diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1151.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1151.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1151.json.gz.jsonl" @@ -0,0 +1,320 @@ +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_10.html", "date_download": "2018-05-26T02:31:02Z", "digest": "sha1:OBWUCXUIFFIGDWLEXS4ITDDNQUGZNLNV", "length": 9654, "nlines": 50, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் இணக்கம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் இணக்கம்\nபதிந்தவர்: தம்பியன் 09 September 2017\nயுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான தூபியொன்றை அமைப்பதற்கும், பொதுவான நினைவு நாளொன்றை பிரகடனப்படுத்துவதற்கும் அரசாங்கம் இணங்கியுள்ளது.\nஇது தொடர்பில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினரமான டக்ளஸ் தேவானந்தா கொண்டுவந்த தனி நபர் பிரேரணையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன சபையில் அறிவித்தார்.\nயுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூருவதற்கு பொதுவான தூபியொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக பொதுவான நாளொன்று பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தனது தனிநபர் பிரேரணையில் கோரியிருந்தார்.\nஇப்பிரேரணை மீதான விவாதத்தில் அரசாங்கம் சார்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன பதிலளித்தார். இந்தப் பிரேரணையை ஏற்றுக் கொள்வதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. யுத்தத்தில் உயிரிழந்த சகலரையும் நினைவுகூருவது மிகவும் முக்கியமானது என்றார்.\nகுறிப்பிட்டதொரு இனம் சார்ந்ததாக இல்லாமல் யுத்தத்தில் உயிரிழந்த சகலரும் நினைவுகூரப்பட வேண்டும். இந்தப் பிரேரணையை பாதுகாப்பு அமைச்சு முழு மனதுடன் ஆதரிக்கிறது.\n\"இருந்தபோதும் சில அவதானிப்புக்களை முன்வைக்க விரும்புகின்றோம். நினைவுத் தூபியானது பொருத்தமான இடத்தில் அமைக்கப்பட வேண்டும். அதாவது பொது மக்கள் செல்லக் கூடியதாகவும், பாதுகாப்பான இடமாகவும் இது இருக்க வேண்டும். மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் பலர் உயிரிழந்திருப்பதால் சகலருக்கும் பொதுவான இடமாக அநுராதபுரம் அமையும். இது பற்றி கலந்துரையாடி எதிர்காலத்தில் ம��டிவொன்றுக்கு வர முடியும்\" என்றார்.\nஅது மாத்திரமன்றி நினைவுகூருவதற்கான பொது தினமாக ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையை அதற்கான தினமாக தீர்மானிக்க முடியும். திகதி தொடர்பாக எழக்கூடிய கருத்து வேறுபாடுகளை களையும் வகையில் இது அமையும் எனக் குறிப்பிட்டார்.\nமூன்றாவது அவதானிப்பாக, நினைவுத் தூபிக்கான பொறுப்பு மற்றும் அதன் பராமரிப்பு என்பன தக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட வேண்டும்.\nஉள்விவகார அமைச்சு அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகம் போன்ற ஏதாவது பொறுப்புவாய்ந்த நிறுவனமொன்றுக்கு ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது அவதானிப்புக்கள். எனினும், இவை குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வரமுடியும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.\n0 Responses to யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் இணக்கம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nதூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் இணக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95.89658/", "date_download": "2018-05-26T02:41:40Z", "digest": "sha1:IO6PG7UFW6ELXIJLR6YGJ4WM7M4CKTH4", "length": 8389, "nlines": 187, "source_domain": "www.penmai.com", "title": "ரத்தக் கொதிப்பைத் தவிர்க்கும் உணவு வகைக& | Penmai Community Forum", "raw_content": "\nரத்தக் கொதிப்பைத் தவிர்க்கும் உணவு வகைக&\nமுருங்கைக் கீரையை நீர் நிறைய விட்டு வேகவைத்து, பூண்டு, சிறிய வெங்காயம், வெந்தயம் போட்டு சாதாரணமாக ரசம் செய்வதுபோல செய்து, காலை உணவுடன் பருகலாம்.\nமதிய உணவில் சமைக்காத சிறிய வெங்காயத் தயிர் பச்சடி, வாழைத்தண்டு தயிர்ப் பச்சடி, வெள்ளரிப் பச்சடி சேர்த்துக்கொள்ளலாம்.\nகொதிப்புக்குக் காரணமாக ரத்தக் கொழுப்பைக் குறைக்க/கரைக்க, புளியை உபயோகத்துக்கு ஏற்ப எடை குறைக்கும் தன்மையுடைய கோக்கம் புளி அல்லது குடம் புளியைப் பயன்படுத்தலாம்.\nவெந்தயத் தூள், கறிவேப்பிலை பொடியை சுடுசோற்றில், முதல் உருண்டையில் பிசைந்து சாப்பிடலாம்.\nபச்சைத் தேநீர் (கிரீன் டீ) ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்தது என்பதால், ரத்தக் கொதிப்பு நோயாளிக்கு வரக்கூடிய மாரடைப்பைத் தடுக்க உதவுமாம்.\nமஞ்சள் தூள், லவங்கப்பட்டை மணம்ஊட்டிகள் இதயம் காக்கும் என வெள்ளைக்கார விஞ்ஞானிகள் இப்போது ஆமோதிக்கிறார்கள்\nவேகவைக்காத சின்ன வெங்காயம், வெந்த வெள்ளைப் பூண்டு இல்லாமல் உங்கள் அன்றாட உணவு இருக்க வேண்டாம்\nரத்தக் கொதிப்பு நோயாளிகள் அவசியம் பின்பற்றவேண்டியவை\n45 நிமிடங்களில் 3 கி.மீ நடைப்பயிற்சி.\n30 நிமிட உடற்பயிற்சி/சைக்கிள் ஓட்டல்.\n25 நிமிடங்கள், யோகாவில் சூரிய வணக்கமும் ஆசனங்களும்.\n15 நிமிடங்கள் பிராணாயாமம். அதிலும் குறிப்பாக, சீதளி பிராணாயாமம்.\n6-7 மணி நேரத் தூக்கம்.\nமேலே சொன்னவற்றில் கடைசி பாயின்ட் கட்டாயம். சாய்ஸில் விடவே கூடாது. முந்தைய பயிற்சிகளில் நீங்கள் எத்தனை பின்பற்ற முடியுமோ, அத்தனை நல்லது\nஇரத்தக் குழாய் அடைப்பை குணமாக்கும் இஞ்ச& Nature Cure 0 Mar 30, 2016\nகர்ப்பமாக இருக்கும் போது இரத்தக் கசிவு ஏ General Pregnancy 0 Jun 17, 2015\nஇரத்தக் குழாய் அடைப்பை குணமாக்கும் இஞ்ச&\nChicken Wings and Ovarian Cysts - கர்ப்ப பையில் இரத்தக்கட்டிகளை உரு\nரத்தக் குருத்தணு தானம் - Blood stem cell donation\nகர்ப்பமாக இருக்கும் போது இரத்தக் கசிவு ஏ\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF/", "date_download": "2018-05-26T02:18:55Z", "digest": "sha1:BHWHN2T65XNOFWMAOLGOZW26A3VWYKTZ", "length": 10887, "nlines": 123, "source_domain": "www.pannaiyar.com", "title": "மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன்... - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nமன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன்…\nஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்.\nகணக்கதிகாரம் என்கின்ற புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல். இதைத் தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம். இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .\nஇதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனையை கண்டேன், அதில் “யோசனை” என்ற ஒரு அளவைக் காணமுடிகிறது . அதைப் பற்றிச் சற்றே யோசித்த வாரே இருந்தேன். அந்த யோசனை அளவை பற்றி ஒரு யோசனை கிட்டியது. இந்தக் கணக்கதிகாரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புறபொருளுடன் ஒப்பிட்டேக் கூறுகின்றனர். ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என்று கணித்துப் பார்க்க எண்ணினேன்.\n1850 ஆம் வருடம் “ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச” ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியைப் பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.\nஅதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவைக் கண்டுபிடித்தனர். (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிடப்பட்டது. எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.\nசரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பாப்போம்.\n1 முழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )\n1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )\n1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )\n1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )\n1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )\n1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு)\nஇப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால்\n50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தல்\nஎனினும் இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே,\n180 / 4 = 45 கிலோமீட்டர் / hr என்றே வருகிறது .\n45 கிலோமீட்டர் / hr = 1 யோசனை\nஎனவே காலத்தைக் குறிக்��ாத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.\nநூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km)\nஇரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km )\nஇந்த அளவுகளும், நவீன அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளிலும் வேறுபாடு இருந்தாலும். முதல் முயற்சி என்றும் தமிழனின் சொந்தமாக இருக்கிறது. இன்றளவும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் முதல் வெற்றி காண்பது கடினந்தான்.\nஇப்படி ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்.\nகணக்கதிகாரம் என்கின்ற புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூலிருந்து\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2014/04/blog-post_4.html", "date_download": "2018-05-26T02:28:31Z", "digest": "sha1:R72VMHYLKXQQDOHENE352NEOGW3LPEA3", "length": 30401, "nlines": 282, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: முகமூடிகள் !?", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\nஇலகுவாக அந்தயிந்த கட்சி சொல்லிடுவார்\nஇதனால் யாவரும் சிந்திப்பதில் நோவுகள்\nமயக்கிடும் பணத்தின் ஆட்சி வலிமை\nதயவுகளால் மனசாட்ச்சி விட்டனர் பலர்\nஇதனால் இலட்ச்சியங்கள் வார்த்தையில் மட்டும்\nபாமரனை விலைக்கு வாங்க மெல்ல\nசொந்த பணத்தை இழக்க வாட்டம்\nபலலட்சங்கள் கோடிகள் அவர்கள் விதைப்பார்.\nபெருமை பேசும் மந்திரியும் மற்றவரும்\nஉருவாக்கிடுவர் நன்றியினில் அவர்சொல் கேட்டும்\nமுழுவதும் சீமான்களே அந்தரங்க அகஆட்சியில்\nகூனியும் நிமிர்ந்தே சுயலாபம் சேர்த்திடுவார்.\nஅறியார் பாவம் இவர்கள் அதிகுடிமாக்கள்\nஇல்லாத ஆட்சி மாற்றம் நாடிடுங்கள்\nசீர்திருத்தம் அடிப்படை அரசியலில் கொண்டிட்டே\nஏற்றம் எல்லோரிலும் இருப்பதே அறம்தானே\nசுலபமாய் பெருந்தொழில் அல்லும் வல்லவனும்\nஅரசியல் அதர்மம் இழிவழிகள் தகுமாமோ\nஉடந்தை அரசியல் அடியோடே நீக்கிடுவோம்\nமுழுவதும் மக்கள் சிந்தனை ஆள வேண்டுமே.\nசுத்தம் எங்கும் எதிலும் காணலையே\nஇவர்களும் அடிமை வாழ்வில் வீழ்கின்றார்\nமுழுவத��ம் சுயமாய் செயல்தனில் காட்டனுமே\nஅன்றே யாவரும் சுதந்திரம் அடைந்திடுவோம்.\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 8:57 AM\nதிண்டுக்கல் தனபாலன் April 4, 2014 at 9:05 AM\n// எந்த வழியை திறந்தாலும்\nஏற்றம் எல்லோரிலும் இருப்பதே அறம்தானே //\nஅதுதானே ஜனநாயகம். சமத்துவம். இதனை அடிப்படையாகக் கொண்டு சட்டம் வகுக்கவில்லையாயின் அது சுய நலமே.\nநன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.\nவரிகள் ஒவ்வொன்றும் சிறந்த கருத்துகளை தாங்கி வருகின்றன \nநன்றி சேக்கனா M. நிஜாம் அவர்களே.\nதங்களின் கவியில் தெரிகிறது ...\nஆள்வது யார் ...முக்கியம் அல்ல\nவாழ்வது யார் என்பதே முக்கியம்..\nபல அரசியல் ஆட்ச்சியாளருக்கு பின்னால் சுயநலவாதிகள் ஆட்சியை வழி நடத்துகின்றனர். இதற்க்கு பெரும் செலவு அரசியல் முறை அடித்தளமிடுகிறது. இது மாற வேண்டும். அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்றால் இந்த பெரும் செலவு தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.\nநன்றி அதிரை சித்திக் அவர்களே. அதனையே தாங்கள் //ஆள்வது யார் ...முக்கியம் அல்ல\nவாழ்வது யார் என்பதே முக்கியம்..// என்று எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.\nஅகம் மூடி அலைந்திடுவர் அருவெறுப்பாய்\nமக்கள் தம் சுயமாக சிந்தித்து வாக்களிப்பீர்\nநலமாக்கி மக்கள் தான் உணரவேண்டும்\nசெவிகேட்டு என்றென்றும் மகிழ வேண்டும்\nஎன்பன சிந்தனையைக் கிளறிய அதிரை.மெய்சா தங்களுக்கு நன்றிகள் பல.\nத/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.\nஉரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.\nஎமது நாட்டில் முகமூடிகள் தொடர்ப்பாக 1895 க்கு முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. பிரசித்திப் பெற்ற கதைகளை நடிக்கப்பட்ட பாத்திரங்களுக்காக முகமூடிகளை உபயோகிக்கப்பட்டுள்ளது. இந் நாட்டில் முகமூடி கலை ஆரம்பமாகி இருப்பது விஜய அரசன் உட்பட்ட தொகுதியினர் இங்கு வருகை தந்ததன் பின்னரே. பிசாசுகளை வழிபட்ட கால கட்டத்தில் தென்கிழக்கு இந்தியாவில் இருந்து இங்கு வந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. இக் கருத்துக்களை சிங்கள மக்கள ஒரு கலையாக முன்கெண்டு வரப்பட்டுள்ளனர். (விஜய மற்றும் பண்டுவாசதேவ அரசர்களுக்கு குவேனியால் இடப்பட்ட சாபத்தை விவரிக்கும் குவேனி அஸ்ன எனும் நூல் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் கோட்டை இராஜதானியில் இரிந்து எழுதப்பட்டுள்ள நூலில் உட்பட்டுள்ளது.)\nகி.பி. 16 ஆம் ஆண்டில் புராதன ஐரோப்பியர்கள் நாட்டை ஆண்ட காலக��்டத்தில் தென் இந்தியாவில் இருந்து இந் நாட்டுக்கு வந்துள்ள முகமூடிகளுடனான ஒரு நடன குழுவின் மூலம் பேய்யாட்டங்கள், கோலம் நடனங்கள் இலங்கையில் பிரபல்யம் அடைந்திருப்பதாக புத்தகங்களில் பாரம்பரிய கதைகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு இக்கால கட்டத்தின் போது முகமூடிகளுடன் கோலம் நடனம் இணைந்திருப்பதாக குறிப்பிடலாம். இவ்வாறே பல நாடுகளில் முகமூடி கலை காணப்படுவதோடு பர்மா, கிரேக்கம், றோமன் மற்றும் பிற்காலத்தில் ஐரோப்பிய முகமூடிகள் மற்றும் இலங்கை முகமூடிகள் இடையில் ஒரு வகையான சமானத்துவம் காணப்பட்டது. ஆயினும் இலங்கையர்களின் முகமூடிகளை ஒரு தனிப்பட்ட கலாச்சார பாரம்பரியத்திற்கும் கலை முறைக்கும் அமைவாக நிர்மாணிக்கப்பட்டிருப்பதை காணலாம்.\nஇந்தியாவின் கேரள மற்றும் மலபார் பகுதிகளில் இருந்து எமக்கு பேய்யாட்டங்கள் மற்றும் முகமூடிகள் கிடைத்திருப்பதோடு எமது கலைஞர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப இவற்றை வர்ணங்களாலும் வடிவங்களாலும் அலங்காரப் படுத்தப்பட்டுள்ளனர். புராணக் காலத்தில் இருந்தே இலங்கையில் முகமூடிகளை நிர்மாணித்து நடனமாடுகின்ற கலை நடை முறையில் இருந்திருப்பதற்காக சிங்கள இலக்கிமும் சாட்சி கூறுகின்றது. இதற்கான நிதர்சனங்களை ‘லோவெட சங்கராவ’ மற்றும் ‘குத்தில கவிய’ எனும் நூல்களில் வரும் இரு கவிதைகளால் தெளிவு படுத்திட முடியும்.\nதற்போது, முகமூடிகள் கலை பெந்தர, அம்பலாங்கொடை, வதுகெதர மற்றும் இலங்கையின் மேற்கு, தென் மாகாணங்களில் ஒருசில குடும்பங்கள் மத்தியில் நடைப்பெற்று வருகிறது. முகமூடிகள் உற்பத்தி செய்வதில் மென்பாலை மற்றும் ‘திய கந்துரு’ போன்ற மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இம் மர வகைகளில் முக்கியத்துவம் யாதெனில் பாரமற்ற தன்மை மற்றும் உறியுமே. முகமூடிகளை ‘சன்னி பண்டார’, ‘ராக்ஷ கார்ண’ மற்றும் ‘யகஷ கண்டம்’ என ஒவ்வொரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பதோடு இத்துடன் இன்னும் பல் வகையான பொருட்களும் காணக்கிடைக்கின்றன. புராணத்தில் ஒரு பெருமிதமான கலையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள முகமூடிகளை சமய வழிபாடுகளிலும் உபயோகித்திருப்பதோடு இக் கலையை எதிர்கால சந்ததியினருக்கும் பேணி வழங்கும் பொறுப்பு கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் பரந்திருக்கும் கலாசார நிலையங்கள் மூலம் அழியாமற் போகாமல் அரச அனுசரணையின் கீழ் உரிய கருத்திட்டங்களை செயற்முறைப் படுத்தப்பட்டுள்ளது.\nபோலிகள் நிறைந்த வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை முகமூடிகள் துக்கத்தை மறைத்து சிரிப்பதுபோல.. சிரிப்பை அடக்கி துக்கப்படுவது போல.. பொறாமையை உள்வைத்த பாராட்டுக்கள் போல, அவமானங்களை தன்வைத்த வாழ்த்துக்கள் போல, துரோகம் உள்ளடக்கிய நட்பைப் போல.. நட்பெனும் பெயரில் காதல் போல.. காதல் பொய்யில் எழும் காமம் போல.. உண்மையை மறைக்க முனையும் பொய்களைப் போல.. இன்னும் இன்னும் எவ்வளவோ..\nஅன்றாட வாழ்வின் இம்முகமூடிகளைக் களைந்துவிடின், நொடிளுக்கான நகர்தல்கள் பரிதாபத்திற்குரியதே.. ஆயினும், நம்மை நாமாகக் காட்ட நமக்குத் துணிவில்லையென்பதே இம்மூடிகளுக்கான ஆதாரம். எச்சூழலையும், இயல்பென ஏற்றுக்கொள்ளவும், யதார்த்தமாய்ப் பகிர்ந்துகொள்ளவும் எவருக்கும் மனமிருப்பதில்லை இந்நாட்களில். உண்மை முகம் மறைக்கும் போலியாய், எல்லோருக்கும் தேவைப்படுகிறது ஏதாவதொரு வேஷங்கள்.\nஅர்த்தமற்ற இந்நடிப்புகளில் மறைந்து மறந்துபோய்க்கொண்டிருக்கிறது நமக்கான இயல்புகள். சட்டென உணர்வுகளை வெளிப்படுத்தி, பின் யதார்த்தத்திற்குத் திரும்பி, விளைவுகளை ஏற்றுக்கொண்டு, உண்மையாய் இருக்க எவரொருவரும் தயாராய் இருப்பதில்லை எப்போதும்.\nவருங்காலம் இனிமையாய் இருக்குமென்ற இருமாப்பில், நிகழ்காலத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்..\nஎவரையும் பாதிக்காதமைக்கு வந்துபோகட்டுமென பாசாங்கிட்டாலும், எப்போதும் அடுத்தவருக்காய் வாழ்வதற்கே என உருமாறிப்போகிறது, பாழாய்ப்போன நம் வாழ்க்கை.\nஇஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் உலகின் பழமையான முகமூடிகள் கண்காட்சி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் உலகில் நாகரீகம் தொடங்கிய ஆதிகாலத்திய முகமூடிகள் இடம் பெற்றுள்ளன. 9000 வருடங்கள் கொண்ட இந்தக் கல் முகமூடிகள் இறந்த முன்னோர்களின் ஆவியை ஒத்திருக்கும் விதத்தில் செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது. இந்த முகமூடிகளில் கண்களுக்கான ஓட்டைகள், சிறிய மூக்கு மற்றும் பற்களின்\nஅமைப்பு ஆகியவை தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஜெருசலத்திலிருந்து 20 மைல் சுற்றளவிற்குள்ளேயே இந்த முகமூடிகள் கண்டெடுக்கப்பட்டன. அந்தப் பகுதியே யூத மலைகள் நிரம்பிய யூத பாலைவனப்பகுதியாக அந்நாளில் இருந்துள்ளது என்று அருங்காட்சியகத்தின் இயக்குனர் ஜேம்ஸ் ஸ்னிடர் குறிப்பிடுகின்றார். மட்பாண்ட காலத்திற்கும் முந்தைய கற்காலத்தில் இந்த முகமூடிகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறும் கண்காட்சி மேற்பார்வையாளர் டெப்பி ஹெர்ஷ்மேன், நாகரீகத்தின் முதல் படைப்பாளிகள் காலத்தைச் சேர்ந்தவை இவை என்றும் குறிப்பிட்டார்.\nஆதிகாலத்திய இனவாத சடங்குகளின் சில அரிய காட்சிகளாகக் கூட இந்த முகமூடிகள் இருக்கக்கூடும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். மனிதன் காட்டுவாசி வாழ்க்கையைக் கைவிட்டு விவசாயம் போன்ற தொழில்களைத் தொடங்குவதற்கான ஒரு திருப்புமுனையாக இந்த படைப்புகள் செய்யப்பட்டிருக்கக்கூடும் என்ற கருத்தும் அவர்களிடத்தில் நிலவுகின்றது.\nதகவல் களஞ்சியம் அன்பர் கோ.மு.அ. ஜமால் முஹம்மது தங்களுக்கு நன்றிகள் பல.\n துக்கத்தை மறைத்து சிரிப்பதுபோல.. சிரிப்பை அடக்கி துக்கப்படுவது போல.. பொறாமையை உள்வைத்த பாராட்டுக்கள் போல, அவமானங்களை தன்வைத்த வாழ்த்துக்கள் போல, துரோகம் உள்ளடக்கிய நட்பைப் போல.. நட்பெனும் பெயரில் காதல் போல.. காதல் பொய்யில் எழும் காமம் போல.. உண்மையை மறைக்க முனையும் பொய்களைப் போல.. இன்னும் இன்னும் எவ்வளவோ..// போல்\nஅரசியல் பெரும் செலவான இந்த நடைமுறை தேர்வுமுறையில் பண வல்லவர்கள் இந்த அரசியலார் முகமூடியில் ஆட்சி செய்கின்றனர்.\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanaadhavan.blogspot.com/2008/10/blog-post_4609.html", "date_download": "2018-05-26T02:23:24Z", "digest": "sha1:JBZHBDX2NQQF4UTTQTZ2HHXEWTQT7J3P", "length": 13236, "nlines": 163, "source_domain": "nanaadhavan.blogspot.com", "title": "\"குப்ப��த்தொட்டி\": வரான்டா எங்க தலைவன்.. ஜே.கே. ரித்தீஷ்க்கு போட்டி", "raw_content": "\n\"இது என் எண்ணங்களை எழுத்துக்களாக சேகரிக்குமிடம்\"\nவரான்டா எங்க தலைவன்.. ஜே.கே. ரித்தீஷ்க்கு போட்டி\nஇன்னும் எத்தனை நாட்கள் தான் ஜே.கே ரித்தீஷை புகழ்ந்து கொண்டிருப்பீர்கள். இனி \"நாயகனு\"க்கு போட்டியா நம்ம \"மக்கள் நாயகன்\" வர்ராருடா..\n16 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:\nகல்யாணம் ஆகாத புது மாப்பிள்ளை மாதிரி இருகாரு.\nஓரு டவுட்டு இவர மாதிரியே அண்ணன் ரித்தீஷீம் எம்.பி. ஆயிருவாருல்ல\n//ஓரு டவுட்டு இவர மாதிரியே அண்ணன் ரித்தீஷீம் எம்.பி. ஆயிருவாருல்ல//\nஹிஹிஹி.. உங்கள நினைச்சா எனக்கு சிரிப்பா வருது.. அஜித்க்கு போட்டினு சொன்னாக்கூட பரவாயில்ல.. எங்க தலைக்கு போட்டியா\n//ஹிஹிஹி.. உங்கள நினைச்சா எனக்கு சிரிப்பா வருது.. அஜித்க்கு போட்டினு சொன்னாக்கூட பரவாயில்ல.. எங்க தலைக்கு போட்டியா\nஅஜித்தெல்லாம் நாங்க லிஸ்ட்லயே சேர்க்கிறதில்ல...எங்க டேர்கெட்டெல்லாம் \"வீரத்தளபதி\" தான். அவர் பாப்புலாரட்டியை குறைக்கணும்.\nஏய் இங்க பாரு நா ரொம்ப மோசமானவன், எங்க டவுசருக்கு போட்டி எந்த டவுசரு\n அதுமாத்ரி இந்த படம் சூப்பர் ஹிட் ஆச்சுன்னா அப்புறம் சொன்னதெல்லாம் வாபஸ் வாங்கவேண்டிவரும் பார்த்து பேசுங்கப்பா இன்னும் நாட்ல பசுநெசங்கள் நேரிய பேர் இர்ருகங்கய வாழ்க பசுநேசன்\n அதுமாத்ரி இந்த படம் சூப்பர் ஹிட் ஆச்சுன்னா அப்புறம் சொன்னதெல்லாம் வாபஸ் வாங்கவேண்டிவரும் பார்த்து பேசுங்கப்பா இன்னும் நாட்ல பசுநெசங்கள் நேரிய பேர் இர்ருகங்கய வாழ்க பசுநேசன்//\nஅண்ணே படம் ஹிட் ஆகனும்ன்னு தான் என்னோட ஆசையும். உண்மையிலேயே நல்ல கருத்துக்களை சினிமாவுல சொல்ற கொஞ்ச பேர்ல அவரும் ஒருத்தர்.\nநண்பரே, உங்களை சினிமா கேள்வி பதில் தொடருக்கு அழைத்துள்ளேன்.\nமுன்னாடி என்ன பாதி தான் (அரைக்கால் டவுசருல) பார்த்தீங்க...\nஇனிமே தான் முழுசா (முழுக் கால் டவுசருல) பார்க்கப் போறீங்க...\n- அகில உலக டவுசர் அண்ணன் ராமராஜன் பராக் ... பராக் ...\nமுன்னாடி இவரு பச்சக், சேப்பு கலர் சட்ட போட்டுட்டு வந்தாரு. மாடு மெரண்டுச்சு. இப்ப வெள்ள கலர் சட்ட போட்டுட்டு வந்திருக்கார்...\nமக்கள் எல்லாம் மேரலுராங்க.... இதுக்கு பேருதான் மக்கள் நாயகனா...\nசுவாரஸியங்களும், இரகசியங்களும் நிறைந்தவன். இரகசியங்கள் அறிய aadhavanssk@gmail.com\nசுயநலவாதியை அடையாளம் காண்பது எப்படி\nகலைஞர் டி.வி, சன் டி.விக்கு தீபாவளி டிப்ஸ்..\nஎங்களையும் கூப்பிட்டாகல்ல - சினிமா\nவரான்டா எங்க தலைவன்.. ஜே.கே. ரித்தீஷ்க்கு போட்டி\nதமிழ் சினிமா ரசிகனின் ஏக்கம் நிறைவேறுமா\nஇன்று வால்பையனுக்கு பிறந்த நாளா\nமாதம் 37,500 ரூபாய் சம்பளம் வாங்கும் ஏழைகள்\nமுதல் முறை விடுமுறைக்குச் சென்னை சென்ற சமயம் அது. நானும் முதல் முறை ஆதலால் நிறைய ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டு சென்றேன். அம்மா யார் யாருக்கோ ப...\nரொமான்ஸ் படங்கள் (18+ மட்டும் ப்ளீஸ்ஸ்)\nகை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம்\nசட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர். அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன...\n” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பல்வரிசையும், ரெட்டை சடை பின்னலும் ஒல்லியான உருவமு...\nமாஞ்சா - விக்கி பீடியா\n\"லொட்டாயை சரியா புடிக்க தெரியில நீயெல்லாம் எதுக்குடா காத்தாடி விட வந்த\" \"மச்சி ஆறாம் நம்பர் நூலை வச்சே நம்மளை வெட்டிட்டான்ட...\nஅல்கஸார் ஷோ - தாய்லாந்து\n\" \"ஆமாம்\" வேகமாக தலையாட்டினான் டூரிஸ்ட் கைடு. மனதுக்குள் கொண்டாட்டம் தான். \"தாய் பெண...\nமுடியல கதைகள் - 1 ”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” ம...\nதாயகம் மறக்க வைத்த தாய்லாந்து\n அப்படின்னு ஆரம்பிச்சு டெல்லி, சிம்லா, சிங்கப்பூர், மலேசியா, இல்ல இல்ல சுவிஸ் போலாம்னு எங்க எங்கயோ சுத்தி கடைசியா எல்லாரும் ஒன்னா வந்து...\nஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும் 100 ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக...\nகாலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் ஏதாவது ப்ரபோஸ் வந்திருக்கான்னு பார்ப்பவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcatholican.blogspot.com/2010/09/blog-post_28.html", "date_download": "2018-05-26T02:04:13Z", "digest": "sha1:DM4OBXTN22WFC7KESWMNHKAPWUVZN56E", "length": 5678, "nlines": 67, "source_domain": "tamilcatholican.blogspot.com", "title": "தமிழ் கத்தோலிக்கன் Tamil Catholican: காமன்வெல்த் கிராமம், காட்டப்படாத படங்கள்!", "raw_content": "தமிழ் கத்தோலிக்கன் Tamil Catholican\nபிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அது���ும் பாவம்.\nகாமன்வெல்த் கிராமம், காட்டப்படாத படங்கள்\nகாமன்வெல்த் கிராமம், காட்டப்படாத படங்கள்\nஇன்றைக்கு காமன்வெல்த் விளையாட்டு, இந்தியாவில் நடக்க இருப்பதை கிண்டல் செய்பவர்கள் அதிலுள்ள குறைகளையே காண்பிப்பதில் குறியாக இருக்கிறார்கள்.அதிலுள்ள நிறைகளையோ,அல்லது ஒரு இந்தியன் என்ற அளவிலாவது அது வெற்றியடைய வேண்டு மென்றோ நினைப்பதில்லை இதோ ஊடகங்களால் வெளியே காட்டப்படாத படங்கள் உங்கள் பார்வைக்கு.\nபடங்களை பார்க்க இங்கே சொடுக்கவும்.\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nஆங்கிலத்தில் தட்டச்சி செய்து தமிழில் மாற்றிட...\nஉங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள் அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்\nஒழித்து செய்தால்... அழைத்து சொல்லும் அரபு நாட்டில் வீட்டுவேலை செய்யும் அபலை பெண்கள்\nவெளிநாட்டிலிருந்து பிறர் கடிதங்களைக்கூட கொண்டு செல்லாதீர்\nMaria Selvaraj மரிய செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thanjai-seenu.blogspot.com/2010/07/blog-post_10.html", "date_download": "2018-05-26T02:10:51Z", "digest": "sha1:3C5YFRGJVLUY5MFMXXOORD4PGSXTRPXJ", "length": 4954, "nlines": 127, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: நீ தேனீயா?", "raw_content": "என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nநினைவாலும் தேனீயை போல் - எக்கணமும்\nவலியையும் தேனாக்கும் எனதருமை நண்பனின் கவிதை அருமை\nவலிகளுக்கு தேனாய் வழிதரும் நண்பர்கள் நீங்கள் இருக்க அப்படியாவது விந்தையல்லவே...\nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\nபிறந்தநாள் நல்வாழ்த்துகள் - 2\nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/", "date_download": "2018-05-26T02:02:07Z", "digest": "sha1:N72JCFLWHMDYJCYZ7OTMDHR5BYJ5BG5B", "length": 172848, "nlines": 631, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு", "raw_content": "\nஎங்களது கனவில் ஒரு மேதின நாள் ....\nஒரு மேதின நாள் இருக்கிறது;\nஅல்லல்படும் இந்த நாள் போல் அல்லாது\nஒரு மேதின நாள் இருக்கிறது;\nஉணவின்றி உழைத்து சாக பலருமாய்\nஇருக்கும் இந்த நாள் போலல்லாது\nநிரம்பி வழியும் நாளாய் அந்த நாள்\nஒரு மேதின நாள் இருக்கிறது....\nஒரு மேதின நாள் இருக்கிறது....\n நன்றாக வா���த் தேவையா அது \nகேள்விகளால் நிரப்பப்படும் நாளது .....\nஎன ஆர்ப்பரித்து உழைக்கும் கூட்டம்\nஎல்லாம் மகிழ்ச்சி பொங்க வாழும் காலம் அது.....\nஒரு மேதின நாள் இருக்கிறது \nஅந்த நாளை நோக்கி நகர்வதற்காக\nதந்தை பெரியாரின் தடி இருக்கிறது..\nஅண்ணல் அம்பேத்கரின் சுட்டும் விரல் இருக்கிறது....\nஓங்கிய கைகளோடு புரட்சியாளர் லெனின்\nபோட்டுத்தந்த முழக்கங்கள் இருக்கிறது ....\nதந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்\nஒரு மேதின நாள் இருக்கிறது \nஉழைக்கும் மக்களெல்லாம் ஒரு வீடாய்\nஒரு மேதின நாள் இருக்கிறது\nதந்தை பெரியாரும் கோராவும்.........உலகப்பெரியார் பற்றிய கருத்தரங்கம்......\n'உலகப்பெரியார் பற்றிய கருத்தரங்கம் \" 29,30.03.2018 தேதிகளில் தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் ' தந்தை பெரியாரும் கோராவும் ' என்னும் தலைப்பில் 30.03.2018 அன்று காலை உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. ஆந்திர நாத்திக அறிஞர் கோரா அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவரின் போராட்டம், அவரின் வாழ்வியல் போன்ற பலவற்றை வாசிக்கும் வாய்ப்பு இந்தக் கருத்தரங்கத்திற்கு தயாரித்ததன் வாயிலாகக் கிட்டியது. பிறப்பால் பார்ப்பனராக பிறந்த கோரா அவர்கள் 22 வயதில் பூணூலைக் கழட்டிப்போட்டுவிட்டு மறுபடியும் பூணூலை போட மறுத்தவர். வாழ் நாளெல்லாம் பூணூல் நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியவர். வாதாடியவர். பூணூல் போடாவிட்டால் வீட்டில் இருக்காதே,வீட்டை விட்டு வெளியில் போ என்று சொன்னவுடன் தனது மனைவி சரஸ்வதி கோரா அவர்களோடும் தனது மூத்த மகன் 3 மாதப்பிள்ளையான இலவணத்தோடு வீட்டை விட்டு வெளியேறியவர். அக்கிரகாரத்திலிருந்து வெளியேறி, சேரியில் போய் குடியேறியவர். மிகுந்த கடவுள் நம்பிக்கையுடைய்வராக இருந்த அவர் எப்படி நாத்திகவாதியாக மாறினார். நாத்தியவாதியாக மாறியதால் தனக்கு கிடைத்த தன்னம்பிக்கை,துணிச்சல் மற்றவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக நாத்திகத்தை தனது வாழ் நாள் முழுவதும் பரப்பியவர் போன்ற பல செய்திகளை அரங்கத்தில் பகிர்ந்துகொள்ள முடிந்தது.(விரிவான கட்டுரை புத்தகத்தில் வருகின்றது.) பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் பேராசிரியர்கள் முனைவர்.க.அன்பழகன், முனைவர்.த.ஜெயக்குமார் மற்றும் துறை சார்ந்தோர் மிகச்சிறப்பான ஏற்���ாடுகளைச்செய்திருந்தனர். ஒவ்வொரு கருத்தாளரும் மிக நுட்பமாக நன்றாக தயாரித்து வந்திருந்த கட்டுரைகளை அரங்கத்தில் வாசித்தனர். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புதிய கோணத்தில் தந்தை பெரியாரின் தத்துவத்தை உழைப்பை மற்ற தலைவர்களோடு,அறிஞர்களோடு ஒப்பிட்டு கருத்துரைத்த விதம் மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. நிறைவாக திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை ஆற்றி, சான்றிதழ்களை வழங்கி,இந்த நிகழ்வுக்கு உழைத்தோர்க்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்கள். அய்யா ஆசிரியரின் அவர்களின் உரை, தந்தை பெரியாரை நீதிமன்றத்தில் தண்டித்த நீதிபதியே சட்டக்கல்லூரி முதல்வராக இருந்த நேரத்தில், பெரியாரின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நேரத்தில், தண்டித்த நீதிபதியே தலைமை ஏற்று அய்யா அவர்களை வரவேற்று, மேல் நாட்டு அறிஞர்களோடு ஒப்பிட்டு தந்தை பெரியார் அவர்களை பாராட்டியதை நினைவு கூர்ந்து உரையாற்றினார். உணவு,இருப்பிடம், விருந்தோம்பல்,நல்ல நிறைவான கருத்துப் பரிமாற்றம், புதிய நோக்கில் அறிஞர்கள் கருத்துக்களை எடுத்துவைத்த விதம் என ஒவ்வொன்றும் மிகவும் ஈர்ப்பாக அமைந்த கருத்தரங்கமாக அமைந்தது. எனது அறையில் உடன் தங்கிய தோழர்கள் எழுத்தாளர் உடுமலை வடிவேல், எழுத்தாளர், பேச்சாளர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்களோடு இயக்க நிகழ்வுகள் பரிமாற்றம் என குறிப்பிடத்தக்க நாளாக 30.03.2018 அமைந்தது உண்மையிலேயே மகிழ்ச்சியும் பெருமையும் தந்த நிகழ்வு,பங்கேற்பு.\n'உலகப்பெரியார் பற்றிய கருத்தரங்கம்' என்னும் தலைப்பில் விடுதலை நாளிதழ் தீட்டிய 30.03.2018 தலையங்கம்\n\"வல்லம் - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகம் - அதன் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் பல்கலைக் கழக அய்ன்ஸ்டின் மன்றத்தில் மார்ச்சு 29,30 ஆகிய இரு நாட்களில் \"உலகப் பெரியாரும் பன்னாட்டுச் சிந்தனையாளர்களும் - ஓர் ஒப்பிடு\" என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகள் அளிக்கும் கருத்தரங்கம் நேர்த்தியாக நடைபெறுவது - அறிவியல் துறையில் ஓர் அத்தியாயம் என்றே கூற வேண்டும்.\nமனித குல வரலாற்றில் சமுதாய வளர்ச்சி என்பது - மனிதனின் அறிவு வளர்ச்சியைச் சார்ந்ததே. காட்டு விலங் காண்டிக் காலந் தொடங்கி அறிவியல் வளர்ச்சியால் மானுடம் அடைந்திருக்கும் எல்லா வகையிலுமான வசதிகளும், வாய்ப்புகளும், மனிதனின் அறிவு வளர்ச்சி விளைச்சலைச் சார்ந்ததேயாகும்.\nகடவுள், மதம் தொடர்பான நம்பிக்கைகள் மானுட வளர்ச்சியின் கால்களை ஒரு பக்கம் கீழே இழுத்தாலும் அவற்றை யெல்லாம் கடந்து மானுட சமுதாயம், வளர்ச்சி நோக்கித் தன் பயணத்தை மேற்கொண்டுதான் வருகிறது.\n\"கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப் பற்றிய கதைகளை அப்படியே அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பி இருந்தவர்கள்கூட, இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன்மையை மறைத்துக் கொண்டு விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு சிரமப்படுகிறார்கள்\" என்கிறார் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் ('குடிஅரசு' 11.8.1929).\nஅஞ்ஞான குப்பைகளுக்கு விஞ்ஞான முலாம் பூசும் போக்கிரித்தனத்தைத்தான் தந்தை பெரியார் இப்படிக் குறிப்பிடுகிறார்.\nமத்திய அமைச்சராக - அதுவும் கல்வித் துறையின் (மனிதவள மேம்பாட்டுத் துறையின்) இணை அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவரே 'டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கூற்றுத் தவறானது' என்று கூறியதோடு நிற்கவில்லை. \"விஞ்ஞானம் என்றும் பொய்யானது, மெய்ஞ்ஞானமே உண்மை\" என்று கூறியிருப்பது - நம் நாட்டின் வெறும் படிப்பறிவு விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவில்லையோ என்ற கேள்வியை எழுப்புவதைவிட ஒரு மனிதனின் மத நம்பிக்கை மனிதனுக்குள் இருக்கும் பகுத்தறிவின் வேர்களை அழிக்கும் வேர்ப் புழுக்களாக இருப்பதையே உறுதிப்படுத்துகிறது.\nஇவ்வளவுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களி டத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலி யுறுத்துகிறது. (51கி-லீ)\nஏட்டுச் சர்க்கரையாக இருந்து பயன் என்ன மத்திய அமைச்சராக இருக்கக் கூடியவரே அஞ்ஞானத்தை உயர்த்திப் பிடிக்கும் நிலையில் உள்ளார். பிரதமராக இருக்கக் கூடியவரே \"சிவபெருமான் யானை தலையை வெட்டி ஒரு முண்டத்தின் கழுத்தில் பொருந்துமாறு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்\" என்று கூறுகிறார் என்றால், இந்த நிலையை என்னவென்று சொல்லி பரிகசிப்பது\nஇந்த நிலையில் சிந்தனையாளர்களின் அரிய வழிகாட்டும் பகுத்தறிவுச் சிந்தனைகள், உயர் எண���ணங்கள் மானுட வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை அளித்து வருகின்றன.\nஅதிலும் குறிப்பாக - சிறப்பாக தந்தை பெரியார் அவர் களின் சுய சிந்தனைகள் மானுட வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்து வருகின்றன. சோதனைக் குழாய்க் குழந்தையைப் பற்றி விஞ்ஞானிகள்கூட நினைத்துப் பார்க் காத ஒரு கால கட்டத்தில் தந்தை பெரியார் (1938இல்) சொல்லி யிருப்பது சாதாரணமானதா\nஅதனால்தான் அய்.நா.வின் \"யுனெஸ்கோ\" அமைப்பு தந்தை பெரியார் அவர்களுக்கு அளித்த விருதில் புதிய \"உலகின் தொலைநோக்காளர் (Prophet of the New age)\"\nதந்தை பெரியார் அவர்களின் சிந்தனையும், தொண்டும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நடந்திருந்தாலும், அவர்கள் வெளிப்படுத்திய தனித்தன்மை மிக்க சிந்தனைகள், உலக மானுடத்திற்கே தேவையானவையே அவர் அளித்த கொள்கைகள் வெற்றிகரமான வாழ்க்கைக்கான ஒரு நெறி முறையாகும். (A way of Life).\nகடவுள், மதம், மத நூல்கள், ஜாதி போன்றவைகளால் மனிதன் அறிவையும், தன்னம்பிக்கைகளையும், பொரு ளையும், காலத்தையும் விரயமாக்குவது பற்றி கவலை கொண்ட தந்தை பெரியார் அவர்கள், இந்தக் கொடூரமான சிறையிலிருந்து அவனின் பகுத்தறிவை விடுதலை செய்வ தற்குக் கடைசி மூச்சு அடங்கும் வரை பாடுபட்டார். அதன் விளைச்சலைத்தான் இன்றைக்குத் தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.\n\"இந்தியாவில் இரண்டாயிரம் வருடத்தில் மகத்தான ஒரு சமுதாயப் புரட்சி தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார்தான் அந்தப் புரட் சியைச் செய்தார் என்பது அமெரிக்காவிலுள்ள மூத்த பேராசிரியர்களின் கருத்தாகும்\"\n- பேராசிரியர் ஜான்ரைலி ('ஆனந்தவிகடன்' 16.7.1972)\nஇத்தகு தலைவரின் கருத்துக்கள் உலகெங்கும் பரவச் செய்வதற்கு வல்லத்தில் நடைபெற்ற கருத்தரங்கும் பெரிதும் பயன்படும் என்பதில் அய்யமில்லை.\nபன்னாட்டுச் சிந்தனையாளர்களை, இந்திய அள விலான சிந்தனையாளர்களை தந்தை பெரியாரோடு ஒப் பிட்டுக் கல்வியாளர்களும், எழுத்தாளர்களும் ஆய்வுக் கட்டுரைகளை வல்லம் கருத்தரங்கில் வழங்கியுள்ளனர்; அது சிறப்பான நூலாக வெளிவரவிருக்கிறது என்பது அறிவு விருந்துக்கான ஏற்பாடாகும்.\nபெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் ஒரு துறையான பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் பெரியார் சிந்தனைப்பற்றி 'டிப்ளோமா' வகுப்புகளை நடத்தி வருகிறது. அஞ்சல் வழியாக நடத்தப்படும் இந்தக் கல்வித் திட்டத்தில் பங்கேற்பது பெரும் பயன் தரக் கூடியதாகும். வாழ்வை வளப் படுத்திக் கொள்ள வளமான சிந்தனைகளை வாரி வழங்கக் கூடிய தத்துவத்திற்குச் சொந்தமானவர் தந்தை பெரியார். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வீர்களாக\nமுழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் ...உலகின் மகிழ்ச்சியான நாடு ஃபின்லாந்து\nமகிழ்ச்சியாக இருப்பவரை எந்த நோயும் அண்டாது என்று இந்திய கிராமங்களில் சொல்வார்கள். இதையே கொலம்பியா எழுத்தாளர் கேப்ரியல், சந்தோஷத்தால் குணப்படுத்த முடியாத நோயை, உலகின் எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது என்கிறார். மகிழ்ச்சி அனைத்தையும் குணப்படுத்தவல்லது.\nஆனாலும் அனைவராலும் எப்போதும் சந்தோஷமாக இருக்க முடியாது. சந்தோஷத்தை தீர்மானிப்பதில் குடும்பம் முதல் உலக அரசியல் வரை பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஅண்மையில் ஐ.நா வெளியிட்ட உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 133 வது இடத்தில் இருக்கிறது. இன்னும் துல்லியமாக சொல்லவேண்டுமென்றால் சந்தோஷ விஷயத்தில் காங்கோவுக்கும் நைஜீரியாவுக்கும் மத்தியில் இருக்கிறது இந்தியா.\nஉலகின் மகிழ்ச்சியான நாடு ஃபின்லாந்து : ஐ.நா அறிக்கை\nஃபின்லாந்து இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. உலகெங்கும் குடிபெயர்தல் பிரச்னை தலைப்பு செய்தியாக இருக்கும் இக்காலக்கட்டத்தில், ஃபின்லாந்தில் குடியேறியவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறது இந்த ஐ.நா அறிக்கை.\nஇலவச கல்வி, தரமான சுகாதாரம்\nமகிழ்ச்சி என்பது ஒரு அகநிலை அனுபவம். ஆனால், அதையெல்லாம் கடந்து எம்மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இலவச கல்வியும், தரமான சுகாதார வசதியும்தான் காரணம் என்கிறார் ஃபின்லாந்தை சேர்ந்த அன்ட்டி காப்பினன்.\nஅதே மனநிலையில் அவர், \"என்தேசம் குறித்து நான் பெருமை கொள்கிறேன். ஐ.நா அறிக்கைகாக அல்ல. இந்த மகிழ்ச்சி குறியீடு அறிக்கையில் என் நாடு இடம் பெறாமல் போயிருந்தாலும், நான் இதே மனநிலையில்தான் இருப்பேன்.\"என்கிறார்.\nமேலும் அவர், \"எல்லாருக்கும் எல்லாவற்றுக்குமான வாய்ப்பு இங்கு இருக்கிறது. அது அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். அதுமட்டுமல்ல, இரண்டாவது உ��க போருக்குப் பின் இங்கு எந்த அரசியல் நெருக்கடியும் நிலவவில்லை. ஃபின்லாந்த் ஒரு நடுநிலையான நாடு. எங்களுக்கு யாருடனும் விரோதம் இல்லை.\" என்கிறார்.\n\"நாங்கள் இருபத்துநான்கு மணிநேரமும் வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டோம். ஓய்வு நேரங்களை எங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் செலவிடுவோம். இசை, குடும்பம், விளையாட்டு என எங்களுக்கு விருப்பமானவற்றில் மூழ்குவோம். இவையெல்லாம்தான் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணமென்று கருதுகிறேன்.\" என்கிறார் அதே மகிழ்வுடன்.\nமுழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் நிலவுகிறது. எல்லாருக்கும் எங்கள்நாடு வாய்ப்பு வழங்குகிறது.\nஇதே கருத்தைதான் முன் வைக்கிறார் தொடர்பியல் துறை மாணவரான யெனா வுரெலாவும். இலவச கல்வியையும், தரமான மருத்துவ வசதியையும் சுட்டிக்காட்டும் யெனா, \"ஃபின்லாந்து ஒரு பாதுகாப்பான நாடு. இங்கு யாருக்குள்ளும் எந்த வேற்றுமையும் இல்லை. முழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் நிலவுகிறது. எல்லாருக்கும் எங்கள்நாடு வாய்ப்பு வழங்குகிறது. இவையெல்லாம் எங்களை மகிழ்சியாக வைத்துக் கொள்கிறது.\" என்கிறார்.\nஇந்த ஆய்வில் வெளிநாடுகளிலும் குடியேறியவர்களும் ஃபின்லாந்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக யெனா, \" எங்கள் நாட்டில் குடியேறியவர்களிடமும் நாங்கள் எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை. ஒரு ஃபின்லாந்து நாட்டவருக்கு என்னென்ன வாய்ப்புகள் எல்லாம் கிடைக்குமோ... அது அனைத்தையும் வெளிநாடுகளிலிருந்து குடியேறியவருக்கும் என் நாடு வழங்குகிறது. அம்மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒரு விஷயம் சம்பந்தப்பட்ட ஒருவரை சந்தோஷப்படுத்துகிறது என்றால், அது சரி என்றுதானே அர்த்தம். அந்த `சரி` எங்களுக்கும் (ஃபின்லாந்து மக்கள்) மகிழ்ச்சியையே தருகிறது.\nகடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் நார்வே முதல் இடத்தில் இருந்தது. ஃபின்லாந்து ஐந்தாவது இடத்தில் இருந்தது.\nநார்வே, சுவீடன் என நார்டிக் நாடுகளில் தனது நானோ தொழிற்நுட்ப ஆய்வை மேற்கொண்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய்சங்கர் , \"நார்டிக் நாடுகள் அனைத்து தரப்பு மக்களையும் அங்கீகரிக்கின்றன. அனைவரையும் எப்போதும் கொண்டாட்டத்தில் வைத்திர���க்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றன. அதனால்தான், நார்டிக் நாடுகள் இந்த மகிழ்ச்சி குறியீடு பட்டியலில் எப்போதும் முதல் பத்து இடத்தில் இருக்கின்றன.\" என்கிறார்.\nமேலும், \"மக்களை கொண்டாட்டத்தில் வைத்திருப்பதற்காக அவர்கள் செலவிடும் தொகையை செலவாக அந்நாட்டு அரசுகள் கருதுவதில்லை. அவர்களை பொறுத்தவரை அது `சமூக முதலீடு`. மனித மனம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருந்தால்தான், அதனால் ஆரோக்கியமாக சிந்திக்க முடியும். அப்படி சிந்தித்தல் நல்ல விளைவுகளை கொண்டு வரும் என்று அந்நாட்டு அரசுகள் தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்கின்றன. அதற்காக மெனக்கெடுகின்றன. அதனால் அவை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்த வியப்பும் இல்லை.\" என்று விவரிக்கிறார் விஜய் அசோகன்.\nமனித மனம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருந்தால்தான், அதனால் ஆரோக்கியமாக சிந்திக்க முடியும்.\nநார்டிக் நாடுகளில் வரி அதிகம்தான். ஆனால், பெறும் வரி அனைத்தும் மக்கள் நல திட்டங்களுக்காக மட்டும்தான் செலவிடப்படுகிறது. அதனால், பெரும்பாலும் அம்மக்களுக்கு வரி குறித்த எந்த வருத்தங்களும் இல்லை என்கிறார் அவர்.\n\"வெளிநாடுகளிலிருந்து அங்கு குடிபெயர்பவர்களுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் அலாதியானது. தாய் மொழி கல்வியை அந்நாடுகள் ஊக்குவிக்கின்றன. உதாரணமாக, முப்பது குடும்பங்கள் சேர்ந்து எங்கள் பிள்ளைகள் தமிழ் மொழியில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு ஆவனசெய்ய வேண்டும் என்று அரசிடம் முறையிட்டால், அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். அனைத்தையும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். இப்படியான சமூகத்தில் வெறுப்பிற்கும், குரோதத்திற்கும் எங்கு இடம் இருக்கப் போகிறது. எங்கும் எப்போதும் மகிழ்ச்சிதான்\" என்கிறார் விஜய் அசோகன்.\nநன்றி : பி.பி.சி. தமிழ் 20.03.2018..படங்கள் சேர்க்கப்படவில்லை\nவீரவணக்கம் ..தோழனே...இந்த நூற்றாண்டின் அறிஞனே \nவீரவணக்கம் உனக்கு எங்கள் வீரவணக்கம் \nஅசையாத உடல் இருக்கலாம் ஆனால்\nஅஞ்சாத உள்ளம் இருந்தால் அகிலமும்\nநிருபித்த இந்த நூற்றாண்டின் அறிஞனே\nவீரவணக்கம் உனக்கு எங்கள் வீரவணக்கம்\nஒரு நாள் சாவது உறுதி எனினும்\nஇன்று சாவேனோ நாளை சாவேனோ\nஎன அ��்சி அஞ்சி சாகப்போவதில்லை\nவாழ்வேன் என உரைத்து வாழ்ந்த தீரா...\nவீரவணக்கம் உனக்கு எங்கள் வீரவணக்கம் \nஉனது நிழல் கூட எங்கள் மீது பட்டதில்லை...\nஉலகம் முழுக்க வாழும் நாத்திகர்களின்\nஇருக்கும் பூமி இன்னும் சில நூற்றாண்டில்\nபழுதாகும்... அடுத்த கிரகத்தில் வாழ\nஒரு குத்து விட்டால் சரிதல்போல\nஉடம்பில் ஏதேனும் குறை என்றாலே\nஅச் சடங்கை நீ செய்யவில்லை...\nஇச் சாமியை நீ கும்பிடவில்லை...\nஅதனால்தான் இந்தக் குறை எனக்\nஇக்கட்டு நேரத்தில் கடவுள் விற்பனை\nஐம்பது ஆண்டுகளாய் சக்கர நாற்காலியில்தான்\nவாழ்க்கை என்றாலும் தோழா நீ\nஎன்று உரக்க உனது செயல்களால்\nவலிமை என்பது உடலாளல்லடா கோழைகளே\nமனதால் என வாழ்ந்து நிருபித்தாய் \nஇருபது வயதில் செத்துப்போவாய் என்றார்கள்\nஎழுபத்தி ஆறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறாய்\nஎங்கள் அறிவியல் அறிஞன் ஸ்டீபன் ஹாக்கின்ஸே \nமதுரையில் 10.03.2018 அன்று விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திராவிடர் கழக மகளிர் பாசறை மாநில செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி அவர்களின் உரை மிகச்சிறப்பாக இருந்தது.\nதனது அனுபவத்திலிருந்தே கூட்டத்தில் மெதுவாக பேச்சினை ஆரம்பித்த தோழியர் கொ.செந்தமிழ்ச்செல்வி அவர்கள் மிகச்சிறப்பாக தனது வாதங்களை முன்வைத்தார். தந்தை பெரியாரின், அன்னை மணியம்மையாரின், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சிறப்புகளை உரையில் தொட்டுக்காட்டினார். தான் ஒரு ஆசிரியராகப் பணியாற்றுவதையும் ஆசிரியர் பணியில் ஏற்பட்ட அனுபவங்களைக் குறிப்பிட்டு இன்னும் பெண்கள் செல்லவேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது என்பதனைக் குறிப்பிட்டார். இணையத்தில் பதிவிடும் ஒரு பெண்ணாக பேஸ்புக்கில், வாட்ஸ் அப்பில் பதிவிடும்போது, கருத்துக்களை கருத்துக்களால் சந்திக்க இயலாத கோழைகள் எப்படியெல்லாம் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதனைக் குறிப்பிட்டார். அதற்காக அஞ்சிடப்போவதில்லை, பெண்களுக்கு கிடைத்திட்ட மிகப்பெரிய வாய்ப்பு இந்த வாட்ஸ் அப், பேஸ்புக் -அதனை முழுமையாக பதிவிடுவோம் என்று சூளுரைத்தார். எப்படியெல்லாம் தந்தை பெரியார் பற்றி, திராவிடர் இயக்கம் பற்றி தெரியாமல் பதிவிடுவதையும் சிலர் தெரிந்துகொண்டே நரித்தனம் செய்வதையும் எடுத்துரைத்தார்.தமிழகத்தில் தந்தை பெரியார் சி���ையை அகற்றுவோம் என்று சொன்னதால் ஏற்பட்ட எழுச்சியை,ஒற்றுமையை குறிப்பிட்டு பார்ப்பனர்கள் எந்த நாளும் திருந்தப்போவதில்லை என்பதைக் குறிப்பிட்டார். ஏறத்தாழ 90 நிமிடங்கள் அரங்கத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்து அவர் உரையாற்றிய விதம் அருமை. தோழியருக்கு பாராட்டுகள். திருவாரூரிலிருந்து மதுரை விடுதலைவாசகர் வட்டக்கூட்டத்திற்காக வருகை தந்து பெரியாரியம், எதிரிகளின் தகிடுதத்தங்கள்,பெண்களின் கடமை,உழைக்கும் மகளிர் தினம், அன்னை மணியம்மையார் அவர்களின் சிறப்பு, அத்தனை கேலிகளையும் வசவுகளையும் அவர் தாங்கிக் கொண்டு தந்தை பெரியாருக்கு உறுதுணையாக இருந்த விதம், அய்யா அவர்களின் மறைவுக்குப்பிறகு உலகிலேயே ஒரு நாத்திக இயக்கத்தின் தலைவராக இருந்து பணியாற்றியது, அய்யா அவர்களின் அறக்கட்டளையைக் காப்பாற்றியது மட்டுமல்ல தன்னுடைய சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு அளித்தது என அன்னை மணியம்மையாரின் சிறப்புக்களை பட்டியலிட்டு சிறப்புரையாற்றியது அருமையாக இருந்தது. வாழ்த்துகள், பாராட்டுகள்.....\nதலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்.\nஅண்மையில் படித்த புத்தகம் : பதிவு செய்யப்படாத மனிதர்கள்....வி.எஸ்.முஹம்மது அமீன்\nஅண்மையில் படித்த புத்தகம் : பதிவு செய்யப்படாத மனிதர்கள்\nநூல் ஆசிரியர் : வி.எஸ்.முஹம்மது அமீன்\nவெளியீடு : மனக்குகை,சென்னை-33 அலைபேசி : 9841436889\nமுதல்பதிப்பு : மே,2007. மொத்த பக்கங்கள் 95 ,விலை ரூ 30/-\nமதுரை மைய நூலகம் எண் : 177829\n'பதிவு செய்யப்படாத மனிதர்கள்' என்னும் இந்த நூல் ஒரு சிறுகதைத்தொகுப்பு. 9 சிறுகதைகள் இந்த நூலில் உள்ளன. 'ஒரு நெசவாளியும் பட்டறையும் ' என்னும் தலைப்பில் தாழை மதியவன், 'துணிச்சல் மிக்க பதிவு ' எனும் தலைப்பில் எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான், 'இன்ஷா அல்லாஹ் ' என்னும் பெயரில் கலாப்ரியா ஆகியோர் நூலின் உள்ளே புகுவதற்குமுன் இந்த நூலைப் பற்றியும், நூலின் ஆசிரியர் பற்றியும் ஒரு நல்ல அறிமுகத்தையும் பாராட்டையும் கொடுத்திருக்கின்றார்கள்.\n9 சிறுகதைகளும் ஒவ்வொரு உட்பொருளில் உள்ளன. ஆனால் அனைத்திலும் வாழ்தலுக்கான உழைக்கும் மக்களின் துயரமும் சுற்றியுள்ள சமூகத்தில் ஏற்படும் துன்பங்களும் சுட்டப்பட்டுள்ளன. 'நெய்தல் ' என்னும் முதல்கதை சிக்கந்தர் என்னும் நெசவாளியை , அவரின் நெய்தல் நேர்த்தியை அப்படியே படம் பிடித்துக்காட்டுகிறது. உழைப்பதில் கிடைக்கும் சுகம் மட்டுமே அவருக்கு சுகமாகத்தெரிவதையும் மகன் நல்ல வேலைக்கு வெளி நாட்டில் போனதால் மனைவி உழைக்க வேண்டாம் ஓய்வு எடுக்கலாம் என்று சொல்வதைக் கேட்காமல் உழைப்பதையும் மகன் வந்து தறியை விற்றபின்பு என்னதான் சுகமான சாப்பாடாக இருந்தாலும் உழைக்காமல் சாப்பிடப்பிடிக்காமல் அவர் மனம் படும் பாட்டையும் மிக நேர்த்தியாகவே வி.எஸ்.முஹம்மது அமீன் சொல்லிச்செல்கின்றார். பக்கத்து தெருவில் இருக்கும் கரீம் வீட்டிற்குச்சென்று வீட்டிற்குத் தெரியாமல் அவர் நெய்ய ஆரம்பிப்பதையும் 'கொத்து ரூபா முக்கியமில்லப்பா...உழைச்சுத் திண்ண உடம்புக்கு ...உறங்கித் திண்ண முடியல... தினசரி காலையில் உன் வீட்டிற்கு வந்து நெய்றேன் ' என்று சொல்வதை மிக அருமையாக கதையைச்சொல்கின்றார் ஆசிரியர். எனது உறவினர் ஒருவரின் மகன் சாப்டூவேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவர் 70 வயதுகளைக் கடந்து உழைத்து உழைத்து ஓடானாவர். உட்கார்ந்து சாப்பிடுங்கள் என்று பிள்ளை வருந்தி அழைத்தாலும் அங்கு அவர் சென்றாலும் அவருக்கு நிம்மதி கிராமத்திற்கு வந்து காட்டு வேலையைப் பார்ப்பதில்தான் இருக்கிறது என்பது ஞாபகம் வந்தது. உண்மைதான் இன்றைய இளைய தலைமுறை ,போன தலைமுறையின் உழைப்பையும் ,அவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் உழைப்பிற்கான ஈர்ப்பையும் புரிந்து கொள்வதில்லை, இந்தக் கதை அதற்கு உதவும்.\n'வெளிச்சம் இல்லாத உலகு ' - தம்பிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது, அண்ணனுக்கு நடக்காமலேயே , கதையின் இறுதியில்தான் அண்ணன் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடப்படுகின்றது. அவர்களுக்கு உலகமும் உறவுகளுமே வெளிச்சம் இல்லாமல்தான் இருக்கின்றார்கள் என்பதனை சுட்டுகின்றார்.நட்புக்கு முன்னால் மதங்கள் எல்லாம் காணாமல் போகும் மனித நேயம் பற்றிப் பேசும் கதை 'திசம்பர் 6' . என்னுடன் பணியாற்றிய நண்பர் பசீர் அகமதுவும்,சின்னாளபட்டி காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஆறுமுகமும் அப்படி ஒரு நண்பர்கள். உயிருக்குயிரான நண்பர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டான நண்பர்கள். அவர்களை எல்லாம் இந்த மதம் பிடித்த மனிதர்கள் மத அடிப்படையில் பிரிக்க இயலாது. அப்படி இரு வேறு நம்பிக்கை உள்ள இரண்டு நண்பர்கள், அவர்களது நம்பிக்கை, உடைந்த ஒரு சிலை பற்றிய கதை திசம்பர் 6. நடப்பு கொடுமைகளையும் சுட்டிக்காட்டி எழுதியிருக்கின்றார்.\n\"பாத்திமா +2\" பணம் இல்லாத காரணத்தால் ஆசிரியர் பயிற்சி சேர இயலாத ஒரு மாணவியின் கதையைச்சொல்கின்றது.வாப்பா,படிக்காத அண்ணன்மார்கள், அதில் சாதிக் என்பரால் வாப்பா அடையும் துன்பம், 'நீயாவது ஒழுங்கா படிப்பிளா ' என்னும் கதையின் முதல் வாக்கியத்தில் துவங்கும் இயலாமை கலந்த எதிர்பார்ப்பு கதை முழுக்க பரவி, முடியாமையில் முடிகின்றது. ஆனால் இஸ்லாம் என்பதால் சீட்டு கிடைக்கவில்லை என்பதாக கதை முடிவதில் மாறுபட்ட கருத்து உண்டு. பணம் உள்ளவர் கொடுத்தால் வாங்கிக்கொள்ளும் பயிற்சிக்கல்லூரி முதலாளிக்கு பணம்தான் முக்கியமாகத் தெரியும் என்பது எதார்த்தம்.\n'பொய்த்துப்போகும் சாபங்கள்' ,'29 A' என்னும் தலைப்பில் அடுத்தடுத்த கதைகள்.ஒரு மின்சார ஊழியருக்கு நேர்ந்த இறப்பையும் அதற்கு பின்னால் அவர் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளையும் சேகர் என்னும் பாத்திரப்படைப்பால் நேர்த்தியாக 'பொய்த்துப்போகும் சாபங்கள் கதையில் சொல்கின்றார். அவரின் அனுபவத்தையும் பார்த்த அனுபவத்தையும் சொல்லும் கதை'29A'. 'பதிவு செய்யப்படாத மனிதர்கள் ' என்னும் தலைப்பில் ஆன கதை அடுத்த கதை.\" சுபாஷ் சந்திர போஸூடன் நெருக்கமாக இருந்த போராட்ட தியாகியின் சுதந்திரப்போராட்ட வரலாறு பதிவு செய்யப்படாமல் போவதைப்பற்றிய ஆசிரியரின் மனக்கவலையை வெளிப்படுத்தும் கதைதான் பதிவு செய்யப்படாத மனிதர்கள். ....ஒரு நல்ல கதை வாசித்த அனுபவத்தை இந்தக் கதை தருகிறது \" என்னும் தோப்பில் முகம்மது மீரான் அவர்களின் கருத்து உண்மைதான். இஸ்லாம் மதத்திற்குள் நிலவும் மூட நம்பிக்கை பற்றி 'செய்யதலி பாத்திமா ' என்னும் கதை பேசுகிறது. இரயில் பயணத்தில் உடன் பயணிப்பவர்களைப் பற்றிய கதையாக 'யாவரும் கேளிர் ' என்னும் கதை அமைந்திருக்கிறது. தனது மன எதிர்ப்பை கதையாகக் கொடுத்திருக்கிறார் எனலாம்.\nமொத்தத்தில் 9 கதைகள்தான் என்றாலும் கதைகளின் நடை மிக ஈர்ப்பாக இருக்கின்றது.தோப்பில் முகம்மது மீரான் கதைகளைப் போல வட்டார மொழியில் அமைந்திருக்கும் கதைகள், ஆனால் வாசிப்பதும் ,சொற்களைப் புரிந்துகொள்வதும் அவ்வளவு கடினமாக இல்லை. கதைகளை வாசிக்கும்போது ,தனது மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாட��� உள்ளவர் எனத்தெரிகிறது, ஆனால் கதைகளின் ஊடாக மனித நேயம்தான் வெளிப்படுகின்றது,பக்தி வேண்டும் என்னும் பறைசாற்றல் இல்லை.\n\" அமீனுக்கு கரு,களங்கள் மட்டுமல்ல,கனிவான மொழி நடையும் கைகூடி வந்திருக்கிறது.;கை கொடுக்கிறது.இனிமையும் எளிமையும் கைகோர்த்து கதையோட்டத்தையே நீரோட்டமாக்குகிறது.அந்நீரோட்டத்தின் அலைகளாய் நுரைகளாய் உரையாடல் உயிர்த்தெழும் அழகை கதைகள் தோறும் காணலாம் \" என்று சொல்கின்றார் தாழை மதியவன் தனது முன்னுரையில்.\nபடித்துப்பார்க்கலாம். நம்மைச்சுற்றி வாழும் நமது இஸ்லாமிய சகோதரர்களின் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்ள இதனைப் போன்ற சிறுகதைகள் உதவும். தெரிந்து கொள்ளலும்,புரிந்து கொண்டு உதவுவதும்தானே மனித நேயத்தின் அடிப்படை,அதற்கு இக்கதைகள் உறுதியாக உதவும். படித்துப்பாருங்கள்.\nகுறிப்பு : இணையத்தில் இந்தப்புத்தகத்தினை தேடியபொழுது இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது தெரிந்தது. இரண்டாம் பதிப்பின் அட்டையை இணையத்திலிருந்து எடுத்துப்போட்டிருக்கின்றேன்.\n‘தினமணி’ ஏட்டுக்கே (16.2.2018) பொறுக்காமல்......\n‘தினமணி’ ஏட்டுக்கே (16.2.2018) பொறுக்காமல் கீழ்க்கண்ட தலையங்கத்தில் தீட்டியுள்ளது.\nகடந்த சனிக்கிழமை ஒடிஸா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகத் திறம்பட செயல்படுகிறார் என்கிற ஒரே காரணத்துக்காக, இந்திய அரசுப் பணி அதிகாரியான வி. கார்த்திகேயன் பாண்டியனின் வீட்டை வன்முறைக் கும்பல் ஒன்று தாக்கி இருக்கிறது. மதிற்சுவரைத் தாண்டிச் சென்று பூந்தொட்டிகளை உடைத்தெறிந்திருக்கிறார்கள். சாணத்தைக் கரைத்து வீட்டின் சுவரில் ஊற்றி இருக்கிறார்கள்.\nஇது ஏதோ அரசின் முடிவால் பாதிக்கப்பட்ட மக்களால் நடத்தப்பட்ட தாக்குதலாக இருந்தால், ஆத்திரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறிவிடலாம். ஆனால் திட்டமிட்டு ஓர் அரசியல் கட்சியால், அதுவும் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்று களமிறங்கி இருக்கும், மத்திய ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியால் இந்த வன்முறை நடத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.\nமுதலிலேயே ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அடையாளம் தெரியாத நப��்களால் தாக்குதல் நடத்தப்பட்டதா என்றால் இல்லை. பாரதிய ஜனதா கட்சியின் கொடியுடன், புவனேசுவர் நகர பாஜக தொண்டர்கள் முதல்வரின் தனிச்செயலாளரான கார்த்திகேயன் பாண்டியனின் வீட்டின் முன் திரண்டு, தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். அனைத்துமே ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டு செய்தியாக்கப்பட்டிருக்கிறது.\nயார் இந்த கார்த்திகேயன் பாண்டியன் தமிழகத்தில் மேலூரைச் சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்து, தனது விடா முயற்சியாலும் உழைப்பாலும் அய்.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று இப்போது ஒடிஸா மாநிலத்தில் பணிபுரியும் இந்திய அரசுப் பணி அதிகாரி அவர். இவரது திறமைக்கும் நேர்மைக்கும், ஒடிஸாவில் பல்வேறு சம்பவங்களும், செயல்பாடுகளும் எடுத்துக் காட்டப்படுகின்றன.\nவிஜயந்த் பாண்டே என்பவருக்கு, ஒடிஸா மாநிலத்தைச் சேராத தமிழர் ஒருவர் மீது முதல்வர் இந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருப்பதில் பொறாமை ஏற்பட்டதில் வியப்பில்லை. விஜயந்த் பாண்டே இப்போது பாஜகவில் சேர்ந்து விட்டிருக்கிறார். இந்த நிலையில்தான் பாண்டியனின் வீட்டில் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. தேசியக் கட்சியான பாஜக இப்படி யொரு செயலில் ஈடுபட்டிருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.\nமத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும், அடுத்த ஆண்டு ஒடிஸாவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுபவருமான தர்மேந்திர பிரதான் இந்த சம்பவம் குறித்து வெளியிட்டிருக்கும் கருத்து அதைவிட ஆச்சரியமாக இருக்கிறது. ‘ஒடிஸா மக்களின் வரிப்பணத்திலிருந்து மாத ஊதியம் பெறும் அரசு ஊழியரான பாண்டியன், ஒடிஸா மக்கள் போராடத் தயங்கமாட்டார்கள் என்று கருதிவிட வேண்டாம்’ என்று அவர் கூறி இருப்பது இந்திய இறையாண்மைக்கே சவால் விடுவதாக அல்லவா அமைந்திருக்கிறது\nஇந்தியாவில் எல்லா மாநிலங்களிலும், வேற்று மாநிலத்தவர்கள் இந்திய அரசுப் பணி அதிகாரிகளாகவும், காவல் துறை உயர் அதிகாரிகளாகவும் பணியாற்றுகிறார்கள். தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் தலைமைச் செயலாளராக எல்.கே. திரிபாதியும், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக ஜே.கே. திரிபாதியும், உளவுத் துறைத் தலைவராக அமரேஷ் பூஜாரியும் இருந்திருக்கிறார்கள். அந்த மூன்று பேருமே ஒட���ஸாக்காரர்கள். தமிழரல்லாதவர்கள் என்பதால் அவர்கள் தவிர்க்கப்படவோ ஒதுக்கப்படவோ இல்லையே...\nதற்போது ஒடிஸாவில் தமிழகத்தைச் சேர்ந்த 11 இந்திய அரசுப் பணி அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவருமே தங்களது திறமையால் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள். மேலூர் வெள்ளையாம் பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் பாண்டியன் திருமணம் செய்து கொண்டிருப்பது ஒடிஸாவைச் சேர்ந்த சுஜாதா என்பவரை. அவரும்கூட ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரிதான்.\nஒடிஸாவில் கடந்த 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து பிஜு ஜனதா தளம் ஆட்சியில் இருக்கிறது. இன்று இந்தியாவிலேயே அதிக காலம் முதல்வராகத் தொடர்பவர் நவீன் பட்நாயக்தான். அதுமட்டுமல்ல, தேர்தலுக்குத் தேர்தல் பிஜு ஜனதா தளத்தின் சட்டப்பேரவை பலம் அதிகரித்து வந்திருக்கிறதே தவிர, குறையவில்லை. நவீன் பட்நாயக்கின் வெற்றிக்குக் காரணம், அவர் நம்பிக்கை வைத்திருக்கும் தமிழரான அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் சிறப்பான நிர்வாகம்தான் என்பது அனை வருக்குமே தெரியும்.\nவர இருக்கும் பிப்ரவரி 24ஆம் தேதி பிஜெபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் களமிறங்க இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, வெற்றி பெறாவிட்டாலும் காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்திலாவது வந்து விட வேண்டும் என்று துடிக்கிறது. அதற்காக, திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டின் மீதா தாக்குதல் நடத்துவது பாண்டியனை முதல்வர் நவீன் பட்நாயக்கிடமிருந்து அகற்றுவதால் பிஜு ஜனதா தளம் பலவீனமடைந்துவிடும் என்றா பகல் கனவு காண்பது\nமாநில உணர்வுகளின் அடிப்படையில் தோன்றிய திமுக, தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி, பிஜு ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், அகாலி தளம், சிவசேனை உள்ளிட்ட கட்சிகள்கூட, இந்திய அரசுப் பணி அதிகாரிகள் மாநிலங்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறார்கள் என்று பேசியதில்லை. தேசியக் கட்சியான பாஜக, மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, இப்படி மாநில உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முற்பட்டிருக்கிறதே, அதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது\nஎதிர்க்கவிதையின் முன்னோடியான நிகனோர் பர்ரா, சிலியின் சான்டியாகோ நகரில் ஜனவரி 23-ல் தனது 103-வது வயதில் காலமானார். “சிலி தனது இலக்கிய வரலாற்றில் ஒரு மாபெரும் ஆசிரியரை இழந்துவிட்டது. மேற்கத்தியக் கலாச்சாரத்தில் தனித்ததொரு ஒற்றைக் குரல் அவருடையது” என்று அந்நாட்டு அதிபர் மிச்செல் பாச்சிலே புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார். தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடவும், நாடு முழுவதும் இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.\nநிகனோர் பர்ரா, லத்தீன் அமெரிக்காவில் மிகுந்த செல்வாக்குள்ள கவிஞர். நீண்டகாலமாகக் கவிஞர் பாப்லோ நெருதா தக்கவைத்திருந்த ஸ்தானத்தின் சரியான வாரிசாக அமைந்தார். எதிர்க்கவிதையின் பிரதிநிதியாக, சிலியில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இலக்கிய வெளிப்பாட்டை புரட்சிகரமாக மாற்றியவர். ஒரே சமயத்தில் நகைச்சுவையாகவும் உணர்ச்சித் ததும்பலாகவும் எல்லாவற்றுக்குமான பதிலியாகவும் எளிதில் அணுக முடிவதாகவும் இருந்த இவரது எதிர்க்கவிதை, ஸ்பெயின், லத்தீன் அமெரிக்கக் கவிஞர்களின் அலங்கார ‘ரொமாண்டிக்’ மரபுக்கு எதிரானதாக இருந்தது.\nசிலி நாட்டின் சில்லான் என்னும் சிறுநகரில் 1914-ல், இசையால் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தார். அவரது சகோதரி வயலெட்டா பர்ரா, உலக அளவில் புகழ்பெற்ற பாடகியாகவும் பாடலாசிரியராகவும் இருந்தார். பள்ளி ஆசிரியரான அவரது அப்பா இரவில் கிட்டார் வாசிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், பாடுவதும் ஆடுவதும் போக அவர் குடிக்கவும் செய்தார். அப்பாவின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து அவரது கிட்டாரின் நரம்புகளைக் கழற்றிவிட்டார் இளம்வயது நிகனோர் பர்ரா. தனது வாழ்க்கை முழுவதும் அவர் செய்யவிருந்த கலகங்களின் முன்னோட்டம் அது.\nசான்டியாகோவில் உள்ள ஒரு சிறந்த உயர்நிலைப் பள்ளியின் கல்வி உதவித்தொகையை பர்ரா வென்றார். அவரது முதன்மையான ஆர்வம் இலக்கியமாக இருந்தபோதும் கணிதத்தின்பால் அவர் ஈர்க்கப்பட்டார். சிலி பல்கலைக்கழகத்தில் கணிதத்திலும் இயற்பியலிலும் பட்டங்கள் பெற்றார். பின்னர் ஆக்ஸ்ஃபோர்டு சென்று எந்திரவியலும் பிரபஞ்சவியலும் பயின்றார். ஒரு இயற்பியல் பேராசிரியராக சிலி திரும்பிய அவர் ஆர்க்கிமிடீஸ், அரிஸ்டாட்டிலிருந்து நியூட்டன் வரையிலும் பயின்றார். நியூட்டனை நிராகரித்த அறிவியல் ஞானம், ஒரு கவியாக பர்ரா வளர்வதைப் பாதித்தது. எந்த ஒரு விஷயத்தின் உண்மையும் அது எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது என அவர் நம்பத் தொடங்கினார். கலாச்சாரம், அரசியல் மற்றும் மதம் ஆகியவற்றின் உண்மையான பிரச்சினைகளைக் கவிதை கையாள வேண்டும் என நம்பினார்.\nதனது சமகால அக்கறைகளைக் கையாள ஒரு புதிய மொழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். வால்ட் விட்மனின் பேச்சு மொழியையும், காஃப்காவின் அவல நகைச்சுவையையும் இணைக்கும் முயற்சியில் சொற்களை இரு நிலைகளில் பயன்படுத்தினார். ஒன்று மற்றதை விமர்சிக்கையில் ஒரு நகைமுரண் விளைவு உருவாகியது. இந்த வகையில் கவிதைகளை, கணிதத் தேற்றங்களாக எழுத ஆரம்பித்தார் பர்ரா. குறைந்த சொற்கள், நிறைந்த உள்ளடக்கம். மொழிச் சிக்கனம். படிமங்கள் இல்லை. உருவகங்கள் இல்லை. நேரடிக் கவிதைகள் இவ்வாறே உருவாகின. பிழைப்புக்கு இயற்பியல், உயிர்த்திருப்பதற்குக் கவிதை என்றார்.\nலத்தீன் அமெரிக்காவில் முதல் நோபல் பரிசைப் பெற்ற, கவிஞர் கேப்ரீயலா மிஸ்ட்ரால் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு, மேடையில் தாவிக் குதித்த ஏறிய பர்ரா ஒரு கவிதை வாசித்தார். அதைக் கேட்ட மிஸ்ட்ரால், “உலகளாவிய புகழை அடையப்போகிற ஒரு கவி நம்முன் நிற்கிறார்” என்றார். அது உண்மையும் ஆகியது. பிறகு, பாப்லோ நெருடாவைச் சந்தித்தார். பர்ராவின் ‘கவிதைகளும் எதிர்க்கவிதைகளும்’ தொகுப்பை வெளியிட ஒரு பதிப்பகத்தை ஏற்பாடு செய்துகொடுத்தார் நெருதா. இத்தொகுப்பு 1954-ல் வெளியாகிப் பரவலாக வாசிக்கப்பட்டது. இரு விருதுகளையும் வென்றது. கவிதை என்னும் வடிவத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த தீவிரமான புனிதக் கோட்டை, பர்ராவால் தகர்த்தெறியப்பட்டது. அடுத்ததாக வெளியான ‘சலான் செய்யுள்கள்’ என்னும் தொகுப்பு, லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் அசலான, புதிதான குரலை உறுதிசெய்தது. பிறகு 20-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளியாகின.\nசமூக அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவந்தார். தனது சுதந்திரத்தை அவர் பெரிதும் பேணிய போதிலும் அவரது கவிதைகளில் அரசியல் அதிகரித்துக்கொண்டே இருந்தது. “நான் வலதையோ இடதையோ ஆதரிக்கவில்லை. வார்ப்பில் கட்டிதட்டிப்போன எல்லாவற்றையும் உடைக்கிறேன்” என்றார். யதார்த்தத்தை சார்பியல்ரீதியாகப் பார்க்கும் அவரது பார்வ��, எல்லா வகையான அரசியல் கோஷங்களையும், அவை எத்திசையில் இருந்து வந்தாலும், ஐயப்பட வைத்தது. சிலியின் அயந்தே நாட்களில் அவர் விலக்கப்பட்ட கவியாக இருந்தார். ஆனால் ‘கலைப் பொருட்கள்’ என்னும் ஒரு சிறிய கேலிச்சித்திரம் போன்ற கிறுக்கல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு தனது சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொண்டார். இதுவரை கவிதையே வாசிக்காதவர்கள்கூடப் புரிந்துகொள்ளும்படி விளம்பரங்களைப் போல அவை வடிவமைக்கப்பட்டிருந்தன. பின்னாட்களில் சூழலியல் கவிதைகளையும் எழுதி ‘எக்கோ போயம்ஸ்’ என்னும் தொகுப்பை வெளியிட்டார். ‘இன்னொரு முறை என்னால் இந்தப் பூமியைப் படைக்க முடியாது’ என்று கடவுள் கூறுவதாக எழுதினார்.\nசிலியின் தேசிய விருதை 1969-லும் 1981-லும் பெற்றார். ஸ்பானிஷ் மொழியின் மிக உயரிய செர்வாண்டிஸ் விருதை 2011-ல் பெற்றார். தான் எழுதத் தொடங்கியதிலிருந்து ஒரு கலகக்காரக் கவியாகவே வாழ்ந்து மறைந்துள்ளார் நிகனோர் பர்ரா.\n- சமயவேல், கவிஞர், ‘அரைக் கணத்தின் புத்தகம்’,\n‘இனி நான் டைகர் இல்லை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்\nநான் கூறிய எல்லாவற்றையும் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்\nஒரு கடைசி ஆசையைப் பெறுவதாக நான் நம்புகிறேன்:\nநான் என்ன கூற விரும்பினேனோ அதுவே இல்லை\nநான் என்ன கூற விரும்பினேனோ அது இல்லை.\nஎன்னுடையதைப் போலத் துயரமானது எதுவும்\nஎனது சொந்த நிழலால் நான் தோற்கடிக்கப்பட்டேன்:\nஎனது சொற்கள் என் மேல் பழி தீர்த்தன\nவாசகரே, நல் வாசகரே, என்னை மன்னித்துவிடுங்கள்\nநான் உங்களை விட்டுப் போக முடியாவிட்டால்\nநான் உங்களை விட்டுப் போகிறேன்\nஒரு கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் வருத்தமான புன்னகையோடு.\nஆனால், எனது கடைசி வார்த்தையைக் கேளுங்கள்:\nஉலகத்தில் இருக்கும் மாபெரும் கசப்புடன்\nநான் கூறிய எல்லாவற்றையும் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்.\nஸ்பானிஷ் மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: மில்லர் வில்லியம்ஸ்; தமிழில்: சமயவேல்\nநாம் பாப்லோ நெருதாவை தமிழ் வழியாக அறிந்திருக்கின்றோம். அப்படி நிகனோர் பர்ரோவை தமிழ் வழியாக அறியும் வாய்ப்பை தி இந்து -தமிழ் வழியாக கவிஞர் சமயவேல் ஆரம்பித்து வைத்திருக்கின்றார் என நினைக்கின்றேன். (ஏற்கனவே இருந்திருந்தால் குறிப்பிட்டிருப்பார்). நல்ல கவிஞர்கள் எல்லோருமே உலகம் முழுவதும் அறியப்படவேண்டும். தேசியக் கொடி��ை அரைக் கம்பத்தில் பறக்க விட்டும், நாடு முழுவதும் இரண்டு நாள் துக்கம் கடைப்பிடித்தும் ஒரு கவிஞனுக்காக மரியாதையை செலுத்திய சிலி நாடு,சிறிய நாடு என்றாலும் பண்பால் பெரிய நாடாகத்தோன்றுகிறது.எதிர்க்கவிதையாளர் நிகனார் பர்ரோ பற்றிய நினைவஞ்சலி கட்டுரை மிகவும் உருப்படியான கட்டுரை.இதனைப் படித்து இணையத்திலும் தேட ஆரம்பித்து இருப்பார்கள் நமது இளைஞர்கள்.வெளி நாட்டு கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகளில் கவிஞர்களின் பெயரை ஓரிடத்திலாவது ஆங்கிலத்திலும்-அடைப்புக்குறிகளுக்குள் குறிப்பிடலாம். அவர்களின் கவிதைகளைப் படிப்பதற்கான இணைய சுட்டிகளையும் குறிப்பிடலாம். முனைவர்.வா.நேரு,மதுரை\nநன்றி : தி இந்து தமிழ் 28.01.2018\nஉளவியல் என்பது ஒரு மிகப்பெரிய பகுதி. உளவியல் குறித்து பல கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றுள் அடிப்படையான ஒன்று மாஸ்லோ கோட்பாடு. தேவைதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்றார் அவர். அந்த அடிப்படையில் மனிதர்களின் தேவைகளை 5 அடுக்குகளாகக் காட்டினார். அது பிரமிட் வடிவம் கொண்டது. ஒவ்வொருவருக்கும் அடிப்படைத் தேவை உண்ண உணவு, இருப்பிடம் போன்றவை. அப்புறம் பாதுகாப்பான இடம், பாதுகாப்பான வேலை போன்றவை அடுத்த அடுக்கு. அடுத்து அன்பு செலுத்தப்படுதல், அப்புறம் சமூக ரீதியலான மரியாதை. அப்புறம் முழுத்திறனையும் நான் உயயோகப்படுத்தி விட்டேன், நான் நன்றாக இருக்கின்றேன் எனத் தன்னை உணர்தல் போன்றவை.தேவைகள் மனிதர்களுக்கு மனிதர் மாறுபடும் என்றாலும், எந்தத் தேவையாக இருந்தாலும் இந்த 5 அடுக்குகளுக்குள் கொண்டு வந்து விடலாம். இந்த 5 அடுக்குகளில் எல்லாக் காரணிகளும் நிறைவேறி இருந்தால் ஒரு மனிதன் மன நிறைவாக இருக்கலாம்.\nஇந்த 5 அடுக்குகளில் இருப்பதில் எது குறைந்தாலும் அது நமக்கு பிரச்சினையைத் தரும் என்பது உளவியல். நமது தேவை நிறைவேறவில்லையென்றால் நமக்கு மன உளைச்சல் வரும். என்றைக்காவது காலையில் எழுந்தவுடன் அலுப்பு, சலிப்பு போன்றவை இருந்தால் நமக்கு உளவியல் பிரச்சினை இருக்கிறது என அர்த்தம்..திருப்தி இல்லாத நிலைமையில் நாம் அடுத்தவர்களை நோண்டுவோம்.தேவையைப் பொறுத்து இந்த நோண் டுதல் தொடரும் -பிரச்சினைகள் தொடரும்.\nமனிதர்கள் நம்பிக்கைகளின் அடிப்படையில் வாழ்கின்றார்கள். நான் நன்றாக இருக்கிறேன் என்று நினைப்பது ஒர��� வகையான நம்பிக்கை என்றால், நான் எதற்குமே லாயக்கில்லை என்று நினைப்பது, யாரும் என்னை விரும்புவதில்லை என்று நினைப்பது இவை எல்லாம் கூட நம்பிக்கைதான். இந்த நம்பிக்கைதான் மன உளைச்சலைக் கொடுக்கின்றது. சேரக் கூடாத வர்களோடு சேர வைக்கிறது, தவறான காரியங்களைச் செய்ய வைக்கிறது. இதுதான் அடிப்படையான தன்மை.\nநம்மை, சமூகத்தை மிகவும் பாதித்த சம்பவம் மாணவி அனிதாவின் தற்கொலை. அண்மையில் ஒரு பள்ளியில் படித்த 4 மாணவிகள் ஒன்றாக தற்கொலை செய்துகொண்டார்கள். இப்படி நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நமக்கு மிகுந்த கவலையைத் தருகின்றன.எங்கோ நடக்கும் மன உளைச்சல் விளைவு இது என நாம் விட்டுவிடமுடியாது.இது நமது வீட்டைத் தாக்க எவ்வளவு நேரம் ஆகும். எப்படி இதனை அணுகப் போகிறோம். எப்படி இதனை அணுகப் போகிறோம்ஏன் மன உளைச்சல், தற்கொலை போன் றவை நிகழ்கின்றனஏன் மன உளைச்சல், தற்கொலை போன் றவை நிகழ்கின்றன என்பதனை நாம் உளவியல் கருத் துக்களோடு பார்க்க வேண்டும்.\nவாழ்க்கையில் நம்பிக்கைதான் குணத்தை மாற்று கின்றது. தந்தை பெரியார் நாம் நம்பிக் கொண்டிருந்த நம்பிக்கைகளைத்தான் அசைத்தார். நம்பிக்கைகளுக்கு ஆதாரமான விசயங்களை அசைத்தார் .நம்பிக்கைகளை அசைப்பதற்கு கேள்விகள்தான் அடிப்படை..பெரியார் அத்தனையையும் கேள்வி கேட்டார். கேள்வியைக் கேட்டு கேட்டு பதிலை வரவழைத்தார். நாம் கேள்வி கேட்கப் பழக வேண்டும். நான் கேள்வி கேட்கச் சொன்னேன் ஏன் கூட்டத்தில் இருக்கும் பெண்கள் யாரும் கேள்வி கேட்கவில்லைஏன் கூட்டத்தில் இருக்கும் பெண்கள் யாரும் கேள்வி கேட்கவில்லை நமக்கு பெண்களுக்கு பதில் சொல்லித்தான் பழக்கம்.சிறுவயதிலிருந்து நாம் கேள்வி கேட்கப்பழகவில்லை.பெரியார் சொன்னது கேள்வி கேட்கத்தான். நிறையக் கேள்விகள் நாம் கேட்க வேண்டும். பெண் விடுதலை என்பதே கேள்விகள் அடிப்படையில்தான் நிகழும். நமக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் என்ன மாதிரியான நம்பிக்கை யினால் நமக்கு இந்தப் பிரச்சினை வருகிறது என்று நமக்குள்ளேயே நாம் கேள்வி கேட்டிருக்கின்றோமா \nபணமே அத்தனை மகிழ்ச்சியை யும் நமக்கு கொடுத்துவிடும் என்னும் நம்பிக்கையா எல்லாமே ஒழுங்கு இல்லாமல் இருக்கிறது என்னும் நம்பிக்கையா எல்லாமே ஒழுங்கு இல்லாமல் இருக்கிறது என்னும் நம்பிக்கையா வீடுகளி���் செல்போன் தான் பிரச்சினை என்னும் நம்பிக் கையா வீடுகளில் செல்போன் தான் பிரச்சினை என்னும் நம்பிக் கையா இப்படி நமக்கு நாமே கேள்வி கேட்க வேண்டும். என்ன பிரச்சினை என்று தெரியாமலேயே நமது பெண்கள் இருக்கின்றார்கள், அதுதான் பிரச் சினை. பெண்கள் படிக்கின்றார்கள், வெளியில் வந்து வேலை பார்க்கின் றார்கள். இன்றைக்கு ஒரு ஆய்வு சில சாதிப் பெண்களுக்கு, வீட்டுப் பெண் களுக்கு மனச்சிதைவு நோய் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. ஏன் இப்படி நமக்கு நாமே கேள்வி கேட்க வேண்டும். என்ன பிரச்சினை என்று தெரியாமலேயே நமது பெண்கள் இருக்கின்றார்கள், அதுதான் பிரச் சினை. பெண்கள் படிக்கின்றார்கள், வெளியில் வந்து வேலை பார்க்கின் றார்கள். இன்றைக்கு ஒரு ஆய்வு சில சாதிப் பெண்களுக்கு, வீட்டுப் பெண் களுக்கு மனச்சிதைவு நோய் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. ஏன் அந்தப் பெண்களுக்கு மதம் சார்ந்த சடங்குகள் மிக அதிகம். அது அவர்களைப் பாதிக்கின்றது. மனச் சிதைவு நோய்வாய்ப்படுகின்றார்கள். அடுப்படியிலேயே வைத்திருந்தால் நமது வீட்டுப் பெண்களுக்கும் வரும் பெண்களுக்கு அவர்களுடைய திறனை, சக்தியைப் பயன்படுத்த விடவேண்டும்.பெண் விடுதலை வேண் டும். இன்னும் வரவில்லை என்பதற்கு பெண்களின் எண்ணமும் காரணமாக இருக்கிறது. ஆண்களைச் சார்ந்தே சிறுவயதிலிருந்தே பழகிவிடு கின்றோம். சுயமாக வாழ வேண்டும். பெரியார் சொன் னது போல பெண்கள் சுயமாக எதையும் எதிர்கொள்ள வேண்டும்.\nதந்தை பெரியார் பெண்களிடம் கர்ப்பப்பையை எடுத்து விடுங்கள் என்றார். அப்புறம் சந்ததி எப்படி வளரும் என்று கேட்டபோது அது ஆண்களின் கவலை என்றார். அது உன் கவலை இல்லை. உளவியலில் ஒருமுகமாக பார்ப்பது, அதாவது போகஸாகப் பார்ப்பது மிக முக்கியம். தந்தை பெரியார் பெண் விடுதலை விசயத்தில் போகஸாக பெண்களுக்கு கர்ப்பப்பை என்பது பெண் விடுதலைக்கு தடையாக இருக்கிறது என்று பார்க்கின்றார். இப்படித்தான் பார்க்க வேண்டும் உளவியல் அடிப்படையில். .\nதந்தை பெரியார் எப்படி ஒரு பிரச்சினையை அணுகுவது என்பதனை நமக்கு கற்றுக் கொடுத் திருக்கின்றார். அது உளவியல் அடிப்படை சார்ந்தது. எதையும் மேலோட்டமாகப் பார்ப்பதல்ல தந்தை பெரியாரின் அணுகுமுறை. எதனையும் ஆழமாகப் பார்ப்பது. உள்ளுக்குள் சென்று பார்ப்பது என்பதல்ல, பெரியாரின் அணுகுமுறை. உள்ளுக்குள் உள்ளுக்குள் உள்ளுக்குள் சென்று பார்ப்பது, ஒவ்வொரு விசயத்தை யும் நிர்வாணமாகப் பார்ப்பது. அடிப்படையிலிருந்து ஆரம்பித்து அணுகி அணுகிப் பார்ப்பது என்பது. தந்தை பெரியாரின் இந்த அணுகுமுறையை நான் பயன்படுத்துகின்றேன். பிரச்சனைகளைத் தீர்க்கின்றேன். கடவுளைப் பற்றி இப்படி அணுகினால் அச்சம்தான் கடவுளுக்கு அடிப்படை என்பதனை நாம் உணரமுடியும்\nநாங்கள் உளவியலில் ஒவ்வொரு விசயத்தையும் என்ன ஏன், எதற்கு என்னும் 5 டபுள்யூ மற்றும் எப்படி என்னும் ஒரு ஹெச் என்பதாகப் பார்க்கவேண்டும் என்று சொல்லித்தருகின்றோம். இதைத்தான் பெரியார் சொல்கின்றார். இல்லை, இல்லை பெரியார் சொன்னதை நாங்கள் சொல்கின்றோம். அவரின் தர்க்க முறைகள் ஆச்சரியமானவை.பெரியார் சொன்ன தத்துவ விசாரணை என்று ஒரு பகுதி இருக் கிறது. சர்வ சக்தி என்று சொல்லப்படும் கடவுள் பற்றி\n7 கேள்விகள் கேட்கின்றார். 70 வகையான பதில்கள் இருப்பதைச் சொல்கின்றார்.\nநாம் நினைப்பதற்கும் நடப்பதற்கும் உள்ள வேறுபாடே மன அழுத்தம். நான் உளவியல் ரீதியாக அணுகும்போது ஒவ்வொரு விசயத்தையும் நிர்வாண மாகப் பார்ப்பது போல் பார்க்கின்றேன். அதுதான் உண்மை. நீங்கள் முகம் சுளிக்கலாம். ஆனால் அப்படிப் பார்த்துப் பழக வேண்டும். சமூக அறிவியல் படிக்கும் போது முதல் நாள் நாமெல்லாம் ஸ்பிருச்சுவலாக (ஆன்மிகமாக) இருக்க வேண்டும் என்றார்கள். மறு நாள் பாடம் ஆரம்பிக்கும்போது முதல் பாடமே தந்தை பெரியார் பற்றித்தான். ஆசிரியரிடம் கேட்டேன், அவர் பெரியார் இல்லாமல் சமூக அறிவியல் பாடம் எப்படி இருக்க முடியும் என்றார் பெரியாரைத் தாண்டி சமூக அறிவியல் கிடையாது. நாம் எந்தத் துறைக்குள் சென் றாலும் பெரியார் சொன்ன கருத்துக்களைப் பார்க்கலாம். உளவியலிலும் அப்படித்தான். பெரியார் சொன்ன பல விசயங்கள் உளவியலாக சொல்லித்தரப்படுகின்றன.\nமும்பையில் உளவியல் சார்ந்து ஒரு கருத்தரங்கம் வைத்திருந்தார்கள். சென்றிருந்தேன். அங்கே சென்றால் தந்தை பெரியார் சொன்ன கேள்விகள் கேட்பதைத் தான் சொல்லித்தருகின்றார்கள். இதுதான் எனக்கு முதலிலேயே பெரியார் மூலமாகத்தெரியுமே என்றுதான் நினைத்தேன். பெரியார் ஒழுக்கத்தை மாணவப் பருவத் திலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதனை வலியு��ுத்திச் சொல்கின்றார். நாம் நினைத்துக் கொண்டி ருக்கின்ற ஒழுக்கம் என்பது வேறு. பெரியார் சொன்ன ஒழுக்கம் என்பது வேறு. நாம் எடுத்துக் கொண்டிருக்கின்ற பொறுப்பை செவ்வனே செய்வதுதான் ஒழுக்கம் என்று சொல்கின்றார் பெரியார்.. இந்த அரங்கத்தில் பேச வந்தி ருக்கின்ற எனது ஒழுக்கம், நான் பேசுவது 10 பேருக்கா வது உபயோகமாக இருக்கும்படி பேசுவதுதான். ஒவ் வொரு நிமிடத்தையும் நாம் ஒழுக்கமாக செய்திருக்கின் றோமா என்று யோசிக்கவேண்டும் என்று சொல்கின்றார் பெரியார். ஒவ்வொரு நிமிடமும், படிக்கும்தோறும் ஆச்சரியத்தைக் கொடுக்கின்றார் பெரியார்.\nஉறவு முறைகளில் வரும் சிக்கல்கள் என்பவை உளவியலில் மிக முக்கியமானவை. உறவுமுறைகளில் வரும் சிக்கலுக்கு தீர்வு கொடுக்க நான் ஒரு மன நல மருத்துவரைத்தான் நாடுகின்றேன். அந்த மன நல மருத்துவர் அய்யா ஆசிரியர் வீரமணி. நமது மாமியார் ஏதாவது சொல்லிவிட்டார் என்று சொன்னால் அதனையே நினைத்துக்கொண்டிருப்போம். இல்லை வேறு யாரும் ஏதாவது சொல்லிவிட்டால் அதனைப் பற்றி நினைப்பது,பேசுவது என இருப்போம். அய்யா ஆசிரியர் சொல்கின்றார் , மாடு அசை போடுவதுபோல, உறவுகள் சொல்லும் சொற்களை அசை போடுவதை நிறுத்துங்கள் என்று சொல்கின்றார். அவரின் வாழ்வியல் சிந்தனைகள் மனதைத் தொடுபவை. ஒரு நிகழ்வை நாம் பாதிக்கப்பட்டவர்கள் நிலையில் நின்று பார்க்க வேண்டும். இதனைத்தான் “வாழ்வியல் சிந்தனைகள்” கட்டுரையில் அய்யா ஆசிரியர் அவர்கள் “எம்பதி” யோடு இருங்கள் என்று சொல்கின்றார். அடுத்தவர் களைப் பற்றிக் குறை சொல்வதற்கு முன் அவர்கள் நிலையில் நின்று நாம் யோசிக்க வேண்டும் என்று சொல்கின்றார். அடுத்தவர் நிலையில் நின்று பிரச்சினை களை அலசுகின்றபோது மன அழுத்தம் இருக்காது. மன அழுத்தம் இல்லையென்றால் அமைதி இருக்கும்.மகிழ்ச்சி இருக்கும். ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப் போவதற்கு முன்பு மனிதத்தன்மையோடு நடந்து கொண்டோமா என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் சொல்கின்றார்.\nஅடுத்து கல்வி. பகுத்தறிவுக் கல்வி வேண்டும் என்றார் பெரியார். சுயமரியாதை உணர்ச்சியைத் தரும் கல்வி வேண்டும் என்றார். குழந்தைகளுக்கு சுயமரி யாதையை, பகுத்தறிவைச்சொல்லித்தரும் கல்வி வேண்டும் என்றார்.நமது பிள்ளைகளுக்கு 13 வயது வரை தான் நாம் சொல்லித்தர முடியும். நாம் சொல்வதை அந்த வயதுவரைதான் கேட்பார்கள். அதற்குப்பின் அவர்கள் சொல்வதை நாம் கேட்கவேண்டும். கேள்வி கேட்கவிட வேண்டும். உங்களை எதிர்த்து பேச விடவில்லையென்றால் அடிமையாகத்தான் இருப்பான். சுதந்திரமாக சிந்திக்க வேண்டும் என்றால் கேள்வி கேட்க விடுங்கள். 13 வயதுவரை நிறையப் பேச வேண்டும். அப்போதுதான் நம்மிடம் பேசுவான்.\nபிள்ளைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது.எதையும் சமாளிக்கும் மன வலிமையை உண்டாக்க வேண்டும். எனது மகளிடம் “கணினியை பயன்படுத்து, போட்டோவை நெட்டில் போட்டு விடுவேன் என்று சொன்னால், போட்டால் போடுடா, எனக்கு ஒரு காபி அனுப்படா” என்று சொல்லிவை என்றுதான் சொல்லி வைத்திருக்கிறேன். புளுவேல் கேமிற்குப் பிள்ளைகள் எப்படி பலியாவர்கள், நாம் நம் பிள்ளைகளிடம் பேசினால் நாம் நமது பிள்ளைகள் சொல்வதைக் காது கொடுத்து கேட்க வேண்டும். பிள்ளைகளைக் கவனிக்க வேண்டும். “வாழ்வியல் சிந்தனைகள்” 5-ஆம் பாகத்தில் விடலைப் பருவத்தில் என்னும் தலைப்பில் ஆசிரியர் வீரமணி எழுதியிருக்கின்றார்; குழந்தைகள் அடிக்கடி உடல் ரீதியாகப் பிரச்சினை இருக்கிறது என்று சொன் னால், கை வலிக்கிறது,வயிறு வலிக்கிறது என்று சொன் னால் கவனிக்க வேண்டும். பேசவேண்டும். மருத்து வரிடம் காண்பிக்க வேண்டும்.அப்படியே உளவியல் மருத்துவரைப் போல அந்த வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையில் அய்யா ஆசிரியர் எழுதியிருக்கின்றார். படிக்கும் பிள்ளைகளுக்கு ஹோமோ செக்ஸ் தொந்தரவு இருக்கின்றது. வெளி நாட்டில்தான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள். இங்கும் இருக் கிறது. பகுத்தறிவோடு குழந்தைகளை வளர்க்க வேண் டியது அவசியம். அப்போதுதான் பிள்ளைகள் எந்தப் பிரச்சனையையும் சமாளிப்பார்கள்.மனம் என்னும் குப்பையை கிளீன் செய்யுங்கள் என்று ஆசிரியர் சொல்கின்றார்.\nபகுத்தறிவை பயன்படுத்த வேண்டும். பகுத்தறி வோடு சிந்திக்காத சமூகத்தில் என்ன கொண்டு வந்தாலும் பலன் இல்லை என்றார் பெரியார். டிஜிட்டல் இண்டியா கொண்டு வந்தாலும் பகுத்தறிவு இல்லை யென்றல் பலன் இல்லை.எதையும் பகுத்தறிவு மூலம் அணுக வேண்டும். அப்படித்தான் திருமணம் என்ப தனை கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்றார் பெரியார். சமூகப்பணி ஆற்றுவதற்கு திருமணம் தடையாக இருக்கிறத�� என்றார் பெரியார். மன நலத் தோடு வாழ்வதற்கான வழிதான் பகுத் தறிவு. எனக்கு உடல் ரீதியாக பல பிரச் சினைகள் உண்டு. ஆனால் மன தைரியத் தோடு இருப்பதற்கு பகுத்தறிவுதான் கார ணம். பிள்ளைகள் அவர்களாக வளர்கின் றார்கள் என்றார் பெரியார்.பிள்ளைகள் வளரவேண்டும். நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். எனது மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தனியாக வெளி நாடு சென்று வந்தாள் .உலக அளவில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்றாள். அய்யா ஆசிரியர் அவர்களிடம் பாராட்டு பெற்றாள்.\nஉடல் ரீதியாக எல்லோருக்கும் பிரச் சினைகள் இருக்கின்றன. நான் முதுகு வலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் படுத்துக்கொண்டு கொஞ்சம் சோர்ந்து இருந்தேன். எனது பெரிய அத்தான் வந்து பார்த்தார்.எனக்கு இருதயத்தில் எத்தனை ஓட்டை இருக்கிறது தெரியுமா என்ன நடந் தது என்று படுத்துக் கொண்டு கிடக்கிறாய், நாமெல்லாம் பெரியாரிஸ்ட் இல்லையா என்ன நடந் தது என்று படுத்துக் கொண்டு கிடக்கிறாய், நாமெல்லாம் பெரியாரிஸ்ட் இல்லையா என்றார். துள்ளி எழுந்து உட்காருவதுபோல எழுந்தேன். எத்தனை வலிகளைத் தாங்கிக்கொண்டு தந்தை பெரியார் பாடுபட்டார். அவரின் உடல் வலியோடு ஒப்பிடும் போது நமது உடல் வலியெல்லாம் வலியே அல்ல என்பதுதான் உண்மை.\nமற்ற தலைவர் எல்லாம் நெஞ்சில் இருக்கின்றார்கள். ஆனால் பெரியார் மூளையில் இருக்கின்றார். நெஞ்சில் இருப்பது அழிந்துவிடும். ஆனால் மூளையில் இருப்பது அழியாது. அதனால் தான் நமது எதிரிகளால் தமிழகத்தில் நோட்டாவைக் கூட வெல்ல முடியவில்லை. என்னோடு இருப்பவர்களுக்கு, உளவியல் துறையில் இருப்பவர் களுக்கு இல்லாத ஒரு விசயம் என்னிடம் இருக்கிறது. அது பெரியார் கொள்கை. அது மனப்பாடமாகத்தெரியும். அதனை இன்றைக்கு இருக்கும் பிரச்சினைகளோடு இணைத்து தீர்வைச்சொல்கின்றேன். தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது என்பதற்கு அடிப்படைக்காரணம் பெரியார்தான். அதனால் எனது துறையில் வெற்றி பெற முடிகிறது.உளவியல் பற்றி நாள் கணக்கில் பேச இயலும், நான் அதனின் சில பகுதிகளை மட்டும் எடுத்துக் காட்டியிருக்கிறேன்\nமதுரையில் 30.12.2017 அன்று நடைபெற்ற கருத்தரங்கத்தில் “தந்தை பெரியாரும் உளவியலும்” என்னும் தலைப்பில் ஜெ.வெண்ணிலா அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.\nநன்றி : விடுதலை 24.01.2018\nமதுரை, ஜன.22 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சிறப்புக்கூட்டம் 30.12.2017 அன்று மாலை 6.15 மணிக்கு மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ.எஸ். அரங்கில் நடைபெற்றது.\nபகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பா.சடகோபன் அனைவரையும் வரவேற்றார். ஓய்வுபெற்ற நீதியரசர் பொ.நடராசன், மதுரை மண்டல செயலாளர் மா.பவுன்ராசா, திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் வே.செல்வம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். கூட்டத்திற்கு பகுத்தறி வாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு தலைமை தாங்கினார்.\nஅவர் தனது தலைமை உரையில் “கவிஞர் வைரமுத்து அவர்கள் ஒரு கவிதையில் மனிதனுக்கு மலச்சிக்கலும், மனச்சிக்கலும் இருக்கக்கூடாது என்பார். மனச்சிக்கல் நம்மைப் பலவிதத்திலும் தொல்லைப்படுத் துவது. மனச்சிக்கலில் மாட்டிக்கொள்பவர்கள் அதனை முறையாக அணுகத் தெரியாமல் கார்ப்பரேட் சாமியார்களிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படுகின்றார்கள். மனச்சிக்கலில் மாட்டிக் கொள்பவர்கள் படிக்காதவர்கள் அல்ல, மெத்தப்படித்தவர்கள், சாப்ட்வேர் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்கள், நிறைய சம்பாதிப்பவர்கள். சிலர் மனச்சிக்கல் களில் மாட்டிக்கொண்டு, அதனைத் தீர்ப்பதற் காக என்று சொல்லி கார்பரேட் சாமியார்களின் அடிமைகளாக மாட்டிக்கொண்டு முழிக்கின் றார்கள். இன்றைய சிறப்புப்பேச்சாளர் ஜெ. வெண்ணிலா பகுத்தறிவுக் குடும்பத்தைச் சார்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர்” எனக்குறிப்பிட்டு உரையாற்றினார்.\nநூல் அறிமுகம் பகுதியில் புத்தகத் தூதன் பா.சடகோபன் திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் எழுதிய “ மானம், மானுடம் பெரியார் “ என் னும் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். அவர் தனது உரையில் “ சு.அறிவுக்கரசு அவர் களால் எழுதப்பட்டுள்ள இந்த நூல் மிகப் பெரிய வரலாற்றுக் கருவூலம். கருவூலம் என்பது சேர்ப்பவருக்கும் பயன்படும், பயன் படுத்துபவருக்கும் பயன்படும். அப்படி அய்யா அறிவுக்கரசின் மன ஓட்டத்தை மட்டு மல்ல, வாசிக்கும் நமது மன ஓட்டத்தையும் செலுமைப்படுத்தும் கருவூலம் இந்தப்புத்தகம்.\nஇந்த நூலின் அறிமுகவுரையில் நேரு அவர்கள், ஆற்றி���் ஓடும் வெள்ளம், கரை புரண்டு ஓடும். அது சுழற்றி சுழற்றி அழுக்கு களை அடித்துச்செல்லும் . அப்படி உணர்ச்சி வெள்ளமாகச்செல்லும் அறிவுக்கரசு அவர் களின் எழுத்துகள் சமூக அழுக்குகளை அடித்துச்செல்லும் தன்மை உள்ளதாக உள்ளது என எழுதியிருப்பார். அப்படி ஒரு உணர்ச்சி வெள்ளமாக இந்த நூல் வந்துள்ளது. மனி தனை அச்சத்திலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை செய்வதுதான் பெரியாரின் கருத் துக்கள் என்று இந்த நூல் ஆசிரியர் எழுதியிருக்கின்றார். உண்மை, அச்சம் பல வகை என்றாலும் மனிதனுக்கு முதலில் ஏற் பட்ட அச்சம் உடல் வலியாகத்தான் இருக்கவேண்டும். உடல் வலிதான் மனிதனை முடக்குகின்றது.உடல் வலிக்குப்பின்புதான் உயிர் அச்சம், இழப்பு அச்சம் போன்ற பல அச்சங்கள். ஆனால் உடல் வலி என்னும் அச்சம் தந்தை பெரியாரை ஒன்றும் செய்ய இயலவில்லை.சிறுவயது முதல் இறப்புவரை தந்தை பெரியாரை உடல் வலி தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் அதனை மீறி வெற்றி படைத்தவர் பெரியார்.\nஅதனைப் போலவே ஆதிக்கத்திலிருந்து விடுதலை. காட்டில் வாழ்ந்த மனிதனை முதலில் ஆதிக்கப்படுத்தியது அவன் விரும் பிய உணவு என்று நான் கருதுகின்றேன். எந்த உணவு மீண்டும் மீண்டும் உண்ண வேண்டு மென்று தோன்றியதோ அதுதான் அவனை ஆதிக்கப்படுத்தியிருக்க வேண்டும்.ஆனால் எந்தவொரு ஆதிக்கமும் தந்தை பெரியாரை ஆட்கொள்ள இயலவில்லை. ஒடுக்கப்படு பவர்கள் அவர்களை ஒடுக்குபவர்கள், இரு வருக்கும் ஒருவர் நல்லவராக இருக்கமுடியாது. இதற்கு பெரியார் ஒரு எடுத்துக்காட்டு சொல் கின்றார். .திருடனுக்கும் திருட்டுக்கொடுப்பவ னுக்கும் ஒருவன் நன்மை செய்யமுடியாது. அப்படித்தான் திருடுபவர்கள் ஒரு வகுப்பார். திருட்டு கொடுப்பவர்கள் ஒரு வகுப்பார் எனச்சொல்கின்றார். ஆனால் எல்லாவிதமான ஆதிக்கத்தையும் எதிர்ப்பேன் என்று சொல் கின்றார் பெரியார். பார்ப்பனர்கள் ஏதாவதொரு ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டால் அந்த ஆதிக்கத்தையும் நான் எதிர்ப்பேன் என்று சொல்கின்றார் பெரியார். இப்படி ஏராளமான செய்திகள் இந்தப்புத்தகத்தில் இருக்கிறது” எனக் குறிப்பிட்டு உரையாற்றினார்.\nதிராவிடர் கழகத்தின் அமைப்புச்செயலாளர் வே.செல்வம் சிறப்புரையாற்றிய ஜெ.வெண் ணிலா மகேந்திரன் பற்றிய அறிமுக உரையை ஆற்றினார். மதுரை அய்.ஜெயராமன் அவ��்களின் மகள். தூத்துக்குடி மாவட்டத்தின் தலைவராக இருந்து மறைந்த சிவானணைந்த பெருமாள் அவர்களின் மருமகள், அண்ணன் மறைந்தும் மறையாமல் இருக்கின்ற தூத்துக் குடி பொறியாளர் மனோகரன் அவர்களின் தம்பி- திண்டுக்கல்லில் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் மகேந்திரன் அவர்களின் மனைவி என்னும் சிறப்புக்குரியவர். சமூக அறிவியல்,உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனத்தில் உளவியல் ஆலோசகராக,தற்போது மேலாளராகப் பணியாற்றுபவர். தொடர்ந்து இளைஞர் களின், பெண்களின், மாணவ, மாணவி களின் பிரச்சினைகளைப் பேசித்தீர்த்து வைப்பவர்..” என்று சிறப்பாக சிறப்புரையாற்றுபவரின் தனித்தன்மைகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து “ தந்தை பெரியாரும் உளவியலும்” “ என்னும் தலைப்பில் ஜெ.வெண்ணிலா அவர்கள் சிறப்புரையாற்றினார்.\nஅவர் தனது உரையில் “சிறு வயது முதல் பெரியாரைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்து, படித்து வருபவள் நான். எனது இணையர் மகேந்திரனின் குடும்பமும் பெரியாரைப் பின்பற்றும் குடும்பம். எனது கணவரின் அண்ணன் மறைந்த எனது மாமா மனோகரன் எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்பவர். எனவே பெரியாரைப் பற்றிப் பேசுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியது. அதிலும் பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் பேசுவது மிகுந்த மகிழ்ச்சி தருவது ஏன் என் றால் பகுத்தறிவாளர் கழகம் என்றால் மனி தர்கள் கழகம் என்றார் பெரியார். மனிதர்கள் கழகத்தில் பேசப்போகிறோம் என்பது எனக்கு மகிழ்ச்சி.\n“தந்தை பெரியாரும் உளவியலும்” என்பது என் தலைப்பு. உளவியல் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிறுவனத்தில் பணி புரிபவள் நான் “ எனக்குறிப்பிட்டு உளவியல் தத்துவம், தந்தை பெரியாரின் கருத்துக்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் கருத்துக்களை இணைத்து பவர் பாயிண்ட் மூலம் காணொலிக் காட்சிகளாவும் காட்டி, திரை யிட்டும் திரையிட்டதை விளக்கியும் புதிய அணுகுமுறையில் புத்துணர்ச்சி தரும் அடிப்படையில் சிறப்புரையாற்றினார்.\nகூட்டத்தின் முடிவில் கேட்கப்பட்ட அய்யங்களுக்கு எல்லாம் ஜெ.வெண்ணிலா பதில் அளித்தார். கூட்டத்தின் நிறைவில் கல்லூரி மாணவி சொ.நே.அறிவுமதி நன்றி கூறினார்.\nகூட்டத்தில் உச���லை மாவட்டத்தலைவர் சிவகுருநாதன்,பொதுக்குழு உறுப்பினர் இராக்கு தங்கம், வழக்குரைஞர் அணி மாநில துணைச்செயலாளர் நா.கணேசன், பொறியாளர் முத்தையா, ந.முருகேசன் -அவரது துணைவி யார்,வழக்குரைஞர் தியாகராசன்,வடக்குமாசி வீதி செல்லதுரை, சுமதி செல்வம், மாரிமுத்து, பேக்கரி கண்ணன், ஆட்டோ செல்வம் உட் பட்ட பொறுப்பாளர்களும், மகளிரும், ஆர்வ லர்களும் கலந்து கொண்டனர்.\nஉலக நாத்திகர் மாநாடு.... நக்கீரன், ஜீனியர் விகடன்- வார இதழ்கள் பார்வைகளில்.....\nஉலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு.........\nதிருச்சி உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு\nபகுத்தறிவுக் கொள்கையை மக்கள் இயக்கமாக ஆக்கியிருக்கும்\nதிராவிடர் கழகத்தின் பணியைக் கண்டு உலக நாத்திகர்கள் பாராட்டு\nஎல்லோருக்கும் எல்லாமுமான சமூகநீதியை முன்னெடுப்போம்\nகோவையில் தமிழர் தலைவர் அளித்த பேட்டி\nகோவை,ஜன.10 எல்லோருக்கும் எல்லாமு மான சமூகநீதியை முன்னெடுப்பது என்ற உலக நாத்திகர் மாநாட்டின் பிரகடனத்தை செயல் படுத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.\nகோவையில் 8.1.2018 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.\nவணக்கம். கோவை செய்தியாளர் நண்பர் களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nகடந்த 5, 6, 7 ஆகிய நாள்களில் உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் மூன்று நாள்கள் சிறப்பாக நடந்து முடிந்தது. அதில், உலகத்தினுடைய பல பகுதிகளில் இருந்து, தெளிவாகப் பிரகடனப்படுத்திக் கொண் டிருக்கக்கூடிய நாத்திக அமைப்புகள், மனித நேய நன்னெறி அமைப்புகள் மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ ணிtலீவீநீணீறீ பிuனீணீஸீவீst கிssஷீநீவீணீtவீஷீஸீ என்ற உலகம் முழுவதும் 150 கிளைகள் இருக்கக்கூடிய ஒரு பொது அமைப்பு - அதனுடைய தலைமையிடம், லண்டனிலும், பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரிலும் உள்ளது.\nஅதனுடைய தலைமைப் பொறுப்பாளர் அம்மையார் ஓ’கேசி என்பவர். அதேபோல, இங்கிலாந்தில் அதற்கு மிகப்பெரிய அளவிற்கு பேச்சாளராக, கருத்தாளராக இருக்கக்கூடிய கேரி மெக்லேலண்ட் என்பவரும் அந்த நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொண்டார்கள்.\nஅதேபோல, அமெரிக்க, பெரியார் பன்னாட்டு அமைப்பு, அதுபோல, கனடா, இங்கிலாந்து, மலேசியா, குவைத் மற்றும் பல நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் ஏராளமாக வந்திருந்தார்கள்.\nஅரியானா, பஞ்சாப், மத்தியப் பிர தேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலங் கானா, ஆந்திரா, கேரளா இப்படி பல மாநிலங்களிருந்து சுமார் 500 பேராளர்கள் வந்திருந்தார்கள். எல்லோரும் சேர்ந்து மூன்று நாள்கள், பல்வேறு வகையில் மதவாத தீவிரவாதங்கள் பரவிக்கொண்டு, ஜாதி வெறி, மதவெறி போன்ற அமைப்புகள் வளர்ந்துகொண்டிருக்கின்ற இன்றைய சூழலில், நாத்திகம் என்பதுதான் மனித நேயத்தை வளர்க்கக்கூடிய, மனித சமு தாயத்தை ஒன்றுபடுத்தக்கூடிய ஒரு சிறந்த தத்துவமாக - பெரியாருடைய தத்துவம் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நாத்திக அமைப்புகள் எல்லோருமே இணைந்து, மனித குலத்தினுடைய சிறந்த நன்னம்பிக்கை என்ற அந்தக் கருத்தை மய்யமாக வைத்து, மூன்று நாள்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அத்துணை பேரும் மிகுந்த மகிழ்ச்சியோடு பல ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தார்கள். ஆய்வரங்கங்கள் நடைபெற்றன.\nமுதல் நாள் தொடக்க விழாவில், பல்வேறு பேராசிரியர்கள், அறிஞர்கள் எல்லோரும் பங்கேற்றனர்.\nசிறந்த நாத்திகராகவும், பகுத்தறிவாளராக வும் இருக்கக்கூடிய மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களும் கலந்து கொண்டார் முதல் நாளில். அதேபோல, மற்ற கருத்தாளர்களும் ஏராளமாக அம்மாநாட்டில் பங்கேற்றார்கள்.\nஇரண்டாம்நாள்மாநாட்டில்,நாடா ளுமன்ற உறுப்பினராகவும், திராவிட முன் னேற்றக் கழக மகளிரணி பொறுப்பாளராகவும் இருக்கக்கூடிய கவிஞர் கனிமொழி அவர் களும், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களும் மற்ற தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.\nஅதேபோல, மூன்றாம் நாள் மாநாட் டில், பல, பேராசிரியர்கள், நாகநாதன் போன்றவர்கள்; கருநாடகத்தில் இருக்கக் கூடிய சட்ட நிபுணர்கள் - மேனாள் அரசு தலைமை வழக்குரைஞர் ரவிவர்மகுமார் போன்றவர்கள் கலந்துகொண்டு, பிuனீணீஸீவீst ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ என்ற ஒரு பிரகடனத்தை - தீர்மானமாக - பொதுவாக இதுபோல சர்வ தேச மாநாடுகள், பன்னாட்டு மாநாடுகள் - உலக மாநாடுகள் நடைபெற்றால், அந்த மாநாடுகளில் தீர்மானம் என்று நிறை வேற்றுவதில்லை. மாறாக, ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ பிரக டனம் என்று சொல்வார்கள்.\nஎனவே, 2018 இல் நடைபெற்ற இம்மாநாட் டில், அத்துணை பெருமைகளும் கலந்து நிறைவேற்றப்பட்ட ஒரு தெளிவான பிரக டனம் என்னவென்று சொன���னால், மதவெறி, ஜாதி வெறி, தீண்டாமை போன்றவை இந்தி யாவை உலுக்கிக் கொண்டிருக்கின்றன.\nஎல்லோருக்கும் எல்லாமும் என்ற சமூகநீதி\nஉலகம் முழுவதும் இருக்கின்ற மக்கள் ஒன்றுபடுவதற்குப் பதிலாக, அவர்கள் பல் வேறு வகைகளில் பிரித்து வைக்கப்படுவது; அவைகளுக்கு வன்முறை மூலமாக கருத்துகளை, சகிப்பின்மை என்பதை ஏற்றுக்கொண்டு, மாற்றுக் கருத்துகளையே ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லாத ஒரு சூழ்நிலை - இவைபற்றியெல்லாம் கவலை கொள்கிறது - எனவே, இதனை மாற்றி, ஒரு புத்தாக்கத்தை உருவாக்கவேண்டும். அதன் மூலம், எல்லோருக்கும் எல்லாமும் என்ற சமூகநீதி, பகுத்தறிவு அதேபோல, மனிதநேயம் இவையெல்லாம் வளர்க்கக்கூடிய அளவிற்கு இந்தத் தத்துவங்கள் பரவவேண்டும் என்று சொன்னார்கள்.\nஅதாவது சுருக்கமாக சொன்னால், இந்தத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட தத்துவம்தான், திராவிட நெறி - திராவிடத் தத்துவம் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னோம்.\n‘‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்\nசுயமரியாதை இயக்கத்தினுடைய, பெரியார் அவர்களுடைய கொள்கைத் தத்துவம்.\nஇதை அவர்கள் வெகு அளவிற்குப் பாராட்டினார்கள். அடுத்தடுத்து இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட பல்வேறு சமூகநீதிக்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்று சொல்லி, அவர்கள் உரையாற்றும்பொழுது, அவர்களுடைய நாட்டில், நாத்திகம், பகுத்தறிவு அமைப்புகள் என்பது ஓர் அரங்கத்தில் இருக்கக்கூடிய ஓர் ஆய்வரங்கமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில்தான், தந்தை பெரியார் அவர்களுடைய முயற்சியினால், அது ஒரு மக்கள் இயக்கமாக இருக்கிறது என்பதை பார்த்து வியந்தனர்.\nஎனவேதான், உலக நாத்திகர் மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள்; இருபாலரும் வந்திருந்தார்கள்; குழந்தைகளோடு வந்திருந்தார்கள். எனவே, ஒரு புதிய திருப்பம் - மக்கள் மத்தியில். குழந்தைகளுக்கும் பகுத்தறிவு உணர்ச்சி ஊட்டப்படவேண்டும். நம்முடைய நாட்டின் பாடத் திட்டங்களில், மற்றவைகளில் அறிவியலைப் படிக்கிறோமே தவிர, அறிவியல் முறையில் வாழவில்லை.\nஎனவே, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும்; மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லாமல் இருக்கவேண்டும். ஆண் - பெண் என்ற பிறவி பேதம் இருக்கக்கூடாது; எல்லோருக்கும் சம வாய்ப்பு தரப்படவேண்டும் என்பதையே மய்யப்படுத்திய அந்தக் கருத்தரங��கத்தினுடைய செய்திகளை உலகளாவிய நிலைகளுக்கு எடுத்துப் போய், அந்தந்த நாடுகளிலும், அந்தந்த மாநிலங்களிலும் இந்தக் கொள்கையை வைத்துப் பரப்புவது என்று அவர்கள் பிரியா விடைபெற்றனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅந்த மாநாடு 7 ஆம் தேதி மாலையுடன் நிறைவுற்றது.\nநன்றி : விடுதலை 10.1.2018\nஇரு மரத்தின் கிளைகள் அல்ல\nஅன்பெனும் பெயர் கொண்ட மகனுக்கு ....\nஅன்பெனும் பெயர் கொண்ட மகனுக்கு\nஎங்களது கனவில் ஒரு மேதின நாள் ....\nதந்தை பெரியாரும் கோராவும்.........உலகப்பெரியார் பற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTk5NDY2NTU5Ng==.htm", "date_download": "2018-05-26T02:15:07Z", "digest": "sha1:VO6W3N5PHESE62646Y7L7WGFPWEMSL45", "length": 12557, "nlines": 119, "source_domain": "www.paristamil.com", "title": "நிலவின் மேற்பரப்பில் பறந்த மர்மப் பொருள்களால் பரபரப்பு!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற��கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nநிலவின் மேற்பரப்பில் பறந்த மர்மப் பொருள்களால் பரபரப்பு\nநிலவின் மேற்பரப்பில் தட்டுகள் போன்ற மூன்று மர்மப் பொருள்கள் பறக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.\nதன்னார்வ வானியல் ஆராய்ச்சியாளர் ஒருவர், நிலவினை படம் பிடித்தபோது பூமிக்கும், நிலவிற்கு இடையே மூன்று தட்டு போன்ற பொருட்கள் பறக்கும் வீடியோ பதிவாகியுள்ளது.\nமேகங்கள் அற்ற இரவு வேளையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதால், மிகவும் தெளிவாக அந்த பொருட்கள் பறப்பது தெரிகிறது.\nஆனால், அவை என்னவென்பது உறுதியாக தெரியவில்லை. அந்த பொருட்களில் இரண்டு பொருட்கள் ஒன்றாக சேர்ந்து பறக்கின்றன. மற்றொரு பொருள் சற்று இடைவெளி விட்டு பறக்கிறது.\nயூடியூப்பில் வெளியான இந்த வீடியோவை, ஒரு சிலர் கோள் ஒன்றின் நிழல் என்றும், மற்றொன்று சூரியனின் நிழல் என்றும், மூன்றாவது பொருள் பூமி அல்லது நிலவின் பிரதிபலிப்பு என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nமேலும், சிலர் செயற்கைகோளின் நிழல்கள் என்றும் கூறி வருகின்றனர்.\n* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nநிலநடுக்கத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அறிமுகம்\nசீனாவை சேர்ந்த நில நடுக்க வல்லுநர்கள் மூன்று வாரங்களுக்கு முன்னரே நில நடுக்கத்தினைக் கண்டறியக்கூடிய\nசெவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் ஹெலிகாப்ட்டர்\nசெவ்வாய் கிரகத்திற்கு சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை வரும் 2020ஆம் ஆண்டில் NASA எனப்படும் அமெரிக்க விண்வெளி\nவெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய நாசா\nநாசா சற்றுமுன் செவ்வாய்க்கிரகத்துக்கு விண்கலம் ஒன்றை வெற்றிகரமாக ஏவியது. இன்சைட் என்று\nகருமை நிறத்த���ல் புதிய கோள் கண்டுபிடிப்பு....\nஇங்கிலாந்தின் கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.\nஏலியன்களை சிக்க வைக்க நாசாவின் அதிரடித் திட்டம்\nமுன்னைய தலைமுறையினர் இரவு நேரங்களில் வானத்திலுள்ள நட்சத்திரங்களை பார்த்து மகிழ்ந்தனர்.\n« முன்னய பக்கம்123456789...5455அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maruthamalar.wordpress.com/editors-photos/", "date_download": "2018-05-26T01:50:12Z", "digest": "sha1:MJQVA6XTZJ7BPXCLTQULR4OUHJHLMF7U", "length": 8322, "nlines": 154, "source_domain": "maruthamalar.wordpress.com", "title": "Editor’s photo’s | marutha malar", "raw_content": "\nசமுதாயம் தனது கண்களைக் குருடாக்கிக் கொண்டு தேடுவது எதனை\nதடவியாகிலும் கண்டுபிடிக்க வேண்டியது, கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவை.\nஇல்லாவிட்டால் எந்த விதத்திலும் மீட்பு கிடையாது.\nஎனது அனுபவத்தில் இதனைச் சொல்கின்றேன்.\nவீழ்ச்சியுற்ற பொல்லாத ஆவிகளை வணங்கி, பலியிட்டு, குடித்து, வெறித்து வாழ வேண்டாம்.\nபரிசுத்த வாழ்க்கை விரும்புதல் , பாவத்தில் இருந்து மனந்திரும்புதல், கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக – குலதெய்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.எந்த மனிதனும், தலைவியும், அரசியல் கட்சியும் நீங்கள் விரும்பும் விடுதலையைத் தர இயலாது.உங்களைக் கட்டியிருக்கும் இந்தக் கட்டுகளில் இருந்து உடனே வெளியே வாருங்கள்.இந்த உலகமே நியாயந்தீர்க்கப் பட இருக்கின்றது. நியாயாதிபதியாகிய கிறிஸ்து வரப்போகும் நாள் சமீபம். சமுதாயமே- விரைந்து குணப்படு- இயேசுவை ஏற்றுக்கொள். கிருபையும்-ஆசீர்வாதமும் உங்களோடு இருப்பதாக.\nஉங்களின் புகார்களை இங்கே தெரிவியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?cat=1129", "date_download": "2018-05-26T02:14:59Z", "digest": "sha1:VEUMNLF3JCWWA6XJHURDQCLR6H3KIWZI", "length": 3950, "nlines": 39, "source_domain": "maatram.org", "title": "நுவரெலியா – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கண்டி, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நுவரெலியா, பதுளை, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்\nதேர்தல் முறை மறுசீரமைப்பில் மலையக மக்களின் பங்கு\nபடம் | WIKIPEDIA இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசு ஜனாதிபதி செயலகம் கொழும்பு – 01 அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் மலையக மக்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளதோடு, காலத்திற்கு காலம் தேசிய அரசியல் மாற்றத்திற்கும் உந்து சக்தியாக…\nஅநுராதபுரம், அம்பாந்தோட்டை, அம்பாறை, இரத்தினபுரி, ஊடகம், கண்டி, கம்பஹா, களுத்தறை, காலி, கிளிநொச்சி, குருநாகல், கேகாலை, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, திருகோணமலை, நல்லாட்சி, நுவரெலியா, பதுளை, புத்தளம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, மாத்தறை, மாத்தளை, முல்லைத்தீவு, மொனராகலை, வவுனியா\n#icanChangeSL | #wecanChangeSL: புதிய இலங்கையை வடிவமைப்போம்…\nஜனவரி 8, 2015 ஜனாதிபதித் தேர்தலானது ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்காக இலங்கை வரலாற்றிலேயே முதல் தடவையாக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை உந்தியது. விசேடமாக, தேர்தல் தினத்தன்று வாக்களிக்கும் நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முகமாக சமூக வலைத்தளங்களூடாக மேற்கொள்ளப்பட்ட #IVotedSL பிரசாரம் பெருமளவு பிரபலமானது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2012/10/blog-post_6.html", "date_download": "2018-05-26T02:18:31Z", "digest": "sha1:U4H2GEWSIISB5G3BUC7ZWHT2V3I5ASGC", "length": 10970, "nlines": 153, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: சந்திப்பு : ‘இயல்வாணர்’ அதிரை அண்ணா சிங்காரவேலு [காணொளி]", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\nசந்திப்பு : ‘இயல்வாணர்’ அதிரை அண்ணா சிங்காரவேலு [காணொளி]\nமுத்தமிழில் ஒன்றாகிய ‘இயல்’ என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகும். உணர்வு மற்றும் தகவல்களை வெளிப்படுத்துவதற்காக இவற்றை நாம் பயன்படுத்தி பிறர் பயனடையச்செய்யலாம்.\nஆகிய கேள்விகளுடன் அதிரை அண்ணா சிங்காரவேலு அவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.\nஅதிரை அண்ணா சிங்காரவேலு அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :\nபேச்சாளராக இருக்கும் இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று உரையாடி வருகின்றார். இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் வெளிநாடுகளிலும் பேச்சரங்க நிகழ்ச்சிகளுக்காக சென்று வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அழைப்பின்பேரில் சந்தித்து பாராட்டைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nபத்திரிக்கைத்துறையோடு நெருங்கிய தொடர்புடைய இவர் 'நதியோர மரவேர்கள்', 'சிறகு முளைக்காமலே', 'இந்தப்பகலும் விடியட்டும்' போன்ற நூல்களை எழுதியுள்ளார்.\nLabels: சந்திப்புகள், சேக்கனா நிஜாம்\nநண்பர் சிங்காரவேலனை பார்க்கும்போது பள்ளிக்கூட நாட்களில் பார்த்த அதே முகம் இன்னும் இளமையாகவே இருக்கிறார். எப்போதும் கலகலப்பாக பேசுவதுடன் பக்கத்தில் அவர் வந்து நின்றாலே அந்த இடமே மகிழ்ச்சியாக மாற்றிவிடக்கூடிய அசாத்திய திறமை படைத்தவர்.\nபின்னாலில் பேராசிரியர் ஆனது எனக்கு தெரிந்திருந்தாலும், அரட்டை அரங்கத்தில் அவரும் ஒரு அங்கம் என்று காணொளியில் பார்த்து சந்தோசம்.\nசகோதரர் சேக்கனா எம். நிஜாம் அவர்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குறியது. Well Done Brother keep it up.\nதம்பி நிஜாம் அவர்களுக்கு மிக்க நன்றி. அதிரையின் மண்ணில் பிறந்த அசாத்திய திறமையாளர்களை இணையதளத் திரைக்குக்கொண்டுவந்து அறிமுகப்படுத்துவதை பாராட்டுகிறேன்.\nதம்பி அண்ணா சிங்காரவேலு அவர்களுடைய ரசிகர்களில் நானும் ஒருவன். நமது ஊரில் இருக்கும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் தங்களுக்குள் ஒரு இணைப்பை, கலந்துரையாடலை அடிக்கடி எற்படுத்திக்கொள்ளவேண்டும். அதற்கு இது ஒரு ஆரம்பமாகக்கூட இருக்கலாம். வாழ்த்துக்கள்.\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) October 7, 2012 at 3:58 PM\nநிஜாம் அவர்களே சிங்காரவேலனை சிங்காரிக்கின்றீர் அபுல் கலாம்கலை ஆராதிக்கின்றீர் செல்லுங்கள் உங்கள் வீருனடையை வாழ்த்துக்கள்\nநிஜாம் அவர்கள் பெருமை சேர்த்தது\nதமிழர்கள் மத்தியில் பேச்சரங்க நிகழ்ச்சிகளில் பிரபலமாக இருக்கும் இவரின் எளிமை என்னை வியக்கவைத்தன \nஉங்களின் படைப்புகள் அனைத்தும் மத நல்லிணக்கம், சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியன அமையப்பெற்றுள்ள பேச்சுகாக/எழுத்தாக இருக்கட்டும்\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/", "date_download": "2018-05-26T02:00:22Z", "digest": "sha1:WPCVTGXSDIFVOOJ5RBYGE7OKFMAGFB3Z", "length": 78312, "nlines": 640, "source_domain": "viralulagam.com", "title": "Viral Ulagam - Viral News", "raw_content": "\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் என்ற வகையில் வரும் 20 புகைப்படங்கள்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் என்று சொல்வதற்கு ஏற்ப வித்தியாசமான நகைச்சுவையான காட்சிகளைக் காட்டும் 20 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3\nஇந்த சிறு வயது புகைப்படங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் யார்\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 27 புகைப்படங்கள்\nநகைச்சுவையான டீம் ஒர்க்கைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் எல்லாம் பிறவி என்ஜினியர்கள் என்பதைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nவிலங்குகள் பிற விலங்குகளுக்கு உதவி செய்யும் அற்புதமான காட்சிகள் – வைரல் வீடியோ\nஆறறிவு கொண்ட மனிதர்களிடமே பிறருக்கு உதவி செய்யும் மனோபாவமும் கருணையும் குறைந்து வருகின்றது. ஆனால் ஐந்து அறிவு கொண்ட சில விலங்குகள் பிற விலங்குகளுக்கு உதவி செய்யும்\nஎதிர்காலத்தில் பயன்பாட்டிற்கு வரும் 10 அசத்தலான வாகனங்கள் – வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்கள் தண்ணீர் எல்லாம் மிதக்க கூடிய விண்வெளியில் சாப்பிடுவது எப்படி இருக்கும் – வைரல் வீடியோ\nகுரங்குகள் மனிதர்களிடம் இருந்து ஆட்டையைப் போடும் நகைச்சுவை காட்சிகளைக் காட்டும் வீடியோ\nஉலகத்திலேயே அதிக நீளம் கொண்ட ட்ரக் வாகனங்களைக் காட்டும் வீடியோ\n15 லட்சம் கிலோ எடை வரை தூக்கிச் செல்லக் கூடிய பிரம்மாண்ட இயந்திரம் (வீடியோ இணைப்பு)\nMAMMOET SPMT என்ற இந்த இயந்திரம் 1500 டன் அதாவது 15 லட்சம் கிலோ எடை வரை தூக்கிச் செல்லக் கூடிய திறனுடையது.இந்த இயந்திரம் மிகப் பெரிய\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் உலகின் மிகப்பெரிய 5 ராட்ஷச மெஷின்கள் (போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணைப்பு)\n“இனிமேல் எல்லாம் இப்படித்தான்” தொழில்நுட்ப மாற்றங்களைக் காட்டும் 13 புகைப்படங்கள்\nஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nபத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஏழு சிறந்த ஸ்மார்ட்போன்கள்\nமரத்தின் வேர்களால் உருவான தொடர்ந்து வளரக் கூடிய பாலங்கள் (போட்டோக்கள் இணைப்பு)\nஇந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களின் ஒன்றான மேகாலயாவில் மரத்தின் வேர்களால் உருவான தொ���ர்ந்து வளரக் கூடிய பாலங்கள் காணப்படுகின்றன. மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் இருந்து நூறு கிலோ\nஉலகத்திலேயே அதிக மழை பெய்யும் ஊர்,அட இந்தியாவுல தான் இருக்கு ( புகைப்படங்கள் இணைப்பு )\nஉலகம் முழுவதிலும் மேற்கொள்ளப்படும் சில ஆபத்தான ரயில் பயணங்கள் (போட்டோ மற்றும் வீடியோ இணைப்பு)\nபுகைப்பட தொகுப்பு : உலகில் உள்ள மிக அழகிய இடங்கள்\nஉலகத்திலேயே மிகவும் குளிரான ஊரைப் பற்றி பார்க்கலாம் வாங்க (போட்டோ மற்றும் வீடியோ இணைப்பு)\nதலைகீழான வடிவத்தில் கட்டப்பட்டுள்ள 8 பிரபலமான கட்டிடங்களின் புகைப்படங்கள்\nகட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக உலகமெங்கும் பிரம்மாண்டமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பிரம்மாண்ட கட்டிடங்களை போலவே வியப்பூட்டும் வகையில் தலைகீழ் வடிவத்தில் கட்டிடங்களை கட்டும்\nவீட்டை அழகாகவும் சமையல் வேலையை எளிமையாகவும் மாற்றும் 14 சாதனங்கள்\nசமையல் விஷயத்திலும் இந்தியர்கள் ஜீனியஸ்கள் என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nகல்லூரி வாழ்க்கையை நினைவுபடுத்தும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் என்ற வகையில் வரும் 20 புகைப்படங்கள்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் என்று சொல்வதற்கு ஏற்ப வித்தியாசமான நகைச்சுவையான காட்சிகளைக் காட்டும் 20 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3\nஇந்த சிறு வயது புகைப்படங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் யார்\nஇங்கு பிரபலமான நான்கு கிரிக்கெட் வீரர்களின் சிறு வயது புகைப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.அவர்கள் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. #1 #2\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 27 புகைப்படங்கள்\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 27 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nநகைச்சுவையான டீம் ஒர்க்கைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nநகைச்சுவையான டீம் வொர்க்கைக் காட்டும் 18 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\nஇந்தியர்கள் எல்லாம் பிறவி என்ஜினியர்கள் என்பதைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nரசிக்க வைக்கும் 25 நகைச்சுவையான கண்டுபிடிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள்\nபல புதுமையான பயனுள்ள கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் அவ்வப்போது சில ரசிக்க வைக்கும் நகைச்சுவையான கண்டுபிடிப்புகளும் வரத்தான் செய்கின்றன. அந்த வகையில் வெளிவந்த 25 கண்டுபிடிப்புகளின் புகைப்படங்களை இங்கே\nவேற லெவல் ஐடியாக்களை காட்டும் 27 புகைப்படங்கள்\nவேற லெவலில் இருக்கும் வித்தியாசமான நகைச்சுவையான ஐடியாக்களை காட்டும் 27 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nநம்ம நாட்டில் காணக் கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 32 புகைப்படங்கள்\nநம்ம நாட்டில் காணக் கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 32 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nஇதைக் கட்டிய புத்திசாலிகள் எல்லாம் யாருய்யா என்று வியக்க வைக்கும் 32 புகைப்படங்கள்\nசில கட்டுமானங்களின் போது முறையான திட்டமிடல் இல்லாததாலும், துல்லியமான அளவீடுகள் இல்லாததாலும் தவறு நேர்ந்து விடுவது உண்டு. அவ்வாறு கட்டுமானங்களின் போது நகைச்சுவையாக ஏற்பட்ட தவறுகளை இந்த 32 புகைப்படங்களில் பார்க்கலாம்.\nசிரிப்பு கலாட்டா (பகுதி 1 , 22 புகைப்படங்கள்)\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 22 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\nவிலங்குகள் பிற விலங்குகளுக்கு உதவி செய்யும் அற்புதமான காட்சிகள் – வைரல் வீடியோ\nஆறறிவு கொண்ட மனிதர்களிடமே பிறருக்கு உதவி செய்யும் மனோபாவமும் கருணையும் குறைந்து வருகின்றது. ஆனால் ஐந்து அறிவு கொண்ட சில விலங்குகள் பிற விலங்குகளுக்கு உதவி செய்யும்\nசோம்பேறித்தனத்தை காட்டும் 30 நகைச்சுவை புகைப்படங்கள்\nசோம்பேறித்தனத்தை காட்டும் 30 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\n“இதைக் கட்டியவனுங்களை எல்லாம் யாராவது பார்த்திங்களா” என்று வெறியாக வைக்கும் 35 புகைப்படங்கள்\nசில கட்டுமானங்களின் போது முறையான திட்டமிடல் இல்லாததாலும், கவனக் குறைவாலும், துல்லியமான அளவீடுகள் இல்லாததாலும் தவறு நேர்ந்து விடுவது உண்டு. அவ்வாறு “இதைக் கட்டியவனுங்களை எல்லாம் யாராவது\nதீயா வேலை செய்வதைக் காட்டும் 32 நகைச்சுவை புகைப்படங்கள்\nதீயா வேலை செய்வதைக் காட்டும் 32 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nதலைகீழான வடிவத்தில் கட்டப்பட்டுள்ள 8 பிரபலமான கட்டிடங்களின் புகைப்படங்கள���\nகட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக உலகமெங்கும் பிரம்மாண்டமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பிரம்மாண்ட கட்டிடங்களை போலவே வியப்பூட்டும் வகையில் தலைகீழ் வடிவத்தில் கட்டிடங்களை கட்டும்\n“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்” என்பதை உணர்த்தும் 37 புகைப்படங்கள்\n“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்” என்பதை உணர்த்தும் 37 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 32 நகைச்சுவை புகைப்படங்கள்\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 32 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nவேற லெவல் புத்திசாலித்தனத்தை காட்டும் 25 நகைச்சுவை புகைப்படங்கள்\nவேற லெவல் புத்திசாலித்தனத்தை காட்டும் 25 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\n“இவங்க எல்லாம் வேற லெவல்” என்பதைக் காட்டும் 27 புகைப்படங்கள்\n“இவங்க எல்லாம் வேற லெவல்” என்பதற்கு ஏற்ப வித்தியாசமாக, நகைச்சுவையாக செயல்படுபவர்களின் 27 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nநம்ம நாட்டில் காணக்கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 30 புகைப்படங்கள்\nநம்ம நாட்டில் காணக்கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 30 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nநம்ம ஊர் ஆட்களின் குசும்பைக் காட்டும் 38 புகைப்படங்கள்\nநம்ம ஊர் ஆட்களின் குசும்பைக் காட்டும் 38 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nநம்ம ஆட்களின் புத்திசாலித்தனத்தை காட்டும் 20 புகைப்படங்கள்\nநம்ம நாட்டில் பெரிய அளவில் கல்வி பெறாத மக்களும் கூட எந்த ஒரு பொருளையும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் அறிவு கொண்டவர்கள். இருக்கின்ற பொருளை வைத்தே புதிய பொருளை கண்டுபிடிக்கும்\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\n‘நண்பேன்டா’ என்ற மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 15 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில், வியக்க வைக்கும் வகையில் படம் பிடிக்கப்பட்ட 15 புகைப்படங்களை இங்கே ப��ர்க்கலாம். #1 #2 #3 #4\nசெம்ம வெயில் என்பதைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nவெயில் அதிகமாக உள்ள நாட்களில் காணக் கூடிய நகைச்சுவை காட்சிகளைக் காட்டும் 15 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3\nபிரம்மாண்டமான பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரக்குகளைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஉள்நாட்டிற்குள் சரக்குப் பொருட்களை எடுத்துச் செல்வதில் லாரிகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. காய்கறிகள் முதல் கார்கள் வரை பெரும்பாலான பொருட்கள் லாரிகள் மூலம் தான் எடுத்துச்\nநகைச்சுவையான ஐடியாக்களை காட்டும் 15 புகைப்படங்கள்\nசிலர் வித்தியாசமாக செய்வதாக நினைத்து நகைச்சுவையாக மேற்கொள்ளும் 15 ஐடியாக்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\n“ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல” என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள்\n“ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல” என்பதைக் காட்டும் 15 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\n“தீயா வேலை செய்யணும் குமாரு” என்பதற்கு ஏற்ற 12 புகைப்படங்கள்\n“தீயா வேலை செய்யணும் குமாரு” என்பதற்கு ஏற்ற 12 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nஇணையத்தில் நகைச்சுவையாக வைரலாகி வரும் 16 பேமிலி பைக் மாடல்கள்\nஇணையத்தில் நகைச்சுவையாக வைரலாகி வரும் பேமிலி பைக் மாடல்களை காட்டும் 16 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\n“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்பதைக் காட்டும் 27 புகைப்படங்கள்\n“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்பதை போல எந்தப் பொருளையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலிகளை பின் வரும் 27 புகைப்படங்களில் காணலாம். #1 #2\nநம்ம ஊர் ஆட்களின் குசும்பைக் காட்டும் 25 புகைப்படங்கள்\nநம்ம ஊர் ஆட்களின் குசும்பைக் காட்டும் 25 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nரயில் பயணங்களில் காணக்கூடிய நகைச்சுவை காட்சிகளைக் காட்டும் 25 புகைப்படங்கள்\nரயில் பயணங்களில் காணக்கூடிய நகைச்சுவை காட்சிகளைக் காட்டும் 25 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nவீட்டை அழகாகவும் சமையல் வேலையை எளிமையாகவும் மாற்றும் 14 சாதனங்கள்\nசமயலறையில் அல்லது வீட்டில் பயன்படுத்தும் விதமாக வித்தியாசமான ஐடியாக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எளிமையான 14 சாதனங்களை இங்கே பார்க்கலாம். #1 Onion Goggles வெங்காயம் நறுக்கும் போது\nதெறிக்�� வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள் (பகுதி-3 , 35 புகைப்படங்கள்)\nதெறிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள் (பகுதி 2 , 25 புகைப்படங்கள்)\nட்ரக்குகள் பிரம்மாண்டமான பொருட்களை தூக்கி செல்வதைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nட்ரக்குகள் பிரம்மாண்டமான பொருட்களை தூக்கி செல்வதைக் காட்டும் மிரள வைக்கும் 20 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nதெறிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள் (பகுதி 1 , 20 புகைப்படங்கள்)\nதெறிக்க வைக்கும் 30 நகைச்சுவை புகைப்படங்கள்\nபார்ப்பவர்களை தெறிக்க வைக்கும் 30 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் படம் பிடிக்கப்பட்ட 35 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\nஇந்தியர்கள் எல்லாம் பிறப்பிலேயே ஜீனியஸ்கள் என்பதைக் காட்டும் 38 புகைப்படங்கள்\nஇருப்பதை வைத்து எப்படி சிறப்பாக வாழ்வது என்பதை எந்த ஒரு நாட்டு மக்களும் நம்மிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். நம்ம நாட்டில் பெரிய அளவில் கல்வி\nசமையல் விஷயத்திலும் இந்தியர்கள் ஜீனியஸ்கள் என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஅசத்தலான பல சுவைகளில் உணவை சமைப்பதில் நம் நாட்டு மக்களை யாரும் அடித்துக் கொள்ள முடியாது. அதை போல சமைக்கும் முறைகளிலும் அருமையான பல புத்திசாலித்தனமான ஐடியாக்கள்\n“யாருய்யா இந்த புத்திசாலிகள்” என்று வியக்க வைக்கும் 17 புகைப்படங்கள்\n“யாருய்யா இந்த புத்திசாலிகள்” என்று வியக்க வைக்கும் 17 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\n“இவங்க எல்லாம் வேற லெவல்” என்பதைக் காட்டும் 18 நகைச்சுவை புகைப்படங்கள்\n“இவங்க எல்லாம் வேற லெவல்” என்பதற்கு ஏற்ப நகைச்சுவையான புத்திசாலித்தனங்களைக் காட்டும் 18 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம் #1 #2 #3\n‘துணிவே துணை’ என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள்\n‘துணிவே துணை’ என்பதைக் காட்டும் 15 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\nஎதிர்காலத்தில் பயன்பாட்டிற்கு வரும் 10 அசத்தலான வாகனங்கள் – வைரல் வீடியோ\nதற்போது சைக்கிள் பைக் கார் பஸ் ரயில் போன்ற வாகனங்கள் மக்களின் அன்றாட போக்குவரத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர நாள்தோறும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால்\nஉணவுப் பொருட்கள் தண்ணீர் எல்லாம் மிதக்க ���ூடிய விண்வெளியில் சாப்பிடுவது எப்படி இருக்கும் – வைரல் வீடியோ\nவிண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தினால் அனைத்து பொருட்களும் மிதக்க செய்யும்.தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களும் இதற்கு விதி விலக்கு அல்ல. இப்படி புவி ஈர்ப்பு\nகுரங்குகள் மனிதர்களிடம் இருந்து ஆட்டையைப் போடும் நகைச்சுவை காட்சிகளைக் காட்டும் வீடியோ\nவிலங்குகளில் குறும்புகளுக்கு பெயர் போனவை குரங்குகள் தான். அதிலும் குரங்குகள் மனிதர்களிடமிருந்து பொருட்களை ஆட்டையைப் போடும் குறும்புகளை ராசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இப்படி குரங்குகள் மனிதர்களிடம்\n15 லட்சம் கிலோ எடை வரை தூக்கிச் செல்லக் கூடிய பிரம்மாண்ட இயந்திரம் (வீடியோ இணைப்பு)\nMAMMOET SPMT என்ற இந்த இயந்திரம் 1500 டன் அதாவது 15 லட்சம் கிலோ எடை வரை தூக்கிச் செல்லக் கூடிய திறனுடையது.இந்த இயந்திரம் மிகப் பெரிய\nகல்லூரி வாழ்க்கையை நினைவுபடுத்தும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nகல்லூரி வாழக்கையை நினைவுபடுத்தும் 15 நகைச்சுவையான புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 ஒரு பைக் கிடைத்தது என்றால் அவ்வளவு தான் #2 தட் ‘நண்பேன்டா’\n“நான் ரொம்ப பிஸி” என்ற கேப்ஷனுக்கு பொருத்தமான 15 நகைச்சுவை புகைப்படங்கள்\n“நான் ரொம்ப பிஸி” என்ற கேப்ஷனுக்கு பொருத்தமான 15 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே காணலாம். #1 #2 #3 #4 #5\nஉலகத்திலேயே அதிக நீளம் கொண்ட ட்ரக் வாகனங்களைக் காட்டும் வீடியோ\nஉலகப் பொருளாதார முன்னேற்றத்தில் ட்ரக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எல்லா நாடுகளிலும் உள் நாட்டு சரக்குப் போக்குவரத்திற்கு ட்ரக்குகள் தான் பயன்படுத்தப் படுகின்றன. நம்ம நாட்டு சாலைகளில்\n“பாவம் அவரே கன்பியூஷன் ஆகிட்டார்” என்ற கேப்ஷனுக்கு ஏற்ற 15 நகைச்சுவை புகைப்படங்கள்\n“பாவம் அவரே கன்பியூஷன் ஆகிட்டார்” என்ற கேப்ஷனுக்கு ஏற்றபடி குழப்பத்தினால் ஏற்படும் நகைச்சுவைக் காட்சிகளைக் காட்டும் 15 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2\n“பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என்ற கேப்ஷனுக்கு பொருத்தமான 14 நகைச்சுவை புகைப்படங்கள்\nவைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் கவுண்டமணி பேசும் “பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என்ற நகைச்சுவை வசனம் இன்றளவும் ட்ரெண்டிங்கில் உள்ளது.ஏதேனும் ஒரு விஷயத்தில் விடாப்பிடியாக இருப்ப��ர்களை பார்த்து\nவாகனங்கள் எல்லாம் எவ்வளவு பாவம் என்பதைக் காட்டும் 25 புகைப்படங்கள்\nவாகனங்களில் அவற்றின் கொள்ளளவைக் காட்டிலும் அளவுக்கு அதிகமாக பொருட்கள் ஏற்றும் பழக்கம் உலகம் முழுவதும் காணப்படுகின்றது.பயணச் செலவை குறைப்பதற்காக சிலர் இந்த மாதிரி அதிக சுமை ஏற்றும்\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் உலகின் மிகப்பெரிய 5 ராட்ஷச மெஷின்கள் (போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணைப்பு)\nபார்ப்பவர்களை மிரள வைக்கும் உலகின் 5 பிரம்மாண்டமான 5 ராட்ஷச மெஷின்களை இங்கே பார்க்கலாம். இந்த ஒவ்வொரு மெஷின்களும் செயல்படும் விதத்தை அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.\nவாய்விட்டு சிரிக்கும் படியான விலங்குகளின் நகைச்சுவை குறும்புகளைக் காட்டும் 4 வீடியோக்கள்\nவிலங்குகள் செய்யும் நகைச்சுவையான குறும்புகளை பின்வரும் நான்கு வீடியோக்களில் பார்க்கலாம். #1 விலங்குகளில் குறும்புகளுக்கு பெயர் போனவை குரங்குகள் தான். அதிலும் குரங்குகள் மனிதர்களிடமிருந்து பொருட்களை\n“ரிஸ்க் எடுப்பது எல்லாம், ரஸ்க் சாப்பிடுவது போல” என்பதைக் காட்டும் 20 புகைப்படங்கள்\n“ரிஸ்க் எடுப்பது எல்லாம், ரஸ்க் சாப்பிடுவது போல” என்று இருக்கும் நபர்களைக் காட்டும் 20 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3\n“என்னா ஒரு வில்லத்தனம்” என்ற வாக்கியத்திற்கு பொருத்தமான 17 நகைச்சுவை புகைப்படங்கள்\n“என்னா ஒரு வில்லத்தனம்” என்ற வாக்கியத்திற்கு பொருத்தமான 17 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\n“இதை எல்லாம் இட்லின்னு சொன்னால் சட்னியே நம்பாது” என்ற வகையில் வரும் 14 புகைப்படங்கள்\n“இதை எல்லாம் இட்லின்னு சொன்னால் சட்னியே நம்பாது” என்ற வாக்கியத்திற்கு பொருத்தமாக வித்தியாசமான வடிவங்களில், இயல்புக்கு மாறாக இருக்கும் பொருட்கள் விஷயங்களை பின்வரும் 14 புகைப்படங்களில் பார்க்கலாம்.\n“இனிமேல் எல்லாம் இப்படித்தான்” தொழில்நுட்ப மாற்றங்களைக் காட்டும் 13 புகைப்படங்கள்\nஎதிர்காலத்தில் தொழில்நுட்ப மாற்றங்கள் எப்படி இருக்கும் என்பதை பின்வரும் 13 புகைப்படங்களில் பார்க்கலாம். #1 ஒவ்வொரு தளத்திலும் மரங்கள் நிரம்பிய அப்பார்ட்மெண்ட். #2 குழந்தைகள்\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 12 புகைப்படங்கள்\nநண்பர்கள் பல விதம் ஒவ்வொருவரும் ஒரு விதம். சில நண்பர்கள் ‘நண்பேன்டா’ என்ற பெயரில் படுத்தும் பாடுகள் சொல்லி மாளாது. அப்படி சில நண்பர்களின் நட்பான தொல்லைகளை பின்வரும்\nநம்ம ஆட்களின் குசும்பைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nநம்ம ஆட்களின் குசும்பைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\n‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள்\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்பதை போல சிலர் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை பார்த்து இருக்கலாம்.இது ஒரு வகை திறமையாக இருந்தாலும் எல்லோராலும் ஒரே\nஉங்கள் வீட்டை மேலும் அழகாக மாற்றக் கூடிய 15 கிரியேட்டிவ் ஐடியாக்கள்\nஉங்கள் வீட்டை மேலும் அழகாக மாற்றக் கூடிய கிரியேட்டிவான ஐடியாக்களை பின்வரும் 15 புகைப்படங்களில் பார்க்கலாம். #1 #2 #3\nஇந்தியர்கள் எல்லாம் பிறவி என்ஜினியர்கள் என்பதைக் காட்டும் 12 புகைப்படங்கள் – பகுதி 2\nநம் நாட்டவர்கள் இயல்பாகவே கண்டுபிடிப்பு திறமை மிக்கவர்கள். ஒரு விஷயத்திற்கு பயன்படுகின்ற பொருளை வைத்தே இன்னொரு புதிய பொருளை உருவாக்கும் அளவிற்கு திறமைசாலிகள். ஆனால் முறையான வசதி\nஇணையத்தில் வைரலான Perfect Timing-ல் எடுக்கப்பட்ட 15 புகைப்படங்கள்\nதுல்லியமான டைமிங்கில், வித்தியாசமான கோணங்களில் எடுக்கப்பட்ட 15 அசத்தலான புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 Credit : Chris Thomas #2 Via : Buzzfeed\nகார் கிரியேட்டிவிட்டி பரிதாபங்கள் (12 நகைச்சுவை புகைப்படங்கள்)\nசிலர் கிரியேட்டிவிட்டி என்ற பெயரில் கார்களை பாடாய் படுத்திய 12 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nவாகனங்கள் எல்லாம் எவ்வளவு பாவம் என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள் – பகுதி 2\nவாகனங்களில் அவற்றின் கொள்ளளவைக் காட்டிலும் அளவுக்கு அதிகமாக பொருட்கள் ஏற்றும் பழக்கம் உலகம் முழுவதும் காணப்படுகின்றது. பயணச் செலவை குறைப்பதற்காக சிலர் இந்த மாதிரி அதிக சுமை\nபறவைகள் புத்திசாலித்தனமாக செயல்படும் அசத்தலான வீடியோ\nபறவைகளில் ஒரு சில பறவைகள் புத்திசாலித்தனமாக செயல்படக் கூடியவை. அவற்றின் அறிவாற்றலைப் பார்க்கும் போது இதற்கு இவ்வளவு அறிவு எங்கிருந்தது வந்தது என்ற ஆச்சர்யம் ஏற்படும். அப்படி\nPerfect Timing-ல் எடுக்கப்பட்ட 12 வித்தியாசமான வியக்க வைக்கும் புகைப்படங்கள்\nதுல்லியமான டைமிங்கில், வித்தியாசமான கோணங்களில் எடுக்கப்பட்ட 12 அசத்தலான புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nமனிதர்களையே மிஞ்சும் அளவிற்கு முக பாவனைகளுடன் செல்பிக்கு போஸ் கொடுக்கும் விலங்குகள்\nஆஸ்த்திரேலியாவில் தற்போது அந்த நாட்டில் காணப்படும் குவாக்கா என்ற சிறிய விலங்குகளுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொள்வது புதிய ட்ரெண்டாகி வருகின்றது. குவாக்கா என்பது ஆஸ்த்திரேலியா உட்பட\nஎப்படி எல்லாம் யோசிக்கிறானுங்க என்று வியக்க வைக்கும் 10 கிரியேட்டிவான தெரு விளம்பரங்கள்\nநுகர்வோர்களை அதிக அளவில் கவர்ந்திழுக்கும் தன்மை தெரு விளம்பரங்களுக்கு உண்டு. நம் ஊரில் சாலை தோறும் எங்கு பார்த்தாலும் போஸ்ட்டர்களும் பேனர்களும் வைக்கப்படுவது இதனால் தான். இந்த தெரு\nபனிக்காலத்தின் அழகை காட்டும் 12 புகைப்படங்கள்\nபனிக்காலத்தின் அழகை காட்டும் 12 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம் .\nஇந்தியர்கள் எல்லாம் பிறவி என்ஜினியர்கள் என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nநம் நாட்டவர்கள் எந்த ஒரு பொருளையும் சிறப்பாக பயன்படுத்துவதில் வல்லவர்கள். ஒரு விஷயத்திற்கு பயன்படுகின்ற பொருளை வைத்தே இன்னொரு புதிய பொருளை உருவாக்கும் அளவிற்கு திறமைசாலிகள். ஆனால்\nவிலங்குகள் பறவைகளின் ‘திருட்டு பசங்க’ குறும்பைக் காட்டும் 12 புகைப்படங்கள்\nபாட்டியிடமிருந்து காக்கா வடையை சுட்ட கதையைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம். அந்த காக்காவைப் போல நிஜத்திலும் சில விலங்குகளும் பறவைகளும் மனிதர்களிடம் இருந்து ஆட்டையைப் போட தவறுவதில்லை.\nஇந்தியர்கள் எல்லாம் வில்லேஜ் விஞ்ஞானிகள் என்பதை காட்டும் 12 புகைப்படங்கள்\nதங்களிடம் இருக்கின்ற பொருளை திறமையாக பயன்படுத்திக் கொள்வதில் இந்தியர்கள் வல்லவர்கள். தற்போது பயன்பாட்டில் இருக்கும் பல சாதனங்கள் வெளிநாட்டவர்கள் கண்டு பிடித்ததாக இருக்கலாம். ஆனால் அதை எப்படி\nவிலங்குகள் எல்லாம் எவ்வளவு பாசமானவை என்பதைக் காட்டும் 10 புகைப்படங்கள்\nஅன்பு பாசத்திற்கு ஜாதி, மதம், இனம் என்று எதுவும் தடையாய் இருப்பதில்லை. மனிதர்களை போலவே விலங்குகளும் மற்ற விலங்குகளிடம் அன்பு காட்டக் கூடியவை தான். ஒரே இனத்தில்\nவைரல் வீடியோ : பிரம்மாண்டமான கப்பல் கட்டி உருவாக்கப்படும் காட்சி\nபார்க்கும் போதே பிரம்மிப்பை ஏற்படுத்தும் பிரம்மாண்டமான கப்பல்கள் கட்டப்படும் காட்சியை பார்த்தது உண்டா. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் AIDA prima என்ற பிரம்மாண்டமான பயணிகள் கப்பல் கட்டப்பட்ட காட்சி\nட்ரக்குகள் பிரம்மாண்டமான பொருட்களை ஏற்றிச் செல்லும் காட்சிகள் (புகைப்பட தொகுப்பு) – பகுதி 2\nஉள்நாட்டிற்குள் சரக்குப் பொருட்களை எடுத்துச் செல்வதில் லாரிகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. காய்கறிகள் முதல் கார்கள் வரை பெரும்பாலான பொருட்கள் லாரிகள் மூலம் தான் எடுத்துச்\nவாகனங்கள் எல்லாம் எவ்வளவு பாவம் என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nவாகனங்களில் அவற்றின் கொள்ளளவைக் காட்டிலும் அளவுக்கு அதிகமாக பொருட்கள் ஏற்றும் பழக்கம் உலகம் முழுவதும் காணப்படுகின்றது.பயணச் செலவை குறைப்பதற்காக சிலர் இந்த மாதிரி அதிக சுமை ஏற்றும்\nவைரல் வீடியோ : சாலையில் வடிந்து வரும் சிறிய அளவு நீரில் விடாமுயற்சியுடன் நீந்தி சாலையை கடக்கும் மீன்கள்\nஎந்த காரியத்திலும் வெற்றி பெறுவதற்கு விடாமுயற்சி ரொம்ப முக்கியம். நாம் விடா முயற்சியை வெற்றியாளர்களிடம் மட்டும் இல்லாமல் சில விலங்குகளிடமும் கற்றுக் கொள்ளலாம். அப்படி இந்த வீடியோவில்\nஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nதற்போது உலகில் நூற்றுக்கணக்கான மாடல் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளன. தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்ப\nமரத்தின் வேர்களால் உருவான தொடர்ந்து வளரக் கூடிய பாலங்கள் (போட்டோக்கள் இணைப்பு)\nஇந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களின் ஒன்றான மேகாலயாவில் மரத்தின் வேர்களால் உருவான தொடர்ந்து வளரக் கூடிய பாலங்கள் காணப்படுகின்றன. மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் இருந்து நூறு கிலோ\nபத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஏழு சிறந்த ஸ்மார்ட்போன்கள்\nதற்போது மார்க்கெட்டில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் பல விலைகளில் கிடைக்கின்றன. இவற்றில் தற்போதைய நிலையில் 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் பிரபலமாக விளங்கும் ஏழு சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி\nவைரல் வீடியோ : பிரம்மாண்டமான கப்பல் இரண்டு துண்டாக வெட்டப்பட்டு நீளம் அதிகரிக்கப்படும் காட்சி\nகீழே கொடுக்கப் பட்டுள்ள வீடியோவில் ஒரு பிரம்மாண்டமான பயணிகள் கப்பல் நடுவில் குறுக்காக இரண்டு துண்டாக வெட்டப்பட்டு இடையில் ஒரு பாகம் இணைக்கப் பட்டு நீளம் அதிகரிக்கப்\nவைரல் வீடியோ : ஒரு சிங்கம் அதை தத்தெடுத்துக் கொண்டவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான காட்சி\nசிங்கங்கள் அதிகம் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் சிங்கத்தை தத்தெடுத்து அதை பராமரித்து வளர்க்கலாம். அப்படி இந்த வீடியோவில்ஒரு சிங்கம் அதை தத்தெடுப்பவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அற்புதமான காட்சி\nவைரல் வீடியோ : பிரம்மாண்ட அணைகளில் இருந்து அவசரமாக அதிக அளவு நீர் வெளியேற்றப்படும் ஆக்ரோஷமான காட்சிகள்\nஅணைகள் நீர் சேமித்து வைப்பதற்கும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுவதுடன் பிரபலமான சுற்றுலாத்தலமாகவும் விளங்குகின்றன.அணைகளை மக்கள் விரும்பி பார்ப்பதற்கான காரணம் அவற்றின் பிரம்மாண்ட கட்டமைப்பு மற்றும் அவற்றில் நீர்\nவைரல் வீடியோ : காட்டு நாய்களிடம் இருந்து மானை காப்பாற்றும் யானைகள்\nமனிதர்களை போல சில விலங்குகளுக்கும் இரக்க குணம் உள்ளது.அப்படி இந்த வீடியோவில் ஒரு மான் காட்டு நாய் கூட்டத்திடம் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கின்றது. அங்கே\nஉலகத்திலேயே அதிக மழை பெய்யும் ஊர்,அட இந்தியாவுல தான் இருக்கு ( புகைப்படங்கள் இணைப்பு )\nஒவ்வொரு வருடமும் பருவமழையை எதிர்பார்த்து காத்திருப்பது நமக்கு வழக்கமாகி விட்டது. மாறி வரும் சுற்றுப்புற சூழலால் மழை பொழிவது குறைந்து கொண்டே வருகின்றது. ஆனால் உலகின் சில\nஉலகமெங்கிலும் உள்ள இருபது அட்டகாசமான பாலங்கள் ( புகைப்பட தொகுப்பு )\nதற்போது எல்லாம் பாலங்கள் வெறும் வாகனப் போக்குவரத்திற்கான இடமாக மட்டும் இல்லாமல் ஒரு நாட்டின் பெருமையை விளக்கும் இடமாக பார்க்கப்படுகின்றன. ஒரு நாட்டின் உள் கட்டமைப்பு வசதிகளை\nவீடியோ : இரண்டரைக் கோடி ரூபாய் கார் ட்ரக்கில் இருந்து பாதுகாப்பாக இறக்கப்படும் காட்சி\nமொபைல்களில் மற்ற மொபைல்களை விட ஐ போன்கள் பேக்கேஜ் செய்யப்பட்டு அனுப்பப் படும் விதம் மிக தரமானதாக இருக்கும். இப்படி விலை அதிகமான பொருட்கள் மிக கவனாக\nவீடியோ : கால்பந்து விளையாட்டில் அடிக்கப்பட்ட பத்து சிறந்த புத்திசாலித்தனமான கோல்கள்\nஉலகம் முழுவதும் பிரபலமாக விளங்கும் விளையாட்டு என்றால் அத��� கால் பந்து விளையாடடு தான். கால் பந்து உலகம் பீலே முதல் மெஸ்ஸி வரை பல திறமையான வீரர்களை\nஏழாயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் எட்டு சிறந்த ஸ்மார்ட்போன்கள்\nதற்போது மார்க்கெட்டில் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பல விலைகளில் கிடைக்கின்றன. இவற்றில் தற்போதைய நிலையில் 7,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் பிரபலமாக விளங்கும் எட்டு சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி\nபத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஏழு சிறந்த ஸ்மார்ட்போன்கள்\nதற்போது மார்க்கெட்டில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் பல விலைகளில் கிடைக்கின்றன. இவற்றில் தற்போதைய நிலையில் 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் பிரபலமாக விளங்கும் ஏழு சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி\nஇவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக நீந்துகின்ற, ஒன்றாக தூங்குகின்ற அளவுக்கு நண்பர்கள்\nஉண்மையான அன்பு அக்கறை இருக்குமிடத்தில் நட்பு உருவாகி விடும். அது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உருவானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இப்படி ஒரு மனிதருக்கும் முதலைக்கும் இடையேயான நட்பைப்\nஉலகம் முழுவதிலும் மேற்கொள்ளப்படும் சில ஆபத்தான ரயில் பயணங்கள் (போட்டோ மற்றும் வீடியோ இணைப்பு)\nநீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலான மக்களின் தேர்வாக இருப்பது ரயில் பயணங்கள் தான். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் ரயில்களின் பங்கு\nப்ளிப்கார்ட்டில் தீபாவளிக்காக அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ள பத்து சிறந்த ஸ்மார்ட்போன்கள்\nஆன்லைன் மூலம் ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் எதிர் பார்த்துக் காத்திருந்த ப்ளிப்கார்ட் ‘BIG DIWALI SALE’ சிறப்புத் தள்ளுபடி விற்பனை இன்று தொடங்கி விட்டது. இந்த தள்ளுபடி விற்பனையில் தற்போது\nவீடியோ : Mr.360 டிகிரி டி வில்லியர்ஸின் பத்து சிறந்த புதுமையான ஷாட்டுகளின் தொகுப்பு\nகிரிக்கெட் உலகம் பிராட்மேனில் இருந்து லாரா, டெண்டுல்கர், கோஹ்லி என்று எத்தனையோ தலை சிறந்த வீரர்களை பார்த்து இருந்தாலும் ஏபி டி வில்லியர்ஸுக்கு என்று கிரிக்கெட் வரலாற்றில்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் என்ற வகையில் வரும் 20 புகைப்படங்கள்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் என்று சொல்வதற்கு ஏற்ப வித்தியாசமான நகைச்சுவையான காட்சிகளைக் காட்டும் 20 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3\nஇந்த சிறு வயது புகைப்படங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் யார்\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 27 புகைப்படங்கள்\nநகைச்சுவையான டீம் ஒர்க்கைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் எல்லாம் பிறவி என்ஜினியர்கள் என்பதைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nரசிக்க வைக்கும் 25 நகைச்சுவையான கண்டுபிடிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள்\nவேற லெவல் ஐடியாக்களை காட்டும் 27 புகைப்படங்கள்\nநம்ம நாட்டில் காணக் கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 32 புகைப்படங்கள்\nஇதைக் கட்டிய புத்திசாலிகள் எல்லாம் யாருய்யா என்று வியக்க வைக்கும் 32 புகைப்படங்கள்\nசிரிப்பு கலாட்டா (பகுதி 1 , 22 புகைப்படங்கள்)\nசோம்பேறித்தனத்தை காட்டும் 30 நகைச்சுவை புகைப்படங்கள்\n“இதைக் கட்டியவனுங்களை எல்லாம் யாராவது பார்த்திங்களா” என்று வெறியாக வைக்கும் 35 புகைப்படங்கள்\nதீயா வேலை செய்வதைக் காட்டும் 32 நகைச்சுவை புகைப்படங்கள்\n“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்” என்பதை உணர்த்தும் 37 புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maruthamalar.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2018-05-26T01:51:00Z", "digest": "sha1:UYYSLOENDBOMUC3TB4ZCAUBDQKB5CD6P", "length": 23431, "nlines": 271, "source_domain": "maruthamalar.wordpress.com", "title": "தமிழில் டைப் செய்ய | marutha malar", "raw_content": "\nமருதமலர் மாத இதழை படித்து விட்டு உங்களுடைய கருத்துக்களை எங்களுக்கு உடனே தெரியபடுத்தலாம். கமெண்ட்ஸ் என்ற பாக்ஸில் உங்கள் கருத்துக்களை டைப் செய்யுங்கள்.அது ஆங்கிலத்தில் உடனே வெளியிடப்படும். தமிழில் டைப் செய்து பதிவு செய்ய விரும்பினால்இங்கே ஒரு கிளிக்செய்யுங்கள். தமிழில் டைப் செய்ய தமிழில் எப்படி பேசுவீர்களோ அதே போல் டைப் செய்யுங்கள். எடுத்துகாட்டாக, அம்மா என வர “எ எம்,எம்,எ” என் ஆங்கிலத்தில் டைப் செய்து என்டர் கீயை அழுத்துங்கள். உடனே, தமிழ் கிடைக்கும். உங்களுக்கு சந்தேகள் வந்தால், உங்கள் பிரௌசிங் சென்டரில் கேட்கவும்\n46 comments on “தமிழில் டைப் செய்ய”\nஹாய் என் சொந்தங்கள் அனைவர்க்கும் வணக்கம் நம் இனம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் நம் யாருக்கும் அடிபணிய கோடது அடிக்கு அடி உதகு உத\nமருதமலர் சேவை சிறந்த சேவை பாராடுக்கள். நம்ம தலைவர்களோட சிலைகள் எங்கெல்லாம் இருக்கோ அதை போட்டோ எடுத்து இணையத்தளத்தில் விடுமாறு உங்களை பணிவோடு கேட்டு கொள்கிறோம், தேவர் சதியில எல்லாம் சிலைகளையும் நெட்ல விட்டுருன்காங்க. நம்ம சதியில எப்போ நல்ல ஒற்றுமை இருக்கு இதை எப்போதும் மற்றிடகுடது தமிழ்நாடு அரசாங்கமே நம்மளை தொட்ட அதன் விழைவுகளை புருஞ்சிருக்கு அதனாலதான் எப்போ பசுபதி அண்ணன் கொலைக்கு கூட முன்கூட்டியே பேருந்துகளை எல்லாம் நிறுத்தி பள்ளி கல்லூரிக்கு விடுமுறை விட்ருச்சு பாத்து வருசத்துக்கு முன்னாடி எந்த ஒற்றுமை இல்லை. ராமநாதன்புரதில சண்டை நடந்த அது ராமநாதபுரதொட முடிஞ்சு போய்டும் ஆனaல் இப்போ தமிழ்நாடு முழுக்க பதித்து இதை ஒற்றுமைன்னு சொல்லாம வேர் எண்ணனும் சொல்லுறது. நம்ம இனத்துல உள்ள பணக்காரர்கள் அரகட்டைளைகு உதவினால் நமது சமுதாய குழைந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.\nமருதமலர் சேவை சிறந்த சேவை பாராடுக்கள். நம்ம தலைவர்களோட சிலைகள் எங்கெல்லாம் இருக்கோ அதை போட்டோ எடுத்து இணையத்தளத்தில் விடுமாறு உங்களை பணிவோடு கேட்டு கொள்கிறோம், தேவர் சதியில எல்லாம் சிலைகளையும் நெட்ல விட்டுருன்காங்க. நம்ம சதியில எப்போ நல்ல ஒற்றுமை இருக்கு இதை எப்போதும் மற்றிடகுடது தமிழ்நாடு அரசாங்கமே நம்மளை தொட்ட அதன் விழைவுகளை புருஞ்சிருக்கு அதனாலதான் எப்போ பசுபதி அண்ணன் கொலைக்கு கூட முன்கூட்டியே பேருந்துகளை எல்லாம் நிறுத்தி பள்ளி கல்லூரிக்கு விடுமுறை விட்ருச்சு பாத்து வருசத்துக்கு முன்னாடி எந்த ஒற்றுமை இல்லை. ராமநாதன்புரதில சண்டை நடந்த அது ராமநாதபுரதொட முடிஞ்சு போய்டும் ஆனaல் இப்போ தமிழ்நாடு முழுக்க பதித்து இதை ஒற்றுமைன்னு சொல்லாம வேர் எண்ணனும் சொல்லுறது. நம்ம இனத்துல உள்ள பணக்காரர்கள் அரகட்டைளைகு உதவினால் நமது சமுதாய குழைந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.\nசங்கரன்கோவில் இடைத் தேர்தலில் நிற்கும் நம் இன சொந்தங்கள் யார் பரமகுடியில் நமது சகோதரர்களை கொன்ற அ. தி. மு .க அரசிற்கு நாம் ஆதரவு அளிப்பதா பரமகுடியில் நமது சகோதரர்களை கொன்ற அ. தி. மு .க அரசிற்கு நாம் ஆதரவு அளிப்பதா வேதனை நமக்கு ஒரு சரியான தலைவர் தேவை…..\nடியர் மருதமலர் உமாசங்கர் ஜி அவர்களே\nகடந்த ஜூலை மாத இதழை படித்தேன் அதில் ராஜா த அனந்தன் ஒரு புதிய இயக்கம் ஆரம்பித்ததாக செய்தி வந்தது\nஅவரை பற்றி உங்கள் மலரில் தான் தெரிந்து கொண்டேன்.\nமள்ளர் இனத்திற்க்கு இப்போது ஒரு புதிய இயக்கம் தேவை தானா என்று சிந்தித்து பார்க்க வேண்டும்\nஇது போன்ற புதிய இயக்கங்களை நாம் ஆதரிக்க சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்\nகண்முடி தனமாக அதரவு அளிக்க கூடாது .\nபுத்தகம் தேவை படுவோர் கீழ் கண்ட முகவரியில் உள்ள புத்தக கடையில் 10% தள்ளுபடி விலையில் வாங்கி படித்து பயன் பெறுவீர்.\nசெம்மொழி புக் ஸ்டோர் ,\n12-G, K.M.A காம்ப்லெக்ஸ் ,\nபை பாஸ் ரோடு ,\nபுத்தகம் தேவை படுவோர் கீழ் கண்ட முகவரியில் உள்ள புத்தக கடையில் 10% தள்ளுபடி விலையில் வாங்கி படித்து பயன் பெறுவீர்.\nசெம்மொழி புக் ஸ்டோர் ,\n12-G, K.M.A காம்ப்லெக்ஸ் ,\nபை பாஸ் ரோடு ,\nமுதலாவது – மதுரை காண்டம் —இந்திரன் பழிதீர்த்த படலம்\nமறுத்தவா வஞ்சப் போரால் வஞ்சித்து வென்று போன\nகறுத்தவாள் அவுணற் கொல்வான் கடும்பரி நெடுந்தேர் நீழ்ல்\nவெறுத்தமால் யானை மள்ளர் வேலைபுக் கெழுந்து குன்றம்\nஅறுத்தவா னவர்கோ னந்த வவுணர்கோ மகனைச் சூழ்ந்தான் ”\nபுத்தகம் தேவை படுவோர் கீழ் கண்ட முகவரியில் உள்ள புத்தக கடையில் 10% தள்ளுபடி விலையில் வாங்கி படித்து பயன் பெறுவீர்.\nசெம்மொழி புக் ஸ்டோர் ,\n12-G, K.M.A காம்ப்லெக்ஸ் ,\nபை பாஸ் ரோடு ,\nதழித் & ஆதிதிராவிடர், ஒடுக்கப்பட்டோர்-என\nஎவனாவது சொன்னால் அவனை அதே இடத்தில் குடலை உரூகி மலையை போட்டால் (அவன் கழுத வெட்டுன) நம் இந்திரவர்க்கம் ,தேவேந்திர வம்சம்னு தெரியும் முதலில் அதை செய்யுங்கள் சொந்தங்களே ………….\nஒரு சில அரசியல் கருத்துக்களை இதில் பதிஉ செய்தால் மருதமலரில் புத்தக்கத்தில் வெளியிடுவீர்களா பதில் அனுப்பவும்\nமருதமலர் மாத இதழ் மிகவும் பயனுள்ளதாகவும் நன்றாகவும் உள்ளன நன்றி …\nஅனை வருக்கும் வணக்கம் . அரசியல், சாதிய, மத தெளிவற்ற சிந்தனை காரணமாக நம் அரசியல் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பு இல்லாமல் உள்ளதா தான் என்ற அகந்தை காரணமாக அரசியல் பங்களிப்பை நாம் பெற முடியவில்லை . என்பது சரியா \nஉங்களின் புகார்களை இங்கே தெரிவியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/10/500.html", "date_download": "2018-05-26T02:28:56Z", "digest": "sha1:OU7IAR3G7C7RV6VXR7GZFIQRTFVUWFEI", "length": 5600, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 500 மெகாவோட் மின்சாரத்தை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்ய இலங்கை தீர்மானம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடிய���த ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n500 மெகாவோட் மின்சாரத்தை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்ய இலங்கை தீர்மானம்\nபதிந்தவர்: தம்பியன் 12 October 2016\nஇந்தியாவிடமிருந்து 500 மெகாவோட் மின்சாரத்தினை கொள்வனவு செய்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.\nஇதன்பிரகாரம், கடலுக்கு அடியிலான மின்வட (கேபிள்) திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு மின்சார விநியோகத்தை வழங்க, இந்தியா தயாராக இருப்பதாக அந்நாட்டு மின்சக்தி அமைச்சின் செயலாளர் பி.கே.புஜாரி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் உள்நாட்டு மின்சாரத் தேவையை ஈடுசெய்யும் முகமாக, 500 மெகாவோட் மின்சாரத்தை இந்தியாவிடம் இலங்கை கோரியிருந்தது.\nஇரண்டு நாடுகளுக்கும் இடையிலான மின்சார இணைப்பு வசதிகள் இல்லாமையால் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது துணை - கடல் சக்தி இணைப்பு தொழிநுட்பத்தை பயன்படுத்துவது குறித்து, இந்திய மின்சக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.\n0 Responses to 500 மெகாவோட் மின்சாரத்தை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்ய இலங்கை தீர்மானம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nதூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 500 மெகாவோட் மின்சாரத்தை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்ய இலங்கை தீர்மானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaavatumnalam.blogspot.com/2010/08/blog-post_10.html", "date_download": "2018-05-26T02:28:18Z", "digest": "sha1:R5IMDIE6VBOV6WJ34NEDSZARTBTYNTU2", "length": 25883, "nlines": 543, "source_domain": "yaavatumnalam.blogspot.com", "title": "யாவரும் நலம்: யாராவது.. ப்ளீஸ்..", "raw_content": "\nஎல்லோரும் இன��புற்று இருப்பதுவே அன்றி வேறொன்று அறியேன் பராபரமே....\nஎன் கண்படாமல் வைத்து விடுகிறேன்\nஎன்னை நானே கொலை செய்துவிடும்\nஇன்னைக்கு என் பயணத்தை தொடரலாம்னு தான் இருந்தேங்க. முடியலையே. குரு என்னடான்னா கனவு கண்டு மிரட்டுறார். தாமிரா என்னடான்னா காமிராவால விரட்டுறார். நர்சிம் ஒரு படி மேல போய் கொலையே பண்ணிட்டார்னா பாருங்களேன்.\n எழுத வந்த பயண விபரம் மறந்து போச்சுங்க. நான் பாவம் மட்டுமில்லை. பயந்தவளும் கூட. இது உங்களுக்கும் தெரியும் இல்லையா. இதுக்கு என்ன தீர்வுன்னு யோசிச்சேன். பயத்த பயத்தாலதான் எடுக்கணும்னு யாரும் சொல்லலைங்க. நானே எனக்கு சொல்லிக்கிட்டேன். அதோட விளைவு தான் இந்த இடுகை. இப்போதான் மனசு அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடான்னு சொல்லுது.\nஎழுதியவர் சுசி kl. 12:39 AM\nஉயிர் பிரிக்கும் எதையும் என் கண்படாமல் வைத்து விடுகிறேன் --wow..migavum rasitha varigal..arambemey amarkalam...\nஅன்புள்ள அக்கா நலமாய் இருக்கீங்கதானேஇதுக்குதான் நான் அப்போவே சொன்னேன் அந்தபக்கம் போகும்போது கொஞ்சம் எச்சரிக்கையா இருங்கன்னு கேட்டாதானே...\nஇப்போ பாருங்க என்னவோ ஆய்டுச்சு...நான் பேய் 'சே' போய் மந்திரிக்க ஆளு கூப்பிட்டு வாரேன்...வர்ர்ட்டா...\nஏன் இந்த கொலை வெறி\nமதம்மாற்றம் செய்ய தில்லுமுல்லு மொள்ளமாரித்தனம்.\nநீங்க எழுதாம விட்டதற்கு நாங்க எல்லாம் காரணமா\n2ஆவது பத்தி பற்றி நானும் சிந்திததுண்டு\nஏன் இந்த கொலவெறி உங்களுக்கு...\nயாராவது.. ப்ளீஸ்..தலைப்பு அப்புறம் என்னாமே எழுதியிருக்கே அதை கொஞ்சம் சொல்ல முடியுமா\nஏன் இந்த கொலை வெறி\nஎப்படி யோசிக்க முடிந்தது பிரம்மிப்பாக இருக்கிறது. மிகவும் ரசித்தேன்.\nகொலைவெறி தாங்க முடியலையே சுசி :)\nஏன் தோழி இவ்ளோ சோகம் இந்த கொலை வெறி எதுக்கு இந்த கொலை வெறி எதுக்கு நண்பர்கள் நாங்க எல்லோரும் இருக்கச்சே இவ்ளோ துக்கம் ஏன் நண்பர்கள் நாங்க எல்லோரும் இருக்கச்சே இவ்ளோ துக்கம் ஏன் \nகொலை வெறி தவிர்க்க கூடாதது ....\nதன்னையே உயிரோடு கொலை செய்ய முயற்சிப்பவர்கள் பேறு பெற்றவர்கள் ...\nஇதுக்கு தான் இந்த பக்கமே வருவது இல்லை....\nஇது எந்த மந்திரத்துக்கும் சரியா வராது கனி.\nஅதில வேற உங்களுக்கு டவுட்டா கார்க்கி\nநான் விக்கி கையால மொக்கைப் பதிவர்னு பட்டம் வாங்கின ஆளாக்கும்.\nநல்லா எழுதி பட்டத்தை இழந்துடுவேனோன்னு பயந்துட்டு இருந்தேன். அப்ப்ப்ப்பாடா..\n��ொல்ல முடியாது. நீங்க படிச்சுத்தான் பாக்கணும் கோப்ஸ். கிர்ர்ர்ர்..\nஅதெல்லாம் இல்லை சந்தியா.. சும்மா.. லுல்லுல்லாயிக்கு :))\nமுதல் வருகைக்கு நன்றி நியோ.. நான் தோழர் இல்லை.. ழி..\nஹஹாஹா.. சௌந்தர்.. இவ்ளோ பயமா உங்களுக்கு\nவினு.. ஏன் இந்த கொலைவெறி\n// முதல் வருகைக்கு நன்றி நியோ.. நான் தோழர் இல்லை.. ழி.. //\nமுதல் வருகையா... நோ நோ ... ரெண்டாம் வருகை ...\n\" தட்டிப் போன அர்த்தம்\nஉற்றுக் கேட்கிறேன் மனதுக்குள்... \"\nவிரும்புகிறது இந்த வாசகன் மனம் ...\nநீங்க தப்பா சொன்னதாலே டிக்கெட் கான்ஸல் பண்ணிட்டேன் \n ('தோழி' யை விட 'தோழர்' எனக்கு பிடிச்சிருக்கு )\n//பயத்த பயத்தாலதான் எடுக்கணும்னு யாரும் சொல்லலைங்க. நானே எனக்கு சொல்லிக்கிட்டேன்.//\n அடுத்த பதிவு வரட்டும் சீக்கிரம்:)\nகாளி – திரை விமர்சனம்\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nஉனக்கு 20 எனக்கு 18\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\nRadiospathy றேடியோஸ்பதி இணைய வானொலி\n#RajaMusicQuiz 50 நிறைவான போட்டி\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகோவா ட்ரிப் /Goa trip\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\n1/n – இசைஞானி இளையராஜா – பயணங்கள் முடிவதில்லை – சந்தக்கவிகள்\nநான் அறிந்த சிலம்பு - 47\nபடம் பார்த்துப் படப்பெயர் சொல்லு\nபடம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் - இன்றே கடைசி #PPPS 365\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் பேசுவார்கள், இன்னமும் பேசுவார்கள்\nகுங்குமம் ���ோழியில் நமது நேசம் பற்றிய செய்தி\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nநிலா(வீட்டு)க்கு போய்ட்டேன் - 3\nநிலா(வீட்டு)க்கு போய்ட்டேன் - 2\nஇலவச தொல்லைஸ் (அதாங்க டிப்சு) (2)\nஎன் நலன் விரும்பிகள் (6)\nசுசியின் குடும்ப வைத்தியம் (4)\nநான் தின்ற மண் (10)\nவாழ வந்த ஊரு (16)\nதங்கத்துக்கே தங்க மகள் விருது..\nசிறகு தந்த சந்ரு & கார்த்திகேயனுக்கு நன்றிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://diwakarnagarajan.wordpress.com/2010/03/02/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-05-26T01:55:20Z", "digest": "sha1:BBD4B4WJ6R7IKEYLDYO62KSHQYBEHMDC", "length": 28932, "nlines": 80, "source_domain": "diwakarnagarajan.wordpress.com", "title": "நம்பிக்கையாளர்களே புதிய கண்டுபிடிப்புகளுக்கு காரணம்… | Diwakar's Blog", "raw_content": "\nநம்பிக்கையாளர்களே புதிய கண்டுபிடிப்புகளுக்கு காரணம்…\nமார்ச் 2, 2010 at 11:17 முப\t(சொற்பொருள்) (நம்பிக்கை, நம்பிக்கையும் அரசியலும், நம்பிக்கையும் அறிவியலும், நம்பிக்கையும் மதமும், faith, faith and politics, faith and religion, faith and science)\nஇந்த இடுகையின் தலைப்பு “நம்பிக்கை உண்மை பொய்” என்பது மட்டுமே, கொஞ்சம் அனைவரையும் திரும்பிப் பார்க்க மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nமுதலில் இருப்பும் பிறகு தேவையும் உருவான பிறகு நமக்கு மீதம் இருப்பது அந்த தேவையை எப்படி அடைவது என்ற வழிமுறை. இந்த வழிமுறை முன்பே கண்டுபிடிக்கப்பட்டுள்ள உண்மைகளில் இருந்தோ அல்லது ஒரு சில நம்பிக்கையிலிருந்தோதான் தொடங்க வேண்டும் / முடியும்.\nஇதற்கு நமது முதல் தேவை நம்பிக்கை, உண்மை, பொய் இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை முதலில் உணர வேண்டும்.\nநம்பிக்கை: நமது மனத்தால் நாம் இது இப்படித்தான் இருக்கும் என்று நினைப்பது, நமக்கு நிருபிக்கப்படாதவரையில் ஒரு நம்பிக்கையே.\nஉண்மை: எந்த ஒரு நம்பிக்கையும் ஒரு சில பரிசோதனைகளால் நிருபிக்கப்பட்டால் அது உண்மையாக ஆகிறது.\nபொய்: எந்த ஒரு நம்பிக்கை ஒரு சில பரிசோதனைகளால் நிருபிக்கப்படவில்லையோ அது பொய்யாக ஆகிறது.\n(இங்கு பரிசோதனையின் நம்பகத்தன்மையைப் பற்றி விவாதிக்கவில்லை, அது நம்பகத்தன்மை உள்ள பரிசோதனையாக கொள்ளப்படுகிறது.)\nஇங்கு ஒரு எடுத்துக்காட்டுக்கு மனிதன் பறப்பதை எடுத்துக்கொள்வோம், இது ஒரு 500 ஆண்டுகளுக்கு (சரியான ஆண்டு தெரியாததால் 500 என்று கூறியுள்ளேன்) முன்வரை மனிதன் பறப்பது ஒரு நம்பிக்கையே (பொய் என்று கூறுபவர்களும் இருந்திருக்கலாம்). அங்கே அவன் நம்பிக்கை இழந்து இருந்தால் அதற்கு மேல் எந்த ஒரு முயற்சியையும் செய்து இருக்கப் போவது இல்லை. அவனுக்கு ஒரு நம்பிக்கை இருந்ததால் அது மேலும் முயற்சி செய்யப்பட்டு இன்றைய விமானம் கண்டுபிடிக்கப்படுள்ளது. இந்த பறக்கும் முயற்சி ரைட் சகோதரர்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. அதில் ஏராளமானவர்கள் ஓரளவுக்கு பறந்தனர், சிலர் பறக்கும் முயற்சியில் இறக்கவும் நேர்ந்தது. அப்போது ரைட் சகோதரர்கள் நம்பிக்கை இழந்திருந்தால் நாம் இன்று விமானத்தில் பறந்திருக்க முடியாது. இதே போல்தான் எடிசனின் மின்விளக்கும் (2000 முறை முயற்சி செய்தபின்புதான் இதை கண்டுபிடித்தார் என்று கூறப்படுவதுண்டு)\nஎந்த ஒரு வர்த்தகமும் நம்பிக்கையின் பெயரிலேயே நடத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு வங்கியை எடுத்துக்கொள்வோம், இங்கு யார் வேண்டுமானாலும் சேமிக்கலாம், கடன் வாங்கலாம், அப்போது நம்மைப் பற்றி வங்கிக்கும் வங்கியைப் பற்றி நமக்கும் தெரியாது. வங்கியைப் பற்றி நமக்கு சொல்லுபவர் ஆடிட்டர் (தமிழில் என்ன) நம்மைப் பற்றி வங்கிக்கு சொல்லுவது, அரசால் நமக்கு அளிக்கப்பட்டு இருக்கும் அட்டை (இடத்திற்கு), நம்முடைய வருமானம் பற்றிய நம்பிக்கை பத்திரம் (கடனை திருப்பி செலுத்த வசதி உள்ளவர்களா என்பதை அறிய). இதை சாதரணமாக நம்பிக்கை இன்மையாக பார்ப்பது பெருகி வருகிறது, அது நமது மேல் நம்பிக்கையை உருவாக்கிகொள்ள தேவையானது என்பதை புரிந்து கொண்டால் இந்த தொந்தரவு இருக்காது. அந்த வங்கியின் இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தால் இதன் தேவை நமக்குத் தெரியும். அடுத்தது நம்மைத் தெரிந்தவரே வங்கியில் இருக்கும் பொழுது இந்த பத்திரங்களை கேட்கிறார் என்று வைத்துப் பார்க்கும் போது அது அந்த வங்கி அலுவலர் மீதான நம்பிக்கையைப் பெருக்கிக்கொள்ள தேவை என்பதை உணரலாம்.\nஇது அனைத்து வர்த்தகத்திலும் பொருந்தும். நம்மைப் பற்றிய ஒரு நம்பிக்கையை நாமோ (தேவையான அரசு பத்திரங்கள் அடையாளங்களை கொடுப்பதன் மூலம்) அல்லாத நம்மைப்பற்றி தெரிந்த வேறு ஒரு மனிதரோ அல்லது நிறுவனமோ கொடுக்கும் பொழுது (letter of guarantee) நம்பிக்கை உருவாக்கிக்கொள்கின்றன என்பதை உணரலாம்.\nஇந்த நம்பிக்கையே அரசியலில் முதலிடம் வகுக்கிறது, எப்பொழுது பெரும்பான்மை தொண்டர்களுக்கு தலைமையின் மேல் நம்பிக்கை இன்மை வருகிறதோ அதன் பின் அந்த ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வது இயலாத ஒன்று என்றே சொல்லவேண்டும். அடக்கு முறையினால் சிறிது காலம் தள்ள முடியும் என்றே கொண்டாலும் அது நிலைப்பதற்கான சாத்தியக்க் கூறு மிகக் குறைவு. இங்கு தலைமை என்று குறிப்பிடப்படுவதை அரசன் என்றும் கொள்ளலாம். அதே போல் எதிரணியினர் மீதான அவநம்பிக்கையும் (இதுவும் ஒரு நம்பிக்கையே) ஒரு சிறந்த ஆயுதமாக இருக்கிறது. எப்பொழுதெல்லாம் எதிரணியினரின் மேல் உள்ள அவநம்பிக்கை அதிகமாக தூண்டப் பெறுகிறதோ அப்பொழுதெல்லாம் அவர்களின் மேலான நம்பிக்கையை தூண்ட ஏறக்குறைய எதுவும் இல்லை என்று சொல்லலாம். இரண்டும் ஒரே சமயத்தில் நடந்தால் அந்தத் தலைவன் ஆட்சியைப் பிடிப்பது / தக்க வைத்துக்கொள்வது மிக எளிதானது.\nநம்பிக்கையும் கடவுளும் மதமும் மற்றும் கடவுள் / மத மறுப்பாளர்களும்….\nஇதில் மொத்தம் முன்று நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள் 1 கடவுள் நம்பிக்கையாளர்கள், 2 மத நம்பிக்கையாளர்கள் 3 கடவுள் / மத மறுப்பாளர்கள் (இங்கு கடவுள் / மத மறுப்பாளர்கள் தனித் தனியாகவும் இருக்கலாம், எழுத்தின் வசதிக்காக சேர்த்து எழுதி இருக்கிறேன்.)\nஇவர்கள் கடவுள் இருக்கிறார் என்பவர்கள், அதை எதிரணியினர் (#3) நிரூபிக்க சொல்லும்பொழுது அது அக உணர்ச்சி தொடர்பானது என்று கூறிவிடுகின்றனர் (இவர்கள் கடவுள் உண்மை என்று நம்புபவர்கள், அக உணர்ச்சியை நிரூபிக்க முடியாதே) அல்லது அது எனது நம்பிக்கை என்பர் கூறிவிடுகின்றனர் (நம்பிக்கையை நிருபிக்கத்தேவை இல்லை / முடியாமலும் இருக்கலாம் உணர்ச்சி தொடர்பானது எனும் பொழுது.)\nஇவர்கள் எனது மதத்தில் அதில் கூறப்பட்டுள்ள கடவுள்(கள்) (அல்லது தர்மம், மகா தரமாம், நிர்வாண நிலை…) , கட்டளைகள், வழிமுறைகள் மட்டுமே உண்மையானது மற்றதெல்லாம் அவருக்கு எதிரானது அல்லது ஒரு எதிர் சக்தி அல்லது ஒரு தவறான வழி என்று கூறுவர். இதில் இன்னும் சிலர் இதில் அவர்களுக்குப் குறிப்பிடப்பட்டுள்ளதில் பிடித்தது மட்டும் சரி என்றும் பிடிக்காதவை தவறு என்றும் கூறுவர். அவருக்கு எந்த கருத்தும் இல்லாத ஒரு கருத்தை பற்றி எத���வும் கூறமாட்டார் (ஏனெனில் அது அதைப்பற்றிய ஒரு கருத்து அவருக்கு உறவாகும் பொழுது சொல்லக்கூடும்)\n3 கடவுள் / மத மறுப்பாளர்கள் (இங்கு கடவுள் / மத மறுப்பாளர்கள் தனித் தனியாகவும் இருக்கலாம்)\nஇவர்கள் கடவுள் என்றோ மதம் என்றோ ஒன்றும் கிடையாது அதுவே உண்மை என்பர் (இது இவர்களின் நம்பிக்கைதான்). இதில் என்ன பிரச்சினை என்றால் எதிரில் இருப்பவர் கடவுள் / மதம் எனது நம்பிக்கை என்று சொல்லிவிட்டால் பேசுவதற்கு ஒன்றுமே கிடையாது (எதிரில் உள்ள நம்பிக்கையாளர் அந்த நம்பிக்கையினால் யாரையும் தொந்தரவு செய்யாமல் இருந்துவிட்டால்). ஆனால் இப்போது இருக்கும் தொல்லை இவர்கள் பேசுவது மற்றவரை பாதிக்கும் நம்பிக்கை உள்ளவரிடம் என்று புரியாமல் நான் எந்த தொந்தரவும் செய்யவில்லை ஆனால் கடவுள் இருப்பது உண்மை (இது அவரின் நம்பிக்கைதான்) என்று பேசத் தொடங்கும் பொழுது மறுப்பாளர் தனது கருத்தே உண்மை என்றும் அவர் சொல்லுவது தவறு என்றும் வாதிடுவர். இங்கே நடப்பது உண்மை என்று அவர் அவர் கருதிக்கொண்டிருக்கும் இரு வேறு நம்பிக்கைகளின் மோதல்தான். இன்னும் தெளிவாகச் சொன்னால் இருவருக்கும் நம்பிக்கைக்கும் உண்மைக்கும் உள்ள வேறுபாடு தெளிவாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.\nமறுப்பாளர்களின் ஆகப்பெரிய வாதம் என்பது “இல்லாத ஒரு விஷயத்தை எப்படி நிரூபிப்பது” (கடவுள் நம்பிக்கையாளர்களிடம் உள்ள ஆகப்பெரிய வாதம் அது எனது அக உணர்ச்சி என்பது) இதில் உள்ள ஒரு தெளிவின்மை என்னவென்றால் அப்படி என்றால் மற்ற அனைத்து உணர்சிகள் நட்பு, காதல், பாசம், வருத்தம் இதெல்லாம் எப்படி மற்றவருக்கு நிரூபிப்பது” (கடவுள் நம்பிக்கையாளர்களிடம் உள்ள ஆகப்பெரிய வாதம் அது எனது அக உணர்ச்சி என்பது) இதில் உள்ள ஒரு தெளிவின்மை என்னவென்றால் அப்படி என்றால் மற்ற அனைத்து உணர்சிகள் நட்பு, காதல், பாசம், வருத்தம் இதெல்லாம் எப்படி மற்றவருக்கு நிரூபிப்பது ஒரே வேறுபாடு இதை மறுப்பாளர்கள் உணர்த்து இருக்கின்றனர் கடவுள் என்ற உணர்ச்சியை உணர்ந்ததில்லை என்பதை விட ஒரே வேறுபாடு இதை மறுப்பாளர்கள் உணர்த்து இருக்கின்றனர் கடவுள் என்ற உணர்ச்சியை உணர்ந்ததில்லை என்பதை விட அப்படி என்றால் உணராத உணர்ச்சி எல்லாம் இல்லாததா அப்படி என்றால் உணராத உணர்ச்சி எல்லாம் இல்லாததா சரி அக உணர்ச்சியில் இல்லாமல் ��ுற பொருட்களிலாவது இல்லை என்று நிரூபிக்க முடியுமா சரி அக உணர்ச்சியில் இல்லாமல் புற பொருட்களிலாவது இல்லை என்று நிரூபிக்க முடியுமா என்றால் எந்த ஒரு பொருளைப் பற்றியும் யாருக்கும் முழுமையான அறிவு இல்லை (மிகச் சிறியதான அணுத் துகள்களைப் பற்றியும் முழுதும் அறிய இயலவில்லை, மிகப்பெரிய பிரபஞ்சத்தையும் முழுதும் அறிய இயலவில்லை, நடுவில் உள்ள எந்த பொருளையும் இன்னும் முழுதும் அறிய இயலவில்லை….). இன்னும் அறிவியல் தேடிக்கொண்டுதான் இருக்கிறது, இருக்கும். அப்படி என்றால் நமக்கு முழுமையாக தெரியாத பொழுது அது உண்மையின் அருகில் என்றுதான் கூற முடியும், நம்பிக்கைக்கும் இடம் இருக்கிறது என்று பொருள்.\nஇதிலிருந்து தெரிவது நம்பிக்கை இல்லாமல் வாழவே முடியாது, (முடியும் என்று ஒரு நம்பிக்கையும் இருக்கலாம்) ஒவ்வொரு நம்பிக்கையும் ஏதோ ஒரு தேவை (முக்கியமாக உளவியல், பொருளியல், வாழ்வியல்) கருதி அமைக்க / மாற்றி அமைக்க படுகின்றன.\nநமது நம்பிக்கையை மற்றவரின் பேரில் திணிக்காமல் அவர்களுடன் உரையாடி (வாதம் / விவாதம் செய்து அல்ல) நமது நம்பிக்கையை மாற்றி அமைத்து மிகச் சிறந்த மற்றவருக்கு தொந்தரவு இல்லாத நல்ல நம்பிக்கையை அடைவோம்.\nமார்ச் 2, 2010 இல் 11:31 முப\nநம்பிக்கை என்பதைவிட முயற்சி என்று சொல்லி இருக்கலாம். முயற்சி வேறு நம்பிக்கை வேறு, முயற்சி மதம் சாராத சொல், 🙂\nநம்பிக்கை என்பது சமூக, மதக் கட்டுமானம். அதற்கு தேவை புரிந்துணர்வு மட்டுமே நிருபனம் இல்லை.\nஅறிவியல் கண்டுபிடிக்குகளுக்கு காரணம் ஆத்திக / இறை நம்பிக்கை தான் மூலம் என்று சொல்ல வருவது போல் ஒலிக்கின்றதே பதிவு.\nஇறை நம்பிக்கைக்கு நிருபனம் தேவை இல்லை, ஆனால் அதை வலியுறுத்தல் என்ற கட்டத்திற்கு எடுத்துச் சொல்லும் போது நிருபனம் கேட்பதை தவறு என்று சொல்ல முடியாது. விற்பனைக்கு செல்லும் பொருளின் தரம் குறித்து கேட்க வாடிக்கையாளருக்கு, சமூக நலம் விரும்பிகளுக்கு உரிமை இருக்கிறதே.\nகற்காலத்தில் இறை நம்பிக்கை இருந்தது போல் தெரியவில்லை, அதனால் தான் கல்லை ஆயுதமாக பயன்படுத்திக் காத்துக்க் கொள்ளவும், வேட்டையாடவும் தொடங்கினார்கள்.\nமார்ச் 2, 2010 இல் 11:58 முப\nமுயற்சி என்பது நமது செயலைக் குறிக்கும். நம்பிக்கை இருக்கும்பொழுதுதான் முயற்சி செய்வோம், நம்பிக்கை இல்லை எனில் முயற்சி செய்யவே மாட்டோம் (அந்த முயற்சியினால் ஒன்றும் தவறு இல்லை எனும் பொழுது ஒரு நம்பிக்கை இன்மையுடன் முயற்சி செய்வோம் கடன் கேட்பது போல, ஆனால் அவை கண்டுபிடிப்பிற்கு இட்டு செல்லுமா என்பது கேள்வியே).\nஇரண்டாவது நான் நம்பிக்கையை வெறும் ஆத்திக / நாத்திக நிலையாக மட்டுமே பார்க்கவில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நம்பிக்கை காரணம் என்று சொல்லி இருக்கிறேன் இங்கு ஆத்திக / நாத்திக / இறை நிலைப்பாட்டைப் பற்றி பேசவில்லை.\nமேலும் நம்பிக்கை என்பது சமுக / மத கட்டுமானம் என்ற பொது நிலைப்பாடு தவறு என்பதே எனது இடுகையின் சாரம், நட்பு என்று வரும்பொழுது நாம் ஒருவருக்கு ஒருவர் வைப்பது நம்பிக்கையே. அங்கு சமூகமோ / மத கட்டுமானமோ வரவில்லை, இரண்டு தனி உயிரினங்கள் மட்டுமே.\nஇறை நம்பிக்கையை உண்மை என்று சொல்லும் பொழுது நிரூபணம் தேவையே அதே போல் இல்லை என்பதை உண்மை என்று கூறும் போதும் நிரூபணம் தேவையே. வலியுறுத்துதல் என்பதே தவறுதான் அது இருக்கு என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும். இங்கு தேவை என்று கருதும் வாடிக்கையாளருக்கு மட்டுமே தரத்தினை சொன்னால் போதுமே தேவை இல்லை என்பவருக்கு பொருளின் தரத்தைப் பற்றி எதற்கு சொல்லவேண்டும் தேவை இல்லை என்பவருக்கு பொருளின் தரத்தைப் பற்றி எதற்கு சொல்லவேண்டும் (இதைத் தான் திணித்தல் என்று சொல்கிறேன் அல்லது நுகர்வு வெறி என்றும் கூறலாம்). அந்த பொருள் சமுக நலத்தைப் பாதிக்கும் பொழுது கேள்வி கேட்பதில் தவறில்லை. ஆனால் கேள்வி தெளிவாக யாருக்கு என்று புரியும் படி கேட்கவேண்டும்.\nகற்காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள் என்பது ஒரு நம்பிக்கையே, இப்படி இருந்திருக்கலாம் அல்லது அப்படி இருந்திருக்கலாம் என்பதெல்லாம். அதை யாராவது அறிவியியலார் நிருபித்திருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். அதுவும் அவர்களுக்கிடையேயான கருத்து வேற்றுமை எல்லாம் முடிவுக்கு வந்த பிறகு..\nமார்ச் 2, 2010 இல் 11:45 முப\nநல்ல கட்டுரை, திவாகர். தன்னம்பிக்கை வளர்க்கும் கட்டுரை.\nஉங்களின் பிளாக்கை நன்றாக வடிவமைக்க பதிவர்.நண்பர் திரு. முருகுவை அனுகுங்கள். அவர் சீரிய முறையில் வடிமைத்துத் தருவார். நன்றி.\nமார்ச் 2, 2010 இல் 12:01 பிப\nநன்றி பித்தன்வாக்கு அவர்களே… முருகுவிடம் பேசிப்பார்க்கிறேன். ஆமாம் இவர்தானே அப்பாவி\nமார்ச் 2, 2010 இல் 8:44 பிப\nமார்ச் 3, 2010 இல் 8:48 முப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/module-minimum-amount-order-vqmod-41729", "date_download": "2018-05-26T02:02:49Z", "digest": "sha1:YYJQDJ25624JZR2TBWX3X7IFP4HGSFDP", "length": 3714, "nlines": 66, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Module Minimum Amount Order (vQmod) | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nமதிப்பு நிர்வாக குழு உள்ள வழங்கவேண்டுமென்று அமைக்கப்பட்ட குறைந்தபட்ச அடையும் மட்டுமே இந்த தொகுதி, வாடிக்கையாளர் கொள்முதல் முடிக்க வேண்டும்.\nநிறுவல் நீங்கள் vQmod உங்கள் கடையில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\n20 நவம்பர் 12 உருவாக்கப்பட்டது\nPHP சேர்க்கப்பட்ட மென்பொருள் பதிப்பு\nஇணையவழி, அனைத்து பொருட்கள், புதுப்பித்து, இணையவழி, குறைந்தபட்ச, தொகுதிகள், OpenCart, அமைதி, அமைதி நிமிடம், சொருகி, மதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sridevi.html", "date_download": "2018-05-26T02:26:37Z", "digest": "sha1:KONHPQXKNKXS2ZH7DPDAI4E5KE36SHGH", "length": 7714, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | sridevi has given birth to second female child - Tamil Filmibeat", "raw_content": "\nமும்பையிலுள்ள ப்ரீச்கண்டி மருத்துவமனையில் நடிகை ஸ்ரீதேவிக்கு 2-வது குழந்தைபிறந்துள்ளது. இதுவும் பெண் குழந்தையே.\nதமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகைஸ்ரீதேவி. இவருக்கும் இந்திப்பட தயாரிப்பாளர் போனி கபூருக்கும் காதல் திருமணம்சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.\nஇந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு மும்பையில்உள்ள ப்ரீச்கண்டி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் 2-வது பெண்குழந்தை திங்கள் கிழமை காலை பிறந்தது.\nதிங்கள் கிழமை காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நல்ல நேரம் என்பதால்அப்போது குழந்தை பிறக்க வேண்டும் என்பதால் சிசேரியன் செய்யப்பட்டது எனபோனி கபூர் தெரிவித்தார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nதீபிகாவுக்கு வருங்கால கணவரிடம் எந்த விஷயம் பிடித்திருக்கு என்று பாருங்க\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி மாதிரியே பேசிய கார்த்திகா #SterliteProtest\n‘எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..’ தமிழக அரசை சாடும் சமுத்திரக்கனி\nபிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்ட டைவர்ஸ் நடிகை வீடியோ\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/the-syrian-baby-stage-a-famous-actor-who-released-the-photo/MDS5mOw.html", "date_download": "2018-05-26T02:33:23Z", "digest": "sha1:Y7WU6MCVEUZPEDCE2I72MOELKGX2MDMH", "length": 5456, "nlines": 78, "source_domain": "kalakkalcinema.com", "title": "அனைவரையும் கலங்க வைத்த சிரியா குழந்தையின் நிலை - புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்.!", "raw_content": "\nஅனைவரையும் கலங்க வைத்த சிரியா குழந்தையின் நிலை - புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்.\nசமீபத்தில் நடந்த சிரியா போர் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது, குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கொத்து கொத்தாக கொன்று குவித்த கோர சம்பவம் பலரையும் கலங்க வைத்தது.\nஅந்த சமயத்தில் சிரியாவை சேர்ந்த ஒரு குழந்தை சோகத்திலும் புன் சிரிப்புடன் இருந்த குழந்தையின் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி இருந்தது. தற்போது அந்த குழந்தையின் நிலை என்ன என்பது தெரிய வந்துள்ளது.\nஅந்த குழந்தை தற்போது நலமுடன் உள்ளாராம். அதற்கான ஆதாரமாக தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ், \"She is safe now ❤️ #syrianchildren #hope\" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.\nசெம - திரை விமர்சனம்\nலீக்கான சூர்யாவின் NGK கெட்டப், அதிர்ச்சியில் படக்குழுவினர் - புகைப்படம் இதோ.\nநடிகர் அமீர் கானுக்கு இவ்வளவு அழகான மகளா - இணையத்தை கலக்கும் புகைப்படம்.\n - தனுஷ் அதிரடி அறிவிப்பு.\nவசந்தபாலன், ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்.\nதமன்னாவை திருமணம் செய்த சௌந்தராஜா - வைரலாகும் புகைப்படங்கள்.\nசெம - திரை விமர்சனம்\nலீக்கான சூர்யாவின் NGK கெட்டப், அதிர்ச்சியில் படக்குழுவினர் - புகைப்படம் இதோ.\nநடிகர் அமீர் கானுக்கு இவ்வளவு அழகான மகளா - இணையத்தை கலக்கும் புகைப்படம்.\n - தனுஷ் அதிரடி அறிவிப்பு.\nவசந்தபாலன், ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்.\nதமன்னாவை திருமணம் செய்த சௌந்தராஜா - வைரலாகும் புகைப்படங்கள்.\nசெம - திரை விமர்சனம்\nலீக்கான சூர்யாவின் NGK கெட்டப், அதிர்ச்சியில் படக்குழுவினர் - புகைப்படம் இதோ.\nஒரு குப்பைக் கதை – திரை விமர்சனம்\nநடிகர் அமீர் கானுக்கு இவ்வளவு அழகான மகளா - இணையத்தை கலக்கும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/11/blog-post_768.html", "date_download": "2018-05-26T02:24:37Z", "digest": "sha1:MTWGTESZ3QGGAJWH5DRWVLTXKEHY7GZN", "length": 44423, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை முஸ்லிம் பெண்களுக்கு அச்சுறுத்தல், காரணம் என்ன..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம் பெண்களுக்கு அச்சுறுத்தல், காரணம் என்ன..\nமுஸ்லிம் தனியாள் சட்ட சீர்திருத்தத்திற்காக நாடளாவிய ரீதியில் குரல் கொடுத்து வருகின்ற பெண் செயற்பாட்டாளர்கள் தனிப்பட்ட நபர்களாலும், குழுக்களாலும் அச்சுறுத்தப்படுவதை பொது அமைப்புக்களைச் சேர்ந்தோரும், சமூகத்தின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களும், ஊடகத்துறை சார்ந்தவர்களும் தனி நபர்களுமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து கண்டித்திருக்கின்றனர்.\nஇந்த பெண் செயற்பாட்டாளர்களின் குடும்பங்களைத் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கும் வகையில் கீழ்த்தரமான தொனியில் தொலைபேசி அழைப்புக்கள் எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றனர்.\nஇக்குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், தம் மனைவியரை, சகோதரிகளை, மற்றும் மகள்களை இச்சட்ட சீர்திருத்த வேலைகளில் தொடர்ந்தும் ஈடுபட அனுமதிப்பதென்பது, இழிவான செயற்பாடுகள் என அந்த தொலைபேசி அழைப்புக்களில் குறிப்பிட்டு எச்சரிக்கை செய்யப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அச்சுறுத்தல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில், குறிப்பிட்ட பெண் உரிமைகள் சார் செயற்பாட்டாளர்களான பெண்களை இலக்காகக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nபெண் உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான இத்தகைய அச்சுறுத்தல்கள், எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்பதுடன் உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளியிடப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டிருக்கின்றது.\nஅந்த அறிக்கையில், முஸ்லிம்களான நாங்கள் எப்பொழுதும் வன்முறை, பயமுறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களை பிரயோகிப்பதனை கண்டித்துள்ளோம். இத்தகைய அச்சுறுத்தல்கள் எமது சமூகத்தின் மீது தேசியவாத பௌத்த குழுக்களால் பிரயோகிக்கப்பட்ட போது அதற்கெதிராக நாம் ஒன்றிணைந்தோம் என கூறப்பட்டுள்ளது.\nஇவ்வாறிருக்க எமது சொந்த சமூகத்தின் அங்கத்தவர்களாலேயே இத்தகைய அணுகுமுறைகள் பிரயோகிக்கப்படுவதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇஸ்லாம் என்பது ஒரு சமாதானமான, சகிப்புத்தன்மையுள்ள, பன்மைத்தன்மையை அங்கீகரிக்கின்ற, வேறுபாடுகளை சமாதானமான முறைகளில் தீர்த்துக் கொள்ளும் ஒரு மார்க்கம் என்பதனை நாம் தொடர்ந்தும் உறுதிப்படுத்துவோம். இச்சட்டத்தைப் பொறுத்தளவில் இது நீக்கப்பட வேண்டும் என்று பெண்கள் அமைப்புக்கள் பரிந்துரைக்கவில்லை.\nபெண்களினதும், சிறுமிகளினதும் உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடிய வகையில் இது சீர்திருத்தப்பட வேண்டும் என்பதனையே இவைகள் கோருகின்றன என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.\n''நாம் சமூகத்திலுள்ள அனைத்து மார்க்க மற்றும் சிவில் சமூக அமைப்புக்களையும் ஒன்றிணைந்து பரந்துபட்ட கலந்துரையாடல்களில் முஸ்லிம் பெண்களின் உரிமைக்காக தம் உயிரை பணயம் வைத்து அயராது பாடுபடுகின்ற இந்த பெண்கள் செயற்பாட்டாளர்களின் அரிய பணியினை நாம் அங்கீகரிக்கின்றோம்'' என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஅச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ள பெண்கள், எமது சமூகத்தின் சில பகுதிகளின் தரத்தை உயர்த்த உதவுவதற்காக தம் வாழ்க்கையினை அர்ப்பணித்து��்ளதுடன் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் முஸ்லிம்களின் சமய, அரசியல், சிவில், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளுக்காகவும் வாதாடி வருகின்றனர்.\nஇஸ்லாத்தின் பெயராலான எந்தவொரு வன்முறையையும் அல்லது இழிவான நடத்தைகளையும் அல்லது அச்சுறுத்தலையும் நாம் ஆதரிக்கவோ அல்லது அலட்சியப்படுத்தவோ போவதில்லை. இத்தகைய செயல்களில் இந்த சட்ட சீர்திருத்த நடவடிக்கைகளில் ஜனநாயக ரீதியாகவும், கருத்தொருமித்தும் இணைந்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது. BBC\n\"இஸ்லாத்தில் பெண்ணுரிமை\" என்று போலியாக பொய்பேசி தக்கியா பேசினாலும், இதுவரை ஒரு முஅத்தினைக் கூட உருவாக்காத மதத்தை பின்பற்றுகின்றவர்கள், பெண் செயற்பாட்டாளர்களையும், பெண்ணுரிமை செயற்பாட்டாளர்களையும் எப்படி சகித்துக் கொள்வார்கள் அடிப்படையில் விதைக்கபப்ட்டதன் வெளிப்பாடுகள்தான் அச்சுறுத்தல்களும், தொலைபேசி அர்ச்சைனைகளுமே தவிர வேறொன்றுமில்லை.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநா��் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர்\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாடசாலை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/", "date_download": "2018-05-26T02:11:46Z", "digest": "sha1:QWMXY6YWKEROJIGCH7PAF5AMVNFPSDMO", "length": 110236, "nlines": 492, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: March 2016", "raw_content": "\nதீட்சை ( தீஷை )\nஎங்கே ஒரிஜினல் திருநீறு கிடைக்கும் \nஇரட்டைப் பிள்ளையார் [ Dual_Ganesa ] எஸ்.ஜெயபாரதி\nநாரைக்கு முக்தி அளிக்கும் லீலை\nசித்தர்கள் திருநீறு [ விபூதி ] தயாரிக்கும் முறை\nவினைகள் தீர்க்கும் \" வேல் மாறல் \"\nஅகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் வெளியீடு 13/3/16...\nரகசியம் - THE SECRET - தமிழில்...\nஅபிஷேகத்தின் ஆற்றல் அறிவோம் [ ABISHEGAM (Bathing t...\nஆன்மீக வழிகாட்டி திரு.மிஸ்டிக் செல்வம் சமாதி முடி...\nசிவன் சுடுகாட்டில் ஆடும் சாமி என்று இன்று பலர் குழம்பி மற்றவர்களையும் குழப்பி மெய் உணராமல் இருப்பவர்கள், மெய் உணரவேண்டி ஈசன் திருவருளால் இப்பதிவு.\nமெய் உணர்ந்து, மெய்யை பற்றி இன்புறும் அடியார்கள் பாதம் பணிகிறேன்,\nஉயிராகிய மெய், இருந்த கூடுஆகிய உடலை விட்டு பிரிந்த பின், கூடுஆகிய உடலை ( பயனற்ற கூட்டை ) நெருப்பு கொண்டு எரிக்கும் இடம்.\nசுடுகாட்டில் உயிரின் நிலை :\nஉயிர் உடல் என்னும் கூட்டில் இருக்கும் வரை, உயிரினம், உயிர்யற்ற உடல் பிணம் ( சவம் ),\n50 – 60 ஆண்டு காலம் வாழ்ந்த கூடாகிய உடலை விட்டு உயிர் பிரியும்போது, தான் இத்தனை ஆண்டுகள் இருந்த கூட்டில் மீண்டும் நுழைய முடியாமல் பரிதவிக்கும், ( 1 ஆண்டு வசித்தாலும் ஒரு வீட்டை விட்டு பிரியும்போது ஏற்படும் உணர்வு போல - 50 – 60 ஆண்டு காலம் இருந்த கூடு )\nதமக்கு என்றும் நிரந்தரம் நினைத்து பேணி காத்த உறவுகள் அனைத்தும் உடலை எரித்துவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்றுவிட்டனர், இன்புற சேர்த்த சொத்து அனைத்தும் தமது இல்லை என்று மெய்யை உணர்ந்து பரிதவிக்கும் போது.\nஉயிர் பரிதவிக்கும் போது மாபெரும் கருணையாளன் நம்பெரும் ஈசன் கருணையுடன் உயிரை தன்னுள்ளே ஒடுக்கி அபயம் அளிக்கிறார்,\nஇதை உணர்த்தவே அப்பர் பெருமான் “ திருஅங்கமாலை “ தேவாரத்தில்\n“”உற்றார் ஆருளரோ - உயிர் கொண்டு போகும்பொழுது\nகுற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ. “”\nயார் உதவியும் ஆறுதலும் கிட்டாது அல்லல்ப்பட்டு பரிதவிக்கும் நேரத்தில் கருணையுடன் அட��க்கலம் தந்து அருளும் மாபெரும் கருணையை உணராமல் சுடுகாட்டில் ஆடும் கடவுள் என்று கூறுவது எவ்வளவு சிறுமை \nசுடுகாட்டில் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் கடவுள் இல்லை, அகிலத்தையே ஆட்டுவிக்கும் ஆண்டவன், நம் உயிரின் பரிதவிப்பை பொறுக்காமல் அந்த உயிருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி சுடுகாட்டிலும் எழுந்தருளி மாபெருமும் கருணையோடு காக்கிறான் என்று உணர்த்தவே, ஈசன் திருவருளால் இப்பதிவு.\nஉய்வு பெறவேண்டிய உயிர்கள் உய்யும் பொருட்டு\nமயான தெய்வம் - நடுஜாமத்தில் படிங்க.. https://groups.google.com/forum/#\nதீட்சை ( தீஷை )\n`தீ’ என்றால் மலம். `ஷை’ என்றால் ஒழித்தல். மலமாகிய அழுக்கை ஒழித்தலே தீட்சை. மனிதன் இறைநிலையை அடைவதற்கு மந்திரக்கலை, தந்திரக்கலை, உபதேசக்கலை ஆகிய மூன்று படிநிலைகள் உள்ளன. மந்திரக்கலை, தந்திரக்கலை இரண்டும் சரியை, கிரியை, யோக நெறிமுறைகளில் உள்ள குருமார்கள் போதிப்பதாகும். நான்கு எழுத்து, ஐந்து எழுத்து, ஆறு எழுத்து, எட்டு எழுத்து உள்ளிட்ட பல மந்திரங்களை உச்சரித்து செய்யும் பயிற்சிகள் மந்திரக்கலை ஆகும். இதை போதிப்பவர்கள் மாந்திரீகர்கள் ஆவர். முத்திரைகளையும், யந்திரங்களையும் செய்யும் பயிற்சிகள் தந்திரக்கலை ஆகும். இதைப் போதிப்பவர்கள் தாந்திரீகர்கள் ஆவர். இந்த இரண்டு கலைகளைக் காட்டிலும் உன்னதமான, ஒப்புயர்வற்ற ஞானநிலைக்கான கலையே உபதேசக்கலையாகும். இதை போதிக்கும் குருமார்கள் ஞானகுரு ஆவார்கள். இந்த ஞானகுருக்களே தன் சீடர்களுக்கு உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள். தீட்சைகள் ஆறு வகைப்படும். அவையாவன : பரிச தீட்சை, நயன தீட்சை, பாவனா தீட்சை, வாக்கு தீட்சை, யோக தீட்சை, நூல் தீட்சை\n#பரிச #தீட்சை : ஒரு பறவை முட்டையிட்டு, அதன் மேல் உட்கார்ந்து, அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது, பரிச தீட்சையாகும். ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு, மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில்– புருவ மத்தியிலும், தலை உச்சியிலும் – நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும்.\n#நயன #தீட்சை : ஒரு மீன் முட்டையிட்டு அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து, மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை. ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை, அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும்.\n#பாவானா #தீட்சை : ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு, பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது பாவனா தீட்சை ஆகும். ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு, உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து, சகஜத்திலேயே வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான, எண்ணமற்ற மோனநிலையாம் ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை. #யோக #தீட்சை : ஞானகுரு தன் அருளால் அகார, உகார, மகார, சிகார, வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும். தலை உச்சியாகிய சிகாரத்திலிருந்து 12 அங்குல உயரத்திலுள்ள அண்டத்திலுள்ள பிண்டமான பெருவெளியில் நிலைத்து வெளிக்குள் வெளிகடந்து, சும்மா இருப்பதுவே வகார திருநிலை. இதனை ஞானகுரு, அக அனுபவமாக உணர்த்துவதே யோக தீட்சை ஆகும்.\n#வாக்கு #தீட்சை : ஞானகுரு, ஞானிகள் அருளிய திருமறைக் கருத்துகளையும், தான் தனக்குள் மெய்ஞான அனுபவமாக உணர்ந்ததையும், இறைத்தன்மையில் நிலைத்து நின்று, உள்ளன்போடு கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி, அவர்தம் உணர்வில், உயிரில், ஆன்மாவில் கலந்து, ஞான அதிர்வுகளை உருவாக்கி, என்றென்றைக்கும் வழிநடத்துவது வாக்கு தீட்சையாகும்.\n#நூல் #தீட்சை : சரியை, கிரியை, யோக மார்க்க நூல்களை நீக்கி, ஞானத்திற்காக மட்டும் மெய் உணர்ந்த அருள் ஞானிகள் அருளிய திருமறைகளையும், அவர்கள் அனுபவித்த பேரானந்த அனுபவங்களையும், அதன் வழி நடக்கும் போது ஏற்படும் நிறைவான அனுபவக் கருத்துக்களையும் நூலாக்கி சீடர்களுக்கு வழிகாட்டும் நூலாக அருள்வது நூல் தீட்சையாகும். உண்மையில், யோக தீட்சை என்பது மூச்சுப்பயிற்சியோ, வாசியோகம் என்றால் என்னவென்று அறியாமலேயே மூச்சை உள்ளுக்குள்ளே ஊதிச்செய்யும் பயிற்சிகளோ அல்ல. எண்ணமற்று, சகஜத்திலேயே, மனதில் மோனநிலையைப் பெற்று சிவவெளியில் லயமாகி இருப்பதே வாசி யோகம் என்பதைப் புரிந்து கொள்க. எடுத்த இப்பிறப்பில் தானே மெய்யான ஞானகுருவினைத் தேடிக் கண்டடைந்து, பணிந்து, அர்ப்பணித்து, ஞானதீட்சையைப் பெற்று, மன அழுக்குகளையும், உயிர் மற்றும் ஆன்ம அழுக்குகளையும் நீக்��ப் பெற்று, மாசற்று தன்னை உணர்ந்து, தனக்குள் இறை நிலையை உணர்ந்து, இறைத்தன்மையில் இரண்டறக் கலந்து, அதில் கரைந்து என்றும் நித்தியராக வாழ்தலே சிறப்புடையது. தீட்சையின் வகைகள்:\nதீட்சை ஆதார தீட்சை, நிராதார தீட்சை என இருவகைப்படும். இறைவன் ஞானாசிரியர் ஒருவர் மூலம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் உடைய நம்போன்ற சகலருக்கும் அளிக்கும் தீட்சை ஆதார தீட்சை எனப்படும்.இறைவன் வேறோர் ஆதாரத்தையும் வேண்டாது தானே குருவாய் நின்று ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்கள் மட்டும் உடைய பிரளயாகலருக்கு முத்தியளிக்கும் தீட்சை நிராதார தீட்சை ஆகும். தீட்சை அளிக்கப்படும் முறைக்கேற்ப ஆதார தீட்சையானது நயனம், பரிசம், வாசகம், மானசம், சாத்திரம், யோகம், ஒளத்திரி என ஏழுவகைப்படும். #நயன #தீட்சை குரு தன்னை சிவமாகப் பாவித்து அப்பாவனையுடன் மாணாக்கனைக் கண்ணால் நோக்கி அவன் செய்த கருமங்களை அழித்தொழிப்பது நயன தீட்சை ஆகும். சிவபெருமானிடம் திருத்தோணிபுரத்திலே திருஞானசம்பந்தர் பெற்றது நயன தீட்சையாகும்.\n#பரிச #தீட்சை குரு தன் வலது கையை சிவனுடைய கையாகப் பாவித்து மாணக்கனது தலையில் வைத்து அவனைச் சிவமாகச் செய்தல் பரிச தீட்சையாகும். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபெருமான் திருவெண்ணெய் நல்லூரில் வழங்கிய தீட்சை பரிச தீட்சை அகும். #வாசக #தீட்சை குரு மந்திரங்களைச் சந்தர்ப்பத்திற் கேற்றவாறும், பொருந்துமாறும், மாணவனுக்கு உபதேசிப்பது வாசக தீட்சை ஆகும். மாணிக்கவாசகருக்கு சிவபொருமான் திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில் உபதேசித்தமை வாசக தீட்சையாகும்.\n#மானச #தீட்சை குரு தன்னைச் சிவமாகப் பாவித்து அந்தப் பாவனையுடன் மாணாக்கனது ஆன்மாவை உடலினின்றும் பாவனையில் கொண்டு வந்து தனது ஆன்மாவிற் சேர்த்துச் சிவமானதாகப் பாவித்து மீள அவ்வான்மாவை அவனது உடலிற் சேர்த்தல் மானச தீட்சை ஆகும்.\n#சாத்திர #தீட்சை குரு மாணவனுக்குச் சிவாகமங்களையும் திருமுறைகளையும் ஓதுவித்தல் சாத்திர தீட்சையாகும். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருப்பெருந்துறையில் வைத்து பதி, பசு, பாச விளக்கம் வழங்கியமை இதற்கு உதாரணமாகும். #யோக #தீட்சை குரு மாணக்களை சிவயோகம் பயிலச் செய்தல் யோக தீட்சையாகும். தட்சணாமூர்த்தியாகிய சிவபெருமான் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமா���ாகிய நான்கு பேருக்கும் மெய்மை புரிய வைத்தமை யோக தீட்சையாகும்.\n#ஒளத்திரி #தீட்சை பொதுவாகச் சைவ மக்களுக்குச் செய்யப்படுவது ஒளத்திரி தீட்சையாகும். ஆன்மாக்களாகிய உயிர்களை வீடுபேற்றை அமையும் பொருட்டு ஆசாரியரால் அக்கினி காரியத்துடன் செய்யும் அங்கி தீட்சையே ஒளத்திரி தீட்சை ஆகும். இது ஞானவதி, கிரியாவதி எனும் இருவகைகளில் ஒருவகையாற் செய்யப்படல் வேண்டும் எனச் சிவாகமங்கள் கூறுகின்றன.\n#சமய #தீட்ஷை: யாகத்தின் மேற்கு வாசலை நோக்கி சீடனை அழைத்து வந்து குருவானவர் சிவபெருமானை பிரார்த்தனை செய்து, பிரணவாசனத்தில் சீடனை நிற்கச் செய்து, சுத்தி செய்து, நிரீட்சணம், புரோட்சணம் முதலிய சம்ஸ்காரங்களால் அவனை தூய்மையாக்கி, அவனை சிவமாக்குவார். அதன் பின் அவனது கண்களை வெண்பட்டால் கட்டி, யாகத்துக்குள் அழைத்து வந்து கையில் பூவை கொடுத்து தீக்ஷா மண்டலத்தில் இடச் செய்வார். அவன் கண்களை மூடிக் கொண்டு பூ இட்ட லிங்கத்தின் பெயரே அவனது தீக்ஷா நாமமாகும். (ஈசான சிவ, தத்புருஷ சிவ, அகோர சிவ, வாமதேவ சிவ, சத்யோஜாத சிவ) இதன் பின் சில ரஹஸ்ய மந்திரபூர்வமான கிரியைகள் இடம்பெறும். இதன் பின், குருவானவர் சீடனுக்கு மந்த்ரோபதேசம் செய்வார். அதன் பின், பூர்ணாகுதி வழங்கப்பெறும். சீடன் குருவையும், மண்டலேஸ்வரரான சிவனையும், அக்னியையும் வழிபாடாற்றுவான். ஆசீர்வாதத்துடன் இத் தீக்ஷை நிறைவு பெறும். இது சமய தீக்ஷையாகும்.\n#விசேச #தீட்க்ஷை: சமயதீக்ஷை பெற்று, சமய ஒழுக்கங்களுடன் வாழும் சீடனுக்கு வழங்கப்பெறுவதே விசேடதீக்ஷை. முன்போலவே, செய்யப்படும் யாகபூஜை, ஸ்தாலீபாகம் என்பவற்றுடன், மந்திரபூர்வமான கிரியைகள் இடம்பெற்று, தீக்ஷா விதிகளில் சொல்லப்பட்டவாறான ஹோமங்கள் இடம்பெறும். குரு தன்னை சீடனுடன் ஐக்கியப்படுத்தி, ஹோமவழிபாடுகள் செய்வார். சீடனால் வழிபாடு செய்யப்பட்டதும் ஆசீர்வாதம் செய்யப்படும். இதன் போது குல மரபுக்கு ஏற்ப யக்ஞோபவீதம்(பூணூல்) வழங்குவதும் சம்பிரதாயம். இதன் பின், சீடன் ஆத்மார்த்த சிவபூஜை செய்ய தகுதியானவன் ஆகிறான்.\n#சாம்பவி #தீட்சை: சில மந்திரங்களை உச்சரிக்க வேண்டுமானால் \"நீங்கள் சிவதீட்சை பெற்றுவிட்டீர்களா' என கேட்பது வழக்கம். தீட்சை பெற வேண்டுமானால், சில விதிமுறைகள் உண்டு. அந்த முறைகளைப் பின்பற்றி பன்னிரு திருமுறைகளிலும் (தேவாரம், பெரியபுராணம் உள்ளிட்ட நூல்கள்) தெளிந்த நல்லறிவு பெற்றவர்கள் தீட்சை பெறுவர். ஆனால், எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்கு இறைவன் தானாகவே முன்வந்து தீட்சை அளிக்கிறான். அதற்காக, அவன் வாகனமேறி பவனி வருகிறான். தன்னைக் காண வரும் பக்தர்கள் அனைவருக்கும் அவன் தீட்சை தருகிறான். இதற்கு \"சாம்பவி தீட்சை' என்று பெயர். \"சாம்பவி தீட்சை ' என்றால் இறைவன் தன் ஞானக்கண்ணால் மனிதனையும் பிற உயிர்களையும் சுத்தப்படுத்துவதாகும். இது உடல் சுத்தமல்ல. உள்ளச்சுத்தம். ஒவ்வொருவர் உள்ளமும் சுத்தமானால் உலகமே சுத்தமாகிறது. அப்படியானால், நம் உள்ளத்தில் ஏதோ அழுக்கு படிந்திருந்திரு க்கிறது என்று அர்த்தமாகிறது. நம் உள்ளத்தில் காமம் (விருப்பம்), குரோதம் (பழிவாங்கும் உணர்வு), உலோபம் (கஞ்சத்தனம் அல்லது சுயநலம்), மோகம் ( மண், பெண், பொன் உள்ளிட்ட பேராசை), மதம் (ஆணவம்), மாச்சரியம் (பொறாமை) என ஆறுவகையான அழுக்குகள் படிந்துள்ளன. ஆறாம் திருநாளன்று ரிஷபத்தில் பவனி வரும் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் இந்த ஆறுவகை குணங்களையும் நம் உள்ளத்தில் இருந்து விரட்டி நம்மை நல்வழிப்படுத்து வார்கள். இந்த கொடிய அழுக்குகள் நம் உள்ளத்தில் இருந்து நிரந்தரமாக விலக அவர்களை இன்று வேண்டுவோம\n#சிவ #தீட்சை ----------- அகத்தியர் அருளிய முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகளில் முதல் எட்டு தீட்சைகளைப் பற்றி காண்போம். தீட்சைகளில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான். இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். \"தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான் ஸ்ரீம் அம் ஓம் யென் றுலட்சம் ஜெபித்துவோதக் காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும் கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு ஆம் ஓம் ஹரீம் ரீம் யென்று நீயும் மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே.\" \"ஸ்ரீம் அம் ஓம்\" என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர். \"ஆம் ஓம் ஹரீம் ரீம்\" என்ற மந்திரத்தி��ை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார் அகத்தியர். \"சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு செப்புவேன் குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம் யென்று லட்சம் பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும் பாணுவைப்போற் தேகமெல்லாம் ஒளியுமாகும் துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே.\" \"குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்\" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார். \"ஸ்ரீங் அங் உங்\" என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார் அகத்தியர். \"பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு பண்பாக யங் வங் றீங் றுந்தான் துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும் அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு அன்புடனே சங் ரங் உம் ஆம் என்றுலட்சம் குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும் குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே.\" \"யங் வங் றீங்\" என்று லட்சம் முறைசெபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார். \"சங் ரங் உம் ஆம்\" என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். \"தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும் சந்தோஸ மாய்ஓது இங் ரங் அவ்வு மென்றுலட்சம் மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார் வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள் நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளு நன்றாக மங் றீங் ரா ரா வென் றுலட்சம் ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே.\" \"இங் ரங் அவ்வு\" லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார் அகத்தியர். \"மங் றீங் ரா ரா\" என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும்.அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார் அகத்தியர்.\nஎங்கே ஒரிஜினல் திருநீறு கிடைக்கும் \nஎங்கே ஒரிஜினல் திருநீறு கிடைக்கும் \nதிருவீழி மழலை கோசாலை , விழுப்புரம் கோசாலை , மதுராந்தகம் கோசாலை போன்ற பல்வேறு கோசாலைகளில் மற்றும் நிறைய இடங்களில் வேத முறைப்படி தயாரித்த பசுஞ்சாண திருநீறு கிடைகின்றன.\nமேலும் , விலாசங்கள் சேகரித்த வகையில் கீழ்கண்ட இடங்களில் தொடர்பு கொண்டு சுத்தமான திருநீறு நீங்கள் பெறலாம் \n✿ கீழே படத்தில் அச்சரப்பாக்கம் காஞ்சிபுரம் ஸ்ரீ பால வேத பாட சாலையில் விபூதி குண்டத்துக்கு பூஜை செய்யும் காட்சிகள் ✿\nஇரட்டைப் பிள்ளையார் [ Dual_Ganesa ] எஸ்.ஜெயபாரதி\nமீனாட்சியம்மனின் சன்னிதானத்தில் அர்த்தமண்டபம்/கருவறைக்கும் முன்னால், வாயிலுக்குத் தெற்குப்புறமாக ஒரு சிறியமேடை. அங்கு இரண்டு பிள்ளையார்கள் இருப்பார்கள். இருவரையும் சேர்த்து 'இரட்டைப்பிள்ளையார்' என்று அழைப்பார்கள். இங்கு பூஜையாகித்தான் கருவறைக்குள் செல்வார்கள்.\nபிள்ளையாருக்கு இரண்டுதன்மைகள் உண்டு. ஆகமங்களில் அது சொல்லப்பட்டிருக்கும். விநாயகர் வழிபாட்டு நூல்களில் 'காரியசித்தி மாலை' என்று ஒன்று உண்டு. இதனைச் சங்கடஹர சதுர்த்தியன்று படிப்பார்கள். மற்றபடிக்கு, காரியசித்திக்காகவும் படிப்பார்கள்.\nஇதற்குத் துணைநூல் ஒன்று உண்டு. காரியசித்தி மாலையைப் படித்து, அதனால் காரியவெற்றி பெற்றவர்கள், இந்த துணைநூலைப் படித்து விநாயகருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதற்காக\nகாரியசித்தி மாலை 'அட்டகம்' என்னும் பிரபந்தவகையைச் சேர்ந்தது. இந்த நூல் 'பஞ்சகம்' அல்லது 'பஞ்சரத்தினம்' என்ற வகையைச் சேர்ந்தது\nஇந்தப்படலின் முதலிரு அடிகளைக் கவனியுங்கள். முதல் அடியில் 'விக்கினம் கெடுப்பாய்' என்றும் அடுத்த அடியில் 'விக்கினம் கொடுப்பாய்' என்றும் வருகிறதல்லவா\nஇரண்டையுமே செய்பவராகத்தான் பழஞ்சைவர்கள் விநாயகரை வணங்கியிருக்கிறார்கள்.\nஇப்போது, ஒரு காரியத்தைத் தொடங்குமுன்னர், அக்காரியத்தைத் ொடங்குவதற்குத் தடங்கல் இல்லாமலும், தொடங்கிய காரியம் தொடர்ந்து நடக்கவும், அக்காரியத்தில் விரவியிருக்கும் இயற்கையான தடைகள் ஏற்பட்டுவிடாமலிருப்பதற்கும், அக்காரியம் வெற்றி பெறுவதற்காகவும் விநாயகரைவணங்குகிறோம்.\nஇதில் மூன்று வெவ்வேறு குறிக்கோள்கள் அடங்கியிருக்கின்றன. அவற்றில் பாசிட்டிவ் நெக��்டிவ் ஆகிய இரண்டுமே அடங்கியுள்ளன.\nகாரியத்தடையை நீக்குவதும் காரியசித்தி கொடுப்பதும் பாசிட்டிவான தன்மைகள்.\nவணங்கப்படவில்லையென்றால் காரியத்தடையையோ தோல்வியையோ ஏற்படுத்துவது நெகட்டிவான அம்சம்.\nஇடையூறுகள் தடங்கல்கள், தடைகள் போன்றவற்றை விக்கினம் என்று சொல்கிறோம் அல்லவா\nவிக்கினத்தை அகற்றுபவன் அல்லது அழிப்பவன் 'விக்கினஹரன்'.\nவிக்கினங்களைச் செய்பவன் அல்லது ஏற்படுத்துபவன், 'விக்கின கரன்' அல்லது 'விக்கின கிருது'.\nவிநாயகர் கவசத்தில் பார்க்கிறோமல்லவா -- அந்த ஏழாவது பாடலில்....\nஏகதந்தர் பகல்முழுதும் காக்க; இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்\nஓகையின் *விக்கினகிருது* காக்க; இராக்கதர்,பூதம், உறுவேதாளம்,\nமொகினி,பேய், இவையாதி உயிர்த்திறத்தால் வரும்துயரும், முடிவிலாத\nவேகமுறு பிணிபலவும் விலக்குபு பாசாங்குசர்தாம் விரைந்து காக்க.\nஇதே பொருளில் உள்ளதுதான் 'விக்கினவர்த்தனன்' என்னும் பெயரும்.\nஅக்கினியில் சித்தீசர் காக்க; உமாபுத்திரர் தென்னாசை காக்க;\nமிக்க நிருதியில் கணேசுரர் காக்க; *விக்கினவர்த்தனர்* மேற்கென்னும்\nதிக்கதினில் காக்க; வாயுவில் கசகன்னன் காக்க; திகழ் உதீசி\nதக்க நிதிபன் காக்க; வட கிழக்கில் ஈசநந்தனரே காக்க.\nஇதற்கு விநாயக புராணத்தில் ஒரு கதை இருக்கிறது.\n'காலரூபி' என்னும் ஒரு கொடிய சிருஷ்டி ஏதோ ஒரு காரணத்தால் ஏற்பட்டுவிட்டது. அதை அசுரன் என்பதா, அல்லது அரக்கன் என்பதா அதெல்லாம் அவன் இல்லை. அவன் அவனேதான்.\nஇயற்கையின் அமைப்பில் என்னென்ன வகையான இடையூறுகள், தடங்கல்கள், தடைகள், இடைஞ்சல்கள், கெடுதல்கள், விக்கினங்கள் எல்லாம் இருக்கின்றவோ அத்தனை வடிவிலும் அந்த காலரூபி தோன்றி அவற்றைச் செய்தான். ஆகையினால் அவனுக்கு 'விக்கினன்' என்ற பெயரும் ஏற்பட்டது.\nவசிஷ்டர் முதலிய ரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகப்பெருமான் அவனை அடக்குவதாக வாக்களித்தார்.\nமுதலில் தன்னுடைய அங்குசத்தை ஏவி, காலரூபியைப் பிடித்துவரச் செய்தார். ஆனால் அவனோ யுகப்பிரளயமாக மாறிச் சுழன்று எல்லாவற்றையும் மூழ்கடித்தான். அதெல்லாம் விநாயகர் முன்னிலையில் எடுபடவில்லை. அதன்பின்னர் அவனால் முடிந்தமட்டும் விதம் விதமாகப் போரிட்டுப்பார்த்தான்.\nமுடிவில் விநாயகர், ஒரு வேலாயுதத்தை அவன்மீது ஏவினார். அதனுடைய ஆற்றல்\nதாங்காது காலரூபி, வி���ாயகரிடமே சரணடைந்தான்.\n என்னுடைய அபசாரங்களையெல்லாம் மன்னித்து என்னையும் உங்களின் அடியானாக ஏற்றுக்கொள்ளுங்கள்,\" என்று கெஞ்சினான்.\nவிநாயகர், \"இனி நீ என் பக்தர்களுக்குத் துன்பம் கொடுக்கக்கூடாது. என்னை வணங்காதவர்களையும் நினைக்காதவர்களையும், எனக்கு அபசாரம் செய்பவர்களையும் நீ உன்னுடைய இயல்பின்படி பல விக்கினங்களின் வடிவெடுத்து நீ பீடித்துக்கொள்ளலாம். இதற்கு மாறாக நீ நடக்கக்கூடாது,\" என்று ஆணையிட்டார்.\nவிக்கினன் இன்னுமொரு வரத்தையும் கேட்டுப் பெற்றுக ்கொண்டான். \"தங்களுடைய திருப்பெயருடன் என்னுடைய பெயரையும் சேர்த்து வழங்கி யருள வேண்டும்\".\nவிநாயகர் அவ்வாறே தனக்கு 'விக்கினராஜன்' என்றும் 'விக்கினேஸ்வரன்' என்றும் பெயரைச் சூட்டிக ்கொண்டார். விக்கினஹரன், விக்கினநாசனன், விக்கினகரன், விக்கினகிருது, விக்கினவர்த்தனன் என்பவை யெல்லாம் காரணப்பெயர்களாக ஏற்பட்டன.\nஇன்னும் கொஞ்சம் விசித்திரமான தகவல்கள் உள்ளன.....\nவிநாயகரின் இரண்டுதன்மைகளையும் பிரதிபலிக்கும்வகையில் மூர்த்தங்களை நிறுவி அந்தப்பண்டைய சைவர்கள் வணங்கினார்கள். இந்த வழக்கம், காணாபத்தியம்(கணபதி வழிபாடு) என்பது தனியரு சமயமாகத் திகழ்ந்த காலத்திலிருந்து வந்திருக்கலாம்.\nமேலும் பழஞ்சைவத்தில் ஆகமத்தாந்திரீகக்கூறுகள் மிக அதிகமாக இருந்தன. அவற்றிற்கும் முற்பட்ட சில கூறுகளும் இருந்தன. அவற்றில் பெரும்பகுதி இப்போது கிடையாது.\nகாணாபத்தியம் சைவத்தில் கலந்தபோது அந்தக்கூறுகளில் சில சைவத்துள்ளும் வந்துசேர்ந்தன.\nவிநாயகரை விக்கினகரனாகவும் விக்கினஹரனாகவும் வழிபடும் வழக்கம் பழமையானதுதான். இருவகைப்பிள்ளையார்களையும் தனித்தனியாக வணக்குவதோடு சிற்சில இடங்களில் சேர்த்தும் வணங்கியுள்ளனர்.\nஅப்படிபட்ட சிற்சில இடங்களில் ஒன்றுதான் மீனாட்சியம்மன் சன்னிதியின் வாயிலின் தென்புற மேடை.\nஅந்த இரட்டைப் பிள்ளையார்களில் ஒன்று விக்கினஹரன்; இன்னொன்று விக்கினகரன்.\nசிவாலயங்களில் விநாயகர் சன்னிதி தென்மேற்கு மூலையில் நிறுவப்படும்.அங்கு கிழக்குப்பார்த்தாற்போல விநாயகர் அமர்ந்திருப்பார். அவர் விகேஸ்வரன், விக்னஹரன்.\nஅதே தென்மேற்கு மூலையில் வடக்குப்பார்த்தாற்போல சில மூர்த்தங்கள் இருக்கும். அவை சப்தமாத்ரிகா என்னும் பிராஹ்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, ���ைஷ்ணவி, வாரஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர். அவர்களுடன் லட்சுமிக்கு மூத்தவளாகிய ஜ்யேஷ்டா தேவி தன்னுடைய புதல்வி, புதல்வனுடன் அமர்ந்திருப்பாள். அந்த இடத்திலும் ஒரு விநாயகர் மூர்த்தம் இருக்கும். அவர் விக்கினகரன்.\nஇந்த அமைப்பை மிகவும் பழமையான சிவாலங்களில் மட்டுமே காணலாம்.மீனாட்சியம்மன் கோயிலில் சொக்கநாதர் சன்னிதியைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் இருக்கின்றது. மிகச்சுத்தமாகப் பார்க்கவேண்டுமானால் சிவகங்கை மாவட்டத்து திருப்புத்தூரில் உள்ள திருத்தளீசுவரர் ஆலயத்துக்குச் செல்லவேண்டும். பிரான்மலை திருக்கொடுங்குன்றீசர் கோயிலிலும் உண்டு.\nநன்மை நடக்கவேண்டும் என்று நினக்கும் அதே வேளையில் கெடுதல் நடக்காமல் இருக்கவும் வேண்டினர். கெடுதலைத் தடுப்பதற்கும் தெய்வங்களை வழிபட்டனர். கெடுதலைக்கொடுக்காமல் இருப்பதற்காகவும் தெய்வங்களை வழிபட்டனர்.\nநாட்டுக்காவலர்கள் தம்மைக் காக்கவேண்டும் என்று எண்ணி 'பாடிகாவல்' என்னும் வரியை அந்த பாடிகாவலர்களுக்குச் செலுத்தியிருக்கிறார்கள். 'பாடிகாவல்' என்றதும் 'body-guard' என்னும் சொல்லுடன் முடிச்சுப்போட்டுவிடவேண்டாம். இந்த 'பாடி, குடியிருப்பைக் குறிக்கும். அதே சமயம், கொள்ளைக்காரர்கள், தக்கியர் போன்றவர்கள் தங்களுக்குக் கெடுதல்கள் ஏதும் விளைவிக்காமல் இருப்பதற்கென்று 'தெண்டு' எனப்படும் கப்பத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.\nமலேசியாவில் இந்த வழக்கம் இப்போது அதிகம் இருகிறது. குண்டர் ஜமா நம்மை ஒன்றும் செய்யாமலிருப்பதற்காக குண்டர் ஜமாவுக்கு 'protection money' என்னும் 'மாமூல்' கொடுக்கிறோம். அந்தந்த வட்டாரம் ஒவ்வொரு குறிப்பிட்ட ஜமாவின் வசம் இருக்கும்.\nதிபெத்தில் ஒரு சிலாவடிவம் இருக்கிறது. விக்னராஜ விக்னேஸ்வரன் என்னும் மூர்த்தம் அது. மிகவும் விந்தையான விசித்திரமான ஆச்சரியமான வடிவம் அது. அதை ஸ்கான் செய்துபோட்டால் பொருத்தமாக இருக்கும். அதுபோலவே ஜ்யேஷ்டா தேவி முதலிய தெய்வங்களின் மூர்த்தங்களையும் போடலாம். நம்மில் அனேகர் அவற்றைப் பார்த்திருக்கமாட்டார்கள்.\nமாங்கோலியா, திபெத், சைனா, ஜப்பான் ஆகிய இடங்களிலும் விநாயகர் சிலைகள் இருக்கின்றன.\nஇதில் ஒரு விந்தை என்னவென்றால், விநாயாகரின் மிக மிக அரிதான வடிவங்கள் அங்கு கிடைக்கின்றன.\nபெண் வடிவில் 'கணேசினி' என்ற வடிவு ஒன்று இ��ுக்கும். அது சைனாவில் இருக்கிறது.\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சங்கத்தார் மண்டபம் என்றொரு இடம் இருக்கிறது. இது சுவாமி சன்னிதியைச் சுற்றியிருக்கும் இரண்டாவது பிரகாரத்தில் இருக்கிறது. முக்குறுணி பிள்ளையார் சன்னிதியிலிருந்து இடப்பக்கம் திரும்பி பிரகாரத்திலேயே நடந்து சென்றால் வடமேற்கு மூலையில் அந்த மண்டபம் இருக்கும். அதற்கு எதிர்ப்புறத்தில் சில விநோத சிற்பங்கள் இருக்கும் பெரும்தூண்களைக் கொண்ட மண்டபம் இருக்கும். அந்தத் தூண்களின் ஒன்றில் கணேசினியின் சிலையைக் காணலாம்.\nசில கணேசினியின் சிலைகள் புலிக்கால்களுடன் இருப்பதைக் காணலாம். அந்த மாதிரி கணேசினியை 'வியாக்ரபாத கணேசினி என்று குறிப்பிடுவார்கள்.\n' இரட்டை விநாயகர்' என்ற இன்னொரு அமைப்பும் ் ஜப்பானில் காணப்படும். இரண்டு விநாயகர்கள் ஒருவரை ஒருவர் கட்டி த் தழுவிக்கொண்டு நிற்பதைப ்போன்ற வடிவம் அது.\nநாரைக்கு முக்தி அளிக்கும் லீலை\nமுன்பொரு காலத்தில் பாண்டியன் நாட்டின் தென் பகுதியில் இருந்த பெரிய குளத்தில் வாழ்ந்த மீன்களை உண்டு, நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகளில் வறட்சியின் காரணமாக குளம் வற்றி போக நாரை உணவு கிடைக்காமல் ஒரு வனத்தில் உள்ள குளத்திற்கு சென்றது. அங்கு முனிவர்கள் தவம் செய்து, குளத்தில் நீராடினார்கள்.\nஅவர்கள் மீது, மீன்கள் தவழ்ந்து சென்றதனால், அந்த மீன்களை உண்ணபது பாவம் என்று கருதி நாரை நின்றது. அந்த சமயத்தில் அங்குள்ள ஒரு முனிவர்களில் சத்தியன் என்ற முனிவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுந்தரேசுவரர் புகழ் பற்றி சக முனிவர்களிடம் பேசினார். இதை கேட்ட நாரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளத்திற்கு வந்தது.\nஅங்கிருந்த மீன்களையும் உண்ணாமல் சுந்தர விமானத்தை சுற்றி சுற்றி பரந்தது. இதேபோல் மீன்களை உண்ணாமல் 15 நாட்கள் அந்த குளத்திலேயே தங்கியது. அப்போது, சுந்தேசுவரர் நாரை முன் தோற்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். ஐயனே எங்கள் இனத்தவர்கள் மீன்களை உண்டு வாழும் சுவாபம் உள்ளவர்கள் இந்த புன்னிய குளத்தில் அதை செய்யாமல் இருக்க இங்கு மீன்களே இல்லாத நிலையும், எனக்கு சிவலோகம் தங்கும் பாக்கியத்தை தந்தருளம் படி வேண்டியது.\nஅவ்வாறே சுந்தரேசுவரரும் நாரைக்கு முக்தி அளித்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இதேபோன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளத்திற்கு வந்து ஒரு நாரை தங்கி உள்ளது. அதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு கழித்தனர். அந்த நாரையும், ஆவணி மூலத்திருவிழாவில் சுந்தரேசுவரர் நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை அலங்காரத்தில் நாரையும் இருப்பதை படத்தில் காணலாம்.\nசித்தர்கள் திருநீறு [ விபூதி ] தயாரிக்கும் முறை\nசித்தர்கள் ஜீவ பஸ்ப விபூதி தயாரிக்கும் முறை ..1\nதிரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் தெய்வ ஆகர்ஷண சக்திக்காக அருளிச் செய்த ஜீவ பஸ்ப விபூதி தயாரிக்கும் முறை.\nஅவர்கள் தாம் பெற்ற அனுபவங்களை மதுரையில் விபூதிப்பிரயோகம் என்று பயிற்சி வகுப்புகள் மூலம் தம்மை நாடி வந்த தென்னாட்டு ஆன்மீக அன்பர்களுக்கு பயிற்சி அளித்துவந்துள்ளார்.அதன்மூலம் பயிற்சி பெற்றவர்கள் ஏராளம்..\n1. சுத்தமான பசுஞ் சாண விபூதி - 2 கிலோ\n2. படிகார பஸ்பம் - 10 கிராம்\n3. கல் நார் பஸ்பம் - 10 கிராம் - Rs.18/-\n4. குங்கிலிய பஸ்பம் - 10 கிராம் - Rs. 26/-\n5. நண்டுக்கல் பஸ்பம் - 10 கிராம் - Rs.35/-\n6. ஆமை ஓடு பஸ்பம் - 10 கிராம் - Rs. 46/-\n7. பவள பஸ்பம் - 10 கிராம் - Rs.95/-\n8. சங்கு பஸ்பம் - 10 கிராம் - Rs. 28/-\n9. சிலா சத்து பஸ்பம் - 10 கிராம் - Rs.16/-\n10. சிருங்கி பஸ்பம் - 10 கிராம் - Rs.63/-\n11. முத்துச் சிப்பி பஸ்பம் - 10 கிராம் - Rs 20/-\n12. நத்தை ஓடு பஸ்பம் - 10 கிராம் - Rs.35/-\nஇவைகள் அனைத்தையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நன்றாக கலந்து ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது காந்தம் பிடிக்காத எவர்சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கவும் . இது சுமார் ஒரு வருட உபயோகத்திற்கு வரும்.\nஇது பசும்சாணத்தோடு பல ஜீவராசிகளின் உயிர் பஸ்பங்களை முறைப்படி அளவோடு கலந்து தயாரிக்கப்படுவதால் இதற்கு ஜீவ பஸ்ப விபூதி என்று பெயர். இதனை நீரில் குழைத்து இடும்போது ஒருவித கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே மிகப்பெரிய சக்தி யாகும்.\nஇதனை தாம்பளத்தில் பரப்பி எந்த காரியம் சாதிக்க வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதில் உயிர் உள்ள ஜீவ பஸ்பங்கள் சேர்ததிருப்பதால் மிளகுப் பிரமாணம் எடுத்து சாப்பிட உடலில் இருக்கும் நோய் தீரும். மந்திரங்கள் ஜபித்து இடும்போது தொழில் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் தீரும்.\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதனை பயன்படுதத\nஎல்லாம் சரி ... கோ சாலைகளில் பசுஞ்சாண விபூதி வாங்கி விடலாம் . அனால் இந்த பஸ்பம் எல்ல���ம் எங்கே தேடுவது என்ன விலை இருக்குமோ என நினைக்கலாம் \nஅனால் இந்த பஸ்பம் எல்லாம் ஒரே இடத்தில மிக சுலபமாக கிடைக்கிறது . விலையும் குறைவு தான். எல்லா பஸ்பங்களும் சேர்த்து 400 ரூபாய் தான் வருகிறது.\nஇவை சென்னை அரும்பாக்கம் அரசாங்க சித்தா ஆஸ்பத்திரி அருகில் அண்ணா ஆர்ச் எதிரில் உள்ள சித்த மருந்து கடையில் கிடைக்கிறது.\nசித்த பார்முலா படி இந்த பஸ்பங்களை தயாரிப்பவர்கள்:\nஅல்லது உங்கள் ஊரில் உள்ள சித்த மருந்து விற்பனையாளர்களிடம் கேளுங்கள்\nசித்தர்கள் திருநீறு தயாரிக்கும் முறை ..2\nதிருநீறு என்பது ஆன்மிக சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; இது மிகச்சிறந்த மருந்து. நமது உடலிலுள்ள கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றும் செயலுக்காக மூலிகைகளைக்கொண்டு சித்தர்கள் அவர்கள் முறையில் உருவாக்குகிறார்கள் இந்த திருநீறை.\nமூன்றுவிதமான பொருட்களை நெருப்பில் எரித்து, அதிலிருந்து பெறப்படும் சாம்பலே திருநீறு என்று கூறப்படுகிறது.\nபெரும்பாலும் நமக்குக் கிட்டுவது சித்தர்கள் கூறிய திருநீறல்ல. இது ஒருவகை வெண்ணிற மண்ணாகும். சில ரசாயனப் பொருட்கள் மூலமும் இந்த விபூதி தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.\n2. திருநீற்றுப் பச்சிலைகள். (திணுத்திப் பச்சை இலை)\nமேற்கண்ட மூன்று பொருட்களையும் சமஅளவு சேகரித்துக் கொள்ளவேண்டும். இதில் திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக் கொண்டு, அதனை பசுஞ்சாணத்துடன் நன்கு கலந்துகொள்ள வேண்டும். பின் இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும்.\nநன்றாகக் காய்ந்ததும் அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து நெல் உமியால் மூடி நெருப்பு வைத்து புடம் போடவேண்டும். எருமுட்டை நன்கு வெந்து தீ தணிந்த பின்பு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.\nதேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிக மென்மையான திருநீறு கிடைத்துவிடும்.\nஇதுதான் உண்மையான திருநீறாகும். இதனை நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில�� தேங்கி நிற்கும் கெட்ட நீரினை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும்.\nஎலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும். தொடர்ந்து பயன்படுத்திவந்தால் இந்த நோய்களை வராமலே தடுத்துவிடும்.\nநமது நெற்றியில் பற்றுபோல் தினமும் பூசிவந்தால் தலையில் நீர் சேராமல் தடுத்து, தலைவலி, தலைபாரம் போன்ற சிறு உபாதைகளை நீக்கிவிடும்.\nஇந்த சாம்பலை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டு எச்சில் கூட்டிக் கலந்து உள்ளே அருந்தினால் வயிறு சம்பந்தமான சில நோய்கள் குணமாகும். முன்னாட்களில் சில சாமியார்கள் இதனை தயார் செய்து வைத்துக்கொண்டு, தன்னை நாடிவரும் மக்களுக்கு இந்த விபூதியை பூசிக்கொள்ளவும், சாப்பிடவும் கடவுளை வணங்கிக் கொடுப்பார்கள்.\nபூசி, சாப்பிட்ட சிறிது நேரத்தில் நோய் சிரமம் நீங்கும். மக்கள் அந்த சாமியார்களை கடவுள் அனுக்கிரகம் பெற்றவர் என புகழ்ந்துபேசுவர். இதனைத்தான் “தந்திரமாவது நீறு’ என்றனர் பெரியோர். உண்மையான இறையருள் சேரும்போது இதன் வலிமை பலமடங்காகும்.\nமூன்று பொருட்களைக்கொண்டு தயாரிப்ப தாலும், திருநீற்றுப் பச்சிலை சேர்த்துச் செய்வதாலும் இதனை திருநீறு என்றனர். இந்த உண்மையினை...\nஎன்று குரு அகத்தியர் கூறுகிறார்.\nஇந்த விபூதி பதினெட்டு சித்தர்கள் உருவாக்கி உபயோகப்படுத்தி வந்த மூலிகை மருத்துவப் பொருளாகும் . எனவே மனிதனாகப் பிறந்த அனைவருமே இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இப்பூவுலகிற்கு வந்த நோக்கம் முடிந்து கயிலாயத்திலிருந்து வந்த வெள்ளை யானையில் ஏறி கயிலாயம் செல்லலானார். இதனையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் என்ற சுந்தரரின் உற்ற தோழர் தானும் சுந்தரருடன் கயிலை செல்ல விரும்பி தனது குதிரையில் ஏறி அதன் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி சுந்தரரை பின்பற்றி அவருடன் கயிலாயம் செல்லலானார்.\nஇவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட அவ்வையார் தானும் அவர்களுடன் கயிலாயம் செல்ல விரும்பினார். இதற்காக தான் செய்து கொண்டிருந்த வினாயகர் பூசையை அவசர அவசரமாக செய்யலானார். அப்பொழுது வினாயகர் பெருமான் நேரில் தோன்றி “அவ்வையே நீ அவசரப்படாமல் எப்பொழுதும் போல் நிதானமாக உனது பூசைகளைச் செய். அவர்களிற்கு முன்னே உன்னை நான் கயிலாயத்திற்க�� கொண்டு சென்று சேர்க்கிறன் ” என்று கூறினார். அவ்வையாரும் நிதானமாக பூசைகளைச் செய்து வினாயகர் அகவலையும் பாடினார். வினாயகரும் தான் கூறியபடி அவ்வையாரை தனது தும்பிக்கையினால் தூக்கி சுந்தரரிற்கும்,சேரமானிற்கும் முன்பாக கயிலாயத்தில் சேர்ப்பித்தார்.\nவினாயகர் அகவல் வினாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குவதுடன், யோக முறைகளில் ஒன்றான குண்டலிணி யோகம் பற்றியும் சிறப்பாக விளக்குகிறது. அகவுதல் என்றால் மனம் ஒடுங்கிய நிலையில் ஓதுதல் ஆகும். வினாயகர் அகவலின் மொழி எளிமையும், இசைப் பண்பும், மந்திர ஆற்றலும் மிகவும் சிறப்பானதாகும். மொழி எளிமைக்கு எடுத்துக்காட்டாக அகவலின் முதல்வர் வினாயகரை மனம் ஒன்றி இந்த அகவலை ஓதினால் அவரின் தோற்றத்தை நம் கண் முன்னே கொண்டு வரக் கூடிய அளவிற்கு தற்காலத்தில் வழக்கத்தில் உள்ள சொற்கள் கையாளப்பட்டிருக்கிறது. தனக்கு தெரிந்த மொழியில் ஓதுகின்ற பக்தனின் உள்ளத்துடன் ஒன்றி சொற்கள் சொல்லப் பட வாய்ப்புகள் அதிகம். இதனால் மன ஒருமுகப்பாடு சுலபமாக கிடைக்கிறது. இதனையே மாணிக்கவாசகர் “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇப்பாடலின் இசைப்பண்பானது அகவலை இசையுடன் ஓதும் போது உள்ளத்தின் உணர்ச்சி அலைகளை தட்டி அலை அலையாக எழுந்து பெருகச் செய்கிறது. இந்த அலைகள் நம்மைச் சுற்றியுள்ள வான் மண்டலத்திலுள்ள அதே அதிர்வினையுடைய அலைகளை அசைக்கத் தொடங்குகிறது. இதனால் அகமும் புறமும் இசைந்து ஒலிக்கத் தொடங்குகிறது. இப்படி அகமும் புறமும் இசைந்து ஒலிப்பதே சித்தர்கள் காட்டிய ஞான வழியாகும். ஒரே அதிர்வெண்ணைக் கொண்ட இரண்டு பொருட்களில் ஒன்று அதிரும் போது மற்றது தானகவே அதிரும் என தற்கால விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது.\nபாதச் சிலம்பு பலஇசை பாட\nபொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்\nவண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்\nபேழை வயிறும் பெரும் பாரக் கோடும்\nவேழ முகமும் விளங்கு சிந்தூரமும்\nஅஞ்சு கரமும் அங்குச பாசமும்\nநெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்\nநான்ற வாயும் நாலிறு புயமும்\nமூன்று கண்ணும் மும்மதச் சுவடும்\nஇரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்\nதிரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்\nகுளிர்ச்சியும் நறுமணமும் உடைய செந்தாமரைப் பூவின்நிறத்தை���ுடைய பாதங்களில் அணிந்துள்ள சிலம்பு பலவிதமானஇசை ஒலிகளை எழுப்ப, இடுப்பினிலே பொன்னாலான அரைஞாண்கயிறும், அழகிய வெண்பட்டு ஆடையும் அழகிற்கு மேலும்அழகேற்ற, பெரிய பேழை போன்ற வயிறும், பெரிய உறுதியானதந்தமும், யானை முகமும், நெற்றியில் ஒளிவீசும் குங்குமப்பொட்டும், ஐந்து கைகளும், அவற்றில் இரண்டில் அங்குசம், பாசம் ஆகிய ஆயுதங்களும், மிகப் பெரிய வாயும், நான்கு பருத்தபுயங்களும், மூன்று கண்களும், மூன்று மதங்களின் கசிவினால்உண்டாண சுவடு போன்ற அடையாளங்களும், இரண்டு காதுகளும், ஒளிவீசுகின்ற பொன்கிரீடமும், மூன்று நூல்கள் சேர்த்து திரித்துசெய்யப்பட்ட முப்புரி நூல் அலங்கரிக்கும் அழகிய ஒளிவீசுகின்றமார்பும்\nசொற்பதங் கடந்த துரிய மெய்ஞான\nஅற்புதம் நின்ற கற்பகக் களிறே\nமுப்பழம் நுகரும் மூசிக வாகன\nதிருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்\nபொருந்தவே வந்தென் னுளந் தன்னில் புகுந்து\nதிருவடி வைத்து திறமிது பொருளென\nவாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி\nகோடாயுதத்தால் கொடு வினை களைந்தே\nசொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும்நிலையில் உண்மையான ஞானமானவனே, மா,பலா,வாழை ஆகியமூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே, மூஞ்சூறினைவாகனமாக கொண்டவரே, இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ளவேண்டி, தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே,மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்துஎறிபவரே, திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்துஎழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சரமந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடையஉள்ளத்தில் புகுந்து, குரு வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சைமுறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையானநிலையான பொருள் எது என்று உணர்த்தி, துன்பமில்லாமல்என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்குஅருள் செய்து, கோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளைஅகற்றி\nஉவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்\nதெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி\nஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்\nஇன்புறு கருணையின் இனிது எனக்கருளிக்\nகருவிகள் ஒடுங்கும் கருத்து அறிவித்து\nஇருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து\nதலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி\nமலமொரு மூன்றின மயக்கம் அறுத்தே\nஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்\nஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி\nஆறு ஆதாரத்து அங்குச நிலையும்\nபேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே\nவெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனதுகாதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாதஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி, தங்கள் இனியகருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்துபொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினைஇனிதாக எனக்கு அருளி, மேலே சொன்ன ஐந்து பொறிகளும்ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, நல்வினை தீவினை என்றஇரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளைநீக்கி, 1) சாலோகம் 2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்குதலங்களையும் எனக்கு தந்து, 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்றமூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து,உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும்ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, 1) மூலாதாரம் 2)சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞைஎன்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாகபேச்சில்லா மோன நிலையை அளித்து,\nகடையில் சுழுமுனை கபாலமும் காட்டி\nமூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்\nநான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்\nகுண்டலணி அதனிற் கூடிய அசபை\nவிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து\nஅமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்\nகுமுத சகாயன் குணத்தையும் கூறி\nஉடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி\nஇடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்கநாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியானசுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக்காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்றுமண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழுபாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசாமந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி,மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால்எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ளசகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின்நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின்இயக்கத்தையும், குணத்தையும் கூறி, இடையிலிருக்கும் சக்கரமானவிசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும், உடலில்உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளை���ும் காட்டி,\nசண்முக தூலமும் சதுர்முக சூக்குமமும்\nபுரியட்ட காயம் புலப்பட எனக்கு\nதெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி\nகருத்தினில் கபால வாயில் காட்டி\nஇருத்தி முத்தி இனிதெனக்கு அருளி\nஎன்னை அறிவித்து எனக்கு அருள் செய்து\nமுன்னை வினையின் முதலைக் களைந்து\nவாக்கும் மனமும் இல்லா மனோலயம்\nதேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து\nஇருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன\nஅருள் தரும் ஆனந்தத்து அழுத்தி யென் செவியில்\nஉருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்குஎளிதில் புரியும்படி அருளி, மூலாதாரம் முதல் சகஸ்ரதளம்வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன்மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபாலவாயிலை எனக்கு காட்டித் தந்து, சித்தி முத்திகளை இனிதாகஎனக்க அருளி, நான் யார் என்பதை எனக்கு அறிவித்து, பூர்வஜென்ம கன்ம வினையை அகற்றி, சொல்லும் மனமும் இல்லாதபக்குவத்தை எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங்களைதெளிவாக்கி, இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றேஅடிப்படையானது என்பதை உணர்த்தி, அருள் நிறைந்தஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாக கூறி\nஅல்லல் களைந்தே அருள் வழிகாட்டி\nசத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்\nசித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி\nஅணுவிற்கு அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய்\nகணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி\nவேடமும் நீறும் விளங்க நிறுத்திக்\nகூடும் மெய்த் தெண்டர் குழாத்துடன் கூட்டி\nஅஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை\nதத்துவ நிலையை தந்து எனை ஆண்ட\nவித்தக வினாயக விரை கழல் சரணே\nஅளவில்லாத ஆனந்தத்தை தந்து, துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி அருள்வழி எது எனக்காட்டி, சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி,சிறியனவற்றிற்கெல்லாம் சிறியது பெரியனவற்றிற்கு எல்லாம்பெரியது எதுவோ அதை கணுமுற்றி நின்ற கரும்பு போல என்உள்ளேயே காட்டி, சிவவேடமும் திருநீறும் விளங்கும்நிலையிலுள்ள உள்ள உண்மையான தொண்டர்களுடன்என்னையும் சேர்த்து, அஞ்சக் கரத்தினுடைய உண்மையானபொருளை எனது நெஞ்சிலே அறிவித்து, உண்மை நிலையைஎனக்குத் தந்து என்னை ஆட்கொண்ட ஞான வடிவான வினாயகப்பெருமானே மணம் கமழும் உமது பாதார விந்தங்கள் சரணம்.\nஎல்லாம் வல்ல வினாயகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் சகல வளமும் சகல நலமும் பெறுவோமாக\n���ன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம், நீங்களே பாக்கலாம்\nThank : http://thirumanamaalai.co.in/astrological.php ஆண் மற்றும் பெண் ஜாதகத்திற்கு பொருந்தக்கூடிய நட்ஷத்திரம் மற்றும் இராசிகள் பற்றிய வ...\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nநீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் - மிஸ்டிக்செல்வம்\nசோடசக்கலை யைப் பின்பற்றுங்கள் எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/10-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-05-26T02:28:00Z", "digest": "sha1:J7TTGE6IJCOD4GULA5TFT6H5GBNUWSHT", "length": 11951, "nlines": 112, "source_domain": "www.pannaiyar.com", "title": "10 பொருத்தம் அமைந்தும் திருமண வாழ்க்கை ஏன் ? - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\n10 பொருத்தம் அமைந்தும் திருமண வாழ்க்கை ஏன் \n10 பொருத்தம் அமைந்தும் திருமண வாழ்க்கை ஏன் \nதிருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் வரன்கள் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள்.\nஜோதிடர் ஏதோ சொல்கிறார், நாங்களும் கேட்கிறோம் என்று தான் இந்த கேள்விக்கு நம்மில் பலர் பதில் சொல்வார்கள்.\nநீங்களும் அந்த பத்து பொருத்தம் என்னவென்று அறிய வேண்டாமா\n1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.\n2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.\n3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.\n4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்.\n5. யோனிப் பொருத்தம் : இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.\n6. ராசிப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.\n7. ராசி அதிபதி பொருத்தம் : குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.\n8. வசிய பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.\n9. ரஜ்ஜூப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.\n10. வேதைப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம். இந்த பொருத்தம் ஓ.கே. என்றால் தான், பின்னாளில் வாழ்வில் பிரச்சினைகள் அதிகம் இருக்காது.\nஇந்த பத்து பொருத்தங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.\nபத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம் இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு என்பது ஜோதிட கருத்து. இதை பலர் கண்டு கொள்வதே இல்லை.\nபத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரமே வலியுறுத்துகிறது.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/07/1993-dawud-ibrahim-surrender/", "date_download": "2018-05-26T02:55:53Z", "digest": "sha1:ESK4LICHIZTGMB223NXGTJJ4IHRTJEVL", "length": 7538, "nlines": 78, "source_domain": "hellotamilcinema.com", "title": "1993ல் தாவூத் சரணடையத் தயாராக இருந்தான் – ராம்ஜெத்மலானி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / நாலாம் உலகம் / 1993ல் தாவூத் சரணடையத் தயாராக இருந்தான் – ராம்ஜெத்மலானி\n1993ல் தாவூத் சரணடையத் தயாராக இருந்தான் – ராம்ஜெத்மலானி\n1993ல் மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 350பேர் இறந்துபோயினர். 1200 பேர் காயமடைந்தனர். 20 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த விஷயத்தை பற்றி ராம்ஜெத்மலானி புதிதாக திரியை பற்ற வைத்துள்ளார்.\nராம்ஜெத்மலானி சில தினங்களுக்கு முன்பு கூறுகையில், மும்பைத் தாக்குதலுக்கு காரணகர்த்தா என்று தாவூத்தை உளவுத்துறை குற்றம் சாட்டிய வேளையில் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானிலிருந்து இந்தியா கிளம்பி வந்து சரணடையத் தயாராக இருந்ததாகவும், தன்னை துன்புறுத்தாமல் வீட்டுக் காவலில் வைத்திருக்க ஒப்புக் கொண்டால் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயார் என்றும் கூறியிருக்கிறான். இதை எழுத்து மூலம் ராம்ஜெத்மலானி சரத் பவாருக்கு தெரிவித்திருக்கிறார். ஆனால் அப்போது மஹாராஷ்ட்ரா முதல்வராக இருந்த சரத் பவார் இதைப் பற்றி கண்டுகொள்ளவேயில்லையாம்.\nஇப்ராஹிம் சரணடைய விரும்பியதாக இதற்கு முன்பு டெல்லி போலீஸ் தலைவர் நீரஜ் குமாரும் கூறியிருக்கிறார். அதற்குப் பின் வந்த மன்மோகனின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் தாவூத் மேட்டரை கண்டுகொள்ளவேயில்லையாம். ஏன் \nபாகிஸ்தானையும் துரோகிகள் என்று கை காட்ட முடியாதே. பா.ஜ.கவும் காங்கிரஸூம் பாகிஸ்தான் மற்றும் அங்குள்ள தீவிரவாத இயக்கங்களை வைத்து தானே வட இந்தியாவில் பிழைப்பு நடத்துகின்றன. அது முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்கிற சிந்தனை தான் காரணம்.\nஇப்போது பா.ஜ.க. சரத் பவார் இந்த விஷயத்தில் பதில் சொல்லவேண்டும் என்று கேட்கிறது. இதையொட்டி தேசபக்தி எழுச்சி தரும் உரை வீச்சுக்களை இனி பா.ஜ.க விடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம்.\nஹஜ் யாத்திரையில் நெரிசல் விபத்து நடந்தது எப்படி \nயாகுப் மேமானின் முகத்தை கடைசியாகக் காட்ட மறுத்த காவல்துறை \n‘நான் ஆர்.எஸ்.எஸ் ஊழியன் தான். அதனால் என்ன’ – அருண் சாதே.\nஆக்ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanaadhavan.blogspot.com/2009/12/blog-post_08.html", "date_download": "2018-05-26T02:21:55Z", "digest": "sha1:BFAVFTJX7BR63ZIN4RZIXAJNPLDRDXVH", "length": 33597, "nlines": 314, "source_domain": "nanaadhavan.blogspot.com", "title": "\"குப்பைத்தொட்டி\": ப்ப்ப்ப்பா.....", "raw_content": "\n\"இது என் எண்ணங்களை எழுத்துக்களாக சேகரிக்குமிடம்\"\n’பா’ - படத்தின் பெயர் போடும் விதத்திலேயே அனைவரையும் நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர். ஜெயாபச்சன் அனைவரின் பெயரையும் சொல்லி, அறிமுகம் ‘அமிதாப் பச்சன்’ என சிரித்துக் கொண்டே கூறுவது ரசிக்கமுடிகிறது. ‘அறிமுகம்’ என்பது முழுக்க முழுக்க உண்மை என்பது படத்தைப் பாத்ததும் உணர முடிகிறது.\nஆரம்பகாட்சியில் அபிஷேக் கையில் விருது வாங்க Auroவாக அமிதாப் வரும் போது, இது அழுகாச்சி படமோ என நினைத்துக் கொண்டிருக்கும் போதே தன் கிங்காங் சேட்டையை ஆரம்பித்து நம்மை கலகலப்பூட்டுகிறார். Auro அபிஷேக் மகனா வித்யாபாலனும் அபிஷேக்கும் காதலர்களா என அடுக்கடுக்கான கேள்விகளையும், திடீர் திருப்பங்களையும் வைக்காமல் முதல் 10 நிமிடத்தின் பாடலில் அனைத்தையும் தெளிவாக்கிவிடுவது புதுமை.\nபின்பு Auro தன் அப்பா அபிஷேக் எனத் தெரிவது தான் பெரிய திருப்பமாக இருக்கும் என நினைத்தால் அதுவும் முதல் பாதியிலேயே மிகச் சாதாரண காட்சியிலேயே சொல்லப்படுகிறது. அதுவும் புதுமை. பின்பு கதை எதை நோக்கி தான் செல்கிறது என கேள்வியை வைத்தால் மிகச்சாதாரணமான அல்லது எதிர்ப்பார்த்த இலக்கை நோக்கியே செல்கிறது.\nஅமிதாப் சிறுவனாக நடித்துள்ளார் என்பதை தவிர இப்படம் முழுக்க முழுக்க மசாலாப்படமே. கண்டதும் காதல், அரசியல்வாதியாக குடிசைவாசிகளுக்கு நல்லது செய்வது, கேமரா முன் வீரவசனம் பேசுவது, சிறுவன் வயதுக்கு மீறின வசனம் பேசுவது என ஒரு மசாலாப்படத்திற்கான அனைத்து அம்சங்கள் இருந்தும் படத்தை வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்வது அமிதாப்.\n’அமிதாப்’ அனைவரும் சொல்வது போல திரையில் இவரை பார்க்கமுடியவில்லை. அந்த ஆளுமையென்ற கிண்ணம், பன்னிரெண்டு வயது சிறுவனாக, நடை, பாவனை என நிற்கும் போது நிரம்பித்தான் போகிறது. அதற்கு மேல் நடிக்கும் போது கிண்ணத்திலிருந்து வழிந்தோடுவது போல மனதில் எதுவும் நிற்கவில்லை. அமிதாப் தான் அந்த சிறுவன் என்ற எண்ணம் திரையில் காணும் போது வர மறுக்கிறது. ஆனால் பன்னிரெண்டு வயது சிறுவனாக அவர் பேசும் வசனங்கள், அதிலுள்ள நக்கல்கள் என எதையும் ஏற்கமுடியவில்லை. அதிகபிரசங்கிதனமாகத்தான் தோன்றுகிறது. அச்சமயத்தில்(மட்டும்) இது அமிதாப் என்கிற எண்ணம் வந்து சமாதானம் செய்கிறது :)\nவித்யாபாலன். இவரை முதன் முதலில் ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தம் இட்டு பின்பு நடிக்க தெரியவில்லை என்று மாற்றிவிட்டார்களாம். பின்பு தான் ஹிந்தி திரையுலகிற்கு சென்றிருக்கிறார். இப்படத்தை மட்டும் அவரை நிராகரித்த இயக்குனர் பார்த்தால் நிச்சயம் வருத்தப்பட வாய்ப்புண்டு. பல பக்கங்கள் பேச வேண்டியதை இவரின் முகபாவங்களும், கண்களும் நமக்கு உணர்த்துகின்றன. பக்குவப்பட்ட நடிப்பாக தோன்றுகிறது. தொய்வான பல காட்சிகளில் இவர் தூக்கி நிறுத்துகிறார்.\nஅபிஷேக் சொல்லிக்கொள்ளும்படியான நடிப்பு இல்லையென்றாலும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இவரின் அரசியல் சார்ந்த காட்சிகள் படத்தின் வேகத்தை குறைக்கின்றன. இவ்வளவு விரிவாக அக்காட்சிகள் தேவையா என தோன்றுகிறது.\nஇசை & பின்னணி இசை...... சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்டு கேட்டு அனுபவியுங்கள் :)\nபடம் முழுதும் கூர்மையான மற்றும் நகைச்சுவையான வசனங்கள். ஒவ்வொரு காட்சிக்கும் சிரிக்க முடிகிறது. பாரெஷ் ராவல், அருந்ததி ஆகியோரின் நடிப்பும் குறிப்பிடும்படி உள்ளது.\n\"The very rare Father-son Son-father story...\" என்று சொல்லி அதற்குண்டான ஒரு அடர்த்தியான காட்சியமைப்புகள் இல்லாமல் இருப்பது படத்தின் பலவீனம். இரண்டு நாட்கள் தந்தையோடு வெளியே சுற்றுகிற போது வருகிற ஒரு பாடலின் நடுவே காண்பிக்கப்படும் காட்சிகளை தவிர வேறு எந்த இடத்திலும் ஈர்ப்பு இல்லை.\nஒரு சிறுமியை வைத்து மிக எளிமையாக க்ளைமாக்ஸை முடித்திருப்பது மிக அழகு. புத்திசாலிதனமும் கூட. இயக்குனருக்கு பாராட்டுக்கள். க்ளைமாக்ஸ் அனைவரையும் நெகிழச் செய்யும் காட்சி. அதற்கு மிகமுக்கிய காரணம் இளையராஜா. முன்னிருக்கையில் இருந்த பெண்மணி படம் முடிந்தும் எழுந்து வர மனமில்லாமல் அழுதுகொண்டே இருந்தார்.\nபடத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.\nடிஸ்கி: எவன்யா இது “பெஞ்சமின் பட்டன்” கதைன்னு சொன்னது போஸ்டர் பார்த்து கதை சொல்ற க்ரூப்பா இருக்குமோ போஸ்டர் பார்த்து கதை சொல்ற க்ரூப்பா இருக்குமோ அதுக்கும் இதுக்கும் அணு அளவு கூட சம்பந்தம் கிடையாது.\n31 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:\nஅப்போ டோரண்ட்ல ரிலீசான உடனே பாத்துற வேண்டியதுதான்.\nபடத்துல இம்புட்டு ப் இருக்குன்னு இப்பத்தான் தெரியுது\nநல்லா திருப்தியா படம் பார்த்து பார்க்க சொல்லிட்டீங்க பார்த்துடுவோம்\nபடத்துல இம்புட்டு ப் இருக்குன்னு இப்பத்தான் தெரியுது//\nஒரு படம் விடுவது கிடையாதா\nஅதுத்த வாரம் புலி உறுமபோகுது\nரெண்டு நாளா இங்க டிக்கெட் கிடைகல, சரின்னு டோரன்ட் டவுன்லோட் போட்டாச்சு.\nஆமா.. ஆமா.. பார்த்துட்டுதான் மறுவேளை பாப்பாரு\nபாஸ்..நல்ல விமர்சனம்..தங்கள் பார்வையும், கானாவின் விமர்சனமும் படத்தை பார்க்கத் தூண்டுகிறது\nஅருமையான இடுகை மற்றும் விமர்சனம் ஆதவன். மிகவும் ரசித்தேன். படத்தைப் பார்க்க வேண்டும்.\nஆமா.. ஆமா.. பார்த்துட்டுதான் மறுவேளை பாப்பாரு\nகலையோட குசும்புக்கு அளவே கிடையாது :))\nஆதவா உன்னோட பார்வையில் நல்லாயிருக்கு விமர்சனம்.\n\\\\இவரை முதன் முதலில் ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தம் இட்டு பின்பு நடிக்க தெரியவில்லை என்று மாற்றிவிட்டார்களாம்\\\\\nபடம் பெயர் மனசெல்லாம்...வித்யாவுக்கு பதில் த்ரிஷா நடிச்சிருப்பாங்க..ஸ்ரீகாந்த் நாயகன்.\n\\\\\"The very rare Father-son Son-father story...\" என்று சொல்லி அதற்குண்டான ஒரு அடர்த்தியான காட்சியமைப்புகள் இல்லாமல் இருப்பது படத்தின் பலவீனம்\\\\\n;))) செல்லம்...அப்போ என்ன செய்யனுமுன்னு எதிர்பார்க்குற...தன்னோட அப்பா வயசாகுற ஒரு பையன் தனக்கு இருக்குறதே அடர்த்திதான்ய்யா..;)\nபடத்தை பார்க்க போகும் அனைவருக்கும் தயவு செய்து பெயர் போடுவதறக்கு முன்னாலேயே போயிடுங்க...இல்லைன்னா அழகான ஒரு அறிமுகத்தை மிஸ் பண்ணிடுவிங்க ;))\nபார்க்கவே போறதில்லைனாலும்.. பொது அறிவுக்கு இது உதவும்.. நல்லாருக்கு விமர்சனம்.. ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா..\nபோஸ்டர் பாத்து சொன்னாலும், படம் பாத்து சொன்னாலும் - கண்டிப்பா இது பெஞ்சமின் பட்டன் பாதிப்பு தான். பிட்ஸ்ஜெரல் கதை கிட்டத்தட்ட நூறு வருசம் பழைய கதை. பெஞ்சமின் பட்டன் கதையே குட்டிச்சுவர் செஞ்சுட்டாங்க படத்துல. இதுல இன்னும் மோசமா எடுத்திருப்பாங்க; அதான் நீங்களே சொல்லிட்டீங்களே காதல் பாட்டு டூயட்டுனு . போஸ்டரைப் பாத்தாலே பயமா இருக்குங்க.\nநன்றி ஷாகுல். தியேட்டர்லயே பார்க்கலாம் :)\nநம்ம விமர்சனம் கொஞ்சம் அழுத்தமா இருக்கட்டுமேன்னு சேர்த்தது ஹி ஹி\nநான் பார்த்த தியேட்டர்ல கூட்டம் குறைவு தான் பாலா. அப்புறம்.... சொல்ல முடியாது புலி உறுமுதுவும் பார்த்தாலும் பார்ப்பேன் :)\n‘ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா’ ஜெயாபச்சன் நடிச்சு வருதாம். வரும் போது பார்க்கலாம்\nபாருங்க பாஸ் பாருங்க :)\nஆமா செந்தில் கலைக்கு குசும்பு அதிகமாகிட்டே போகுது. பயபுள்ளைக்கு கல்யாணத்த சீக்கிரம் பண்ணி வச்சிடனும் :)\n//;))) செல்லம்...அப்போ என்ன செய்யனுமுன்னு எதிர்பார்க்குற...தன்னோட அப்பா வயசாகுற ஒரு பையன் தனக்கு இருக்குறதே அடர்த்திதான்ய்யா..;)//\nநான் சொல்ல வந்தது அபிஷேக்கு அமிதாப் மேல ஈர்ப்பு வருவதற்கான வலிமையான காட்சிகள் இல்லை. வெறும் நோய்யால பாதிக்கபட்டவன்ற அனுதாபத்தால தான் அவன்கூட முதல்ல பழகுறாரு. அதன் பிறகு வந்த காட்சிகள் அந்தளவுக்கு ரெண்டு பேருக்கும் நெருக்கம் வருவதற்கான காட்சிகளா இல்லைன்னேன் :)\nநன்றி சின்ன அம்மணி (எப்படி எழுதினாலும் முதலாளியம்மாவை கூப்பிட மாதிரியே இருக்கு :))\nஅப்படியெல்லாம் ஒரே அடியா சொல்ல முடியாதுங்க. அந்த படத்துல பிறக்கும் போதே வயசானவா பிறந்து சாகும் போது இளமையா சாகுறான். ஆனா இதுல கதையே வேற. எதுக்கும் பார்த்துட்டு சொல்லுங்க :)\nகருத்துக்கு நன்றி அப்பாதுரை :)\nநம்ம விமர்சனம் கொஞ்சம் அழுத்தமா இருக்கட்டுமேன்னு சேர்த்தது ஹி ஹி //\nரொம்பவே அழுத்தமா இருக்கு பாஸ் :)\nநல்லா எழுதியிருக்கீங்க. ஹிந்தி தெரியாத எனக்கு புரிஞ்சிடுச்சுன்னா பார்த்துக்கோங்களேன் ;)\nஅமிதாப்போட வசீகர குரல் இல்லாம எப்படி பாஸ் படம் பாக்கறது.\n// அமிர்தவர்ஷினி அம்மா said...\nநல்லா எழுதியிருக்கீங்க. ஹிந்தி தெரியாத எனக்கு புரிஞ���சிடுச்சுன்னா பார்த்துக்கோங்களேன் ;)//\n//அமிதாப் தான் அந்த சிறுவன் என்ற எண்ணம் திரையில் காணும் போது வர மறுக்கிறது.//\nஸ்பெஷல் கேமரா வச்சுல்ல படம் பிடிச்சாங்களாம், அதுனாலயா இருக்கும்.\n//அச்சமயத்தில்(மட்டும்) இது அமிதாப் என்கிற எண்ணம் வந்து சமாதானம் செய்கிறது :)//\n(அநத கேமரா பத்தியோ, நோயைப் பத்தியோ யாருமே விவரம் எழுத மாட்டேங்குறீங்க).\nபடிச்சுட்டு, சேரனைப் போல குலுஙி குலுங்கி அழுவீங்களோ\nதூர்தர்ஷனோட என்னோட ஹிந்தி முடிஞ்சி போச்சி..\nஏக் காவ் மே, ஏக் ரஹதாத்தா.. :)\nபடம் பார்க்க தூண்டுகிறது உங்கள் விமர்சனம்\nவிமர்சனம் நல்லா இருக்கு அண்ணா. படம் பாக்கனுமா என்ன\nஅருமையான விமர்சனம். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு ஆழமான விமர்சனம். படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள்.\nஅழகான விமர்சனம். அசத்துங்க ஆதவன்\nஅருமையான இடுகை மிகவும் ரசித்தேன்.\n//நல்லா எழுதியிருக்கீங்க. ஹிந்தி தெரியாத எனக்கு புரிஞ்சிடுச்சுன்னா பார்த்துக்கோங்களேன் ;)//\nபாஸ் இதுக்கு என்னைய திட்டியிருக்கலாம். விமர்சனம் தமிழ்ல தானே எழுதியிருக்கேன் பாஸ் :)\n//அமிதாப்போட வசீகர குரல் இல்லாம எப்படி பாஸ் படம் பாக்கறது.\nஆமா பாஸ். அதென்னவோ சரிதான்\n//படிச்சுட்டு, சேரனைப் போல குலுஙி குலுங்கி அழுவீங்களோ\nஉங்க பின்னூட்டத்தை படிச்சுட்டு இப்படி தான் அழத்தோணுது. ஆளாளுக்கு இப்படி கலாய்கிறீங்களே :)\nஇந்த படம் பார்க்க அந்த ஹிந்தி போதும் கணேஷ் :)\nஆமாங்க விஜய். நன்றி :)\nநன்றி ஸ்ரீமதி. என்ன கேள்வி இது. ரங்கமணிகிட்ட கூட்டிட்டு போகச்சொல்ல வேண்டியது தானே\n//டிஸ்கி: எவன்யா இது “பெஞ்சமின் பட்டன்” கதைன்னு சொன்னது போஸ்டர் பார்த்து கதை சொல்ற க்ரூப்பா இருக்குமோ போஸ்டர் பார்த்து கதை சொல்ற க்ரூப்பா இருக்குமோ அதுக்கும் இதுக்கும் அணு அளவு கூட சம்பந்தம் கிடையாது. //\nயோவ் தேவுடு அருமையான விமர்சன்மும் டிஸ்கியும்,பால்கி பால்கிதான்\nசுவாரஸியங்களும், இரகசியங்களும் நிறைந்தவன். இரகசியங்கள் அறிய aadhavanssk@gmail.com\nகலக்கும் பதிவர்கள் - பஞ்சாமிர்தம்\nமுதல் முறை விடுமுறைக்குச் சென்னை சென்ற சமயம் அது. நானும் முதல் முறை ஆதலால் நிறைய ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டு சென்றேன். அம்மா யார் யாருக்கோ ப...\nரொமான்ஸ் படங்கள் (18+ மட்டும் ப்ளீஸ்ஸ்)\nகை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம்\nசட்டை பேண்ட் என எல்லா��் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர். அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன...\n” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பல்வரிசையும், ரெட்டை சடை பின்னலும் ஒல்லியான உருவமு...\nமாஞ்சா - விக்கி பீடியா\n\"லொட்டாயை சரியா புடிக்க தெரியில நீயெல்லாம் எதுக்குடா காத்தாடி விட வந்த\" \"மச்சி ஆறாம் நம்பர் நூலை வச்சே நம்மளை வெட்டிட்டான்ட...\nஅல்கஸார் ஷோ - தாய்லாந்து\n\" \"ஆமாம்\" வேகமாக தலையாட்டினான் டூரிஸ்ட் கைடு. மனதுக்குள் கொண்டாட்டம் தான். \"தாய் பெண...\nமுடியல கதைகள் - 1 ”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” ம...\nதாயகம் மறக்க வைத்த தாய்லாந்து\n அப்படின்னு ஆரம்பிச்சு டெல்லி, சிம்லா, சிங்கப்பூர், மலேசியா, இல்ல இல்ல சுவிஸ் போலாம்னு எங்க எங்கயோ சுத்தி கடைசியா எல்லாரும் ஒன்னா வந்து...\nஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும் 100 ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக...\nகாலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் ஏதாவது ப்ரபோஸ் வந்திருக்கான்னு பார்ப்பவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/&id=29218", "date_download": "2018-05-26T02:20:22Z", "digest": "sha1:IG7Q44ZF2QVZAR4HVBY67MK3EQEJAVB4", "length": 8310, "nlines": 80, "source_domain": "samayalkurippu.com", "title": " இளநீர் ஆப்பம் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil\nபிரெட் பஜ்ஜி | bread bajji\nபச்சரிசி - 1 கப்\nபுழுங்கல் அரிசி - 1 கப்\nஇ��நீர் - 1 கப்\nஈஸ்ட் - ஒரு ஸ்பூன்\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nஅரிசி வகைகள், உளுந்து சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் இளநீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும்.\nஆப்பம் சுடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஈஸ்ட்டை மிதமான பாலில் கலந்து, பத்து நிமிடம் கழித்து மாவுக் கலவையில் சேர்க்கவும்.\nபிறகு, ஆப்பச்சட்டியில் எண்ணெய் விட்டு ஆப்பங்களாக வார்த்து எடுக்கவும்.\nதேவையான பொருட்கள்: வரகரிசி – 1 கப்பாசிபருப்பு - கால் கப்ஓமம் – 1ஸ்பூன்மோர் – 2 கப்பச்சை மிளகாய் – 4 மாங்காய் – துருவல் - ...\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil\nதேவையான பொருள்கள்கோதுமை - 1 கப்நாட்டு சர்க்கரை - கால் கப்நெய் - ஸ்பூன்தேங்காய் தருவல் - 3 ஸ்பூன்செய்முறை.கோதுமையை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ...\nதேவையான பொருள்கள்.கோதுமை மாவு - அரை கப்ராகி மாவு - அரை கப்உப்பு - தேவையான அளவு ஸ்டஃப்பிங்க்கு...உருளைக்கிழங்கு - 1கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்உப்பு, ...\nமுள்ளங்கி பரோத்தா| radish paratha\nதேவையானவை:கோதுமை மாவு- 2 கப்முள்ளங்கி துறுவல் - 2 கப் கொத்தமல்லி- சிறிதளவுபச்சைமிளகாய்- 2சீரகம்- 1 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்உப்பு- தேவையான அளவுஎண்ணெய்- தேவையான ...\nமரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai\nதேவைாயன பொருள்கள் அரை வேக்காடு வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 கைப்பிடி காய்ந்த மிளகாய் - காரத்துக்கேற்ப பூண்டு ...\nமுட்டை கொத்து சப்பாத்தி| egg kothu chapati\nதேவையான பொருள்கள்சப்பாத்தி - 5 முட்டை- 2 நறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 2நறுக்கிய குடை மிளகாய் - 1இஞ்சி பூண்டு விழுது- 2 ...\nதேவையான பொருள்கள்ப்ரெட்துண்டுகள் - 6 நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 3 நறுக்கிய இஞ்சி -1 ஸ்பூன் நறுக்கிய பூண்டு - 1 ...\nராகி இனிப்பு தோசை|ragi sweet dosa\nதேவைாயன பொருள்கள் கேழ்வரகு மாவு - 1 கப்அரிசி மாவு - 2 ஸ்பூன்தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன்பொடித்த வெல்லம் - அரை கப்நெய் - தேவையான ...\nகேரட் ரவா இட்லி|carrot rava idli\nதேவையான பொருள்கள் வறுத்த வெள்ளை ரவை - ஒரு கப்தயிர் - ஒரு கப்கேரட் - 2 தேங்காய் - சிறிதளவுமுந்திரி - 3 இஞ்சி - ...\nதேவையான பொருள்கள்நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் - 1 கப் மிளகாய்தூள��� - 1 ஸ்பூன்மஞ்சள்தூள் - கால் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-05-26T02:19:27Z", "digest": "sha1:YS676IZJ25W37FJJZHKGADTJPDKXBLRK", "length": 5522, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அச்சத்தை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநரேந்திரமோடி அரசு 4 வருடங்களை பூர்த்திசெய்கிறது\nவளர்ச்சியின் பலன்கள் பரமஏழைகளை சென்றடைந்துள்ளது\n149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த குமாரசாமி மோடியை பற்றி பேசலாமா\nடேம் 999 திரைபடத்தை தமிழகத்தில் வெளியிட தடை\nமுல்லை பெரியாறு அணை குறித்து பொது மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் டேம் 999 திரைபடத்தை தமிழகத்தில் வெளியிட அரசு தடைவிதித்துள்ளது. இதற்க்கான உத்தரவை முதல்வர்_பிறப்பித்ததாக அரசு செய்திகுறிப்பு தெரிவிக்கிறது .இந்த திரைபடம் மக்களிடையே பீதியை ......[Read More…]\nNovember,24,11, — — அச்சத்தை, அணை, உருவாக்கும், குறித்து, டேம் 999, பொது, மக்களிடையே, முல்லை பெரியாறு\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nகல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veetupura.blogspot.com/2009/05/blog-post_02.html", "date_download": "2018-05-26T02:07:06Z", "digest": "sha1:KWQHIBXDSZTYEH7LQPCNQF6IIZLHMPHN", "length": 29007, "nlines": 517, "source_domain": "veetupura.blogspot.com", "title": "வீட்டுப்புறா: மானுடம் உய்ய வா மழையே !!!!", "raw_content": "\nமானுடம் உய்ய வா மழையே \nகதறச்சிதறல்கள் என் காதுகளில் ...\nஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்\nசிந்திக்கத் தூண்டிய சமூக அக்கறை கொ���்ட கவிதை.\nஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்\nசமீபத்தில் (ரெண்டு வாரத்துக்கு முன்னே) இதை பத்தி என் நண்பர் ஒருத்தர்கிட்ட பேசும்போது அவர் சொன்ன ஒரு ஆச்சர்யமான விச்யம் என்னான்னா..\n“நமக்கும் இயற்கைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது, \"We are living in randomized actions..thats all \" என்றார் நெற்றி பொட்டில் அடித்தாற் போல..\nசில சமயங்களில் இயற்கை நம்மை எதிர்க்கிறது.. நம்மளும் அதை எதிர்க்கிறோம் என்றார் செம கூலா\nஇதை பத்தி நீங்க என்ன சொல்றீங்க மேடம்\nசும்மா நட்பு, காதல் கத்திரிக்காய்னு இல்லாம பல விசயங்களையும் அருமையா.. பின்னி பெடல் எடுக்குறீங்க போங்க.. நாளுக்கு நாள் மெருகேறுது உங்க கவிதை :)\nசமூக நலன் கருதும் படைப்பு\nஒவ்வொரு தடவை குடிக்கும்போது இந்த வரியின் நினைப்பு எப்பவுமே எனக்கு இருந்ததுண்டு, நல்ல வரிகள்\nதானும் (நாம் ஒவ்வொருவரும்) ஒரு காரணம் என்பதை சொல்லும் வரிகள் அருமை\n//ஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்\nமழையே வா, வான் மழையே வா...\nஉறவுக்காக அழுதோம் உரிமைக்காக போராடினோம்... நம் உயிர்க்காக்கும் இந்த உண்மைகளுக்காக என்றேனும் வழக்காடினோமா வாதாடினோமா உயிரைப்ப்போல் இந்த உன்னதம்களையும் காப்போம்....அர்த்தமுள்ள அக்கறை கவிதை...வாழ்த்திக்கள் சக்தி விகடனில் உன் கவிதை..இந்த கவிதையும் வரணும் வரும் .....வாழ்த்திக்கள்...\nசிந்திக்கத் தூண்டிய சமூக அக்கறை கொண்ட கவிதை.\nசமீபத்தில் (ரெண்டு வாரத்துக்கு முன்னே) இதை பத்தி என் நண்பர் ஒருத்தர்கிட்ட பேசும்போது அவர் சொன்ன ஒரு ஆச்சர்யமான விச்யம் என்னான்னா..\n“நமக்கும் இயற்கைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது, \"We are living in randomized actions..thats all \" என்றார் நெற்றி பொட்டில் அடித்தாற் போல..\nசில சமயங்களில் இயற்கை நம்மை எதிர்க்கிறது.. நம்மளும் அதை எதிர்க்கிறோம் என்றார் செம கூலா\nஇதை பத்தி நீங்க என்ன சொல்றீங்க மேடம்\nசும்மா நட்பு, காதல் கத்திரிக்காய்னு இல்லாம பல விசயங்களையும் அருமையா.. பின்னி பெடல் எடுக்குறீங்க போங்க.. நாளுக்கு நாள் மெருகேறுது உங்க கவிதை :)\nநல்ல சிந்தனை. உள்மனதுடன் (குற்ற உணர்வோடு) ஒரு உரையாடல்.\nசமூக நலன் கருதும் படைப்பு\nஆம் இதுவே நிஜம் அபு அண்ணா\nஒவ்வொரு தடவை குடிக்கும்போது இந்த வரியின் நினைப்பு எப்பவுமே எனக்கு இருந்ததுண்டு, நல்ல வரிகள்\nவாழ்த்துகளுக்கு நன்றி அபு அண்ணா\nதானும் (நாம் ஒவ்வொர���வரும்) ஒரு காரணம் என்பதை சொல்லும் வரிகள் அருமை\nகதறச்சிதறல்கள் என் காதுகளில் ...\nஅருமை சக்தி. எல்லா தலைப்புகளிலும் உங்களுக்கு கவிதை அருவியாய் வருகிறது. வாழ்த்துக்கள்.\nவாழ்த்துகளுக்கு நன்றி ராமலக்ஷ்மி மா\n//ஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்\nமழையே வா, வான் மழையே வா...\nஉறவுக்காக அழுதோம் உரிமைக்காக போராடினோம்... நம் உயிர்க்காக்கும் இந்த உண்மைகளுக்காக என்றேனும் வழக்காடினோமா வாதாடினோமா உயிரைப்ப்போல் இந்த உன்னதம்களையும் காப்போம்....அர்த்தமுள்ள அக்கறை கவிதை...வாழ்த்திக்கள் சக்தி விகடனில் உன் கவிதை..இந்த கவிதையும் வரணும் வரும் .....வாழ்த்திக்கள்...\nநல்ல சிந்தனை. உள்மனதுடன் (குற்ற உணர்வோடு) ஒரு உரையாடல்.\nரசித்தமைக்கு நன்றி நவாஸுதீன் அண்ணா\nகதறச்சிதறல்கள் என் காதுகளில் ...\nஅருமை சக்தி. எல்லா தலைப்புகளிலும் உங்களுக்கு கவிதை அருவியாய் வருகிறது. வாழ்த்துக்கள்.\nஉங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி பா\nஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்\nமீண்டும் வேண்டும் என வேண்டுகிறேன்\nமழையின் வரவால் ஆற்றின் நகைப்பும், சலசலப்பும் வேண்டும், ஆனால் கோபத்தோடு வேண்டாம், அன்னையின் ஸ்பரிசம் போல் அன்புடன் வரட்டும். சீற்றதொதோடு வேண்டாம். வெள்ளை மனம் கொண்ட விவசாயிகளின் சிரம் உயர்த்தட்டும். அவர்களின் தரம் தாழ்த்த வேண்டாம்.\nஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்\nமீண்டும் வேண்டும் என வேண்டுகிறேன்\nமழையின் வரவால் ஆற்றின் நகைப்பும், சலசலப்பும் வேண்டும், ஆனால் கோபத்தோடு வேண்டாம், அன்னையின் ஸ்பரிசம் போல் அன்புடன் வரட்டும். சீற்றதொதோடு வேண்டாம். வெள்ளை மனம் கொண்ட விவசாயிகளின் சிரம் உயர்த்தட்டும். அவர்களின் தரம் தாழ்த்த வேண்டாம்.\nஅழகான கருத்துக்கு நன்றி நவாஸ் அண்ணா\n//ஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்\n//ஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்\nசமூக அக்கறையோடு கூடிய வரிகளில் கவிதை நல்லா இருக்கு சக்தி...\nஇதில் நாம் எல்லோரும் தான் குற்றவாளிகள்...\nசமூக அக்கறையோடு கூடிய வரிகளில் கவிதை நல்லா இருக்கு சக்தி...\nஇதில் நாம் எல்லோரும் தான் குற்றவாளிகள்...\nஉண்மையில் சுற்றுபுற சூழ்நிலையில் நம் ஓரளவுகவது அக்கறை காட்ட வேண்டும்..\nஉண்மையில் சுற்றுபுற சூழ்நிலையில் நம் ஓரளவுகவது அக்கறை காட்ட வேண்டும்..\n\"மானுடம் உய்ய வா மழையே \nஒன்னும் ஆகல, ஆனா முடியல :))))))))))))\n//ஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்\nகூட்டத்தில் நானும் குற்றவாளியாய்.... //\n//ஆற்றின் நகைப்பும் அருவியின் சலசலப்பும்\nகூட்டத்தில் நானும் குற்றவாளியாய்.... //\nயோசிக்க வேண்டிய விஷயம் தான்\nயோசிக்க வேண்டிய விஷயம் தான்\nஅப்பா எனும் அஸ்திவாரம் ....\nஇனியேனும் நெற்றிக் கண்ணை திறந்துவிடு....\nஅவளின்றி ஒரு அணுவும் அசையாது...\nஎன் மனதின் குரல் ...\nஉனக்கான ராஜபாட்டையில் நீ நட...\nமானுடம் உய்ய வா மழையே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cm-jayalalitha/2016/dec/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-2611127.html", "date_download": "2018-05-26T02:21:52Z", "digest": "sha1:BRHXCCAWDXAO22BD75GAXZFFZSUJPXRQ", "length": 17692, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "j- Dinamani", "raw_content": "\nதமிழகம் தந்த கலை தாய்...\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தாய் வேதவல்லி. தனது இரு பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியளித்து, அவர்களது எதிர்காலம் சிறப்பானதாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் வேதவல்லி சென்னைக்கு வந்தார்.\nதிரைப்படத்தில் நடிப்பதற்கேற்ற முகபாவம் கொண்ட வேதவல்லியை தங்களது படங்களில் நடிக்குமாறு தயாரிப்பாளர்கள் கேட்டவுடன், முதலில் அவர் தயங்கினார். பின்னர், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அவர், திரையுலகில் நடிகை சந்தியாவாக அறிமுகமானார். அவரை அறிமுகப்படுத்தியவர் கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் கெம்பராஜு.\nநாடகம், திரைப்படம் என சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சந்தியா, எப்போதாவது ஜெயலலிதாவை படப்பிடிப்புக்குச் அழைத்துச் செல்வது வழக்கம். ஒரு முறை எம்.ஜி.ஆர் நடித்த படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றார். அப்போது, ஜெயலலிதாவுக்கு 10 வயதுதான் இருக்கும். சுட்டித்தனமாக விளையாடிக் கொண்டிருந்த ஜெயலலிதாவைப் பார்த்து \"உன் பெயர் என்ன' என்று எம்ஜிஆர் கேட்டதும், அதற்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பதில் அளித்தார் ஜெயலலிதா. \"ஏன் உனக்குத் தமிழ் தெரியாதா' என்று எம்.ஜி.ஆர் கேட்க, அதற்கும் ஆங்கிலத்திலேயே அவர் பதில் அளித்தார்.\nசிரித்துக் கொண்டே எம்.ஜி.ஆர் அந்த இடத்தைக் கடந்து சென்றார். அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை... இந்தச் சிறுமியைத்தான் பின்னாளில் இதே ஆங்கிலப் புலமைக்காக மாநிலங்களவை உறுப்பினராக தில்லிக்கு அனுப்பப் போகிறோம் என்று...\nஇதே ���ங்கில மொழிப் புலமைதான், ஜெயலலிதாவுக்கு நாடகத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைப்பதற்கும் காரணமாக அமைந்தது.\nமுதல் நாடக வாய்ப்பு... சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் ஜெயலலிதா படித்துக் கொண்டிருந்த போது, ஒய்.ஜி. பார்த்தசாரதி ஆங்கில நாடகத்தை அரங்கேற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். ஒரு பெண் கதாபாத்திரத்துக்கு மட்டும் ஆள் கிடைக்காமல் இருந்தது. பின்னர், நண்பர்கள் மூலமாக ஜெயலலிதா குறித்து கேள்விப்பட்டு, சந்தியாவை அணுகினர். நாடகம் என்பதால் சந்தியாவும் சம்மதித்தார்.\nஆங்கில மொழியை நன்கு அறிந்து சரளமாகப் பேசும் திறன் படைத்த ஜெயலலிதாவுக்கு, அந்த நாடகத்தில் ஆங்கிலம் பேசத் தெரியாத பிரெஞ்சுப் பெண்ணின் வேடம் கிடைத்தது. இந்த நாடகத்தில் வில்லனாக நடித்தவர்தான் பத்திரிகையாளர் சோ.\nஇதே காலகட்டத்தில்தான் அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி. கிரியின் மகன் சங்கர் கிரி, தான் தயாரிக்கவிருந்த ஆங்கில ஆவணப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆங்கிலம் தெரிந்த ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தார். அந்த வாய்ப்புக்கு ஜெயலலிதாவை, சங்கர் கிரியிடம் ஒய்.ஜி. பார்த்தசாரதியும், சோவும் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, சங்கர் கிரி சற்றும் தாமதிக்காமல், உடனே சந்தியாவைச் சந்தித்து, ஜெயலலிதாவை தனது படத்தில் நடிக்கக் கேட்டுக் கொண்டார்.\nஆங்கிலப் பட வாய்ப்பு, அதுவும் குடியரசுத் தலைவரின் மகன் தயாரிக்கும் படம் என்பதால், தனது மகளுக்கு கிடைத்த அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார் சந்தியா. படிப்புதான் முக்கியம் என்பதால், அதற்கு இடையூறு ஏற்படாமல் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்களில் படப்பிடிப்பில் பங்கேற்றார் ஜெயலலிதா.\n1961-ஆம் ஆண்டு எபிசில் (Epistle) ஆங்கிலப் படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த ஜெயலலிதாவை, அந்தக் கனவுலகம் முழுமையாக வசப்படுத்திக் கொண்டது. ஆனால், அந்த ஆங்கிலப் படம் அவருக்கு எந்தப் பாராட்டையும் பெற்றுத் தரவில்லை.\nபின்னர், ஜெயலலிதாவின் முதல் இந்தியத் திரைப் படமாக அமைந்த படம் சின்னத கொம்பே. 1964-ஆம் ஆண்டு வெளியான கன்னட படம் இது. இந்தத் திரைப்படம் அவருக்கு பெரும் விமர்சனங்களையும், பரவலான பாராட்டுதல்களையும் பெற்றுத் தந்தது.\n1965-ஆம் ஆண்டு ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை என்ற படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் ஜெய���லிதா. அதன் பிறகு, அவர் தெலுங்கு திரைப்படத்திலும் அறிமுகமானார். அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்து, தனது நடிப்புத் திறமையை மெருகேற்றிக் கொண்டார். அவர் நடித்த ஒவ்வொரு படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.\nஆயிரத்தில் ஒருவன், குமரிப் பெண், தாய்க்கு தலைமகன், மோட்டார் சுந்தரம் பிள்ளை, யார் நீ, பணக்காரப் பிள்ளை, குடியிருந்த கோயில், ஒளி விளக்கு, ரகசிய போலீஸ் 115, அடிமை பெண், என் அண்ணன், எங்க மாமா, நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள், பட்டிக்காடா பட்டணமா, ராமன் தேடிய சீதை, நீதி, டாக்டர் பாபு, கங்கா கௌரி, அன்பைத் தேடி, இரு தெய்வங்கள் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் ஜெயலலிதா வலுவான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.\nஎம்.ஜி.ஆருடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன. சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடனும் ஜெயலலிதா நடித்தார்.\n1968-ஆம் ஆண்டு தர்மேந்திரா நடித்த இஜத் என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஜெயலலிதா நடித்தார்.\nஅரசியலில் நுழைவதற்கு முன்பாக, அவரது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவாக அமைந்தது 1980-ஆம் ஆண்டு வெளியான நதியைத் தேடி வந்த கடல் திரைப்படம்.\nஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்னர், இயக்குநர் விசுவின் இயக்கத்தில் மது ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு படம் ஒன்றில் நடித்தார். நீங்க நல்லா இருக்கணும் என்ற தலைப்பிலான அந்தப் படத்தில் முதல்வராகவே நடித்தார் ஜெயலலிதா. அந்தப் படம் 1992-ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன்பிறகு, எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை.\nஎம்.ஜி.ஆருடன் 27 படங்கள்: எம்.ஜி.ஆரை தனது அரசியல் வழிகாட்டிய ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, அவருடன் மட்டும் 27 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவற்றில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.\nஜெயலலிதா நடித்த மொத்த படங்கள் - 125\nதமிழ்-86, தெலுங்கு -29, கன்னடம்-6,\nமலையாளம் -1, ஹிந்தி-2, ஆங்கிலம்-1\nஜெயலலிதா 1968-இல் ஒரே ஆண்டில்\n21 படங்கள் நடித்து சாதனை செய்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/periyar-goes-to-world-film-festival.html", "date_download": "2018-05-26T02:37:11Z", "digest": "sha1:Q3EHUT7PJS7E6LJ2RAS63OUCCJG4JDOE", "length": 10842, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உலக திரைப்பட விழாவில் பெரியார்' | Periyar goes to world film festival - Tamil Filmibeat", "raw_content": "\n» உலக திரைப்பட விழாவில் பெரியார்'\nஉலக திரைப்பட விழாவில் பெரியார்'\nகோவாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக திரைப்பட விழாவுக்கு பெரியார்', அம்முவாகிய நான் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nஇத் தகவலை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில்,\nபெரியார் படம் 100 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் பெரியார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந் நிலையில் கோவாவில் நடக்கும் உலக திரைப்பட விழாவுக்கு 2 தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று பெரியார். இந்த படத்தை இந்தியில் டப் செய்து வட மாநிலங்களிலும் திரையிட முடிவு செய்துள்ளோம்.\nஉத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி லக்ளென பல்கலைக்கழகத்தில் பெரியார் சிலையை வைக்க ஏற்பாடு செய்து வருகிறார். அந்த சிலை திறப்பு விழாவிலேயே இந்தியில் டப் செய்யப்பட்ட பெரியார் படம் திரையிடப்படும்.\nஇந்தி தவிர பிற இந்திய மொழிகளிலும், பிரெஞ்சு உள்ளிட்ட சர்வதேச மொழிகளிலும் பெரியார் படத்தை டப்பிங் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார் வீரமணி.\nபெரியார் படம் எனக்கு பெரிய அங்கீகாரத்தையும் தனி மரியாதையையும் பெற்றுத் தந்திருக்கிறது. இந்த படம் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது தான் பெரிய சந்தோஷம்.\nபெரியார் வேடம் ஒரு சவாலான பாத்திரம். பெரியாருடைய நடை, உடை, பாவனைகளை பழைய வீடியோ பதிவுகளை போட்டுப் பார்த்து அறிந்து கொண்டேன். மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ஐயா க���ட படத்தைப் பார்த்துவிட்டு என்னை பாராட்டினார். சினிமா ஆர்வம் இல்லாத அந்த பெரியவரிடமிருந்து கிடைத்த பாராட்டால் நான் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டேன் என்றார்.\nபெரியார் பட இயக்குனர் ஞானராஜசேகரன் ஐ.ஏ.எஸ். கூறுகையில்,\nஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் சார்பில் உலக திரைப்பட விழாவுக்கு வித்தியாசமான கதை அம்சம் கொண்ட 21 படங்கள் தேர்வு செய்யப்படும். இந்த ஆண்டு 119 படங்கள் போட்டியிட்டன. இதில் தமிழில் பெரியாரும், அம்முவாகிய நான் படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த இரு படங்களும் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் உலக திரைப்பட விழாக்களில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ படங்களாகத் திரையிடப்படும் என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது #VijaySethupathi\nபோலிச்சாமியார்கள் பற்றி புதிய சினிமா 'வெங்காயம்'\n''பெரியார் முன் கை..அண்ணா முழங்கை''\nதேசிய விருது: சிறந்த தமிழ் படம் `பெரியார்'\nசல்மான் கானின் 'லவ்ராத்திரி'யை ரிலீஸ் செய்ய விட மாட்டோம்: விஸ்வ இந்து பரிஷத்\nரஜினி படத்தில் சிம்ரன்: அடேங்கப்பா, இப்படி ஒரு கதாபாத்திரமா\nவிக்னேஷுக்கு தான் பதில் சொல்லல, யோகி பாபுவுக்காவது ஓகே சொன்னாரா நயன்தாரா\nபிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்ட டைவர்ஸ் நடிகை வீடியோ\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/07/2/", "date_download": "2018-05-26T02:49:41Z", "digest": "sha1:V6UODPWZUV4PPHFVVFSV6VMK7MGK6KTC", "length": 6495, "nlines": 73, "source_domain": "hellotamilcinema.com", "title": "திடீரென ரத்தான ‘பில்லா2’ ட்ரெயிலர் வெளியீடு | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / திடீரென ரத்தான ‘பில்லா2’ ட்ரெயிலர் வெளியீடு\nதிடீரென ரத்தான ‘பில்லா2’ ட்ரெயிலர் வெளியீடு\n’பில்லா2’ வுக்கு யாரோ தொடர்ந்து பில்லி சூன்யம் வைக்கிறார்களோ என்னவோ, அந்தப்படம் தொடர்பாக தொடர்ந்து பாதகமான செய்திகளே வந்துகொண்டிருக்கின்றன.\nரிலீஸ் தேதிகள் தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்க, வேறுவழியில்லை, தெலுங்கு இண்டஸ்ட்ரிக்காரர்கள் கோவித்தால் கோவிக்கட்டும் என்று ஜூலை 13-ம் தேதி படம் ரிலீஸ் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று நேற்று அறிவித்தார்கள்.\nஅந்த அறிவிப்பை ஒட்டி வந்த விளம்பரங்களில், இன்று சத்யம் சினிமாஸ் தியேட்டரில் சிறப்பு ட்ரெயிலர் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் அந்த அறிவிப்பில் விழாவை தயாரிப்பாளர்கள் நடத்துகிறார்களா அல்லது படத்தை வாங்கி வெளியிடும் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனா, அதில் அஜீத் கலந்துகொள்ளப்போகிறாரா விழாவில் கலந்துகொள்ளப்போகும் மற்ற வி.ஐ.பிகள் யார் என்ற எந்த விபரமும் இல்லாமல் மொட்டையாக இருந்தது.\nஇந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் அஜீத் தரப்பிலிருந்து வந்த ஒரு வரிச்செய்தியில், ‘சத்யமில் நடப்பதாக இருந்த ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து’ என்ற புதிரான குறுஞ்செய்தி மட்டுமே வந்தது.\nசாலையில் போக்குவரத்து அதிகரிக்கக்கூடும் என்று தெரிய வருவதால்.. ’மாலையில் சென்னையில் பலத்த மழை வரும் என்றுஅறிய வருவதால்..’ போன்று எதாவது ஒரு சப்பையான காரணத்தையாவது சொல்லி விழாவை ரத்து செய்திருக்கலாம்.\nதலயின் அடுத்த படத்தில் தமன்னா\nமிஷ்கினின் அடுத்த த்ரில்லர் துப்பறிவாளன்.\nவிஜய்-அட்லீ பட டைட்டில் அதுவா\nஆக்ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/10/aandavan-kattalai-movie-review/", "date_download": "2018-05-26T02:34:20Z", "digest": "sha1:XETCCPRGNI2OLMX272HJGVOXDAQMWMWS", "length": 6051, "nlines": 80, "source_domain": "hellotamilcinema.com", "title": "ஆண்டவன் கட்டளை – விமர்சனம். | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / விமர்சனம் / ஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகாக்கா முட்டை, குற்றம் கடிதல் என பரீட்சார்த்த படங்கள் எடுத்த இயக்குனர் மணிகண்டனுக்கு முதல் கமர்ஷியல் படம். வி���ய் சேதுபதி, ரித்திகா என இயல்பாக நடிக்க தெரிந்த ஹீரோ – ஹீரோயின் – வித்தியாச கதை களன் இவற்றின் பின்னணியில் நின்று ஆடியிருக்கிறார் மணிகண்டன்\nவெளிநாடு செல்லும் ஆசை கொண்ட ஹீரோ – அதற்காக படும் சிரமங்களும் – அது நிறைவேறியதா என்பதும் தான் கதை.\nஇடையில் பாஸ்போர்ட் ஆபிஸ் துவங்கி, ப்ரோக்கர்கள் உள்ளிட்ட நமது சிஸ்டம் எப்படி இருக்கிறது என அங்கத்துடன் சொல்லி போகிறார்\nவிஜய் சேதுபதி – ஏமாற்றம், புன்னகை என அனைத்தையும் அளவோடு செய்துள்ளார் .ரித்திகாவிற்கு சென்று படத்திலிருந்து மிக வேறுபட்ட பாத்திரம்; வருகிற நேரம் குறைவு எனினும் – நடிக்க தெரிந்த நடிகை என நிரூபிக்கிறார்.\nசின்ன பாத்திரங்களில் வரும் பலரும் இயல்பான நடிப்பை தருகின்றனர்\nகுறை என்று பார்த்தால் – பாடல்கள் சுமார்; மற்றும் படம் மெதுவாக (சில நேரம் இழுவை) யாக செல்கிறது\nஎல்லா பக்கமும் நல்ல ரிவியூ பெற்று கொண்டிருக்கும் இப்படம் கையை கடிக்காமல் ஓடி விடும் \n‘நெருங்கிவா முத்தமிடாதே’ விமர்சனம் ‘தியேட்டருக்கு வா ஆனா\nஇவன் ‘பாண்டி நாடு’ விஷால் மாதிரி\nவிமர்சனம் ‘அட்டகத்தி’ முனை மழுங்கிய மொட்டகத்தி’’\nவிமரிசனம் ‘முரட்டுக்காளை’ முட்டித்தூக்குறாய்ங்க ஆளை\nஆக்ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nதெறி. குடும்ப மசாலா பொரி.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahasocrates.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2018-05-26T02:15:38Z", "digest": "sha1:OUGNZDJXRVILMOF6LAO5QPIWZBCDQOTG", "length": 12954, "nlines": 170, "source_domain": "mahasocrates.blogspot.com", "title": "நந்தவனம்: நினைவுகள் அழிவதில்லை!", "raw_content": "\nவாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் அனுபவ பகிர்தல்\nஇந்தப் பூமிப்பந்தில் பல கோடி மாந்தர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர். ஆனால் சிலரது வாழ்க்கை மட்டுமே வரலாற்றில் இடம் பெறுகிறது. அவர்கள் தமக்கென மட்டுமே சுயநலத்துடன் வாழாமல், சக மனிதர்களுக்காகவும், சமூகத்திற்காகவும் வாழ்ந்து சென்றதே அதற்கான காரணம் ஆகும். அவர்களது வாழ்க்கையானது வரலாற்று வானில் சுடர்வீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்து வாழும் மக்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. அப்படிப்பட்டதொரு தியாக வாழ்க்கையில் ஒளிவீசிய நான்கு இளைஞர்களின் வாழ்க்கையை நமக்கு அறியத்தருகிறது இந்த நூல்.\nஅன்றைய பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் காலடியில் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் கிராமப் புறங்களில் நிலப்பிரபுக்கள் என்றழைக்கப்படும் பண்ணையார்கள் மற்றும் ஜமீன்தார்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. அவர்கள் வைத்ததே சட்டம் என்று குறுநில மன்னர்களைப் போல வாழ்ந்துவந்தனர். அவர்களது நிலங்களில் வேலைசெய்யும் ஏழைக் கூலித்தொழிலாளர்களுக்கு முறையான கூலி தரப்படுவதில்லை. பண்ணைகள் அவர்களைக் கொத்தடிமைகளாக நடத்தினர். வட்டிக்குப் பணம் கொடுத்து, ஏமாற்றி ஏழை விவசாயிகள் உழைத்துப் பிழைத்த சிறிய அளவு நிலங்களையும் பிடுங்கிக் கொண்டனர். இக்கொடியவர்கள் ஏழைவிவசாயிகளின் வீட்டுப் பெண்களையும் விட்டுவைப்பதில்லை. இப்படிப்பட்டதொரு நிலைதான் அன்றைய கேரளத்தின் மலபார் பகுதியிலிருந்த கையூர் கிராமத்திலும் இருந்தது.\nஏழை விவசாயக்குடும்பத்தில் பிறந்த அப்பு, சிறுகண்டன் ஆகிய இளைஞர்களுக்கு கையூர் நிலப்பிரபுவின் அக்கிரமங்கள் ஆத்திரமூட்டின. அவ்வூரிலிருந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அவர்களுக்கு வழிகாட்டினார். மக்களை ஒன்றுதிரட்டிப் போராடமல் நிலப்பிரபுவின் கொடுமைகளை ஒழிக்க முடியாது என்கிற பொதுவுடைமைத் தத்துவத்தை அவர்களுக்கு விளக்கிக் கூறினார். தெளிவுபெற்ற இளைஞர்கள் ஏழை விவசாயிகளை அணிதிரட்டி அந்த ஊரில் விவசாய சங்கத்தை உருவாக்கினர். அதன்மூலமாக நிலப்பிரபுவின் கொடுமைகளை துணிச்சலாக எதிர்கொண்டு முறியடித்தனர். அவ்வூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வட்டார அளவிலான விவசாயிகளின் மாநாட்டிற்கான ஏற்பாடுகளின்போது நிகழ்ந்த சிறிய அசம்பாவிதத்தை முன்னிட்டு ஆளும் வர்க்கத்தின் ஏவல்நாயான அன்றைய மலபார் போலீசு கையூர் கிராம மக்களின் மீது கொடூரமான வன்முறைகளை அரங்கேற்றியது. நிலப்பிரபுவின் கொடுங்கோன்மைக்கெதிராக மக்களை அணிதிரட்டிப் போராடிய அப்பு, சிறுகண்டன், அபுபக்கர், குஞ்ஞம்பு ஆகிய நான்கு இளைஞர்களும் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்டுத் தூக்கிலிடப்படுகின்றனர். மக்களின் விடுதலைக்கா��� போராட்டத்தில் தியாகிகளான இந்த வீரப்புதல்வர்களின் வாழ்க்கையை எளிய நடையில், படிப்பவர்களின் இதயத்தில் ஆழமாகப் பதியவைத்துள்ளார் இந்நூலாசிரியர்.\nபள்ளி,கல்லூரிகளில் நமக்குச் சொல்லப்படும் வரலாறானது திரிக்கப்பட்ட,பொய்யான,ஆளும் வர்க்கங்களின் நோக்கத்திற்கேற்ப புனையப்பட்டதாகும். ஆனால், உண்மையான வரலாறு என்பது உழைக்கும் மக்களால் படைக்கப்படுவது. அம்மக்களே வரலாற்றின் நாயகர்கள் ஆவர். மனிதகுல மேம்பாட்டிற்காகப் போராடியவர்களே உண்மையான வரலாற்று நாயகர்கள். இந்நூலை நீங்களும் படித்துப் பாருங்கள். ஏழை விவசாயிகளின் பிள்ளைகளாகப் பிறந்து, சமூக மாற்றத்திற்காகப் போராடி வரலாறாக வாழும் இந்த இளைஞர்களின் வீர உணர்வு நம்மையும் பற்றிக்கொள்ளும்.\nLabels: அனுபவம், ப.பி.புத்தகம், புத்தக அறிமுகம், போராட்டம்\nஉங்களின் இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று வாசிக்கவும்.\nஉத்தம் சிங் பகத்சிங்கை போலவே, 1919ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையால் கோபம் கொண்டவன். படுகொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க புறப...\nதேவைகளின் சுழிப்பில் சிக்கி சுழல்கிறேன் நல்லெண்ணங்களின் வனப்பில் சொக்கி கிடக்கிறேன் கனவுகளின் பள்ளதாக்குகளில் வீழ்ந்து வானம் வெறிக்கிறேன்...\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (29)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanaadhavan.blogspot.com/2009/01/blog-post_29.html", "date_download": "2018-05-26T02:26:12Z", "digest": "sha1:IY5XKGIYQFYWZCRUSPXRLMBJUR6TYFLU", "length": 22082, "nlines": 186, "source_domain": "nanaadhavan.blogspot.com", "title": "\"குப்பைத்தொட்டி\": கண்ணீரை அடக்க முடியவில்லை தோழா...", "raw_content": "\n\"இது என் எண்ணங்களை எழுத்துக்களாக சேகரிக்குமிடம்\"\nகண்ணீரை அடக்க முடியவில்லை தோழா...\nகண்ணீரை அடக்க முடியவில்லை தோழா...\nஉன் கடிதத்தை முழுமையாக படித்து முடித்த போது கண்ணீரை அடக்க முடியவில்லை தோழா. உன் போல் எத்தனை உயிர்களை இழக்க வேண்டுமோ தெரியவில்லை. சில சோமாரிகளினாலும், அம்மா என்ற புனித வார்த்தைக்கே கொஞ்சமும் பொருத்தமில்லாதவர்களாலும், பத்திரிக்கை நடத்தும் சில மதவாதிகளாலும், கேடுகட்ட மத்திய அரசாலும் ஈழத்தில் இழந்தது மட்டுமல்லாது உன்னையும் இழந்தோமே தோழா..\nநெஞ்சு வெம்முகிறது தோழா. சோனியாவிற்கு \"பிரபாகரனின்\" இரத்தம் பழிக்கு பழியாக வேண்டும் என்றால், தனி ஈழம் கிடைக்குமென்றால் அதையும் கேட்காமலே கொடுப்பானே பிரபாகரன். இன்னும் எவ்வளவு இரத்தம் வேண்டும் சோனியாவிற்கு....கொடுக்க தயாராக இருக்கிறோம் மேலும்....\nவந்தாரை வாழவைக்கும் தமிழகம் தன் தொப்புள்கொடி உறவைமட்டுமல்லாது தன் உயிரையே எடுக்கிறதே. இன்னும் எத்தனை துன்பங்களை அனுபவிக்க வேண்டுமோ. உன் உயிர் கடைசியாக இருக்கட்டும் ஈழத்திற்கும் சேர்த்து....\nதன் குடும்பத்தின் நலனுக்காக டெல்லி வரை ஓயாமல் பயணம் செய்யும் தமிழின தலைவருக்கு உன் உயிருக்காக ஒரு இரங்கற்பா மட்டும் எழுத நேரம் கிடைக்கும் தோழா.\nவெட்கமே இல்லாமல் தமிழக அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலுக்காக கூட்டணியை மாத்த தயாராக இருக்கும்.\nகாங்கிரஸ் சுயமரியாதைக்காரனுக்கு உன் உயிர் போனது உறைக்காது தோழா. மூச்சுக்கு மூச்சு காமராஜர் ஆட்சி அமைக்க சபதம் எடுக்கும் அவனுக்கு காமராஜர் இருந்தால் ஒட்டு மொத்த ஈழத்தமிழனின் நிலையே மாற்றி இருப்பார் என்று உறைக்காது தோழா. அவனுக்கு அடுத்தவனின் காலைப் பிடித்து வாழவே தெரியும் உன்னை போல் ரோஷம் அவனுக்கு வராது. சூடு சொரனை கிடையாது.\nசாகும் வரை உண்ணாவிரதம் இருக்க உனக்கு நடிக்க வரவில்லையே தோழா. வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்த உனக்கு தெரியவில்லையே தோழா. கண்ணீர் விட்டு கவிதை எழுத உனக்கு தெரியவில்லையே தோழா. கேவலம் எங்களைப் போல் கையாலாகாதனத்தைக் கண்டு தினமும் கண்ணீர் சிந்த தெரியவில்லையே தோழா.\nமானங்கெட்ட, ரோஷங்கெட்ட இன்னும் மூன்று மாத காலம் இருக்கும் மத்திய அரசே.....அடுத்து நீ கூட்டணி வைக்கும் கட்சி கண்டிப்பாக தமிழகத்தில் வர போவதில்லை.\nகடைசியாக கலைஞரே..... சிறிய மதவாத கட்சியான பி.ஜே.பிக்கு உள்ள தைரியம், ரோஷம் உங்கள் கட்சிக்கு இல்லையே. இந்த உயிருக்கு உங்கள் பதில் என்ன\nமீண்டும் மேனன்மார்களையும் நாயர்களையும் பேச்சுவார்த்தைக்கு அனுப்ப போகிறீர்களா தமிழனை மதிக்காத ஒருவனை நடுநிலை பேச்சாளனாக அனுப்ப போகிறீர்களா தமிழனை மதிக்காத ஒருவனை நடுநிலை பேச்சாளனாக அனுப்ப போகிறீர்களா எப்படி உறங்க முடிகிறது உங்களால் எப்படி உறங்க முடிகிறது உங்களால் உங்களை இன்னமும் நம்பிகொண்டிருக்கிறோமே, ஆறு கோடி தமிழனும் உயிர் விட வேண்டுமா\n14 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:\nஅழுவதை தவிர வேற என்ன செய்ய முடியும்P-((\n///////எப்படி உறங்க முடிகிறது உங்களால் உங்களை இன்னமும் நம்பிகொண்டிருக்கிறோமே, ஆறு கோடி தமிழனும் உயிர் விட வேண்டுமா உங்களை இன்னமும் நம்பிகொண்டிருக்கிறோமே, ஆறு கோடி தமிழனும் உயிர் விட வேண்டுமா\nபதவி வெறி கருணாநிதிக்கு தலைமேல் அமர்ந்து உள்ளது. கூடிய விரைவில் தமிழக மக்கள் எலுமிச்சை தடவுவார்கள்.\nஅய்யகோ பூமிக்கு பாரமாக இன்றும் பலர், வாழவேண்டிய மொட்டு கருகிவிட்டது.\nநெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்.\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nwww.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.\nஒ மரணித்த வீரனே உன்னுடல் மடிந்தாலும்\nஉன் புகழ் மடியவில்லையடா நீவிர் எம் தமிழீழம் மலர\nஉம்முயிர் தந்து உரம் தந்தீர் ஒ மாவீரனே உமக்கு எம் வீர வணக்கங்கள்\nஅவன் மடிந்து விட்டலும் அவன் நினைவுகள் மடியாது\nமுத்துக்குமாரின் ஆன்மா சாந்தி அடையவேண்டுமென்றால்..\nஅவரின் தன்னிலை விளக்க உரையில் குறிப்பிடப்பட்ட அனைத்து தலைவர்களும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்..எனவே.. அது கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, பான் கி மூனோ என்று பாராமல் அனைவரிடமும் பதிலை பெற நாம் முயல வேண்டும்..வெறும் கவிதைகளும், சாடல்களும் இன்னுயிரை காக்காது..\nதயவு செய்து இனியும் காலம் தாழ்த்தாது, முத்துகுமாரின் உரைக்கு பதில்.. பகிரங்கமாக அளிக்க அனைத்து சம்மந்தப்பட்டவர்களையும் வலியுறுத்தும் போராட்டம் எழுச்சி பெற வேண்டும்..\nஉண்ணா நோன்பு, அறவழிப்போராட்டம் எல்லாம் இனி திசை திருப்பப்பட்டு இந்த வழியில் இறங்க வேண்டும்..\nஇதில் பெரும் வெற்றியே தமிழனுக்கு நாம் செய்யும் பெரும் பங்காக எடுத்து கொள்ள வேண்டும். நிச்சயம் முத்துகுமாரின் ஆன்மா இதை அறிந்து மகிழ்வுறும் வண்ணம் நம் செயல்கள் இருக்க வேண்டும்..\nநாம் வெறும் விட்டில் பூச்சிகள் அல்ல.. ஆலமாய் வளர்ந்து தரணி ஆளும் வல்லமை பெற்ற தமிழர்கள்.. நம்மை நாமே குறைத்து மதித்து சகதியில் வீழ வேண்டாம்.. பொறுமையின் எல்லையை கடந்து நிற்கிறோம்..\nஆழ்ந்த அனுதாபங்கள். எழுதியவை உண்மை நிலையின் பிரதிபலிப்புகள்--கீழுள்ளதைத் தவிர. விசாரணைக்கு தன்னை உட்படுத்தவே தயாராக இல்லாத பிரபாகரன், நீங்கள் குறிப்பிட்டுள்ளதெல்லாம்\n\" சோ��ியாவிற்கு \"பிரபாகரனின்\" இரத்தம் பழிக்கு பழியாக வேண்டும் என்றால், தனி ஈழம் கிடைக்குமென்றால் அதையும் கேட்காமலே கொடுப்பானே பிரபாகரன்.\"\nநம்மூர் அரசியல் மல கிடங்கில் அநியாயமாக ஒரு அப்பாவியின் உயிர் பறிக்கப் படிருக்கிறது - ஆஸ்திரேலியாவில் இருந்து அழும் ஒரு தமிழன்\nஇவ்வளவு தெளிவாக சிந்திக்க தெரிந்த நீ\nஏன் அவசரப்பட்டு இந்த கோர முடிவை மேற்க்கொண்டாய்\nஉயிரோடு இருந்தால் அல்லவோ எதையும் சாதிக்கலாம் என்பதை\nமற்றவர்களாவது உணர்ச்சிவசப்பட்டு உன்னை பின் தொடராமல்\nதமிழ் மக்களைகாப்பாற்ற அனைத்து வேறுபாடுகளையும் மறந்து\nஒன்றுபட்டு செயல்படுவதே உன் ஆன்மாவிற்கு செலுத்தும்\nஇறந்தவருக்கு என் கண்ணீர் அஞ்சலி.\nதற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது.\nகனவுகளையும் , கேள்விகளையும் வீசிவிட்டு , மனமிருந்தால் , நெஞ்சில் நீதியிருந்தால் , பெருந்தலைவர் வழி நடப்பவானாயிருந்தால் துன்பப்படும்\nதமிழனுக்கு ஏதாவது செய் , அன்றேல் செத்துமடி என்பதை சொல்லாமல்\nசொல்லி தன் இன்னுயிரை ஈழத்திற்க்காக ஈந்த தமிழனை பெற்றெடுத்த தாய்\nதந்தையை மானமுள்ள தமிழனாய் இருந்தால் வணங்குவோம்.\nகவலைப்படாதே உன் மகன் இல்லையென்று , ஈழம் கிடைத்தால் அனைவரும்\nஉன் பிள்ளைகள் , உன் நாடு என பெருமிதம் கொள்ளலாம் ,அதுவரைக்கும்\nசுவாரஸியங்களும், இரகசியங்களும் நிறைந்தவன். இரகசியங்கள் அறிய aadhavanssk@gmail.com\nமுத்துக் குமார் அவர்களின் கடைசி உரை ::\nகண்ணீரை அடக்க முடியவில்லை தோழா...\n\"எந்திரன்\" - கசிந்த கதை.. டென்ஷனாகும் சங்கர்\nஒரு பிரபலத்தின் (வெளிவராத) பேட்டி\nஇனி வரும் குருவி பறக்கனுமா வில்லு சீறிப்பாயனுமா\n\"Slumdog Millionaire\" விருதுகள்-வெட்கி தலைகுனியும்...\n\"அத்தனைக்கும் ஆசைப்படு\"-சுவாமி ஸ்ரீ ஸ்ரீ ஆதவானந்தா...\nமுதல் முறை விடுமுறைக்குச் சென்னை சென்ற சமயம் அது. நானும் முதல் முறை ஆதலால் நிறைய ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டு சென்றேன். அம்மா யார் யாருக்கோ ப...\nரொமான்ஸ் படங்கள் (18+ மட்டும் ப்ளீஸ்ஸ்)\nகை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம்\nசட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர். அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன...\n” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பல்வரிசையும், ரெட்டை சடை ப���ன்னலும் ஒல்லியான உருவமு...\nமாஞ்சா - விக்கி பீடியா\n\"லொட்டாயை சரியா புடிக்க தெரியில நீயெல்லாம் எதுக்குடா காத்தாடி விட வந்த\" \"மச்சி ஆறாம் நம்பர் நூலை வச்சே நம்மளை வெட்டிட்டான்ட...\nஅல்கஸார் ஷோ - தாய்லாந்து\n\" \"ஆமாம்\" வேகமாக தலையாட்டினான் டூரிஸ்ட் கைடு. மனதுக்குள் கொண்டாட்டம் தான். \"தாய் பெண...\nமுடியல கதைகள் - 1 ”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” ம...\nதாயகம் மறக்க வைத்த தாய்லாந்து\n அப்படின்னு ஆரம்பிச்சு டெல்லி, சிம்லா, சிங்கப்பூர், மலேசியா, இல்ல இல்ல சுவிஸ் போலாம்னு எங்க எங்கயோ சுத்தி கடைசியா எல்லாரும் ஒன்னா வந்து...\nஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும் 100 ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக...\nகாலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் ஏதாவது ப்ரபோஸ் வந்திருக்கான்னு பார்ப்பவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/uk/01/182658?ref=category-feed", "date_download": "2018-05-26T02:01:13Z", "digest": "sha1:M7FHSOQLASFKRDVLT4UPFTGVA5NA7HX5", "length": 7244, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு துவிச்சக்கர வண்டி பேரணி - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு துவிச்சக்கர வண்டி பேரணி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பாரிய இன அழிப்பை பிற இன மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் மே 12ஆம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரை தமிழ் மக்களால் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் சுழற்சி முறையிலான மாபெரும் துவிச்சக்கர வண்டி கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்று வருகின்றது.\nமே 12ம் திகதி பிரித்தானியா பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக மதியம் 12 மணிளவில் ஆரம்பமாகிய இந்த பேரணி ஈஸ்ட்காம் (EASTHAM) எனும் இடத்தில் பி.ப 5.30 மணியளவில் முதல் நாள் துவிச்ணக்கர வண்டி பயணம் முடிவடைந்தது.\nகுறித்த கவனயீர்ப்பு பேரணியில் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது, பேரணி சென்ற பாதையில் அமைந்துள்ள இரத்ததான மையத்தில் சில இளைஞர்கள் இரத்ததான வழங்கலையும் மேற்கொண்டிருந்தனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivalaiguruinvestments.blogspot.in/2018/04/blog-post.html", "date_download": "2018-05-26T02:12:17Z", "digest": "sha1:MTUMZUP5SYEFPXDG7TFG7B4XN222MEBS", "length": 7354, "nlines": 103, "source_domain": "srivalaiguruinvestments.blogspot.in", "title": "Sri Valaiguru Investments: மாதம் தோறும் ரூபாய் இரண்டு லட்சம் ஓய்வுதியமாக பெறலாம்!", "raw_content": " உங்களின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் பரஸ்பரநிதி,ஆயுள் காப்பீடு,மருத்துவகாப்பீடு மற்றும் உங்களின் நிதி சார்ந்த அனைத்து சந்தேகங்களுக்கு ஒரே இடத்தில் விடை காண தொடர்பு கொள்ளவும் +91 9840044721\nமாதம் தோறும் ரூபாய் இரண்டு லட்சம் ஓய்வுதியமாக பெறலாம்\nமேலே பதிவிட்டுள்ள சிறுகுறுஞ்செய்தியை பலசமூகவலை தளங்கள் மூலமாகவும் மற்றும் எனது நண்பர்களுக்கும்அனுப்பிவைத்தேன் .அதில் பல கேள்விகளும் ,சந்தேகங்களும் கேட்டு இருந்தனர்.அதில் நிறைய பேர் ஒரே கேள்வியை கேட்டு இருந்தனர்.அது எப்படி சாத்தியம் ஆகும்என்ன உத்திரவாதம் கொடுக்கமுடியுமா அதற்கு சில விளக்கங்களை இங்கே காணலாம்.\nபொதுவாக பண வீக்கம்(Inflation) பற்றி நாம் கேள்வி பட்டு இருப்போம் ..அதை என்னுடைய அனுபவ ரீதியாக பார்க்கலாம்.நான் 1997 சென்னையில் முதலீட்டு ஆலோசகராக வேறு ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்தபோது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இருந்து விற்பனை மேலாளர்கள் எங்களை சந்திப்பது உண்டு.இந்தியாவில் 1964 UTI 64 திட்டத்தின் மூலம் மியூச்சுவல் பண்டை அறிமுகபடுத்தி இருந்தாலும் 1997 க்கு பிறகு தான் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்தது... .அந்த தருணங்களில் எங்களுக்கு அந்த மேலாளர்கள் நாங்கள் கேட்கும் பல சந்தேகங்களை தெளிவு படுத்துவார்கள் அதன் பிறகு நாங்கள் முதலீட்டாளர் களை சந��தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி முதலீடுகளை பெற்று வருவது வழக்கம்.ஆம் அப்பொழுது அந்த மேலாளர்கள் கொடுத்த பதிவுதான் மேலே பதிவிட்டுள்ளேன்..\n'' மாதம் தோறும் ரூ.10,000 முதலீடு செய்து வந்தால் 20 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு மாதம் ரூ.2,00,000 கிடைக்கும் \"\nஅப்பொழுது நாங்கள் அந்த விற்பனை மேலாளர்களிடம் கேட்ட கேள்விகளும் இன்று என்னிடம் இன்றைய முதலீட்டாளர்கள் மற்றும் நண்பர்கள் கேட்கும் கேள்விகளும் அதற்கு நாங்கள் கூறும் பதில்களும் மாறவில்லை..அது மட்டும் அல்ல அன்று எங்கள் ஆலோசனை கேட்டு முதலீடு செய்தவர்களுக்கு இன்று அந்த கனவு நிஜமாக நடந்து கொண்டு இருக்கிறது..இது பற்றி மேலும் விவரங்களை இனிவரும் காலங்களில் பார்க்கலாம் .. முதலீடு தொடரும் ...\nமாதம் தோறும் ரூபாய் இரண்டு லட்சம் ஓய்வுதியமாக பெறல...\nMutual fund என்றால் என்ன\nஆதாரை ஆதாரமாக கொண்டு எல்.ஐ.சி .பாலிசி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/tag/funny", "date_download": "2018-05-26T02:01:27Z", "digest": "sha1:ZGM4ZM35AX7M6XE4UCF4QXKRVOQ4FTVD", "length": 31311, "nlines": 293, "source_domain": "viralulagam.com", "title": "Funny Archives - Viral Ulagam", "raw_content": "\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் என்ற வகையில் வரும் 20 புகைப்படங்கள்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் என்று சொல்வதற்கு ஏற்ப வித்தியாசமான நகைச்சுவையான காட்சிகளைக் காட்டும் 20 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 27 புகைப்படங்கள்\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 27 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nநகைச்சுவையான டீம் ஒர்க்கைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nநகைச்சுவையான டீம் வொர்க்கைக் காட்டும் 18 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\nரசிக்க வைக்கும் 25 நகைச்சுவையான கண்டுபிடிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள்\nபல புதுமையான பயனுள்ள கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் அவ்வப்போது சில ரசிக்க வைக்கும் நகைச்சுவையான கண்டுபிடிப்புகளும் வரத்தான் செய்கின்றன. அந்த வகையில் வெளிவந்த 25 கண்டுபிடிப்புகளின் புகைப்படங்களை இங்கே\nவேற லெவல் ஐடியாக்களை காட்டும் 27 புகைப்படங்கள்\nவேற லெவலில் இருக்கும் வித்தியாசமான நகைச்சுவையான ஐடியாக்களை காட்டும் 27 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nநம்ம நாட்டில் காணக் கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 32 புகைப்படங்கள்\nநம்ம நாட்டில் காணக் கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 32 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nஇதைக் கட்டிய புத்திசாலிகள் எல்லாம் யாருய்யா என்று வியக்க வைக்கும் 32 புகைப்படங்கள்\nசில கட்டுமானங்களின் போது முறையான திட்டமிடல் இல்லாததாலும், துல்லியமான அளவீடுகள் இல்லாததாலும் தவறு நேர்ந்து விடுவது உண்டு. அவ்வாறு கட்டுமானங்களின் போது நகைச்சுவையாக ஏற்பட்ட தவறுகளை இந்த 32 புகைப்படங்களில் பார்க்கலாம்.\nசிரிப்பு கலாட்டா (பகுதி 1 , 22 புகைப்படங்கள்)\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 22 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\nசோம்பேறித்தனத்தை காட்டும் 30 நகைச்சுவை புகைப்படங்கள்\nசோம்பேறித்தனத்தை காட்டும் 30 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\n“இதைக் கட்டியவனுங்களை எல்லாம் யாராவது பார்த்திங்களா” என்று வெறியாக வைக்கும் 35 புகைப்படங்கள்\nசில கட்டுமானங்களின் போது முறையான திட்டமிடல் இல்லாததாலும், கவனக் குறைவாலும், துல்லியமான அளவீடுகள் இல்லாததாலும் தவறு நேர்ந்து விடுவது உண்டு. அவ்வாறு “இதைக் கட்டியவனுங்களை எல்லாம் யாராவது\nதீயா வேலை செய்வதைக் காட்டும் 32 நகைச்சுவை புகைப்படங்கள்\nதீயா வேலை செய்வதைக் காட்டும் 32 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 32 நகைச்சுவை புகைப்படங்கள்\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 32 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nவேற லெவல் புத்திசாலித்தனத்தை காட்டும் 25 நகைச்சுவை புகைப்படங்கள்\nவேற லெவல் புத்திசாலித்தனத்தை காட்டும் 25 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\n“இவங்க எல்லாம் வேற லெவல்” என்பதைக் காட்டும் 27 புகைப்படங்கள்\n“இவங்க எல்லாம் வேற லெவல்” என்பதற்கு ஏற்ப வித்தியாசமாக, நகைச்சுவையாக செயல்படுபவர்களின் 27 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nநம்ம நாட்டில் காணக்கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 30 புகைப்படங்கள்\nநம்ம நாட்டில் காணக்கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 30 புகைப்படங்களை ���ங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nநம்ம ஊர் ஆட்களின் குசும்பைக் காட்டும் 38 புகைப்படங்கள்\nநம்ம ஊர் ஆட்களின் குசும்பைக் காட்டும் 38 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\n‘நண்பேன்டா’ என்ற மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\nசெம்ம வெயில் என்பதைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nவெயில் அதிகமாக உள்ள நாட்களில் காணக் கூடிய நகைச்சுவை காட்சிகளைக் காட்டும் 15 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3\nநகைச்சுவையான ஐடியாக்களை காட்டும் 15 புகைப்படங்கள்\nசிலர் வித்தியாசமாக செய்வதாக நினைத்து நகைச்சுவையாக மேற்கொள்ளும் 15 ஐடியாக்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\n“ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல” என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள்\n“ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போல” என்பதைக் காட்டும் 15 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\n“தீயா வேலை செய்யணும் குமாரு” என்பதற்கு ஏற்ற 12 புகைப்படங்கள்\n“தீயா வேலை செய்யணும் குமாரு” என்பதற்கு ஏற்ற 12 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nஇணையத்தில் நகைச்சுவையாக வைரலாகி வரும் 16 பேமிலி பைக் மாடல்கள்\nஇணையத்தில் நகைச்சுவையாக வைரலாகி வரும் பேமிலி பைக் மாடல்களை காட்டும் 16 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nநம்ம ஊர் ஆட்களின் குசும்பைக் காட்டும் 25 புகைப்படங்கள்\nநம்ம ஊர் ஆட்களின் குசும்பைக் காட்டும் 25 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nரயில் பயணங்களில் காணக்கூடிய நகைச்சுவை காட்சிகளைக் காட்டும் 25 புகைப்படங்கள்\nரயில் பயணங்களில் காணக்கூடிய நகைச்சுவை காட்சிகளைக் காட்டும் 25 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\nதெறிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள் (பகுதி-3 , 35 புகைப்படங்கள்)\nதெறிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள் (பகுதி 2 , 25 புகைப்படங்கள்)\nதெறிக்க வைக்கும் 30 நகைச்சுவை புகைப்படங்கள்\nபார்ப்பவர்களை தெறிக்க வைக்கும் 30 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\n“இவங்க எல்லாம் வேற லெவல்” என்பதைக் காட்டும் 18 நகைச்சுவை புகைப்படங்கள்\n“இவங்க எல்லாம் வேற லெவல்” என்பதற்கு ஏற்ப நகைச்சுவையான புத்திசாலித்தனங்களைக் காட்டும் 18 புகைப்படங்களை இங்கே பா���்க்கலாம் #1 #2 #3\n‘துணிவே துணை’ என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள்\n‘துணிவே துணை’ என்பதைக் காட்டும் 15 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5 #6\nகல்லூரி வாழ்க்கையை நினைவுபடுத்தும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nகல்லூரி வாழக்கையை நினைவுபடுத்தும் 15 நகைச்சுவையான புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 ஒரு பைக் கிடைத்தது என்றால் அவ்வளவு தான் #2 தட் ‘நண்பேன்டா’\n“நான் ரொம்ப பிஸி” என்ற கேப்ஷனுக்கு பொருத்தமான 15 நகைச்சுவை புகைப்படங்கள்\n“நான் ரொம்ப பிஸி” என்ற கேப்ஷனுக்கு பொருத்தமான 15 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே காணலாம். #1 #2 #3 #4 #5\n“பாவம் அவரே கன்பியூஷன் ஆகிட்டார்” என்ற கேப்ஷனுக்கு ஏற்ற 15 நகைச்சுவை புகைப்படங்கள்\n“பாவம் அவரே கன்பியூஷன் ஆகிட்டார்” என்ற கேப்ஷனுக்கு ஏற்றபடி குழப்பத்தினால் ஏற்படும் நகைச்சுவைக் காட்சிகளைக் காட்டும் 15 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2\n“பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என்ற கேப்ஷனுக்கு பொருத்தமான 14 நகைச்சுவை புகைப்படங்கள்\nவைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் கவுண்டமணி பேசும் “பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என்ற நகைச்சுவை வசனம் இன்றளவும் ட்ரெண்டிங்கில் உள்ளது.ஏதேனும் ஒரு விஷயத்தில் விடாப்பிடியாக இருப்பவர்களை பார்த்து\nவாகனங்கள் எல்லாம் எவ்வளவு பாவம் என்பதைக் காட்டும் 25 புகைப்படங்கள்\nவாகனங்களில் அவற்றின் கொள்ளளவைக் காட்டிலும் அளவுக்கு அதிகமாக பொருட்கள் ஏற்றும் பழக்கம் உலகம் முழுவதும் காணப்படுகின்றது.பயணச் செலவை குறைப்பதற்காக சிலர் இந்த மாதிரி அதிக சுமை ஏற்றும்\nவாய்விட்டு சிரிக்கும் படியான விலங்குகளின் நகைச்சுவை குறும்புகளைக் காட்டும் 4 வீடியோக்கள்\nவிலங்குகள் செய்யும் நகைச்சுவையான குறும்புகளை பின்வரும் நான்கு வீடியோக்களில் பார்க்கலாம். #1 விலங்குகளில் குறும்புகளுக்கு பெயர் போனவை குரங்குகள் தான். அதிலும் குரங்குகள் மனிதர்களிடமிருந்து பொருட்களை\n“ரிஸ்க் எடுப்பது எல்லாம், ரஸ்க் சாப்பிடுவது போல” என்பதைக் காட்டும் 20 புகைப்படங்கள்\n“ரிஸ்க் எடுப்பது எல்லாம், ரஸ்க் சாப்பிடுவது போல” என்று இருக்கும் நபர்களைக் காட்டும் 20 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3\n“என்னா ஒரு வில்லத்தனம்” என்ற வாக்கியத்திற்கு பொருத்தமான 17 நகைச்சுவை புகைப்படங்கள்\n“என���னா ஒரு வில்லத்தனம்” என்ற வாக்கியத்திற்கு பொருத்தமான 17 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\n“இதை எல்லாம் இட்லின்னு சொன்னால் சட்னியே நம்பாது” என்ற வகையில் வரும் 14 புகைப்படங்கள்\n“இதை எல்லாம் இட்லின்னு சொன்னால் சட்னியே நம்பாது” என்ற வாக்கியத்திற்கு பொருத்தமாக வித்தியாசமான வடிவங்களில், இயல்புக்கு மாறாக இருக்கும் பொருட்கள் விஷயங்களை பின்வரும் 14 புகைப்படங்களில் பார்க்கலாம்.\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 12 புகைப்படங்கள்\nநண்பர்கள் பல விதம் ஒவ்வொருவரும் ஒரு விதம். சில நண்பர்கள் ‘நண்பேன்டா’ என்ற பெயரில் படுத்தும் பாடுகள் சொல்லி மாளாது. அப்படி சில நண்பர்களின் நட்பான தொல்லைகளை பின்வரும்\nநம்ம ஆட்களின் குசும்பைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nநம்ம ஆட்களின் குசும்பைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4 #5\n‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள்\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்பதை போல சிலர் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை பார்த்து இருக்கலாம்.இது ஒரு வகை திறமையாக இருந்தாலும் எல்லோராலும் ஒரே\nகார் கிரியேட்டிவிட்டி பரிதாபங்கள் (12 நகைச்சுவை புகைப்படங்கள்)\nசிலர் கிரியேட்டிவிட்டி என்ற பெயரில் கார்களை பாடாய் படுத்திய 12 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nவிலங்குகள் பறவைகளின் ‘திருட்டு பசங்க’ குறும்பைக் காட்டும் 12 புகைப்படங்கள்\nபாட்டியிடமிருந்து காக்கா வடையை சுட்ட கதையைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம். அந்த காக்காவைப் போல நிஜத்திலும் சில விலங்குகளும் பறவைகளும் மனிதர்களிடம் இருந்து ஆட்டையைப் போட தவறுவதில்லை.\nமேஜிக் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க (வீடியோ இணைப்பு)\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மேஜிக்கை ராசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.மேஜிக் என்பது ஒரு புத்திசாலித்தனமான ஏமாற்று வேலை தான். ஒவ்வொரு மேஜிக்கிற்கும் ட்ரிக்ஸ் உள்ளது. இந்த\nமக்களின் தலைகளுக்கு சில அடி உயரத்தில் விமானம் தரையிறங்கும் உலகின் ஆபத்தான ஏர்போர்ட்\nபிரின்சஸ் ஜூலியானா ஏர்போர்ட்டிற்கு வரும் விமானம் அருகில் உள்ள மஹோ பீச்சில் இருக்கும் மக்களின் தலைகளுக்கு சில அடி உயரத்தில் தரையிறங்கும் காட்சியை கீழே உள்ள வீடியோவில்\nவைரல் வீடியோ : இந்த தலைமுறை குழந்தைகளின் புத்திசாலித்தனம்\nகடந்த தலைமுறையை விட இந்த தலைமுறை குழந்தைகள் மிக புத்திசாலிகளாக உள்ளனர். கடந்த தலைமுறைக்கு இருபது வயதிற்கு மேல் அறிமுகமான கம்ப்யூட்டர், செல்போன் எல்லாம் தற்போது உள்ள\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் என்ற வகையில் வரும் 20 புகைப்படங்கள்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் என்று சொல்வதற்கு ஏற்ப வித்தியாசமான நகைச்சுவையான காட்சிகளைக் காட்டும் 20 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3\nஇந்த சிறு வயது புகைப்படங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் யார்\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 27 புகைப்படங்கள்\nநகைச்சுவையான டீம் ஒர்க்கைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் எல்லாம் பிறவி என்ஜினியர்கள் என்பதைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nரசிக்க வைக்கும் 25 நகைச்சுவையான கண்டுபிடிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள்\nவேற லெவல் ஐடியாக்களை காட்டும் 27 புகைப்படங்கள்\nநம்ம நாட்டில் காணக் கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 32 புகைப்படங்கள்\nஇதைக் கட்டிய புத்திசாலிகள் எல்லாம் யாருய்யா என்று வியக்க வைக்கும் 32 புகைப்படங்கள்\nசிரிப்பு கலாட்டா (பகுதி 1 , 22 புகைப்படங்கள்)\nசோம்பேறித்தனத்தை காட்டும் 30 நகைச்சுவை புகைப்படங்கள்\n“இதைக் கட்டியவனுங்களை எல்லாம் யாராவது பார்த்திங்களா” என்று வெறியாக வைக்கும் 35 புகைப்படங்கள்\nதீயா வேலை செய்வதைக் காட்டும் 32 நகைச்சுவை புகைப்படங்கள்\n“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்” என்பதை உணர்த்தும் 37 புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/16/twitter-tears-the-face-of-indian-democracy-over-karnataka-verdict/", "date_download": "2018-05-26T02:34:26Z", "digest": "sha1:P6OLT3753HNOX2AXNEMMW5IMKBYNY4YW", "length": 32014, "nlines": 342, "source_domain": "www.vinavu.com", "title": "கர்நாடகா : ஜனநாயகத்தைக் காப்பது சொகுசு விடுதிகளே !", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog…\n பெங்களூரு – இலண்டன் போராட்டம் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nதூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொ��ுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமுகப்பு பார்வை டிவிட்டர் பார்வை கர்நாடகா : ஜனநாயகத்தைக் காப்பது சொகுசு விடுதிகளே \nகர்நாடகா : ஜனநாயகத்தைக் காப்பது சொகுசு விடுதிகளே \nட்விட்டர் ஜோசியர் ஒருவரின் கணிப்புப்படி, பாஜக இன்று அரசமைக்கும் அல்லது பாஜக சில மாதங்களுக்கு பின்னர் அரசமைக்கும்.\nநேற்றைய கர்நாடகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், அரசியல்வாதிகளை சீட்டு நுனியில் அமரச் செய்திருந்த அதே அளவிற்கு சமூக வலைத்தள பயனர்களையும் பரபரப்பாக்கியிருந்தது. தொடக்கத்தில் பாஜக முன்னிலை வகித்து வந்ததில் தொடங்கி, இறுதியில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி குறித்த செய்தி வந்த பின்பும் தொடர்ந்து இந்திய ஜனநாயகத்தின் இன்றைய நிலையையும், பாஜக மேற்கொள்ளவிருக்கும் அதிரடிகளையும் எள்ளி நகையாடியிருக்கின்றனர் ட்விட்டர்வாசிகள்.\nஅவற்றுள் சில உங்கள் பார்வைக்கு …\nதாயே மின்னணுவாக்கு இயந்திரமே, எல்லாமே உன் கையிலதாம்மா இருக்கு …… #KarnatakaVerdict\nதமிழகத்தின் ‘மிக்சர்’ புகழ் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதியம் 1.30 மணியளவிலேயே தென்னிந்தியாவிற்குள் பாஜக காலடி வைத்ததற்கு அமித்ஷா ‘ஜி’ -க்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்தோசமான தருணத்தில், தென்னிந்தியாவினுள் பாஜகவின் பிரம்மாண்டமான நுழைவிற்கான முன்னோட்டமாக, கர்நாடகத் தேர்தலில் பாஜக பெற்றிருக்கும் குறிப்பிடத் தகுந்த வெற்றிக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகர்நாடகாவில் நட்சத்திர செயல்திறனைக் காட்டிய பாஜகவிற்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.\nஇவ்வாறு பாஜக ஆதரவு பிரபலங்கள், சமூக வலைத்தளங்களில் பாஜகவிற்கு வாழ்த்து மழைகளைப் பொழிந்து கொண்டிருக்கையில், படிப்படியாக பாஜக முன்னணியில் இருந்த தொகுதிக���ின் எண்ணிக்கை குறைந்தது. இடையே காங்கிரசு, மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு ஆதரவு தெரிவித்து, கூட்டணி ஆட்சிக்கும், குமாரசாமி முதல்வராகவும் ஆதரவு தெரிவித்தது. பாஜக 104 தொகுதிகள் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 113 சீட்டுகள் தேவையான நிலையில் சமூக வலைதளங்களில் இந்திய ‘ஜனநாயகத்தின்’ உண்மையான சொரூபம் துகிலுறியப்பட்டு அம்பல மேடையில் ஏற்றப்பட்டது.\nஅமித்ஷா மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.-களை கூடையில் சேர்த்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.\nசுனில் – தி கிரிகெட்டர்:\nதற்போது (வெற்றி) பாஜக-விடமிருந்து தேவகவுடாவிற்கு.. #KarnatakaVerdict\nமதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.-க்களின் தற்போதைய மனநிலை\nகாங்கிரஸ் – ஜே.டி.எஸ். கூட்டணி அறிவிப்பைத் தொடர்ந்து வெற்றிக் களிப்பில் இருந்த பாஜகவினரை அவர்களது கொண்டாட்டங்களிலிருந்தே வாரியெடுத்தனர் டுவிட்டர்வாசிகள்.\nபாஜகவினரே, கர்நாடக தேர்தல் முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக இன்று முடிவடையவில்லை என்றால் வெற்றிக் கொண்டாட்ட்த்திற்காக நீங்கள் வாங்கி வைத்திருந்த லட்டுக்களை வீசிவிடாதீர்கள்.\nதயவுசெய்து பசித்தவர்களுக்கு அதைக் கொடுத்து, அவர்களுக்கு ஒரு நன்னாளைக் கொடுங்கள்.\n1 மணிக்கு முன்னால் ……. 1 மணிக்குப் பின்னால் ……..\nமயுர் எஸ். குல்கர்னி :\nஇந்த முறை பாஜகவின் நிலை \nஅனைத்துக் கட்சிகளும் பட்டாசு வெடித்து, லட்டு விநியோகித்த நாட்களில் இதுவும் ஒன்று. பாஜக மதிய வேளையில் செய்தது. காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும் இப்போது செய்கின்றனர். அருமையான காமடி\nகர்நாடகா தேர்தல் முடிவுகளை வாசிப்பது டென்னிஸ் போட்டியைப் பார்ப்பது போன்று உள்ளது.\nட்விட்டர்வாசிகள் நடைபெறவிருக்கும் குதிரைபேரத்தை கணக்கில் கொண்டு கர்நாடகத் தேர்தலில் இறுதியில் வெல்லப்போகிறவர்கள் சொகுசு விடுதிகளின் உரிமையாளர்களே என ட்விட்டுகளைப் போடத் தொடங்கிவிட்டனர்.\nசொகுசு விடுதி உரிமையாளர் தான் வெற்றியாளர் போலத் தெரிகிறது\nஇன்று ஏதோ ஒரு சொகுசு விடுதிக்கு பெரிய வியாபாரம் காத்திருக்கிறது.\nஇப்போது, பெங்களூரு சுற்று வட்டாரத்தில் நான் ஒரு சொகுசு விடுதிக்கு உரிமையாளராக இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்\n”இறுதி நடவடிக்கை” என்ற வார்த்தைக்குப் பொருத்தமான “the last resort” (கடைசி சொகுசு விடுதி) என்ற சொற்றொடரை ஆங்கில மொழிக்கு வழங்கியது கர்நாடக அரசியல்தான்.\nசொகுசு விடுதி உரிமையாளர்களுக்கு நன்னாள் \nபாஜக எப்படியெல்லாம் ஆட்சியைப் பிடிக்க குறுக்குவழிகளைத் தேடிப் பிடிக்கும் என்பதையும் ட்விட்டர்வாசிகள் தங்கள் அனுபவ அறிவிலிருந்து போட ஆரம்பித்தனர்.\n1. காங்கிரஸ் + மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைக்க உரிமை கோரல்\n2. கவர்னர் பாஜகவை அழைத்தல்\n3. கவர்னர் பாஜகவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வார கால அவகாசமளித்தல்\n4. சொகுசு விடுதிகள் விடுமுறை\n5. மதசார்பற்ற ஜனதாதளம் பிரிதல்\nகர்நாடகாவில் இரண்டு விசயங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன\n1. பாஜக இன்று அரசமைக்கும்\n2. பாஜக சில மாதங்களுக்கு பின்னர் அரசமைக்கும்\nஅந்த குண்டு மனிதன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் வரை இது முடிவதில்லை\n– வினவு செய்திப் பிரிவு\nமுந்தைய கட்டுரைஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nஅடுத்த கட்டுரைகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog...\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nபுதிய தலைமுறை: நடுத்தர வர்க்கத்தின் நாட்டுமருந்து\nஅகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்\nபுதிய ஜனநாயகம் – மே 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் \nவிருத்தாசலம் அரசுப் பள்ளியில் ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23665", "date_download": "2018-05-26T02:28:22Z", "digest": "sha1:CJG3UD56EF7NOGZRJSEPYZTLS3PAT5CZ", "length": 5133, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nவிபத்தில் பிரதமர் மோடியின் மனைவி படுகாயம்\nஜெய்பூர் : பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென், ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.\nராஜஸ்தான் மாநிலம் கோடா - சித்தூர் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் யசோதாபென் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. இதில் அவருடன் வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் காயமடைந்த யசோதாபென் சித்தூர்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nயசோதாபெனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஎதிர்கட்சிகள் 'பந்த்'; சென்னையில் பலத்த பாதுகாப்பு\nதிருச்சியில் நிபா வைரஸ் பாதிப்பில்லை : சுகாதார அதிகாரி தகவல்\nபந்த்தால் பாதிப்பில்லை : வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்\nமார்ச் 27 முதல் ஆலை இயங்கவில்லை : ஸ்டெர்லைட் விளக்கம்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது\nபுற்றுநோயிலிருந்து உயிர் மீட்டிய புனித பசு\n10 ம் வகுப்பு ரிசல்ட் : 94.5 சதவீதம் தேர்ச்சி\nபத்தாம் வகுப்பு : பாடவாரியாக தேர்ச்சி விகிதம்\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/2016-11-23-20-40-35/2597-2017-11-16-17-24-12", "date_download": "2018-05-26T02:13:56Z", "digest": "sha1:UIHHZMWKAEMFJQVPDOU4WNJP57Q47DYK", "length": 12634, "nlines": 64, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "‘மனம்மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்’ - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > கதம்பம் > ‘மனம்மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்’\n‘மனம்மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்’\n‘மனம்மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்’\nChristoper Notes என்னும் நூலில் இடம்பெறக் கூடிய ஒரு நிகழ்வு.\nஒரு சமயம் கடவுளைச் சந்தித்த சாத்தான் அவரைக் குறித்த தன்னுடைய ஆவலாதியை (முறையீடு) எடுத்துச் சொன்னது:\n“நீர் மிகவும் பாரபட்சமாக நடந்து கொள்கின்றீர். மீண்டும் மீண்டும் தவறு செய்யக்கூடியவர்கள் மனம் வருந்தி உம்மிடம் திரும்பி வரும்போது, நீர் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறீர். ஆனால், ஒரே ஒரு பாவம் மட்டும் செய்த என்னை மன்னிக்கவில்லை. அது ஏன்\nகடவுள் மிகவும் பொறுமையாக சாத்தானிடம், “ஏனென்றால் நீ மனந்திருந்தவும் இல்லை, என்னிடம் பாவமன்னிப்பும் கேட்கவில��லை” என்றார்.\nஆம், மனந்திரும்பி தன்னிடம் திரும்பி வருகின்றவர்களை ஆண்டவர் மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார் என்பதை இந்த நிகழ்வானது மிக அருமையாக எடுத்துரைக்கின்றது.\nநற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மனம்மாறியவர்களால் விண்ணகத்தில் எத்தகைய மகிழ்ச்சி உண்டாகின்றது என்பதைக் குறித்துப் பேசுகின்றார். நாம் அதனைப் பற்றி இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.\nஆண்டவர் இயேசு யூத சமுதாயத்தால் பாவிகள் என்று முத்திரை குத்தப்பட்ட வரிதண்டுவோர், விலைமகளிர், ஏழைகள், அனாதைகள் இவர்களோடு நல்லவிதமாய் பழகினார்; அவர்களோடு உறவாடினார்; கடவுளின் பேரன்பை அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். இது பிடிக்காத பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் விமர்சித்தார்கள், ‘இவர் பாவிகளோடு விருந்துண்கிறார்’ என்று. அப்போதுதான் இயேசு அவர்களுக்கு காணமல் போன ஆடு, திராக்மா மற்றும் ஊதாரி மைந்தனின் உவமையை எடுத்துச் சொல்கின்றார். இன்றைய நற்செய்தி வாசத்தில் முதல் இரண்டு உவமைகள் இடம் பெறுகின்றன. அந்த இரண்டு உவமைகளில் நேர்மையாளர்களைக் குறித்தல்ல, மனமாறிய பாவியைக் குறித்து விண்ணகத்தில் எத்தகைய மகிழ்ச்சி உண்டாகின்றது, இறைவன் பாவியின் மனமாற்றத்தை எந்தளவுக்கு விரும்புகின்றார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அது எப்படி என்று பார்ப்போம்.\nபரிசேயர்கள் மண்ணின் மைதர்கள் (People of the Land) என்று கருதப்பட்ட மக்களை மிகவும் கீழ்த்தரமாகப் பார்த்தார்கள். அவர்ளோடு பேசுவதோ, பழகுவதோ மிகவும் தீட்டான காரியம் என்று நினைத்தார்கள், அது மட்டுமல்லால் அவர்களுடைய சாட்சியத்தைக் கூட ஏற்றுக்கொள்ளாமல் இருந்தார்கள். இப்படிப்பட்ட மக்கள்தான் மனந்திரும்பி ஆண்டவர் இயேசுவின் போதனையைக் கேட்க ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களோ இயேசுவின் பேச்சில் எப்படி குற்றம் கண்டுபிடிக்கலாம் என்றுதான் இருந்தார்கள். எனவே குற்றம் கண்டுபிடிப்பதையே தங்களுடைய குலத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் பார்த்துத்தான் இயேசு உவமைகளைச் சொல்கின்றார்.\nலூக்கா நற்செய்தி பதினைந்தாம் அதிகாரம் ‘நற்செய்திக்குள் ஒரு நற்செய்தி ‘ என்று அழைக்கபப்டுகின்றது. காரணம் இந்த அதிகாரத்தில் வரக்கூடிய மூன்று உவமைகள் கடவுளின் பேரன்பும் மன்னிப்பும் எந்தளவுக்கு உயர்ந்தவை என்பதை எடுத்துச் சொல்கின்றது.\nஇயேசு கூறும் காணாமல் போன ஆடு உவமையில் வரக்கூடிய ஆயனும், காணாமல் திராக்மா உவமையில் வரும் பெண்மணியும் தங்களிடம் இருந்த மற்றவற்றை விட்டுவிட்டு காணாமல் போனதைத் தேடி அழைக்கின்றார்கள். அவர்கள் அவற்றைக் கண்டுபிடித்ததும் மட்டிலா பெருமகிழ்ச்சி கொள்கின்றார்கள். இந்த உவமைகளைச் சொல்லிவிட்டு ஆண்டவர் இயேசு, “மனம் மாறத் தேவையில்லாதத் தொண்ணூற்று ஒன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து உண்டாகும் விண்ணகத்தில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்” என்கின்றார். ஆம் ஒரு பாவி மனம் மாறுகின்றபோது அவருக்கு மட்டும் மகிழ்ச்சி கிடையாது, அவரைச் சார்ந்த அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் ஏன் கடவுளுக்கும் மகிழ்ச்சி உண்டாகின்றது. அப்படியென்றால் பாவிகளின் மனந்திரும்புதலை ஆண்டவர் எந்தளவுக்கு எதிர்பார்க்கின்றார் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.\nஇந்த உலகம் பாவிகளை, குற்றவாளிகளை இழிவானவர்களாகப் பார்க்கின்றது. ஆனால் ஆண்டவராகிய கடவுள் அப்படி இல்லை. அவர் பாவத்தை வெறுத்தாலும் பாவிகளை அன்போடு ஏற்றுக்கொள்ளக் கூடியவராகிய இருக்கின்றார். எனவே, ‘நான் நேர்மையாளன், ஒரு பாவமும் செய்யாதவன், மற்றவர்கள் குற்றவாளிகள் என்று பிறரைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், நம்முடைய குற்றங்களை உணர்ந்து ஆண்டவரிடம் திரும்பி வருவோம். ஏனென்றால், நம்முடைய கடவுள் பாவிகளை அன்பு செய்யும் கடவுள்.\nஎனவே, நாம் நம்முடைய உணர்ந்து ஆண்டவரிடம் திரும்பி வருவோம், பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடுவதையும் விடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/director-r-kannan-atharva-movie-title/g71y43S.html", "date_download": "2018-05-26T02:29:38Z", "digest": "sha1:5KJPK5L2FSBVQTLVJLZHFWXCENTWTXU6", "length": 6663, "nlines": 79, "source_domain": "kalakkalcinema.com", "title": "இயக்குனர் R கண்ணன், அதர்வா கூட்டணியில் உருவாகும் பூமராங்.!", "raw_content": "\nஇயக்குனர் R கண்ணன், அதர்வா கூட்டணியில் உருவாகும் பூமராங்.\nஇளமையான, சுவாரஸ்யமான தலைப்புகள் சினிமா ரசிகர்களின் கவனத்தை என்றுமே ஈர்க்கும். இயக்குனர் R கண்ணன்- அதர்வா கூட்டணி ரசிகர்கள் மற்றும் வணிக தரப்புகளில் ஏற���கனவே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு 'பூமராங்' என தலைப்பிடப்பட்டுள்ளது.\n'பூமராங் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது. இந்த பூஜையில் இயக்குனர் R கண்ணன், இப்படத்தின் கதாநாயகன் அதர்வா, கதாநாயகி மேகா ஆகாஷ், இப்படத்தில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் சுஹாசினி மணிரத்னம் மற்றும் இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\n'பூமராங்' சமுதாய கருத்துள்ள ஆக்ஷன் படமாகும். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் உபன் படேல் சுவாரஸ்யமான வில்லின் வேடத்தில் நடிக்கவுள்ளார். சதிஷ் மற்றும் RJ பாலாஜி ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை இயக்குனர் R கண்ணனின் 'மசாலா பிக்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது\nபிரசன்னா S குமாரின் ஒளிப்பதிவில், R K செல்வாவின் படத்தொகுப்பில் , 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ராதனின் இசையில், ஸ்டண்ட் சிவாவின் சண்டை இயக்கத்தில் , ஷிவா யாதவின் கலை இயக்கத்தில் 'பூமராங்' உருவாகவுள்ளது.\nசெம - திரை விமர்சனம்\nலீக்கான சூர்யாவின் NGK கெட்டப், அதிர்ச்சியில் படக்குழுவினர் - புகைப்படம் இதோ.\nநடிகர் அமீர் கானுக்கு இவ்வளவு அழகான மகளா - இணையத்தை கலக்கும் புகைப்படம்.\n - தனுஷ் அதிரடி அறிவிப்பு.\nவசந்தபாலன், ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்.\nதமன்னாவை திருமணம் செய்த சௌந்தராஜா - வைரலாகும் புகைப்படங்கள்.\nசெம - திரை விமர்சனம்\nலீக்கான சூர்யாவின் NGK கெட்டப், அதிர்ச்சியில் படக்குழுவினர் - புகைப்படம் இதோ.\nநடிகர் அமீர் கானுக்கு இவ்வளவு அழகான மகளா - இணையத்தை கலக்கும் புகைப்படம்.\n - தனுஷ் அதிரடி அறிவிப்பு.\nவசந்தபாலன், ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்.\nதமன்னாவை திருமணம் செய்த சௌந்தராஜா - வைரலாகும் புகைப்படங்கள்.\nசெம - திரை விமர்சனம்\nலீக்கான சூர்யாவின் NGK கெட்டப், அதிர்ச்சியில் படக்குழுவினர் - புகைப்படம் இதோ.\nஒரு குப்பைக் கதை – திரை விமர்சனம்\nநடிகர் அமீர் கானுக்கு இவ்வளவு அழகான மகளா - இணையத்தை கலக்கும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasiblogs.blogspot.com/2003/12/blog-post_08.html", "date_download": "2018-05-26T01:52:01Z", "digest": "sha1:MYT5EAJ2AB3UT7GCETSC2AHWNIUMB6E3", "length": 10898, "nlines": 145, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: இந்தியாவில் வைஃபை ஹாட்ஸ்பாட்ஸ், ஒரு இற்றைப்பாடு", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nதிங்கள், டிசம்பர் 08, 2003\nஇந்தியாவில் வைஃபை ஹாட்ஸ்பாட்ஸ், ஒரு இற்றைப்பாடு\nநண்பர் குடந்தை இஸ்மாயில் கனி அவர்கள், sify.com இந்தியாவில் வைஃபை ஹாட்ஸ்பாட்ஸ் அமைத்திருப்பது பற்றி இங்கு தன் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார். கொஞ்சம் நுழைந்து பார்த்ததில் சென்னையில் மூன்று இடங்களிலும், டெல்லியில் ஒரு இடத்திலும் இப்போதைக்கு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதைவிட முக்கியமாக, இந்தியாவின் மின்னணு மற்றும் மென்பொருள் தொழில் அடர்த்தி பெருகியுள்ள பெங்களூரில் 120 இடங்களில் அமைக்கப்போவதாகவும் அறிகிறேன். இது மிகவும் உற்சாகமளிக்கும் செய்தி.\nஇந்தியா போன்ற பயனர் அடர்த்தி அதிகம் இருக்கக் கூடிய இடங்களுக்கு வைஃபை மிகப் பொருத்தமானது என்பது என் அபிப்ராயம். மேலும், நான் அறிந்த வரை, தொலைதொடர்புத் துறையின் கடைத்தள தொழில்நுட்பப் பணியாளர்களின் அக்கறையின்மை கம்பிவழித் தொடர்பில் இறுதிக்காதப் பிழைகள் பெருகுவதற்கு ஒரு முக்கியக் காரணம். அவர்களை மாற்றுவது என்ற கடினமான காரியத்தைவிட, வைஃபை, மற்றும் CDMA செல்பேசிகள் மூலம் இந்தக் குறிப்பிட்ட குறைபாட்டை சரி செய்வது எளிது என்று நினைக்கிறேன்.\nஇன்னொரு இற்றைப்பாடு: நண்பர் குமரகுரு காஷ்மீர் தால் ஏரியிலும் வைஃபை தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறார். நன்றி, (ஒரு குளிர்ச்சியான படம் போட வாய்ப்புக் கொடுத்தற்கும் சேர்த்து ;-)\nநேரம் டிசம்பர் 08, 2003\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் ...\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோ...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதொழில்நுட்பக் கல்விக்கு ஒரு ஊட்டம் - 2\nஒரு அஞ்சு வயசுக்குழந்தையின் சந்தேகங்கள்\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்- ஒலி ஆராய்ச்சி\nதமிழ் பயன்பாடு பற்றிய என் கருத்துகள்\nஎன்னுயிர்த்தோழன் ரேடியோ - 2\nதொழில்நுட்பக் கல்விக்கு ஒரு ஊட்டம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nஆணோ பெண்ணோ குப்பாயி, ரெண்டுல ஒண்ணு தப்பாது\nநண்பர் பாலாஜிக்கு ஒரு விளக்கம்\nஇந்தியாவில் வைஃபை ஹாட்ஸ்பாட்ஸ், ஒரு இற்றைப்பாடு\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nஎன் அறிவியல் தமிழுக்கு சோதனை\nபிரபஞ்சத்தின் பிரம்மாண்டமும், அணுக்கருவின் நுண்மைய...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvarajjegadheesan.blogspot.com/2010/11/blog-post_10.html", "date_download": "2018-05-26T02:01:03Z", "digest": "sha1:FUNMX3T2JMVSHDWBKAAWAIN4HSHJ6324", "length": 41054, "nlines": 187, "source_domain": "selvarajjegadheesan.blogspot.com", "title": "கவிதையை முன்வைத்து...: தற்காலக் கவிதை - சில கேள்விகள், சில சித்திரங்கள் - சுகுமாரன் - படித்ததில் பிடித்தது", "raw_content": "\nதற்காலக் கவிதை - சில கேள்விகள், சில சித்திரங்கள் - சுகுமாரன் - படித்ததில் பிடித்தது\nசமீபத்திய வருடங்களின் கவிதைப் பெருக்கத்தை யோசிக்கும்போதெல்லாம் திருச்சூர் பூரக் காட்சியும் மனதில் திரையீடாகும்.\nஇருபுறமும் யானைகள். அவற்றின் முதுகுகளில் முதுகு ஒன்றுக்கு இருவராக வண்ணக்\nகுடைகளும் வெண்சாமரங்களும் பிடித்த மனிதர்கள். யானைகளுக்குக் கட்டியிருக்கும் பொன்முலாம் பூசிய பட்டங்கள் வெயிலில் மின்னுகின்றன. அந்த மினுக்கத்தால் வெயில் இன்னும் அதிகமாகப் பிரகாசிக்கிறது. யானைகளின் நேருக்கு நேரான வரிசைக்கு பின்னால் பல வண்ண மக்கள் திரள். முன்னால் வெவ்வேறு வாத்தியக் கருவிகளுடன் ஏறத்தாழ இருநூறு கலைஞர்கள்.வெவ்வேறு வாத்தியங்களிலிருந்து அவர்கள் வாசித்து எழுப்பும் வெவ்வேறு தாள ஒலிகள் ஒரே உயிரின் லயமாகக் கேட்கின்றன. சீரான ஒத்திசைவில் கலைஞர்களின் உடல்கள் இயங்குகின்றன. மக்கள் திரளின் பல்லாயிரம் கைகள் தாளத்துக்கு ஏற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் அசைகின்றன. உலகின் மிகப் பெரிய தாளவாத்தியக் கச்சேரியான பூரம் பஞ்சவாத்தியத்தின் உச்ச கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. முத்தாய்ப்பான அந்த கட்டத்தில் எல்லா வாத்தியக் கருவிகளும் இயங்குகின்றன. ஒலியளவு செவியை அதிரச் செய்வதாகிறது.பிரதான மேளக்காரர்களில் ஒருவர் அத்தனைப் பரபரப்புக்கும் அத்தனை விமரிசைகளுக்கும் நடுவில் சக கலைஞரோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். அவரும் வாத்தியத்தைக் கொட்டியபடியே அதைக் கேட்டு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். இருவரும் முகம் மலரச் சிரித்துக் கொள்கிறார்கள். ஒரு பெரும் நிகழ்வுக்குள் நடந்த இந்தக் குறுஞ்செயல் கவனத்தில் சாசுவதமாகத் தங்கிவிட்டது.\nதமிழ்க் கவிதை பற்றிய சிந்தனையின்போது தவிர்க்க இயலாமல் இந்தக் கேரளச் சித்திரம் வந்து படரும். இதற்கு தர்க்கரீதியான பொருத்தம் இருக்கிறதா என்று சந்தேகம் எழும். எனினும் ஏதோ ஓர் ஒற்றுமையை மனம் இனங் கண்டிருக்கிறது. இன்றைய கவிதைப் பெருக்கமும் அதன் செயல்களும் விவரித்த காட்சியுடன் ஒப்பிடக் கூடிய ஒன்றாகவும் தோன்றியிருக்கிறது. நூற்றுக் கணக்கான கவிஞர்கள் இருக்கிறார்கள். கவிஞர்கள் பரஸ்பரம் உரையாடிக் கொள்கிறார்கள். வெவ்வேறு கவிதைகளின் தனிக் குரல்கள் ஒன்று கலந்து ஒரே மொழியின் துடிப்பாகின்றன. இவை எல்லாம் ஒற்றுமைகள். வேற்றுமையும் இருக்கிறது. வாத்தியக் கலைஞர்களின் வாசிப்புக்கு எதிர்வினையாற்றும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். கவிதைக்கு வாசகர்கள் குறைவு. அல்லது இல்லவே இல்லை. கவிதை எழுதுபவர்கள், அதை வாசிப்பவர்கள் இருவரும் ஒரே பிரிவினராக இருக்கிறார்கள். புதிய நூற்றாண்டின் கவிதைகள் பற்றி யோசிக்கும்போது எழும் முதல் சித்திரம் இது.\nநவீனத் தமிழ்க் கவிதை வெவ்வேறு கட்டங்களில் பெரும் அலை வீச்சாக எழுந்திருக்கிறது. 'எழுத்து' பத்திரிகையின் வாயிலாக உருவான அறிமுக அலை. எழுபதுகளில் திரண்டு எண்பதுகளில் வீச்சடைந்த அங்கீகாரம். இவற்றை விடத் தீவிரமாகவும் பரவலாகவும் கவிதை எழுந்தது தொண்ணூறுகளிலும் அதன் முத்தாய்ப்பாகப் புதிய நூற்றாண்டிலும்.\nமுந்தைய இரு காலப் பகுதிகளை ஒப்பிட்டும்போது மிக அளவில் கவிதைகளும் கவ��ஞர்களும் அறிமுகமாயிருப்பது கடந்த பத்தாண்டுகளுக்குள் என்று கருதுகிறேன். தொண்ணூறுகளுக்கு முன்புவரையிலான கவிதைகளை வகைப் படுத்துவது எளிதாக இருந்தது. அபத்தமான பிரிவினை என்றாலும் அகவயமானவை, புறவயமானவை என்று பெரும்போக்காகச் சொல்லிவிட முடிந்தது. இன்று அது எளிதல்ல. புதிய கவிதைகளை வகைப் படுத்துவ தென்பது தவளைகளை தராசிலிட்டு நிறுப்பதுபோல விநோதமாக முடியும்.\nகவிதைப் பெருக்கத்துக்கான முகாந்திரங்களைச் சற்று யோசித்துப் பார்க்கலாம். இவை ஒரு கவிதைப் பயிற்சியாளனின் பார்வையில் தென்படுபவை. விமர்சன அடிப்படைகள் வலுவாகக் கொண்டிராதவை. கவிதைக்காரனாக என்னுடைய அக்கறைகள் கவிதையின் பிறப்பிலும் வளர்ச்சியிலும் செயலிலும் ஊன்றியவை. அதன் பிறப்புச் சான்றிதழில் அல்ல.அந்தக் கணிப்புகள் விமர்சகன் செய்ய வேண்டியவை. துரதிருஷ்வசமாக இன்றைய கவிதைகளை நுட்பமாக உணர்ந்து அவற்றின் செழுமையையும் ஊனத்தையும் வரையறுத்துச் சொல்லும் விமர்சகன் இல்லை. இது புதிய கவிதைகள் பற்றிய சிந்தனையில் உருவாகும் இரண்டாவது சித்திரம்.\nமுந்தைய கவிதைகள் நகர்ப்புறக் கல்வி பெற்றவர்களின் பங்களிப்பாக இருந்தது. அதற்குப் பின்னர் ஒரு புதிய தலைமுறை கல்வியில் தேர்ந்து இலக்கியத்தில் செயல்பட ஆரம்பித்தது. அந்த எண்ணிக்கை இரண்டாயிரங்களில் அதிகம். கவிதை எழுதுவதும் எழுதிய கவிதையை இதழ்களில் வெளியிடுவதும் நூலாக அச்சியற்றுவதும் எளிதான செயலல்ல. கணிப்பொறியின் பயன்பாடு பரவலாக ஆன பின்னர் இதழ் வெளியீடுகளும் நூல் தயாரிப்பும் இலகுவாயின. அண்ணா மறைவையொட்டி முதல் கவிதை எழுதிய கலாப்ரியாவுக்கு கவனத்துக்குரிய தொகுப்பு வர பாரதி நூற்றாண்டு வரை கால அவகாசம் வேண்டியிருந்தது. இன்னொறையும் கருத்தில் கொள்ளலாம். அதுவரை எழுதப்பட்ட கவிதைகள் தளர்ச்சியான செய்யுள் தன்மையையும் பொருள் இறுக்கத்தையும் கொண்டிருந்தன. புதுக்கவிதை என்ற வடிவமே மரபான வடிவத்துக்கு எதிரான கலகம் என்று எண்ணுகிறேன். அது உரைநடையில்தான் புதிய உணர்வின் வெளிப்பாடாக நிலைபெறுகிறது. செய்யுளை விட உரைநடை அதிக ஜனநாயகத்தன்மை கொண்டது என்பதும்\nஅதிக எண்ணிக்கையில் கவிஞர்கள் உருவாகக் காரணமாக இருக்கலாம்.\nமேற்சொன்னவை கவிதைக்கான புறத் தூண்டுதல்கள் மட்டுமே. கவிதையை நிர்ணயிக்கும் அகத் தூண்டுதல�� வேறு. நடுத்தர வர்க்கப் படிப்பாளிகளிடமிருந்து முந்தைய கவிதைகள் உருவாயின. அவை அல்லாத கவிதைகள் அரசியல் பிரச்சாரத்துக்காக எழுதப்பட்டன. புதிய நூற்றாண்டின் கவிதை வேறொரு தளத்திலிருந்து உயிர்த்தெழுந்தது. கல்வியறிவின் வெளிச்சத்துடனும் தமது இருப்பு நிலை பற்றிய விழிப்புணர்வுடனும் அறிமுகமான புதிய தலைமுறை கவிதைக்குள் பிரவேசித்தது. அதுவரை சொல்லப்படாத வாழ்வின் பாடுகளைச் சொல்ல முற்பட்டது. அதுவரை பேசப்பட்டிருந்த கவிதை மொழியைப் புனரமைத்தது. அதுவரை முன்வைக்கப்படாத நிலக் காட்சிகளைத் தீட்டியது. அதுவரை வெளியரங்கமாகாத மனக் கோலங்களை படர விட்டது. இரண்டாயிரங்களின் கவிதையியலை இந்தப் புதிய தலைமுறை நிர்ணயித்தது. தனக்கு முன்னிருந்த கவிதைகளைப் புதிய கோணத்தில் பார்க்கவும் தனக்கு முன்பு கவிதையில் ஈடுபட்டவர்கள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளவும் வலியுறுத்தியது.\nபல கிளைகள் கொண்டது இரண்டாயிரங்களில் கவிதைக்குள் நுழைந்த தலைமுறை.தலித்தியம். பெண்ணியம், சூழலியல், பின் நவீனத்துவம் என்று விவாத வசதிக்காக இவற்றை வகைப்படுத்தலாம். இவை முன்வைக்கும் கவிதையியலின் கூறுகள் தமிழ்க் கவிதைப் பரப்புக்குள் முன்னரே மங்கலாக இடம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் தனது கவிதையியலுக்குள் பயிலாத ஒன்றை - அது வடிவமோ, கருத்தாக்கமோ எதுவானாலும் ஒரு மொழி ஏற்றுக் கொள்வது அரிதென்று தோன்றுகிறது. காரணம், மொழி கலாச்சாரத்தின் கொள்கலம். சானட் போன்ற ஆங்கிலக் கவிதை வடிவங்களையும் அந்நியப் பழக்க மரபுகளையும் தமிழ்க் கவிதை புறந்தள்ளக் காரணம் இதுதான். ஒரு நீக்ரோவின் உணர்வை நமது கவிதையியல் துலக்கமாக வெளிப்படுத்த இயலாது. ஆனால் பள்ளர்களின் வாழ்க்கையையும் நந்தனின் பதற்றத்தையும் உணரக் கூடிய சுரணையுள்ள மொழி அதை ஏற்று விரிவாக்கும். கடவுளின் விரிமார்பில் சேரத் தவிக்கும் தடமுலைகளைப் பேசக் குரல்கொடுக்கும் மொழி பெண்ணின் இருப்பை மதிக்கும். காமத்தையும் உடலெழுத்தையும் அங்கீகரிக்கும். இயற்கையை ஆராதிக்கும் கவிதையியல் சுற்றுச் சூழல் அக்கறைகளுக்கு வழி கோலும். கவிதையியலின் கலாச்சார இயல்பு இது என்று வரையறுக்கலாம். எனினும் கவிதை எப்போதும் மாமூல் கருத்தாடல்களுக்கு எதிரானது. அது அதிகம் வெளிப்பட்டது தற்காலத்தில் என்று பெருமிதப்படலாம். ��ந்த எதிர்க் குணமேகவிதையின் பெருக்கத்துக்குக் காரணியாக இருக்குமா மூன்றாவது சித்திரத்தை மிளிரச் செய்யும் கேள்வி இது.\nஇந்தக் கிளைகள் ஒரு புறம். கூடவே எழுபது ஆண்டுக் காலமாக உருவாகி வளர்ந்த புதுக் கவிதையின் முதன்மைப் போக்கிலுள்ள கவிதைகளும் இரண்டாயிரங்களில் மாற்றமடைந்தன. நவீனத்துவம் என்ற அடையாளத்திலிருந்து விலக்கிப் பின் - நவீனத்துவம் என்ற அடையாளத்துடன் விவாதிக்கப்படுகின்றன.இந்த அடையாளம் மேம்போக்கானது என்று கருதுகிறேன். தவிர இன்றைய உலகமயமாக்கலின் செல்லக் கருத்தாகவும் இந்த அடையாளம் மாறிவிட்டது. தொலைபேசியைப் பயன்படுத்துவது நவீனத்துவம்.கைத்தொலை பேசி உபயோகிப்பது பின் நவீனத்துவம்.\nஉண்மையில் கவிதையின் நிரந்தரமான கோரிக்கை நவீனமாக - புதுமையாக - இருப்பது.எந்தக் கருத்தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவது, படிமம்போன்ற முந்தைய கவிதை அணிகளைத் துறப்பது, உரைநடைத்தன்மையிலேயே கவிதையை எழுதுவது, கடவுள் - சாத்தான் என்ற எதிரீடுகளில் இருவரையும் ஒன்றாக்குவது, மதிப்பீடுகளைக் கலைத்துப் போடுவது என்று பின் நவீனக் கவிதைக்குச் சொல்லப்படும் இலக்கணங்கள் எல்லாக் காலத்தையும் சேர்ந்த கவிதைக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. நம் முன் இருக்கும் படைப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் உருவாக்கப்பட்ட கருத்தாடல் என்றும் படுகிறது. இதை ஒதுக்கிவைத்து விட்டு பின் நவீனத்துக்கு நம்மிடையே இருக்கும் படைப்புகளை முன்னிருத்தி மாற்றான வரையறைகளைக் கண்டடையலாம். இவை என் வாசிப்பிலிருந்து தொகுத்துக் கொண்ட வரையறைகள். இதன் மூலம் இன்றைய கவிதைகளை மேலும் விரிவான பின்புலத்தில் காண விரும்புகிறேன்.ஒவ்வொரு பதிற்றாண்டிலும் மொழி மாறுகிறது. இந்த மாற்றம் புனைகதைகளை அதிகம் பாதிப்பதில்லை. ஏனெனில் அதில் ஓர் அனுபவப் பதிவோ கதையாடலோநிகழ்கிறது. சரியாகச் சொன்னால் புனைகதை ஓர் அனுபவத்தை அதன் பின்னணித் தகவல்களுடன் வரலாறாக மாற்ற முனைகிறது. கவிதை ஓர் அனுபவத்தை காலத்தின் படிமமாக மாற்ற முற்படுகிறது. நிகழ்கால மொழியில் படிமமாக்கலை எந்தக் கவிதையியல் நிறைவேற்றுகிறதோ அதைப் பின் நவீனத்துவக் கவிதை என்று அழைக்க விரும்புகிறேன். இந்தப் படிமமாக்கலில் அதுவரை இருந்த தேய்வழக்குகள் உதறப்படுகின்றன. காட்சிகள் மாற்றமடைகின்றன. விலக்கப் பட்ட வாழ்க்கையின் பண்பாட்டுக் கூறுகள் கவிதையின் அலகுகளாகின்றன. பல தொனிகளில் வெளிப்படும் குரல்கள் கவிதை மொழியின் சாரமாகின்றன. குறிப்பாகக் கோட்பாடுகளின் உதாரணமாக அல்லாமல் மனித மனத்தின் - மனித இருப்பின் எல்லா கோணங்களையும் எந்தப் பார்வை சித்தரிக்க முனைகிறதோ அதைப் பின் நவீனத்துவக் கவிதை என்று சொல்ல விரும்புவேன். இதற்கான சான்றுகளை கவிதை மீது கவனமுள்ள வாசகரால் எளிதில் இனங்காண முடியும். இது தற்காலக் கவிதை எனக்குள் விரிக்கும் நான்காவது சித்திரம்.\nஈழக் கவிதைகளைக் குறிப்பிடாமல் தற்காலத் தமிழ்க் கவிதையின் சித்திரம் முழுமையடையாது. கடந்த மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்துக் கவிதைகள் தமிழகக் கவிதைகளையும் தமிழகக் கவிதைகள் ஈழத்துக் கவிதைகளையும் பாதித்து வந்திருக்கின்றன. இரண்டு நிலைகளில் இந்தப் பாதிப்பு செயலாற் றியிருக்கிறது. ஒன்று: அரசியல் சார்ந்து. மற்றது: பெண்மொழி சார்ந்து.\nஈழத்துக் கவிதைகளின் செல்வாக்கில்லாமலிருக்குமானால் தற்காலக் கவிதையியலில் அரசியல் விவாதத்துக்கான தருணங்கள் இல்லாமலிருந்திருக்கும். நவீனத் தமிழ்க் கவிதை அரசியலை தீண்டத் தகாததாகவும் அரசியலை மையப்படுத்தி எழுதப்படும் கவிதைகளைப் பிரச்சாரக் கவிதைகள் என்றும் ஒதுக்கியே வைத்திருந்தன. அவசரநிலைக் காலம் பற்றி தமிழில் எழுதப்பட்ட சீரிய கவிதை ஒன்றே ஒன்று மட்டுந்தான் என்பது இந்த இலக்கிய விலக்கைப் புரியவைக்கும்.\nபோருக்குள் நிகழும் வாழ்வு பற்றிய ஈழத்துக் கவிதைகள்தாம் தமிழ்க் கவிதைக்குள் அரசியலுக்கான இடத்தை உறுதிப் படுத்தியது. பெண்நிலையில் வாழ்வை எதிர்கொள்ளும் பார்வைக்கும் ஈழத்துக் கவிதைகளிடம் கடன்பட்டிருக்கிறோம். 'சொல்லாத சேதிகள்' என்ற தொகுப்பு தமிழ்க் கவிதையியலில் உருவாக்கிய அதிர்வுகளின் பின் விளைவுகள் காத்திரமானவை.\nஇந்தப் பாதிப்புகளின் ஸ்தூல அடையாளங்களை தற்காலக் கவிதையில் எளிதில் காணலாம்.ஈழத் தமிழின் சொல் வழக்குகள் பலவும் எந்தத் தடையுமின்றி தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தப்படுவதையும் மறு பக்கத்தில் தமிழ்க் கவிதைச் சொற்கள் ஈழக் கவிதையில் புகுந்திருப்பதையும் உணரலாம்.\nகடந்த பதிற்றாண்டில் வெளியாகியிருப்பவற்றில் கவிதை நூல்களே கணிசமாக இருக்கும். இதழ்களில் வெளியாகும் கவிதைகளை விட மும்மடங்குக் ���விதைகள் இணையத்தில் வெளியாகின்றன. இந்தக் கவிதை வெளிப்பாட்டின் நோக்கங்களும் வெவ்வேறு. சிலருக்கு அது ஓர் அடையாள அட்டை. அதைப் புனைகதைக்கான ஒத்திகைச் சீட்டாகப் பயன்படுத்தலாம். திரைப் பிரவேசத்துக்கான கடவுச் சீட்டாகக் கொள்ளலாம். அரசியலில் எந்தப் பங்களிப்பும் செய்யாத ஒருவருக்கு கௌரவப் பதக்கமாகலாம். இலக்கியத்தில் அதிகாரம் செலுத்தக் கூடிய மாய நாற்காலியாகலாம். எதிர்பாலினரை வசீகரிக்கும் ஒப்பனையாகலாம். பாவம், தமிழ்க் கவிதை. இத்தனை நோக்கங்களுக்கும் அது ஈடு கொடுக்கிறது.\nஇரண்டாயிரம் ஆண்டுகளாக இப்படித்தான் ஈடுகொடுத்திருக்கிறது. சீட்டுக் கவியாக, ஆருடக் கருவியாக, பரிசல் இரக்கும் பாத்திரமாக, தற்பெருமையை அறைந்து சொல்லும் முரசாக, கடவுளின் பல்லக்காக என்று பலவிதமாக ஈடுகொடுத்த மரபில் அவற்றையெல்லாம் மீறி வாழ்வின் கணங்களை நிரந்தரப் படுத்தியும் மனதின் உள் ஆழங்களைத் திறந்து காட்டியும் மனித இருப்பின் சிக்கல்களை ஆராய்ந்தும் விரிந்த சுதந்திர வானத்துக்காக வேட்கைகொண்டும் கவிதை தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்து வருகிறது. தற்காலப் பெருக்கத்தில் அது எங்கே என்று கண்டடைவதுதான் இரண்டாயிரங்களின் வாசகனின் முன் நிற்கும் சவால்.\nமுதற் பத்தியில் இடம் பெற்ற பூரக் காட்சியில் வாத்தியக் கலைஞர்கள் இருவரும் பேசிக் கொள்வதுபோலத்தான் இரண்டு கவிஞர்கள் உரையாடிக் கொள்கிறார்களா அல்லது கவிஞன் தன்னுடைய வாசகனிடம் உரை யாடுகிறானா அல்லது கவிஞன் தன்னுடைய வாசகனிடம் உரை யாடுகிறானா இந்தச் சித்திரம் இப்போது கேள்வியாகிறது.\nநன்றி: ’காலச்சுவடு’ (இதழ் 121) ஜனவரி 2010 & சுகுமாரன்.\nLabels: கவிதை, படித்ததில் பிடித்தது/சுகுமாரன்\nதமிழ்த்தோட்டம் 10 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:18\nஉங்கள் படைப்புகளை நமது தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்திலும் இணைக்கலாம் http://tamilthottam.nsguru.com\nசெல்வராஜ் ஜெகதீசன் 10 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:30\nபெயரில்லா 11 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:56\nசெல்வராஜ் ஜெகதீசன் 11 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nசாதனை என்பது பெரிய சொல் - பாவண்ணன் நேர்காணல் - படித்ததில் பிடித்தது\nபாவண்ணனின் இயற்பெயர் பாஸ்கரன் (1958). பதின்மூன்று சிறுகதைத் த���குதிகளும் மூன்று நாவல்களும் இரண்டு குறுநாவல்களும் மூன்று கவிதைத்தொகுதிகளும் ப...\n'கல்கி' யில் ஐந்தாவது கவிதை\nஇந்த வார கல்கி (28-11-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க க்ளிக் செய்யவும்) (நன்றி: கல்கி)\nபடித்ததில் பிடித்தது - கல்யாண்ஜி கவிதை\nசிற்சில துரோகங்கள் சிரிப்போடு விலகிய ஒரு காதல் நெருங்கிய நண்பரின் நடுவயது மரணம் நாளொரு கதை சொல்லும் பாட்டியின் நள்ளிரவு மரணம் நண்பனொர...\nஅந்தரங்கம் (2008) , இன்னபிறவும் (2009) கவிதைத் தொகுதிகளை தொடர்ந்து, எனது மூன்றாவது கவிதைத் தொகுதி \" ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் ...\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா - நான்காவது சிங்கம்\" - மதிப்புரை\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா (\"நான்காவது சிங்கம்\" கவிதைத் தொகுதி - மதிப்புரை) காலச்சுவடு ஜனவரி 2013 இதழில் வெளியானது ...\n'கல்கி' யில் மூன்றாவது கவிதை\nஇந்த வார கல்கி (10-10-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை க்ளிக் செய்து படிக்கவும்)\nஇந்த வார கல்கி (02-10-2011) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)\nகல்கியில் வெளியான என் கவிதை\nஇந்த வார கல்கி (29-08-2010) வார இதழில் வெளியான என் கவிதை ஒன்று.\n'கல்கி' யில் ஆறாவது கவிதை\nஇந்த வார கல்கி (26-12-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்) (நன்றி: கல்கி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'கல்கி' யில் ஐந்தாவது கவிதை\nதற்காலக் கவிதை - சில கேள்விகள், சில சித்திரங்கள் -...\nஆத்மாநாம் கவிதைகள் - படித்ததில் பிடித்தது\nபடித்ததில் பிடித்தது - கல்யாண்ஜி கவிதை\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை (1)\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை (8)\nகவிதை நூல் மதிப்புரை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை/யுகமாயினி (1)\nகவிதைத் தொகுதி/கவிதை/நவீன விருட்சம் (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2018/03/2.html", "date_download": "2018-05-26T02:19:16Z", "digest": "sha1:KHXGAZFRVTEASVAPQTZNLZSLNOODGMCW", "length": 8831, "nlines": 162, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தமிழ் நாடகமேடையும் , யூஏஏவும் - 2", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதமிழ் நாடகமேடையும் , யூஏஏவும் - 2\n1917 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் பிறந்தவர் ஒய் ஜி பார்த்த���ாரதி அவர்கள்\n1948ல் திருமதி ராஜம்மாளுடன் திருமணம்.\nஅந்நாள் ஆணாதிக்கம் அதிகம் இருந்த நாட்கள்..ஆனால் அந்நாளிலேயே, ஒய்ஜிபி எவ்வளவு பரந்த மனப்பான்மையுட ன் இருந்தார், பெண்கள் முன்னேற வேண்டும் என நினைத்தார் என்பதற்கு ஒரு உதாரணம்\nதிருமணம் ஆகி வந்ததுமே, ராஜம்மாவிடம், \"நீ சமையல் வேலையே செய்ய வேண்டாம்.சமையல் அறைக்குப் போக வேண்டாம்.வேண்டுமானால் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பி.சமூக சேவை செய்\" என கூறினார்.இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமதி ஒய்ஜிபி யே சொன்னார்.அத்துடன் மட்டுமல்லாது, \"இதுநாள் வரை சமையல் அறைக்குச் சென்றதில்லை\"என்றும் கூறினார்.\nஒய்ஜிபியின் பரந்த மனதினைப் பாருங்கள்\n1952ல் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ் குழுவினை ஆரம்பித்தார் என முன்னமேயே சொன்னோம்.அப்போது மகேந்திரனின் வயது இரண்டு.அந்த இரண்டு வயதில் ஆரம்பித்த குழுவினை, இன்று மகேந்திரன் கட்டிக் காத்து வ்ருகிறார் என்பதே சிறப்பு\nஒய்ஜிபிக்கு ஒழுக்கம், நேர்மை தவறாத குணம் இருந்தது.அதையே, தன் குழுவினரிடமும் எதிர்பார்ப்பார்.\nயாராவது, நாடக ஒத்திகைக்கு தாமதமாக வந்தால், அவரை கண்டபடி திட்டிவிடுவார்.ஆனால், அடுத்த நிமிடமே, வந்த கோபம் மறைந்து குழந்தையாய் ஆகிவிடுவார்.\nஅவரைப் புரிந்து கொண்டவர்கள்,ஒருநாள் ஒய்ஜிபி தங்களைத் திட்டவில்லையென்றால், அவருக்கு உண்மையிலேயே நம் மீது கோபமோ\nயூஏஏவில் நடித்து வெளியே வந்த பிரபலங்கள் பலர்..உதாரணமாக...ஜெயலலிதா, அவரது தாயார் சந்தியா, வித்யாவதி(சந்தியாவின் சகோதரி), லட்சுமி,நாகேஷ்,சோ, மௌலி,ஏ ஆர் எஸ்., விசு, ராதாரவி இப்படி நீண்டுக் கொண்டே போகும் பட்டியல்\nஒருசமயம் ஒய்ஜிபி ., மகேந்திரனிடம், ;\"என் காலத்திற்குப் பிறகு, இக்குழுவினை நீ விடாமல் நடத்த வெண்டும்\" என்ற உறுதிமொழியைப் பெற்றார்.அன்று தந்தைக்கு அளித்த உறுதிமொழியம், மகேந்திரன் காப்பாற்றி வருவது பாராட்டுக்குரியது\n300க்கும் மேல் பட்ட படங்களில் நடித்திருந்தும், வருடம் 30 படங்கள் என்ற நிலை இருந்த போதும், தவறாமல், நாடகங்களை அவர் நடத்தி வந்தது/ வருவது பாராட்டுக்குரியது ஆகும்.\nஇனி வரும் அத்தியாயங்களில், யூஏஏவின் நாடகங்களைப் பார்ப்போம்\nLabels: தமிழ் நாடக மேடை-UAA-TVR\nசினிமாவிற்கு கதை எழுதுவது எப்படி.\nதமிழ் நாடக மேடையும் யூஏஏவும் - 1\nதமிழ் நாடகமேடையும் , யூஏஏவும் - 2\nகொஞ்சி விளை��ாடும் தமிழ் -------------------------...\nஉங்கள் குணம் மாற வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/05/is-usa.html", "date_download": "2018-05-26T02:10:33Z", "digest": "sha1:WBMRIPWGWQVZZJLP3DNZF45CHEJIE3SU", "length": 4571, "nlines": 96, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: ISIS தாஇஷ் USA க்கு எச்சரிக்கை", "raw_content": "\nISIS தாஇஷ் USA க்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவில் ஐந்து மாகாணங்களில் தமது பயிற்றப்பட்ட 71 போராளிகள் இருப்பதாகவும், முன்வரும் சில மாதங்களில் அமெரிக்காவில் தாக்குதல்கள் நடைபெறும் எனவும் IS தாஇஷ் வஹாபிகள் எச்சரித்துள்ளனர்.\n(இதே விதமாக உலகெங்கும் சகல நாடுகளிலும் திவிர வஹாபிகளை உருவாக்கி, சந்தர்ப்பம் வரும்போது, தலைமைத்தவத்தின் கட்டளைப்படி அந்த நாடுகளில் பயங்கரவாத நடிவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்துவதே IS வஹாபித் தலைமைப் பீடத்தின் திட்டமாகும்)\nஅமெரிக்காவைத்தாக்குவதாக கூறும் செய்தி :\nLabels: ISIS, மத்திய கிழக்கு\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஇஸ்லாம் விரோத வஹாபி அரசியல்\nISIS தாஇஷ் USA க்கு எச்சரிக்கை\n3 வஹாபி பயங்கரவாதிகள் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/notice/notice2681.html", "date_download": "2018-05-26T02:26:41Z", "digest": "sha1:NW7AZENSM74EWTKCFYADZA5KDGPOYKDA", "length": 3792, "nlines": 30, "source_domain": "www.tamilan24.com", "title": "திரு பொன்னர் தங்கராசா - மரண அறிவித்தல்", "raw_content": "\nதாய் மடியில் : 28, Jun 1940 — இறைவன் அடியில் : 18, Jun 2017வெளியீட்ட நாள் : 19, Jun 2017\nயாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னர் தங்கராசா அவர்கள் 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற பொன்னர், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஇராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,\nதயாவதி, குணராஜன், அருள்குமரன், கவியரசன்(கனடா), காலஞ்சென்ற கவீந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகுணரட்ணம், திரவியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஇராசேந்திரம், நிபாஜினி, மீரா, ஜானுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nநிதர்சன், துஷாந், அபிசகன், பிரணவி, சகானா, அயுசன், நிதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தூர் மயானத்தி��் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-26T02:34:41Z", "digest": "sha1:SIAPBRHRTE7ZBGNINLKTKP22ASW5LF6K", "length": 8786, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதிமிங்கல - மீனம் மீகொத்து தொகுப்பு, இப்படத்தில் நடுவில் காணப்படுவதே கன்னி விண்மீன் மீகொத்து\nதிமிங்கல - மீனம் மீகொத்து தொகுப்பு என்பது நம் பால் வழி உள்ள கன்னி விண்மீன் மீகொத்து போல் பல விண்மீன் மீகொத்துகளைக் கொண்டது.[1]\nஇதை 1987ஆம் ஆண்டு அவாய் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டூலி (en:R. Brent Tully) என்ற வானியலார் கண்டறிந்தார்.[2]\nஇந்த திமிங்கல - மீனம் மீகொத்து தொகுப்பு 100 கோடி ஒளியாண்டு நீளமும் 15 கோடி ஒளியாண்டு அகலமும் கொண்டது. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மீகொத்து தொகுப்புகளில் இது 2ஆவது பெரிய மீகொத்து தொகுப்பாகும். (சுலோன் பெரும் சுவர் (en:Sloan Great Wall) - முதல் பெரியது)\nஇத்தொகுப்பு ஐந்து பாகங்களை கொண்டது. நாமிருக்கும் கன்னி விண்மீன் மீகொத்து இதில் 0.1 சதவிகிதமே உள்ளது.[3]\nபுவி → சூரிய மண்டலம் → உள் மீனிடை மேகம் → உட் குமிழி → கூல்ட் பட்டை → ஓரியன் கை → பால் வழி → பால் வழி துணைக்குழு → உட் குழு → கன்னி விண்மீன் மீகொத்து → திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு → காட்சிக்குட்பட்ட பேரண்டம் → பேரண்டம்\nஒவ்வொரு அம்புகுறியும் \"அதற்குள்\" அல்லது \"அதன் பகுதி\" என படிக்க வேண்டும்.\nஇடமிருந்து வலமாக புவி, சூரிய மண்டலம், சூரிய மண்டல துணைக்குழு, பால் வழி, உட் குழு, கன்னி விண்மீன் மீகொத்து, திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு, காட்சிக்குட்பட்ட பேரண்டம்.(பெரிய படிமத்துக்கு இங்கே சொடுக்குங்கள்.)\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2013, 10:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-05-26T02:34:36Z", "digest": "sha1:VGD2NGGTTP7NP4D4NQETKGMXRNEKXJLM", "length": 7101, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரானித் தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபுலாவ் பிராணி, சிங்கப்பூரின் கேப்பெல் துறைமுகம் அருகே 1.22 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இந்த தீவு சென்தொசா தீவு மற்றும் சிங்கப்பூர் தீவிற்கு நடுவே அமைந்துள்ளது.\nமலாய் மொழியில் பிராணி என்றால் வீரமிக்க என்று பொருள். முன்பு இந்த தீவை உயிரிழந்த போர் வீரர்களை புதைக்க பயன்படுத்தியதால், இந்த தீவிற்கு இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இங்கு நல்ல தண்ணீர் கிணறு ஒன்று இருந்த தாகவும், அதை மக்கள் குளிப்பதற்காக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.\nஆதிகாலத்தில் ஒரு மீன்பிடி கிராமமாக இருந்த இந்த இடம் அதன் பின் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருமாற தொடங்கியது. அந்த இடம் கப்பல் கட்டும் தளமாக மாறியது . துறைமுகமாகவும், கப்பல்படை தளமாகவும் அது மாறியது .பின்னர் சிங்கபூரின் சுததந்திரத்திர்க்குப் பின்னர் இந்த இடம் ராணுவ தளமாக மாற்றப்பட்டது. 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கடற்படை தளம் பின்பு 2000 ஆம் ஆண்டு சாங்கி பகுதிக்கு மாற்றப்பட்டது . தற்பொழுது இங்கு சிங்கப்பூர் துறைமுக கழகம் தன் துறைமுக பணிக்கு தேவையான மேம்பாடுகளை சித்து அதை ஒரு கப்பல் போக்குவரத்து மாற்று பொருட்களை கையாளும் துறைமுக நகரமாக மாற்றயுள்ளது .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 10:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/aishwarya4.html", "date_download": "2018-05-26T02:25:12Z", "digest": "sha1:FF6YDYK2APFTNL4QVISOT3F7HY3H46R2", "length": 23146, "nlines": 136, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் மணிரத்னம்- ஐஸ்வர்யா ஆயுத எழுத்து அதன் இந்திப் பதிப்பு யுவா ஆகியவற்றின் பிரமாண்ட தோல்வியையடுத்து அமைதியாக இருந்த மணி ரத்னம்மீண்டும் இந்தியில் ஒரு படம் எடுக்கப் போகிறார்.அதில் நடிக்கப் போவது ஐஸ்வர்யா ராய். தனது இருவர் படத்தின் மூலம் ஐஸ்வர்யாவை சினிமாவுக்குக் கூட்டி வந்தவர்மணிரத்னம் தான். பின்னர் பாலிவுட்டின் நம்பர் ஒன் ஆகிவிட்ட ஐஸ், மீண்டும் மணியின் இயக்கத்தில் நடிப்பது இதுவேமுதன்முறை.மணியின் இந்த ப்ராஜெக்டில் ஹீரோவாக நடிக்கப் போது அபிஷேக் பச்சன். வழக்கம் போல் படத்தின் கதை, திரைக்கதை எழுதி,இயக்கவுள்ள மணிரத்னம் படத்தை தயாரிக்கவும் போகிறார். சூட்டிங் முழுக்கவும் மும்பையில் நடக்கப் போகிறதாம்.ஐஸ்வர்யா ராய்க்கு இந்தப் புத்தாண்டு மிகக் கலக்கலாகவே துவங்கியுள்ளது. இவர் நடித்த 3 ஆங்கில (ஹாலிவுட்) படங்களும்இந்த ஆண்டு வரிசை கட்டி வெளியாகப் போகின்றன.முதன் முதலில் குரீந்தர் சத்தாசின் பிரைட் அண்டு பிரி ஜூடிஸ் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து ஹாலிவுட்டிலும் தனது காலைப்பதித்தார் ராய். அதற்குக் கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.ஜேம்ஸ் பாண்ட்டின் காதலியாகவும் ஒரு படத்தில் நடிக்க ஆபர் வந்தது.இந் நிலையில் இந்த ஆண்டு ஐஸ்வர்யா நடித்த தி லாஸ்ட் லெஜின், ப்ரோவோக்ட், மிஸ்ட்ரெஸ் ஆப் ஸ்பைஸ் ஆகிய 3ஹாலிவுட் படங்கள் வெளியாகவுள்ளன.த லாஸ்ட் லெஜின் படம் டுனீசியா, ஸ்லோவாக்கியாவில் எடுக்கப்பட்டுள்ளது. ரோம கால வரலாற்றுக் காதல் கதை இது. இதில்மிரா என்ற ரோமானியப் பெண்ணாக ஐஸ் நடித்துள்ளார். மற்ற இரண்டு ஆங்கிலப் படங்களிலுமே ஐஸ்வர்யாவுக்கு இந்தியப்பெண் வேடம் தான்.இந்தப் படங்கள் வெற்றி பெற்றால் இந்தியில் கடையை சாத்திவிட்டு ஒரேயடியாக ஹாலிவுட் பக்கமே ஐஸ்வர்யா கிளம்பிவிடுவார் என்கிறார்கள்.இதில் தி லாஸ்ட் லெஜின் படத்தின் இந்திய வினியோக உரிமையையும் ஐஸ்வர்யா பெற்றுள்ளார். இதன் மூலம் ஐஸ்வர்யாராய்சினிமா வினியோகத் துறையிலும் கால் பதித்துள்ளார். | Aishwarya to act in ManiRathnams film - Tamil Filmibeat", "raw_content": "\n» மீண்டும் மணிரத்னம்- ஐஸ்வர்யா ஆயுத எழுத்து அதன் இந்திப் பதிப்பு யுவா ஆகிய���ற்றின் பிரமாண்ட தோல்வியையடுத்து அமைதியாக இருந்த மணி ரத்னம்மீண்டும் இந்தியில் ஒரு படம் எடுக்கப் போகிறார்.அதில் நடிக்கப் போவது ஐஸ்வர்யா ராய். தனது இருவர் படத்தின் மூலம் ஐஸ்வர்யாவை சினிமாவுக்குக் கூட்டி வந்தவர்மணிரத்னம் தான். பின்னர் பாலிவுட்டின் நம்பர் ஒன் ஆகிவிட்ட ஐஸ், மீண்டும் மணியின் இயக்கத்தில் நடிப்பது இதுவேமுதன்முறை.மணியின் இந்த ப்ராஜெக்டில் ஹீரோவாக நடிக்கப் போது அபிஷேக் பச்சன். வழக்கம் போல் படத்தின் கதை, திரைக்கதை எழுதி,இயக்கவுள்ள மணிரத்னம் படத்தை தயாரிக்கவும் போகிறார். சூட்டிங் முழுக்கவும் மும்பையில் நடக்கப் போகிறதாம்.ஐஸ்வர்யா ராய்க்கு இந்தப் புத்தாண்டு மிகக் கலக்கலாகவே துவங்கியுள்ளது. இவர் நடித்த 3 ஆங்கில (ஹாலிவுட்) படங்களும்இந்த ஆண்டு வரிசை கட்டி வெளியாகப் போகின்றன.முதன் முதலில் குரீந்தர் சத்தாசின் பிரைட் அண்டு பிரி ஜூடிஸ் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து ஹாலிவுட்டிலும் தனது காலைப்பதித்தார் ராய். அதற்குக் கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.ஜேம்ஸ் பாண்ட்டின் காதலியாகவும் ஒரு படத்தில் நடிக்க ஆபர் வந்தது.இந் நிலையில் இந்த ஆண்டு ஐஸ்வர்யா நடித்த தி லாஸ்ட் லெஜின், ப்ரோவோக்ட், மிஸ்ட்ரெஸ் ஆப் ஸ்பைஸ் ஆகிய 3ஹாலிவுட் படங்கள் வெளியாகவுள்ளன.த லாஸ்ட் லெஜின் படம் டுனீசியா, ஸ்லோவாக்கியாவில் எடுக்கப்பட்டுள்ளது. ரோம கால வரலாற்றுக் காதல் கதை இது. இதில்மிரா என்ற ரோமானியப் பெண்ணாக ஐஸ் நடித்துள்ளார். மற்ற இரண்டு ஆங்கிலப் படங்களிலுமே ஐஸ்வர்யாவுக்கு இந்தியப்பெண் வேடம் தான்.இந்தப் படங்கள் வெற்றி பெற்றால் இந்தியில் கடையை சாத்திவிட்டு ஒரேயடியாக ஹாலிவுட் பக்கமே ஐஸ்வர்யா கிளம்பிவிடுவார் என்கிறார்கள்.இதில் தி லாஸ்ட் லெஜின் படத்தின் இந்திய வினியோக உரிமையையும் ஐஸ்வர்யா பெற்றுள்ளார். இதன் மூலம் ஐஸ்வர்யாராய்சினிமா வினியோகத் துறையிலும் கால் பதித்துள்ளார்.\nமீண்டும் மணிரத்னம்- ஐஸ்வர்யா ஆயுத எழுத்து அதன் இந்திப் பதிப்பு யுவா ஆகியவற்றின் பிரமாண்ட தோல்வியையடுத்து அமைதியாக இருந்த மணி ரத்னம்மீண்டும் இந்தியில் ஒரு படம் எடுக்கப் போகிறார்.அதில் நடிக்கப் போவது ஐஸ்வர்யா ராய். தனது இருவர் படத்தின் மூலம் ஐஸ்வர்யாவை சினிமாவுக்குக் கூட்டி வந்தவர்மணிரத்னம் தான். பின்னர் பாலிவுட்டின் நம்பர் ஒன் ஆகிவிட்ட ஐஸ், மீண்டும் மணியின் இயக்கத்தில் நடிப்பது இதுவேமுதன்முறை.மணியின் இந்த ப்ராஜெக்டில் ஹீரோவாக நடிக்கப் போது அபிஷேக் பச்சன். வழக்கம் போல் படத்தின் கதை, திரைக்கதை எழுதி,இயக்கவுள்ள மணிரத்னம் படத்தை தயாரிக்கவும் போகிறார். சூட்டிங் முழுக்கவும் மும்பையில் நடக்கப் போகிறதாம்.ஐஸ்வர்யா ராய்க்கு இந்தப் புத்தாண்டு மிகக் கலக்கலாகவே துவங்கியுள்ளது. இவர் நடித்த 3 ஆங்கில (ஹாலிவுட்) படங்களும்இந்த ஆண்டு வரிசை கட்டி வெளியாகப் போகின்றன.முதன் முதலில் குரீந்தர் சத்தாசின் பிரைட் அண்டு பிரி ஜூடிஸ் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து ஹாலிவுட்டிலும் தனது காலைப்பதித்தார் ராய். அதற்குக் கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.ஜேம்ஸ் பாண்ட்டின் காதலியாகவும் ஒரு படத்தில் நடிக்க ஆபர் வந்தது.இந் நிலையில் இந்த ஆண்டு ஐஸ்வர்யா நடித்த தி லாஸ்ட் லெஜின், ப்ரோவோக்ட், மிஸ்ட்ரெஸ் ஆப் ஸ்பைஸ் ஆகிய 3ஹாலிவுட் படங்கள் வெளியாகவுள்ளன.த லாஸ்ட் லெஜின் படம் டுனீசியா, ஸ்லோவாக்கியாவில் எடுக்கப்பட்டுள்ளது. ரோம கால வரலாற்றுக் காதல் கதை இது. இதில்மிரா என்ற ரோமானியப் பெண்ணாக ஐஸ் நடித்துள்ளார். மற்ற இரண்டு ஆங்கிலப் படங்களிலுமே ஐஸ்வர்யாவுக்கு இந்தியப்பெண் வேடம் தான்.இந்தப் படங்கள் வெற்றி பெற்றால் இந்தியில் கடையை சாத்திவிட்டு ஒரேயடியாக ஹாலிவுட் பக்கமே ஐஸ்வர்யா கிளம்பிவிடுவார் என்கிறார்கள்.இதில் தி லாஸ்ட் லெஜின் படத்தின் இந்திய வினியோக உரிமையையும் ஐஸ்வர்யா பெற்றுள்ளார். இதன் மூலம் ஐஸ்வர்யாராய்சினிமா வினியோகத் துறையிலும் கால் பதித்துள்ளார்.\nஆயுத எழுத்து அதன் இந்திப் பதிப்பு யுவா ஆகியவற்றின் பிரமாண்ட தோல்வியையடுத்து அமைதியாக இருந்த மணி ரத்னம்மீண்டும் இந்தியில் ஒரு படம் எடுக்கப் போகிறார்.\nஅதில் நடிக்கப் போவது ஐஸ்வர்யா ராய். தனது இருவர் படத்தின் மூலம் ஐஸ்வர்யாவை சினிமாவுக்குக் கூட்டி வந்தவர்மணிரத்னம் தான். பின்னர் பாலிவுட்டின் நம்பர் ஒன் ஆகிவிட்ட ஐஸ், மீண்டும் மணியின் இயக்கத்தில் நடிப்பது இதுவேமுதன்முறை.\nமணியின் இந்த ப்ராஜெக்டில் ஹீரோவாக நடிக்கப் போது அபிஷேக் பச்சன். வழக்கம் போல் படத்தின் கதை, திரைக்கதை எழுதி,இயக்கவுள்ள மணிரத்னம் படத்தை தயாரிக்கவும் போகிறார். சூட்டிங் முழுக்கவும் மும்பையில் நடக்கப் போகிறதாம்.\nஐஸ்வர்யா ராய்க்கு இந்தப் புத்தாண்டு மிகக் கலக்கலாகவே துவங்கியுள்ளது. இவர் நடித்த 3 ஆங்கில (ஹாலிவுட்) படங்களும்இந்த ஆண்டு வரிசை கட்டி வெளியாகப் போகின்றன.\nமுதன் முதலில் குரீந்தர் சத்தாசின் பிரைட் அண்டு பிரி ஜூடிஸ் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து ஹாலிவுட்டிலும் தனது காலைப்பதித்தார் ராய். அதற்குக் கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nஜேம்ஸ் பாண்ட்டின் காதலியாகவும் ஒரு படத்தில் நடிக்க ஆபர் வந்தது.\nஇந் நிலையில் இந்த ஆண்டு ஐஸ்வர்யா நடித்த தி லாஸ்ட் லெஜின், ப்ரோவோக்ட், மிஸ்ட்ரெஸ் ஆப் ஸ்பைஸ் ஆகிய 3ஹாலிவுட் படங்கள் வெளியாகவுள்ளன.\nத லாஸ்ட் லெஜின் படம் டுனீசியா, ஸ்லோவாக்கியாவில் எடுக்கப்பட்டுள்ளது. ரோம கால வரலாற்றுக் காதல் கதை இது. இதில்மிரா என்ற ரோமானியப் பெண்ணாக ஐஸ் நடித்துள்ளார். மற்ற இரண்டு ஆங்கிலப் படங்களிலுமே ஐஸ்வர்யாவுக்கு இந்தியப்பெண் வேடம் தான்.\nஇந்தப் படங்கள் வெற்றி பெற்றால் இந்தியில் கடையை சாத்திவிட்டு ஒரேயடியாக ஹாலிவுட் பக்கமே ஐஸ்வர்யா கிளம்பிவிடுவார் என்கிறார்கள்.\nஇதில் தி லாஸ்ட் லெஜின் படத்தின் இந்திய வினியோக உரிமையையும் ஐஸ்வர்யா பெற்றுள்ளார். இதன் மூலம் ஐஸ்வர்யாராய்சினிமா வினியோகத் துறையிலும் கால் பதித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nசல்மான் கானின் 'லவ்ராத்திரி'யை ரிலீஸ் செய்ய விட மாட்டோம்: விஸ்வ இந்து பரிஷத்\nரஜினி படத்தில் சிம்ரன்: அடேங்கப்பா, இப்படி ஒரு கதாபாத்திரமா\nபிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்ட டைவர்ஸ் நடிகை வீடியோ\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/handle-system-failiure-006955.html", "date_download": "2018-05-26T02:28:24Z", "digest": "sha1:3N4JDEVKW6EZ7KCGCBWI4OAJSOTPAM2A", "length": 19667, "nlines": 148, "source_domain": "tamil.gizbot.com", "title": "handle system failiure - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கம்பியூட்டரில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்....\nகம்பியூட்டரில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்....\nஇன்று கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும்.\nஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.\nஏனென்றால், இந்த இரண்டு வகை காரணங்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். எடுத்துக் காட்டாக, புளு ஸ்கிரீன் ஆப் டெத் எனப்படும் இயக்க முடக்கம், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகிய இரண்டாலும் ஏற்படலாம். இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.\nஇந்த பிரச்னை எல்லாருக்கும் ஏற்படுவது. அதிக எண்ணிக்கையில், கம்ப்யூட்டர் தொடங்கும்போதே இயங்கத் தொடங்கும் சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னர், கம்ப்யூட்டர் அவற்றின் சுமை தாங்காமல், இயக்க வேகத்தினைக் குறைவாக்கும்.\nஅல்லது ஏதேனும் மால்வேர் தாக்கினால், அப்போதும் வேகம் குறையத் தொடங்கும். ஆனால், நாம் என்ன எண்ணுகிறோம். கம்ப்யூட்டர் வாங்கி பல ஆண்டுகள் அல்லது மாதங்கள் ஆகிவிட்டன.\nஅதனால், இயக்க வேகம் குறைந்துவிட்டது என்று முடிவு கட்டுகிறோம். இந்த சிந்தனை தொடர்ந்து இருப்பதனால், கம்ப்யூட்டரை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதிய கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இது தவறான கணிப்பாகும்.\nகம்ப்யூட்டரின் செயல்வேகம் குறைகிறது என்றால், அதற்குக் காரணம் சாப்ட்வேர் பிரச்னையாகும். ஹார்ட்வேர் சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டால், இயக்கம் முடங்கிப் போகுமே ஒழிய, வேகம் குறையாது. சில நேரங்களில், சி.பி.யு. அதிக சூடாகிப் போனால், வேகம் குறையலாம். ஆன���ல், இது எப்போதாவது ஏற்படுவதுதான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிண்டோஸ் இயக்கத்தில், அது முடங்கிச் செயலற்றுப் போகும் நிலை ஏற்பட்டால், புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்னும் நிலை காட்டப்படும். ஆனால், புதிய விண்டோஸ் இயக்கத் தொகுப்புகள் பழைய தொகுப்புகளைப் போலின்றி, நிலையாக இயங்குகின்றன.\nநல்ல ஹார்ட்வேர் சாதனங்களுடன், சிறப்பான ட்ரைவர் புரோகிராம்களுடன் இயங்கும் ஒரு சிஸ்டம், என்றைக்கும் புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்ற நிலைக்குச் செல்லாது.\nஆனால், அடிக்கடி இந்த ஸ்கிரீன் தோன்றினால், உங்கள் ஹார்ட்வேர் சாதனங்களில் ஒன்றில் பிரச்னை இருக்கலாம். அல்லது, தவறான ட்ரைவர் புரோகிராம்களால் ஏற்படலாம்.\nநீங்கள் சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை அண்மையில் கம்ப்யூட்டரில் பதிந்திருந்தாலோ, அல்லது ஹார்ட்வேருக்கான ட்ரைவர் புரோகிராம்களை மாற்றியிருந்தாலோ, அந்த நேரத்தினை அடுத்து, புளு ஸ்கிரீன் ஏற்பட்டால், புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள்.\nஅல்லது ட்ரைவர் புரோகிராமினை மாற்றுங்கள். ட்ரைவர் புரோகிராம் எதனையும் மாற்றாத நேரத்தில், கம்ப்யூட்டரில் புளு ஸ்கிரீன் தோன்றுகிறது என்றால், நிச்சயமாக உங்கள் சிஸ்டத்தின் ஹார்ட்வேர் சாதனம் ஒன்றில்தான் பிரச்னை என்று உறுதியாகச் சொல்லலாம்.\nஉங்கள் கம்ப்யூட்டர் பூட் ஆகவில்லை என்றால், இது ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் பிரச்னையாக இருக்கலாம். விண்டோஸ் இயங்கத் தொடங்கி, பாதியிலேயே தன்னை முடக்கிக் கொள்கிறதா\nஅல்லது கம்ப்யூட்டர் தன் ஹார்ட் ட்ரைவினை உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறதா அல்லது உள்ளிருக்கும் சாதனங்களுக்கு மின் சக்தி செல்லாமல் இருக்கிறதா அல்லது உள்ளிருக்கும் சாதனங்களுக்கு மின் சக்தி செல்லாமல் இருக்கிறதா இதற்கெல்லாம் காரணம் நிச்சயம் ஹார்ட்வேர் பிரச்னைகளாகத்தான் இருக்கும்.\nபல்வேறு பிரிவுகளை இணைக்கும் கேபிள்களில் பிரச்னை இருக்கலாம். அல்லது அவை சரியான முறையில் இணைக்கப்படாமல் இருக்கலாம். கீழே, சில ஹார்ட்வேர் பிரிவுகள் தரக்கூடிய பிரச்னைகள் தரப்பட்டுள்ளன.\nஹார்ட் ட்ரைவ்: உங்களுடைய ஹார்ட் ட்ரைவ் செயல்படத் தவறினால், அதில் உள்ள பைல்கள் கெட்டுப் போயிருக்கலாம். பைல் ஒன்றைப் பெற முயற்சிக்கையில் அல்லது ஹார்ட் ட்ரைவில் எழுத முயற்��ிக்கையில், ஹார்ட் ட்ரைவ் அதிக நேரம் எடுக்கலாம். இதனால், விண்டோஸ் பூட் ஆகாமல் நின்றுவிடலாம்.\nசி.பி.யு. என அழைக்கப்படும் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் இயங்காமல் போனாலும், கம்ப்யூட்டர் இயக்கம் பூட் ஆகாது. சி.பி.யு. அளவிற்கு மேலாக வெப்பமாக ஆனாலும், புளு ஸ்கிரீன் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, கேம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அல்லது வீடியோ ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அதற்கு சி.பி.யு.வின் திறன் அதிகத் தேவை ஏற்பட்டு, சி.பி.யு. சூடாகி, தொடர்ந்து இயங்க முடியாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.\nசாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், தங்களுக்கான டேட்டாவினை ராம் நினைவகத்தில் தற்காலிகப் பயன்பாட்டிற்கு எழுதி வைக்கின்றன. ராம் நினைவகத்தில் பிரச்னை ஏற்பட்டால், இந்த டேட்டாவில் சிறிதளவு மட்டுமே நினைவகத்தில் எழுதப்பட்டு, நமக்கு தவறான முடிவுகள் காட்டப்படும். இது இறுதியில், அப்ளிகேஷன் புரோகிராம் இயக்க முடக்கம், புளு ஸ்கிரீன் மற்றும் பைல் கெட்டுப்போதல் ஆகியவற்றில் முடியும்\nகிராபிக்ஸ் கார்டில் பிரச்னைகள் ஏற்பட்டால், அது டிஸ்பிளேயைத் தவறாகக் காட்டும். அல்லது குழப்பமான இமேஜ்களை உருவாக்கும். குறிப்பாக முப்பரிமாண கேம்ஸ் விளையாடுகையில் இது நடைபெறலாம்.\nகம்ப்யூட்டரில் சி.பி.யு. மற்றும் பொதுவான விசிறி என இரண்டு வகை விசிறிகள் இயங்கிக் கொண்டிருக்கும். கம்ப்யூட்டர் இயங்கும்போது ஏற்படும் வெப்பத்தினை வெளியேற்றவும், சி.பி.யு. வெப்பத்தினால் தாக்கப்படமால், பாதுகாப்பாக இயங்கவும் இந்த விசிற்கள் செயல்படுகின்றன. இந்த விசிறிகள் செயல்பாட்டில் தொய்வு அல்லது முடக்கம் ஏற்பட்டால், மேலே சொல்லப்பட்ட சி.பி.யு. மற்றும் கிராபிக்ஸ் கார்ட் பிரச்னைகள் ஏற்படலாம்.இதனால், கூடுதல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க, கம்ப்யூட்டர் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, தன் இயக்கத்தை நிறுத்தலாம்.\nமதர்போர்டில் ஏற்படும் பிரச்னைகளின் தன்மையினை அறிவது மிகவும் கடினமான செயலாகும். எப்போதாவதுதான் மதர் போர்டு மூலம் பிரச்னை ஏற்படும். ஏற்படுகையில், வேறு அறிகுறிகள் காட்டப்படாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.\nமின் சக்தி பெறுவதிலும், அதனைப் பல்வேறு சாதனப் பிரிவுகளிடையே பங்கிட்டுக் கொள்வதிலும் பிரச்னை ஏற்பட்டால், இதனை அறிதலும் எளிதான செயல் அல்ல. சில வேளைகளில், குறிப்பிட்ட பகுதிக்குத் தேவைக்கு மேல், மின் சக்தி வழங்கப்படலாம். இதனால், அந்தச் சாதனப் பகுதி பழுதடையலாம். செயல்பாட்டில் தவறுகள் ஏற்படலாம். மின் சக்தி முழுமையாக ச் சென்றடையாவிட்டால், கம்ப்யூட்டர் இயங்காது. அதன் பவர் பட்டனை அழுத்தினால் ஒரு மாற்றமும் ஏற்படாது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nபைபர் ப்ராட்பேண்டை விரிவாக்கும் ஏர்டெல்\nரெட்மீ நோட் 5 ப்ரோ வேண்டாம்; நோக்கியா எக்ஸ்6 ஓகே; ஏன் என்பதற்கான 3 காரணங்கள்.\nசியோமி மி 8 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/2018-05-17?ref=magazine", "date_download": "2018-05-26T02:02:51Z", "digest": "sha1:P4LS5GHHHGJ5NDRECGDSUQCATQSSMJX6", "length": 20988, "nlines": 272, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | magazine", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாகப்பாம்பை வைத்து தந்தைக்கு பூஜை செய்த மகன்: வீடியோ வைரலாகியதால் சிக்கிய பரிதாபம்\nஇளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய நபர் ஆசைக்கு இணங்கும் படி வற்புறுத்தல்\nவடகொரியாவுடன் பேச்சுவார்த்தை: பொறுத்திருந்து பார்ப்போம் என டிரம்ப் பதில்\nஅமெரிக்கா 1 week ago\nகோஹ்லி வாயை பிளக்க வைத்த டிவில்லியர்ஸ்: அந்தரத்தில் பறந்து பிடித்த அற்புத கேட்ச்\nகிரிக்கெட் 1 week ago\nஉங்கள் உடலை குண்டாக்குவது இந்த உணவுகள் தான்\nஆரோக்கியம் 1 week ago\nபிரித்தானியா இளவரசர் திருமணத்தில் செல்போன் தடை\nபிரித்தானியா 1 week ago\nகோஹ்லி அணிக்கு தோல்வி பயத்தை காட்டிய வில்லியம்சன்: கடைசி ஓவரில் போராடி வெற்றி\nகிரிக்கெட் 1 week ago\nஎன் கணவர் எனக்காக செய்ததை யாரும் பேசவில்லையே பிரபல நடிகை சோனம் கபூர் ஆவேசம்\nபிரான்ஸ் 1 week ago\nபாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி\nபலரின் வயிற்றை குளிர வைத்த நான் இன்று வயிறு எரிந்து நிற்கிற��ன்: கண்கலங்கும் மாற்றுத்திறனாளி\nகாருக்கு பேன்ஸி நம்பர் வாங்க லட்சக்கணக்கில் செலவு செய்த வாலிபர்\nபொல்லார்ட்டை வெளியில் உட்கார வைத்ததால் மிகவும் வருத்தப்பட்டார்: மும்பை வீரர் ரோகித் சர்மா\nகிரிக்கெட் 1 week ago\nகர்நாடகாவின் ஈகிள்டன் சொகுசு விடுதிக்கு வழங்கப்பட்ட பொலிஸ் காவல் வாபஸ்\nஇலங்கைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் மாற்றம் கவனமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை\nதற்கொலைக்கு முயன்றவரைக் காப்பாற்றிய இலங்கைத் தமிழருக்கு கிடைத்த கௌரவம்\nசவுதி அரேபியாவில் பரிதவிக்கும் தமிழ் பெண்களின் நிலை\nமத்திய கிழக்கு நாடுகள் 1 week ago\nதனியாக இருந்த 80 வயது மூதாட்டியிடம் கொள்ளையடித்த கும்பல்\nமன்னர்களை ஈர்க்கும் பழங்காலத்து அரசிகளின் அழகு ரகசியங்கள்\nசிறுவர்களுக்கான உதவியை திடீரென்று நிறுத்திய சுவிட்சர்லாந்து\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசட்டவிரோதமாக குடியேறியவர்களை மோசமாக விமர்சித்த டிரம்ப்\nஅமெரிக்கா 1 week ago\nCSK அணிக்கு புகழாரம் சூட்டிய ரெய்னா\nகிரிக்கெட் 1 week ago\nபெற்றோர் கண்முன்னே சிறுவனை துஷ்பிரயோகம் செய்த ராணுவ வீரர்: தாயும் உடந்தையாக இருந்த சோகம்\nபிரபல இயக்குனர் தற்கொலை முயற்சி\nபொழுதுபோக்கு 1 week ago\nபிரான்ஸ் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்திய பாலியல் மீறல் சட்டம்\nபிரான்ஸ் 1 week ago\nஐரோப்பிய பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கும் மார்க் ஜூக்கர்பெர்க்\nஇன்ரர்நெட் 1 week ago\nவருங்கால இளவரசி மெர்க்கலின் உருக்கமான அறிக்கை\nபிரித்தானியா 1 week ago\nஐஸ்வர்யாவின் உதட்டு முத்தமும் நெட்டிசன்களின் வருத்தமும்\nபொழுதுபோக்கு 1 week ago\nவடமாகாண கால்பந்தாட்டத்தில் இறுதிக்குச் சென்றது மகாஜனக் கல்லூரி\nகால்பந்து 1 week ago\nகர்நாடகாவில் காங்கிரஸை பழித்தீர்த்ததா பாஜக\n இந்த இலங்கை தமிழ் உணவுகள் போதுமே\nஆரோக்கியம் 1 week ago\nபிரித்தானிய இளவரசர் திருமண ஊர்வல ஒத்திகை தொடங்கியது: நேரடி ஒளிபரப்பு\nபிரித்தானியா 1 week ago\nகிரிக்கெட்டில் நாணய சுழற்சி முறை ரத்து\nகிரிக்கெட் 1 week ago\nமக்களுக்கு எதிராக எது வந்தாலும் எதிர்ப்பேன்: கமல்ஹாசன்\nஹவாய் தீவில் வாயுக்களுடன் கரும்சாம்பலை வெளியேற்றும் எரிமலை: வான்வழி போக்குவரத்து பாதிப்பு\nஅமெரிக்கா 1 week ago\nமைதானத்தில் ரத்தம் சொட்டிய நிலையில் மெஸ்ஸி, ரொனால்டோ தலைகள்\nகால்பந்து 1 week ago\nஅம்மாவை பிரிந்து சங்கிலியால் கட்டி��ைக்கப்பட்ட குட்டி யானை: கண்ணீர் விட்டு அழுத நெகிழ்ச்சி வீடியோ\nதொழிலதிபர் 1 week ago\nயாழில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகும் வட - கிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்ட தொடர்\n தீயில் கருகிய தாய், மகள்\nவடமாகாண பொலிஸ் விளையாட்டு விழா வவுனியாவில்\nஇந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடக் கூடாதாம்\n332 பேருக்கு பாலியல் தொல்லை: பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 மில்லியன் டொலர்கள் இழப்பீடு\nஅமெரிக்கா 1 week ago\nஇலங்கை அணித்தலைவராக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியல்: முதலிடத்தில் யார்\nகிரிக்கெட் 1 week ago\nமீனவர்களை சந்தித்த கமல்ஹாசன்: நவீன படகு வாங்க ரூ.5 லட்சம் அறிவிப்பு\nசாமானிய பெண்ணுக்கு வந்த பிரித்தானிய இளவரசர் திருமண அழைப்பிதழ்: காரணம் என்ன தெரியுமா\nநான்கு இளைஞர்களை கொன்று தனது வீட்டிலேயே புதைத்த கொடூரன்: அதிர்ச்சி காரணம்\nஅமெரிக்கா 1 week ago\nகாவிரி விவகாரம்: இறுதி அறிக்கையில் மீண்டும் சர்ச்சை\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- மே 17, 2018\nவர்த்தகம் 1 week ago\nநிர்வாணமாக உறங்கினால் உடை எடை குறையுமாம்\nஆரோக்கியம் 1 week ago\nஅணு ஆயுதங்களை அகற்ற காலக்கெடு விதித்த அமெரிக்கா: வட கொரியாவின் பதிலடி\nஏனைய நாடுகள் 1 week ago\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு உதவிய கமல்ஹாசன்\nதிருமணத்துக்கு முந்தைய நாள் மணமகனை கடித்த விஷப்பாம்பு: மணமகள் எடுத்த முடிவு\nஏனைய நாடுகள் 1 week ago\nஇந்த மூன்று ராசிக்காரரா நீங்கள்\nசிரியாவில் நடந்த ரசாயன தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட பொருள் இதுதான்: பரபரப்பு தகவல்\nஏனைய நாடுகள் 1 week ago\nகாசா பகுதியை துவம்சம் செய்த இஸ்ரேல்: துப்பாக்கிச் சூட்டிற்கு பதிலடி\nஏனைய நாடுகள் 1 week ago\nமுதல் முறையாக 600 ஓட்டங்கள்: ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய லோகேஷ் ராகுல்\nகிரிக்கெட் 1 week ago\nமுதல்வரான பின் எடியூரப்பாவின் முதல் கையெழுத்து\nஅதிரடியில் இறங்கிய பேஸ்புக்: 58 கோடி போலி கணக்குகளை முடக்கியது\nநிறுவனம் 1 week ago\nகர்நாடகா அரசியலின் அதிரடி திருப்பங்கள் நடிகர் பிரகாஷ் ராஜ் சொன்னது என்ன\nமிக சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் இன்று கர்நாடக முதல்வர்\nமார்பக புற்றுநோயை அடியோடு குணப்படுத்தும் மருந்து\nஆரோக்கியம் 1 week ago\nநடிகை சாவித்திரியை மதுவுக்கு அடிமையாக்கியவர் ஜெமினி கணேசனா\nபொழுதுபோக்கு 1 week ago\nஎதிரணி வீரரை புகழ்ந்த அஸ்வின்: காரணம் இதுதான்\nகிரிக்கெட் 1 week ago\nசனீஸ்வரரின் பிடியில் இ��ுந்து தப்பிக்க இதை செய்திடுங்க\nஆன்மீகம் 1 week ago\nபிரபல திரைப்பட நடிகை மரணம்: நடிகர் சங்கம் இரங்கல்\n நள்ளிரவில் நடந்த மாற்றங்கள்- தொடங்கியது தர்ணா போராட்டம்\nமுதல் கணவரை மேகன் மெர்க்கல் விவாகரத்து செய்ய இது தான் காரணமா\nபிரித்தானியா 1 week ago\nதிடீரென காட்சி கொடுத்த நீர்வீழ்ச்சி - வியப்பில் மக்கள்\nவாழ்க்கைக்கான ரகசியம் கூறும் பயணக் காதலி\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி: நட்பாக பேசிக் கொன்றது அம்பலம்\nசுவிட்சர்லாந்தின் Visp Raron பகுதியில் ஹெலிகொப்டர் விபத்து\nசுவிற்சர்லாந்து 1 week ago\nமோசமான டுவீட்கள் தொடர்பில் டுவிட்டரின் நடவடிக்கை\nஐபிஎல் போட்டியில் அணி மாறிய மும்பை வீரர் பாண்ட்யா-பஞ்சாப் வீரர் ராகுல்\nகிரிக்கெட் 1 week ago\nஎன்னை கருணை கொலை செய்யுங்கள்\nசுவிஸ் கல்வியில் புலிகள் அமைப்பின் அரசியல் தாக்கம்: நினைவு கூறும் தமிழ் மாணவி\nசுவிற்சர்லாந்து 1 week ago\n128 வயது வரை உயிர் வாழும் மூதாட்டியின் வாழ்க்கையில் உள்ள சோகம்: சொன்ன உருக்கமான தகவல்கள்\nஏனைய நாடுகள் 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivalaiguruinvestments.blogspot.in/2017/10/mutual-fund_26.html", "date_download": "2018-05-26T02:07:57Z", "digest": "sha1:QQJOUMJVLI5YSXNX26HDFXM332KKCOSN", "length": 4692, "nlines": 102, "source_domain": "srivalaiguruinvestments.blogspot.in", "title": "Sri Valaiguru Investments: பரஸ்பரநிதியில்(Mutual Fund) திட்டங்களில் தனி நபர் முதலீடு செய்வது எப்படி?", "raw_content": " உங்களின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் பரஸ்பரநிதி,ஆயுள் காப்பீடு,மருத்துவகாப்பீடு மற்றும் உங்களின் நிதி சார்ந்த அனைத்து சந்தேகங்களுக்கு ஒரே இடத்தில் விடை காண தொடர்பு கொள்ளவும் +91 9840044721\nபரஸ்பரநிதியில்(Mutual Fund) திட்டங்களில் தனி நபர் முதலீடு செய்வது எப்படி\nபரஸ்பரநிதியில் (Mutual Fund) திட்டங்களில்முதலீடு செய்வதற்கு\n3)ஏதேனும் ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு\n4)ஒரு பாஸ்போட் அளவு புகைப்படம்\nஇருந்தால் உங்கள் பரஸ்பர நிதி (Mutual Fund) கணக்கை தொடங்கி விடலாம்.இவை அனைத்தும் ஒரு முறை கொடுத்தால் போதும்.அதன் பிறகு நீங்கள் அனைத்து பரஸ்பரநிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம் .குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 500 மட்டுமே.அதிகபட்சம் எவ்வளவு வேண்டும் என்றாலும் முதலீடு செய்யலாம்.உங்கள் அருகாமையில் உள்ள முகவர் மூலமாக முதலீடு பற்றிய தகவல்களை மேலும் விவரமாக அறிந்து முதலீடு செய்யுங்கள்.மேலும் பரஸ்பரநிதி பற்றி விவர��் அறிய +91 98400 44721\nபரஸ்பரநிதியில்(Mutual Fund) திட்டங்களில் தனி நபர் ...\n(Mutual Fund )பரஸ்பர நிதி திட்டத்தில் சேர, ஆரம்ப த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/10/blog-post_424.html", "date_download": "2018-05-26T02:07:17Z", "digest": "sha1:X47U4GN3LYPQZWZKS22VGIIE3UHQENK7", "length": 38156, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அல்லாஹ்வின் அருளில் நாங்கள் வாழ்கிறோம், உங்கள் தயவில் அல்ல - மோடிக்கு செருப்படி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅல்லாஹ்வின் அருளில் நாங்கள் வாழ்கிறோம், உங்கள் தயவில் அல்ல - மோடிக்கு செருப்படி\nஅல்லாஹ்வின் அருளில் நாங்கள் வாழ்கிறோம். மிஸ்றர் மோடி அவர்களேஉங்கள் தயவில் நாங்கள் வாழவில்லை -உவைசி ஆவேசம்\nசாயிறாபானு வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவை தான் நான் கையில் வைத்துள்ளேன்\nஇன்றைய உரையில் இந்த பதில் மனுவை அறுவை சிகிட்சை செய்ய போகிறேன்\nதலாக் விசயத்தில் பல முஸ்லிம் நாடுகளை மேர்கோள் காட்டி அங்கெல்லாம் இல்லாத சட்டம் இந்தியாவில் மட்டும் எப்படி வந்தது என நீங்கள் வினவி உள்ளீர்கள்\nஇதற்கு சுருக்கமான பதில் மற்ற எந்த நாட்டில் உள்ள எந்த முஸ்லிம்களையும் விட இந்திய முஸ்லிம்கள் சிறந்தவர்கள்\nமற்ற நாட்டோடு இந்தியாவையும் இந்திய முஸ்லிம்களையும் ஒப்பிட்டு\nஇந்தியாவை கேவல படுத்தும் பணியை நீங்கள் செய்யாதீர்கள்\nமற்ற நாட்டு சட்டங்களை சுட்டி காட்டும் உங்களிடம் நான் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்\nதலாக் விசயத்தில் அந்த நாடுகளை முன்னுராணமாக்கும் நீங்கள் அந்த நாட்டின் மற்ற சட்டங்களையும் ஒப்பு கொள்ள தயாரா\nவிதவைகளுக்கு மறு மணம் பலதார மணம் உள்ளிட்ட ஏரளமான சட்டங்கள் அங்கு உள்ளது அவைகளை எல்லாம் ஒப்பு கொள்றீர்களா\n90 ஆண்டுகளாக அரைகால் சட்டையில் வலம் வந்த நீங்கள் இப்போது தான் முழு கால் சட்டை அணிய ஆரம்பித்துள்ளீாகள்\nஅரை க்கால் சட்டையை முழுகால் சட்டையாகக்க உங்களுக்கு 90 ஆண்டுகள் தேவை பட்டிருக்கிறது\nமுஸ்லிம் பெண்கள் மீது தற்போது கருணை காட்டுவதாக நடிக்கின்றீர்கள்\nகுஜராத்தில் முஸ்லிம் பெண்கள் கொல்ல பட்ட போது கற்பழிக்க பட்டபோது\nஇந்த கருணை எங்கே போனது\nஅனைவருக்கும் பொது சிவில் சட்டம் என்றால்\nகோவாவில் உள்ள தனி சட்டத்தை ரத்தும் ச���ய்யும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா மோடி அவர்களே\nமிசோராம் நாகலாந்தின் தனி சட்டங்களை ரத்து செய்யும் தெம்பு உங்களுக்கு இருக்கிறதா\nசகோதரர் உவைசி அவர்களால் மோடிக்கான பதில் உரை மிகவும் பிரமாதமானதாகும். ஆனால் அவரின் முதலாவது பதிலான \"மற்ற எந்த நாட்டில் உள்ள எந்த முஸ்லிம்களையும் விட இந்திய முஸ்லிம்கள் சிறந்தவர்கள்\" என்பது நம் சமூகத்திலேயே விமர்சனத்துக்குரியதாகுமென கருதுகின்றேன். அல்லாஹ்விடத்தில் கலிமாவை மொழிந்த அனைத்து முஸ்லிம்களுமே சிறந்தவர்கள் தான். அது நாடுகளினால் வரையறுக்கப்படவில்லை. ஏனெனில் கலிமாவை மொழியும் ஒரேயொருவர் இவ்வுலகில் உயிர் வாழும் வரை வல்ல நாயன் இவ்வுலகை அழிக்கப்போவதில்லை.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர்\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாடசாலை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/index.php", "date_download": "2018-05-26T02:30:13Z", "digest": "sha1:6FK6ZHACFLYYO52AFJGJ3HBJIVLRJWMS", "length": 35543, "nlines": 471, "source_domain": "www.paristamil.com", "title": "Leading Tamil website in France, Tamilnadu, india, srilanka | France Tamil Newspaper Online | Breaking News, Latest Tamil News, India News, World News, tamil news paper, France News , tamilparis news - Paristamil", "raw_content": "\nபரிஸில் காலநிலை - சனி 26-05-2018 மேலும்...\nபிரான்ஸ் செய்திகள் - மேலும்\nமக்ரோனின் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் குப்பை கொட்டிய இருவர் கைது\nகுப்பைகள் அள்ளப்படும் வாகனம் ஒன்றை திருடிய இரு நபர்கள், அதை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் கொட்டியுள்ளார்கள்\nஉடற்பயிற்சியின் போது துப்பாக்கி வெடிப்பு - இரு காவல்துறை அதிகாரிகள் காயம்\nஇன்று வெள்ளிக்கிழமை காலை, உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறை அதிகாரிகள்\nBondy - காவல்துறையினருக்கு கஞ்சா பொதியை விநியோகம் செய்த கடத்தல்காரர்கள்\nதவறுதலாக காவல்துறையினரிடம் கஞ்சா பொதியை விநியோகம் செய்த இரு கடத்தல்காரர்கள் Bondy இல் வைத்து\n - இரண்டு மடங்காக அதிகரிப்பு\nகடத்தப்படும் அல்லது காணாமல் போகும் சிறுவர்களின் எண்ணிக்கை, கடந்த வருடத்தில் இரண்டு\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2018\nஇலங்கைச் செய்திகள் - மேலும்\nசிறிலங்கன் விமானத்தில் விமானப் பணிப் பெண்ணின் கையை பிடித்த வர்த்தகருக்கு நேர்ந்த கதி\nசிறிலங்கன் விமானத்தில், போதை தலைக்கேரி, நடு வானில் வைத்து விமானப் பணிப் பெண் ஒருவரின் கையைப்\nதூத்துக்குடியில் 12 பேர் படுகொலை\nஅம்பாறையில் முஸ்லிம் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டமையால் பதற்றம்\nசினிமாச் செய்திகள் - மேலும்\nவிஸ்வாசம் படப்பிடிப்பில் அஜித் காயம் அடைந்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு ஹைத\nநில அரசியலை பேசும் ரஜினியின் காலா\nயோகி பாபுவை பாராட்டிய விஜய்\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nஉலகச் செய்திகள் - மேலும்\nகாதலுறவை துண்டித்த காதலனின் நாக்கை கடித்து துண்டித்த காதலி..\nதன்னுடனான காதல் உறவை முறித்துக் கொண்ட தனது காதலரைத் தண்டிக்கும் முகமாக அவரது நாக்கை கடித்து\nடிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை திடீர் ரத்து\nஹரி திருமணத்திற்கு அழைக்கவில்லை என கதறி அழுத சிறுமி\nஇந்தியச் செய்திகள் - மேலும்\nமத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை பட்டியல் வெளியீடு பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து பெருமிதம்\nமத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து மத்திய அரசு பெருமிதம் அடை\nதூத்துக்குடி சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரணை கோரி மனு: அவசர வழக்காக விசாரிக்க 28-ந் தேதி முறையிடலாம்\nதூத்துக்குடியில் கலவரம் வெடித்தது தொடர்பாக அடுத்தடுத்து வழக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவுகள்\nபிரெஞ்சுப் புதினங்கள் - மேலும்\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nஎட்டாம் மற்றும் ஒன்பதாம் வட்டாரங்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டாம் வட்டாரம் குறித்த சுவையான தகவல்கள், இன்றைய இரண்டாம் நாள் தொடரில்\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nஒரு எமனும் ஒரு விமானமும் - ஒரு பகீர் வரலாறு\nவிளையாட்டுச் செய்திகள் - மேலும்\nஇறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத்\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி\nராஜஸ்தானை வீழ்த்தி இரண்டாவது குவாலிபையருக்கு முன்னேறிய கொல்கத்தா\nவினோதச் செய்திகள் - மேலும்\nகரடியிடம் சிக்கி உயிர் பிழைத்த அதிசய மனிதன்: வீடியோ இணைப்பு\nகனடாவில் கரடியை வேட்டையாட வந்தவர் அதே கரடியிடம் சிக்கி உயிர் தப்பியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை\nஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்த இளைஞர்: வீடியோ இணைப்பு\nஅம்மா, அம்மா.. என குரைக்கும் விநோத நாய் குட்டி\nநெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்\nஒருத்தி: \"\"அடிக்கடி உன் மாமியார் காதுகிட்டப் போய் நெய், மைசூர்பா, நெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்\nதொழில்நுட்பச் செய்திகள் - மேலும்\nGmail-யில் அறிமுகமாகும் புதிய வசதி\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், Nudge எனும் அம்சம்\nWhats App பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nFacebook dating: சிங்கிள்ஸுக்கு மார்க் வழங்கும் சேவை...\nசிறப்புக் கட்டுரைகள் - மேலும்\nசிங்களப் படையினரைக் கொழும்பு தண்டிக்கப் போவதேயில்லை\nஈழத் தமிழினத்தின் மீது இழைக்கப்பட்ட வரலாற்றுக் கொடூரம் தொடர்பில் தமது எதிர்ப்புணர்வை கட்சிகள், அணிகள்,\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் வேறு 13வது திருத்தச் சட்டம் வேறு...\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nகுண்டு உடலை எளிய முறையில் குறைக���கலாம்\nசிகிச்சை முறையை விட, ஆரோக்கியமான சில சிறிய நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும்; உடல் எடையை குறைத்துக் கட்டுக்குள் கொண்டு வரலாம், என ஆ\nசருமத்திற்கு இளமையும், புத்துணர்ச்சியும் தரும் ரோஸ் வாட்டர்\nகருத்தடை முறைகளில் ஏற்படும் தவறுகள்\nபின்னிரவின் உறக்கம் கலைக்கும் மழை இப்போதெல்லாம் புலன்களைக் கிளர்த்துவதில்லை உனது வலுத்த கரங்களுக்குள் சிறைப்படத்\nதிருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தம்பதிகளின் குடும்ப\nபெண்களுக்கு சமூக வலைத்தளம் வரமா\nஇட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்பட\nசிக்கன் - முட்டை சூப்\nநிலநடுக்கத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அறிமுகம்\nசீனாவை சேர்ந்த நில நடுக்க வல்லுநர்கள் மூன்று வாரங்களுக்கு முன்னரே நில நடுக்கத்தினைக் கண்டறியக்கூடிய\nசெவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் ஹெலிகாப்ட்டர்\nவெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய நாசா\nபுகை ஏன் மேல் நோக்கி செல்கிறது என தெரியுமா\nபுகை ஏன் மேல் நோக்கி நகர்கிறது என்பதற்கான காரணத்தை நீங்கள் சிந்தித்துண்டா\nவிமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை எது என தெரியுமா\nவிமானிகள் செயலிழந்தால் விமானத்தின் கதி என்னாகும்\nகுழந்தைகள் கதை - மேலும்\nஞானி ஒருவர் தன்னிடம் சீடனாகச் சேர யார் வந்தாலும், அதோ அங்கே இருக்கும் குளத்தைப் போய் பார். அங்கே என்ன\nமைக்கல் ஜாக்சனின் நடன அசைவின் ரகசியம் வெளியானது\nபாப் இசைக்கலைஞர் மைக்கேல் ஜேக்சன் தனது ஸ்மூத் கிரிமினல் (Smooth Criminal) இசைத் தொகுப்பில் எப்படி கீழே\n125 வயதுவரை வாழ்ந்தால் போதும்,121வயது முதியவரின் ஆசை\nநெஞ்சை பதற வைக்கும் காட்சி வயோதிப பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nஅரபு நாடுகளில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் படும்பாடு\nஅரபு நாடுகளில் வேலைக்கு சென்று கஷ்டப்படும் இளைஞர்களின் வாழ்வை கண்முன் நிறுத்துகின்றது இந்த குறும்படம்.\nபுலம்பெயர் தேசத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய யாழ். சிறுமி\nஇலங்கையில் பல்லைக்கழக மாணவர்கள் அனுபவிக்கும் கொடுமை\nமக்கள் நலப்பணிகள் - மேலும்\nபோர் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப���பட்ட மக்களுக்காக தொண்டு நிறுவனங்கள் வழங்கிய நலன்பணி நிகழ்வுகளை இங்கு பிரசுரிக்கின்றோம். குறிப்பு: இந்த பகுதியில் அரசியல், கட்சி அமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகள் பிரசுரிக்கப்படமாட்டாது. தொண்டு நிறுவனங்கள் உங்கள் உதவி பணி நிகழ்வுகளை info@paristamil.com மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கலாம்.\nகிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரத்தில் ஓம் சத்தி தொண்டு நிறுவனத்தின் உதவிப்பணி\nதிரு. சண்முகம் செல்வராசா அவர்களால் பிரான்ஸில் இருந்து செயற்படுத்தி வரும் ஓம் சக்தி தொண்டு நிறுவனத்தால்....\nவவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்\nபுத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை 2 வாங்கினால் 1 இலவசம் 2 வாங்கினால் 1 இலவசம்\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை 2 வாங்கினால் 1 இலவசம் 2 வாங்கினால் 1 இலவசம்\nதங்க நாணயம் மற்றும் சிறப்புப் பரிசில்கள்\nபிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கோர் அரிய வாய்ப்பு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்���டும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2010/03/blog-post_15.html", "date_download": "2018-05-26T02:32:09Z", "digest": "sha1:G2WRPPEI4TYE6ML4OXXHGF3WVW6KWART", "length": 18043, "nlines": 233, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: குறைகிறது, டாக்டர்களின் ஆயுட்காலம்", "raw_content": "\nநமது ஆரோக்கியம் காப்பவர்கள் டாக்டர்கள். ஆனால் நோயாளிகளை விட டாக்டர்களுக்கு ஆயுட்காலம் குறைவாக இருக்கிறது என்று அதிர்ச்சியூட்டுகிறது ஒரு 'சர்வே' முடிவு. அதிகமான மனஅழுத்தம், உடல் செயல்பாடு குறைந்த வாழ்க்கை முறை ஆகியவை டாக்டர்களுக்கு ஆபத்தாக அமைகின்றன. அதுவே திடீர் மாரடைப்பு போன்றவற்றை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.\nஇது தொடர்பான ஆய்வை இந்திய மருத்துவக் கழகத்தின் (ஐ.எம்.ஏ.) புனே பிரிவு செய்துள்ளது. இந்திய மருத்துவர்களின் சராசரி ஆயுள் 55 முதல் 59 ஆண்டுகள். இது பொதுமக்களின் ஆயுளை விட 10 ஆண்டுகள் குறைவு என்கிறது ஐ.எம்.ஏ.\nஇந்த அமைப்பின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அலசியபோது இந்தப் 'பகீர்' உண்மை தெரிய வந்திருக்கிறது. அத்திட்டத்தில் மாராட்டியத்திலிருந்து 5 ஆயிரத்து 500 பேரும், நாடு முழுவதிலும் இருந்து 11 ஆயிரம் பேரும் பதிவு செய்திருக்கிறார்கள்.\nபுனே ஐ.எம்.ஏ.யின் தலைவர் டாக்டர் திலீப் சார்தா இதுகுறித்துக் கூறுகையில், \"கடந்த 5 ஆண்டுகளில் திரட்டப்பட்ட தகவல்கள்படி, மருத்துவர்களின் ஆயுள் அபாய நிலைக்குக் குறைந்து வருகிறது. ஒரு சராசரி இந்தியன் 69 முதல் 72 ஆண்டுகள் வாழ்கிறான் என்றால், ஒரு டாக்டர் 55 முதல் 59 ஆண்டுகள்தான் வாழ்கிறார் என்பது அதிர்ச்சியளிக்குமë விஷயம். சீக்கிரமான பல மரணங்களுக்குக் காரணம் மாரடைப்பு என்பதும் தெரியவந்துள்ளது.''\nதிலீப் தெரிவிக்கும் தகவல்படி, மராட்டியத்தில் மட்டும் ஓராண்டுக்கு 12 முதல் 15 மருத்துவர்கள் 50 வயதுகளில் இறக்கிறார்கள். நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை எவ்வாறு இருக்கும் என்று நீங்கள் யூகித்துக் கொள்ளலாம்.\nமனஅழுத்தம், உடல் உழைப்புக் குறைந்த வாழ்க்கை முறை, போதுமான உடற்பயிற்சியின்மை ஆகியவையே இந்த அபாய நிலைக்குக் காரணம் என்றும் திலீப் தெரிவிக்கிறார்.\n\"மருத்துவர்கள் தற்போது அதிக எடை, மனஅழுத்தம், நெருக்கடி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவற்றால் அவதிப்பட்டு வருகிறார்கள். பலர் 'ஆன்ஜியோபிளாஸ்டி' செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் அவர்களின் உடல் தகுதியையும், நீண்ட ஆயுளையும் பாதிக்கின்றன'' என்கிறார் திலீப்.\nமுரப்பாடான வாழ்க்கை முறை, போதுமான உடற்பயிற்சியின்மை, நெருக்கடி மிகுந்த வேலை, ஒழுங்கற்ற சாப்பாட்டு வேளைகள் போன்றவற்றுக்கு மருத்துவர்களின் பணி சூழ்நிலையே காரணம். இவையே அவர்களின் ஆரோக்கியத்தை குலைத்து, ஆயுட்காலத்தையும் குறைக்கிறது என்று வருத்தத்தோடு கூறுகிறார் திலீப் சார்தா.\nபுனே ஐ.எம்.ஏ. சார்பில் மேற்கொள்ளப்பட்ட தற்காப்பு நடவடிக்கைகள்...\nமருத்துவர்களுக்கு ஓராண்டுக்கு வாராந்திர 'சூரிய நமஸ்காரப் பயிற்சி வகுப்பு' நடத்தப்பட்டது. யோகா அமைப்புகள், தேசிய ஒருங்கிணைந்த மருத்துவக் கழகம், ஆயுர்வேதச் சிகிச்சை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஒரு தனியார் மருத்துவமனை சார்பில், மருத்துவர்களுக்குக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.\nமன அழுத்தத்தைச் சமாளிப்பது, நேர நிர்வாகம் குறித்த ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளை மற்ற பகுதிகளில் உள்ள மருத்துவக் கழகங்களும் பின்பற்றலாம் என்கிறார்கள்.\nஎனக்கு மருத்துவம் செய்த டாக்டர் சொன்னது :ஒவ்வொரு ஆபரெசன் செய்யும் போதும் ஹார்ட் அட்டாக் வருகிற அளவுக்கு டென்ஸன் இருக்கும எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேய��ம் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nமருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nஇன்று இரவு 8.30 முதல் 9.30 மணிவரை தேவையற்ற விளக்கு...\nதேர்வுகள் வாழ்வின் திறவு கோல்கள்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு - ஈழத் தமிழனின் உரிமைக் ...\nடைனசோர்களை அழித்தது சிறிய கோளே\nகம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் த...\nஎடுத்த காரியம் வெற்றி பெற...\nஇலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் 2010\n53 ஆண்டுகால சட்டமன்ற வரலாற்றில் கருணாநிதி ஆற்றிய ம...\nபுதிய சட்டசபை திறப்பு விழாவுக்கு ஜெகத்ரட்சகன் வாழ்...\nபுதிய சட்டமன்ற வளாகம் சிறப்பம்சங்கள்\nபெண்களே இயக்கிய முதல் விமானம்\nமுதன் முறையாக பெண் டைரக்டருக்கு ஆஸ்கார் விருது\nஇன்று, 100-வது ஆண்டு உலக மகளிர் தினம்:\nஅந்த நாளை கொஞ்சம் நினைப்போம் \nசுரேஷ் பிரேமச்சந்திரனுடன் ஒரு நேர்காணல்\nஎங்களைக் கொஞ்சம் தனியாய் விடுங்கள்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2010/06/blog-post_29.html", "date_download": "2018-05-26T02:36:45Z", "digest": "sha1:PCZAVBNDGIXWFBLH5SG3VV7D32VZM2T5", "length": 12758, "nlines": 204, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: ரெட் ஒன் கேமரா", "raw_content": "\nசினமா தோன்றியது முதல் இன்று வரை திரைப்படங்களின் கதை, திரைக்கதை, இயக்கம், தொழில்நுட்ப பணிகள் முதலியவற்றில் காலத்துக்கு ஏற்ப பல்வேறு பரிமாணங்களைக் கடந்து வந்துகொண்டே இருக்கிறது.\nஃபிலிமை (Film) பயன்படுத்தி மட்டுமே படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த சினிமா உலகில், தொழில்நுட்ப வளர்ச்சியினால் டிஜிட்டல் கேமராக்களின் மூலம் ஒரு முழு திரைப்படத்தை படமாக்க முடியும் என்று களத்தில் இறங்கிவிட்டனர், படைப்பாளிகள்.\n'ரெட் ஒன் கேமரா' மிக மிக துல்லியமாக லொகேஷன்களின் இயற்கை நிறத்தையும், படத்தையும் படம் பிடிக்கும் தன்மை கொண்டது. ஷூட்டிங்கின் போது காட்சிகள் அனைத்தும் பிலிம் ரோல்களுக்குப் பதில், ஹார்ட் டிஸ்க்கில் பதிவு செய்யப்பட்டு விடும். இதன் மூலம் தேவைப்படும்போது காட்சிகளைப் போட்டுப் பார்த்து கரெக்ட் செய்து கொள்ள முடியும். ஸ்டீவன் சோடன்பெர்க், பீட்டர் ஜாக்சன் போன்ற ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்கள் இந்த கேமராவை பயன்படுத்தியுள்ளனர். இந்திய திரைப்படத்திலும் இப்போது இதனை பயன்படுத்துகின்றனர்.\nஇந்த கேமரா மூலம் காட்சிகளை 4096 X 2096 என்ற ரெசொலூஷனில் (Resolution) பதிவு செய்ய முடியும். உலகம் முழுவதும் மொத்தமாக 5000-க்கும் குறைவான ரெட் ஒன் கேமராக்கள்தான் புழக்கத்தில் இருக்கின்றனவாம். இந்த கேமராவை வாங்குவது சாத்தியமானதல்ல. முதலில் கேமராவுக்கு ரிசர்வ் செய்ய வேண்டும். அதன் பிறகு குறைந்தது ஒரு வருடமாவது காத்திருக்க வேண்டுமாம். கேமராவின் விலை ரூ. 8 லட்சமாம். படம் எடுக்க எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு. இதையெல்லாம் கொஞ்சம் திருட்டு விசிடிக்காரர்கள் புரிஞ்சுகிட்டா சரி\n150 கோடி ரூபாய் போட்டு படம் எடுக்குறவனுக்கு 8 லட்சம் ஒரு சமாச்சாரமே இல்லை. இவன் எந்த கேமரா வேணுமினாலும் வச்சி படம் எடுக்கட்டும், அங்காடித் தெரு மாதிரி மாதிரி நல்ல படத்தை எடுக்கட்டும், ராவணன் மாதிரி படத்துக்கு திருட்டு சிடி-ல பாக்குறதே பெரிய விஷயம்.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nவரலாறு எம்மை விடுதலை செய்யுமா\nகொரிய மொழியில் 500 தமிழ் வார்த்தைகள்\nநடனப் புயல் ஓய்ந்த நாள் இன்று....\nஉலக மொழிகளுக்கு தாய் போன்றது தமிழ் - கலைஞர் கருணாந...\nயாதும் ஊரே; யாவரும் கேளிர்\n\"யார் அதிகம் பொய் சொல்கிறார்கள்\nவீரிய விதை விருட்சமாய் வளரும்\nதமிழ்த்தாயின் தலைமகனுக்கு 87-வது பிறந்த நாள்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prabuwin.wordpress.com/2015/04/25/1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-05-26T02:08:27Z", "digest": "sha1:3EOWQUTGXDRSPC42NBYBCWYMWO6NWYTK", "length": 16160, "nlines": 194, "source_domain": "prabuwin.wordpress.com", "title": "1. வாழ்த்தும் விழா. | பிரபுவின்", "raw_content": "\nஇல்லம் > prabuwin\t> 1. வாழ்த்தும் விழா.\n2015/04/25 பிரபுவின்\tபின்னூட்டமொன்றை இடுக Go to comments\nவெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.வாழ்க பல்லாண்டு.\nஅனைவருக்கும் ஓகுஸ் தமிழர் ஒன்றியத்தின் அன்பு வணக்கம்\nமே மாதம் 2ம் திகதி நாங்கள் ஓகுஸ் நகரத்தில் வசிக்கும்; திருமதி வேதா இலங்காதிலகத்திற்கு விழா எடுப்பது பற்றிய படத்தை மேலே காண்கிறீர்கள். இந்த விழா நடைபெறும் அன்று இவரை வாழ்த்த விரும்புபர்கள் ஸ்கைப் மூலமாக மண்டபத்திற்கு நேரடியாகப் பேசும் வசதிகளைச் செய்துள்ளோம். தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இந்தத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். 0045 31258035 அல்லது மின்னஞ்சல் முகவரி arunga25@gmail.com இதை மிக விரைவாக எங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி ஓகுஸ் தமிழர் ஒன்றியம்.\nபா வானதி வேதா. இலங்காதிலகம். அவர்கள் சிறந்த சிந்தனையாளர் மட்டுமல் நல்ல ஆற்றல் உள்ள சிறந்த கலைஞரும் கூட இவருக்கான கௌரவிப்பு அறிந்ததும் மிகமகிழ்ச்சியாக உள்ளது எமது கலைஞர்களுக்கு சிறப்பு தரக்கூடிய இந்த சிந்தனைக்கு உரியவர்களுக்கு வாழ்த்துக்களுடன் தொடர்வோம் 36. ஓகுஸ் நகரத்து ஒன்றியம் இந்த அறிவிப்வை விடுத்துள்ளது படைப்பாளிகள் என்பது,\nகடவுள்ளுக்குசமம் அவன் ஒவ்வெரு படைப்பின்போதும் தனக்குள் இருக்கும் ஆதங்கங்களை மட்டுமல்ல, சமுதாய சீர்கேட்டை மட்டுமல்ல, பல்விதநோக்கில் சிந்தித்தே தன் படைப்பை வெளிக்கொண்டுவரவேண்டியுள்ளது அது பா வானதி வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கும் பொருந்தும்,\nபுலம் பெயந்துவந்து இங்கே வாழ்கிறோம் எமக்கு எதர்கு மொழி.. எமக்கு எதற்கு கவிதை… கதை என்று எல்லேரும் இருந்துவிட்டால்…\nபின்னூட்டங்கள் (1)\tTrackbacks (0)\tபின்னூட்டமொன்றை இடுக Trackback\n… மனமார்ந்த நன்றி மறுபடி இதை பிரசுரித்ததற்கு..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஅவனது சகோதரியின் நிலையைக் கண்டு கடவுளும் கண்ணீர் வடிப்பார் நான் பார்த்த சென்னை (காட்சி 8)\nமின் அஞ்சல் ஊடாக புதிய பதிவுகளை பெறுவதற்கு உங்களுடைய மின் அஞ்சல் முகவரியை அளிக்கவும்.\nநான் பார்த்த சென்னை (காட்சி 18) விரைவில் வெளியாகும்.\niPhone 5Se மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது\nகூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 17)\nநான் பார்த்த சென்னை (காட்சி 16)\nநான் பார்த்த சென்னை (காட்சி 15)\nநான் பார்த்த சென்னை (காட்சி 14)\nநான் பார்த்த சென்னை (காட்சி 13)\nஅனைத்து தமிழ் மக்களுக்கும் சமர்ப்பணம்” on YouTube\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை\nநான் பார்த்த சென்னை (காட்சி 12)\nஆங்கிலம் ஒரு மாதத்தில் மிகச் சரளமாக பேச ,எழுத\nஆங்கிலம் – Learn English grammar through Tamil: ஆங்கிலம் பேசுவது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 11)\nநான் பார்த்த சென்னை (காட்சி 10)\nநான் பார்த்த சென்னை (காட்சி 9)\nசி���்கத்திடம் மாட்டிய சூர்யா , சுறாவிடம் மாட்டிய விஜய்\nமுட்டு முட்டு நாயகனின் “பொம்மை”\nஆகாயத்திலிருந்து குதித்த பாட்டிக்கு நிகழ்ந்த கொடுமை\nசாலைகளில் பரிசோதனைக்கு தயாராகும் கூகுள் தானியங்கி மகிழூந்துகள்\nஉலகின் மிகவும் அழகான இடங்கள்\nஓநாய்களால் மிகக் கோரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப் பட்ட ” தெய்வத் திருமகள்” வித்தியா\nரஜினியின் அடுத்த படம் வசீகரன்\nஅவனது சகோதரியின் நிலையைக் கண்டு கடவுளும் கண்ணீர் வடிப்பார்\nநான் பார்த்த சென்னை (காட்சி 8)\nநிஜ திருமண தம்பதிகளின் திரைப்பட பாடல் வடிவிலான திருமண காணொளி.\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇறால் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகள்\n18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி\n‘கிராமத்துப் பொண்ணு’ நெருப்பென்று சொன்னியேடா\nநான் பார்த்த சென்னை (காட்சி 7)\nமரணத்தைக் கூட வென்று காட்டிய தாயின் அன்பு\nகோவை கவி on (இ)ரகசியம்\nகோவை கவி on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nபிரபுவின் on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nchollukireen on உலகின் மிகவும் அழகான இடங்…\nகோவை கவி on டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி…\nபிரபுவின் on நடிகை சுஜாதாவின் வாழ்க்கை…\nதொகுப்புகள் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2017 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 செப்ரெம்பர் 2014 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 பிப்ரவரி 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/collections/scarves", "date_download": "2018-05-26T02:02:18Z", "digest": "sha1:WEOZ4UTSF5UX5TVTMJPJU7SCLPGERFDB", "length": 18659, "nlines": 335, "source_domain": "ta.buddhatrends.com", "title": "ஸ்கேவ��ஸ் மற்றும் சால்ஸ் - புத்தட்ரண்ட்ஸ்", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nமுகப்பு / ஸ்கேவ்ஸ் மற்றும் சால்வைகள்\nதூய நிறங்கள் பருத்தி மற்றும் இளஞ்சிவப்பு பின்னல் ஷால்ஸ்\nதூய நிறங்கள் பருத்தி மற்றும் இளஞ்சிவப்பு பின்னல் ஷால்ஸ் $ 32.40 $ 40.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகலர் நீலம் மஞ்சள் பவள ரெட் நீர்த்த கடற்படை ப்ளூ டஸ்ட் கிரீன் ராயல் ப்ளூ பிளாக் சூடான இளஞ்சிவப்பு சாம்பல் பிளேனி ரெட் அழுக்கு சாம்பல் குழந்தை பிங்க் பசுமை புதினா தூசி ஊதா தூசி பிங்க் பழுப்பு\nதூய நிறங்கள் பருத்தி மற்றும் இளஞ்சிவப்பு பின்னல் ஷால்ஸ் $ 32.40 $ 40.00\nபொஹமியன் ஸ்கார்ஃப் நகைகள் $ 16.20 $ 20.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஉலோக கலர் இளஞ்சிவப்பு நீல கருப்பு\nபொஹமியன் ஸ்கார்ஃப் நகைகள் $ 16.20 $ 20.00\n100% பருத்தி பப்ளேவ் பிக் பிளாக் ஸ்கார்ஃப்\n100% பருத்தி பப்ளேவ் பிக் பிளாக் ஸ்கார்ஃப் $ 39.00 $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\n100% பருத்தி பப்ளேவ் பிக் பிளாக் ஸ்கார்ஃப் $ 39.00 $ 60.00\nகையால் தூய பருத்தி பொறிக்கப்பட்ட தாவணி\nகையால் தூய பருத்தி பொறிக்கப்பட்ட தாவணி $ 62.37 $ 77.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகையால் தூய பருத்தி பொறிக்கப்பட்ட தாவணி $ 62.37 $ 77.00\nமெல்லிய வடிவியல் ஷால் ஸ்கார்ஃப்\nமெல்லிய வடிவியல் ஷால் ஸ்கார்ஃப் $ 24.26 $ 29.95\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nமெல்லிய வடிவியல் ஷால் ஸ்கார்ஃப் $ 24.26 $ 29.95\nவிண்டேஜ் ஈர்க்கப்பட்டு பப்ளேவ்மெண்ட் பருத்தி பாஷ்மினா ஸ்கார்ஃப்\nவிண்டேஜ் ஈர்க்கப்பட்டு பப்ளேவ்மெண்ட் பருத்தி பாஷ்மினா ஸ்கார்ஃப் $ 48.60 $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு மற்றும் ரோஜா / ஒரு அளவு ப்ளூ பப்புவேலை / ஒரு அளவு காபி / ஒரு அளவு பச்சை / ஒரு அளவு ஊதா / ஒரு அளவு\nவிண்டேஜ் ஈர்க்கப்பட்டு பப்ளேவ்மெண்ட் பருத்தி பாஷ்மினா ஸ்கார்ஃப் $ 48.60 $ 60.00\nபைஸ்லே அவுட் அச்சிடப்பட்ட விண்டேஜ் ஸ்கார்ஸ்\nபைஸ்லே அவுட் அச்சிடப்பட்ட விண்டேஜ் ஸ்கார்ஸ் $ 32.40 $ 40.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஇராணுவ பசுமை / ஒரு அளவு நீல / ஒரு அளவு காக்கி / ஒரு அளவு பிங்க் / ஒரு அளவு சிவப்பு / ஒரு அளவு மஞ்சள் / ஒரு அளவு\nபைஸ்லே அவுட் அச்சிடப்பட்ட விண்டேஜ் ஸ்கார்ஸ் $ 32.40 $ 40.00\nநீண்ட ஸ்கார்ஃப் கழுத்தணிகள் $ 16.20 $ 20.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிளாக் / 160CM பச்சை / 160CM சிவப்பு / 160CM பிங்க் பிங்க் / 160CM ஒளி பிங்க் / 160CM பிரவுன் / 160CM கடற்படை ப்ளூ / 160CM நீல / 160CM இருண்ட பச்சை / 160CM ஐவரி / 160CM\nநீண்ட ஸ்கார்ஃப் கழுத்தணிகள் $ 16.20 $ 20.00\nTassels கொண்டு ஸ்கார்ஃப் பதக்கத்தில் நெக்லஸ்\nTassels கொண்டு ஸ்கார்ஃப் பதக்கத்தில் நெக்லஸ் $ 16.20 $ 20.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஉலோக கலர் நீல கருப்பு அடர் சிவப்பு சிவப்பு ரோஜா ரத்தின பச்சை\nTassels கொண்டு ஸ்கார்ஃப் பதக்கத்தில் நெக்லஸ் $ 16.20 $ 20.00\nபத்து இலட்சம் பருத்தி இலக்கியப் பசுமை\nபத்து இலட்சம் பருத்தி இலக்கியப் பசுமை $ 56.70 $ 70.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபத்து இலட்சம் பருத்தி இலக்கியப் பசுமை $ 56.70 $ 70.00\nமெல்லிய பருத்தி ஷால்ஸ் இருந்து $ 32.40 $ 44.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகலர் ரோஸ் ரெட் பழுப்பு கோரல் பிங்க் காக்கி பசுமை சாம்பல் பிரவுன் அடர் சாம்பல்\nமெல்லிய பருத்தி ஷால்ஸ் இருந்து $ 32.40 $ 44.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2018-05-26T02:02:27Z", "digest": "sha1:5BFO6GNVGCAQDBQDFEXOEWEZY6GQ4UPY", "length": 15402, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஜய் ஜடேஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிறப்பு 1 பெப்ரவரி 1971 (1971-02-01) (அகவை 47)\nதுடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலது கைபந்து வீச்சு\nமுதற்தேர்வு (cap 196) நவம்பர் 13, 1992: எ தென்னாப்பிரிக்கா\nகடைசித் தேர்வு நவம்பர் 26, 2000: எ தென்னா��்பிரிக்கா\nமுதல் ஒருநாள் போட்டி (cap 85) நவம்பர் 28, 1992: எ இலங்கை\nகடைசி ஒருநாள் போட்டி சூன் 3, 2000: எ பாக்கித்தான்\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 26.18 37.47 55.10 37.91\nஅதிக ஓட்டங்கள் 96 119 264 119\nபந்து வீச்சுகள் 0 1248 4703 2681\nஇலக்குகள் – 20 54 49\nபந்துவீச்சு சராசரி – 54.70 39.62 46.10\nசுற்றில் 5 இலக்குகள் – 0 0 0\nஆட்டத்தில் 10 இலக்குகள் – n/a 0 n/a\nசிறந்த பந்துவீச்சு – 3/3 4/37 3/3\nபிடிகள்/ஸ்டம்புகள் 5/– 59/– 73/– 93/1\nசெப்டம்பர் 30, 2008. தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nஅஜய்சின்ஹ்ஜி \"அஜய்\" ஜடேஜா Ajaysinhji \"Ajay\" Jadeja [1] ( pronunciation பிறப்பு: பிப்ரவரி 1. 1971), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 196 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1992 முதல் 2000 வரையிலான ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார்.\nதுடுப்பாட்ட சூதாட்டத்தினால் 5 ஆண்டுகள் விளையாடுவதற்கு இவருக்கு தடை விதிக்கப்பட்டது. பின் இந்தத் தடையானது சனவரி 27, 2007 இல் தில்லி உயர்நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டது. பின் உள்ளூர்ப் போட்டிகளிலும், சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளிலும் இவரை விளையாட அனுமதித்தது. 1990 களில் விரைவாக ஆட்டத்தினை முடித்து வைக்கும் ஆட்டத் திறமையால் இவர் பரவலாக அறியப்படுகிறார்.\nஅஜய்சின்ஹ்ஜி அஜய் ஜடேஜா பிப்ரவரி 1,1971 இல் நவனகர் அரச குடும்பத்தில் பிறந்தார்.[2][3] கே. எஸ். ரஞ்சித்சிங்ஜி இவரின் உறவினர் ஆவார். இவரின் நினைவாகவே ரஞ்சிக் கோப்பை என்ற பெயர் வந்தது. மேலும் குமார் சிரி துலீப்சிங்ஜீ இவரின் உறவினர் ஆவார். இவரின் நினைவாகவே துலீப் கோப்பை எனும் பெயர் வந்தது. ஜடேஜா அதிதி ஜெட்லீ என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு அய்மன் மற்றும் அமீரா எனும் இரு குழந்தைகள் உள்ளனர்.\n1992 முதல் 2000 வரையிலான ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார் இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 196 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவரின் காலகட்டத்தில் சிறந்த களத்தடுப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் பெங்களூரில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 25 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்த ஆட்டமே இவரின் மிகச் சிறந்த போட்டியாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வக்கார் யூனிசு வீசிய இறுதி இரண்டு ஓவர்களில் 40 ஓட்டங்கள் எடுத்தார். இவரும் முகமது அசாருதீனும் இணைந்து சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக 4 ஆவது இணைக்கு அதிக ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தனர்.மேலும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 5 ஆவது இணைக்கு அதிக ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தனர்.\nசார்ஜா அமீரகத்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஒரு ஓவரில் 3 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 இலக்குகள் எடுத்தார். இவர் 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கு தலைவராக இருந்துள்ளார். சூன் 3, 2000 இல்பெப்சி ஆசியத் தொடரில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 93 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதில் 8 நான்குகளும், 4 ஆறுகளும் அடங்கும்.\n2015 ஆம் ஆண்டில் புது தில்லி துடுப்பாட்ட சங்கத்தின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பின் இந்தப் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது இவர் துடுப்பாட்ட விளக்கவுரையாளராக உள்ளார்.\n2003 ஆம் ஆண்டில் வெளியான கேல் எனும் பாலிவுட் திரைப்படத்தில் நடித்தார். இதில் சன்னி தியோல் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். மேலும் 2009 ஆம் ஆண்டில் வெளியான பல் பல் தில் கே சாத் எனும் திரைப்படத்தில் நடித்தார். இதனை வி.கே. குமார் இயக்கினார்.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2018, 12:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-26T02:35:26Z", "digest": "sha1:4KWAYCJYCGSCCCF7IRBOZ54V3IRTQU32", "length": 14065, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்டு ஒழுக்கங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎட்டு ஒழுக்கங்கள் (8 Discipline/8D) என்பது போர்ட் தானுந்து நிறுவனத்தால் உருவக்கப்பட்ட சிக்கல் தீர்வு வழிமுறை ஆகும். பொதுவாக பொறியாளர்கள் மற்றும் பிற தொழில் நிபுணர்களால் பயன்படுத்தபடுகின்றது.\nஇது சிக்கலுக்கான மூலக்காரணத்தை அறிய மற்றும் அதற்கான நிரந்தர தீர்வுகளை தேர்ந்தெடுக்க ஃபோர்டு மோட்டர் கம்பனியால் மேம்படுத்தப்பட்டு மற்றும் பயன்படுத்தபட்டு வரும் முறைப்படியான செயல்முறை. அமெரிக்க ராணுவமும் இரண்டாம் உலகப்போரின் போது இம்மாதிரியான செயல்முறையினை மேம்படித்தி அதற்ககு அமெரிக்க ராணுவ ” வழக்கம் 1520 நியமத்திர்க்கு ஒவ்வாத பொருளுக்கான தீர்வு மற்றும் இட மாற்ற ஒழுங்கமைப்பு” என்று பெயரிட்டுள்ளது. ஆயினும் இதனுடைய மூலம் இன்னும் அறியப்படாமல் உள்ளது,\nதனி மனித திறனால் கண்டறியபடமுடியாத மூலக்காரணம்.\nநெருக்கடி நிலைக்கான பதில் செயல்:(Emergency Response Action)\nசிக்கலின் தீவிரம் மற்றும் அதனால் ஏற்ப்படும் பாதிப்பையும் பொருத்து நெருக்கடி நிலையென்று அறிவித்து நெருக்கடி நிலைக்கான பதில் செயலை கண்டறிந்து அதனை செயல்படுத்தவேண்டும். இதற்கு “நெருக்கடி நிலைக்கான பதில் செயல்” என்று பெயர்.\nசிக்கல் ஏற்பட்ட துறை, சிக்கலின் தீவிரம், சிக்கலை நீக்க தேவைப்படும் அறிவு மற்றும் சிக்கலை நீக்க தேவைப்படும் ஆற்றல் இதனை பொருத்து நெறிஞர்கள் அடங்கிய ஓர் அணியினை நிறுவி அந்த அணிக்கான தலைவரையும் நிர்ணயிக்கவேண்டும்.\nசிக்கலை தெளிவாகவும் துல்லியமாகவும் விவரிக்க வேண்டும். விவரங்கள் எது தவறாக உள்ளது, எவ்வளவு தவறாக உள்ளது என்பதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சிக்கலை விவரிக்க பின்வரும் பகுப்பாய்வு உதவும்.\nஇருப்பு / இல்லாதது பகுப்பாய்வு (Is / Is not analysis)\nதற்காலிக உள்ளடக்கும் செயலை உடனடியாக செயல் படுத்தி, இந்த செயல், விளைவுக்கான தற்காலிக தீர்வுக்கான செயல் முறையே என்று உறுதிப்படுத்தவேண்டும். தற்காலிக உள்ளடக்கும் செயலின் வினைவுறுத்திறனை தகுதியாக்கவேண்டும்.\nஒ4 (D4) - மூலக்காரணம் அறிதல், உறிதிபடுத்துதல் மற்றும் மூலக்காரணம் தற்போதய கட்டுப்பாட்டு நிலையிலிருந்து தப்பிக்கும் காரணதேர்ந்தெடுப்பு (Define and Verify Root cause and Escape point):\nமூலக்காரணத்தை பின் வரும் செயல் முறைகளை பயன்படுத்தி தேர்ந்தெடுக்கலாம்.\nஐந்து “ஏன்” பகுப்பாய்வு (5 Why analysis).\nஒ5 (D5) - மூலக்காரணத்திற்கான நிரந்தர தீர்வின் செயல்முறை தேர்ந்தெடுத்தல் மற்றும் சிக்கல் கட்டுபாட்டிலி���ுந்து தப்பிக்காமல் இருக்க புதிய சரியான கட்டுபட்டை தேர்ந்தெடுத்தல் (Choose and Verify Permanent corrective action (PCA)):\nஒவ்வொரு சிக்கலுக்கும் பல காரணங்கள் இருக்கும். அவற்றிலிருந்து மிகச்சிறந்த மற்றும் மிகச்சரியான மூலக்காரணத்தை தேர்வு செய்யவேண்டும்.\nஒ6 (D6): நிரந்தர தீர்வுக்கான செயல் முறையை செயல் படுத்தல் மற்றும் அச்செயல் முறை நிரந்தர தீர்வை அளிக்குமா என்று உறிதிப்படுத்துதல் ( Implementation and Validation of Permanent corrective action):\nதற்காலிக தீர்வுக்கான செயல் முறையை நீக்கி நிரந்தர தீர்வுக்கான செயல் முறையை செயல் படுத்தி இச்செயல் முறை நிரந்தர தீர்வை அளிக்கிறதா என்று உறுதிப்படுத்தவேண்டும்.\nநிரந்தர தீர்வுக்கான செயல் முறை உறுதி செய்யப்பட்ட பிறகு மீள் நிகழ்வு நிகழாமல் இருக்க, கொள்கையில், முறை அமைப்பில் மற்றும் நடைமுறையில் சிறுமாற்றம் செய்யவேண்டும்.\nஒ8 ( D8 ): அணி பாராட்டு மற்றும் அங்கீகரிப்பு (Team recognition ):\nநிரந்தர தீர்வுக்கான செயல் முறை உறிதி செய்யப்பட்ட பிறகு மற்றும் சிக்கல் முழுமையாக தீர்ந்த பிறகு, நிரந்தர தீர்வை கண்டறிந்த அணியையும், அணியில் உள்ளவர்களின் பங்களிப்பையும் பாராட்டவேண்டும். அணியை அங்கீகரிக்கவேண்டும்.\nநிரந்தர தீர்வுக்கான செயல் முறை உறிதி செய்யப்பட்ட பிறகு மற்றும் சிக்கல் முழுமையாக தீர்ந்த பிறகு, இதனை முறைப்படி ஆவணமாக்குதல் வேண்டும். இதனால் எதிர்காலத்தில் வேரு ஓர் இட்த்தில் இது போன்ற சிக்கல்கள் நிகழுமேயானால் எளிதாக தீர்க்க முடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2017, 14:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/alto-overtakes-maruti-800-become-all-time-best-selling-model-in-india-009103.html", "date_download": "2018-05-26T02:04:57Z", "digest": "sha1:OQF3LWZ42TXWRIET6XKUTOX23CDA2JF6", "length": 21887, "nlines": 219, "source_domain": "tamil.drivespark.com", "title": "Alto Overtakes Maruti 800 To Become All-Time Best Selling Model In India - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் விற்பனையான கார்... மாருதி 800 சாதனையை முறியடித்த ஆல்ட்டோ\nஇந்தியாவில் அதிகம் விற்பனையான கார்... மாருதி 800 சாதனையை முறியடித்த ஆல்ட்டோ\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகியுள்ள கார் என்ற சாதனையை மாருதி சுசுகி ஆல்டோ படைத்துள்ளது.\nமாருதி நிறுவன தயாரிப்புகளுக்கு, ���ந்திய மக்களிடம் என்றுமே ஒரு தனி இடம் உண்டு. அதில், மாருதி 800 மற்றும் மாருதி சுசுகி ஆல்ட்டோ கார் மாடல்கள் இந்தியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nமேலும், மாருதி 800 காரைவிட குறைவான கால அளவில் இந்த சாதனையை படைத்திருக்கிறது. மாருதி ஆல்ட்டோ காரின் மறுபக்கத்தை ஸ்லைடரில் காணலாம்.\nமாருதி சுசுகி 800 கார் 1983-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட்டது. அப்போது முதல், ஜனவரி 2014 வரை மாருதி 800 கார் விற்பனையில் இருந்தது. இந்தியாவின் நடுத்தர குடும்பங்களில் கார் வாங்க நினைக்கும் அனைவரின் முதல் தேர்வாக மாருதி 800 காரே விளங்கியது. மாருதி நிறுவனம், பிஎஸ்-4 மற்றும் யூரோ-4 எனப்படும் மாசு உமிழ்வு தடுப்புக்கான தரத்திற்கு, தங்களின் மாருதி 800 காரை மேம்படுத்த முயற்சிக்காததும், அது விளக்கி கொள்ளபட காரணமாக விளாங்கியது.\nஅறிமுகமான சமயம் முதல், உற்பத்தி மற்றும் விற்பனையில் இருந்த சமயம் வரை மாருதி 800 முடி சூடா மன்னன் போலவே விளங்கியது. மாருதி 800 மாடலில், 28 லட்சத்திற்கும் கூடுதலான கார்கள் விற்பனையானது. பின்னர், கடுமையான மாசு உமிழ்வு தடுப்பு தொடர்பான நடைமுறைகள், அமலுக்கு வந்தது. 2010 ஏப்ரலில் மாருதி 800 உற்பத்தியை குறைத்து கொள்ள துவங்கிய மாருதி நிறுவனம், கடைசியாக ஜனவரி 2014-ல் மாருதி 800 காரின் உற்பத்தியை நிறுத்திவிட்டது. குறைவான விலையில், நல்ல தரத்துடன் கிடைத்ததால், மக்கள் மாருதி 800 காரை இன்னும் அதிகமாக விரும்பினார்கள் என்பதும் உண்மையாகும்.\nமாருதி 800 காரின் நீளம் - 3,335 மில்லிமீட்டர்\nமாருதி 800 காரின் அகலம் - 1,440 மில்லிமீட்டர்\nமாருதி 800 காரின் உயரம் - 1,405 மில்லிமீட்டர்\n796 சிசி, எஃப் 8 இஞ்ஜின் கொண்ட இது, 4-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. லிமிடெட் எடிஷன் மாடலில் 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் இருந்தது.\nஇது லிட்டருக்கு சுமார் 15.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.\nமாருதி 800 கார், 45 பிஹெச்பி மற்றும் 57 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டதாகும்.\n5 பேர் பயணம் செய்யகூடிய வசதி கொண்ட மாருதி 800 காரானது, நின்ற நிலையில் இருந்து, 0 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 21.09 நொடிகளில் எட்ட முடியும். இதில், அதிகபடியாக மணிக்கு, 140 கிலோமீட்டர் வேக்ததில் பயணிக்க முடியும்.\nமாருதி ஆல்டோ என்பது, ஐந்தாம் தலைமுறை ஆல்டோ காராகும். இந்திய சந்தைக்காக மாருதி சுசுகியால் வடிவமைக்கப்பட்ட இந்த கார், 27 செப்டம்பர் 2000-த்தில் அறிமுகம் செய்யப்பட்டது.\nமாருதி ஆல்டோ 800 அம்சங்கள்;\nமாருதி ஆல்டோ 796 சிசி, எஃப்8டி இஞ்ஜின் கொண்டுள்ளது.\nமாருதி ஆல்டோ 800 காரின் நீளம் - 3395 மில்லிமீட்டர்\nமாருதி ஆல்டோ 800 காரின் அகலம் - 1475 மில்லிமீட்டர்\nமாருதி ஆல்டோ 800 காரின் உயரம் - 1475 மில்லிமீட்டர்\nமாருதி ஆல்டோ 48 பிஹெச்பியை-யும், 69 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.\nமாருதி ஆல்டோ 800, லிட்டருக்கு (பெட்ரோல்), 22.74 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.\nஇது, நின்ற் நிலையில் இருந்து, 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 20 நொடிகளில் எட்டி விடுகிறது. மாருதி ஆல்டோ 800, மணிக்கு 137 கிலோமீட்டர் என்ற உச்சபட்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.\nமாருதி ஆல்டோ கே10 அறிமுகம்;\nமாருதி ஆல்டோ கே10, ஆல்டோ காரின் மேம்படுத்தபட்ட வடிவம் ஆகும். இது 3, நவம்பர் 2014-ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யபட்டது.\nதொழில்நுட்ப ரீதியாக, இதில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இதன் எக்ஸ்டீரியர் மற்றும் இண்டீரியர் அம்சங்கள் பல்வேறு வகையில் மேம்படுத்தபட்டுள்ளது.\nமாருதி ஆல்டோ கே10 அம்சங்கள்;\nமாருதி ஆல்டோ கே10 காரின் நீளம் - 3545 மில்லிமீட்டர்\nமாருதி ஆல்டோ கே10 காரின் அகலம் - 1490 மில்லிமீட்டர்\nமாருதி ஆல்டோ கே10 காரின் உயரம் - 1475 மில்லிமீட்டர்\nமாருதி ஆல்டோ கே10, எடை குறைவான 1 லிட்டர் கே-நெக்ஸ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 68 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 90 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.\nஒரு லிட்டருக்கு (பெட்ரோல்), சுமார் 24.07 கிலோமிட்டர் மைலேஜ் வழங்குகிறது. இது ஆட்டோ கியர்-ஷிஃப்ட் வசதி, 5 மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டுள்ளது.\nநின்ற நிலையில் இருந்து, 60 கிலோமிட்டர் வரையிலான வேகத்தை, இது 5.3 நொடிகளில் எட்டி விடுகிறது.\nமாருதி 800 போன்றே, மாருதி ஆல்டோவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.\nமாருதி 800 கார்கள், டிசம்பர் மாதம் 1983-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யபட்ட நாளில் இருந்து, 29 ஆண்டு காலத்தில், 28 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்று சாதனை படைத்தது.\nஅதே சாதனையை, ஆல்டோ கார்கள் செப்டம்பர் 2000-த்தில் அறிமுகம் செய்யபட்ட சமயத்தில் இருந்து, அக்டோபர் 2015 என்ற 15 ஆண்டுகள் காலகட்டத்தில், சரியாக 29,19,819 கார்கள் விற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.\nஇந்த அபாரமான சாதனைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. காரின் முதலீடுகள் முதல் சர்வீஸ் செண்டர்கள் வரை பல்வேறு காரணிகள் இந்த மாபெரும் வெற்றிக்கு உதவியுள்ளது.\nஒவ்வொரு காரணிகளும் எந்த விதத்தில், இந்த சாதனையை நிகழ்த்த உதவியுள்ளது என்று பார்ப்போம்.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்குவது மிக சுலபமான விஷயமாகும்.\nஅதிகபடியாக, 4 லட்சங்கள் அல்லது அதற்கும் குறைவான விலையில் மாருதி ஆல்டோ கார்கள் கிடைக்கின்றது.\nஇதனால், நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களும், இந்த மாடல் காரை எளிதாக முதலீடு செய்து வாங்க முடிகிறது.\nமாருதி நிறுவன தயாரிப்புகள் இந்தியாவிலேயே தயாரிக்கபடுகிறது.\nஅதே போல், இந்த வாகனங்கள் ஏதேனும் பழுது அடைந்தாலும், இங்கேயே தயாரிக்கபடுவதால், அதற்கான உதிரி பாகங்கள் மிக குறைந்த விலையில் கிடைத்து விடுகிறது என்பது குறிப்பிடதக்கது.\nமாருதி நிறுவன தயாரிப்புகளின் நல்ல தரமானதாக இருக்கின்றது.\nமாருதி நிறுவனத்தின் தயாரிப்புகளின் பராமரிப்பு செலவும் மிக குறைந்ததாக இருக்கின்றன. நமது கையில் இருக்கும் பணம் அதிகமாக செலவழித்து விடாமல், வாகனத்தின் பராமரிப்பு பணிகளை செய்து கொள்ள முடிகிறது.\nமாருதி நிறுவனத்தின் மற்றொரு மிக முக்கிய பலமே அதன் சர்வீஸ் செண்டர்களின் நெட்வர்க் தான் என்று சொல்ல வேண்டும்.\nமாருதி நிறுவனத்திற்கு, நாடு முழுவதும் ஏராளமான சர்வீஸ் செண்டர்கள் உள்ளன. இதனால், மாருதி வாகனங்கள், ஏதாவது பழுது அடைந்தாலும், அவற்றை சர்வீஸ் செய்து கொள்வது மிக எளிதாக உள்ளது.\nமேலும், சர்வீஸ் செண்டர்களிலும், பணத்தை வாரி வாரி செலவழிக்க வேண்டிய நிலை இருப்பதில்லை. குறைந்த அல்லது நியாயமான செலவில், நமது வாகனங்களை சரி செய்து கொள்ளலாம்.\nஇவை எல்லாவற்றையும் தாண்டி, மாருதி நிறுவனம், மக்களிடம் நல்ல நன்மதிப்பை பெற்றுள்ளது.\nமாருதி போல், எந்த ஒரு நிறுவனமும் தசாப்தங்களுக்கு தொடர்ந்து மக்களின் நம்பிக்கை வென்று, அதை அப்படியே தக்க வைப்பது சாதாரன விஷயம் அல்ல. அந்த விஷயத்தில் மாருதி நிறுவனத்தை பாராட்டியே ஆக வேண்டும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #மாருதி சுசுகி #மாருதி 800 #ஆட்டோ செய்திகள் #auto news #மாருதி சுசுகி இந்தியா\nடீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா\nகாய்கறி, இறைச்சி கழிவு மூலம் பஸ்களுக்கு எரிபொருள்... ���க்கள் வரிப்பணம் மிச்சம்...\nஇந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/dyslexia.100594/", "date_download": "2018-05-26T02:33:59Z", "digest": "sha1:PWJJHJQHT3US75UD3KUFOPL7RF6CAEVK", "length": 11997, "nlines": 181, "source_domain": "www.penmai.com", "title": "Dyslexia | Penmai Community Forum", "raw_content": "\n'டிஸ்லெக்ஸியா' என்பது ஒரு கிரேக்க மொழிச் சொல்லாகும். 'தெளிவற்ற பேச்சு' என்பது இதன் தமிழாக்கம். மொழியோடு சம்பந்தப்பட்ட இந்தக் கோளாறு வாழ்நாள் முழுக்க இருக்கும். இந்தக் கோளாறு உள்ளவர்கள் வாசிக்கவும், எழுத்துக்களையும், அவற்றிற்குரிய உச்சரிப்புகளையும் சம்பந்தப்படுத்திப் பார்க்கவும் சிரமப்படுவார்கள். இதற்கான அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடலாம். இது ஒரு மனநோய் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇதற்கான காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. பரம்பரை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மூளையின் வளர்ச்சியும், செயல்பாடும் மாறுபட்டிருப்பது இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், இது ஒருவருடைய அறிவுத் திறனையோ கற்கும் ஆர்வத்தையோ பாதிக்கும் காரணிகளாக இல்லை என ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. மொழியோடு சம்பந்தப்படாத விஷயங்களில் இவர்கள் பெரும்பாலும் படு திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.\nஇந்தக் கோளாறை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விடுவது இன்றியாமையாதது. கேட்பது, பார்ப்பது, தொடுவது போன்ற பல்வேறு புலன்களைப் பயன்படுத்தி மொழியை கற்றுக் கொள்ள அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கலாம். இந்த மாணவர்கள் பலருக்கு தனி கவனம் தேவைப்படுகிறது. அப்போதுதான் அவர்களுடைய புரிந்து கொள்ளும் சக்திக்கு ஏற்ப அவர்களால் கற்றுக் கொள்ள முடியும். பள்ளியில் வருகிற பிரச்சினைகள் அவர்களுடைய மனதை பாதிக்கலாம். அதை சமாளிக்க அவர்களுக்கு உதவி தேவைப்படலாம். கடின முயற்சியெடுத்து, தனிப்பட்ட விதமாகச் சொல்லிக் கொடுக்கும்போது, இந்த மாணவர்கள் நன்கு வாசிக்கவும், எழுதவும் கற்றுக் கொள்வார்கள்.\n* தமது வகுப்பு மாணவர்களைப் போல, எழுத, படிக்க முடியாமல் தடுமாறுவார்கள்.\n* சோம்பேறி என்றோ, \"இன்னும் அதிகமாக உழைக்க உன்னால் முடியும்; ஆனால் நீ உழைப்பதில்லை\" என்று சொல்லும் வண்ணம் இருப்பார்கள்.\n* சில சமயம் ��ல்ல பொது ஞானம், அறிவு உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் எந்தத் தேர்வும் நன்றாக எழுத மாட்டார்கள். அதே சமயம் கேள்விகள் கேட்டால் நன்றாக பதில் சொல்வார்கள்.\n* தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவும், தனியே இருப்பதை விரும்புவராகவும் இருப்பார்கள்\n* நல்ல தொழில் திறமை கொண்டிருப்பார்கள். பாடுவது, ஓவியம் வரைவது போன்ற கலைகளில் அல்லது கருவிகளில் (Mechanics) தேர்ச்சி உடையவராக இருப்பார்கள்.\n* பகற்கனவு காண்பவராக இருக்கக்கூடும்.\n* நல்ல படங்களுடன் கூடிய பாடங்கள், தானாகவே செய்யும் சோதனைகள் மூலம் கற்றல் இவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் சிந்தனை படங்களாலும்பார்க்கக்கூடிய விளக்கங்களாலும் மேலும் நுணுக்கம் பெறுகிறது.\nபார்வை, படித்தல், மற்றும் எழுத்துப் பிழைகள்:\n* படிக்கும் போது தலை வலிப்பதாகவும் தலை சுற்றுவதாகவும் சொல்வார்கள்.\n* எழுத்துக்கள், எண்கள், சொற்கள் இவற்றில் பல குழப்பங்கள் இருக்கும்.\n* திரும்பத் திரும்ப வரும் சொற்களில் குழப்பம், மாறி வரும் எழுத்துக்களின் தடுமாற்றம், எழுத்துக்களை மாற்றிப் படித்தல் இவை சாதாரண நிகழ்வுகள்.\n* கண்களில் குறை இருப்பதாக சொல்வார்கள். ஆனால் கண்களிலோ பார்வையிலோ ஒரு குறையும் இருக்காது\nஅதிக நேரம் கேட்பதுபோல உணர்வார்கள், சொல்லாததை சொன்னதாகவோ சின்ன சின்ன சப்தங்கள் கூட கவனத்தை சிதைக்கக் கூடியதாக உணர்வார்கள். அதிக மன அழுத்தம் இருப்பின் தவறுகள் அதிகம் செய்வார்கள். மேலும், முழுமையான வாக்கியங்கள் அமைக்க மிகவும் கஷ்டப்படுவார்கள்.\nஅவர்களின் குறைகளை சரியாகக் கண்டறிந்து, சரியான முறையில் கற்றுவித்தால் சமுதாயத்தில் சிறப்பானதொரு இடத்தைப் பிடிப்பார்கள்.\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23667", "date_download": "2018-05-26T02:02:08Z", "digest": "sha1:C4JKD7HJOJBJE5RZJ7L63NYQSAEO46VP", "length": 6886, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஉலகின் சக்திவாய்ந்த ராக்கெட்: விண்ணில் ஏவியது ஸ்பேஸ்எக்ஸ்\nபுளோரிடா : உலகின் மிகப்பெரிய தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்றான அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், செவ்வாய் கிரகம் வரை செல்லும் சக்தி கொண்ட ராக்கெட்டை ��ன்று விண்ணில் செலுத்தி சோதனை செய்துள்ளது.\nபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனரவால் விண்வெளி தளத்தில் இருந்து 'ஃபால்கன் ஹெவி' ராக்கெட் ஏவப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கனவு திட்டமான இந்த ராக்கெட், இன்னும் சில வருடங்களில், நிலவுக்கும், செவ்வாய்க்கும் செல்லும் அளவுக்கு தொழில்நுட்ப ரீதியாக வல்லமை கொண்டதாக கருதப்படுகிறது. ஏற்கனவே, தான் ஏவிய ராக்கெட்டை வெற்றிகரமாக தானியங்கி தொழில்நுட்பம் மூலம் தரையிறக்கி சாதனை படைத்த நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ். ராக்கெட் தொழில்நுட்பத்தில் பல நவீன யுக்திகளை கையாண்டு வருவதால் இதன் அடுத்தகட்ட திட்டங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇந்த ராக்கெட் வெற்றிகரமாக செயல்பட்டால், நாசா இதை தனது நிலவு, மற்றும் செவ்வாய் திட்டங்களுக்கு பயன்படுத்தும் என்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சி நிபுணர்கள். இந்த சக்திவாய்ந்த ராக்கெட், ஆற்றல் மற்றும் போக்குவரத்து தொழில்முனைவர் எலான் மஸ்க்கில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த ராக்கெட் 70 மீட்டர்(229.6 அடி) உயரமும், 12.2 மீட்டர் அகலமும் உடையதாகும். மொத்தம் 27 இன்ஜின்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளன.\nஎதிர்கட்சிகள் 'பந்த்'; சென்னையில் பலத்த பாதுகாப்பு\nதிருச்சியில் நிபா வைரஸ் பாதிப்பில்லை : சுகாதார அதிகாரி தகவல்\nபந்த்தால் பாதிப்பில்லை : வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்\nமார்ச் 27 முதல் ஆலை இயங்கவில்லை : ஸ்டெர்லைட் விளக்கம்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது\nபுற்றுநோயிலிருந்து உயிர் மீட்டிய புனித பசு\n10 ம் வகுப்பு ரிசல்ட் : 94.5 சதவீதம் தேர்ச்சி\nபத்தாம் வகுப்பு : பாடவாரியாக தேர்ச்சி விகிதம்\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2018/04/12.html", "date_download": "2018-05-26T02:23:34Z", "digest": "sha1:A42WR24PUN4SL65URTUPEBXHPZB262RO", "length": 7495, "nlines": 179, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: ஒய்ஜிபியும் யுஏஏவும்- 12", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n1970...மற்றுமொரு வெற்றி ஆண்டாக இவர்களுக்கு அமைந்தது.\nகண்ணன் வந்தான் நாடகம் மூலம் யுஏஏவிற்கு வந்த மௌலியின் திறமையைக் கண்டு அறிந்தார் ஒய்ஜி��ி.\nமுன்னதாக நண்பர்களுடன் சேர்ந்து ஓருரு நாடகங்கள் எழுதியிருந்த மௌலியிடம் யுஏஏவிற்காக ஒரு நாடகம் எழுதச் சொன்னார்.\nமௌலியின் பேனா \"FLIGHT 172\" என்ற நகைச்சுவை நாடகத்தை எழுதித் தந்தது.\nவயிறு வலிக்க சிரிப்பார்கள் என்று சொல்வதுண்டு.உண்மையில் இந்நாடகத்திப் பார்த்தவர்கள் அனைவருக்கும் சிரித்துச் சிரித்து வயிறுவலி வந்தது என்பது உண்மை.\nமௌலியும், ஒய்ஜிஎம் மும் சேர்ந்து நாடக மேடையைக் கலக்கினர்.உடன் சேதுராமன் என்ற கலைஞரும் மக்களை நகைச்சுவை அருவியில் குளிப்பாட்டினர்\nநாடக உலகின் லாரல்-ஹார்டி என மக்கள் போற்றினர்.மீண்டும், மீண்டும் நாடகத்தைப் பார்த்தனர்.\nசென்ற நூற்றாண்டின் தலைசிறந்த காமெடி நாடகங்களில் இந்நாடகத்திற்கும் சிறப்பு இடமுண்டு.\n170 முறைகளுக்கு மேல் இந்நாடகம் மேடை கண்டது .\nமௌலி என்னும் வைரத்தை பட்டைத் தீட்டி பிரகாசிக்க வைத்தவர் ஒய்ஜிபி என்றால் மிகையில்லை.\nமௌலியின் graph கலையுலகில் ஏறத்தொடங்கியது\nஒய்ஜிபி யும் யூஏஏ வும் - 4\nஒய்ஜிபியும் யூஏஏ வும் - 5\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 6\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 8\nஒய்ஜிபியும் யுஏஏவும் - 9\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 10\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 11\nஒய்ஜிபியும் யுஏஏவும் - 13\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 14\nஒய்ஜிபியும் யூஏஏ வும் - 15\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 17\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 18\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 19\nஒய்ஜிபியும் யுஏஏவும் - 20\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 21\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 22\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 23\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 24-25\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 28\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 29\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 30\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 31\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 32\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 34\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 54\nஒய்ஜிபியும் யூஏஏவும் - 35\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://yaavatumnalam.blogspot.com/2009/10/blog-post_17.html", "date_download": "2018-05-26T02:31:01Z", "digest": "sha1:ZUTYHFIZSDEFEMUVU466IAQXTF5CT5O7", "length": 34713, "nlines": 460, "source_domain": "yaavatumnalam.blogspot.com", "title": "யாவரும் நலம்: தீபாவளி ஸ்பெஷல் (அ) ஸ்பெஷல் தீபாவளி!!!", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்று இருப்பதுவே அன்றி வேறொன்று அறியேன் பராபரமே....\nதீபாவளி ஸ்பெஷல் (அ) ஸ்பெஷல் தீபாவளி\nநான் நலம். காயம் எல்லாம் ஆறிடிச்சு. உங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி. இந்த ஆதரவு எனக்கு என்னைக்கும் கிடைக்கணும்னு பிள்ளையார வேண்டிக்கி���ேன். எனக்கு ஒரு நட்பு இருக்குங்க. பேருக்குத்தான் நட்பே தவிர என் மேல அக்கறையே கிடையாது. எப்பவும் நான்தான் பேசணும் அதுகூட. ஒரு தடவை எப்டி இருக்கேன்னு அதிசயமா கேட்டிச்சு. நல்லா இருக்கேன் ஆனா ட்ரெஸ் அயன் செய்யும்போது கைலதான் சுட்டுக்கிட்டேன்னு சொன்னதுக்கு வயசானா தோல் சுருங்கத்தானே செய்யும். அதுக்குன்னு அயன் செய்வாங்களான்னு கேட்டுச்சு. இப்போ என் வெடி விளையாட்டுக்கு என்ன சொல்லி இருக்கும்னு நீங்களே கற்பனை ப்ளீஸ்...\nஎல்லாரும் தீபாவளி கொண்டாட்டத்துல இருக்கீங்களா நல்லது நல்லது. நானும் தீபாவளிக்கு ஏதாவது எழுதணுமேன்னு ரொம்ப யோசிச்சேன். உடனவே பல்ப். இதுவரை நான் எந்த கதையுமே எழுதலை. தீபாவளிக்கு ஏன் ஒரு கதை எழுதக் கூடாதுன்னு நினச்சு இதோ ஆரம்பிச்சுட்டேன். பயப்பிடாதீங்க. பசங்களுக்கு தினமும் ஒரு கதை சொல்றதால நல்லாவே சொல்வேன். குட்டிக் கதைதான். சோ கண்டினியூ...\nஅவளுக்கு நினைவு முழுவதும் அந்த ஊரின் அரசினர் வைத்யசாலையில்தான். ஆனால் அவளும் இன்னும் மூன்று பேரும் மட்டும் அரச அலுவலர்களுக்கான விடுதியில தனியா. நேரம் அதிகாலை ஐந்தை நெருங்கி கொண்டிருக்க அவளால் கலைந்த தூக்கத்தை மீண்டும் தொடர முடியவில்லை. மூவரில் மூத்தவனுக்கு ஐந்து வயது, அடுத்தவளுக்கு நான்கு. கடைசிக்கு ரெண்டு. என்னதான் அவங்க சத்தமே இல்லாம புறப்பட்டாலும் இவன் எழுந்து போட்ட கூச்சல ஒரு வழியா அடக்கி இப்போதான் மறுபடி தூங்க ஆரம்பிச்சிருக்கான். அதுக்குள்ளே அவங்க வந்திரணுமே. கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்.. அம்மா...ஆ... அவன்தான். இந்த தடவை கூட மற்ற இருவரும் எழுந்தாச்சு. பெரியவன் கேட்டான் சித்தி அம்மா எங்க அப்பா காணம் இது நாலு வயசு. ஆஆ... இது ரெண்டு வயசு... அவள் செய்வதறியாமல் மலைக்க வெளியே கார் சத்தம். அப்பா என்றபடி ஓடின பெருசுகள்.\nமணி அதிகாலை 5:31. நர்சக்கா ஓடி வந்து சொன்னாங்க உங்களுக்கு பெண் குழந்தைங்க. வெளியே பதட்டத்துடன், நடப்பதும் இருப்பதுமாக ஒரு அரை மணி நேரத்தை அவஸ்தையுடன் கழித்தவர் காதில் அது தேனாய் பாய்ந்தது. நிம்மதியோடு குலதெய்வத்தை வேண்டிக்கொண்டார். உள்ளே சின்னதா ஒரு தடவை அழுதிட்டு சமத்தா இருந்த குழந்தை 4kg + 49cm ல இருந்தது. பட்டுக் கன்னத்தை வருடியபடி பக்கத்தில் பெருமையுடன் அம்மா. பக்கத்து பெட் பெண்ணோட பாட்டி சொன்னாங்க சமத்துக் குழந்தை எந்த கஷ்டமும் அம்மாவுக்கு குடுக்காம பிறந்திடுச்சேன்னு. எனக்கு மட்டுமில்ல யாருக்குமே என் பட்டுக்குட்டி கஷ்டம் குடுக்கமாட்ட இல்லப்பா அம்மா சொன்னது அதன் அடி மனதில் அப்போதே பதிந்து விட்டதோ\nசித்தி சாக்லேட்.. கத்திக் கொண்டே ஓடி வந்தவங்க ஒண்ண மூணாவதுக்கு குடுத்தும் அழுகை நிக்கல. என்ன மாமா அக்கா எப்டி இருக்காங்க இருக்காங்க. ப்ராப்ளம் ஒண்ணும் இல்ல. டேய் உங்களுக்கெல்லாம் தங்கச்சி பாப்பா பொறந்திருக்குடா... ஹைய்யா எனக்கு ரெண்டு தங்கச்சி பாப்பா இது பெரியவன். வாயில் வைத்த சாக்லட் கசப்பானது குட்டிப் பெண்ணுக்கு. ஒரே பெண் என்ற என் செல்லம் கெடுக்க வந்திட்டாளா ஒருத்தின்னு அப்பவே அதுக்கு தோணிச்சுதோ இருக்காங்க. ப்ராப்ளம் ஒண்ணும் இல்ல. டேய் உங்களுக்கெல்லாம் தங்கச்சி பாப்பா பொறந்திருக்குடா... ஹைய்யா எனக்கு ரெண்டு தங்கச்சி பாப்பா இது பெரியவன். வாயில் வைத்த சாக்லட் கசப்பானது குட்டிப் பெண்ணுக்கு. ஒரே பெண் என்ற என் செல்லம் கெடுக்க வந்திட்டாளா ஒருத்தின்னு அப்பவே அதுக்கு தோணிச்சுதோ சின்னது இன்னும் பெருஸ்...ஸா அழுகையோட வால்யூம கூட்டிச்சு. கடைக்குட்டி செல்லம் இனி தானில்லைன்னு அதுக்கு தெரிஞ்சிருக்கலாம். யார் கண்டா.\nஇப்போ என் கதையோட ஹீரோயின் வளந்தாச்சு. கணவன் ரெண்டு பசங்களோட சந்தோஷமா இருக்கா. அவளுக்கு குடும்பம், உறவுகள்,நண்பர்கள்தான் உலகம். இவ்ளோ ஏங்க நான் மேலே சொன்ன என் ஃப்ரெண்டு கூட அவள பத்தி சொல்லி இருக்கு. கணவனுக்காக, குழந்தைகளுக்காக, உறவுகளுக்காக ஏன் நண்பர்களுக்காகன்னு பாத்து பாத்து செய்யிற பொண்ணு நிச்சயம் நல்லா இருப்பான்னு.\nஇப்போ நான் கதைய முடிச்சிட்டேன். நீங்க அவளுக்காக இன்னும் ரெண்டு வெடிய சேத்து வெடிச்சு, ஒரு பத்து ஸ்வீட்ட சாப்டுங்க. சாப்டாச்சா அப்டியே சந்தோஷமா அவள வாழ்த்துங்க. எப்டீன்னா ஹாப்பி பர்த்டே சுசின்னு. இல்ல இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசின்னு. ஹிஹிஹி... உங்கள பத்தி அவளுக்கு நல்லாவே தெரியும். அதான் ரெண்டையும் எழுத சொன்னா. தீபாவளியோட சேத்து உலகமே அவ பிறந்தநாள கொண்டாடுறதா ரொம்ப சந்தோஷத்தில இருக்கா. உங்க வாழ்த்து இன்னும் சந்தோஷத்த குடுக்கட்டும்.கிஃப்ட மறக்காம அனுப்பி வச்சிடுங்க.\nநண்பர்களே, சகோதர சகோதரிகளே உங்க அனைவருக்கும் என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன்.\nபி.கு :- கதையோட ஆரம்பத்திலேயே எனக்கு பிறந்தநாள்னு புரிஞ்சுகிட்டவங்க சுத்த மக்கு. இடையில புரிஞ்சுகிட்டவங்க மக்கு. கடைசீ...வர படிச்சும் இன்னைக்கு எனக்கு பிறந்தநாள்னு இப்போ பின் குறிப்ப படிச்சு புரிஞ்சு கிட்டவங்கதான் என்ன மாதிரி அதி புத்திசாலிங்க. வரட்டுங்களா... நமக்கெல்லாம் நள்ளிரவு வாழ்த்து கிடையாதுங்க. நல்லா தூங்கி எந்திரிச்சு ஞாபகம் இருந்தா வாழ்த்துவாங்க. பின் குறிப்பு முடிஞ்சாச்சு.\nஎழுதியவர் சுசி kl. 1:17 AM\nஎத பத்தின்னா கொசுறு...., வாழ்த்தலாம் வாங்க\nபிறந்தநாள் வாழ்த்துக்கள்,உங்க பிறந்தநாளை இந்தியர்கள் அனைவரும் வெடிவைத்து,இனிப்புடன் கொண்டாடுவது இரட்டிப்பு மகிழ்ச்சி.\n//கடைசீ...வர படிச்சும் இன்னைக்கு எனக்கு பிறந்தநாள்னு இப்போ பின் குறிப்ப படிச்சு புரிஞ்சு கிட்டவங்கதான் என்ன மாதிரி அதி புத்திசாலிங்க. வரட்டுங்களா...///\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))\nநான் கடைசி வரைக்கும் பதிவு படிக்காமலே உங்களுக்கு பிறந்த நாள்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன் நான் எந்த கேட்டகிரி பாஸ் :))))\nஅக்காவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)))\n\\\\எப்டீன்னா ஹாப்பி பர்த்டே சுசின்னு. இல்ல இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசின்னு. ஹிஹிஹி... உங்கள பத்தி அவளுக்கு நல்லாவே தெரியும்.\\\\\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - யாவரும் நலம் - சுசி\nதித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)\nநன்றி சொல்லரசன். அதே அதே :)))\nநன்றி திகழ். முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.\nமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆயில்யன். நீங்க ஜீனியஸ் (போஸ்டர ஒட்டினது நீங்கதானே ஹிஹிஹி... )\nபாசக்கார தம்பிக்கு அக்காவின் நன்றிகள். ரொம்ப சந்தோஷம் கோபி. சீர்ப் பணத்தில பாதிய அனுப்பி வச்சிடறேன். ஆயில்யன் பாக்கிய செட்டில் பண்ணிடுங்க. கடன் நட்புக்கு பகை ஆயிட கூடாதுப்பா..\nமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அப்துல்லா.\nநன்றி அம்மணி. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.\nஎன் இனிய மனம் கனிந்த பிறந்த நாள் மற்றும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...சுசி...\nஎன் தீபாவளி பதிவிற்கு வந்து \"ஸ்பெஷல் கிஃப்ட்\" பெற்று செல்லவும்...\nநண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html\nவாழ்த்துக்கள் சுசி, இரு அண்ணன் அக்கா என்றவுடன் அது நீங்கதான் முடிவுக்கு வந்தேன். என்னிடம் மடிக்கணினி இல்லாததால் இன்றுதான் அலுவலகத்தில் தங்களின் பதிவைப் படித்தேன். உடன் வாழ்த்துக்கள் சொல்லமுடியாமைக்கு வருந்துகின்றேன். மன்னிக்கவும். இருந்தாலும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇது நம்ம ஆளு said...\nஇன்னைக்கு எனக்கு பிறந்தநாள்னு இப்போ பின் குறிப்ப படிச்சு புரிஞ்சு கிட்டவங்கதான் என்ன மாதிரி அதி புத்திசாலிங்க. வரட்டுங்களா... நமக்கெல்லாம் நள்ளிரவு வாழ்த்து கிடையாதுங்க. நல்லா தூங்கி எந்திரிச்சு ஞாபகம் இருந்தா வாழ்த்துவாங்க. பின் குறிப்பு முடிஞ்சாச்சு.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள்..கொஞ்சம் லேட்டா அல்லது அடுத்த பிறந்த நாளுக்கு ரொம்ப அட்வான்ஸா.\nபின்குறிப்பு நன்றாக இருந்தது.பின்னூட்டம் இட காரணமும் அதுதான்.\n தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசி:)\nமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் பரிசுக்கும் நன்றி R.கோபி. பரிச பத்திரமா வச்சிருக்கேன் அடுத்த தீபாவளிக்காக :)))\nபரவால்லை சுதாண்ணா... வாழ்த்துக்களுக்கு நன்றி.\nமுதல் வருகைக்கும் ரொம்ப அட்வான்ஸான வாழ்த்துக்கும் நன்றி நர்சிம்.அப்டியாஇனி பின் குறிப்பாவே எழுதிடுறேன்.அவ்வ்வ்...\nநன்றி என் அதி புத்திசாலி அக்கா... :))\nஐயோ, காயம் பட்டுடுச்சா.. பார்த்துங்க.\nநல்ல நட்பு. :) தேவையில்லாம வெடிய சீண்டினா அது அப்படி தான் பண்ணும்னு சொன்னாங்களா... :D\nகதை நல்லா இருக்கு ;)\nமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விக்னேஷ்வரி.\nஹிஹிஹி... அப்டியும் சொல்லி அக்கறையோட கொஞ்சம் திட்டினாங்க...\nஆனா அது கதையில்ல என்னப் பத்தின நிஜம்.. அவ்வ்வ்...\nகாளி – திரை விமர்சனம்\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nஉனக்கு 20 எனக்கு 18\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\nRadiospathy றேடியோஸ்பதி இணைய வானொலி\n#RajaMusicQuiz 50 நிறைவான போட்டி\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nPiT Photography in Tamil தமிழில் ��ுகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகோவா ட்ரிப் /Goa trip\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\n1/n – இசைஞானி இளையராஜா – பயணங்கள் முடிவதில்லை – சந்தக்கவிகள்\nநான் அறிந்த சிலம்பு - 47\nபடம் பார்த்துப் படப்பெயர் சொல்லு\nபடம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் - இன்றே கடைசி #PPPS 365\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் பேசுவார்கள், இன்னமும் பேசுவார்கள்\nகுங்குமம் தோழியில் நமது நேசம் பற்றிய செய்தி\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nதீபாவளி ஸ்பெஷல் (அ) ஸ்பெஷல் தீபாவளி\nவாழ்த்து + சரவெடி + தீபாவளி.\nஇலவச தொல்லைஸ் (அதாங்க டிப்சு) (2)\nஎன் நலன் விரும்பிகள் (6)\nசுசியின் குடும்ப வைத்தியம் (4)\nநான் தின்ற மண் (10)\nவாழ வந்த ஊரு (16)\nதங்கத்துக்கே தங்க மகள் விருது..\nசிறகு தந்த சந்ரு & கார்த்திகேயனுக்கு நன்றிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8542705/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-05-26T02:01:24Z", "digest": "sha1:3NKFI6WI3BLBD6BNFETSNWDGYQGFMBTM", "length": 6059, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபலியானவர்களுக்கு நீதி பெற்று தர அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும்: கமல் அறிக்கை\nஅதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் 28ம் தேதி நடக்கிறது\nசென்னையில் சிகிச்சை பெற்று வந்த வன்னியர் சங்கத் தலைவர் காடு வெட்டி குரு மரணம்\nநிபா காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் பழங்கள் விற்பனை 50 சதவீதம் குறைந்தது\nநிர்மலாதேவி ஜாமீன் மனு தள்ளுபடி\nதுப்பாக்கி சூட்டில் பலியான கந்தையாவின் மனைவி கதறல்: ஸ்டெர்லைட்டை இழுத்து மூடினால்தான் என் கணவரின் ஆன்மா சாந்தியடையும்\nசேலம் அருகே மழையால் விபரீதம்: மின்கம்பி அறுந்து விழுந்து ரயிலில் வந்த வாலிபர் பலி\nதூத்துக்குடி கலவரம்: 27 வழக்குகள் பதிவு 97 பேர் கைது\nதவறி விழுந்து இறந்ததாக கையெழுத்து பெற முயற்சி குண்டு பாய்ந்து இறந்தவர்கள் பெற்றோரை மிரட்டும் போலீஸ்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஐகோர்ட் நீதிபதி விசாரணை தேவை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவேலூரில் நள்ளிரவில் வீடு புகுந்து பயங்கரம்: தனியார் டிவி கேமராமேன் கஞ்சா கும்பலால் படுகொலை\nபோலீஸ்காரர் மீது சகோதரர் குற்றச்சாட்டு: கொடுத்த பணத்தை கேட்டதால் வரவழைத்து கொன்று விட்டார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலி: தவறை தட்டிக்கேட்பவரை கொன்றுவிட்டார்களே... ஆரியப்பட்டி கிராம மக்கள் சோகம்\nநீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்கிறது\nடாஸ்மாக் கடைகளில் டின் பீர் அறிமுகம்\nவங்கி கணக்கில் இருந்து ரூ100 கோடி பரிமாற்றம் : சிபிஐ, ரிசர்வ் வங்கியில் புகார் அளிக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் முடிவு\nபோராட்டம் நடத்தினால் விவசாயிகளையும் போலீஸ் சுடுமா\nபாகனை மிதித்து கொன்றது சமயபுரம் கோயில் யானை பக்தர்கள் ஓட்டம்\nமணப்பாறை வாலிபருக்கு நிபா வைரஸ் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/aswini.html", "date_download": "2018-05-26T02:24:55Z", "digest": "sha1:GNZBWJ4NSW2JGP3YRPT6UKZ6PCPJ5CMB", "length": 30591, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஸ்வினி-கார்த்திகா-ஆலிம்கான் நடிகர்கள் அவ்வப்போது அரசியல் அவதாரம் எடுப்பது போல, அரசியல்வாதிகளும்அவ்வப்போது நடிக்க வந்து ரசிகர்களை பீதியடைய வைப்பார்கள்.முன்ப��� திருநாவுக்கரசு நடிக்க வந்தார். பின்னர் காங்கிரஸ் எம்.பியான அன்பரசுவும் ஒருபடத்தில் நடித்தார். சமீபத்தில் திருமாவளவன், புரட்சி வீரன் வேடத்தில் அன்புத் தோழிஎன்ற படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் ராமதாஸ் கூடஒரு படத்தில் தலைகாட்டியுள்ளார்.இந் நிலையில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான தா.பாண்டியனும் நடிக்கிறார்.கடந்த 1990ல் வெளியான படம் புலன் விசாரணை. ஆர்.கே. செல்வமணிதயாரிப்பில், இப்ராகிம் ராவுத்தர் தயாரிப்பில், விஜயகாந்த், சரத்குமார் நடிப்பில்உருவான படம்தான் புலன் விசாரணை.இப்போது இப்படத்தை மீண்டும் எடுக்கிறார் ராவுத்தர். செல்வமணிதான்இப்படத்தையும் இயக்குகிறார். புலன் விசாரணை-2 என்று இப்படத்திற்குப் பெயர்வைத்துள்ளனர்.பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் புலன் விசாரணை-2 படத்தில் தா.பாண்டியன் முக்கியபாத்திரத்தில் நடிக்கிறார். அரசியல்வாதி வேடத்தில்தான் பாண்டியன் நடிக்கிறார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திலேயே படப்பிடிப்பு நடைபெறுகிறது.பிரஷாந்த்துக்கு ஜோடியாக கார்த்திகா என்ற புதுமுகம் நடிக்கிறார். (தூத்துக்குடியில்நடிக்கும் கார்த்திகா அல்ல. இவர் வேறு, ஆனால் அந்த கார்த்திகா போல இவருக்கும்சொந்த ஊர் கேரளா தான்).இப்படம் குறித்து செல்வமணி கூறுகையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகுஇப்படத்தை எடுக்கிறோம். பிரஷாந்த் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.அவருக்கு 3 ஜோடிகள். கார்த்திகா தவிர ஆலிம்கான், அஸ்வினி ஆகியோரும்பிரஷாந்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் என்றார்.இதில் அஸ்வினி ஏற்கனவே ஒரு உப்புமா கம்பெனி தயாரித்த ஒரு டப்பா படத்தில்தலைகாட்டியவர் தான். அதில் கிளாமரில் கலக்கியெடுத்தார் அஸ்வினி. ஆனால், படம் வெளிவரவே இல்லை.இந் நிலையில் அவருக்கு அடுத்த படம் கிடைத்துள்ளது.இவரது சொந்த ஊர் கர்நாடகம்.இன்னொரு ஹீரோயினான ஆலிம் கான் ஆந்திராவைச் சேர்ந்தவர்.செல்வமணி கூறுகையில், இந்தப் படத்திலும் கேப்டனையே நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அவர்அரசியலில் பிசியாகிவிட்டார். இதனால் தான் பிரசாந்தை தேர்வு செய்தேன். அவருடன் ரோஜா படத்தில்ஏற்கனவே பணியாற்றியுள்ளேன்.திறமையான நடிகர் அவர், இதில் வித்தியாசமான பிரசாந்தை வெளிக் கொண்டு வருவேன். 5 வருடங்களுக்கேமுன்பே புலன் விசாரணைை ���ார்ட் டூ எடுக்க திட்டமிட்டேன். இப்போது தான் காலம் கணிந்துள்ளது என்றார்.காதல் பட புகழ் இசையமைப்பாளர் ஜோஷ்யா தான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். டெல்லியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட செல்வமணி இப்போது சென்னையில் சூட்டிங்கை நடத்திக் கொண்டுள்ளார்.அடுத்து குலு மணாலி, ஆக்ராவிலும் சூட்டிங் நடக்கவுள்ளதாம். | Three heroines for Prashanth in pulan visaranai-2 - Tamil Filmibeat", "raw_content": "\n» அஸ்வினி-கார்த்திகா-ஆலிம்கான் நடிகர்கள் அவ்வப்போது அரசியல் அவதாரம் எடுப்பது போல, அரசியல்வாதிகளும்அவ்வப்போது நடிக்க வந்து ரசிகர்களை பீதியடைய வைப்பார்கள்.முன்பு திருநாவுக்கரசு நடிக்க வந்தார். பின்னர் காங்கிரஸ் எம்.பியான அன்பரசுவும் ஒருபடத்தில் நடித்தார். சமீபத்தில் திருமாவளவன், புரட்சி வீரன் வேடத்தில் அன்புத் தோழிஎன்ற படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் ராமதாஸ் கூடஒரு படத்தில் தலைகாட்டியுள்ளார்.இந் நிலையில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான தா.பாண்டியனும் நடிக்கிறார்.கடந்த 1990ல் வெளியான படம் புலன் விசாரணை. ஆர்.கே. செல்வமணிதயாரிப்பில், இப்ராகிம் ராவுத்தர் தயாரிப்பில், விஜயகாந்த், சரத்குமார் நடிப்பில்உருவான படம்தான் புலன் விசாரணை.இப்போது இப்படத்தை மீண்டும் எடுக்கிறார் ராவுத்தர். செல்வமணிதான்இப்படத்தையும் இயக்குகிறார். புலன் விசாரணை-2 என்று இப்படத்திற்குப் பெயர்வைத்துள்ளனர்.பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் புலன் விசாரணை-2 படத்தில் தா.பாண்டியன் முக்கியபாத்திரத்தில் நடிக்கிறார். அரசியல்வாதி வேடத்தில்தான் பாண்டியன் நடிக்கிறார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திலேயே படப்பிடிப்பு நடைபெறுகிறது.பிரஷாந்த்துக்கு ஜோடியாக கார்த்திகா என்ற புதுமுகம் நடிக்கிறார். (தூத்துக்குடியில்நடிக்கும் கார்த்திகா அல்ல. இவர் வேறு, ஆனால் அந்த கார்த்திகா போல இவருக்கும்சொந்த ஊர் கேரளா தான்).இப்படம் குறித்து செல்வமணி கூறுகையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகுஇப்படத்தை எடுக்கிறோம். பிரஷாந்த் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.அவருக்கு 3 ஜோடிகள். கார்த்திகா தவிர ஆலிம்கான், அஸ்வினி ஆகியோரும்பிரஷாந்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் என்றார்.இதில் அஸ்வினி ஏற்கனவே ஒரு உப்புமா கம்பெனி தயாரித்த ஒரு டப்பா படத்தில்தலைகாட்டியவர�� தான். அதில் கிளாமரில் கலக்கியெடுத்தார் அஸ்வினி. ஆனால், படம் வெளிவரவே இல்லை.இந் நிலையில் அவருக்கு அடுத்த படம் கிடைத்துள்ளது.இவரது சொந்த ஊர் கர்நாடகம்.இன்னொரு ஹீரோயினான ஆலிம் கான் ஆந்திராவைச் சேர்ந்தவர்.செல்வமணி கூறுகையில், இந்தப் படத்திலும் கேப்டனையே நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அவர்அரசியலில் பிசியாகிவிட்டார். இதனால் தான் பிரசாந்தை தேர்வு செய்தேன். அவருடன் ரோஜா படத்தில்ஏற்கனவே பணியாற்றியுள்ளேன்.திறமையான நடிகர் அவர், இதில் வித்தியாசமான பிரசாந்தை வெளிக் கொண்டு வருவேன். 5 வருடங்களுக்கேமுன்பே புலன் விசாரணைை பார்ட் டூ எடுக்க திட்டமிட்டேன். இப்போது தான் காலம் கணிந்துள்ளது என்றார்.காதல் பட புகழ் இசையமைப்பாளர் ஜோஷ்யா தான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். டெல்லியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட செல்வமணி இப்போது சென்னையில் சூட்டிங்கை நடத்திக் கொண்டுள்ளார்.அடுத்து குலு மணாலி, ஆக்ராவிலும் சூட்டிங் நடக்கவுள்ளதாம்.\nஅஸ்வினி-கார்த்திகா-ஆலிம்கான் நடிகர்கள் அவ்வப்போது அரசியல் அவதாரம் எடுப்பது போல, அரசியல்வாதிகளும்அவ்வப்போது நடிக்க வந்து ரசிகர்களை பீதியடைய வைப்பார்கள்.முன்பு திருநாவுக்கரசு நடிக்க வந்தார். பின்னர் காங்கிரஸ் எம்.பியான அன்பரசுவும் ஒருபடத்தில் நடித்தார். சமீபத்தில் திருமாவளவன், புரட்சி வீரன் வேடத்தில் அன்புத் தோழிஎன்ற படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் ராமதாஸ் கூடஒரு படத்தில் தலைகாட்டியுள்ளார்.இந் நிலையில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான தா.பாண்டியனும் நடிக்கிறார்.கடந்த 1990ல் வெளியான படம் புலன் விசாரணை. ஆர்.கே. செல்வமணிதயாரிப்பில், இப்ராகிம் ராவுத்தர் தயாரிப்பில், விஜயகாந்த், சரத்குமார் நடிப்பில்உருவான படம்தான் புலன் விசாரணை.இப்போது இப்படத்தை மீண்டும் எடுக்கிறார் ராவுத்தர். செல்வமணிதான்இப்படத்தையும் இயக்குகிறார். புலன் விசாரணை-2 என்று இப்படத்திற்குப் பெயர்வைத்துள்ளனர்.பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் புலன் விசாரணை-2 படத்தில் தா.பாண்டியன் முக்கியபாத்திரத்தில் நடிக்கிறார். அரசியல்வாதி வேடத்தில்தான் பாண்டியன் நடிக்கிறார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திலேயே படப்பிடிப்பு நடைபெறுகிறது.பிரஷாந்த்துக்கு ஜோடியாக கார்த்திகா என்ற புதுமுகம் நடிக்கிறார். (தூத்துக்குடியில்நடிக்கும் கார்த்திகா அல்ல. இவர் வேறு, ஆனால் அந்த கார்த்திகா போல இவருக்கும்சொந்த ஊர் கேரளா தான்).இப்படம் குறித்து செல்வமணி கூறுகையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகுஇப்படத்தை எடுக்கிறோம். பிரஷாந்த் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.அவருக்கு 3 ஜோடிகள். கார்த்திகா தவிர ஆலிம்கான், அஸ்வினி ஆகியோரும்பிரஷாந்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் என்றார்.இதில் அஸ்வினி ஏற்கனவே ஒரு உப்புமா கம்பெனி தயாரித்த ஒரு டப்பா படத்தில்தலைகாட்டியவர் தான். அதில் கிளாமரில் கலக்கியெடுத்தார் அஸ்வினி. ஆனால், படம் வெளிவரவே இல்லை.இந் நிலையில் அவருக்கு அடுத்த படம் கிடைத்துள்ளது.இவரது சொந்த ஊர் கர்நாடகம்.இன்னொரு ஹீரோயினான ஆலிம் கான் ஆந்திராவைச் சேர்ந்தவர்.செல்வமணி கூறுகையில், இந்தப் படத்திலும் கேப்டனையே நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அவர்அரசியலில் பிசியாகிவிட்டார். இதனால் தான் பிரசாந்தை தேர்வு செய்தேன். அவருடன் ரோஜா படத்தில்ஏற்கனவே பணியாற்றியுள்ளேன்.திறமையான நடிகர் அவர், இதில் வித்தியாசமான பிரசாந்தை வெளிக் கொண்டு வருவேன். 5 வருடங்களுக்கேமுன்பே புலன் விசாரணைை பார்ட் டூ எடுக்க திட்டமிட்டேன். இப்போது தான் காலம் கணிந்துள்ளது என்றார்.காதல் பட புகழ் இசையமைப்பாளர் ஜோஷ்யா தான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். டெல்லியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட செல்வமணி இப்போது சென்னையில் சூட்டிங்கை நடத்திக் கொண்டுள்ளார்.அடுத்து குலு மணாலி, ஆக்ராவிலும் சூட்டிங் நடக்கவுள்ளதாம்.\nநடிகர்கள் அவ்வப்போது அரசியல் அவதாரம் எடுப்பது போல, அரசியல்வாதிகளும்அவ்வப்போது நடிக்க வந்து ரசிகர்களை பீதியடைய வைப்பார்கள்.\nமுன்பு திருநாவுக்கரசு நடிக்க வந்தார். பின்னர் காங்கிரஸ் எம்.பியான அன்பரசுவும் ஒருபடத்தில் நடித்தார். சமீபத்தில் திருமாவளவன், புரட்சி வீரன் வேடத்தில் அன்புத் தோழிஎன்ற படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் ராமதாஸ் கூடஒரு படத்தில் தலைகாட்டியுள்ளார்.\nஇந் நிலையில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான தா.பாண்டியனும் நடிக்கிறார்.\nகடந்த 1990ல் வெளியான படம் புலன் விசாரணை. ஆர்.கே. செல்வமணிதயாரிப்பில், இப்ராகிம் ராவுத்தர் தயாரிப்பில், விஜயகாந்த், சரத்குமார் நடிப்பில்உருவான படம்தான் புலன் விசாரணை.\nஇப்போது இப்படத்தை மீண்டும் எடுக்கிறார் ராவுத்தர். செல்வமணிதான்இப்படத்தையும் இயக்குகிறார். புலன் விசாரணை-2 என்று இப்படத்திற்குப் பெயர்வைத்துள்ளனர்.\nபிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் புலன் விசாரணை-2 படத்தில் தா.பாண்டியன் முக்கியபாத்திரத்தில் நடிக்கிறார். அரசியல்வாதி வேடத்தில்தான் பாண்டியன் நடிக்கிறார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திலேயே படப்பிடிப்பு நடைபெறுகிறது.\nபிரஷாந்த்துக்கு ஜோடியாக கார்த்திகா என்ற புதுமுகம் நடிக்கிறார். (தூத்துக்குடியில்நடிக்கும் கார்த்திகா அல்ல. இவர் வேறு, ஆனால் அந்த கார்த்திகா போல இவருக்கும்சொந்த ஊர் கேரளா தான்).\nஇப்படம் குறித்து செல்வமணி கூறுகையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகுஇப்படத்தை எடுக்கிறோம். பிரஷாந்த் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.\nஅவருக்கு 3 ஜோடிகள். கார்த்திகா தவிர ஆலிம்கான், அஸ்வினி ஆகியோரும்பிரஷாந்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் என்றார்.\nஇதில் அஸ்வினி ஏற்கனவே ஒரு உப்புமா கம்பெனி தயாரித்த ஒரு டப்பா படத்தில்தலைகாட்டியவர் தான். அதில் கிளாமரில் கலக்கியெடுத்தார் அஸ்வினி. ஆனால், படம் வெளிவரவே இல்லை.இந் நிலையில் அவருக்கு அடுத்த படம் கிடைத்துள்ளது.\nஇவரது சொந்த ஊர் கர்நாடகம்.\nஇன்னொரு ஹீரோயினான ஆலிம் கான் ஆந்திராவைச் சேர்ந்தவர்.\nசெல்வமணி கூறுகையில், இந்தப் படத்திலும் கேப்டனையே நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அவர்அரசியலில் பிசியாகிவிட்டார். இதனால் தான் பிரசாந்தை தேர்வு செய்தேன். அவருடன் ரோஜா படத்தில்ஏற்கனவே பணியாற்றியுள்ளேன்.\nதிறமையான நடிகர் அவர், இதில் வித்தியாசமான பிரசாந்தை வெளிக் கொண்டு வருவேன். 5 வருடங்களுக்கேமுன்பே புலன் விசாரணைை பார்ட் டூ எடுக்க திட்டமிட்டேன். இப்போது தான் காலம் கணிந்துள்ளது என்றார்.\nகாதல் பட புகழ் இசையமைப்பாளர் ஜோஷ்யா தான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். டெல்லியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட செல்வமணி இப்போது சென்னையில் சூட்டிங்கை நடத்திக் கொண்டுள்ளார்.\nஅடுத்து குலு மணாலி, ஆக்ராவிலும் சூட்டிங் நடக்கவுள்ளதாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nடயானா மருமகளாகியுள்ள நடிகை மெகன் இந்த 17 விதிமுறைகளை ஃபாலோ பண்ணனுமாம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் என் மைத்துனர் பலி: தல, தளபதி பட ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா உருக்கம்\n‘எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..’ தமிழக அரசை சாடும் சமுத்திரக்கனி\nபிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்ட டைவர்ஸ் நடிகை வீடியோ\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.65216/", "date_download": "2018-05-26T02:42:16Z", "digest": "sha1:QZGVSMWLGTISJU3AFXJN7YYDH5QK7RN6", "length": 12109, "nlines": 391, "source_domain": "www.penmai.com", "title": "தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்! | Penmai Community Forum", "raw_content": "\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்\nபெண்மை நண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்\nஉண்ணும் உணவை உற்பத்தி செய்யும் உழவுக்கும், உழவனுக்கும் வந்தனம் செய்வோம். நோய் இல்லா வாழ்வு, நிறைந்த செல்வம் மற்றும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்\nபாலோடு சேர்ந்து நம் வாழ்வும், வளமும் பொங்கிச் சிறக்கட்டும் வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும் வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும் பொங்கும் மங்களம் என்றும் பொங்கட்டும்... எங்கும் தங்கட்டும்\nRe: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ\nஅனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nRe: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ\nபெண்மை மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்... :angel:...\nRe: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nRe: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ\nநுனிக்கரும்பு இனிப்பாய் அதனை சுவைத்து\nஆதவனுக்கும், உழவர்களுக்கும் நன்றி சொல்லி\nபாங்காய் இறைவனுக்கும் அதை படைத்து\nஅனைவருக்கும் இனி��� பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nவாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது\n1. விரும்பி எது வந்தாலும் \"TAKE CARE\"\n2. விலகி எது சென்றாலும் \" DON'T CARE\"\nRe: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....\nநம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. - Martin Luther King Jr\nRe: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&\nRe: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்களĮ\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nRe: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nRe: தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள&\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்க Festivals & Special Days 2 Jan 13, 2018\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்க Festivals & Special Days 11 Jan 13, 2017\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள் - Festivals & Special Days 6 Jan 13, 2013\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்க\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்க\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள்\nதமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்துக்கள் -\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://jollytourteam.blogspot.com/", "date_download": "2018-05-26T02:18:54Z", "digest": "sha1:3D3OALNJFVEQBRDPCUZKTGREBCVD5NPB", "length": 80502, "nlines": 121, "source_domain": "jollytourteam.blogspot.com", "title": "ஊர் சுற்றும் குழு", "raw_content": "\nவிடுமுறையில் ஊர் சுற்றுவோம்; நண்பர்களுடன் ஊர் சுற்றுவோம்;\nநண்பர்களின் சிறுசேமிப்பு - July 2016 - May 2017\nமூணாறு காணக் கண் போதாது\nமூணாறு தமிழகத்தின் அருகிலுள்ள கேரளத்தின் தெற்கத்திய மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். தேயிலை தயாரித்தலே இங்கு முக்கியமான தொழில். முத்தரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் மூன்றாறு என்றிருந்து மூணாறாகியுள்ளது. சுற்றுலாத்தலத்தில் உலக மக்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண்கொள்ளாக் காட்சி.\nஉதகமண்டலம், கொடைக்கானலுக்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடைத் தலம் மூணாறு. இந்நகரின் பெரும்பான்மை மக்கள் தமிழர்களே. ஜான் முன்றே டேவிட் என்ற ஆங்கிலேயர் முதன் முதலில், இங்கே வந்தார். அவர் பெயரில் உள்ள முன்றே என்பதே மருவி பின் நாளில் மூனாறு என்று ஆனது என்ற கருத்தும் உள்ளது, போதிய ஆதாரம் இல்லை.\nஇப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்களுக்குப் பின் பூஞ்சார் ராஜ வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தது. பின்னர், ஆங்கிலேயரின் வசத்தில் இருந்தது. ஆங்கிலேயர்கள் தேயிலை விவசாயத்தைத் தொடங்கினர். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தனர். சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதியை ஏற்படுத்தினர். இங்கு உற்பத்தியான தேயிலை உலக அளவில் பிரசித்து பெற்றது.\nதமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதியில் பயணம் செய்ய கல்கி வார இதழ் அலுவலகப் பணியாளர்கள் 12 பேர் குழு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிட்டு அந்தக் குதூகலக் கொண்டாடத்துக்காகக் காத்திருத்தோம். அந்த நாளும் வந்தது. ஆம் ஆகஸ்ட் 13 சனி இரவு 10 மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தோம். சரியாக காலை 5 மணிக்கு தேனியில் இறங்கி அங்கு ஆசுவாசப்படுத்திக்கொண்டு மூணாறு பஸ் பிடித்தோம். 10 மணிக்குப் புறப்பட்ட அரசுப் பேருந்து மலை ஏற்றத்தில் பல கொண்டை ஊசி வளைவு களைக் கடந்து போய் கொண்டிருந்தது. அந்த வேளையில் பெரும்பாலும் பயணிகள் உணவருந்தாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அடிக்கடி வரும் கொண்டை ஊசி வளைவும் மிகவும் குறுகியது. உடனே உடனே பேருந்து திரும்பி திரும்பி மலையில் ஏறுவதால் குடல்கள் புரண்டு வயற்றைக் கலக்கிவிடும்.\nநாங்கள் காலையில் உணவருந்திவிட்டு சென்றதால் சிலருக்கு கொஞ்சம் வயிற்றைக் கலக்கியிருக்கும். நல்ல வேளையாக மலையில் பாதி தூரம் சென்றதும் டிராப்பிக் ஜாம் ஏற்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் தாமதமாகிவிட்டது. இருந்தாலும் அதுவும் புது அனுபவமாக இருந்தது. இருவரைத் தவிர நாங்க அனைவரும் பேருந்திலிருந்து இறங்கி மிதமான குளிரில் நடந்தோம். வாகனங்கள் அனைத்தும் வழியில் நிறுத்தப்பட்டிருந்தன.\nஓங்கி வளர்ந்த மலைகள், குகைகள், செடிகள், மரங்கள், பூக்கள், மலைமண் வாசனை எல்லாம் சேர்ந்து எங்களை புது உலகத்துக்கு அழைத்துச்சென்றது. தினம் தினம் ஒரே வேலை, பரபரப்பான வாழ்க்கையில் இந்தப் பயணம் புது சுகம் தந்தது. அலுவலக நாற்காலி தரத்தை மறந்து, சீனியாரிட்டி சுப்பீரியாரிட்டி மறந்து உடன் பிறந்த தோழர்களைப்போல நாங்கள் கைகோர்த்து, அதோ அங்கு பார், இதோ இங்கு பார் என்று சிறு பிள்ளைகளாக கூக்குரலிட்டு சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தோம். அதற்குள் கொஞ்சம் டிராப்பிக் ஜாம் குறையவே பேருந்தில் ஏறிப் புறப்பட்டோம். மத்தியம் 3 மணி வாக்கில் மூணாறு அடைந்தோம்.\nநான்கு பக்கமும் குவிந்த மலைக்கு நடுவில் சம தளத்தில் சிறிய ஊர். எல்லாரும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். இங்கு தமிழர்களே அதிகம். இந்தியாவைவிட்டு வெள்ளையன் வெளியேறிய போது சுதந்திரத்துக்குப்பின் இந்திய மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அப்போது ஆந்திரர்கள் சென்னையை கைப்பற்ற நினைத்தார்கள். தகுந்த ஆதாரங்களோடு ம.பொ.சி. மற்றும் திரு.வி.க. ஆகியோர் போராடினார்கள். சென்னையை விட்டுவிட்டு ஏர்ப்போர்ட்டை கைப்பற்ற ஆந்திரர்கள் போராடினார்கள். ஏனென்றால் ஆந்திராவில் பெரிய தொழில் நிறுவனம் எதுவும் இல்லையாம். அப்போது திருப்பதியா சென்னை ஏர்போர்ட்டா ஏதாவது ஒன்றைத்தாருங்கள் என்று வலியுறுத்தினார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னே ஒரு குழு திருப்பதியை கைப்பற்றி முருகனைத் திருமாலாக்கி பிறகு அவருக்கும் வேஷம் போட்டு பாலாஜியாக்கிவிட்டார்கள். திருப்பதியைக் கட்டியது தமிழ் மன்னன்தான். சுவர்களில் தமிழ் பெயர்கள் இருப்பதை இன்றும் பார்க்கலாம். அப்போது தமிழகத்தில் போராட நாதியில்லை. திராவிடக் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. ஓரிருவராகப் போராடியதால் திருப்பதி பறிபோனது. இன்னொரு பக்கம் கேரளம், தமிழக எல்லையான தமிழர்கள் அதிகம் பூர்வீகமாக வாழ்ந்த தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை எங்களுக்குச் சொந்தம் எனப் போராடி பிடுங்கிக்கொண்டது. அதையும் தட்டிக்கேட்க தமிழகத்தில் நாதியில்லை. அந்தப் பகுதிக்குத்தாம் நாங்கள் போயிருந்தோம்.\nஅங்கு கால்வைத்ததும் இந்த நினைவுகள் வந்தன. மார்க்கெட் தெருவில் தங்கும் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் புறப்படுவதற்கு முன்னாலேயே அந்த லாட்சில் தங்கும் கட்டணம் பேசப்பட்டது. நாங்கள் தெரிந்தவர் மூலமாக அங்கு போய் பார்த்துக்கொள்ளலாம் என்று அஜாக்கிரதையாக இருந்தோம். ஆனால் நடந்தது வேறு. போனில் பேசியபோது 3000 ரூபாய் வாடகை பேசியவர்கள் நேரில் சென்றதும் 5000 ரூபாயாக உயர்த்திவிட்டார்கள். பயணக் களைப்பு, வயிற்றுப் பசி, பிசுபிசு மழை எல்லாம் சேர்ந்து எங்களைச் சோர்வடையச் செய்துவிட்டது. அனைவரும் ரூமில் தங்கி ஒரு குட்டிப் பயணம் செல்லத் திட்டமிட்டோம். ஆனால் 5 மணிக்குமேல் வாகன ஓட்டிகள் வரத் தயங்கினார்கள். அதனால் அனைவரும் திருப்தியாக உணவருந்திவிட்டு இரவு அனைவரும் கூடி இரவு முழுக்கப் பேசி சிரித்து அரட்டை அடித்து உள்ளத்தில் உள்ளதை யெல்லாம் கொட்டித் தீர்த்து முடிப்பதற்குள் நடுநிசி ஆகிவிட்டது. மறுநாள் மாலையே குழுவில் ஒரு பகுதியினர் வீடு திரும்பவேண்டி ரயில் புக் செய்ததால் ஒரு குட்டிப் பயணம் செய்து சில இடங்களைப் பார்வையிட்டோம்.\nஎங்களின் பயணத்தில் முதலில் சென்றது view point. பாதையில் செல்ல செல்ல, காடுகள் மறைந்து தேயிலை தோட்டங்கள் வரவேற்கத் தொடங்கியது. காணக் கண் கோடிகள் போதாது.\nசுற்றுலா தளங்களில் பொருட்களின் விலை அதிகம் என்பதால், ஒன்றும் வாங்கவில்லை. மூணாறிலிருந்து 11கி.மீ. தொலைவில் உள்ள மாடுப்பெட்டி அணையை முதலில் காணச் சென்றோம். மாடுப்பெட்டி அணையின் மற்றுமொரு சிறப்பு, நீர் மின் நிலையம். இது நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய கட்டப்பட்ட நீர்த்தேக்கம். இந்நீர்த்தேக்கத்தில் ஆண்டு முழுவதும்நீர் இருப்பதால் யானை முதலிய காட்டுயிர்கள் நிறைந்து காணப்படுகின்றன. மாடுப்பெட்டி அணையின் முடிவில் “Echo Point” அமைந்துள்ளது. அங்கு நின்று அவரவர்களுக்கு பிடித்த நபர்களின் பெயரால், ஏற்படும் எதிரொலி கேட்டு மகிழ்ந்தோம். மாடுப்பெட்டி அணை சுமார் ஆறு கி.மீ. அளவிற்கு நீண்டுள்ளது. யானை மற்றும் படகு சவாரி செய்யும் வசதி உள்ளது.\nஅடுத்து நாங்கள் சென்ற இடம் குண்டாடா அணை. இதுவும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. எனக்கு மாடுப்பெட்டி அணையை விடவும் இந்த அணைதான் பிடித்தது காரணம், குறைவான கூட்டம் மற்றும் கடைகள்.\nபடகு சவாரிக்கும் சிறந்த இடம். பெடல் போட்டில் ஒருமணி நேர பயணம் செய்யும் போதுதான், இயற்கையை எவ்வளவு நாம் கெடுத்து வைத்துள்ளோம் என்பது புரியும்.\nகுண்டாடா அணையிலிருந்து டாப் ஸ்டேஷன் செல்லும் பாதைதான் மூணாறில் எனக்குப் பிடித்த இடம். தேயிலை தோட்டங்கள், அவற்றைத் தழுவிச் செல்லும் மேகக் கூட்டங்கள் எனக் கண்கொள்ளாக் காட்சி கண்முன் விரிகிறது. நண்பகல் நேரம். ஆனால் அதற்குண்டான வெயில், வெப்பம், எதுவும் இல்லாமல் இதமான சூழலே அழகு நடம் புரிந்தது. அதனால் அங்கு ஒரு போட்டோ சூட் நடத்தாமல் எப்படி மேலே போகமுடியும் 1600 மீட்டரிலிருந்து 1800 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் அமைந்துள்ள இந்த நகரில் மலைமேல் உள்ள தெய்வங்களின் சாட்சியாக முருகன் கோவில் ஒன்றும் உண்டு. இங்கு கார்த்திகைப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nஎல்லாவற்றையும் கண்டுகளித்து எர்ணாகுளம் ரயில் நிலை யத்துக்குப் புறப்பட்டோம். போகும்போது லோக்கல் கேரள பேருந்தில் ஏறிய தால் கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் சிறிய சீட்டில் அமர்ந்து அனைவரும் கொஞ்சம் கஷ்டப்பட்டோம். அந்தப் பேருந்து கேரளத்தின் ஒரு பகுதியைச் சுற்றிக் காட்டியது. அங்கு ஒரு விசேஷம் எந்த இடத்திலும் பேருந்து உட்பட மலையாளத்தைத் தவிர வேறு மொழிகளில் ஏன் ஆங்கிலத்தில்கூட பெயர் பலகைகள் இல்லை. அவர்களிடம் கேட்டாலும் மலையாளத்திலேயே பரைக்கிறார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டை நினைத்துக்கொண்டோம்.\nஒரு வழியாக ஆறு மணிக்கு எர்ணாகுளம் வந்து அங்கு ஒரு தங்கும் விடுதியில் அனைவரும் மூன்று அறைகளில் தங்கி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறகு கிளம்பி உண வருந்தச் சென்றோம். கேரளாவில் பிரியாணி வெள்ளையாகவே உள்ளது. சென்னையைப் போல மசாலா கலந்து செந்நிறத்தில் இருப்பதில்லை. சில கடைகளில் பிரியாணி உள்ளே மசாலா வைக்கிறார்கள். எல்லாம் காரசாரம் இல்லாதவை. கேரளாவில் ஒரு ஸ்பெஷல் அயிட்டம் பீப் பிரைதான். அடுத்து கட்டஞ்சாயா, கொண்டைக்கடலை புட்டு. கேரள சேச்சிகள் சேட்டன்கள்.\nஇப்போது மூணாறு வரலாற்றைப் பார்ப்போம்.\nஇன்று இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா பகுதி என உலக அளவில் பிரசித்து பெற்றுள்ள மூணாறு, 90 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலையில் பெய்த தொடர் மழையால் முற்றிலுமாக அழிந்து, பின் புது ஜென்மம் எடுத்துள்ளது. இது பெரும்பாலானோருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பி ல்லை.\nகடந்த 1924 ஜூலை 6ம் தேதி முதல், ஒன்பது நாட்கள் பகலும், இரவும் இடை விடாமல் பெய்த பேய் மழையினால், நகர் மட்டும் இன்றி, சரக்குகளை கையாளுவதற்கு அமைக்கப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த ரயில��� பாதைகள், 'ரோப் வே' போன்றவைகள் அழிந்தன.\nமூணாறு பகுதிக்கு பூஞ்சார் ராஜா மற்றும் ஆங்கிலேயர் போன்றோர் வரும் முன், இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்கள் பாண்டியர், -சோழர் மன்னர்களிடையே நடைபெற்ற போரின்போது, மதுரையில் இருந்து தப்பி வந்த வம்சாவளியை சேர்ந்தவர்கள். மலை வாழ் மக்கள் வசம் இருந்த மூணாறு, அஞ்சுநாடு பகுதிகளை 1252ல் பூஞ்சார் ராஜ குடும்பத்தினர் தங்கள் வசமாக்கினர். 100 ஆண்டுகள் பூஞ்சார் ராஜ குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தினார். இப்பகுதிக்கு வழிகாட்டியாக அமைந்த மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த கண்ணன், தேவன் ஆகியோரின் நினைவாக, 'கண்ணன்- தேவன் ஹில்ஸ்' என இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது.\nமைசூர் திப்பு சூல்தான் மன்னர், திருவிதாங்கூர் மீது படையெடுத்த காலத்தில், ஆங்கிலேயர்கள் முதன் முறையாக மூணாறுக்கு வந்தனர். மதுரையில் இருந்து ஆங்கில படைகளுக்கு தலைமை வகித்து வந்த கர்னல் ஆர்தர் வெல்லஸ்லி 1790ல், கம்பம்மெட்டு வழியாக மூணாறுக்கு வந்தார். ஆங்கிலேயர்களின் வருகை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு சவாலாக விளங்கிய திப்பு சுல்தான் மன்னனை எதிர்ப்பதை நோக்கமாக கொண்டிருந்தனர். யுத்தத்திற்கு பிறகு திப்பு சுல்தான் மைசூருக்கு சென்று விட்டபோதிலும், ஆங்கிலேயர் மூணாறை விட்டு செல்லவில்லை.\nபூஞ்சார் ராஜாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்தில், ஆங்கிலேயர்கள் தேயிலை விவசாயத்தை தொடங்கினர். முதன் முறையாக 1880ல், ஆங்கிலேயர் ஏ.எச். ஷார்ப் தேயிலை செடிகளை நட்டார். அதன் பின்பு இங்கு நிலவிய இயற்கை எழிலில் மயங்கிய ஆங்கிலேயர்கள் பல தலைமுறைகளாக தேயிலைத் தோட்டங்களை நிர்வகித்தனர். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தனர். திருச்சியில் சிறப்பு மையம் அமைத்து, ஆட்கள் தேர்வு நடந்தது.\nஇவர்களின் உழைப்பால், மூணாறு நகர் உருவாகியது.மூணாறை, சுற்றிலும் 16 தேயிலை தொழிற்சாலைகளை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். தேயிலை உள்ளிட்ட சரக்குகளை கையாளுவதற்கு, பிரிட்டனில் இருந்து 500 காளை மாடுகளையும், அவற்றை பராமரிப்பதற்கு ஒரு டாக்டர் இடம்பெற்ற மூன்று பேர் குழுவை அழைத்து வந்தனர். தேயிலைத் தோட்டங்கள் அதிகரித்து, உற்பத்தி உயர்ந்ததால், காளை மாடுகள் மற்றும் தொழிலாளர்கள் ம���லம் சரக்கு களை கையாள இயலாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதியை ஏற்படுத்தினர். கடந்த 1902ல் ரயில்கள் ஓடத் தொடங்கியது.\nமூணாறில் இருந்து மாட்டுப்பட்டி, குண்டளை வழியாக தமிழகத்தில் தேனி மாவட்ட எல்லையான 'டாப் ஸ்டேஷன்' வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை டாப் ஸ்டேஷன் வரை ரயிலிலும், அங்கிருந்து 'ரோப் வே' மூலம் போடிக்கும் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து துாத்துக்குடி துறை முகம் வழியாக பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் மூணாறில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உலக அளவில் பிரசித்து பெற்றது. ஆங்கி லேயர்கள் அமைத்த ரயில் மற்றும் 'ரோப் வே' போன்றவை உலக அளவில் சிறந்ததாக திகழ்ந்தது. ரயில் வசதி தொடங்கி 5ம் ஆண்டில், டெலிபோன் வசதி ஏற்படுத்தப்பட்டது.\n90 ஆண்டுகளுக்கு முன் 1924ம் ஆண்டு ஜூலை மாதம், 6ம் தேதி முதல் 24ம் தேதி வரை, கேரளா முழுவதும் கன மழை பெய்தது. அப்போது மூணாறில் 9 நாட்கள் பகலும், இரவும் இடைவிடாமல் பெய்த பேய் மழையினால், மலைகளில் இருந்து பெருக்கெடுத்த நீர், பிரளயத்தை ஏற்படுத்தியது. கரை புரண்டு ஓடிய தண்ணீரால், மூணாறு நகர் உள்பட 10 கி.மீ., சுற்றளவு நீருக்குள் மூழ்கியது. மலை மீது அமைந்துள்ள நகர் என்ற கர்வம் அழிந்து, மூணாறு முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி உருத் தெரியாமல் அழிந்தது. நகர் மட்டும் இன்றி, சரித்திர புகழ் வாய்ந்த ரயில்வே ஸ்டேஷன், ரயில் பாதை மற்றும் பாலங்கள், 'ரோப் வே' மற்றும் டெலிபோன் மற்றும் மின் கம்பங்கள், ரோடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவைகள் காணாமல் போயின.\nதண்ணீர் வற்றுவதற்கு இரண்டு வாரங்கள் ஆனது. நீர் ஓட்டத்தினால், ஆறுகளின் போக்கு மட்டும் இன்றி, ரோடு மார்க்கமான வழித் தடங்களும் மாறின. அதன் பின் கட்டடங்கள், ரோடுகள் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய மூணாறு உருவாக்கப்பட்ட போதிலும், ரயில் சேவை, 'ரோப் வே' போன்றவைகள் சீரமைக்க இயலாமல் அழிந்து விட்டன. ரயில்கள் இயக்கப்பட்டதற்கு அடையாளங்கள் தற்போது பெரும்பாலான இடங்களில் உள்ளன. இவை ரயில் பாதையாக அல்ல, ரயில் தண்டவாளங்களைக் கொண்டு, உருவாக்கப்பட்ட மின் கம்பங்களாக காட்சியளித்து வருகின்றன. மூணாறுக்கு அழிவை ஏற்படுத்தியபோது, ஜூலையில் மட்டும் 485 செ.மீ., மழை பெய்ததாக ஆங்கிலேயர்களால் எழுதப்பட���டுள்ள வரலாற்று புத்தகங்கள் சாட்சியளிக்கின்றன.\nகன மழைக்கு நுாற்றுக்கணக்கானோர் இறந்தனர். பலரது உடல்கள் கட்டடங்களுக்குள் சிக்கிய நிலையில் காணப்பட்டன. வீடுகளும், கால்நடைகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளப் பெருக்கின்போது, மூணாறில் கட்டடத்திற்குள் சிக்கியவர்கள் பலியான நிலையில், அதிர்ஷ்டவசமாக 19 வயது பெண்ணும், 6 வயது சகோதரரும் உயிர் தப்பினர். தங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால், எஞ்சிய அவர்களும், தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பின் மீண்டும், மூணாறு மீண்டது தனி வரலாறு.\nஒருவழியாக 12 பேர் குழுவில் ஆறு பேர் மட்டும் அலுவலகம் திரும்ப வேண்டிய சூழ்நிலை. எர்ணாகுளத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட லிஸ்டில் நான் இருந்தேன். மீதி ஆறு பேர் எர்ணாகுளம் ஆர்பாருக்குப் போர் அங்குள்ள குட்டித்தீவுகளைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். நாங்கள் ஆறு பேர் இயற்கை சுவாசத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து பெட்ரோல் புகை சுவாசத்தை சுமந்துகொண்டு அலுவலகம் வந்தோம். மீண்டும் பரபரப்புப் பற்றிக்கொண்டது.\n மனம் ஏங்கியது. அடுத்த அரசு விடுமுறை சேர்ந்தாற்போல் இரண்டு நாட்கள் அமைந்தால்தான். காத்திருப்போம்.\nபார்சன் வேலி - ஆகஸ்ட் 15, 16 - 2015\nடி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன், செல் : 9344773499\nஇயற்கைக் காட்சிகள் நிறைந்த உலகச் சிறப்பு மிக்க நீலகிரி மலைத் தொடரில் அமைந்துள்ள இடங்களில் ஒன்றுதான் பார்சன் வேலி. அடர்ந்த இயற்கைக் காடுகளைச் சுற்றிலும் கொண்டு பல விதமான காட்டுயிர்கள், பல வகைத் தாவரங்களைக் கொண்டு விளங்குகிறது . தூய்மையான காற்றினைக் கொண்டுள்ளது. பனிபடர்ந்த மேகக் கூட்டத்தினையும் கொண்டு எழில் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.\nஆங்கிலேயப் பொறியாளர் பார்சன் ஹட்சன் என்பவர் 1862 இல் இந்த அழகான இடத்தைத் தேர்வு செய்து பாதை அமைத்து வழி ஏற்படுத்தித் தந்ததால் அவரது பெயரால் பார்சன் வேலி (Parson Valley) என அழைக்கப்படுகிறது.\nகுளிர் காலங்களில் மிகுந்த குளிரினையும், மழைக் காலங்களில் மிகுந்த மழையினையும், வெப்ப காலங்களில் குறைந்த குளிரினையும் கொண்ட சூழலைக் கொண்டு விளங்குகிறது.\nகோயமுத்தூர் அல்லது ஈரோட்டிலிருந்து மேட்டுப்பாளையம் சென்று ஊட்டியை அடைய வேண்டும். ஊட்டியில் மாவ��்ட வன அதிகாரியிடம் அனுமதி பெறுதல் வேண்டும். செல்ல வேண்டிய இடம், தங்கும் இடம், வழிகாட்டி போன்றவற்றிற்கு அனுமதிக் கடிதம் பெற்று செல்ல வேண்டும். இல்லையெனில் உள்ளே வனத்துறையினர் அனுமதிக்க மாட்டார்கள். மாலை அல்லது இரவு வேளையாயின் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரும்.\nபார்சன் வேலியானது ஊட்டியிலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள எழில்மிகு காப்புக்காடாகும் (Reserved Forest), போகும் வழியின் இரு பக்கமும் அடர்ந்த காடும் சிறு சிறு நீரோடைகளும் கண்டு கடந்து செல்வது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாகும். காட்டெருமைகள் (Fearl Bufflalo), கலைமான்கள் (Sambar Deer) காட்டு மாடு (Gaur) சில வேளைகளில் சிறுத்தை போன்றவற்றை வழியில் ஆங்காங்கே காணலாம். இயற்கை காட்சிகள் நிறைந்த பகுதியாக விளங்குவதால் ஒளிப்படம் எடுப்பவர்களுக்கும், இயற்கையை நேசிப்பவர்களுக்கும் ஏற்ற இடமாகும்.\nதோடா பழங்குடி மக்களையும், வேளாண்மை நிலங்களையும் பார்சன் வேலியின் சுற்றுப்பகுதிகளில் காணலாம். பார்சன் பள்ளத்தாக்கு செல்லும் வழியில் போர்த்துமண்டு அணை (Porthimund Dam), முக்கூர்த்தி ஏரி போன்றவற்றினைக்கண்டு இன்புற லாம். பார்சன் பள்ளத்தாக்குப் பகுதியில் பல நீரோடைகளும், சிறிய நீர் வீழ்ச்சிகளும் அமைந்துள் ளன. இவை காண வேண்டிய பகுதியாகும்.\nஇப்பகுதியில் பைன் மரங்கள் (Pine Trees) ஆங்காங்கே அடர்த்தியாகப் பள்ளத்தாக்குகளிலும், மலைச்சரிவுகளிலும், திறந்த வெளிகளிலும் அமைந்து எழில் மிக்க இயற்கைக் காட்சியாகத் தோற்றமளிக்கிறது.\nபார்சன் வேலி நீர்பிடிப்புப் பகுதி 202 ஹெக்டேர் பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து 2196 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. ஊட்டி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள கிராமங்களுக்கு இங்கிருந்துதான் குடிநீருக் கான நீர் அனுப்பப்படுகிறது. தென்மேற்கு பருவ மழைக் காலங்களில் ஏரி நிரம்பிவிடும்.\nவனத்துறையின் ஓய்வு இல்லம் இங்குள்ளது. மேலும் சுமார் 30 பேர் தங்கும் அளவிற்கு பெரிய அறை ஒன்றும் உள்ளது, நடந்து மலை ஏறுபவர்கள் (Trecking) எண்ணிக்கையில் அதிகம் பேர் இருப்பின் ஓய்வு இல்லத்தின் முன் திறந்த புல் வெளியில் கூடாரம் அமைத்து தங்கவும் அனுமதிக்கின்றனர். கூடாரம் ஊட்டியில் வாடகைக்கு கிடைக்கிறது.\nமுக்கூர்த்தி தேசியப் பூங்காவின் ஒரு பகுதிதான் பார்சன் வேலி. பாண்டியாற்றின் சரிவில் அமைந���துள்ளது. செல்லும் வழியில் சிறிய நீர் வீழ்ச்சிகள் பலவும், நீர் தேக்கங்கள், பல வகையான பறவைகள், உயிரினங்கள் காணக் கூடிய பகுதியாக விளங்குகிறது. மலை ஏறுபவர்கள் வழிகாட்டிகளை உடன் அழைத்துக்கொண்டு சுற்றியுள்ள பல இடங்களுக்கு குறிப்பாக ஊட்டியிலிருந்து பார்சன் வேலிக்கும், இங்கிருந்து முக்கூர்த்தி மலைச் சிகரத்திற்கும் நடந்து செல்லலாம். ஏப்ரல் - ஜூன் மற்றும் செப்டம்பர் - டிசம்பர் மாதங்கள் நடந்து மலை ஏறுபவர்களுக்கு ஏற்ற மாதங்களாகும்.\nநடந்து செல்லும்பொழுது பலவிதமான காட்டுயிர்களைக் காணலாம். அவற்றில் கருங்குரங்கு, காட்டுப் பூனை, செங்கீரி (Ruddy Mongoose), காட்டெருமை (Fearl Buffalo), காட்டுமாடு (Gaur), கலைமான் (Sambar), சிறுத்தை மற்றும் சில நேரங்களில் புலி போன்ற வைகளையும் (இப்பகுதிகளில் யானையினைக் காண்பதென்பது மிகவும் அரிது. எப்போதாவது தான் இப்பகுதிகளுக்கு வருகிறது.)\nபறவைகப்ளில் நீர் நிலைகளில் நீர் காகம், வெள்ளைக் கொக்கு போன்றவைகளும் நீலகிரி பூங்குருவி (Scally Thrush), வெள்ளைக் கண்ணி (Oriental White), கருப்பு சின்னான் (Black Bulbul), சிவப்பு மீசைச் சின்னான் (Red & whiskerd Bulbul), சின்னான் (Red & vented Bulbul), தேன் சிட்டு, தகைவிலான் (Swallow) போன்ற பறவைகள் எப்பொழுதும் காணக் கூடியவைகள். வலசை வரும் பறவையான காஷ்மீர் ஈ பிடிப்பான் போன்றவைகளையும் சில காலங்களில் காணலாம்.\nமழைக்குப்பின் ஆர்கிட் பூக்கள் தோன்றியிருக்கும் பகுதிகளுக்கு இவை பற்றி தெரிந்தவர்களை உடன் அழைத்துச் சென்றால் எளிதில் காணலாம். மற்றும் அழகிய வண்ணப் பூக்கள் சில ஒன்று சேர்ந்தும் சில வகைப் பூக்களை ஆங்காங்கே காணலாம். பல வகையான காளான்கள், அவற்றில் சில காண்பதற்கு அழகிய வண்ணங்களில் தோற்றம் அளிந்த்தாலும் விசத்தினைக் கொண்டிருக்கும். உணவுக்கு ஏற்றதல்ல.\nமழைக்காலங்களில் அட்டைப் பூச்சிகள் (Leech) அதிகளவில் இருக்கும். கவனமாகப் பார்த்துச் செல்ல வேண்டும். காரணம் இவை உடலில் இரத்தத்தைக் குடிப்பதற்காக கடிக்கும். இதனை நம்மால் உணர முடியாது. இரத்தத்தைக் குடித்து முடித்தபின் அவ் விடத்திலிருந்து இரத்தம் வடிவதைக் கொண்டுதான் உணர முடியும்.\nபார்சன் வேலி பகுதிகளிலிருந்து 30 கி.மீ சுற்றள வில் பார்க்கக்கூடிய இடங்கள் அப்பர் பவானி, எமரால்டு, அவலான்சி, போத்தி மண்ட், முக்கூர்த்தி போன்ற ஏரிகளும், திறந்த புல்வெளிப் பகுதியும் மற்றும் நீர் தேக்கம் கொண்ட வெஸ்டேன் கேட்ச் மென்ட், முக்கூர்த்தி சிகரம் குறிப்பிடத்தக்கதாகும் இப்பகுதியில் வரை ஆடு (Nilgiri Tahr) களைக் காணலாம். தற்போது முக்கூர்த்தி மற்றும் வெஸ்டேன் கேட்ச் மென்ட் பகுதிகளுக்கு வனத்துறையினர் அனுமதி கொடுப்பதில்லை. சிறப்பு அனுமதி பெற்றால் மட்டும் அனுமதிக்கப்படுவர்.\nஇப்பகுதியில் அமைந்துள்ள புல் வெளிகள் மழைக் காலங்களில் கிடைக்கும் நீரினை சேமித்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டுள்ளதால் (ஸ்பான்சு போன்று) வெப்ப காலங்களில் சேமித்து வைத்திருக்கும் நீரினை சிறிது சிறிதாக வெளியேற்று வதால் அப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் ஆண்டு முழுவதும் நீர் ஓடுவதற்கு முக்கிய காரண மாக இப் புல்வெளிப் பகுதிகள் விளங்குகின்றன. இவ்வழகு நிறைந்த இப்பசுமைக் காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்கு ஆண்டு முழுவதும் பயணிக்கலாம். இப்பகுதி முழுவதும் தூய்மை நிறைந்ததாகும். எனவே இப்பகுதிகளுக்குச் செல்பவர்கள் உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் பைகளையும், பிளாஸ்டிக் பொருள்களையும், பாட்டில்களையும் உற்சாகக் களிப்பில் திகழ்வதற்காக மது அருந்துவதையும் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.\nநன்றி : படங்கள், கட்டுரை : ஒளிஓவியர் திரு. அருந்தவச்செல்வன்\nவேடந்தாங்கல் (25.01.2015) ஒரு நாள் சுற்றுலா\nஉங்க நாக்குல உப்பு இருக்கா ஊர் சுற்றும் குழுவின் 2015 ஜனவரி மாதம் சென்ற சுற்றுலா ஜாலி சிற்றுலாவாக அமைந்தது. காரணம் கேரள அதிரப்பிள்ளி நீர்வீழ்ச்சிக்கு போய்வந்து (2014 மார்ச்) பல மாதங்களுக்குப் பிறகு வேடந்தாங்கலுக்குப் போனோம் என்பதால்.\nமலையை உடைத்துவிடலாம், பெரும் பள்ளம் தோண்டிவிடலாம். உடல் களைப்பில் மனம் அடங்கி விடும். ஆனால் எழுத்தைப் படித்தாலோ, கணினியில் அடித்தாலோ அந்த எழுத்துக்களை வடிவமைப்புக்குள் அடைத்தாலோ மூளை சோர்ந்துவிடும். ஒரே பணியைத் திரும்பத் திரும்ப செய்வதில்தான் களைப் பும் சலிப்பும் ஏற்பட்டுவிடுகிறது. மனம் ரணமாகி விடுகிறது. அதற்கு மருந்திட்டு மயிலிறகால் வருடும் ஔடதம்தான் இதுபோன்ற சிற்றுலாக்கள்.\nநாங்களெல்லாம் பிரபல பாரம்பரியப் பத்திரிகை யில் பணியாற்றுபவர்கள். தொடர்பணியில் இடர் நீங்க, இளைப்பாறப் பயணிக்கும் தேனீக்கள்.\nசிற்றுலாவுக்கு ஏற்ப ஏழு பேர்கள் ஒரு மகிழுந்தில் 24ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை பயணித்தோம். அன்று இரவு வனதுறைக்குச் சொந்தமான பிரம்மாண்ட அறையில் தங்கினோம். வேலையி லிருந்து நேரே சென்றதால் பணி களைப்பும் பயணக் களைப்பும் தீர ஆடை களைந்து பதவி, தகுதி, சீனியாரிட்டி, சுப்பீரியாரிட்டி களைந்து நாமெல்லாம் ஜாலி பண்ண வந்திருக்கிறோம் என்ற நினைப்பில் ஆட்டம் போட்டோம்.\nஇரவு விருந்துக்கு போன்லெஸ் சிக்கன், சப்பாத்தி, தோசை எல்லாம் ஸ்பெஷல் ஆர்டரில் தருவிக்கப் பட்டது. அப்புறம் என்ன, பல(ம)õன உணவுக்குப்பின் பேச்சுக் கச்சேரிதான். உலகத்தில் மேலிருந்து கீழ்வரை பேச்சு போனது. அதோடு நிற்வில்லை. மேடிலிருந்து பள்ளம் வரை பேச்சு போனது. அதோடும் நிற்க வில்லை. தலை முதல் கால் வரை பேச்சு போனது. அதோடும் நிற்கவில்லை. மேலிருந்து கீழ்வரை பேச்சு போனது. அதோடு நின்றதா இல்லை... இல்லை.. கீழே கீழே கீழே போய்... நாக்கில் உப்பு இருக்கா என்கிற உப்பு ஆராய்ச்சிவரை போனது. வஞ்சனையில்லா வார்த்தையால் சிரிப்பொலி பல ராக ஆலாபனைகளையும் மிஞ்சும் அளவுக்குப் போனது.\nநின்றவர் நின்ற நிலையில்... அமர்ந்தவர் அமர்ந்த நிலையில்... சாய்ந்தவர் சாய்ந்த நிலையில்... கிடந்தார்கள் காலையில் பார்த்தபோது. என்ன பேசினோம், எப்போது முடித்தோம், எப்போது தூங்கினோம். யாருக்குத் தெரியும். ஆஹா... அந்த இரவு சொர்க்க இரவு... அந்த இரவு 1001 இரவுகளில் ஒரு இரவு... அந்த இரவு இனிதான ஏகாந்தத்தையும் மீறிய இரவு...\nஞாயிறு காலை நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு மிக அருகில் உள்ள உலகப்புகழ் வேடந்தாங்கலுக்குப் போனாம். காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட வேடந்தாங்கல் பகுதியில் இந்த ஆண்டு சரியான மழை இன்மையால் ஊரே காய்ந்திருந்தது. அதனால் பறவைகள் தங்கும் வேடந்தாங்கல் பகுதியில் நீர் இன்மையால் பல பறவைகள் வெளிநடப்பு செய் திருந்தன. பார்வையாளர்கள் பரிதவிப்பும் ஏங்கும் கண்களும் ஏமாற்ற முகமும் வறட்சியின் வெளிப் பாடுகள்.\n>சரி, இப்போது கொஞ்சம் வேடந்தாங்கலைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.\nஇங்கு, 400 ஆண்டுகளுக்கு முன்னிலிருந்தே பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து செல் கின்றன. 1700ம் ஆண்டுகளில் கிராம உள்ளூர்ப் பண்ணையார்கள் பறவைகளை வேட்டையாடும் இடமாக இது இருந்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து, 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வேட்டையாடி பொழுத���க் கழிக்க வேடந்தாங்கலை பயன்படுத்திக் கொண்டனர். வேடந்தாங்கல் என்றால் ‘வேடர்களின் கிராமம்’ என்று அர்த்தம். கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1897 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இலயோனசு பிளெசு என்ற ஆங்கிலேயர் வேடந்தாங்க லைப் ‘பறவைகள் சரணாலயம்’ என்று ஆய்வு செய்து பத்திரம் வெளியிட்டார். அதிலிருந்து இந்த இடம் வனத்துறையின் வசம் வந்திருக்கிறது. பறவைகளுக் குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.\nஇவ்விடத்திற்கு வரும் பறவைகளில் நீர்க்காகங் கள், பலவித கொக்குகள், நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி போன்றவை குறிப்பிடத்தக்கவை. கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி முட்டை யிட்டுக் குஞ்சு பொரிக்கும்.\nவேடந்தாங்கலுக்குப் பல நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வரும் பறவைகள் அனைத்தும் இங்கு இனப்பெருக்கம் செய்வதில்லையாம். ஏனெனில், ஒரு பறவை இனம் எங்கு இனப்பெருக்கம் செய் கின்றதோ அதுவே அதன் தாய்நாடு.\nவேடந்தாங்கலுக்கு வரும் ஐரோப்பியப் பறவை யினங்களான ஊசிவால் வாத்து (Northern pintail), உள்ளான் (Common sandpiper), பழுப்பு வாலாட்டி (Grey wagtail), Blue & winged teal போன்றவை ஐரோப்பியக் குளிரைத் தவிர்ப்பதற்காக பலவிடங் களுக்குச் செல்லும்; வழியில் இங்கும் வந்து செல் லுமாம்.\nஉலகமே கொண்டாடும் தீபாவளித் திருநாளில் இவ்வூர் மக்கள் பறவைகளின் பாதுகாப்பைக் கருதி பட்டாசு வெடிப்பதில்லை என்ற செய்தி கேட்டதும் மெய்சிலிர்த்தது. அவ்வூர் மக்களுக்கு சல்யூட்.\n2014ஆம் ஆண்டில் மட்டும் 35,000 பறவைகளுக்கு மேல் இங்கு வந்து சென்றுள்ளன. அதோடு 1,45,212 மக்கள் வந்து பறவைகளைக் கண்டு சென்றுள்ளனர். இந்த ஆண்டு பறவைகளின் வரத்து மிகக் குறைவு. இருந்தாலும் புகழ்பெற்ற இடத்தில் கால்பதித்த திருப்தி. அன்று மதியம் கிளம்பி மாலை வந்து வீட சேர்ந்தோம். இந்தப் பயணத்துக்குச் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்த லதானந்த் அவர்களுக்கு நன்றி.\nஅதிரப்பள்ளி சுற்றுலா - மார்ச் 30, 31 - 2014\nஊர் சுற்றும்குழு ஆண்டுதோறும் ஒன்று அல்லது இரண்டு முறை இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்குச் சுற்றுலா செல்வது வழக்கம். இந்த ஆண்டு 2014ல் முதல் இடமாக கேரளாவுக்குப் பயணப்பட்டோம். நாங்கள் எல��லாம் ஒரு வாரப் பத்திரிகையில் வேலையிலிருப்பதால் பொது விடுமுறையில்தான் பயணப்பட வேண்டிவரும். அதனால் முன்னாலேயே விடுமுறை நாளை உத்தேசித்து திட்டமிட வேண்டும். எதிர்பாரா விதமாக விடுமுறை நாளில் வேலை வைத்துவிட்டால் கேன்சல்தான். சுமார் 15 லிருந்து 20 பேர் குழுவாக அமையும். ஒவ்வொன்றும் ஒரு அவதாரம். டூர் எப்படி இருக்கும்\nமார்ச் மாதம் 29ஆம் தேதி கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம் சாலக்குடியிலிருந்து 5 கிலோ மிட்டர் தொலைவில் உள்ள ‘இந்தியாவின் நயாகரா’ என்றழைக்கப்படும் அதிரப்பிள்ளி நீர்வீழ்ச்சிக்குப் போனோம். பொதுவாக கேரளா என்றாலே சில்வென்ற குளிர் இருக்கும் என்று நாங்கள் பல பேர் போர்வையெல்லாம் எடுத்துக்கொண்டு போய் ஏமாந்து போனோம். அவ்வளவு வெக்கை. Silver Storm water theme park-ல்தான் அட்வான்ஸாக அறையை புக் செய்தோம். காலை டிபனை முடித்து விட்டு நீர்வீழ்ச்சிக்குப் போகும்வழியில் வழியில் தென்பட்டது ஒரு கள்ளுக்கடை. ஓரிருவரைத் தவிர அனைவரும் மூங்கில் தொன்னையில் (ஒரு லிட்டர்) கள்ளுண்டோம். சைட்டிஸ் மாட்டுக்கறி. கப்பக்கிழங்கு புட்டு. ஆஹா மாட்டுக்கறிக்கு அதிரப்பிள்ளி டேஸ்ட் தனி ருசிதான். முயல் கறி இருக்கு. ரொம்ப நல்லாருக் கும் என்றார்கள். ஏனோ யாரும் ஆர்டர் செய்ய வில்லை. மலையாளிகள் அனைவரும் தமிழை நன்றாகப் பேசுகிறார்கள். தமிழகச் சுற்றுலாவினர்கள் அதிகம் வருகிறார்கள். அங்கு சில்லறைக்கு ரோம்பத் தட்டுப்பாடு. சில்ல றையாகக் கொடுக்காவிட்டால் சில்லறைத்தனமாகக் கத்துகிறார்கள். பாவம், அவர்கள் என்ன செய்வார்கள். ஒரு வழியாக 12 மணியளவில் நீர்வீழ்ச்சியில் கால் வைத்தோம். நயாகராவுக்கு ஒப்பான நீர்வீர்ச்சியில் குளிக்க முடியாது. வானத்திலிருந்து ஒழுகுவதைப்போல நீண்ட உயரத்திலிருந்து கொட்டுகிறது பேறிரைச்ச லுடன். அதனால் நீர்வீழ்ச்சி உற்பத்தியாகி ஓடும் இடத்தில் குளிந்தோம். வெறும் ஜட்டியோடுதான் எல்லாம் குளித்தோம். அப்படி குளிப்பதன் சுகமே தனிதான். கடும் பாறைகள் பல்லாண்டுக்கணக்கான நீர் ஓட்டத்தில் தேய்ந்து வழுவழுப்பாக இருந்தது. கடும் வெயிலுக்கு இதமாக இருந்தது தண்ணீர். நீருக்குள் பாதங்களைப் பார்த்து வைக்காவிட்டால் ஆழமான இடத்தில் கால் மாட்டிக் கடும் வலி ஏற்பட்டுவிடும். நண்பர்கள் இருவருக்கு அப்படி ஏற்பட்டுவிட்டது. பாவம் அன்றைய ந��ள் முழுவதும் நொண்டியே நடந்தார்கள். மாலை 5 மணி வரை நீர்க் குளியல் முடித்துவிட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம். இரவு வட்டமேஜை மாநாட்டில் சோம பானத்துடன் உணவு பரிமாறப்பட்டது. நல்ல திருப்தியான விருந்து. இரவு சிறு சலசப்புக்குப் பின் நித்திரை கலைந்தது.\nகட்டன்சாயா கேரளாவுக்கே உரிய தேநீர்பானம். பால் கலக்காமல் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி கலந்திருப்பார்கள். வழக்கமான டீக்கு பதில் அந்தச் சுவை பிடித்திருந்தது. ஒரு சிலரைத் தவிர அனைவரும் குடித்தோம். அங்கு எல்லோரும் காலையில் 2 வாழைப்பழமும் கட்டன்சாயாவும் சாப்பிடுகிறார்கள். ஆப்பமும் கடலைக்கறியும், முட்டைக்கறியும் காலை டிபன். சுமார் சுவை. நம்ம ஊர் (சென்னை) வழி வராது. வாழைப்பழ பஜ்ஜி வித்தியாசமானது. நீர்த் தடத்தில் குளித்துவிட்டு நீர்வீழ்ச்சிப் பார்க்கச் சென் றோம். அதற்குக் கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் பள்ளத்தில் இறங்க வேண்டியிருந்தது. அதுவும் மிகவும் இறக்கமான பாதை. மண் மற்றும் கல் பாறைகள், மரஞ்செடிகளுக்கிடையே நடக்கவேண்டும். அல்ல, ஓட வேண்டும். கீழே போவது பெரிதல்ல, மேலே ஏறுவதுதான் கடினமானது. எங்கள் குழு ஒருவருக்கு வெயிலின் காரணமாகவும் உணவு சரியின்மையாலும் உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டு மேலேயே தங்கி விட்டார். நல்ல வேளை, இல்லாவிட்டால் அவரால் ஏறுவது சிரமம்தான். ஒரு வழியாக அனைவரும் மேலேறி மதிய உணவை பால்ஸ் அருகிலேயே ஒரு ஓட்டலில் ஆர்டர் செய்தோம். சாப்பாடு, சப்பாத்தி, சிக்கன், மட்டன் என பல ஐட்டம். சோறு கனமான பெரிய அரிசி, சாப்பார், ஒரு பொரியல். அங்கே ஆப்பம் என்று கொடுத்ததை இவர்கள் தோசை என்ற பெயரில் கொடுத்தார்கள். அதற்கு அதே கடலைக்கறி. ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்து அறைக்குக் கிளம்பினோம்.\nகேரளாவில் எங்கும் (99%) போதைப் பொருட் களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. அதை அங்குள்ள கடைக்காரர்களும் மற்றவர்களும் கடைப்பிடிக்கிறார் கள். ஹான்ஸ், பான்பராக் போன்ற போதை வஸ்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மது கூட உரிமை வாங்கி வைத்துள்ள எங்கோ ஒரு இடத்தில்தான். அதுவும் ஒருவருக்கு ஒரு பாட்டில்தான் வழங்கப்படுகிறது. மதுவின் வருமானத்தில் ஆட்சி நடத்தும் தமிழகத்தை நினைத்தால் வேதனைதான் மிஞ்சும்.30ம் தேதி காலை உணவுக்குப் பின் அதிரப்பிள்ளி யிலிருந்து 5 கி.மீ. தொலை��ிலுள்ள வழிச்சல் நீர் வீழ்ச்சிப் புறப்பட்டோம்.\nசாலக்குடி மலைப் பிரதேசம். அங்கு தொழிற்சாலையோ, விவசாயமோ பெரிய அளவில் இல்லை. பெரும்பாலான நிலங்களில் பாமாயில் எண்ணெய் எடுப்பதற்கு பாயில் மரம் பயிரிட்டு வளர்ந்திருக்கிறது. கேரளாவுக்குப் புகழ்பெற்ற தென்னை மரங்களே மிகவும் குறைவு. வறண்ட பகுதியில் சுவை உணவும் மற்ற வசதிகளும் எதிர்பார்ப்பது தவறுதானே. நாங்கள் இருந்த பகுதியிலிருந்து வழிச்சல் நீர்வீர்ச்சிக்குப் போக வாகன வசதியில்லை. ஆட்டோவோ, வேனோ கிடைக்குமா என்று பார்த்தோம். கிடைக்கவில்லை. நடந்தே போகலாம் என்றால் 5 கி.மீ. நடக்க முடியாது. (அப் அன்ட் டவுன் 10 கி.மீ.) இரண்டு நாள் சுற்றிய களைப்பு வேறு. மீண்டும் அறைக்கு வரும் வழியில் பார்த்தால், அதிரப்பிள்ளி நீர்வீழ்ச்சி வெள்ளமாக ஓடிக்கொண்டே இருக்கிறது வழி எங்கும். அங்கு ஒரு இடத்தில் நாங்கள் சிறு குழுவாகப் பிரிந்து இறங்கிக் குளித்தோம். ஆஹா அற்புதம். எங்களுக்காகவே அந்த நீர்வீழ்ச்சியின் ஓட்டம் அமைக்கப்பட்டதாகவே உணர்ந்தோம். அவ்வளவு அருமையான ஜல தியானம் செய்தோம். தலை மட்டுமே வெளியே உடல்கள்\nநீரில். வெளியே கடும் வெயில். உள்ளே குளிர். ‘மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப்போலே’ என்றாரே கவியரசர் கண்ணதாசன் அதுமாதிரியான ஒரு சுகானுபவம். நினைக்க நினைக்க இனிக்கும் நீர்க் குளியல். மூன்று மணிவரை நனைந்துவிட்டு நேரமின்மை காரணமாக அறைக்கு நதியைவிட்டு அகல மனமில்லாமல் கிளம்பினோம். அறைக்கு வந்து அவரவர் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு ரயிலடிக்கு வந்து சேர்ந்தோம். மனம் அதிரப்பிள்ளியில்... உடல் சென்னையை நோக்கி... சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில் ஒலியில் கரைந்தது\nநீர்வீழ்ச்சியின் சல...சல...சல... இயற்கையில் சலங்கை ஒலி.\nதிரு.சக்திவேல் அவர்களுக்கு send off செய்தபோது...\nஅனைத்து ஃபோட்டோவையும் பார்க்க.... ஃபோட்டோமீது Click செய்யவும்\nஆகஸ்ட் 10, 11 - பாண்டிச்சேரியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?nwsId=37547", "date_download": "2018-05-26T02:20:08Z", "digest": "sha1:3IBZTH37JHBKAKLL6EETO47VLMOTGDU5", "length": 3643, "nlines": 63, "source_domain": "thaimoli.com", "title": "கின் ஷி ஹுவாங் சமாதி!", "raw_content": "\nகின் ஷி ஹுவாங் சமாதி\nசீன பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் சமாதி. இவர் தான் கியூன் சாம்ராச்சியத்தை நிறுவியவர். இந்த சமாதியை அமைத்தவர் இதனுள் பல மர்மங்களை விட்டுச் சென்றுள்ளார். அரசர் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார் என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் அவர்களிடம் இருந்துள்ளது.\nசீன அரசும் இங்கே நடந்த அகழ்வாராய்ச்சியை மறைத்து வைத்துள்ளது.\nமலைக்கோட்டையின் 1080 வருட ரகசியம்\nஜல்லிக்கட்டைப் போன்றே சேவல் சண்டை\nஐந்து வர்ணங்களில் ஜொலிக்கும் ஆறு\nஅழகை மறைக்க முகம் முழுக்க பச்சை\nரீயூனியன் தீவில் வாழ்கிறது தமிழ்\nமலேசியாவுக்கு வருகை புரிந்த சீன நாட்டு சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamilwaves.blogspot.com/2012/02/tamil-people.html", "date_download": "2018-05-26T02:29:21Z", "digest": "sha1:56WZS4SPXKNUI7IMCOKW3VV57SYH4GRY", "length": 13805, "nlines": 153, "source_domain": "thetamilwaves.blogspot.com", "title": "tamil people", "raw_content": "\nநம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் \" நாவலன் தீவு \" என்று அழைக்கப்பட்ட \" குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் . இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் \" குமரிக்கண்டம் \".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது . இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்த���ாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் \" குமரிக்கண்டம் \".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது .குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது .குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது . தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் \" இறையனார் அகப்பொருள் \" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள \" தென் மதுரையில் \" கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, \" பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிர ை, பேரதிகாரம் \" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் \" கபாடபுரம் \" நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் \" அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுர ாணம்,மாபுராணம் \" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் \" தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய \" மதுரையில் \" கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் \" அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் \" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் . தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் \" இறையனார் அகப்பொருள் \" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள \" தென் மதுரையில் \" கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, \" ப��ிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிர ை, பேரதிகாரம் \" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் \" கபாடபுரம் \" நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் \" அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுர ாணம்,மாபுராணம் \" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் \" தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய \" மதுரையில் \" கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் \" அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் \" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் ..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........\nஇங்கே வலைதளங்களில் காண கிடைக்கும் தமிழ் வழி E-BOOKS உங்கள் பார்வைக்கு Download செய்ய கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும் More Info :https://senthilvayal.wordpress.com கம்ப்யூட்டர் ஹார்டுவேர்வலைவடிவாக்கம்-வெப்டிசைன்மகிழ்ச்சிக்கு வழிஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து- ——————————————————— தமிழில் சி மொழி கற்றுக்கொள்ளதமிழில் ஜாவா மொழி கற்றுக்கொள்ளதமிழில் கணிப்பொறி தொடர்பான விபரங்களை கற்றுக்கொள்ளதமிழில் விண்டோஸ் xp விளக்கங்கள் கற்றுக்கொள்தமிழில் போட்டோ ஷாப் கற்றுக்கொள்ளஆங்கிலம் தமிழ் டிஸ்னரிஆங்கில இலக்கணங்கள் எளிய தமிழில்தமிழில் லினக்ஸ் கற்றுக்கொள்ளதமிழில் லினக்ஸ் பயிற்சிகள்தமிழில்குழந்தைகளின் பெயர் வைக்கதமிழில் ஜோக் படிக்கதமிழ் மருத்துவம்மருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்தமிழ் எழுத்துகளின் யூனிகோட் வடிவம்கனிணி தொடர்பான வார்த்தைகள் தமிழ் விளக்கம்வேதாந்த ரகசியம்வாஸ்து சாஸ்திரம்\nGSM தொழில்நுட்பம் பற்றிய சில தகவல்கள்\nGPRS பற்றிய சில தகவல்கள்\nAGPS பற்றிய சில தகவல்கள்\nஇணைய இணைப்பு அற்ற நிலையில்(offline) விக்கிபீடியாவ...\nநீரிழிவு, இருதய நோய்களை தவிர்க்கும் தேநீர்\nஓடியோ கோப்புகளை மட்டும் பிரித்தெடுப்பதற்கு\nமற்ற நபர்களிடமிருந்து கணணியை பாதுகாக்க\nமென்பொருட்களி��் சீரியல் எண்களை அறிந்து கொள்வதற்கு\nஅனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி...\nகணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி\nRAM அண்ட் ROM வித்தியாசம்\n2012 ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை நாட்கள்.\nRAM அண்ட் ROM வித்தியாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-26T02:25:26Z", "digest": "sha1:XJZHMKOZLYO42SHIOGS2JSKI6WSYR2NR", "length": 5382, "nlines": 102, "source_domain": "www.pannaiyar.com", "title": "விவசாயம் வேண்டாம் - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nநம்ம காலத்துல நம்ம அப்பா நம்ம கிட்ட சொன்னது…\nகடன் வாங்கி கண்டவன்கிட்டலாம் திட்டு வாங்கி நீ விவசாயம் பண்ண வேண்டாம் ராசா நமக்கு இருக்குற நாலு ஏக்கர் நிலைத்த வித்து உன்ன ஐ.டி படிக்க வைக்கிறேன்\nசாப்ட்வேர் கம்பேனிக்கு வேலைக்கு போயி கௌரதையா வாழு…\nஎன் பேரன் காலத்துல என் மகன் அவன் பயன் கிட்ட சொல்லபோறது…\nTL, HR ன்னு கண்டவன்கிட்டலாம் திட்டு வாங்கி நீ IT ல வேலை பாக்கவேணாம் ராசா..\nநான் சம்பாரிச்சு வாங்குன நாலு ஏக்கர் நிலத்த வச்சு விவசாயம் செஞ்சு\nநாலு பேத்துக்கு நல்ல சாப்பாடு கொடுத்து கௌரதையா வாழு…\nஇந்த நிலை கண்டிப்பா ஒரு நாள் வரும்…\nஇந்த நிலை வரலேனா இந்த உலகத்து மக்கள் உண்ண உணவில்லாமா அழிஞ்சு போயிட்டாங்கன்னு அர்த்தம்..\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23669", "date_download": "2018-05-26T02:00:32Z", "digest": "sha1:EVDYCIYBR2VMNFGE4LVPEEF4HAMTOJZK", "length": 6054, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபோலி டாக்டர் போட்ட ஊசியால் உ.பி.,ல் 46 பேருக்கு எய்ட்ஸ்\nலக்னோ : உத்தரபிரதேச மாநிலம், உன்னா நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அடுத்தடுத்து பலருக்கு எச்.ஐ.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டது. கடந்த 10 மாதங்களில் 46 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.\nமாநில சுகாதாரத்துறை நடத்திய விசாரணையில், பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராஜேந்திர குமார் என்ற போலி டாக்டர், ஒரே சிரிஞ்ச் மூலம் பலருக்கு ஊசி போட்டதே இதற்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செ��்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இதுபற்றி விசாரணை நடத்துவதற்காக, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பை சேர்ந்த 3 அதிகாரிகளை உன்னா நகருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. அக்குழுவினர், இன்னும் 2 நாட்களில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று தெரிகிறது.\nஇதற்கிடையே, ஒரே சிரிஞ்ச் மூலம் பலருக்கு ஊசி போடுவது குற்றச்செயல் என்று இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் கே.கே.அகர்வால் கூறியுள்ளார்.\nஎதிர்கட்சிகள் 'பந்த்'; சென்னையில் பலத்த பாதுகாப்பு\nதிருச்சியில் நிபா வைரஸ் பாதிப்பில்லை : சுகாதார அதிகாரி தகவல்\nபந்த்தால் பாதிப்பில்லை : வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்\nமார்ச் 27 முதல் ஆலை இயங்கவில்லை : ஸ்டெர்லைட் விளக்கம்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது\nபுற்றுநோயிலிருந்து உயிர் மீட்டிய புனித பசு\n10 ம் வகுப்பு ரிசல்ட் : 94.5 சதவீதம் தேர்ச்சி\nபத்தாம் வகுப்பு : பாடவாரியாக தேர்ச்சி விகிதம்\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athirvu.in/category/3.html?page=16", "date_download": "2018-05-26T02:06:19Z", "digest": "sha1:7W73S65C34SO6PRYXUR7AHWNXIT2Q4LP", "length": 5572, "nlines": 55, "source_domain": "athirvu.in", "title": "ATHIRVU.COM - சினிமா செய்திகள்", "raw_content": "\nரஜினி, கமல் பாரதீய ஜனதாவின் இரு தயாரிப்புகள்..\nரூ.50 லட்சம் பறிப்பு - பள்ளி தாளாளரை கடத்திய நடிகர் கைது..\nஸ்ரீதேவியின் வாழ்க்கை படத்தில் இவர் தான் ஸ்ரீதேவியாக நடிக்கிறார்.\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் திரையுலகம் - வரலட்சுமி சரத்குமார் பகீர்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை முன் ஆடைகளைக் கழற்றிய பிரபல நடிகரால் பரபரப்பு\nசூர்யா மற்றும் கார்த்தியின் தங்கையா இது\nவருமான வரி கட்டாததால் பிரபல நடிகையின் வீடு ஏலத்தில்\nஸ்ரீதேவிக்கு வித்தியாசமாக அஞ்சலி செலுத்திய துருக்கி ரசிகர்\nஅரசியல் களத்தில் ரஜினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி..\nரகசியமாக திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்ரேயா;\nவிஜய்யும் ரஜினியும் படைத்த சாதனைகள்;\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில், ஆர்யா கொடுத்த அதிர்ச்சி..\nதிருமணத்தை தள்ளிபோடும் காஜல் அகர்வால் குழப்பத்தில் குடும்பம்\nஸ்ரீதேவியின் பல கோடி மதிப்புள்ள சென்னை பங்களா யாருக்கு\nபிரபல திரைப்பட நடிகை கொழும்பில் மரணம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதலைவரை கோடரியால் கொத்தினார்கள் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nலண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்டை எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் \nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO\nஇளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்கள் வெளியானது\nசாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்\nசிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\nலண்டனில் சிங்களவர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்: படத்தை ஓடக் கூடாது என்று அறிவுரை\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை.. எத்தனை வயதில் கர்பமடைய\n இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mounam.blogspot.com/2008/04/blog-post_20.html", "date_download": "2018-05-26T01:57:38Z", "digest": "sha1:ARZJYXRYKZQ6NJWHIUWUT5HY5TP4NLL7", "length": 5847, "nlines": 93, "source_domain": "mounam.blogspot.com", "title": "மெளனம்: இன்னிக்கு மேடைய காலி பண்ணனும்..", "raw_content": "\nஇன்னிக்கு மேடைய காலி பண்ணனும்..\nஎன்னத்த எழுத என்று 6 நாட்கள் ஓடி விட்டது. அவ்வளவாக பின்னூட்டமே விடாதவனுக்கு பின்னூட்டங்கள் வேறு.\nவலைபதிவு எழுதுவது வெட்டி வேலையா இல்லை என்றே தோண்றுகிறது. இதனால் எனக்கு என்ன நன்மை என்றெல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது தொடங்கியதுதான். நிறைய யோசிப்பவன் ஆனால் எதையும் யாரிடமும் சொல்லவதில்லை. எனக்கு நான் சிந்திப்பதை ஒர் இடத்தில் எழுதிவைக்கும் ஒரு நல்ல வடிகால் வலைப்பதிவு. நான்கு வருடங்கள் தாண்டியும் வலைபதிவு எழுதுவது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.\nஇதை படித்துக்கொண்டிருக்கும் உங்களை போன்ற முகமரியா வாசகரை சென்றடைய முடிகிறதே இதைவிட வேறு என்ன வேண்டும்\nஉங்கள் வருகைக்கும் என்னை நட்சத்திரமாக்கி ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்மணத்துக்கும் என் நன்றிகள் பல.\nஎனக்கும் எனக்கு முன்னால் நடசத்திரமானவர்களுக்கும் ஊக்கமளித்ததை போல வர இருக்கும் நட்சத்திரங்களுக்கும் உங்களின் ஆதரவு பல நல்ல பதிவுகளை வெளிக்கொண்டுவர நிச்சயம் உதவும்.\nஎன் ��லைக்கு வந்தவர்கள் நாளையும் என் வலைக்கு வருவீர்கள என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்..\nதமிழ்மணம் நட்சத்திர ஆக்கங்களுக்கு பாராட்டுகள் \n//என் வலைக்கு வந்தவர்கள் நாளையும் என் வலைக்கு வருவீர்கள என்ற நம்பிக்கையுடன் ...//\nஆஹா..... என்ன ஆடுதுன்னு பார்க்க வரணும்\nநன்றி கோவியாரே. துளசி ஆடுறது என்ன பாடவே வெச்சுருவோமல மீண்டும் மீண்டும் வருக.\n© 2010 கிவியன் மெளனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/categ_index.php?catid=2", "date_download": "2018-05-26T01:53:33Z", "digest": "sha1:Q7YVUR6TVO4FGMQICDUUEGGHZOWNL5GN", "length": 13229, "nlines": 124, "source_domain": "samayalkurippu.com", "title": " பிச்சு போட்ட கோழி வறுவல் pichu potta kozhi varuval - , முட்டை பணியாரம் muttai paniyaram , மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் madurai nattu koli varuval , கேரளா ஸ்டைல் முட்டை தொக்குkerala style egg curry , சோயா மட்டன் குழம்பு soya mutton kulambu , சிக்கன் முந்திரி கிரேவி chicken munthiri gravy , முட்டை காலிபிளவர் பொரியல் egg cauliflower fry , நெய் மீன் குழம்பு nei meen kulambu , சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு spicy chicken kulambu , முட்டை மசால் egg masala , டிராகன் சிக்கன் dragon chicken , கார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry , செட்டிநாடு மீன் குழம்பு chettinad meen kulambu , முட்டை கட்லெட் muttai cutlet , மொச்சை கருவாட்டு குழம்பு mochai karuvadu kulambu , நெத்திலி மீன் தொக்கு nethili meen thokku , மொஹல் சிக்கன் கிரேவி mughlai chicken gravy , ஆட்டுக்கால் பாயா attukal paya , சிக்கன் வடை chicken vadai , செட்டிநாடு முட்டை குருமா chettinad egg kurma , கோங்கூரா சிக்கன் கறி gongura chicken curry , மொறு மொறு மிளகாய் சிக்கன் crispy chicken , இறால் முருங்கைக்காய் கிரேவி eral murungakkai gravy , கேரளா ஸ்டைல் மீன் குழம்புkerala style meen kulambu , உருளைக்கிழங்கு முட்டை குழம்பு urulai kilangu muttai kulambu , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil\nபிரெட் பஜ்ஜி | bread bajji\nதேவையான பொருட்கள்.சிக்க���் - அரை கிலோநறுக்கிய பெரிய வெங்காயம் -2பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - ...\nமுட்டை பணியாரம் | muttai paniyaram\nதேவையான பொருட்கள் :இட்லி மாவு - ஒரு கப்முட்டை - 2சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 2கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ...\nமதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval\nதேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன் சோம்பு - கால் ஸ்பூன் ...\nகேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry\nதேவையானவை: வேக வைத்த முட்டை - 3 சின்ன வெங்காயம் - 15 காய்ந்த மிளகாய் - 10தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்உப்பு - அரை ஸ்பூன்மல்லி இலை ...\nசோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu\nதேவையானவை:மட்டன் - அரை கிலோசோயா உருண்டைகள் - 20நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - ...\nசிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy\nதேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் - ...\nமுட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry\nதேவையான பொருள்கள் :முட்டை - 2காலிபிளவர் - 1 நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பச்சை மிளகாய் - 2இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ...\nநெய் மீன் குழம்பு | nei meen kulambu\nதேவையான பொருள்கள் நெய் மீன் - அரை கிலோ தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் நறுக்கிய சின்ன வெங்காயம் - 6அரைக்க துருவிய தேங்காய் -- 1 கப் தானியா தூள் ...\nசுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu\nதேவையான பொருட்கள்:சிக்கன் – அரை கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் ...\nமுட்டை மசால் | Egg Masala\nதேவையான பொருட்கள் :முட்டை - 3நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டுதக்காளி - 2மல்லி தூள் ...\nடிராகன் சிக்கன் | Dragon chicken\nதேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 2 ...\nகார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry\nதேவையான பொருள்கள்.சிக்கன் - அரை கிலோ மிளகு - 1 ஸ்பூன்மிளகுத் தூள் - 3 ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 காய்ந்த மிளகாய் - ...\nசெட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu\nதேவையான பொருட்கள்:வஞ்சிரம் மீன் –அரை கிலே��நறுக்கிய தக்காளி – 4 நறுக்கிய சின்ன வெங்காயம் – 150 கிராம்பூண்டு – 10 பல் கறிவேப்பிலை – சிறிதளவுமிளகாய் ...\nமுட்டை கட்லெட்| muttai cutlet\nதேவைாயன பொருள்கள் .முட்டை 1 வேகவைத்த முட்டை - 4 வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கிலோமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்மல்லி தூள் - 2 ...\nமொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu\nதேவையான பொருட்கள் :மொச்சைப்பயறு - 100 கருவாடு - கால் கிலோநறுக்கிய சிறிய வெங்காயம் - 10நறுக்கிய தக்காளி - 2 பூண்டு -5 பல்மஞ்சள் தூள் ...\nநெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku\nதேவையான பொருள்கள் .நெத்திலி மீன் -கால் கிலொசின்ன வெங்காயம் - 15 தக்காளி - 4 பச்சை மிளகாய் - 3 மிளகாய்த் தூள் -கால் ஸ்பூன் ...\nமொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy\nதேவைாயன பொருள்கள் கொத்துகறி சிக்கன் - அரைக் கிலோ நறுக்கிய பச்சை மிளகாய் - 6நறுக்கிய தக்காளி - 4நறுக்கிய பெரிய வெங்காயம் - 2மிளகாய்த் தூள் ...\nஆட்டுக்கால் பாயா | attukal paya\nதேவையானப் பொருட்கள் :ஆட்டுக்கால் - 4நறுக்கிய வெங்காயம் - 3நறுக்கிய தக்காளி - 2மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியாத்தூள் - 2 ஸ்பூன் மிளகாய் ...\nதேவைாயன பொருளள்கள் .சிக்கன் - கால் கிலோமுட்டை - 1பச்சை மிளகாய் - 2நறுக்கிய பெரிய வெங்காயம் - 4 இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ...\nசெட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma\nதேவையான பொருட்கள்:முட்டை - 4 நறுக்ககிய வெங்காயம் - 1நறுக்ககிய தக்காளி - 1மிளகாய் தூள் -அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கடுகு - கால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?nwsId=37548", "date_download": "2018-05-26T02:21:32Z", "digest": "sha1:LMQNJKYAWO6R4L6M5PXZ5VGO4EJDZGXZ", "length": 4068, "nlines": 62, "source_domain": "thaimoli.com", "title": "சர்ட்சே, ஐஸ்லாந்து!", "raw_content": "\nஉலகின் மனம் கவர்ந்த தீவுகளில் மிகவும் இளம் தீவு என்ற பெயர் பெற்றுள்ளது சர்ட்சே. ஐஸ்லாந்தின் தெற்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கிறது சர்ட்சே தீவு. இந்த இடத்தில் ஒருமுறை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் எரிமலை சிதறல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது எனக் கூறப்படுகிறது. எனவே, அந்த நிகழ்வில் இருந்து இந்த இடத்திற்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. இங்கே, இப்போது புவியியல் வளர்ச்சி, மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.\nமலைக்கோட்டையின் 1080 வருட ரகசியம்\nஜல்லிக்கட்டைப் போன்றே சேவல் சண்டை\nஐந்து வர்ணங்களில் ஜொலிக்கும் ஆறு\nஅழகை மறைக்க முகம் முழுக்க பச்சை\nரீயூனியன் தீவில் வாழ்கிறது தமிழ்\nமலேசியாவுக்கு வருகை புரிந்த சீன நாட்டு சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2016/11/blog-post_17.html", "date_download": "2018-05-26T02:03:51Z", "digest": "sha1:WHVPCUZ5QNODAXUH2PKZ5GCDZEUHDFAL", "length": 6851, "nlines": 111, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: தேர்தல் தோல்விக்கு பின் வீட்டை விட்டு வெளியே வரவே விரும்பவில்லை: ஹிலரி", "raw_content": "\nதேர்தல் தோல்விக்கு பின் வீட்டை விட்டு வெளியே வரவே விரும்பவில்லை: ஹிலரி\nஒரு வாரத்துக்கு முன்பு வெளிவந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் தோல்வியடைந்த பிறகு, தான் கலந்து கொண்ட முதல் பொது சந்திப்பில், அதிபர் தேர்தலில் தான் டொனால்ட் டிரம்பிடம் தோல்விடைந்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்தை தனது பேச்சில் ஹிலரி கிளிண்டன்அப்பட்டமாக வெளிப்படுத்தினார்.\nவாஷிங்டன் டிசியில் உரையாற்றிய ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் மீண்டும் தனது வீட்டை விட்டு வெளியே செல்வதையே தான் விரும்பவில்லை என்று கூறினார்.\nஒரு குழந்தைகள் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அண்மைய அதிபர் தேர்தல் அமெரிக்கர்களை அவர்களின் ஆத்ம தேடலுக்கு தூண்டியதாக தெரிவித்தார்.\nஅதிபர் தேர்தலில், மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை ஹிலரி பெற்றாலும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க தேர்தல் அவை வாக்குகளில் பெரும்பான்மை பெறும் போட்டியில் அவர் தோல்வியடைந்தார்.\nஹிலரி தோல்வி குறித்து மேலும் படிக்க:ஹிலரி ஏன் தோற்றார்\nகுழந்தைகள் பாதுகாப்பு நிதி அமைப்பினால் கெளரவிக்கப்பட்ட ஹிலரி கிளிண்டன் அந்நிகழ்ச்சியில் பேசுகையில், ''இன்றிரவு இந்த விழாவுக்கு வருவது எனக்கு எளிதாக இருக்கவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.\nதொடந்து அவர் உரையாற்றுகையில், ''தேர்தல் முடிவுகளால் உங்களில் பலர் ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களை போலவே, நானும் இது வரை வெளிப்படுத்த முடியாத அளவு��்கு ஏமாற்றம் அடைந்துள்ளேன்''\n''இது எளிதில்லை என்பது எனக்கு தெரியும். கடந்த வாரத்தில் பலரும் நாம் நினைத்த அமெரிக்கா தானா இது என்று தங்களை தாங்களே கேட்டுக் கொள்கின்றனர் என்பது எனக்கு தெரியும்'' என்று தெரிவித்தார்.\nநன்றி : பி.பி.சி.தமிழ் 17.11.2016\nதிருமண விருந்தினரை சுட்ட பெண் சாமியார் கோர்ட்டில் ...\nதேர்தல் தோல்விக்கு பின் வீட்டை விட்டு வெளியே வரவே ...\nவாஸ்துவும் முதலமைச்சரும்.......இவர்கள்தான் நம்மை ஆ...\nஎதிர் வண்ணங்களால் தீட்டப்பட்ட சுவர்களிடம் ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adaleru.wordpress.com/2010/01/", "date_download": "2018-05-26T02:15:04Z", "digest": "sha1:XPNUX3NY7OUWKBYES3DHTECWSXTWLJGF", "length": 47656, "nlines": 261, "source_domain": "adaleru.wordpress.com", "title": "ஜனவரி | 2010 | நிலன் பக்கங்கள்", "raw_content": "\nஇத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் Adaleru (46) Award (4) அடலேறு (70) அனுபவம் (16) அரசியல் (1) அறிவிப்பு (8) அறிவியல் புனைக்கதை (1) ஆளுமைகள் (3) உளவியல் (1) பெண்கள் (1) எஸ்.ரா (1) கட்டுரை (1) கம்ப்யூட்டர் (6) கவிதை (54) காடு (1) காதல் (49) குறும்படம் (1) சந்திப்பு (5) சாதியம் (1) ரோஹித் வெமுலா (1) சாப்பாட்டுக்கடை (1) அம்மன் டிபன் சென்டர் (1) சிறுகதை (7) செம்மொழி (1) தமிழ் (41) தாய்மொழி (2) திரைப்படவிழா (2) தொடர் பதிவு (3) நட்சத்திரப் பதிவு (15) நட்பு (11) நளினி ஜமீலா (1) நினைவு (27) நிலன் (6) நிலாரசிகன் (2) படித்ததில் பிடித்தது (1) பதிவர் (6) பதிவர் சந்திப்பு (3) பயணம் (1) பொள்ளாச்சி ரயில் (1) பள்ளி (10) பாரதி (1) பிரிவு (8) புத்தகம் (1) புனைவு (24) பெண் (12) பேட்டி (1) பொது (11) போட்டி (1) முத்தம் (3) மொக்கை (8) ரயில் பயணம் (3) வலை பக்கம் (6) வாழ்க்கை (22) வாழ்த்து (11) விமர்சனம் (1) விளையாட்டு (1) ரியோ ஒலிம்பிக் 2016 (1) வீரப்பன் (1) birthday (1) Book Release (4) Book review (4) Chennai Film festival (4) 13th Chennai film Festival (4) diwali (1) festival (3) Friendship (5) Girl (22) God (1) Imagination (25) irene (1) jallikattu (1) Kiss (2) life (21) love (27) Meeting (3) Nalini Jameela (1) school days (2) Science Fiction (1) scribblings (8) Short Story (2) Sister (1) thanks to vikadan (1)\nவிளையாட்டு வீரர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்\nஎப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nதடகளம்- வெல்ல மறுக்கும் இந்தியா\nவீரப்பன் பிடியில் 14 நாட்கள்\nபார்வை – AN – சென்னை சர்வதேச திரைப்பட விழா\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது\n« டிசம்பர் பிப் »\nAdaleru birthday Bloggers Meeting Book review cinema diwali wishes Friendship life style love movie review Nalini Jameela Nila Rasigan poem sad thanks அடலேறு அண்ணா அனுபவம் அன்பு அப்பா ��றிவிப்பு ஆண் இலக்கணம் இலக்கியம் ஈழம் உருவகம் ஊடல் கடவுள் கம்ப்யூட்டர் கலை கள்ளுக்கடை கவிதை காதல் காதல் புதினம் கிறுக்கல் கிழக்கு பதிப்பகம் கொலை வழக்கு சர்வேசன் நச்னு ஒரு கதை போட்டி சினிமா சிறுகதை சிறுவன் சென்னை சர்வதேச திரைப்பட விழா சோகம் தங்கச்சி தமிழ் தமிழ் ஸ்டுடியோ தாக்கம் தீபாவளி தொடர் பதிவு நன்றி நளினி ஜமீலா நாவல் நினைவு நிலா ரசிகன் நூல் விமர்சனம் நொந்த அனுபவமும் படித்ததில் பிடித்தது பதிவர் சந்திப்பு பதிவர் வட்டம் பயணம் பள்ளிக்கூடம் பள்ளிப்பருவம் பாலியல் பாலியல் தொழிலாளி பிறந்தநாள் புதினம் புனைவு பூனை பெண் பேச்சிலர் பேட்டி மீசை மொக்கை மொழி யட்சி ராஜிவ் காந்தி வட்டார நாவல் வாழ்க்கை வாழ்த்து விருது\nஜனவரி, 2010 க்கான தொகுப்பு\nகுறிச்சொற்கள்:Adaleru, அன்பு, சிறுகதை, சிறுவன், பள்ளிக்கூடம், பள்ளிப்பருவம், புனைவு, வாழ்க்கை, life style, love\n1.எனக்கு சவிலனை எப்போதாவது பிடிக்கும்,இதுவரை நான் அறிந்ததில் சவிலன் என்று ஒரு பெயர் குறிப்பிட்டால் அது எங்கள் வகுப்பு சவிலனை தான். சவிலன் நல்ல ஆஜானு பாகுவான ஆள். தொட்டு விளையாட்டுகளில் கடைசிவரை அவுட் ஆகாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பான்.சவிலன் எனக்கு அறிமுகமானது எங்களுடைய ஆறாம் வகுப்பில் அவனுடைய தடித்த உருவமும் சராசரிக்கும் மீறிய உயரமும், வித்தியாசமான குரலும் எங்களுக்கு பயமும் அவனிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையையும் தந்தது. வகுப்பில் கடைசி இருக்கையில் எங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு குணா,சவிலன்,ரவி, நான் என வரிசையாக உட்கார வைக்கப்பட்டோம். காக்கி கலர் அரை நிஜாரும் வெள்ளை கலர் சொக்காயும் நாங்கள் அரசு பள்ளி மாணவர்கள் என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தது.\nசவிலன் எங்களுக்கு பிடிக்காத விஷயத்தை தான் அதிகம் செய்வான்.காலை இடைவெளியில் சிறுநீர் கழிப்பதற்கு எல்லாரும் கொய்யாமரத்து மேட்டுக்கு தான் செல்ல வேண்டும்.அன்று இடைவெளியில் ரவி பதட்டத்தோடே சொன்னான் சவிலன் சிறுநீர் கழிக்கும் போது தன்னையே பார்த்துக்கொண்டிருந்ததாகவும் ரவியின் மர்ம பகுதியை தொட விருப்பம் இருப்பதாக சவிலன் தன்னிடம் கூறியதையும் சொன்னான் , அவனுடைய நடவடிக்கைகள் நமக்கு உண்டான மாதிரி இல்லை எனவும் அவனுடைய செய்கை அவனுக்கு அசூயை தருவதாக பேச்சில் வேறு வேறு வார்த்தை பயன���படுத்தி சொல்ல வந்ததை ஓரளவு சொல்லிமுடித்ததும் இடது கையால் பிடித்துக்கொண்டிருந்த டவுசர் பிடியை விலக்கி தன் ஊளைமூக்கை துடைத்துக்கொண்டான் ,எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.\nஅன்று காலை இடைவெளியிலேயே ரவி அவனுடைய பையை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டான்.அன்றைக்கு முழுதும் கடைசி பெஞ்சில் நானும் குணாவும் உட்காரவேயில்லை. சவிலன் தொட்டாலும் தொட்டிருப்பான் டா அதான் ரவி வீட்டுக்கு போய்ட்டான் பாவம்டா என்றான் குணா.இந்த ஆகச்சில நிமிடங்களுக்கு பிறகு வந்த நாட்களில் சவிலனை கண்டாலே தெரித்து ஓடினார்கள் குணாவும் ரவியும்.\n2.நானும் ரவியும் இப்போது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறோம்.ரவி படிப்பில் கொஞ்சம் சுட்டி தான் என்றாலும் என்னை ஓட்டப்பந்தயத்தில் அவனால் ஜெயிக்கவேமுடியாது, பள்ளி இறுதி மணி அடித்ததும் வடக்கு கம்மாய் தாண்டி கே வி கே குட்டையின் ஓரமாக உள்ள சரசக்கா வீட்டின் கீழே விழும் பாதாணிக்காய் பறிப்பதறக்கான ஓட்டத்தில் வெற்றி எப்போதும் எனக்கு தான். ரவியின் தினப்படி தோல்விக்கு அவன் அப்பா அவனுக்கு மாட்டுத்தோலால் ஆன விலை உயர்ந்த செருப்பை வாங்கி தந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஓடும் போது பாதி ஓட்டத்தில் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு இன்னும் விரைவாக ஒட எத்தனிப்பான் அதற்குள்ளாக நான் வடக்கு கம்மாய் தாண்டியிருப்பேன்.\nஅவன் வருவதற்குள்ளாக கீழே விழுந்திருக்கும் பாதாணிக்காயில் நல்லது ஒன்றை எடுத்து என் ஜோப்புக்குள் போட்டுக்கொள்வேன்.அவன் வந்து அவனுடைய பங்கு பாதாணிக்காயை சாப்பிட்டு முடித்ததும் கடைசியாக என்னுடைய ஜோப்புக்குள் மறைத்து வைத்த செக்கசெவேறென்ற பழுத்த பாதாணிக்காயை எடுக்க அவனுக்கு ஆர்வம் தாங்காது.பாதிக்கடி அவனுக்கு தருவதாயின் நாளை வாங்கும் எழந்தை வடையின் பாதியும், ஜவ் முட்டாயின் பாதியும் எனக்கு என அப்போதே தீர்மானம் நிறைவேற்றப்படும்.தன் தலையில் அடித்து சத்தியம் செய்து அதை மேலும் உறுதி செய்வான் ரவி.\n3. குணாவும் ரவியும் சவிலனை கண்டால் தெரித்து ஒடும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை எப்படி சவிலனிடம் சொல்லுவது என்று எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இதை சொல்ல ஒரு முறை சவிலனை தனியே அழைத்தபோது சவிலன் என்னை காதலிப்பதாக கூறினான். ஒரு பெண் குறு குறு வென பார்க்கும் போது கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளை சொல்லித்தந்த நண்பர்கள் ஒரு ஆண் காதலிப்பதாக கூறினால் என்ன செய்வதென சொல்லி தராததால் ஏதுமே சொல்லாமல் வந்துவிட்டேன்.\nவெள்ளிக்கிழமையானலே எங்களுக்கு குதூகலம் தான் ஏனென்றால் அன்று மதியம் இரண்டாம் பாடவேளை அழகர் சாமி வாத்தியார் பாடவேளை , அழகர் சாமி வாத்தி எங்கள் பீட்ட்டி வாத்தியார், கட்டை குரலில் எப்போதும் நாராசகமாகத்தான் பேசுவார். இடைவேளையில் கேட்டுக்கு வெளியே முட்டாய் தின்னும் பசங்களுக்கு அழகர் சாமி வாத்தி அடிக்கும் விசில் சத்தம் தான் இடைவேளை முடிந்ததற்கான அடையாளம், அந்த விசில் சத்தம் கேட்டதுமே அனைவரும் டவுசரை ஒரு கையிலும், தின்று கொண்டிருக்கும் பண்டத்தை ஒரு கையிலும் என பிடித்துக்கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடி வகுப்பறைக்குள் நுழைந்து விடுவோம், விசில் சத்தத்திற்கு பிறகு யாரேனும் மைதானத்திலோ, கேட்டின் அருகிலோ இருந்தால் இருப்பவனின் பின் பக்கம் பழுத்துவிடும், அதற்காகவே ஒரு கொண்டை பிரம்பு எப்போதும் வாத்தி கையிலிருக்கும். அழகர் வாத்தி ஐம்பது பைசா சீக்கிய வெச்சு ஐநூறு பேரை அடக்குவதாக சவிலன் சலித்துக்கொள்வான்.\nவெள்ளிக்கிழமை மதியம் இரண்டாவது பீரியட்-ல் பசங்க எல்லாரும் பள்ளியினால் தரப்பட்ட(விலை ரூ 27) மஞ்சள் கலர் முண்டா பனியன் அணிந்து தான் கிரவுண்டுக்கு வர வேண்டும் என்பது அழகர்சாமி வாத்தியாரின் உத்தரவு.அன்றும் அப்படித்தான் நாங்கள் எல்லாரும் முண்டா பனியன் அணிந்து மசா பந்து விளையாடிக்கொண்டிருந்தோம், ரப்பர் பந்து கொண்டு எதிரணியினரை அடிப்பது தான் அந்த விளையாட்டின் விதி. கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு தடவை சவிலன் மசா பந்தில் அடித்ததில் வலிதாங்காமல் கதிரேசு அழுதுவிட்டான் அதனால் அவனை நீண்ட நாளாக நாங்கள் விளையாட்டில் சேர்த்தாமல் வைத்திருந்தோம். அவனும் நிறைய நேரம் அவன் சோட்டு பசங்களுடன் தொட்டு விளையாட்டு விளையாட போவான் போகாத அன்று மைதானத்தின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு அவனை அடி இவனை அடி என எங்களை உற்சாகப்படுத்துவான்.\nஅன்று நீண்ட நாட்கள் கழித்து தன்னையும் விளையாட்டில் சேர்த்திக்கொள்ள வேண்டும் என சவிலன் சொன்னான். அதற்கு முதலாவதாக பெரும் எதிர்ப்பு தெரிவித்தவன் ரவிதான், இதனால் கோபமுற்ற சவிலன் அவனை அடிக்க போனான், நீ என்னை அடித்தால் நான் உண்மையை ச���ல்லிவிடுவேன் என ரவி சவிலனை பயப்படுத்த, என்ன உண்மை என அனைவரும் கோரஸாக ரவி பக்கம் திரும்பின பொழுது கூட்டத்தை கிழித்துக்கொண்டு ரவியை அடிக்க சவிலன் கையை நீட்டினான், ரவி உடனே நான் தினமும் ஒன்னுக்கு இருக்கும் போது என்னோட குஞ்சாமணியதான பாக்கற, போடா குஞ்சு பாக்கறவா என சொல்லிவிட்டு சிட்டாக ஓடி மறைந்தான்.அன்று முதல் சவிலன் கு.பா என மாணவர்களால் அன்புடன் அழைக்கப்பட்டான்.\n4. பள்ளி நினைவுகளை கடந்து வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இந்த கல்லூரியும் கல்லூரிப்பெண்களும் தான் எத்தனை இன்பம் தருகின்றனர். இந்த கல்லூரிக்கு எங்கள் பள்ளியில் இருந்து நானும் ரவியும் மட்டுமே இங்கு படிக்கிறோம் சொல்லாப்போனால், எங்கள் ஊரிலிருந்தே நானும் ரவியும் மட்டும் தான் இந்த கல்லூரியில். எங்கள் ஊர் மத்தியில் பொறியியல் படிப்பு கொஞ்சம் ஒசத்தி என்பதால் எங்கள் ஊருக்கு நாங்கள் செல்லும்போதெல்லாம் என்ஜினியர் அண்ணண் என சிறுவர்கள் எங்கள் ஊர் பெண்கள் முன்னாடி கூப்பிடுவதும் வேறு கொஞ்சம் கிறக்கத்தை கொடுத்திருந்தது. அன்று செமஸ்டர் பருவத்தேர்வுகள் முடிந்து வீடு போவதற்காக நானும் ரவியும் நீண்ட நாட்களாக துவைக்காமல் வைத்திருந்த அழுக்கு துணிகளையும் ,புத்தகங்களையும் ஒரு பையில் திணித்துக்கொண்டு பேருந்து நிறுத்தம் வந்தோம். ரவி நீண்ட தூர பயணத்திற்கு முன்பு சிகரெட் பிடிப்பது வழக்கம்.\nஅப்போது தான் எதேச்சையாக கவனித்தேன் ஒரு மூன்று நான்கு பேர்கள் கூட்டமாக நாங்கள் இருந்த பக்கம் வருவது போல் தெரிந்தது. நம்பவே முடியவில்லை அந்த கூட்டத்தில் எங்கள் சவிலனும் …,சவிலனுடன் கூட்டத்தில் இருந்த ஒருத்தி என்னருகே மிக நெருக்கமாக வந்து இரண்டு கைகளையும் சேர்த்து தட்டி V வடிவில் என் முகத்திற்கு நேரே பிரித்த பின் ஒரு தட்டையான குரலில் கேட்டாள் “ என்ன மாமா ஜோப்புல எவ்ளோ வெச்சிருக்க காசு குடு ” எங்களை அங்கு எதிர்பாக்காத சவிலன் ஒரு கணம் தடுமாறியபடியே அவள் காதில் ஏதோ சொல்ல காசு கேட்டவள் என் கன்னத்தை தட்டியபடி சிரித்துக்கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தனர். சற்று தூரம் என் பார்வையை தவிர்த்தபடியே சவிலன் செல்கையில் கவனித்தேன் அவனின் சற்றே நீளமான முடியும் அதில் வைத்திருந்த மல்லிகையுடன் சேர்ந்த கனகாம்பரமும் பேருந்து நிறுத்தம் முழுக்க அதிகதிகமாய் மனம் பரப்பியபடியே சென்றது.\nநன்றி : யூத்புல் விகடன்\nPosted: ஜனவரி 13, 2010 by அடலேறு in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நினைவு, புனைவு, வாழ்க்கை, Girl, Imagination, life, love\nகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அன்பு, உருவகம், ஊடல், கவிதை, காதல், நினைவு, புனைவு, பெண், மொழி, வாழ்க்கை, life style, love, poem\nநூல் கருத்துரை- ராஜிவ் கொலை வழக்கு\nPosted: ஜனவரி 12, 2010 by அடலேறு in காதல், தமிழ், நினைவு, வாழ்க்கை, Book review, life\nகுறிச்சொற்கள்:அனுபவம், காதல், கிழக்கு பதிப்பகம், கொலை வழக்கு, சோகம், தமிழ், நினைவு, நூல் விமர்சனம், ராஜிவ் காந்தி\nநூலின் பெயர் : ராஜிவ் கொலை வழக்கு\nவெளியீடு : கிழக்கு பதிப்பகம்\nபுத்தக திருவிழா ஆரம்பமான முதலே பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளான புத்தகம் கிழக்கு பதிப்பகத்தின் ராஜிவ் கொலை வழக்கு. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்த ரகோத்தமனால் எழுதப்பட்டதும் இந்த புத்தகத்தின் மீதான ஒரு கனமான பார்வையை படிய வைத்திருக்கலாம்.\nஒருவரின் கொலை இவ்வளவு விடயங்களை தர்க்க கோட்பாடுகளுக்கு உட்படுத்துமா என்று மிக ஆழமாக நுண்ணிய கருத்தாய்வு செய்யப்பட்ட புத்தகம் இது.புத்தகத்தின் தாக்கம் படித்து முடித்த அதே இடத்தில் உட்கார்ந்து சில மணி நேரங்கள் எதிலும் மனது ஈடுபடாமல் இந்த புத்தகம் பற்றியும் அதன் நிகழ்வுகளுக்குள்ளுமே சுழன்று வந்ததை மறக்க முடியாது.\nவழக்கின் ஆரம்பத்தில் காவல் துறை எப்படி ஆதாரங்களற்று நின்றதும், மெல்ல மெல்ல ஆதாரங்கள் திரட்டி தொகுக்கையில் ஒரு கொலையை இவ்வளவு திட்டமிட்டு வெகு நேர்த்தியாக ,இம்மி பிசகாமல் ஒரு இயக்கம் செய்து முடித்தது தெரிந்த போது அது உண்டாக்கின அதிர்வு மயிர் கூச்சிட வைக்கிறது.\nயார் யார் கொலையில் சம்மந்தபட்டவர்கள், அவர்களுக்கு இடையேயான கடித்தப்போக்குவரத்து,அது தொடர்பான அரசின் ஷரத்துக்கள், முருகன் -நளினிக்கிடையான காதல்,அமைப்பின் கட்டுப்பாடு மற்றும் உள்ளார்ந்த கட்டமைப்பு, கொலையின் தேர்ந்த திட்டமிடல், வழிநடத்துதல்,கணகச்சிதமாக கொலை திட்டம் முடித்தல்,கைதின் போதான சைனைடு மரணங்கள்,விசாரனை., என முதல் பக்கம் தொடங்கி ஒரு விளிப்பு நிலையிலேயே நம்மை இழுத்துப்போகிறது இந்த புத்தகம்.\nஅப்போதிருந்த தமிழக போலீஸ் துறையை விட பன் மடங்கு நுட்பங்களை கொலைக்கு காரணமான இயக்கத்தில் இருந்தவர் மிக தெளிவான வரைபடங்களுடன் ஒ���ு பிரதமரின் நிகழ்சி வருகையை போலீஸ் துறையே அறியாத போது துல்லியமாக எழுதி வைத்திருந்தது பார்த்து பிரமித்துப்போனேன்.ஒரு பக்கத்தில் அவர்கள் பயன் படுத்திய சங்கேத குறியீட்டு வார்த்தைகள் அட்டவனை( encryption- de cryption) திட்டமிடலுக்காக அவர்கள் எடுத்துக்கொண்ட பிரயத்தனத்தை காட்டுகிறது.\nவார்த்தைகளால் விவரிக்க முடியாத கொலையின் நுட்பங்களையும்,கொலையின் சம்மந்தப்பட்ட அனைவரின் தொடர்புகள் மற்றும் விவரனைகளை ஒரு சீராக தொகுப்பட்ட புத்தகம் ராஜீவ் கொலை வழக்கு. அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.\nகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, உருவகம், கவிதை, காதல், கிறுக்கல், நினைவு, புனைவு, பெண், வாழ்க்கை, life style, love, poem\nஎன்னை விட நாய்குட்டிக்கு தான் காதல்\nமெல்ல வீடு சேர்வேன் நான்\nநூல் விமர்சனம்- யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்\nPosted: ஜனவரி 5, 2010 by அடலேறு in அனுபவம், காதல், சிறுகதை, தமிழ், பதிவர், வலை பக்கம், வாழ்க்கை, வாழ்த்து, Book Release, Book review, Girl, Imagination, life\nகுறிச்சொற்கள்:அனுபவம், இலக்கியம், காதல் புதினம், தமிழ், நிலா ரசிகன், நூல் விமர்சனம், புனைவு, விருது, Book review, Nila Rasigan\nநூலின் பெயர் : யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள்\nவெளியீடு : திரிசத்தி பதிப்பகம்\nநூலாசிரியர் : நிலா ரசிகன்\nஎழுத்தாளனின் தீர்க்கமான நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமே ஒரு சிறந்த படைப்பின் ஆதர்ச புள்ளியாக இருக்க முடியும். அதற்காக அவன் தன்னுடைய மறந்த பால பருவத்தை மீண்டும் அதன் கால போக்கிலேயே சென்று ஒவ்வொரு இடமாக தேடி ரசனை தன்மை மிக்கவைகளை மட்டும் தனக்கானவையாக மீண்டு எடுத்து வருகிறான்.ஒவ்வொரு படைப்பாளியும் இதில் ஒரளவேனும் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றியை பெருகிறான் என்பது நிதர்சனம்.\nசெவ்வியல் கூறுகளை மிக கூர்மையாக சேகரித்திருக்கிறார் நிலா ரசிகன் “ யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகளில்”.எழுத்து என்பது அனைத்தையும் அப்பட்டமாக அம்பலப்படுத்துவது தான் என்ற போக்கு இருக்கும் இந்த நேரத்தில் விரசம் கலக்காமல் சொல்ல வந்த விடயத்தை மட்டும் மயிலிறகாய் மனதில் பட்டுத்தெறிக்கும் படி இருக்கிறது இந்த சிறுகதை தொகுப்பில் உள்ள பல கதைகள்.பெரும்பான்மையான கதைகளில் கடைசி வரியில் வாசிப்பாளை மீண்டும் படிக்கவைக்கும் தந்திரம் ஆசிரியருக்கு நன்றாக கை கூடியுள்ளது. இந்த தொகுப்பில் கடைசி கதை “ மை லிட்��ில் ஏலியன் ப்ரெண்ட்” மேற்சொன்ன படிமத்தை தனக்கு சாதகமாக பெற்றுக்கொள்கிறது. ”சேமியா ஐஸ்“ சிறுகதை நாயகனை பள்ளி பருவத்தில் நாம் நிச்சயம் எப்போதாவது கடந்து வந்திருப்போம். வால் பாண்டியின் சரித்திரம் வால் பாண்டியனை ஒரு ரசனை சிறுவனாக உலவிட்டுள்ளது நம் மனதில் ,சிறுவர்களின் உலகம் தான் எவ்வளவு எளிமையானதும்,இயல்பானதும் என்பதை வாசிப்பாளன் இச்சிறுகதையின் இரண்டு வரிகளுக்கும் நடுவே தனக்கான சிறு வயது நினைவுகளை நிச்சயம் திருப்பிப்பார்த்த படியே தான் கடந்திருப்பான்.தொகுப்பின் முதல் கதை யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள் எனக்கான முத்திரை கதை வரிசைகளின் நிச்சயம் இடம் பெரும்,பொருத்திப்பார்த்தல் என்பது பெருப்பான்மையாக வாசகன் வசம் விட்டு விட்டு கதைகளுக்கு பின்னால் ஒளிந்து கொள்வான் எழுத்தாளன் ஆனால் இந்த கதையின் ஆரம்பமே கதையில் இறுதியில் கதாசிரியரின் பொருத்திப்பார்த்தலில் இருந்து ஆரம்பித்து கதை முடிந்ததற்கு பிறகும் அதன் நீட்சி நம்மில் ஏற்படுத்தும் அதிர்வுகளில் காணலாம்.அப்பா சொன்ன நரிக்கதை சிறுமியின் வெண் பட்டு மனதையும் அதற்கு பின்னான நிசப்த நிமிடங்களையும் நம் முன் ஒரு கணம் நிறுத்திப்போகிறது.\nகதைகள் ஒவ்வொன்றும் தனக்கு சாதகமாக கதை மாந்தர்களை தன் வசமே வைத்துக்கொள்கின்றன. இது இவர் கதைகளின் மிகப்பெரிய பலம்.ஒரு ஆரம்ப கட்ட இலக்கிய வாசிப்பாளனுக்கு நிச்சயம் ஒரு புதுவித அனுபவத்தை “யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள்” தரும் என்பதில் சந்தேகமில்லை.முழுதுமாக படித்து முடித்ததும் மீள் வாசிப்பிற்கு “யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள்” என்னை மீண்டும் உட்படுத்தவில்லை என்பது ஒரு வருத்தம். குறைகள் வெகு சில இருப்பினும் ஒரு படைப்பாளியின் முதல் சிறுகதை தொகுப்பு இத்தனை நேர்த்தியாகவும் ,அழகியல் கூறுகளின் கோட்பாட்டுவிவாத மதிப்பீடுகளை வெகு இயல்பாய் உருவகமொழியில் திறனாய்வு செய்ததும் நிச்சயம் பாராட்டுக்குரியது. ஆழச்சென்று ரசிக்க நிலா ரசிகனின் யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் ஒரு நல்ல தேர்வு.\nPosted: ஜனவரி 5, 2010 by அடலேறு in கவிதை, காதல், தமிழ், வலை பக்கம், வாழ்க்கை, Girl, life, love\nகுறிச்சொற்கள்:உருவகம், கள்ளுக்கடை, கவிதை, புனைவு, பெண், விருது, sad\nநீ வந்துருவன்னு கண்ணு முழிச்சு\nவேல செஞ்சு நீ வூடு வந்து சாயும் ப���து\nஎ(ன்) ஒடம்பு முழுக்க ரணம் கண்டு போச்சுதடி\nஓரே நாளுள உன் நிறம் மங்கி போச்சுதடி\nஎன் உயிர் மங்கி போச்சுதடி\nஇனி செத்தாலும் கள்ளு குடிக்க போகமாட்ட\nஅது கல்லா போன கருவாச்சி கோயிலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/india-bound-new-car-models-2015-frankfurt-auto-show-008838.html", "date_download": "2018-05-26T02:00:14Z", "digest": "sha1:ACX3BL3QLAYIOTGVKFXYD3RIGCW6XB4H", "length": 20862, "nlines": 186, "source_domain": "tamil.drivespark.com", "title": "India Bound New Car Models In 2015 Frankfurt Auto Show - Tamil DriveSpark", "raw_content": "\nபிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் ரிலீசான இந்தியா வரும் கார் மாடல்கள்\nபிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் ரிலீசான இந்தியா வரும் கார் மாடல்கள்\nஜெர்மனியில் உள்ள பிராங்க்ஃபர்ட் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி, கார் நிறுவனங்களின் புதிய தயாரிப்புகளுக்கு மிக முக்கியமான தளமாக இருக்கிறது. இந்தநிலையில், கடந்த இரு வாரங்களாக ஆயிரக்கணக்கான பார்வையளர்களாலும், ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்களால் திமிலோகப்பட்ட பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோ நேற்று நிறைவுற்றது.\nஉலகின் முன்னணி கார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய மற்றும் கான்செப்ட் கார் மாடல்களை அறிமுகம் செய்தன. அதில், அங்கு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களில் இந்தியா வரும் மாடல்களை பொறுக்கி எடுத்து இந்த செய்தித் தொகுப்பில் வழங்கியிருக்கிறோம்.\n01. மிட்சிபிஷி பஜேரோ ஸ்போர்ட்\nமூன்றாம் தலைமுறை மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் மாடல் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோ வந்த பார்வையாளர்களை தனது கம்பீரத்தால் கவர்ந்தது. இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய மாடலில் புதிய 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2017ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய மாடல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே வருவது குறிப்பிடத்தக்கது. புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர், புதிய ஃபோர்டு எண்டெவர் கார்களுடன் இந்த புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி போட்டி போடும்.\n02. லம்போர்கினி ஹூராகென் ஸ்பைடர்\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்ட லம்போர்கினி ஹூராகென் சூப்பர் காரின் கன்வெர்ட்டிபிள் மாடல்தான் இது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியா வர இருக்கிறது. இந்���ிய சூப்பர் கார் பிரியர்களுக்கு இந்த புதிய கன்வெர்ட்டிபிள் சூப்பர் கார் ஓர் புதிய பயண அனுபவத்தை வழங்கும்.\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டிகுவான் எஸ்யூவியும் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் பார்வையாளர்களை கவர்ந்தது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவியில் பெட்ரோல், டீசல் மாடல்களில் 8 விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. ஆனால், இந்தியாவில் 187 பிஎச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.\n04. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1\nபிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோ மூலமாக, இரண்டாம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மாடல் சர்வதேச பிரவேசம் மேற்கொண்டிருக்கிறது. இது ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக மாறியிருக்கிறது. தவிரவும், அதிக இடவசதி, நவீன தொழில்நுட்பங்கள், சிறந்த கையாளுமை கொண்ட காராக மேம்பட்டிருக்கிறது. இந்தியா வரும் மாடல்களின் பட்டியலில் இந்த சொகுசு எஸ்யூவியும் இடம்பெற்றிருக்கிறது.\n05. ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ\nகடந்த ஆண்டு பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ தற்போது பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவிலும் தரிசனம் தந்தது. அதிசக்திவாய்ந்த ஹேட்ச்பேக் கார் மாடலான இதில், 1.8 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 192 பிஎஸ் பவரை அளிக்க வல்ல இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n06. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி\nதற்போது விற்பனையில் இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்கே மாடலுக்கு மாற்றாக வருகிறது. முதல்முறையாக வலது பக்க டிரைவிங் கொண்ட நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.\nபல்வேறு புதிய சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டிருக்கும் ஐந்தாம் தலைமுறை ஆடி ஏ4 சொகுசு செடான் கார் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த இரு மாதங்களில் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வர இருக்���ும் இந்த புதிய கார், அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.\n08. ஜாகுவார் எஃப் பேஸ்\nஜாகுவார் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடல் என்ற பெருமையுடன் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் பார்வையாளர்களை கவர்ந்தது. அடுத்த சில மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு செடான் காருக்கு அடுத்து இந்த புதிய சொகுசு எஸ்யூவி மாடலை ஜாகுவார் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n09. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்\nசிறிய மாற்றங்கள், கூடுதல் சிறப்பம்சங்களுடன் மாற்றங்களை பெற்றிருக்கும் 2016 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மாடலும் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. தோற்றத்தில் சிறிய மாறுதல்களை பெற்றிருக்கிறது. சில வேரியண்ட்டுகளில் ஹைபிரிட் சிஸ்டம் கொண்டதாக மாற்றம் கண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் தயாரிப்பு நிலை மாடலாக சுஸுகி பெலனோ அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி பிராண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார். பிராங்க்ஃபர்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இந்தியாவில்தான் முதலில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த மாதம் 26ந் தேதி இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. மாருதி நிறுவனத்தின் நெக்ஸா பிரிமியம் ஷோரூம்கள் வழியாக விற்பனைக்கு கிடைக்கும்.\n11. புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்\nகடந்த ஜூன் மாதம் தகவல்கள், படங்கள் வெளியிடப்பட்ட நிலையில், புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் புதிய தலைமுறை மாடல் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் தரிசனம் தந்தது. உலகின் அதிசிறந்த சொகுசு கார் மாடல்களில் ஒன்றான பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் பல்வேறு விதத்திலும் மேம்பட்டிருக்கிறது. கார்பன் ஃபைபர் பாடி கட்டுமானம், சிறந்த எரிபொருள் சிக்கனம், குறைவான மாசு என்பதோடு, இடவசதி, தொழில்நுட்ப வசதிகளில் போட்டியாளர்களைவிட ஒரு படி முன்னே நிற்கிறது. அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகின் அதிவேக எஸ்யூவி மாடல் என்ற பெருமைமிக்க பென்ட்லீ பென்டைகா சொகுசு எஸ்யூவி பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோ மூலமாக சர்வசேத தரிசனம் தந்தது. அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடல் பார்வையாளர்களுக்கு தரிசனம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது. ரூ.2.5 கோடி விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமண நிகழ்ச்சியின் போது பயன்படுத்திய ஜாக்குவார் கார் ரகசியங்கள் அம்பலம்\nடீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா\nஇந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/ford-figo-and-aspire-airbag-software-issue-india-recall-010134.html", "date_download": "2018-05-26T01:56:22Z", "digest": "sha1:J437QK3YQOGCIUXTJMNUWZOWHQNGBTMY", "length": 11518, "nlines": 165, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் 40,000 ஃபோர்டு ஃபீகோ, ஃபோர்டு ஃபீகோ ஆஸ்பையர் கார்கள் ரீகால் செய்யபடும் - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவில் 40,000 ஃபோர்டு ஃபீகோ, ஃபோர்டு ஃபீகோ ஆஸ்பையர் கார்கள் ரீகால்\nஇந்தியாவில் 40,000 ஃபோர்டு ஃபீகோ, ஃபோர்டு ஃபீகோ ஆஸ்பையர் கார்கள் ரீகால்\nஃபோர்டு இந்தியா நிறுவனம், தாங்கள் வழங்கும் ஃபோர்டு ஃபீகோ ஹேட்ச்பேக் மற்றும் ஃபோர்டு ஃபீகோ ஆஸ்பையர் காம்பேக்ட் செடான் கார்களை இந்தியாவில் ரீகால் செய்ய உள்ளனர். இந்த ரீகால் நடவடிக்கையானது, இந்த கார்களில் உள்ள ஏர்பேக்குகளின் உள்ள பென்பொருள் (சாஃப்ட்வேர்) பிரச்னையால் ரீகால் மேற்கொள்ளபடுகிறது. இந்த ரீகால் நடவடிக்கையின் போது சுமார் 40,000 கார்கள் ரீகால் செய்யபடலாம்.\nஅமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் ஃபோர்டு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம், தங்களின் ஷோரூம்களை வாகனங்களின் டெலிவரி, டெஸ்ட் டிரைவ் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க கேட்டு கொண்டுள்ளனர். ஃபோர்டு நிறுவனம் இந்த பிரச்னைக்கான தீர்வுகளை காண ஏற்பாடுகள் செய்து வருகிறது. இது வெரும் மென்பொருள் தொடர்பான பிரச்னையாக மட்டுமே இருப்பதால், இதை சில மணி நேரங்களில் சரி செய்து விட முடியும் என தெரிவிக்கபட்டு���்ளது.\nஇந்த பிரச்னை தொடர்பாக நாம் பேசி கொண்டிருக்கும் போதே, இந்த ரீகால் நடவடிக்கைக்கு தீர்வாக புதிய மென்பொருள் அனைத்து ஃபோர்டு ஷோரூம்களுக்கும் அனுப்பி வைக்கபட்டு வருகிறது. இந்த ரீகால் பிரச்னை தொடர்பாக ஃபோர்டு இந்தியா நிறுவனமே வாடிக்கையாளர்களிடம் தொடர்பு கொண்டு தெரிவித்து, அவர்களை இந்த பிரச்னையை சரி செய்து கொள்ள அழைக்கும் என அறிவிக்கபட்டுள்ளது. இந்த மென்பொருள் மேம்படுத்தல் நடவடிக்கைக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த விதமான கூடுதல் கட்டனமும் வசூலிக்கபடாது.\nதற்போதைய நிலையில், கட்டாய ரீகால் நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் சரியான விதிமுறைகளும் கிடையாது. வெகு விரைவில், ரீகால் நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய அரசாங்கம் புதிய கொள்கைகளை வகுக்க உள்ளது. இதன்படி, எந்த ஒரு நிறுவனம் மூலமும் எந்த குறைகள் கண்டுபிடிக்கபட்ட உடன், அது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும்.\nஃபோர்டு ஃபீகோ ஹேட்ச்பேக் மற்றும் ஃபோர்டு ஃபீகோ ஆஸ்பையர் காம்பேக்ட் செடான் ஆகிய 2 மாடல்களுமே பேஸ் வேரியண்ட்களில் இருந்தே ட்யூவல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள் கொண்டுள்ளது. ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் தங்கள் நிறுவன தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்க இந்த 2 மாடல்களை சார்ந்திருக்கின்றது. இந்த 2 மாடல்களும் இந்தியாவில் 2015-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட்டது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nவிபத்தில் சிக்கினாலும் இந்த கார் கவிழாதாம்...\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடேட் எடிசன் அறிமுகம்\nமெர்சிடிஸ் - ஏஎம்ஜி பிராண்டில் 2 புதிய லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2016/11/powerful-drama-unfolds.html", "date_download": "2018-05-26T02:37:36Z", "digest": "sha1:FUQLGSFGJVX4ZN4BVH5RGUAMC5VOJQUE", "length": 8807, "nlines": 42, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "Powerful drama unfolds", "raw_content": "\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்ன��டுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம��� (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/categ_index.php?catid=3", "date_download": "2018-05-26T02:15:45Z", "digest": "sha1:2NLDKIRKYJ7MXRY52TWT77PEVZWZDMWL", "length": 12211, "nlines": 112, "source_domain": "samayalkurippu.com", "title": " பிரெட் பஜ்ஜி bread bajji , ஓமப்பொடி omapodi recipe , சுவையான பேல் பூரி bhel puri recipe , மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் maravalli kilangu chips , வாழைப்பூ பக்கோடாvazhaipoo pakoda , சென்னா கட்லெட் channa cutlet , சாமை பாசிபருப்பு முருக்கு samai murukku recipe , டைமண்ட் கார பிஸ்கெட் diamond biscuit , வெங்காய சமோசா onion samosa , வெங்காய போண்டா venkaya bonda , காராபூந்தி - 2 kara boondi , சத்தான புதினா பக்கோடா , சமோசாsamosa , டயட் கொள்ளு சுண்டல் kollu sundal , தட்டை எளிய முறை , அச்சு முறுக்கு , வாழைப்பூ வடை , வாழைப்பூ கட்லெட் , பேல் பூரி , பீட்ரூட் போண்டா , வெண்டைக்காய் பக்கோடா , பீட்ரூட் பகோடா , வாழைக்காய் சிப்ஸ் , சோயா முறுக்கு , ட்விஸ்ட் ரிப்பன் பக்கோடா , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil\nபிரெட் பஜ்ஜி | bread bajji\nபிரெட் பஜ்ஜி | bread bajji\nதேவையான பொருட்கள் :கடலை மாவு - 1 கப்அரிசி மாவு - கால் கப்உப்பு - தேவையான அளவு சமையல் சோடா - 1 சிட்டிகைமிளகாய் தூள் - ...\nதேவையானவை: கடலை மாவு - அரை கிலோ பச்சரிசி மாவு - 100 கிராம்மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ...\nசுவையான பேல் பூரி| Bhel Puri Recipe\nதேவையான பொருட்கள் :பொரி - 2 கப்ஓமப்பொடி - 4 ஸ்பூன்கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்வேர்க்கடலை - 4 ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - ...\nதேவையான பொருட்கள்மரவள்ளி கிழங்கு - அரை கிலோ மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மிளகு தூள் - கால் ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்எண்ணெய் - ...\nதேவைாயன பொருள்கள் வாழைப்பூ - 1 கடலைமாவு - 200 கிராம்அரிசி மாவு - 50 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - ...\nசென்னா கட்லெட்| channa cutlet\nதேவையான பொருள்கள் கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்பிரெட் துண்டு - 4 பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது பச்சை மிளகாய் - 2 நறுக்கியது ...\nசாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe\nதேவையானவைசாமை அரிசி மாவு - கால்கிலோபாசிபருப்பு - 100உடைத்த கடலை - 100வெண்ணெய் - 100 கிராம்பெருங்காயதுாள் - அரை ஸ்பூன்மிளகாய்தூள் - அரை ஸ்பூன்உப்பு தேவைாயன ...\nடைமண்ட் கார பிஸ்கெட்| diamond biscuit\nதேவையான பொருள்கள் மைதா - 1 கப்மிளகாய்தூள் - 1 ஸ்பூன்உப்பு - தேவைக்குபெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு செய்முறைமைதாவுடன் மிளகாய் ...\nவெங்காய சமோசா / Onion Samosa\nதேவையான பொருள்கள்மைதா மாவு - 1 கப்பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 மிளகாய் தூள் - 1 ஸ்பூன்கொத்தமல்லித் தழை - ...\nவெங்காய போண்டா / venkaya bonda\nதேவையான பொருட்கள்கடலை மாவு - 1 கப்பெரிய வெங்காயம் - 2 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 சோம்பு - 1 ஸ்பூன்மிளகாய்தூள் - ...\nதேவையான பொருட்கள்: கடலை மாவு - 2 கப் அரிசி மாவு - 4 ஸ்பூன் சோடா உப்பு -கால் ஸ்பூன்மஞ்சள் தூள் - 1 சிட்டிகை ...\nதேவையானவை :-கடலை மாவு – அரை கப்அரிசி மாவு – கால் கப்உடைத்த முந்திரி - 10புதினா – 1 கப்நறுக்கிய வெங்காயம் - அரை கப்பச்சை ...\nதேவையான பொருள்கள்மைதா - 2 கப், நெய் - 4 ஸ்பூன், தண்ணீர் - 1 கப், ஓமம் - 1 ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, ...\nடயட் கொள்ளு சுண்டல்/ kollu sundal\nதேவையான பொருட்கள் :கொள்ளு - 200 கிராம்,காய்ந்த மிளகாய் - 2,தேங்காய்த் துருவல் - தேவையான அளவுஉப்பு - தேவைக்கேற்ப,கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க.- தேவையான ...\nதேவையான பொருட்கள்: அரிசி மாவு - 2 கப்உளுத்தம் மாவு - 4 ஸ்பூன் மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப கடலைப் பருப்பு - 4 ஸ்பூன் ...\nதேவையான பொருட்கள்மைதா மாவு - 2 கப்சர்க்கரை - 1 கப்முட்டை - 1எள் - 2 தேக்கரண்டிஏலக்காய் (பொடித்தது)-2உப்பு - ஒரு சிட்டிகைசோடா உப்பு - ...\nதேவ��:வாழைப்பூ – 2கப்கடலைப்பருப்பு – 1 கப்துவரம் பருப்பு – அரை கப்உளுந்தம் பருப்பு – அரை கப்காயந்த மிளகாய் – 7பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்கறிவேப்பிலை ...\nதேவை: நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம்,ரஸ்க்தூள் – 1 கப் நறுக்கிய இஞ்சி – 1 ஸ்பூன் எண்ணெய் – 250 கிராம் நறுக்கிய கொத்தமல்லி, உப்பு – சிறிது செய்முறை: வாழைப்பூ, வெங்காயத்தை தனித்தனியாக வதக்கி, ...\nதேவையான பொருள்கள் நொறுக்கிய பானிபூரிகள் -1 கப் உருளைக்கிழங்கு -1/2கப் பொரி -2 கப் கேரட் - 2 டேபிள் ஸ்பூன் பொடியாக அரித்த வெங்காயம் -11/2 டேபிள் ஸ்பூன் துருவிய மாங்காய், வெள்ளரிப் பிஞ்சு ...\nதேவை பீட்ரூட் - 1 கப் துவரம் பருப்பு - 1 கப் தேங்காய்த் துருவல் - அரை கப் மிளகாய் - 4 இஞ்சி - 1 துண்டு சோம்பு - 1 ஸ்பூன் அரிசி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?p=22254", "date_download": "2018-05-26T02:28:56Z", "digest": "sha1:67TLCPSOZYWNLGHDBRML6ZVFW4HQBLZR", "length": 8371, "nlines": 121, "source_domain": "sathiyavasanam.in", "title": "ஆசிரியரிடமிருந்து… |", "raw_content": "\n« வாக்குத்தத்தம்: அக்டோபர் 31 செவ்வாய்\nஇழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவுமே வந்த இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.\nஇவ்வருடத்தின் இறுதிவரையிலும் கர்த்தர் நம்மோடிருந்து வழிநடத்தி வந்திருக்கிறார். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக இருப்பதை தங்கள் கடிதங்கள் வாயிலாக அறிந்து ஆண்டவரைத் துதிக்கிறோம். நாம் அறிந்துவருகிறபடி இந்நாட்களில் வாதைகளும் கொள்ளை நோய்களும் பெருகிக்கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டிலே டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துககொண்டே இருக்கின்றன. இந்த நமது மாநிலத்திலே காய்ச்சல் பரவாதபடியும் தேவன் தம்முடைய பிள்ளைகளை கண்மணியைப்போல் காத்தருளவும் நாம் அனுதினமும் கர்த்தருக்கு முன்பாக நின்று மன்றாட வேண்டியது மிக அவசியமாயிருக்கிறது. “அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்” (சங்.107:20).\nநவம்பர் மாத தியானங்களை சகோதரி ஜெபி பீடில் அவர்களும், டிசம்பர் மாத தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் ஒவ்வொன��றும் அனுதின வாழ்க்கைக்கு அதிக பயனுள்ளதாகவும் கிறிஸ்துவுக்குள் பெலனடையச் செய்கிறதாகவும் இருக்கும். நாங்களும் அதற்காக ஜெபிக்கிறோம். தேவன்தாமே உங்களனைவரையும் ஆசீர்வதிப்பாராக\nசத்தியவசன விசுவாச பங்காளர்கள் நேயர்கள் சந்தாதாரர்கள் யாவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.\n« வாக்குத்தத்தம்: அக்டோபர் 31 செவ்வாய்\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=13855", "date_download": "2018-05-26T02:34:02Z", "digest": "sha1:A2NWJUFQYDTE2QIYROWRR7FJKK2I4C6H", "length": 31217, "nlines": 144, "source_domain": "sathiyavasanam.in", "title": "துதி ஆராதனை! |", "raw_content": "\n“அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள். அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா” (சங்கீதம் 150:1-6).\n“துதி” என்னும் சொல்லின் எபிரெய பதம், “எக்சிகிட்டா” (Excikitta) எனப்படும். இதன் பொருள், “அக உணர்வுகளின் வெளிப்பாடு” என்பதாகும். அதாவது, ஆண்டவரைக் குறித்து நம் உள்ளத்தில் ஏற்படும் இன்ப உணர்வுகளை வாயின் வார்த்தையினால் வெளிப்படுத்துவதே துதியாகும் சகல சபை மக்களும் ஆராதனைகளில் ஜெபக் கூட்டங்களில் கரங்களைத் தட்டி, “அல்லேலூயா” என்று பாடி தேவனை மகிமைப்படுத்துகின்றனர். இவ்வாறான துதி பலிகள் எங்கும் தொனிக்கின்றன. அது நல்லது சகல சபை மக்களும் ஆராதனைகளில் ஜெபக் கூட்டங்களில் கரங்களைத் தட்டி, “அல்லேலூயா” என்று பாடி தேவனை மகிமைப்படுத்துகின்றனர். இவ்வாறான துதி பலிகள் எங்கும் தொனிக்கின்றன. அது நல்லது தேவனைக் கருத்துடன் பாடிப்போற்ற வேண்டியது அவசியம் தேவனைக் கருத்துடன் பாடிப்போற்ற வேண்டியது அவசியம்\nநாம் வாழுகின்ற சமுதாயத்தில் மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலமானவர்களை, “வாழ்க வாழ்க” என்று கோஷம் போட்டு உயர்த்துவதைக் கண்டிருப்பீர்கள். அப்படியானால் சர்வ உலகத்தையும் தமது வார்த்தையினால் படைத்தவரும், ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், சர்வ அதிகாரங்களையும் வல்லமைகளையும் உடையவரும், நம்மை நியாயந்தீர்க்க வருகிறவரும், நித்திய ஜீவனை நமக்கு அளிப்பவருமாகிய நம் ஆண்டவரை நாம் எவ்வளவாய் துதி பாடி, அவர் நாமத்தை உயர்த்த வேண்டும் மாசற்றவராக, சகல துதிக்கும், வல்லமைக்கும், மாட்சிமைக்கும் பாத்திரரான நமது தேவனுடைய கிரியைகளை எண்ணி, அவரை உயர்த்துவது எத்தனை அவசியமானது\nஏன் கர்த்தரைத் துதிக்க வேண்டும்\nகர்த்தர் ஒரு நோக்கத்தோடு நம்மை உருவாக்கியுள்ளார். “இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்” (ஏசா.43:21). எனவே, கர்த்தருக்கு துதி செலுத்துவதைக் குறித்த நோக்கத்தை வேதாகமத்திலிருந்து நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.\nஅவரைத் துதிப்பதினால் அவரது மகிமை அதிகரிப்பதுமில்லை துதிக்காமலிருப்பதினால் குறைபடுவதுமில்லை ஏனெனில், “அவர் துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்” ஆகையால், நாம் அவரைத் துதிக்கும்போது, அவரது பிரசன்னம் நம்முடனே கூடவே இருக்கிறது. எந்தப் பொல்லாங்கும் சாத்தானின் சூழ்ச்சிகளும் நம்மை அணுக முடியாது. அது மட்டுமல்ல, கர்த்தர் மீது நாம் கொண்டிருக்கும் நமது விசுவாசமும் பெருகுகிறது” ஆகையால், நாம் அவரைத் துதிக்கும்போது, அவரது பிரசன்னம் நம்முடனே கூடவே இருக்கிறது. எந்தப் பொல்லாங்கும் சாத்தானின் சூழ்ச்சிகளும் நம்மை அணுக முடியாது. அது மட்டுமல்ல, கர்த்தர் மீது நாம் கொண்டிருக்கும் நமது விசுவாசமும் பெருகுகிறது ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அது பெலனையும், ஜீவனையும் தருகிறது\nஆகவே, ஆராதனையில் துதி வேளை மிக முக்கியம். ஆனால், தேவனை ஆராதித்தால், சுய விருப்பங்கள் நிறைவேற்றப்படும் என்னும் சுய நலத்துடன் செயற்படுகிறவர்களாக நாம் இருக்கக்கூடாது. சிந்தியுங்கள்\nதேவன் நமது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற வாஞ்சை நமது ஜெபங்களின் உள்நோக்காக இருக்கலாம். ஆனால், நமது ஆராதனையின் உள்நோக்கம் என்ன\nநமது நோக்கமெல்லாம் தேவனையும், அவருடைய நாமத்தையும் மாத்���ிரம் உயர்த்தும் துதி பலியாக ஏறெடுக்கப்பட வேண்டும் என்பதாகவே இருத்தல் வேண்டும். நன்மைகளைத் தரும் நமது அப்பாவிடமிருந்து நமக்குத் தேவையானதை, ஜெபத்தினால் தெரியப்படுத்திப் பெற்றுக்கொள்ள நினைப்பது தவறில்லை. ஆனால், துதிபலிகள் என்பது வேறுபட்டது. அது தேவனை மாத்திரமே உயர்த்துவது ஆகும்.\nதுதி ஆராதனைகள் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று, விதிமுறைகள் கூறி அதற்கு நாம் வரையறை கணிக்க முடியாது. வேதத்தில் உள்ள பாத்திரங்கள், கர்த்தர் தங்கள் வாழ்க்கையில் செய்த அற்புதங்களையும், அதிசயங்களையும், எதிரிகளை வெல்லச் செய்ததையும் நினைத்து, நன்றியால் உள்ளம் நிறைந்து பூரிப்படைந்து துதித்தார்கள் அவைகளின் நிமித்தமாய் வந்த வார்த்தைகளே துதிபலிகள்\nஇவ்வண்ணமாகத் துதித்து, தேவனை மகிமைப்படுத்தி, தேவனோடுள்ள ஐக்கியத்தை அவர்கள் மேலும் வலுப்படுத்தினர். இவ்வாறாக அவர்கள் தேவன்பால் கொண்டிருந்த அன்பு பெருகியது. அருமையானவர்களே, சுயநலமான எண்ணங்களுக்கும், நோக்கங்களுக்கும் துதி ஆராதனையில் இடமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் நாம் ஆண்டவருடன் கொண்டிருக்கும் உறவின் வெளிப்பாடு ஜெபம் நாம் ஆண்டவருடன் கொண்டிருக்கும் உறவின் வெளிப்பாடு ஜெபம் அந்த உறவினிமித்தம் நாம் அவருக்கு உள்ளார்ந்த மனதுடன் ஏறெடுப்பது ஆராதனை\nதுதி, ஸ்தோத்திர பலிகள் செலுத்துவது குறித்து புத்தகங்களாக வெவ்வேறு வகையில் இன்று வெளிவந்து கொண்டிருக்கிறது. அது நல்லதுதான் அதனை வாங்கி வாசிப்பதில் தவறில்லை. இதன் மூலம் தேவனைத் துதிக்கும் விதங்களை அறிந்துகொள்ளலாமே தவிர, அதுவே துதியாக மாறிவிடாது. ஆனால், நம்மில் அநேகர், ‘வேதாகமம் தேவையில்லை அதனை வாங்கி வாசிப்பதில் தவறில்லை. இதன் மூலம் தேவனைத் துதிக்கும் விதங்களை அறிந்துகொள்ளலாமே தவிர, அதுவே துதியாக மாறிவிடாது. ஆனால், நம்மில் அநேகர், ‘வேதாகமம் தேவையில்லை ஸ்தோத்திரபலி புத்தகம் மாத்திரம் போதும் ஸ்தோத்திரபலி புத்தகம் மாத்திரம் போதும்’ என்ற அபிப்பிராயத்தில், ஸ்தோத்திர பலிகளை மடமடவென்று வாசித்துவிட்டு, கர்த்தரைத் துதித்துவிட்டதாக எண்ணுகின்றோம்.\n அவர் நமது உள்ளத்தைக் காண்கின்ற தேவன், “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்ப���்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;” என்கிறார் கர்த்தர் (ஏசா.29:13).\nதுதி நாம் நினைத்த காரியத்தை நடப்பிக்குமா….\nசிலர் ஏழு நாட்கள் தொடர்ந்து ஆண்டவரைத் துதித்தால், ‘நாம் நினைத்த காரியம் நடக்கும்’ என்று வேதாகமத்தின் அர்த்தத்தைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். நம் இருதயத்தின் கிரியைகளினால் தேவனைப் பிரியப்படுத்தாதபடி, புத்தக வழிபாடுபோல வாயினாலே மாத்திரம் செய்யப்படுகின்ற சுயநலமுள்ள துதியினால் ஏழு நாட்கள் அல்ல, எழுபது நாட்கள் துதித்தாலும் நமது பிரச்சனைகள் மாறப்போவதில்லை.\nஎந்தவொரு பிரச்சனையும் தேவனுடைய பிள்ளைகளுக்கு வீணுக்கு வருவதில்லை. ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு நோக்கம் இருக்கும். அவற்றை நமக்கு ஆசீர்வாதமாக மாற்ற நமது தேவனால் முடியும். சந்தோஷங்களைப் பார்க்கிலும், கஷ்ட துன்பங்கள்தான் நமக்கும், தேவனுக்கும் இடையேயுள்ள உறவை மேலும் உறுதிப்படுத்த ஏதுவாகிறது. அப்போது, எவ்வித எதிர்பார்ப்புமின்றி முழு இருதயத்தோடு தேவனை துதிக்கும் துதி நமக்குள்ளிருந்து தானாகவே எழும் என்பதில் சந்தேகமில்லை\nஅப்படியானால், எரிகோ மதிற்சுவர் துதி சத்தத்தினால் இடிந்துவிழுந்தது எப்படி பவுலும், சீலாவும் பாடித் துதித்துக்கொண்டிருந்தபோது, அவர்களது சிறையிருப்பு தகர்க்கப்பட்டது எப்படி பவுலும், சீலாவும் பாடித் துதித்துக்கொண்டிருந்தபோது, அவர்களது சிறையிருப்பு தகர்க்கப்பட்டது எப்படி இந்த இரண்டு சம்பவங்களையும் சற்று ஆழமாக சிந்திப்போமானால், நம்முடைய துதிக்கும், அவர்களுடைய துதிக்கும் உள்ள வித்தியாசத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.\nயோசுவா 6ஆம் அதி. இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவா பணித்தபடியே, “…ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்துவிழுந்தது” (யோசு.6:20). யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை கானான் நாட்டிற்கு வழிநடத்திச் செல்லுவதற்கு தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு தலைவன். கானான் தேசத்தை அடைவதற்கு முன்னர் யோர்தானையும், அநேக நாடுகளையும் கடக்கவேண்டியதிருந்தது. ஒவ்வொரு காரியங்களையும் தேவ சமுகத்தில் நின்று, தேவ சத்தத்திற்கும், தேவ ஆலோசனைக்கும் செவிகொடுத்து ஒவ்வொரு தடைகளையும் தாண்டி யோசுவா ஜனங்களை வழிநடத்திச் சென்றார்.\nஇப்படியாகவே தேவ திட்டப்படி இஸ்ரவேல் கானான் தேசத்தைச் சுதந்தரித்தனர். யோசுவா சுய பலத்தையோ, மக்கள் பலத்தையோ நம்பாது, தேவனுடைய சத்தத்திற்கு மாத்திரம் செவிகொடுத்த சிறந்த தலைவனாகவும், தேவ பலத்தையே சார்ந்திருந்து தேவனோடு சஞ்சரித்த தேவனுடைய ஊழியக்காரனாகவும் இருந்தான். இப்படிப்பட்ட யோசுவா, எரிகோ அலங்கம் இடிந்து விழுவதற்கு, ஆண்டவர் கூறிய ஆலோசனையின்படி, எக்காளம் ஊதி ஆர்ப்பரித்தபோது அலங்கம் இடிந்து விழுந்தது. இங்கு தேவனைத் துதித்து ஆர்ப்பரித்த காரியத்தை மாத்திரம் பார்க்கின்றோம். ஆனால் வெற்றிக்குள் மறைக்கப்பட்டுள்ள மிக முக்கியமான காரணம் ‘விசுவாசத்துடன் கூடிய கீழ்ப்படிதலே’ ஆகும்.\nஇதே இஸ்ரவேல், யோர்தானைக் கடப்பதற்கும், ஆயி பட்டணத்தைப் பிடிப்பதற்கும், தேவனால் யோசுவாவுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனை வேறு. இங்கு அவர்கள் எக்காளத்தை ஊதி ஆர்ப்பரிக்கவில்லை. எனவே, ஒவ்வொரு பிரச்சனைகளையும் மேற்கொள்வதற்கு தேவனைத் துதிப்பது மாத்திரம் வழி அல்ல. தேவபிள்ளைகளாக அவருடைய வார்த்தைகளையும், ஆலோசனைகளையும் கேட்டு விசுவாசித்து, கீழ்ப்படிவதே முக்கியம் ஆகும்.\nஇன்று கர்த்தர் நம்மோடு கூடவே இருப்பதை நம்மால் உணர முடிகிறதா தேவ ஆலோசனையை நாம் நாடுகிறோமா தேவ ஆலோசனையை நாம் நாடுகிறோமா தேவ சத்தத்திற்கு கீழ்ப்படிகிறோமா நமது எண்ணங்களும், செயல்களும் எப்போதும் தேவனோடு இசைந்து, தேவனுக்காக செயல்படுகின்றதா அப்போதுதான் ஒவ்வொரு பிரச்சனைகளையும் கடப்பதற்கு சரியானபடி தேவனிடமிருந்து ஆலோசனையை நாம் பெறமுடியும்.\nஅப்.16:20இல் பவுலும், சீலாவும் கால்கள் தொழுமரத்தில் மாட்டப்பட்டவர்களாக சிறை வைக்கப்பட்டிருப்பதை வாசிக்கின்றோம். அந்த நிலையிலும், நடு ராத்திரியிலே ஜெபம் பண்ணி தேவனை துதித்துப் பாடினார்கள்.\n எல்லாருடைய கட்டுகளும் கழன்று போயிற்று நன்றாகக் கவனியுங்கள். இங்கு அவர்களது நோக்கம் சிறையிருப்பை துதி பலிகளினால் தகர்க்க வேண்டும் என்பதல்ல. மாறாக, கால்கள் தொழு மரத்தில் மாட்டி வைக்கப்பட்ட நிலையிலும், வலி வேதனையிலும் கர்த்தரை உயர்த்தும் துதி பலிகளால் நிரம்பியவர்களாக, அவர்களின் எண்ணங்கள் ஏக்கங்கள் யாவும் தேவனோடு உறவாட வேண்டும் என்பதாகவே இரு���்தது.\nஒருவேளை கட்டுகள் அவிழ்க்கப்பட்டு, விடுதலை பெற வேண்டும் என்னும் எண்ணத்துடன் துதித்திருப்பார்களானால், கட்டுகள் கழன்றதும் தப்பி ஓடியிருந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. மாறாக, சுவிசேஷ பாரத்தோடு அவர்கள் இருந்தபடியினால், சிறைச்சாலைக்காரனும் அவன் வீட்டாரும் இரட்சிக்கப்பட்டனர்\nஒருவேளை அந்த இடத்தில் நாம் இருந்திருந்தால், ‘நான் துதித்தேன், தேவன் என்னை விடுதலையாக்கினார்’ என்று கூறி, தப்பித்து ஓடியிருப்போம். ஆனால், அந்த இடத்தில் தேவன் கட்டுகளை உடைத்ததின் நோக்கம் ஒரு வீட்டாரின் இரட்சிப்புக்காகவே எவ்வித எதிர்பார்ப்புமின்றி முழு இருதயத்தோடு பவுலும் சீலாவும் தேவனைத் துதித்தார்கள். இதுவே உண்மையான துதி\n வேதாகமத்தில் மோசே, மிரியாம், தெபோராள், அன்னாள் போன்ற இவர்கள் ஒவ்வொருவரும் கர்த்தரிடத்திலிருந்து வெற்றியைப் பெற்றவுடன் கர்த்தரைப் புகழ்ந்து பாடினார்கள். சங்கீதக்காரனைப் போல, கர்த்தரைத் துதிக்கும் துதி நம் வாயிலிருக்குமானால், கர்த்தருக்குள் நம்மைத் திடப்படுத்தி, தோல்வியிலும்கூட கிறிஸ்துவுக்குள் ஒரு நம்பிக்கையை நாம் பெற்றுக்கொள்ளலாம். தோல்வியிலும் விசுவாசம் வளரும் தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுகளாக மாறிவிடும்\nஆகவே, கர்த்தரைத் துதிக்கும் துதி அவசியம். ஏனெனில், துதிகளின் மத்தியில் அவர் வாசம் பண்ணுகிறார் துதிகளில் பிரியப்படுகிறார் கர்த்தரைத் துதிக்கும்போது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி, சுயநலமின்றி, வெறும் உதடுகளிலிருந்து துதி வராதபடி, நம் உள்ளத்திலிருந்து, நன்றி உணர்வோடு, தேவன் நமக்கு பாராட்டிய அவருடைய பெரிதான கிருபைகளையும், கிரியைகளையும் நினைவுகூர்ந்து தேவனை மனதார துதிப்போமாக\n தேவன் நம்மை ஏற்படுத்தின நோக்கத்தை நிறைவேற்றுவோம். அவரது படைப்புகளை எண்ணித் துதிப்போம். மகத்துவம், மாட்சிமை, மகிமை அவருக்கே உரியது. தேவ ஆலோசனையைப் பெற்றவர்களாக, தேவ சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தவர்களாக, பிரச்சனைகளைக் கடந்துசென்று, தேவ சித்தத்தை நிறைவேற்றுவோமாக. ஆமென்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2016/07/blog-post_19.html", "date_download": "2018-05-26T02:10:15Z", "digest": "sha1:4FOFSLMMYESOINNHZZYTQ44BKJOSJ24H", "length": 31424, "nlines": 136, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: வஹாபி அறிவு \"பூஜ்யங்கள்\"", "raw_content": "\nநான் நேற்று எமது நெட்டில் துருக்கி அர்துகானின் தோழ்விகள் சில பற்றி எழுதியதை ஆதரவாளர்கள் பேஸ்புக்கில் பதிந்துள்ளனர். அதைப் பார்த்து சில உலக அரசியல் \"பூஜ்யங்கள்\" என்னென்னவோ உளறியிருப்பதை அவர்கள் எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர்.\nநான் பேஸ்புக், அது இது என்று இப்போது வந்துள்ளவற்றை உபயோகிக்காத காரணமே, இப்படியான \"பூஜ்யங்களின்\" உளறல்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் எனது \"தங்கத்தை விடப் பெறுமதியான\" நேரம் வீணாகும் என்பதால் தான். அதனால் தான், எமது நெட்டில் மட்டும் எழுதுகிறேன், அறிவைத் தேடுபவர்கள் மட்டும் வாசித்து அறிவு பெறட்டும் என்ற நல்ல நோக்கில்.\n\"இயக்க வெறி பிடித்தவர்கள்\" என்று எம்மை யாரோ \"அறிவு பூஜ்யங்கள்\" குறிப்பிட்டிருந்தன. பாவம் இயக்கம் என்றால் பொருள் என்ன இயக்கம் என்றால் பொருள் என்ன வெறி என்றால் பொருள் என்ன என்றே தெரியாத பேதைகள் வெறி என்றால் பொருள் என்ன என்றே தெரியாத பேதைகள் எமக்கு இயக்கம் எதுவுமில்லை. \"அஹ்லு பைத்துக்களையும், உண்மையான உலமாக்களையும்\" பின்பற்றும்படி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவினார்கள். அதன்படி நாம் 1400 வருடங்களாக, தொடராக ,அவர்களைப் பின்பற்றுகிறோம். அவ்வளவு தான். வஹாபிகள் தான் இப்னு அப்துல் வஹாபின் பின்னர், ரஸஸூல்லாஹ் அவர்கள் கூறிய அந்த உலகளாவிய மாபெரும் \"அல் ஜமாஅத்தை\" விட்டும் பிரிந்து, காலத்துக்கு காலம் ஒவ்வொரு பெயரில் ஒவ்வொரு இயக்கத்தை உண்டாக்கிக் கொண்டு, அதன் தலைவருக்கு தமது மூளைகளை அடகு வைத்து, ஏமாளிகளாக இருக்கிறார்கள்.\nநான் குவைத்துக்கு சென்ற 1976 முதல் மத்திய கிழக்கு அரசியலில் ஆழ்ந்த கவனம் செலுத்துபவன். ஸதாம் ஹுஸைன் ஈரானுக்கு எதிராக அமெரிக்க உதவியுடன் யுத்தம் செய்த எட்டு (8) வருடங்களிலும் தினமும் மத்திய கிழக்கு அரசியலின் உண்மை நிலையை எனது நண்பர்களுக்கு எடுத்துச் சொன்னவன். தினமும் குவைத்தில் எமது அறையில் பல நண்பர்களும் TV யில் போகும் செய்தியைக் காட்டி, ஸதாம் முன்னணியில் இருக்கிறார் என்பர். ஒருவர் Kuwait Times, Arab Times பத்திரிகைகளைக் கொண்டுவந்து காட்டி ஸதாம் வெற்றி பெற்றுள்ளார் என்பார். நானோ, இல்லை, இன்றைய யுத்தத்தில் ஸதாம் தோழ்வியடைந்தார் என்று சில ஆதாரங்களைக் கூற���வேன். இப்படி நடந்தது ஒரு நாளல்ல. எட்டு வருடங்கள். அதாவது சுமார் 2900 நாட்கள் அறையில் இருப்பவர்களோ , சில பத்திரிகை, டீவி க்கு அப்பால் உண்மையைத் தேடும் ஆற்றல் பெற்றிருக்க வில்லை. ஆனால் 8 வருட யுத்தம் முடிந்த பின்னர் தான் அவர்களுக்கு விளங்கியது அவர்கள் நம்பிய பத்திரிகைகள், TV எல்லாம் எட்டு வருடங்கள் சொன்னது எல்லாம் பொய் என்பது. அப்படிப்பட்ட இந்த பாரிக்கு தான் இங்கு கிணற்றுத் தவழைகளாக உள்ள சில \"இயக்க வெறிபிடித்த\" \"பூஜ்யங்கள்\" உலக அரசியல் சொல்லித்தர வருகிறார்கள்\nஸதாம் குவைத்தை ஆக்கிரமிக்கும் போது நான் விடுமுறையில் வந்திருந்தேன். யுத்த நிலை பற்றி பத்திரிகைக்கு எழுத புல்ஸ்கேப் எடுக்கக்கூட கையில் பணமில்லை. நண்பர் நஜ்முதீன் ஹாஜியார் பணம் தந்து நூறு (100) பக்க கட்டுரை எழுதினேன். தினகரகரன் ஆசிரியர் சிவகுருநாதனிடம் காட்டினேன். அவர் என்னை பரிதாபகரமாகப் பார்த்தார். \"இலங்கையில் உள்ள எல்லா முஸ்லிம்களும் ஸதாம் ஆதரவு. நீ மட்டும் என்ன ஸதாமை எதிர்த்து எழுதியிருக்கிறாயே\" என்றார்.\nஜனாதிபதி பிரேமதாஸாவின் ப்த்திரிகை செயலாளரிடம் (ஜனாதிபதியுடன் தொடர்புள்ள ஜனாப் அன்வர் முஹியித்தீன் அவர்களுடன்) போனேன். எனது மத்திய கிழக்கு தொடர்புகளை அவர் அவருக்கு விபரித்த பின்னர், எனது கட்டுரையை தினகரனில் பிரசுரிக்கும்படி அவர் சிவகுருநாதனுக்கு ஒரு கடிதம் தந்தார்.\nகடித்தை தினகரன் ஆசிரியருக்கு காட்டினேன். அவரின் பதில் இது : \" இந்தக் கடிதத்துக்காக நான் உனது கட்டுரையை தினகரனில் போட்டால், நாளை எனக்கு ரோட்டில் போக முடியாமல் முஸ்லிம்கள் அடிப்பார்கள். எனவே என்னால் பிரசுரிக்க முடியாது\" கட் அண்ட் ரைட்டாக மறுத்து விட்டார்.\nயுத்தம் முடிந்தது. ஸதாம் படுதோழ்வியடைந்தார். ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் இராக் – அமெரிக்க – குவைத் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. பத்திரிகையின் ஒரு பக்கத்துக்கு யுத்தத்தின் விளைவுகள் பற்றி ஒரு கட்டுரை எழதினேன். தினகரன் ஆசிரியரிடம் தலை நிமிர்ந்து போனேன். என்ன விசேசம் என்றார். \"ஸேர் மன்னிக்க வேண்டும், ஒரு கேள்வி கேட்கவா\" என்றேன். \"சரி கேள்\" என்றார்.\n\"கடந்த ஒரு வருடமாக உங்கள் தினகரனில் நீங்கள் பிரசுரித்த ஸதாம் பற்றிய கட்டுரைகளை தினகரனின் தூரதிருஷ்டி என்ற வகையில் இலங்கை பல்கலை���்கழக வரலாற்றுத் துறை லைப்ரரியில் புகழுடன் வைக்க முடியுமா\"\nஅவர் கூறிய பதில் \" நீ பொல்லாத ஆள்டா. சரி சரி இப்ப ஏதாவது இருக்கிறதா பிரசுரிக்க\" என்றார். நான் சொன்னேன், \" ஆம் ஒரு கட்டுரை கொண்டுவந்துள்ளேன். ஒரு எழுத்துக்கூட கூட்டமல் குறைக்காமல் பிரசுப்பதென்றால் தருகிறேன்\" என்றேன். சரி என்றார். கொடுத்தேன்.\nகொடுத்து, ஒரு வாரத்தில், அல் ஹாஜ் முனவ்வர் அவர்கள் வந்து, \"உங்கள் கட்டுரையொன்று தினகரனில் வந்திருக்கிறது\" என்றார். உடனே போய் பத்திரிகை ஒன்று எடுத்தேன். எனது கட்டுரை எப்படி பிரசுரிக்கப்பட்டிருந்தது தெரியுமா\nஒரு பக்கத்தில் கட்டுரையைப் பிரசுரித்து, அதே பக்கத்தில் அவரின் 'ஆசிரியர் தலையங்கத்தையும்' எனது கட்டுரையை ஆதரித்து பிரசுரித்திருந்தார்.\nஅது மட்டுமல்ல, நான் நிபந்தனை போட்டேன் அல்லவா, \"ஒரு எழுத்துக்கூட கூட்டாமல் குறற்ககாமல் ……\" என்று, இஸ்ரேலின் 1947 முதல் வளர்ச்சியைக் காட்டும் ஒரு படத்தையும் கையால் வரைந்து அதனுள் எனது கையெத்தால் விளக்கமும் எழுதியிருந்தேன். அந்த எனது கையெழுத்தையும் கூட அப்படியே (அச்செழுத்தில் போடாமல்) பிரசுரித்திருந்தார். அன்று நான் எழுதியது தான் இன்றும் இராக்கில் நடப்பது.\nஅப்படிப்பட்ட இந்த பாரிக்கு தான் , இயக்க வெறியால் அறிவுக்கண் குருடான உலக அரசியல் கிணற்றுத்தவழைகளான சில பூஜ்யங்கள் அரசியல் படிப்பிக்க வருகிறார்கள். நபிமொழியொன்று நினைவுக்கு வருகின்றது. \" உனக்கு வெட்கம் இல்லை என்றால் நீ நினைத்ததை செய்\" என்பது தான் அது.\n \"அரபு வசந்தம்\" என்ற போர்வையில் பல அரபு நாடுகளிலும் ஒரே சமயத்தில் எழுந்த \"இஸ்லாத்தை அழிக்கும் கவாரிஜ் வஹாபி புரட்சி\" ஆரும்பித்தது முதல் , இந்த ஐந்து வருடங்களாக எமது நெட்டில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளேன். உண்மையைத் தேடுவோர் அதனை வாசித்து எவ்வளவோ யதார்த்தங்களை அறிந்து கொண்டனர். தனது \"மூளைகளை\" இயக்கங்களுக்கு \"ஈடு வைத்துள்ளவர்கள்\" தான் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்கள்.\nசில கேள்விகள் கேட்கிறேன் :\nநான் எழுதிய கட்டுரைகள் காலத்தால் உண்மை என்று நிரூபிக்கப்பட்டதா இல்லையா\nவஹாபி பத்திரைககளில் வந்தவைகள் காலத்தால் பொய் என்று நிரூபிக்கப்பட்டதா இல்லையா\nதுருக்கி வஹாபி அர்தூகான் , ஸுன்னத்து வல்ஜமாஅத்து ஸிஸியை எதிர்ப்பதை எதிர்த்து பல கட்டுரைகள் கடந்த ஐந்து வருடங்களிலும் எழுதினேனா இல்லையா இன்று அதே வஹாபி அர்துகான் ஸிஸியுடன் தொடர்புகளை ஏற்படுத்த முன்வந்து;ளளாரா இல்லையா இன்று அதே வஹாபி அர்துகான் ஸிஸியுடன் தொடர்புகளை ஏற்படுத்த முன்வந்து;ளளாரா இல்லையா (இதை ஜோக்காக இப்படியும் கூறலாமல்லவா (இதை ஜோக்காக இப்படியும் கூறலாமல்லவா) : ஐந்து வருடங்களுக்குப் பிறகு துருக்கி வஹாபி அர்துகான் எனது கட்டுரைகளைப் பார்த்துவிட்டு, \"நான் நான்கு முறை துருக்கி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானாலும்கூட, மத்திய கிழக்கில் யாருடன் கூட்டுச் சேர வேண்டும் என்பது எனக்குப் புரியாமல் இருந்தது. இலங்கையில் பாரி கூறும் அரசியல் தான் சரி என்று இப்போது படுகிறது. நான் அமைப் பின்பற்றி இப்போது ஸிஸியுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறேன்\" என்றால் பிழையா\nஸிரிய ஜனாதிபதி அஸாதை கடந்த ஐந்து வருடங்களாக \"உடனடியாக பதவி விலக வேண்டும்\" என்று வஹாபி அர்துகான் அடம் பிடித்தாரா இல்லையா அஸாதின் எதிரிகளான IS க்கு அர்துகான் ஆயுதம் வழங்கினாரா இல்லையா அஸாதின் எதிரிகளான IS க்கு அர்துகான் ஆயுதம் வழங்கினாரா இல்லையா ஐரோப்பிய IS வஹாபிகள் துரு;ககியூடாக ஸிரியாவுக்குள் நுழைய அர்துகான் இடம் கொடுததாரா இல்லையா ஐரோப்பிய IS வஹாபிகள் துரு;ககியூடாக ஸிரியாவுக்குள் நுழைய அர்துகான் இடம் கொடுததாரா இல்லையா இப்போது, யாரைப் பின்பற்றி, அர்துகான் அஸாதுடன் உறவாடப் போகிறார்.\nரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தினார் அர்துகான். அதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று புட்டின் வற்புறுத்தினார். \"நானா\n\"விமானத்தை வீழ்த்தியதுக்கு நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்\" என்று கடுமையாக மறுத்தாரா இல்லையா இப்போது யாரைப் பின்பற்றி அர்துகான் தனது தவறை ஏற்றுக் கொண்டு, ரஷ்யாவுடன் உறவாட முன்வந்திருக்கிறார்\nஎனது மத்திய கிழக்கு கண்ணோட்டம் பற்றி ஒரு முக்கிய குறிப்பை இங்கு தருவது பொருத்தம் என நினைக்கிறேன்.\nநான் அர்துகானை எதிர்க்கிறேன். சீஆ அஸாதை எதிர்ப்பதில்லை ஏன் என்று சிலர் கேட்கிறார்களாம். அறிவு தேவையானவர்கள் அது உ;ள்ளவரை எதிர்க்க மாட்டார்கள் இருக்கும் இடத்துக்கு வந்து பெற்றுக் கொள்வார்கள். இது தான் உலக நடை முறை. இந்த வஹாபி கவாரிஜ் மூடர்கள் வந்த பின்னர் தான், \"தேட மாட்டோம். முதலில் எதிர்ப்போம்\" என்ற சை���்தான் தத்துவம் தோன்றியது.\nஅஸாத் பின்பற்றும் மார்க்க கொள்கையை நான் என்றாவது ஆதரித்திருந்தால் காட்டட்டும். அஸாத் வழிகெட்ட சீஆ தான். நாம் சீஆ கொள்கைக்கு முரண் ஆனவர்கள் என்பதை கடந்த இருவாரத்திற்குள்ளும் எழுதியிருக்கிறேன். அறிவுக் கண் குருடானவர்களுக்கு தென்படாவிட்டால் நாம் பழியில்லை \n\"நிச்சயமாக அல்லாஹ் கெட்ட மனிதனைக் கொண்டும் இந்த மார்க்கத்துக்கு உதவி செய்வான்\" என்ற ஹதீஸ் புகாரியில் வருகிறது. அதன்படி அஸாத் இஸ்ரேலுடன் எந்த ஒப்பந்தமும் தொடர்பும் செய்து கொள்ளாத ஒரே ஒரு அரபு அரசியல் தலைவர்.\nஇன்றும் இஸ்ரேலுக்கு எதிராக பலம் பொருந்திய இராணுவத்தை வைத்திருக்கும் ஒரு அரபு அசைியல் தலைவர்.\nஸிரியாவில் ஸுன்னத்து வல்ஜமாஅத்து உலமாக்கள் அஸாதின் ஆட்சியில் (வேறு எந்த வஹாபி ஆட்சி நடக்கும் நாடுகளை விட) ஓரளவு பாதுகாப்பாக, கௌரவமாக இருக்கிறார்கள்.\nவஹாபி முர்ஸியும், வஹாபி அர்துகானும், வஹாபி வளைகுடா நாடுகளும் ஸிரியாவுக்கெதிராக \"வஹாபி புரட்சி\" மேற்கொள்ள முன்னர், ஸிரியாவை வளம் கொலிக்கும் நாடாக வைத்திருந்தவர் அஸாத்.\nதுருக்கி, கட்டார், ஸவூதி போன்ற வஹாபி நாடுகளின் ஆதரவுடன், அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய நாடுகள் அஸாத் வைத்திருந்த \"பேரழிவு தரும்\" ஆயுதங்களை அழித்தில்லா விட்டால், இன்றும் இஸ்ரேல் ஸிரியாவுக்கு பய்நது நடுங்கிக் கொண்டிருக்கும் அல்லவா இஸ்ரேல் ஒரு முஸ்லிம் நாட்டுக்கு பயந்திருப்பதை இங்குள்ள வஹாபி \"அறிவு பூஜ்யங்கள்\" விரும்புவதில்லையா இஸ்ரேல் ஒரு முஸ்லிம் நாட்டுக்கு பயந்திருப்பதை இங்குள்ள வஹாபி \"அறிவு பூஜ்யங்கள்\" விரும்புவதில்லையா அவ்வாயுதங்கைளை வஹாபி நாடுகளின் உதவியுடன் அமெரி;ககா அழித்து, இப்போது இஸ்ரேல் ஓரளவு நிம்மதி பெருச்சு விடுவதையா இங்குள்ள வஹாபிகள் சந்தோசப் படுகிறார்கள்.\nஇப்படியான நலவுகளுக்காகவே தான் நாம் அஸாதை ஆதரிக்கிறோமே அன்றி அவரின் சீஆக் கொள்கையை ஆதரிக்க வில்லை.\nஅரசியல் என்பது, வஹாபிகளைப் போல், \"அவரையே நாம் விரும்புகிறோம். அவர் தோற்றாலும் வெற்றி பெற்றார் என்றே நாம் கூறுவோம்\" என்பதல்ல. ஒருவர் மஹிந்தவுக்கு வாக்களித்துவிட்டு. மஹிந்த தோழ்வியடைந்த பின்னரும் \"இல்லை மஹிந்த தான் வென்றார். அவர் தான் இப்போதும் ஜனாதிபதி\" என்றால் ஏற்பீர்களா இப்படியான ஏமாளித் தனமானது ���ான் வஹாபி அரசியல் நோக்குகள் \nஎமது அரசியல் நோக்கு அப்படியல்ல. சுய நலம் கிடையாது. எமக்கு ஈரானுடன் எந்த தொடர்பும் இருக்க வில்லை. ஸதாம் மார்க்க கொள்கையில் ஈரான் சீஆவை விட நல்லவர். ஸுன்னத்து வல்ஜமாஅத்தைச் சேர்ந்தவர். ஆனால் ஸதாம் ஈரானை எதிர்த்தது அமெரிக்க நலனைக் காப்பாற்றுவதற்காக. எனவே எதிர்த்தோம். ஸதாம் குவைத்தை ஆக்கிரமித்ததன் மூலம், \"குட்டி\" நாடான குவைத் அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்து , அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமெரிக்கா முதலான சகல ஐரோப்பிய இஸ்லாமிய விரோத ஸியோனிஸ நாடுகளும் மத்திய கிழக்கை ஆ;ககிரமிக்க ஸதாம் வழியமைத்துக் கொடுத்தார் என்பதற்காகவே தான்.\nயுத்ததில் ஈரான் வென்றால் \"ஈரான் வென்றது\" என்போம். அது சீஆ வழி கேடு என்பதற்காக, வெற்றியை மறைத்து \"ஈரான் தோழ்வியடைந்தது\" என்பது எமது குணமல்ல \nஎனவே வஹாபிகளைப் போல் \"தனிமனித வழிபாடு\" எம்மிடம் இல்லை. உள்ளதை உள்ளவாறு கூறுவோம். ஸிஸியை ஆதரிக்கிறோம். ஏன் அவர் ஸுன்னத்து வல்ஜமாஅத்து ஓரே அரபு அரசியல் தலைவர் என்பது எமது விருப்பக்குரியது என்பதால் மட்டுமல்ல. அவர் எகிப்தை வீறு நடையில் முன்னேற்றிக் கொண்டு போகிறார் என்பதற்குமாகத்தான்.\nஆனால் எகிப்தில் இன்னும் அவர் செய்யாத செய்ய வேண்டிய திருத்தங்கள் ஏராளம் உள்ளன. (அது பற்றிக் கூறுவதற்கு இது இடமல்ல.)\nவஹாபிகளைப் போல் அவர்களுக்கு சார்பான பத்திரிககளை மட்டும் படித்து அதன் கருத்துக்களை மட்டும் தலையில் கட்டிக் கொள்பவனல்ல நான். உலகப் பத்தரிகைகள் சுமார் இருபத்தைந்து (25) தேவையைப் பொறுத்து அடிக்கடி வாசிப்பவன். ஒன்றுக் கொன்று முரணான நோக்கங்களையுடைய சுமார் பத்து (10) உலகப் பத்திரிகைகளை தினமும் வாசிப்பவன்.\nஎனவே \" உனக்கு வெட்கம் இல்லை என்றால் நீ நினைத்ததை செய்\" என்ற ஹதீஸை வஹாபிகளுக்கு நினைவூட்டுகிறேன்.\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nIS யுத்த அமைச்சர் கொலை\nவளரத்த கடா மார்பில் பாய்ந்தது\nஈதுல் பித்ர் 1437 (2016)\nபொய்யான வஹாபி உலக அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geekythoughtsintamizh.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-26T02:01:13Z", "digest": "sha1:IT44EU3UX4IOB56F5U5CZYCU4FGC57KG", "length": 7966, "nlines": 63, "source_domain": "geekythoughtsintamizh.wordpress.com", "title": "மென்பொருட்கள் | என் உளறல்கள்", "raw_content": "\nகட்டாயமாக வைத்திருக்க வேண்டிய மென்பொருட்கள்\nஓகஸ்ட் 11, 2012 by geektamilan பின்னூட்டமொன்றை இடுக\nஇலவசம். இலவசம். எங்குப் பார்த்தாலும் இலவச மயம். பொதுவாக மனிதனின் மனமானது இலவசமாக கிடைக்கும் பொருட்களை நோக்கியே ஈர்க்கப்படுகிறது. இதில் குற்றம் சொல்ல எதுவும் இல்லை. ஏனெனில் அது மனிதனின் இயற்கை. அதெல்லாம் இருக்கட்டும். இப்போ எதுக்கு இந்த மொக்கை\nஇந்த பதிவில் உங்கள் கணிணியிலோ அல்லது லேப்டாப்பிலோ கண்டிப்பாக இருந்தே ஆக சில மென்பொருட்களை பரிந்துரைக்க இருக்கிறேன். கவனமாக படிக்கவும்.\nஇன்றைய உலகில் எல்லாமே இணையமயமாயிற்று. நீங்கள் செய்ய நினைக்கும் பெரும்பாலான காரியங்களை இணையம் மூலம் செய்ய முடியும் (முக்கியமான சில விஷயங்களை தவிர) என்பது ஆகச் சிறந்த உண்மை. ஆனால் இணையத்தில் உங்களை இணைக்க ஒரு விஷயம் தேவைப்படுகிறது. அதுதான் உலாவி. அதாவது Browser (ப்ரவுசர்). இன்றைய தேதியில் உலகின் நம்பர் ‘1’ இணைய உலாவி கூகுள் குரோம்தான். இது தேடியந்திர ஜாம்பவான கூகுளின் தயாரிப்பு. குரோமானது உங்களை இணையத்தில் இணைப்பதில் மற்ற எந்த உலாவியை விடவும் துடிப்புடன் செயல்படுகிறது. அது மட்டுமல்லாமல் HTML5 இணைய மொழியை சப்போர்ட் செய்கிறது. நிச்சயமாக உங்களிடம் இருக்க வேண்டிய ஒரு உலாவி. தரவிறக்க இங்கே செல்லவும்.\nஅனேகமாக உங்களுக்கு அல்லது எனக்கு தெரிந்து இந்த மென்பொருளை பயன்படுத்தாத பொதுஜனம் யாரும் இருப்பதாக புலப்படவில்லை. இது உங்களுக்கு மிகையாக தெரியலாம். ஆனால் இதுதான் உண்மை. VLC ப்ளேயரானது ஏறத்தாழ அனைத்து விதமான மீடியா ஃபைல்களையும் திறக்கும் திறமை படைத்தது. VideoLAN நிறுவனத்தாரின் வெளீயிடு இது. தரவிறக்க தட்டுங்கள்.\nஆன்டி-வைரஸ் இல்லாமல் இணையம் பயன்படுத்துவது கண் தெரியாத ஒருத்தன் கார் ஒட்டுவதை போன்று மிக்க ஆபத்தானது. இணையம் என்பது ஒரு கடல். மூழ்கினால்தான் தெரியும் அதில் உள்ள ஆபத்துகள். நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இல்லாவிடில் உங்கள் அடையாளமே அழிக்கப்பட்டு விடும். தவறான இணையதளங்கள், வைரஸ், மால்வேர், ஸ்பைவேர், என்று ஏகப்பட்ட விஷயங்களால் பாதிக்கப்படாமல் இருக்க நீங்கள் ஒரு மிக சிறந்த ஆன்டி-வைரஸ் வைத்திருக்க வேண்டும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தாரின் Security Essentials ஆனது உங்களை பெரும்பாலான ஆபத்துகளில் இருந்��ு காப்பாற்றுகிறது. ஆனால் இதை நிறுவ இணைய வசதி முக்கியம். தரவிறக்க…..\nஉங்கள் கணினியில் ஒளிந்துக் கொண்டிருக்கும் தேவையில்லாத ஃபைல்கள், ப்ரோக்ராம்கள், உங்கள் உலாவி வரலாறு போன்ற பல்வேறு விஷயங்களை நீக்குகிறது. இதை பற்றி நான் ஒரு வரியில் கூறிவிட்டாலும் பயன்படுத்திப் பாருங்கள். அப்போது தெரியும் இதன் அருமை. இதை தரவிறக்க…..\nநிச்சயமாக மீண்டும் சந்திப்போம் மற்றொரு அருமையான பதிவில்.\nகாப்பி அடிப்பதை கண்டிக்க ஒரு தளம்\nஎன் நிலை…. சரியா.. தவறா\nதூரங்களை அறிந்துக் கொள்ள உதவும் தளம்\nகசடற கற்றுத் தரும் இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prabuwin.wordpress.com/2009/01/09/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2018-05-26T02:20:48Z", "digest": "sha1:5MOP7WUUE2X3LV5S4LBFQICHBWXSRR6K", "length": 16411, "nlines": 202, "source_domain": "prabuwin.wordpress.com", "title": "அறிவியல் வீடியோக்களை காண உதவும் இணையத்தளம் | பிரபுவின்", "raw_content": "\nஇல்லம் > ALL POSTS, அறிவியல், ஊடகம்\t> அறிவியல் வீடியோக்களை காண உதவும் இணையத்தளம்\nஅறிவியல் வீடியோக்களை காண உதவும் இணையத்தளம்\n2009/01/09 பிரபுவின்\tபின்னூட்டமொன்றை இடுக Go to comments\nஅறிவியல் விஷயங்களை தெரிந்து கொள்வது அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகும்.அறிவியலில் எந்த வகை பிரிவாக இருந்தாலும் அதனை நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதும் இயற்கையே.ஆனால் இந்த தகவல்கள் வெறும் வரிகளாக,விரிவுரைகளாக இருந்தால் நமக்கெல்லாம் சற்று சலிப்பாக இருக்கும்.இதனை நீக்கி பல வகைகளில் அறிவியலின் அனைத்து பிரிவுகள் குறித்தும் கூறும் இணையத்தளம் ஒன்று http://sciencehack.com என்ற முகவரியில் உள்ளது.\nஇதன் சிறப்பம்சம் என்னவெனில், அனைத்து விஷயங்களும் வீடியோக்காட்சிகளாக விளக்கப்படுவது தான்.இதன் பிரிவுகளை பட்டியலிட்டால் உங்களுக்கு நிச்சயம் ஆர்வம் ஏற்படும். அண்மைக்காலத்திய வீடியோக்கள் இயற்பியல், இரசாயனம், மனோதத்துவவியல், உயிரியல், றோபோட்டிக்ஸ், கணிதம், கணணிஅறிவியல், இயற்கையின் சக்தி போன்றவை இதில் அடங்கும்.\nஉங்களுக்குப் பிடித்த அல்லது நீங்கள் தேடும் பிரிவைத் தேர்ந்த்தெடுத்து வீடியோக்களை ரசிக்கலாம்.நீங்கள் தேடும் விஷயம் எந்த பிரிவில் இருக்கிறது\nஉதாரணமாக மேகம் குறித்து அறிய விரும்புகிறீர்களாஅதற்கு வாய்ப்பு உள்ளது.இதில் சர்ச் எஞ்சின் ���ொடுக்கப்பட்டுள்ளது. அதில் Cloud என டைப் செய்து எண்டேர் தட்டினால்,உடனே அது எந்த பிரிவில் எங்கு இருக்கிறது என்று காட்டப்படும். இதில் காணப்படும் வீடியோக்கள் சாதாரணமாக தயாரிப்பட்டவை அல்ல.ஒவ்வொன்றும் ஒரு விஞ்ஞானியால் சரி பார்க்கப்பட்டு தகவல் துல்லியமாக இருக்கின்றனவாஅதற்கு வாய்ப்பு உள்ளது.இதில் சர்ச் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் Cloud என டைப் செய்து எண்டேர் தட்டினால்,உடனே அது எந்த பிரிவில் எங்கு இருக்கிறது என்று காட்டப்படும். இதில் காணப்படும் வீடியோக்கள் சாதாரணமாக தயாரிப்பட்டவை அல்ல.ஒவ்வொன்றும் ஒரு விஞ்ஞானியால் சரி பார்க்கப்பட்டு தகவல் துல்லியமாக இருக்கின்றனவா எனச் சோதனை செய்யப்பட்டு தரப்படுகின்றன.\nபிரிவுகள்:ALL POSTS, அறிவியல், ஊடகம் குறிச்சொற்கள்:அறிவியல், இணையத்தளம்\nபின்னூட்டங்கள் (4)\tTrackbacks (0)\tபின்னூட்டமொன்றை இடுக Trackback\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபிரபலமாகிவிட்ட கஜினி சிகையலங்காரம் உன்னைப்பார்த்ததும்\nமின் அஞ்சல் ஊடாக புதிய பதிவுகளை பெறுவதற்கு உங்களுடைய மின் அஞ்சல் முகவரியை அளிக்கவும்.\nநான் பார்த்த சென்னை (காட்சி 18) விரைவில் வெளியாகும்.\niPhone 5Se மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது\nகூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 17)\nநான் பார்த்த சென்னை (காட்சி 16)\nநான் பார்த்த சென்னை (காட்சி 15)\nநான் பார்த்த சென்னை (காட்சி 14)\nநான் பார்த்த சென்னை (காட்சி 13)\nஅனைத்து தமிழ் மக்களுக்கும் சமர்ப்பணம்” on YouTube\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை\nநான் பார்த்த சென்னை (காட்சி 12)\nஆங்கிலம் ஒரு மாதத்தில் மிகச் சரளமாக பேச ,எழுத\nஆங்கிலம் – Learn English grammar through Tamil: ஆங்கிலம் பேசுவது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 11)\nநான் பார்த்த சென்னை (காட்சி 10)\nநான் பார்த்த சென்னை (காட்சி 9)\nசிங்கத்திடம் மாட்டிய சூர்யா , சுறாவிடம் மாட்டிய விஜய்\nமுட்டு முட்டு நாயகனின் “பொம்மை”\nஆகாயத்திலிருந்து குதித்த பாட்டிக்கு நிகழ்ந்த கொடுமை\nசாலைகளில் பரிசோதனைக்கு தயாராகும் கூகுள் தானியங்கி மகிழூந்துகள்\nஉலகின் மிகவும் அழகான இடங்கள்\nஓநாய்களால் மிகக் கோரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப் பட்ட ” தெய்வத் திருமகள்” வித்தியா\nரஜினியின் அடுத்த படம் வசீகரன்\nஅவனது சகோதரியின் நிலையைக் கண்டு கடவுளும் கண்ணீர் வடிப்பார்\nநான் பார்த்த சென்னை (காட்சி 8)\nநிஜ திருமண தம்பதிகளின் திரைப்பட பாடல் வடிவிலான திருமண காணொளி.\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇறால் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகள்\n18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி\n‘கிராமத்துப் பொண்ணு’ நெருப்பென்று சொன்னியேடா\nநான் பார்த்த சென்னை (காட்சி 7)\nமரணத்தைக் கூட வென்று காட்டிய தாயின் அன்பு\nகோவை கவி on (இ)ரகசியம்\nகோவை கவி on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nபிரபுவின் on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nchollukireen on உலகின் மிகவும் அழகான இடங்…\nகோவை கவி on டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி…\nபிரபுவின் on நடிகை சுஜாதாவின் வாழ்க்கை…\nதொகுப்புகள் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2017 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 செப்ரெம்பர் 2014 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 பிப்ரவரி 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2018-05-26T02:12:37Z", "digest": "sha1:PJ7PNKAVDHV5CPFQW7R6FLPTYLQBB6CC", "length": 7408, "nlines": 105, "source_domain": "www.pannaiyar.com", "title": "கோயிலின் நுழை வாயிலில்அதனை தாண்டி செல்ல வேண்டும் ? - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nகோயிலின் நுழை வாயிலில்அதனை தாண்டி செல்ல வேண்டும் \nகோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்ற�� பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா\n• ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும் ..\n• பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் …\n• இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும் …\n• பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும்\n• உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும் ..\n• அந்த படியை தாண்டும் போது, ” நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்கின்றேன்..\n• இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும், நேர்மறை ( நல்ல ) வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா ” என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும் …\n• அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம் அவற்றை கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம் …\n• ஒரு கோயில் என்பது நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும், நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும், பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும், முழுதும் நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும் …\n• எனவேதான் கோயிலுக்கு சென்று அந்த நேர்மறை எண்ணங்களை பெற்று உயர்வுடன் வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம் .\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-05-26T02:18:18Z", "digest": "sha1:XIYLJTLLG7PVVMOWZ2CBRZ5CDD4QBU7H", "length": 9375, "nlines": 125, "source_domain": "www.pannaiyar.com", "title": "பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள் - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nபழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள்\nஅனைத்து பகுதிகளிலும் மழைபெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி தரிசாக இருக்கும் இடங்களில் மரங்க்கன்றுகளை நடவு செய்தால் எல்லா மரங்களும் பழுதில்லாமல் முளைத்துவிடும்.\nஉங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் கன்றுகள் உள்ளது அவற்றை வாங்கி இப்பொழுதே நடவு செய்யலாம். தற்பொழுது பழ மரங்கள் நடவு செய்ய சில விபரங்ககளை பார்க்கலாம்.\nபல்வேறு மண்ணிலும் வளரும், களர் வடிகால் வசதியற்ற மண் உகந்ததல்ல வளமான குறுமண் மிக ஏற்றது. அதிக மணலாக இருந்தால் மரம் வளரும். ஆனால் பழத்தின் தரம் குறையும்.\nமண்கண்டம் ஆழம் வேண்டும். ஆழம் குறைந்தால் பழம் புளிக்கும்.\nகளர் நிலத்திலும் கூட வளரும். ஆயினும் மணல் கலந்த வடிகால் வசதியுடைய நிலங்;களில் வறட்சியைத் தாங்கும். ஆயினும் பாசன நிலங்;களிலேதான் அதிக மகசூல் கிடைக்கும்.\nஇதன் வேர்கள் அதிக ஆழத்தில் செல்லாது, ஓரளவுக்கு உவரைத் தங்;கி வளரும். வடிகால் வசதியுடைய ஆழமான வண்டல், செம்மண், கரிசல்மண், மணல் கலந்த மண் வகையில் நன்கு வளரும்.\nமண்ணில் கார அமில நிலை 6-5- 7.0 க்குள் இருந்தால் நலம். இதன் வேர்கள் மேலாகவே படர்ந்திருக்கும்.\nவடிகால் வசதிமிக்க கரிசல் மற்றும் மணற் பாங்கான வண்டல் மண்ணில் நன்கு வளரும்.\nகளர் ஈரப்பதத்தையும் தாங்;கி வளரும்.\nஆழமான மணற்பாங்கான வண்டல் மண்ணில்; நன்கு வளரும்\nவடிகால் வசதியும், அதிக உரமும் இடப்பட்ட மணல் கலந்த மண் ஏற்றது. வண்டல் மற்றும் மிதமான கரிசல் மண்ணிலும் வளரும்.\nசுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ள நிலங்;களிலும், நீர் தேங்கக்கூடிய பகுதிகளிலும் நன்கு வளராது.\nமணற்பாங்கான வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றவை. வறட்சியை தாக்கு பிடித்து வளர்ந்து மகசூல் கோடுக்கும், ஆடுமாடு கடிக்காது.\nஆழமான வண்டல் நிங்;கள் ஏற்றவை.\nகாற்றிலே ஈரப்பதமும், வெப்பமான தட்ப வெப்ப நிலையும் ஏற்றவை.\nவழகால் வசதி குன்றிய, நீர் மட்டம் மேலாக உள்ள இடங்கள் ஏற்றவையல்ல\nஆழமான வேர்ப்பகுதி வளரும் பலதரப்பட்ட மண்ணிலும் வளரும்.\nவறட்சி மற்றும் நீர் தேங்கும் நிலங்களிலும் வளரக் கூடியது.\nகுறைந்த அளவு மண் கண்டத்திலும் தாக்குபிடித்து வளரும்,\nகார அமில நிலை 7.5- 8.5 விரும்பத்தக்கது. 9.5 பிற பழமரங்கள் வளரமுடியாத நிலையிலும் கூட தாக்கு பிடிக்கும். காற்றிலே ஈரப்பதமான சூழ்;நிலையும், மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களின் உதவியும் அவசியம் தேவை.\nஆழமான, வளமான மண்கண்டம் அவசியம், களிம்பு இல்லாத மணல் கலந்த வண்டல் மிகச் சிறந்தது.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/field-reports/", "date_download": "2018-05-26T02:29:52Z", "digest": "sha1:GI6DYTHUGR3ND55NPZH47XGKURHSAWVR", "length": 27232, "nlines": 252, "source_domain": "www.vinavu.com", "title": "களச்செய்திகள் Archives - வினவு", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog…\n பெங்களூரு – இலண்டன் போராட்டம் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nதூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nமக்கள் அதிகாரம் - May 25, 2018\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nவினவு களச் செய்தியாளர் - May 24, 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nவினவு களச் செய்தியாளர் - May 24, 2018\nபோலீசின் குண்டுக்குத் தானும் இரையாகநேரிடும் என்ற நிலையிலும், தூத்துக்குடி இளைஞர்களும், தூத்துக்குடி களத்திலிருந்த எமது செய்தியாளரும் அனுப்பியிருந்த வீடியோக்களை இங்கே தொகுத்தளித்திருக்கிறோம். பாருங்கள், பகிருங்கள்.\nதூத்துக்குடி : கொல்லப்பட்டவர்களின் உடல்களை பாதுகாக்குமாறு நீதிமன்றம் உத்திரவு \nவினவு செய்திப் பிரிவு - May 24, 2018\nசுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடலை மறு உடற்கூராய்வு செய்யவும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் கோரிய பொதுநல வழக்கில் உயர்நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்திருக்���ிறது\nபோலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் தஞ்சை மண்டலம் எண் :1, அண்ணா நகர், சிவாஜிநகர் வழி, தஞ்சை -1 தேதி: 23.05.2018 பத்திரிக்கை செய்தி தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத பச்சைப் படுகொலையை அரங்கேற்றியிருக்கிறது எடப்பாடி அரசு. இரத்தவெறி அடங்காத காவல்துறை இன்றும்...\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\n100 இளைஞர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; அவர்களின் கதி என்ன தூத்துக்குடியில் நடப்பது என்ன இன்னும் பல்வேறு அதிர்ச்சிகரமான விசயங்களை விளக்குகிறார், வாஞ்சிநாதன்.\nநேற்று (22-05-2018) தூத்துக்குடியில் நடத்தப்பட்ட அரச பயங்கரவாத தாக்குதலான துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 10 பேர் மரணமடைந்துள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர். மக்களின் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் போது தூத்துக்குடியில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறார், களத்தில் இருந்த தோழர் தங்கபாண்டியன்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nதூத்துக்குடி இன்று, பாஞ்சாலக்குறிச்சி அன்று, இது மண்ணைக் காக்கும் போராட்டம், வெல்லும் தமிழகமே எழுந்து நின்று\nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் \nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடக்கும் போராட்டத்தை சீர்குலைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதைக் கண்டித்தும், அனைத்து தமிழக மக்களையும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள அறைகூவல் விடுக்கிறது மக்கள் அதிகாரம் \nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nநாளை நடைபெறவிருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முடக்க நினைக்கும் அரசு, போலீசை ஏவிவிட்டு முன்னணியாளர்களை சட்டவிரோதமான முறையில் கைது செய்து வருகிறது.\nமே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nநூறுநாட்களைக் கடந்து மனஉறுதியோடு போராடும் அம்மக்களின் முன்னுதாரணமானப் போராட்டத்தை ஆதரிப்பதும்; அம்மக்களின் போராட்ட உணர்வை வரித்துக்கொள்வதும் நம் கடமையல்லவா\nகாவிரி உரிமை : தருமபுரி மக்கள் அதிகாரம் இருசக்கர வாகன பேரணி \nமக்கள் அதிகாரம் - May 18, 2018\nதமிழகத்தின் காவிரி உரிமையில் டில்லியின் துரோகத்தை அம்பலப்படுத்தி தர்மபுரி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர், கடந்த மே 15 முதல் மே 16 வரை இரு சக்கரவாகனப் பேரணி மேற்கொண்டனர்.\nகாவிரி : உடுமலை – தருமபுரி களச் செய்திகள் \nமக்கள் அதிகாரம் - May 17, 2018\nகாவிரி உரிமைக்காக மக்கள் அதிகாரம் தமிழகம் தழுவிய அளவில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. இங்கே உடுமலைப்பேட்டை, தருமபுரி செய்திகள் இடம்பெறுகின்றன.\nபா.ஜ.க ஆதரவு மருந்துக் கம்பெனி முதலாளிக்காக மக்களை தாக்கும் புதுவை அரசு \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - May 16, 2018\nபுதுச்சேரியில் சுற்று சூழல் சீர்கேட்டை உருவாக்கும் சாசன் பார்மசிடிக்கல் - மருந்து கம்பெனியை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசு தாக்குதல்.\nகடலூர் மின்துறை கூட்டுறவு சங்கத் தேர்தல் : தொழிலாளிகள் மனதை வென்ற NDLF அணி \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - May 16, 2018\nதமிழகமெங்கும் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் கொள்ளையே ‘கொள்கை’யாகக் கொண்ட தொழிற்சங்க அணிகளுக்கு மத்தியில், தனித்து நிற்கிறது சிவப்பு சங்கம்.\nகரூர் : மத்திய அரசு – உச்சநீதிமன்றத்தின் நீட் தேர்வு சதி \n“நீட் தேர்வு : மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் கூட்டுச்சதி 10.05.2018 அன்று கரூர் பு.மா.இ.மு. நடத்திய ஆர்ப்பாட்டம். செய்தி - படங்கள்\nகாவிரி உரிமை : தடைகளைத் தகர்த்த சீர்காழி பொதுக்கூட்டம் \nமக்கள் அதிகாரம் - May 14, 2018\nபல தடைகளைத் தாண்டி சீர்காழி வட்டம் திருமுல்லைவாசல் பகுதியில் கடந்த 08.05.2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog...\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nவால்மார்ட்டிற்கு எதிராக திருச்சி தரைக்கடை வணிகர்கள்\nநிர்மலா தேவி : அழுகி நாறும் பல்கலைக் கழகங்கள் | பத்திரிகையாளர் சந்திப்பு \nதமிழகமெங்கும் மே நாள் போராட்டங்கள் – செய்தித் தொகுப்பு 1\nபகத்சிங் – சோசலிசப் புரட்சியாளனா தீவிர தேசியவாதியா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2013/09/vijay-sethupathy-idharku-aasaip-balakumara/", "date_download": "2018-05-26T02:53:21Z", "digest": "sha1:P7KIUBC7F2B6E5WYPDP4B7WMCJPU6TSK", "length": 6841, "nlines": 71, "source_domain": "hellotamilcinema.com", "title": "விஜய் சேதுபதிக்கு கிடைக்காத வெளிநாட்டு விசா. | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / விஜய் சேதுபதிக்கு கிடைக்காத வெளிநாட்டு விசா.\nவிஜய் சேதுபதிக்கு கிடைக்காத வெளிநாட்டு விசா.\nவிஜய் சேதுபதியின் தொடர்ந்த வெற்றிகளில் கடைசியாக சூது கவ்வும் சேர்ந்தது. இப்போது மனிதர் பத்து படங்கள் கைவசம் வைத்துள்ளார். இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. ரௌத்ரம் படத்தின் இயக்குனர் கோகுல் இதை இயக்குகிறார்.\nஇவ்வளவு படங்கள் நடித்தாலும் இவை அனைத்தையும் இவர் கதை கேட்டு கவனமாகத் தேர்வு செய்த படங்களே. தனக்கு கொடுக்க கால்ஷீட் இல்லாத வேளையிலும் அவரைத் தேடி வரும் இயக்குனர்களிடம் 2 வருடம் காத்திருங்கள் என்று கூறாமல், கதையைப் பார்த்து தன்னைவிட கதைக்குப் பொருத்தமாகத் தோன்றும் நடிகர்களிடம் சென்று கதை சொல்லும்படி அன்போடு அனுப்பி வைக்கிறாராம்.\nஇவருக்கு மட்டும் இதுவரை வெளிநாடு சென்று ஷூட்டிங் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டவில்லை. காரணம் இவரது இயக்குனர்கள் பெரும்பாலும் சீரியசாக கதையை மட்டுமே நம்பியிருப்பவர்களாயும், சும்மா தயாரிப்பாளர் செலவில் வெளிநாடு சென்று பாட்டு, டூயட் என்று தயாரிப்பாளர்களுக்கு வெடிவைக்காதவர்களாயும் இருப்பதால் தான்.இவரைக் கேட்டால் “நம்ம முகத்துக்கெல்லாம் கபாலி தோட்டமும், பட்டினப்பாக்கமுமே சரியாக இருக்கும். வெளிநாடெல்லாம் ஒத்து வராது போல. அதனால தான் இதுக்குள்ளேயே முடிச்சுடறாங்க பாஸ்” என்று சிரிக்கிறார்.\nஎதுக்கும் கமல் சார் கிட்டே கேட்டுப்பாருங்க விஜய். விஸ்வரூபம் பார்ட் – 2வில போஸ் கூட இன்னொரு வில்லன்னு உங்களைச் சேர்க்கச் சொன்னாலும் சொல்வாரு. ஹீரோ எப்பவும் அவரு மட்டும் தானே.\n“ஆஃப் அடிச்சிட்டு படத்துக்கு வர்றான் சார்’ -மிஷ்கின்\nஹிட்டடிக்கும் காஞ்சனா – 2\nஆக்ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கை���ில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkumaramma.blogspot.com/2012_03_01_archive.html", "date_download": "2018-05-26T02:31:51Z", "digest": "sha1:LVHDZL43ENPYRVXDLMBMRXJYO7XL26SI", "length": 2674, "nlines": 35, "source_domain": "rajkumaramma.blogspot.com", "title": "அம்மா: March 2012", "raw_content": "\nநான் பார்த்த முதல் முகம் நான் பேசிய முதல் வார்த்தை நான் பேசிய முதல் வார்த்தை நான் ரசித்த முதல் கவிதை நான் ரசித்த முதல் கவிதை நான் மறக்கவே முடியாத முதல் ஓவியம் அம்மா\nஅன்று,தாயின் மடி எனக்காக காத்திருந்தது தலை சாய்த்து விழி மூடி தூங்க எனக்கு நேரமில்லை தலை சாய்த்து விழி மூடி தூங்க எனக்கு நேரமில்லை ஆனால் இன்று மடியில் தலை சாய்த்து விழி மூடி தூங்க நினைக்கிறேன் ஆனால் இன்று மடியில் தலை சாய்த்து விழி மூடி தூங்க நினைக்கிறேன் என் தாய் என் அருகில் இல்லை\nசெவ்வாய், 20 மார்ச், 2012\nஎம்மை உயிரைப் போல் காப்பவள்.......\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 5:32 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநான் ரொம்ப நல்லவன் வாங்க பழகலாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: andynwt. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/categ_index.php?catid=4", "date_download": "2018-05-26T02:09:11Z", "digest": "sha1:Q6UGKB24BIAVU25FS5IMEYPBZZT5ZII4", "length": 13169, "nlines": 116, "source_domain": "samayalkurippu.com", "title": " சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் sakkaravalli kilangu payasam , பிரெட் குலாப் ஜாமுன் bread gulab jamun , பாசி பருப்பு பாயசம் pasi paruppu payasam , பாதாம் முந்திரி மிட்டாய் kadalai mittai with cashew , சிவப்பு அவல் பாயசம் sigappu aval payasam , கேரளா பால் பாயசம் kerala paal payasam , இனிப்பு ராகி புட்டு பயறு ragi sweet puttu , தூத்பேடா மில்க் ஸ்வீட் doodh-peda milk sweet , டைமண்ட் பிஸ்கட்ஸ் diamond biscuits , பச்சைப்பயறு ஸ்வீட் சுண்டல் pachai payaru sweet sundal , பாதுஷா badusha , கேரளா உண்ணியப்பம் kerala unniyappam , இனிப்பு சேமியா sweet semiya , பாதம் பருப்பு லட்டுbadam laddu , பலாப்பழ கேசரி jackfruit kesari , பப்பாளி கேசரிpapaya kesari , தேங்காய் பால் பணியாரம் , மில்க் பர்பி , ஸ்வீட் அவல் புட்டு , இனிப்பு கொழுக்கட்டை , இனிப்புச் சுண்டல் , ஜிலேபி , பேரீச்சம்பழ மைசூர் பாகு , ரசமலாய் , பயத்தம் பருப்பு கேசரி , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil\nபிரெட் பஜ்ஜி | bread bajji\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nதேவையான பொருள்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு - 1 வெல்லம் - 50 கிராம்தேங்காய்ப் பால் - அரை டம்ளர்ஏலக்காய் - 2உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை சக்கரைவள்ளி ...\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nதேவையான பொருள்கள்.ப்ரெட் - 3 துண்டுகள்சர்க்கரை - முக்கால் கப்தண்ணீர் - அரை கப்பால் பவுடர் - 3 ஸ்பூன்கன்டண்ஸ்டு மில்க் - 3 ஸ்பூன்எண்ணெய் - ...\nபாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam\nதேவையான பொருள்கள்.ஜவ்வரிசி - கால் கப்பயத்தம்பருப்பு - 1 கப்தேங்காய் துருவல் - கால் கப்பொடித்த வெல்லம் - 1 கப்ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்நெய், முந்திரி, ...\nபாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew\nபாதாம் முந்திரி மிட்டாய்தேவையானவை:பாதாம் – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)முந்திரி – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்வறுத்த வெள்ளை எள் – ...\nசிவப்பு அவல் பாயசம் | sigappu aval payasam\nதேவையான பொருள்கள் சிவப்பு அவல் - 150 கிராம்தேங்காய் - 100 கிராம்வெல்லம் - 300 கிராம்ஏலக்காய் தூள் - 5 கிராம்முந்திரி - 5 உலர் ...\nதேவைாயன பொருள்கள் அரிசி – ஒரு கப்பால் – 4 கப்சர்க்கரை – 2 கப்முந்திரிப்பருப்பு – 12நெய் – 3 ஸ்பூன்செய்முறைஅரிசியை 2 ஸ்பூன் நெய் ...\nஇனிப்பு ராகி புட்டு பயறு| ragi sweet puttu\nதேவையான பொருள்கள்ராகிமாவு - கால் கிலோபாசிப்பயறு - கால் கிலோதேங்காய் - 1உப்பு - தேவைக்குசெய்முறைராகி மாவை தேவையான அளவு தண்ணீர் தெளித்து, தேவைக்கு உப்பு சேர்த்து ...\nதூத்பேடா மில்க் ஸ்வீட் | doodh-peda milk sweet\nதேவைாயன பொருள்கள் பால் - 1 லிட்டர்மைதா மாவு - 100 கிராம்நெய் - 50 கிராம்சர்க்கரை - 400 கிராம்ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்மெலிதாக ...\nடைமண்ட் பிஸ்கட்ஸ் |diamond biscuits\nதேவையானவை: மைதா மாவு - கால் கிலோசர்க்கரை - 100 கிராம்பேக்கிங் பவுடர் - கால் ஸ்பூன் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவுசெய்முறை: ஒரு பாத்திரத்தில் ...\nபச்சைப்பயறு ஸ்வீட் சுண்டல் |pachai payaru sweet sundal\nதேவையான பொருட்கள் பச்சைப்பயறு - ஒரு கப்பொடித்த வெல்லம் - அரை கப்தேங்காய்த் துருவல் - கால் கப்ஏலக்காய்த்தூள் - சிறிதுஉப்பு - சிறிதளவுசெய்முறை பச்சைப்பயறை வெறும் ...\nதேவையானவைமைதா - 1 கப் வெண்ணெய் - 25 கிராம்ஆப்ப சோடா - ஒரு சிட்டிகைபேக்கிங் பவுடர் - 1ஸ்பூன்சர்க்கரை - முக்கால் கப்பால் - அரை ...\nகேரளா உண்ணியப்பம் / kerala unniyappam\nதேவையானவை: பச்சரிசி - ஒரு கப்வாழைப்பழம் - ஒன்றுவெல்லம் - அரை கப்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகைதுருவிய தேங்காய் - கால் கப் நெய் - பொரிக்க ...\nஇனிப்பு சேமியா / sweet semiya\nதேவையான பொருள்கள் சேமியா - 1 கப்தண்ணீர் - 2 கப்வெல்லம் - 1/2 கப்நெய் - 3 ஸ்பூன்முந்திரி பாதாம் - கால் கப்ஏலக்காய் தூள் ...\nபாதம் பருப்பு லட்டு/badam laddu\nதேவையான பொருள்கள் பாதாம் பருப்பு - 20 பாசி பருப்பு - அரை கிலோசர்க்கரை - அரை கிலோகிஸ்மிஸ் பழம் - 10நெய் - 100 கிராம்செய்முறைபாதாம்பருப்பு, ...\nதேவையான பொருள்கள்பலாப்பழ துண்டுகள் - 2 கப்சர்க்க்ரை - 1 கப்ரவை - 1 கப்முந்திரி பருப்பு - 15 நெய் - 4 ஸ்பூன்பால் - ...\nதேவையான பொருள்கள் பப்பாளித் துண்டுகள் - ஒரு கப்ரவை - ஒரு கப்சர்க்கரை - ஒரு கப்பால் - கால் கப்நெய், முந்திரி - தேவையான அளவுஏலக்காய் ...\nதேவையான பொருள்கள்பச்சரிசி – அரை கப்உளுந்து – அரை கப்தேங்காய் – ஒன்றுபால் – ஒரு டம்ளர்ஏலக்காய்சர்க்கரை – தேவையான அளவுசெய்முறைஉளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ...\nதேவையானவைகாய்ச்சிய பால் – 1 கப்சர்க்கரை – அரை கப்சர்க்கரை இல்லாத கோவா – 250 கிராம்முந்திரிப்பருப்பு – 50 கிராம்பச்சை புட் கலர் – கால் ...\nதேவையானப்பொருட்கள்:அவல் - 1 கப்வெல்லம் பொடித்தது - 1/2 கப்தேங்காய்த்துருவல் - 1/4 கப்ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்நெய் - 4 ஸ்பூன்செய்முறை:வெறும் வாணலியில் அவலைப் ...\nதேவை பச்சரிசி – கால் கிலோ வேர்க்கடலை – 200 கிராம் வெல்லம் – 200 கிராம் ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன் செய்முறை: பச்சரிசியை ஊறவைத்து உலர்த்தி பின் மாவாக்கிக் கொள்ளவும். வேர்க்கடலையை வறுத்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsgurunathan.blogspot.com/2014/09/blog-post_18.html", "date_download": "2018-05-26T02:25:08Z", "digest": "sha1:DIV5QPMYRFSSSZACRJAT3TZXEG6K64ZQ", "length": 10821, "nlines": 102, "source_domain": "rsgurunathan.blogspot.com", "title": "தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : காவிகளால் நாசமாகப் போகும் கல்வித்துறை", "raw_content": "\nவியாழன், 18 செப்டம்பர், 2014\nகாவிகளால் நாசமாகப் போகும் கல்வித்துறை\nவகுப்பறை என்பது நல்ல மனிதர்களை உருவாக்கும் இடம்.\nஅப்பேர்பட்ட வகுப்பறையும், கல்வியும் இன்று எப்படி உள்ளன\nதனியார்களின் வசம் சிக்கி சீரழிந்து வருகிறது.\nஒன்றாம் வகுப்புக்கே லட்சம் ரூபாயை நன்கொடையாக கொடுக்கும் அவல நிலையில் வந்து நிற்கிறது.\nமேற்படிப்பு படிக்க பணம் இல்லாமையால் மாணவிகள் தற்கொலை செய்த அவலம் இதே தமிழ் மண்ணில் அரங்கேறியுள்ளது.\nஇருக்கிற அரசுப் பள்ளி, கல்லூரிகளிலும் கழிப்பறை வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை என பல பிரச்சினைகள் உள்ளன.\nஆங்கிலத்தை ஒரு மொழியாகப் பார்க்காமல் அதனை அறிவாகப் பார்த்து, தனியாரிடம் பணத்தை வாரி இறைக்க மக்கள் பழக்கப்பட்டுள்ளார்கள்.\nஇவ்வாறு கல்வித்துறையில் பல அவலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.\nஆனால் இதனை எந்த அரசும் கண்டுகொள்வதில்லை.\nமோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின்னர் கல்வித்துறையில் செய்த சில புரட்சிகளைப் (\nபள்ளிகளில் செத்தமொழி(சமஸ்கிருத) வார கொண்டாட்டம்.\nகுரு உத்சவ் என்னும் பெயரில் ஆசிரியர் தினம்\nஆசிரியர் தினத்தில் மாணவர் முன்னர் தோன்றி, விளம்பரம் தேடிக் கொள்ளுதல்\nதற்போது, இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிக்கை\nஇதுபோக 'இந்தியைத் திணிக்க வேண்டும்' என காவிக்குரல் கடுமையாக எழுகிறது.\nகுருகுலக் கல்விமுறையை கொண்டு வரவேண்டும் என ஒரு நீதிபதி சில நாட்களுக்கு முன்னர் சொன்ன அவலமும் உள்ளது.\nஎப்படியாவது கொல்லைப்புற வழியாக இந்தி, சமஸ்கிருதம் என ஆரியப் பண்பாட்டை புகுத்த துடிக்கிறார்கள் காவிகள்.\nமேலும் வலைத்தளங்களில் கட்டாய இந்தி, பள்ளிக் கல்வியில் வேத பாடங்களை கட்டாயமாக்குதல், இந்தியா வரலாற்று ஆய்வு குழுவில் பார்ப்பன ஆதிக்கம் என பெரும் அச்சுறுத்தலைத் தருகிறது பாஜக அரசு.\nகல்வியை சேவையாக வழங்குவது குறித்து சிந்திக்காமல்,\nஅறிவியல் ரீதியில் மாணவர்களைப் பலப்படுத்தும் செயலை முன்னிறுத்தாமல்,\n'ஹிந்தி, ஹிந்து, ஹிந்தியா' என தனது பிற்போக்கு இந்துத்வ அரசியலை மாணவர்களிடம் திணிக்க முயற்சி செய்கிறது பாஜக அரசு.\nபொதுப் பட்டியலில் உள்�� கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றும் கோரிக்கையை மாநில அரசு உடனே முன்னெடுக்க வேண்டும்.\nஇல்லையேல் காவிகளின் கையில் சிக்கி கல்வித்துறை நாசமாகும்.\nஇடுகையிட்டது guru nathan நேரம் பிற்பகல் 10:56\nலேபிள்கள்: ஆரியம், இந்தி எதிர்ப்பு, இந்தியா, இந்துத்வா, பா.ஜ.க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபசும்பொன் தேவரின் கேள்விக்கு பதில் தெரியாமல் பெரிய...\nஅதிமுக அசுர பலம் அடைகிறதோ\nகாவிகளால் நாசமாகப் போகும் கல்வித்துறை\nதந்தைபெரியார் 136 -ஆவது பிறந்தநாள்\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை...\nஅமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை. துப்பாக்கி படத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம். தற்போது விஸ்வரூபம் பட விவகாரம். இப்படி ...\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கின...\nஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் ...\nதலைதூக்கும் மதவாதம், சமூகத்தை பிளவுபடுத்தி மனித வேட்டையாட துடிக்கும் மிருகங்கள்\nகடந்த இரு நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கு பார்க்கினும் மதக் கலவரமாக காட்சியளிக்கிறது. பல பதிவுகள், பின்னூட்டங்களைப் ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/gallery-detail.php?nwsId=27726", "date_download": "2018-05-26T02:27:01Z", "digest": "sha1:2M35H2RFZ3IVLPQLFBLSRWEEA4CVTWRJ", "length": 5095, "nlines": 68, "source_domain": "thaimoli.com", "title": "Gallery Title - Thaimoli", "raw_content": "\nபேசு தமிழா பேசு தேசிய அளவிலான மாபெரும் இறுதிச் சுற்று\nதேசிய அளவிலான மாபெரும் இறுதிச் சுற்றைத் தொடர்ந்து “அனைத்துலக பேசு தமிழா பேசு” இறுதிச் சுற்றுக்கு அடி எடுத்து வைக்கவிருக்கிறது நமது நிகழ்ச்சி.\nஇறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ள மாணவர்களில், நான்கு மாணவர்கள் மட்டுமே மலேசியாவைப் பிரதிநிதித்து அனைத்துலக பேசு தமிழா பேசு போட்டிக்கு செல்லவிருக்கின்றனர். இப்போட்டியில் மலேசியாவைத் தவிர்த்து இந்தியா, சிங்கப்பூர், இலங்கையைச் சேர்ந்த போட்டியாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.\nதேர்வாகவிருக்கும் அந்த நால்வர் யார் என்பதை அறியவும், அவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதை அறியவும் ஆஸ்ட்ரோ வானவில்லில் ஒளியேறவிருக்கும் “பேசு தமிழா பேசு” நிகழ்ச்சியை நாளை சனிக்கிழமை (28.01.2017) இரவு 8.00 மணிக்கு காணத்தவறாதீர்கள்.\n112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழா ஆஸ்ட்ரோ வானவில் சிறப்பு நேரடி ஒளிபரப்பு\nசின்ன தம்பி பிரபு நடித்த திரைப்படங்கள்\nமலேசியா வருகிறார் இசைஞானி இளையராஜா\nபேசு தமிழா பேசு தேசிய அளவிலான மாபெரும் இறுதிச் சுற்று\nநெருக்கமான காட்சிகள் கசிவு ஸ்வரா பாஸ்கர் வேதனை\nஆஸ்ட்ரோ வானவில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்\nவியப்பில் ஆழ்த்தப் போகும் பொங்கு தமிழ் விழா\nமூன்று நண்பர்களின் காதல் கதை\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjAyNzA1ODg3Ng==.htm", "date_download": "2018-05-26T02:04:21Z", "digest": "sha1:ZAFU7EP2UXUB4WVM2HMP4DVDGA2JZ2XA", "length": 13466, "nlines": 120, "source_domain": "www.paristamil.com", "title": "யாழில் முள்பள்ளி ஆசிரியை செய்த காரியத்தால் நடந்த விபரீதம்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( ம��க்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nயாழில் முள்பள்ளி ஆசிரியை செய்த காரியத்தால் நடந்த விபரீதம்\nயாழ்ப்பாணம், இருபாலை தெற்கு கிராம சேவகர் பிரிவில் சனசமூக நிலையம் ஒன்றில் இயங்கிய வந்த முன்பள்ளி ஒன்று கல்வித் திணைக்களத்தால் அண்மையில் மூடப்பட்டுள்ளது.\nமழழைகள் கற்றுக் கொண்டிருந்தபோது முன்பள்ளிக் கட்டடத்தை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு முள்பள்ளி ஆசிரியை சென்றுள்ளது. இதனையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.\nமழலைகளை வைத்துப் பூட்டிவிட்டு ஆசிரியை சென்றதை அடுத்துப் பிரதேச மக்கள் கல்வித் திணைக்களத்தினருக்கு அறிவித்துள்ளார்.\nஉடனடியாக அங்கு வந்த கல்வித் திணைக்களத்தினர் நிலைமைகளை ஆராய்ந்து முன்பள்ளியைத் தற்காலிகமாக மூடினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பி��தேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்த முன்பள்ளியில் ஆசிரியையாகக் கடமையாற்றியவர் வலி.கிழக்குப் பிரதேச சபைக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரின் விகிதாசாரப் பட்டியில் நியமிக்கப்பட்ட ஒருவர் என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர்.\n* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nசிறிலங்கன் விமானத்தில் விமானப் பணிப் பெண்ணின் கையை பிடித்த வர்த்தகருக்கு நேர்ந்த கதி\nசிறிலங்கன் விமானத்தில், போதை தலைக்கேரி, நடு வானில் வைத்து விமானப் பணிப் பெண் ஒருவரின் கையைப்\nதூத்துக்குடியில் 12 பேர் படுகொலை\nயாழ்ப்பாணம், நல்லூர் ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல்\nஅம்பாறையில் முஸ்லிம் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டமையால் பதற்றம்\nஅக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சற்றுமுன்னர் இளைஞர்\n தாமரைக் கோபுரத்திற்கு ஏற்பட்ட நிலை\nதெற்காசியாவின் மிகவும் உயரமான கோபுரமாக கருதப்படுகின்ற தாமரைக் கோபுரம் தற்போது வித்தியாசமான\nஇலங்கை கிரிக்கட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை\nஇலங்கையில் பிரபல கிரிக்கட் வீரர் தனன்ஜய டி சில்வாவின் தந்தையான கே. ரஞ்சன் சில்வா சுட்டுக்\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/06/tamil-star_19.html", "date_download": "2018-05-26T02:23:40Z", "digest": "sha1:YMCCWDS6OVLJAZYTERBX6JJQXUCZEQJM", "length": 28206, "nlines": 176, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil Star", "raw_content": "\nஸ்காபரோவில் தீ சம்பவம்: 4பேர் காயம்\nபிரம்டனில் விபத்து : உந்துருளி ஓட்டுனர் படுகாயம்\nசம்பந்தர் ஐயா கூட்டமைப்பின் தலைவராக இருப்பதற்குரிய வாய்ப்பை இழந்திருக்கின்றார்\nகூட்டமைப்பு உடையாது என்கிறார் சுமந்திரன்\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெறுமாறு பரிந்துரை\nஇன்றைய நிலைமைக்கு யார் காரணம்\nவடக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி\nவடக்கு நெருக்கடி குறித்து அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கிடையில் இன்று பேச்சு\nசூடு பிடிக்கும் வடக்கு முதல்வர் விவகாரம்\nஸ்காபரோவில் தீ சம்பவம்: 4பேர் காயம்\nஸ்காபரோ பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் 7ஆவது தளத்தில் தீ பரவல் ஏற்பட்டதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். சென் கிளையர்ஸ் அவனியூவிற்கு தெற்கே வாடன் அவனியூவின் ஃபெயர்வெலி கோர்ட்டில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஏழாவது தளத்திலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டது. அந்த கட்டத்தின் கிழக்காக உள்ள பக்கத்தில் தீ பரவல் ஏற்பட்டதாக ஞாயிறு இரவு 9.22மணியளவில் முறைப்பாடு கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாகவே தீயணைப்புப் படையினர் அங்கு வரவழைக்கப்பட்ட நிலையில், விரைந்து செயற்பட்ட அவர்கள் சுமார் […]\nபிரம்டனில் விபத்து : உந்துருளி ஓட்டுனர் படுகாயம்\nபிரம்டன் Mavis வீதி மற்றும் Steeles Avenue West பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை 4.40 அளவில் சிற்றூர்தி ஒன்றும், உந்துருளி ஒன்றும் மோதிக்கொண்டதாகவும், சுமார் 40 வயது மதிக்கத்தக்க உந்துருளியின் சாரதியே படுகாயமடைந்தாகவும் பீல் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த அந்த நபர் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவர் சணிபுரூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். விபத்தினை அடுத்து அந்த வீதிச் சந்திப்பு […]\nThe post பிரம்டனில் விபத்து : உந்துருளி ஓட்டுனர் படுகாயம் appeared first on TamilStar.com.\nசம்பந்தர் ஐயா கூட்டமைப்பின் தலைவராக இருப்பதற்குரிய வாய்ப்பை இழந்திருக்கின்றார்\nசம்பந்தர் ஐயா கூட்டமைப்பின் தலைவராக இருப்பதற்குரிய வாய்ப்பை இழந்திருக்கின்றார் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகம் பத்மநாபாவின் 27வது நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரியவருவதாவது, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகம் பத்மநாபாவின் 27வது நினைவு தினத்தில், அவரின் மனப்பதிவுகளை சொல்ல எண்ணுகின்றேன். முக்கியமாக தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும். தமிழ் […]\nThe post சம்பந்தர் ஐயா கூட்டமைப்பின் தலைவராக இருப்பதற்குரிய வாய்ப்பை இழந்திருக்கின்றார்\nகூட்டமைப்பு உடையாது என்கிறார் சுமந்திரன்\nஎத்தகைய நெருக்கடிகள் வந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க நினைக்கும் தீயசக்திகளின் செயற்பாடு வெற்றி பெறாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பனிப்போரால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே சுமந்திரன், மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில், அவர் தொடர்ந்து கூறியதாவது, \"தவறு செய்தவர்களுடன் சேர்த்துத் தவறு செய்யாதவர்களையும் தண்டிப்பதைத் தமிழ்த் தேசியக் […]\nThe post கூட்டமைப்பு உடையாது என்கிறார் சுமந்திரன்\nநுவரெலியா மாவட்ட இணைத்தலைவர் பதவியில் இருந்து ஆறுமுகம் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் நகரின் குப்பை பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்தினாலேயே தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெறுமாறு பரிந்துரை\nவடமாகாண சபையின் தற்போதைய நிலை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு சமய தலைவர்கள் நேற்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம சுந்தர பரமாச்சாரிய சுவாமி மற்றும் யாழ். ஆயர் ஆகியோரே குறித்த பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர். குறித்த கடிதத்தில் தமிழ் மக்களின் அரசியல் பலம் சிதைவடைவதற்கு இடமளிக்காமல் சம்பந்தப்பட்ட தரப்பினர் விட்டுக்கொடுப்புடனும் மற்றும் கடிதத்தில் உள்ள பரிந்துரைகளை […]\nThe post நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெறுமாறு பரிந்துரை appeared first on TamilStar.com.\nஇன்றைய நிலைமைக்கு யார் காரணம்\nஇன்று தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பயங்கரமான நிலைமைக்கு யார் குற்றவாளிகள் எனக் கண்டுபிடிக்க வேண்டியது மக்களின் கடமை என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- \"2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில், அன்றைய தமிழ் அமைப்புகள், முக்கிய பிரமுகர்கள், கல்விமான்கள், யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு பல்கலைகழக மாணவர் சங்கங்களின் தலைவர்கள், ஆகியோரின் ஒரே ஆசை, சகல தமிழ் […]\nThe post இன்றைய நிலைமைக்கு யார் காரணம்\nவடக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி\nவடக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் வெளிநாட்டு தூதுவர்கள் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாண சபையில் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்க முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. தற்போது வரையில் சாதகமான நிலை கிடைக்காத நிலையில், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் கொழும்பிலுள்ள சில தூதரகங்கள் மற்றும் உயர் ஆணைக்குழுக்கள் இந்த […]\nThe post வடக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி சமரசத்தில் இறங்கியுள்ள சர்வதேசம் appeared first on TamilStar.com.\nவடக்கு நெருக்கடி குறித்து அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கிடையில் இன்று பேச்சு\nவட மாகாணசபையில் நிலவும் நெருக்கடி நிலைமை தொடர்பாக ஆராய இன்று அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், வட மாகாண சபையில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு என்னவென கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nThe post வடக்கு நெருக்கடி குறித்து அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கிடையில் இன்று பேச்சு\nசூடு பிடிக்கும் வடக்கு முதல்வர் விவகாரம்\nஅலுவலகத்தின் காப்பகத்திலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கா��ாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேற்றைய தினம் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த 14ஆம் திகதி ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள அமைச்சர்கள் குறித்த விசாரணை அறிக்கையின் மீதான தீர்மானத்தை அறிவித்தேன். எனினும், அன்றைய தினம் இரவு அலுவலகத்தில் நுழைந்த மர்ம நபர்கள், காப்பகத்திலிருந்த ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர். மேலும், விசாரணைகள் […]\nThe post சூடு பிடிக்கும் வடக்கு முதல்வர் விவகாரம் காப்பகத்திலிருந்து ஆவணங்கள் திருட்டு appeared first on TamilStar.com.\nஇன்றைய(மே-26) விலை: பெட்ரோல் ரூ.80.95, டீசல் ரூ.72.74\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adaleru.wordpress.com/2012/01/", "date_download": "2018-05-26T02:21:07Z", "digest": "sha1:M754F2PON3S745XVLMBSJHX4CVGLKU4M", "length": 41802, "nlines": 189, "source_domain": "adaleru.wordpress.com", "title": "ஜனவரி | 2012 | நிலன் பக்கங்கள்", "raw_content": "\nஇத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் Adaleru (46) Award (4) அடலேறு (70) அனுபவம் (16) அரசியல் (1) அறிவிப்பு (8) அறிவியல் புனைக்கதை (1) ஆளுமைகள் (3) உளவியல் (1) பெண்கள் (1) எஸ்.ரா (1) கட்டுரை (1) கம்ப்யூட்டர் (6) கவிதை (54) காடு (1) காதல் (49) குறும்படம் (1) சந்திப்பு (5) சாதியம் (1) ரோஹித் வெமுலா (1) சாப்பாட்டுக்கடை (1) அம்மன் டிபன் சென்டர் (1) சிறுகதை (7) செம்மொழி (1) தமிழ் (41) தாய்மொழி (2) திரைப்படவிழா (2) தொடர் பதிவு (3) நட்சத்திரப் பதிவு (15) நட்பு (11) நளினி ஜமீலா (1) நினைவு (27) நிலன் (6) நிலாரசிகன் (2) படித்ததில் பிடித்தது (1) பதிவர் (6) பதிவர் சந்திப்பு (3) பயணம் (1) பொள்ளாச்சி ரயில் (1) பள்ளி (10) பாரதி (1) பிரிவு (8) புத்தகம் (1) புனைவு (24) பெண் (12) பேட்டி (1) பொது (11) போட்டி (1) முத்தம் (3) மொக்கை (8) ரயில் ��யணம் (3) வலை பக்கம் (6) வாழ்க்கை (22) வாழ்த்து (11) விமர்சனம் (1) விளையாட்டு (1) ரியோ ஒலிம்பிக் 2016 (1) வீரப்பன் (1) birthday (1) Book Release (4) Book review (4) Chennai Film festival (4) 13th Chennai film Festival (4) diwali (1) festival (3) Friendship (5) Girl (22) God (1) Imagination (25) irene (1) jallikattu (1) Kiss (2) life (21) love (27) Meeting (3) Nalini Jameela (1) school days (2) Science Fiction (1) scribblings (8) Short Story (2) Sister (1) thanks to vikadan (1)\nவிளையாட்டு வீரர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்\nஎப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nதடகளம்- வெல்ல மறுக்கும் இந்தியா\nவீரப்பன் பிடியில் 14 நாட்கள்\nபார்வை – AN – சென்னை சர்வதேச திரைப்பட விழா\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது\n« டிசம்பர் ஏப் »\nAdaleru birthday Bloggers Meeting Book review cinema diwali wishes Friendship life style love movie review Nalini Jameela Nila Rasigan poem sad thanks அடலேறு அண்ணா அனுபவம் அன்பு அப்பா அறிவிப்பு ஆண் இலக்கணம் இலக்கியம் ஈழம் உருவகம் ஊடல் கடவுள் கம்ப்யூட்டர் கலை கள்ளுக்கடை கவிதை காதல் காதல் புதினம் கிறுக்கல் கிழக்கு பதிப்பகம் கொலை வழக்கு சர்வேசன் நச்னு ஒரு கதை போட்டி சினிமா சிறுகதை சிறுவன் சென்னை சர்வதேச திரைப்பட விழா சோகம் தங்கச்சி தமிழ் தமிழ் ஸ்டுடியோ தாக்கம் தீபாவளி தொடர் பதிவு நன்றி நளினி ஜமீலா நாவல் நினைவு நிலா ரசிகன் நூல் விமர்சனம் நொந்த அனுபவமும் படித்ததில் பிடித்தது பதிவர் சந்திப்பு பதிவர் வட்டம் பயணம் பள்ளிக்கூடம் பள்ளிப்பருவம் பாலியல் பாலியல் தொழிலாளி பிறந்தநாள் புதினம் புனைவு பூனை பெண் பேச்சிலர் பேட்டி மீசை மொக்கை மொழி யட்சி ராஜிவ் காந்தி வட்டார நாவல் வாழ்க்கை வாழ்த்து விருது\nஜனவரி, 2012 க்கான தொகுப்பு\nPosted: ஜனவரி 23, 2012 by அடலேறு in அடலேறு, ஆளுமைகள், பாரதி, வாழ்க்கை\nநகரும் தார் சாலையை இரண்டாக பிரிக்கும் வெள்ளை கோடுகளை முன்பக்கமாக இழுத்து பின்பக்கமாக தள்ளிக்கொண்டிருந்தது வாகனம். எட்டயபுரம் 2 கி.மீ என்பது கண்ணில் பட்டதுமே மனதிற்கு மிக நெருங்கிய உறவினர்கள் வாழும் ஊருக்கும் பயணப்படுவது போலவே இருந்தது. திசை காட்டுக்குறி “பாரதி பிறந்த வீடு” பெயர்பலகையை தாங்கியிருந்தது.வாகனத்தை வீதியில் செலுத்தும் போதே மிக மெல்லிய உணர்வு ஆட்கொண்டிருந்ததை உணர்ந்தேன். பாரதியின் வீடு.\nமுன்பக்கமாக ஒரு சிறுவனிருந்தான். வாங்க வாங்க செருப்ப அங்கேயே கழட்டி விட்டுருங்க என்றான். முன் அறையிலேயே செல்லம்மாள் பாரதிதான் வரவேற்றார். புகைப்படம் எடுக்கும் போது சிரிக்ககூடாது ���ன்பதை கொள்கையாக கொண்டிருப்பார் போலும். அவரின் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.\n1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரையில் சொன்ன வரிகள் தான் நியாபத்திற்கு வந்தது\n“” இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்…””\nசெல்லம்மாள் பாரதியின் கடிதத்தை படித்த போது ஏற்பட்ட மனவீச்சை கடந்து செல்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டேன்.\nவரலாற்றூப்பெண்.அமைதியான முகம்.., அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத போது கிடைத்த அரிசிகளை குருவிகளுக்கு போட்டு விட்டு ” காக்கை குருவி எங்கள் ஜாதி ” என்று பாடுவதை எந்த பெண்ணாலும் சகித்திருக்கமுடியாது எத்தனை கோவம் வந்திருக்கும்.இவரால் கோபப்படவே முடியாது என்பது போலத்தான் முகம்.\nபக்கத்தில் இன்னொரு படத்தில் பாரதியார் செல்லம்மாளுடன் இருந்தார். அதிலும் செல்லம்மாள் சிரிக்கவேயில்லை.இவர் சிரிக்காதது உறுத்தலாக இருந்தது. கடைசி வரை வறுமையும் , துன்பத்தையும் மட்டுமே அனுபவித்ததால் புன்னகையே இழந்திருப்பார் போலும்.\n1901 ம் ஆண்டு தன்னுடைய 19வது வயதில் செல்லம்மாளுக்கு எழுதிய கடிதத்தில், எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம் என்று ஆரம்பிப்பார் பாரதி. பாரதியை பார்த்து கண்சிமிட்டி சிரித்துக்கொண்டேன். எட்டாம் வகுப்பில் படித்த பாரதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இப்போது நான் பார்க்கும் பாரதி ஆளுமை, எனக்கு நெருக்கமானவர்.\nஅடுத்த அறை ” பாரதி பிறந்த இடம் ” அவர் ஜனித்த இடத்தில் ஒரு சிலை இருந்தது.சிலையை தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தேன். வெளியின் வெளிச்சம் தரையில் பரவியிருந்தது.\nஆண்டுகள் சென்ற பின் உணர்ச்சிப்பூர்வமாக அவரின் பிறப்பை அவர் பிறந்த இடத்தில் நின்று நினைத்துப்பார்பார்கள் என்று பாரதிக்கு நிச்சயம் தெரிந்திருக்காது . எட்டயபுரத்தில் சாதாரணமாக பிறந்தவர் மறையும் போது சாதாரணமானவராக இல்லை. அவரின் பிறப்பை கொண்டாடிக்கொண்டிருந்தேன். அருகிலேயே அவர் பயன்படுத்திய வேலும் குத்தீட்டியும் இருந்தது, அதைவிட வலிமையானதுஅவர் சட்டையில் குத்தியிருக்கும் பேனா என்பதை உணர்ந்துகொண்டேன். பழமொழிகளை நிஜத்துடன் உள்வாங்கிக்கொள்வது எனக்கு மிக அரிதாகவே நடந்திருக்கிறது.\nதேடிச்சோறு நிதம் தின்று – பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்\nவாடித் துன்பமிக வுளன்று – பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து – நரை\nகூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின் மாயும் – பல\nவேடிக்கை மனிதரைப் போல – நான்\n( சொல்லிலடக்கமுடியாத அகச்சீற்றத்தை இந்தப்பாடல் எப்போதும் எனக்கு தருகிறது . நரை கூடிக் கிழப்பருவ எய்தமாட்டேன் என்ற இந்த கவிதையை எழுதினதால் தான் நரை கூடுவதற்கு முன்னமே நம்மை விட்டுச்சென்றாரோ என்னமோ )\nபக்கத்தில் 1920 ல் பாரதி சென்னையில் எடுத்த புகைப்படம் ஒன்று இருந்தது. அதில் அழகாக முண்டாசு கட்டி படங்களில் நாம் பார்க்கும் பாரதி போல இருந்தார். அவர் அமர்ந்திருந்த இருக்கையின் பின்பக்கம் சற்று சரிவாக வெளியே தெரிந்தது.அதை சுற்றி மனம் பல சிந்தனைகளை இழுத்துக்கொண்டது. அவசரமாக வந்து உட்கார்ந்து கொண்டதால் தான் சரிசெய்ய வேண்டாம் என நினைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டாரா, இல்லை அந்த நாற்காலியின் ஏதோ ஒரு கால் சரியாக வேலைசெய்யவில்லையா என இடியாப்பச்சிக்கலாக நினைவுகள் பயணப்பட்டுக்கொண்டே இருந்தது. நொதிக்கும் சிந்தனையை அமைதிப்படுத்திய பிறகு தான் உணர்ந்தேன் எட்டயபுரம் என்ற பெயர் பலகையை பார்த்த முதல் இப்படி தான் இருக்கிறேன் என்று. சம நிலை படுத்திக்கொண்டேன்.\nஅடுத்து அவரின் குடும்பப்படம், அதிக நேரம் பார்த்தது அந்த படமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.கம்பீரமான அப்பாவாக, காதல்மிகு கணவணாக செல்லம்மாளில் தோளில் கை வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டது அந்தப்படம்.\nவலது புறமாக வீட்டிற்குள்ளேயே கிணறு. இங்கே தான் செல்லம்மாளின் குரலுக்கேற்ப பாரதி தண்ணீர் இறைத்துக்கொடுத்திருப்பார் என்ற நினைப்பே அலாதியாய் இருந்தது. இந்த கிணற்றடியில் எத்தனை பாட்டெழுதியிருப்பார் என்பதற்கு சான்றுகள் இல்லை. என்னை பொறுத்தவரை குறைந்தபட்சம் பத்��ு பாடல்கள்.\nமீண்டும் அதே அறை, பாரதியின் தொடர்பு கொண்டவர்களின் புகைப்படங்கள், முதலாவது ரா. கனகலிங்கம் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய மகாகவியால் பூணுல் அணுவிக்கப்பட்டவர். உயர் சாதியை தவிர்த்து முதல் முறையாக தமிழக வரலாற்றில் பூணூல் அணிந்தது இவராகத்தான் இருக்கும். பாரதி வெறும் வார்த்தைகளால் ஜல்லியடித்துப்போகவில்லை என்பதற்கு கனகலிங்கம் அவர்களே முதல் சாட்சி.\nஅடுத்து சுதேச கீதங்கள் வெளியிட்ட கிருஷ்ணசாமி ஐயர், அவரை அடுத்து புதுவையில் அறிமுகமாகி சென்னையில் பாரதியை காப்பாற்றிய குவளை கண்ணன்., சுதேச பக்தி உபதேசம் செய்த நிவேதிதா தேவியார். இவர்கள் அனைவரும் பாரதி என்ற ஆளுமையை அவர் வாழ்ந்த சம காலத்தில் கண்டுகொண்டவர்கள்.\nஅடுத்து அவர் படித்த இந்து கல்லூரி, சென்னையில் வாழ்ந்த வீடு, அவரின் புதல்விகள், அவர் எழுதிய கடிதங்கள். இதில் பரலி சு நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில் ” தமிழச்சியை காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதை கண்டால் என் மனது புண்படுகிறது என்று எழுதியிருக்கிறார்.\nஇதை விட தமிழச்சிகளை யாரும் காதலித்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். இந்த இரண்டு வரிகள் மிகப்பெரும் நினைவுச்சுழலை ஆரம்பித்துவைத்தன. தமிழனும் , தமிழச்சியும் தான் எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதை பாரதியார் பெரிதும் விரும்பியிருக்கிறார்.\nமீப்பெரும் ஆளுமைகள் அவர்களின் புகைப்படங்களின் நிழல் பிம்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாரதி நிஜத்திலும் கவிதையிலும் ஒருகாலத்திலும் சமரசம் செய்து கொள்ளாதவர். பைத்தியக்காரன் என்று சொன்னவரின் வாரிசுகளுக்கு இன்று அவர் மகாகவி.\nகவிதைக்காக அவர் இழந்தவைகளின் கூட்டுக்தொகை மிக அடர்த்தியானது. இருக்கும் வரை வார்த்தைகளால் விளையாடிக்கொண்டிருந்தவர் இறந்த பிறகு அவரின் வார்த்தைகள் விளையாடிக்கொண்டிருக்கிறது.\nநேரமாகிவிட்டதாக அண்ணன் சொன்னார் . கிளம்புவதற்கு தயாராக சப்பாத்துகள் அணிவதற்கு முதல் அறைக்கு வந்தேன். முதலில் பார்த்த அதே படத்தில் இப்போதும் செல்லம்மா���் சிரிக்கவேயில்லை. அவரின் சோகம் படிந்த முகம் என்னவோ செய்தது. நிராகரிக்கப்பட்ட கவிஞனுடைய மனைவிகளின் மொத்த பிம்பம் அவள்.\n“யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்” என்ற துன்பத்தின் மீப்பெரும் வரிகளை செல்லமாள் வலிகளுடன் தான் சொல்லியிருக்கிறார். அவரின் சிரிக்காத முகம் தீர்க்கமுடியாத ரணமாய் உறுத்தத்தொடங்கியது. சட்டென கிளம்பி வெளியேறினேன்.\nஎன் கணவர் – திருமதி. செல்லம்மாள் பாரதி\n(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்”என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)\nவறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்\nஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்… விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.\nஉலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.\nகவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா\nவறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன ச��ய்ய முடியும்\nகவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும் சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.\nஅந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா\nகவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.\nகவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.\nகாலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.\nஅவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்���்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.\nசிஷ்யருக்குக் குறைவு இராது.செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை\nஇச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.\nபுதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும் ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.\nபுதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.\nபுதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின.\nமனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.\nமகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று.\nதூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரத�� பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.\n( சின்னஞ்சிறுகிளியே செல்லம்மா பாடல் கேட்க வேண்டும் போல உள்ளது )\nபின் இணைப்பு படங்கள் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T02:29:59Z", "digest": "sha1:EAIOMEY3UH233SA3N7GJGLGRVB7QA2JB", "length": 6500, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "அண்ட்சிரனனா மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅண்ட்சிரனனா மாகாணம் மடகாஸ்கரின் பழைய மாகாணமாக இருந்தது. இதன் தலைநகரமாக அண்ட்சிரனனா விளங்கியது. இதன் மொத்த பரப்பு 43,406 கி.மீ ஆகும். ஜுலை 2001 மக்கள்த்தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு சுமார் 1,188,425 பேர் வசித்து வந்தனர்.\nஅண்ட்சிரனனா மாகாணத்தின் எல்லை மகாணங்களாக விளங்கியவை:\nஅண்ட்சிரனனா மாகாணம் சவா மற்றும் டயனா என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 08:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4ebtamil.blogspot.com/2012/06/", "date_download": "2018-05-26T01:52:29Z", "digest": "sha1:4F3IJHP5OZW624DFBCOGBM55WTEHWIPH", "length": 30882, "nlines": 272, "source_domain": "4ebtamil.blogspot.com", "title": "Tamil Oli Podcast - தமிழ் ஒலி பொட்காஸ்ட்: June 2012", "raw_content": "வெள்ளி, 29 ஜூன், 2012\nஜூன் 29, 2012 - நம்மில் ஒருவர் - மோகன்\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"நம்மில் ஒருவர்\". இன்றைய நம்மில் ஒருவர் அங்கத்தில் இணைந்து கொண்டவர் ��ட்டுமான வடிவமைப்பு பொறியியலாளரான திரு. மோகன்.\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 29, 2012 - அறிந்ததும் அறியாததும்\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"அறிந்ததும் அறியாததும்\".\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 29, 2012 - செய்தி உலா\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"செய்தி உலா\".\nபிரதியாக்கம்: நிமலபிரகாசன் ஸ்கந்தகுமார், பார்த்தீபன் இளங்கோவன்\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 29, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.\nஇன்றைய நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்:\n- 'நினைவெல்லாம் நித்யா' திரைப்படத்தில் இருந்து 'பனி விழும் மலர் வனம்'\n- 'காதலர் தினம்' திரைப்படத்தில் இருந்து 'நெனச்சபடி'\n- 'நான் மகான் அல்ல' திரைப்படத்தில் இருந்து 'ஒரு மாலை நேரம்'\n- 'வெப்பம்' திரைப்படத்தில் இருந்து 'ஒரு தேவதை'\n- 'சகுனி' திரைப்படத்தில் இருந்து 'வெள்ளை பம்பரம்'\n- Sai N Dayo இசையில் 'ஆட்டம் போட வாடி'\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 24 ஜூன், 2012\nஜூன் 24, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.\nஇன்றைய நிகழ்ச்சியில் பா. சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி நாவல் பற்றிய ஒரு விரிவான கலந்துரையாடல்.\nசத்தியா, பார்த்தீபன், முகுந்த் மற்றும் நிமல்\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 22 ஜூன், 2012\nஜூன் 22, 2012 - நம்மில் ஒருவர் - சத்யா\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"நம்மில் ஒருவர்\". இன்றைய நம்மில் ஒருவர் அங்கத்தில் இணைந்து கொண்டவர் திரு. சத்யா ராஜேந்திரன்.\nஇந்த ஒலிப்பதிவை நீங்��ள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 22, 2012 - இதுக்கு என்ன அர்த்தம்\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"இதுக்கு என்ன அர்த்தம்\".\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 22, 2012 - செய்தி உலா\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"செய்தி உலா\".\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 22, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 15 ஜூன், 2012\nஜூன் 15, 2012 - அறிந்ததும் அறியாததும்\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"அறிந்ததும் அறியாததும்\".\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 15, 2012 - செய்தி உலா\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"செய்தி உலா\".\nபிரதியாக்கம்: நிமலபிரகாசன் ஸ்கந்தகுமார், பார்த்தீபன் இளங்கோவன்\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 15, 2012 - நம்மில் ஒருவர் - முகுந்த்\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"நம்மில் ஒருவர்\". இன்றைய நம்மில் ஒருவர் அங்கத்தில் இணைந்து கொண்டவர் பிரிஸ்பேன் வாழ் மென்பொருள் வல்லுனரான முகுந்த்.\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 15, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.\nஇன்றைய தமிழ் ஒலி நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்:\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவி��க்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 8 ஜூன், 2012\nஜூன் 8, 2012 - நாம்: நம்மைப் பற்றி... நம்மைச் சுற்றி...\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"நாம்: நம்மைப் பற்றி... நம்மைச் சுற்றி...\".\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 8, 2012 - அறிந்ததும் அறியாததும்\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"அறிந்ததும் அறியாததும்\".\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 8, 2012 - செய்தி உலா\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"செய்தி உலா\".\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 8, 2012 - நம்மில் ஒருவர்\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"நம்மில் ஒருவர்\".\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 8, 2012 - இதயத்தில் இருந்து\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"இதயத்தில் இருந்து\".\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 8 2012 - இதுக்கு என்ன அர்த்தம்\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"இதுக்கு என்ன அர்த்தம்\".\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 8, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.\nஇன்றைய தமிழ் ஒலி நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்:\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 ஜூன், 2012\nஜூன் 1, 2012 - நாம்: நம்மைப் பற்றி... நம்மைச் சுற்றி...\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"நாம்: நம்மைப் பற்றி... நம்மைச் சுற்றி...\".\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 1, 2012 - அறிந்ததும் அறியாததும்\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"அறிந்ததும் அறியாததும்\".\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 1, 2012 - செய்தி உலா\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"செய்தி உலா\".\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 1, 2012 - நம்மில் ஒருவர்\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"நம்மில் ஒருவர்\".\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 1, 2012 - இதயத்தில் இருந்து\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"இதயத்தில் இருந்து\".\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 1, 2012 - இதுக்கு என்ன அர்த்தம்\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"இதுக்கு என்ன அர்த்தம்\".\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூன் 1, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.\nஇன்றைய தமிழ் ஒலி நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்:\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஜூன் 29, 2012 - நம்மில் ஒருவர் - மோகன்\nஜூன் 29, 2012 - அறிந்ததும் அறியாததும்\nஜூன் 29, 2012 - செய்தி உலா\nஜூன் 29, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nஜூன் 24, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nஜூன் 22, 2012 - நம்மில் ஒருவர் - சத்யா\nஜூன் 22, 2012 - இதுக்கு என்��� அர்த்தம்\nஜூன் 22, 2012 - செய்தி உலா\nஜூன் 22, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nஜூன் 15, 2012 - அறிந்ததும் அறியாததும்\nஜூன் 15, 2012 - செய்தி உலா\nஜூன் 15, 2012 - நம்மில் ஒருவர் - முகுந்த்\nஜூன் 15, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nஜூன் 8, 2012 - நாம்: நம்மைப் பற்றி... நம்மைச் சுற்...\nஜூன் 8, 2012 - அறிந்ததும் அறியாததும்\nஜூன் 8, 2012 - செய்தி உலா\nஜூன் 8, 2012 - நம்மில் ஒருவர்\nஜூன் 8, 2012 - இதயத்தில் இருந்து\nஜூன் 8 2012 - இதுக்கு என்ன அர்த்தம்\nஜூன் 8, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nஜூன் 1, 2012 - நாம்: நம்மைப் பற்றி... நம்மைச் சுற்...\nஜூன் 1, 2012 - அறிந்ததும் அறியாததும்\nஜூன் 1, 2012 - செய்தி உலா\nஜூன் 1, 2012 - நம்மில் ஒருவர்\nஜூன் 1, 2012 - இதயத்தில் இருந்து\nஜூன் 1, 2012 - இதுக்கு என்ன அர்த்தம்\nஜூன் 1, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2016/10/blog-post_29.html", "date_download": "2018-05-26T02:36:16Z", "digest": "sha1:WF5VYRHOY23ULPJ77Q3GY5YLWTTQPZ5D", "length": 22938, "nlines": 48, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "குஜராத் பெண்கவி கவரிபாய்", "raw_content": "\nஅதிதீவிர கிருஷ்ண பக்தை அந்தப் பெண். இளவயதில் விதவையாகிவிட்டவர். இனி வாழ்வின் ஊன்றுகோல் கிருஷ்ண பக்தியும், பக்தர் கூட்டமுமே என்று தன் வாழ்நாளை இவற்றிலேயே கரைத்துக் கொண்டிருந்தார். பஜனைப் பாடல்களைப் பாடுவது, ஹரி கதை, காலட்சேபங்களைக் கேட்பது என்று அவள் மனத்தில் கிருஷ்ணனே முழுதா ஆக்கிரமித்திருந்தான். ஸ்ரீகிருஷ்ண பக்தியில் அவள் கண்களை மூடி தியானத்தில் ஈடுபட்டால் போதும், வெளியுலகில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. சமாதி நிலையில் ஆழ்ந்துவிடுவாள். ஒரு நாளா, இரண்டு நாளா... பல நாட்கள் கூட சமாதி நிலையில் இருந்துவிடுவாள். அப்படி அமர்ந்து விட்டால், அன்ன ஆகாரம் ஏது உறக்கம்தான் ஏது உடல் உணர்வு இன்றி, அமர்ந்தது அமர்ந்தபடி இருப்பாள்.\nஇந்த பக்தையின் தோற்றத்தில், அவளது பணிப் பெண் சந்தேகப்பட்டாள். இவர் உண்மையிலேயே சமாதியில் உள்ளாரா அல்லது வெறும் நடிப்புத் தானா அல்லது வெறும் நடிப்புத் தானா சோதித்து அறிய விரும்பினாள். ஊசிகளை எடுத்து வந்து, இந்த பக்தையின் உடலில் ஏற்றினாள். ஆனால், அவரின் உடலில் சிறு நடுக்கமோ, அசைவோ ஏற்படவில்லை சோதித்து அறிய விரும்பினாள். ஊசிகளை எடுத்து வந்து, இந்த பக்தையின் உடலில் ஏற்றினாள். ஆனால், அவரின் உடலில் சிறு நடுக்கமோ, அசைவோ ஏற்படவி��்லை பயந்து போனாள் அந்தப் பணிப்பெண்.\nநாட்கள் சில சென்றன. அந்தப் பணிப்பெண்ணுக்கு குஷ்டநோய் பீடித்தது. தனக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு, தான் அன்று செய்த வினைதான் காரணம் என்று உணர்ந்தாள். ஓடோடிச் சென்று, இந்த பக்தையின் காலில் விழுந்து உண்மையைச் சொல்லி மன்னிப்புக் கோரினாள். மனம் இரங்கிய அந்தப் பக்தை அவளை மன்னிக்க, பணிப் பெண்ணின் குஷ்டம் அகன்றது. அவளும் குதூகலம் அடைந்தாள்\nஇது ஒன்றும் அற்புதக் காரியம் இல்லை தான் ஆனால், பிரகலாதனுக்கு தீங்கிழைத்த ஹிரண்யனுக்கு பகவானே இடர் கொடுத்துத் தன்னை உணர்த்தியது போல், இங்கேதன் பக்தைக்குத் தீங்கிழைத்த ஒருத்திக்கு பகவானே இடர்கொடுத்ததுபோல் ஆனது இந்த நிகழ்ச்சி ஆனால், பிரகலாதனுக்கு தீங்கிழைத்த ஹிரண்யனுக்கு பகவானே இடர் கொடுத்துத் தன்னை உணர்த்தியது போல், இங்கேதன் பக்தைக்குத் தீங்கிழைத்த ஒருத்திக்கு பகவானே இடர்கொடுத்ததுபோல் ஆனது இந்த நிகழ்ச்சி இந்த பக்தையே குஜராத்தி பக்தி இலக்கியத்தில் தனக்கென ஓர் இடம்பிடித்த கவரிபா\nஅது கி.பி., 1759. குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் உள்ள கிரிபூரில் (துங்கர்பூர் என்றும் சொல்கிறார்கள்) பிறந்தார் கவரிபா. குஜராத்தில், கல்வி, இலக்கியம், பக்தி எல்லாவற்றிலும் மிக முன்னேற்ற மடைந்த சமூகப் பிரிவான நாகர் கிருஹஸ்த பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த கவரிபாக்கு சிறு வயதிலேயே திருமணத்துக்கு ஏற்பாடாயிற்று, அக்காலத்திய சமூகப் பழக்கத்துக்கு உட்பட்டு ஐந்து வயதே நிரம்பிய சிறுமி அவள் ஐந்து வயதே நிரம்பிய சிறுமி அவள் துள்ளி விளையாடும் பருவம். ஆனால் அமர்ந்ததோ மணமேடை\nஅப்போது, கண்களில் ஏதோ உபாதை என்பதால் அவள் கண்கள் கட்டப்பட்டிருந்தன. அதே கோலத்தில் அச்சிறுமி மணமேடை ஏறி மங்கல நாண் அணிந்து கொண்டாள். ஆனால் என்னே பரிதாபம் அடுத்த ஒரே வாரத்தில், அவள் கண்களில் கட்டப் பட்ட கட்டுகள் அவிழ்க்கப்படும் முன்னரே, கட் டிய கணவன் திடீர் நோய் கண்டு மரணத்தைத் தழுவினான் அடுத்த ஒரே வாரத்தில், அவள் கண்களில் கட்டப் பட்ட கட்டுகள் அவிழ்க்கப்படும் முன்னரே, கட் டிய கணவன் திடீர் நோய் கண்டு மரணத்தைத் தழுவினான் கைப்பாவை வைத்து விளையாட வேண்டிய கள்ளங்கபடற்ற அறியாப் பருவத்தில் கைம்பெண் கோலம் பூண்டு நின்றாள் கவரிபா.\n சமூகப் பழக்கப்படி, கல்வி கற்க ஏற்பாடானது. கல்வி கற்றலும் இறை வழி நிற்றலுமே வாழ்க்கை என்றானது. அத்வைத ஞானம் கைவரப் பெற்றது. கவிப் புலமையும் காவியத் தீண்டலும் கைகோக்க, பக்தியும் ஞானமும் கைகூடி, அவளுக்குள் ஒரு மாபெரும் ஞானியை வளர்த்துக் கொண்டிருந்தன. பாடல்கள் பல புனைந்தாள். அதுவும் பதின்பருவத்தில் அவளின் பக்தியும், பாடல்களும், அவளின் உயர்ந்த குணநலனும் சுற்றிலும் ஒரு சீடர் குழாத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.\nஅப்போது கிர்பூரை ஆண்டு வந்தான் ராஜா சிவ சிம்மன். மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தவன். சிறந்த பக்திமானும்கூட குளம் கிணறு வெட்டி, மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தவன். அவனுக்கு கவரிபாயின் நற்குணங்களும் பக்திப் புலமையும் தெரியவந்தது. ஓடோடி வந்து தரிசித்தான். கவரிபாக்காக அழகிய ஓர் ஆலயத்தையும் கட்டிக் கொடுத்தான்.\nவயது இருபதைக் கடந்த நிலையில், தனது குடும்ப தெய்வ விக்ரஹங்களுடன் அந்தக் கோயிலில் குடியேறினாள் கவரிபா கோயில், வழிபாடு, கவிபாடுதல் என வாழ்க்கை சென்றது. அவளது பாடல்களைக் கேட்டு, அந்தக் கோயிலுக்கு யாத்ரீகர் களின் கூட்டமும் பக்தர் கூட்டமும் அதிகரித்தது. அடியார்களும் அறிஞர்களும் கூடினர். ஹரிகதா காலட்சேபங்கள் நிகழ்ந்தன. சங்கீதமும் சத்சங்க மும் கவரிபாயின் சாஸ்திரீய ஞானத்தை வளர்த் தெடுத்தன. அவளின் பாடல்களில் மெப் பொருள் அறிவு பளிச்சிட்டது. ஞானி ஒருவர் அவளுக்கு ஆத்ம ஞான உபதேசம் அளித்து பிரம்ம ஞானத்தையும் பாலகிருஷ்ண விக்ரஹத்தையும் கொடுத்துச் சென்றார்.\nகி.பி.,1804. வயது 45-ஐ கடந்தது. கவரிபா இப் போது தேச சஞ்சாரம் செய்ய விரும்பினாள். கண்ணனின் விரஜ பூமியை அடையத் துடித்தாள். தன் ஆலயத்தை விட்டு வெளிக்கிளம்பினாள். செல்லும் வழியில் ஜெப்பூர் மகாராஜா அவளை வரவேற்று, தங்கள் சமஸ்தானத்திலேயே இருந்துவிடக் கோரினான். ஆனாள் அதை மறுத்த கவரிபா, கோகுலம், பிருந்தாவனத்தை அடைந்தாள். கண்ணனின் நினைவுகளுடன் தானும் ஒரு கோபிகையாக விரஜ பூமியில் விழுந்து புரண்டாள். பக்தியும் பிரேமையும் விதைத்த மண் அது கண்ணன் பால் பிரேமை பூண்டவர்கள், அந்த பூமியில் கண நேர மேனும் கால் வைத்தால் போதும், கண்ணனின் நெருக்கத்தை உணர்வார்கள். கவரிபாயும் உணர்ந்தாள். ஆனால், காலம் செல்லச் செல்ல கங்கையும் காசியும் அவள் கருத்துள் புகுந்தன.\nவிரஜ பூமியை விட்டு வெளிக்கி��ம்பி, காசியை அடைந்தாள். காசி அரசன் சுந்தரசிம்மன் அவளை வரவேற்று அடிபணிந்தான். சுந்தரசிம்மனும் ஒரு பெருங்கவிதான் அந்த இரு பக்த கவிகளின் சத்சங் கத்தில் பக்தர்கள் பெருமளவில் பங்கெடுத்தார்கள். கவரிபாயின் தெய்வீக ஞானத்துக்கு அடிபணிந்தான் சுந்தரசிம்மன். தன்னைச் சீடனாக ஏற்கும்படி வேண்டி நின்றான். அவனுக்கு ஆத்ம உபதேசத்தை நல்கிய கவரிபா, மன்னனின் குருவானாள்.\nநாட்கள் சென்றன. புரி ஜகந்நாதர் தன்னை அழைப்பது போல் தோன்றியது. புரிக்குச் சென்று, சில காலம் அங்கு இருந்து ஜகந்நாதரைப் போற்றிப் பாடி மீண்டும் காசிக்கே திரும்பினாள். தொடர்ந்து ஏழு நாட்கள் சமாதியில் லயித்தாள். பின் வெளிவந்து, தன் வாழ்நாள் நிறைவை எதியதா உணர்ந்தவள், தன் சீடர்களுக்கு அதைத் தெரிவித்தாள். துருவன் வெகுகாலம் தவம் செய்த யமுனைக் கரையில் தன்னுடலை உகுத்துச் செல்ல எண்ணுவதாக் கூறினாள். அதற்கான நாள், அடுத்து வரும் ராமநவமி என்றாள். ராஜா சுந்தரசிம்மன் கவரிபாயின் விருப்பத்தை நிறைவேற்ற யமுனைக் கரைக்கு அனுப்பிவைத்தான் சில நாட்கள் சமாதியில் லயித்த கவரிபா, கி.பி.,1809ல் ராம நவமி நாளில் உயிர் துறந்தாள். அப்போது அவளுக்கு வயது 50.\nகவரிபாயின் பாடல்கள் பெரும்பாலும் குஜராத்தியில் அமைந்தவை. காசி, பிருந்தாவனத்தில் வசித்த போது ஹிந்தியிலும் பாடல்களை எழுதினார். அத்வைதம், மெப்பொருளறிவு, கிருஷ்ண பக்தி, சிவ தத்துவம் என அவரது பாடல்களில் பக்தியும் கவிநயமும் மிகுந்திருக்கும். குஜராத்தி பக்தி இலக்கியத்தில் வைஷ்ணவ ஜனதோ பாடலை இயற்றிய நர்சி மேத்தா ஒரு பிதாமகராகத் திகழ்ந்தார். அவர் அடியொற்றி, பெண்களும் பக்தி இலக்கியத்துக்கு வளமை சேர்த்தனர். ஜானாபா, பஹினாபா, ரதன்பா, கிருஷ்ணாபா, கங்காஸதி, பான்பா வரிசையில் முக்கிய இடம்பிடிப்பவர் கவரிபா\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியப��ி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் ம��ற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2012/07/blog-post_26.html", "date_download": "2018-05-26T02:10:33Z", "digest": "sha1:CP7WX4YPC7GERJPIGQDPUCHMWEIWWHKF", "length": 15460, "nlines": 190, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: கவனம் : “இறைச்சி” வாங்கும் முன் !", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\nகவனம் : “இறைச்சி” வாங்கும் முன் \n'வெள்ளிக்கிழமை என்றாலே அதிரையிலுள்ள பெரும்பாலான வீடுகளில் அன்றைய உணவில் இறைச்சி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அதுவும் 'மட்டன்' என்றாலே செம்மறி ஆடு இறைச்சிதான்.....மிகவும் ருசியானது......சாப்பிடுவதற்கு தெவிட்டாதது......இதனால் உலகில் பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணக்கூடியதாக இருக்கின்றது.\nமேலும் விஷேச தினங்கள், திருமண வலீமா விருந்துகள், பெருநாள் தினங்கள் போன்ற நாட்களிலும் இறைச்சிகள் உணவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஆட்டு இறைச்சி 100 கிராம் உண்பதில் அடங்கியுள்ள சத்துக்கள் :\nசக்தி (Energy) 118 கலோரிகள்\nஈரப்பதம் / நீர் (Moisture) 74.2 கிராம்\nபுரதம் (Protein) 21.4 கிராம்\nகொழுப்பு (Fat) 3.6 கிராம்\nதாதுக்கள் (Minerals) 1.1 கிராம்\nகால்சியம் (Calcium) 12 மி.கி\nபோலிக் அமிலம் (Folic acid) 4.5 மை.கி\nநமதூரில் அறுக்கப்படும் ஒரு ஆட்டிலிருந்து பெறப்படும் அனைத்து பாகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.\nஅதன் விலைகள் பின் வருமாறு :\nகறி (எலும்புடன்) - 1 கிலோ - 400 ருபாய்\nதலை + கால் - 250 ருபாய்\nகால் - 100 ரூபாய்\nகுடல் - 60 ரூபாய்\nநுரையீரல் - 60 ரூபாய்\nதோல் - 300 ரூபாய்\nஇரத்தம் - 50 ரூபாய்\nஇதற்காக நமதூரில் உள்ள இறைச்சிக் கடைகளுக்குச் சென்று, அங்கே உள்ள கூட்டத்தில் கால்கடுக்க நின்று காத்திருந்து வாங்கிவரும் இறைச்சிக்கு வீட்டுக் கண்மணிகளிடம் விதவிதமான கமெண்ட்ஸ்'கள்......\n1. ஏங்க உங்களைப்போல கிழட்டு ஆட்டுக் கறியா பாத்து வாங்கிட்டு வர்றிய....\n2. ஒரே ஜவ்வும் முள்ளுமா இருக்கு....நல்ல கறியா பாத்து வாங்கினாத்தான் என்ன \n3. நானும் எவ்வளவு நேரமாத்தான் வேக வைக்குறது அது ஏங்க உங்களுக்கு மட்டும் “பசை”யில்லா கறியா(த்) தர்றான் \n4. ஒரே மொச்சை வாடை வருது.....��ந்த ஆட்டுக்கறிங்க வாங்கிட்டு வந்திக.....\n5. எத்தனைக் கிலோ’ங்க வாங்கினிங்க......எடை குறைவா இருக்கிற மாதிரி தெரியுது \nஇப்படி மட்டம் தட்டும் வீட்டுக் கண்மணிகளிடம் நல்ல மட்டன் வாங்கி நல்ல பேர் வாங்குவதற்கு\n1. ஹலாலாக அறுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.\n2. உயிருள்ள ஆரோக்கியமான ஆடுகள் என்பதற்குச் சான்றாக அரசின் முத்திரை ஆட்டின் தலையின் நெற்றிப் பகுதியில் அரக்கு சீல் இருக்குதா \n3. ஆடு அறுக்கப்பட்டு உறித்து வெளியே வரும் போது மீண்டும் இறைச்சியை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டதன் அடையாளம் தான் தொடையில் வைக்கப்பட்டும் முத்திரை \n4. தொங்கவிடப்பட்டுள்ள ஆட்டின் விரை (Testis) இல்லையென்றால் அது பெண் ஆடாக இருக்கலாம்.\n5. ஒரு ஆட்டின் கழுத்து, நெஞ்சு பகுதி, முன்னங்கால் பகுதி, தொடைப் பகுதி, சிறிது ஈரல் என எல்லாம் பகுதியிலிருந்தும் சீராக இருக்குமாறு வாங்குவது நல்லது.\n6. இறைச்சியின் அளவை எலக்ட்ரானிக் திராசில் நிறுத்து தர கேட்டுக்கொள்ளலாம்.\n7. பளபளப்புத் தன்மை இல்லாத பழைய இறைச்சியை வாங்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.\n8. ஆடு அறுக்கப்படும் போது வெளியாகிற இரத்தத்தை சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.\nஇறைச்சி கடைக்கான விதிமுறைகள் என்ன \n1. கடையின் தரை மற்றும் சுவர்கள், எளிதில் சுத்தம் செய்யும் வகையில் இருக்க வேண்டும்.\n2. கழிவுகளை சேகரிக்க, மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டி வைக்க வேண்டும்.\n3. கழிவு நீரை வெளியேற்ற, முறையான இணைப்பு பெற்றிருக்க வேண்டும்.\n4. ஈ, பூச்சித் தொல்லை ஏற்படாத வகையில், கம்பி வலையுடன் கதவுகள் இருக்க வேண்டும்.\n5. பணி செய்வோருக்கு, தொற்று நோய் ஏதும் இல்லை என்று மருத்துவச் சான்று பெற்றிருக்க வேண்டும்.\n6. உள்ளாட்சி பராமரிப்பிலுள்ள இறைச்சிக் கூடத்தில் வெட்டிய, இறைச்சியையே விற்க வேண்டும்.\n7. இறைச்சிக் கூடத்திலிருந்து இறைச்சியை எடுத்துச் செல்ல, மூடியுடன் கூடிய அலுமினியப் பெட்டிகளை பயன்படுத்த வேண்டும்.\n8. திறந்த நிலையில், சைக்கிள் அல்லது வேறு வண்டிகளை பயன்படுத்தல் கூடாது.\nடிஸ்கி : முறையான உடற்பயிற்சியின்றி அதிகமா இறைச்சியை உணவாகப் பயன்படுத்துவோர் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது தங்கள் உடலின் இரத்த அழுத்தம், இரத்த சோதனைகள் மற்றும் உடல் எடை போன்றவைகளை கண்காணித்துக்கொள்வது நல்லது.\nLabels: சமூக விழிப்���ுணர்வு, சேக்கனா நிஜாம்\nருசியான பதிவுக்கு முதலில் நன்றி.\nஇறைச்சிகளிலேயே செம்மறி ஆடு கடா இறைச்சிதான் மிகவும் ருசியானது, எத்தனை விதமானமுறையில் சமைத்தாலும் சரி அதன் ருசி அலாதியானது.\nஅப்படி ருசியாக சாப்பிட சமையலை எப்படிவிதமாக செய்யலாம் என்று நாம் பலவாறாக சிந்திக்கும்போது, வாங்கும் முன் அந்த இறைச்சி எப்படி இருக்கினறது என்று ஏன் நாம் சிந்திப்பதில்லை\nத.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.\nவிசயங்கள் நம்மவர் செயல் பட்டால்\nநமதூர் இறைச்சி கடை தமிழகத்தின்\nபணி செய்வோருக்கு, தொற்று நோய் ஏதும் இல்லை என்று மருத்துவச் சான்று பெற்றிருக்க வேண்டும்// Its an important & value point\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=9140", "date_download": "2018-05-26T02:40:39Z", "digest": "sha1:XDREBC5BSMOIPO4IDPGBEDLGCXWFCNY3", "length": 9594, "nlines": 127, "source_domain": "sathiyavasanam.in", "title": "வாசகர்கள் பேசுகிறார்கள் |", "raw_content": "\n1. நான் காலை, மாலை அனுதினமும் கிறிஸ்துவுடன் அட்டவணைப்படி ஒழுங்காக வேதாகமம் வாசித்து வருகிறேன். இவ்வாண்டிலும் முழு வேதாகமத்தையும் வாசித்து முடித்துவிடுவேன். அந்தத் தியானபுத்தகத்தை வாசிப்பதினால் என் மனதிற்கு ஒருவிதமான புத்துணர்ச்சி ஏற்படுகிறது. சுறுசுறுப்பைக் கொடுக்கிறது. மனதிற்கு அதிக மகிழ்ச்சியும் உண்டாகிறது. நான் தினந்தோறும் சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.\n2. நான் கடந்த ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதினேன். என் தம்பியும் ரயில்வேயில் ஒரு தேர்வு எழுதியிருந்தான். எங்கள் இருவருக்காகவும் ஜெபிக்கும்படி தங்களுக்கு கடிதம் எழுதினேன். கர்த்தர் நம்மனைவரின் ஜெபத்தையும் கேட்டு நான் முதல்தாளில் 92 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறவும், என் தம்பி ரயில்வே தேர்வில் பாஸாகவும் கிருபைசெய்தார். இரட்டிப்பான வெற்றியைத் தந்து என்னை சாட்சியாக நிறுத்தின தேவனுக்கு கோடானகோடி ஸ்தோத்திரம். ஜெபித்த தங்களுக்கும் நன்றி.\n3. சத்தியவசனம் மற்றும் அனுதினமும் கிறிஸ்துவுடன் என்னுடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.\n4. நான் ஓய்வு பெற்ற ஆசிரியை. எனக்கு வயது 84. நான் தினமும் காலையில் தமிழன் சேணலில் பிரசங்கம் கேட்பேன். நான் கேட்கும் பிரசங்கங்களில் ‘சத்தியவசனம்’ நிகழ்ச்சிகளில் வரும் செய்திகள் அதிகமாகப் பிடிக்கும்.\n5. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை நான் தினமும் காலை வாசித்து ஜெபித்து என் அன்றாட வேலைகளைத் துவங்குவது வழக்கம். அநேக நாட்கள் என் மனதில் உள்ள பிரச்சனைகளுக்கு வழி சொல்வதுபோலவே அன்றைய வாசிப்பு அமைந்திருக்கும். 2013 ஆம் ஆண்டிலும் பரி.வேதாகமத்தை அட்டவணைப்படி வாசித்து முடித்துவிடுவேன். புத்தகம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\n8. அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற தியான புத்தகம் காலைதோறும் ஆண்டவர் எங்களோடு பேசுவதுபோல் உள்ளது. செய்திகள் மனதிற்கு ஆறுதலையும் தருகிறது. தங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?nwsId=41005", "date_download": "2018-05-26T02:16:45Z", "digest": "sha1:BHHCLMG5IADRR727CUUI3S5GGP5LP4XX", "length": 3812, "nlines": 62, "source_domain": "thaimoli.com", "title": "பந்தாய், நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பால்குடம் ஏந்துதல் வரும் 28.4.2018 சனிக்கிழமை", "raw_content": "\nபந்தாய், நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பால்குடம் ஏந்துதல் வரும் 28.4.2018 சனிக்கிழமை\nகோலாலம்பூர், ஆஃப் ஜாலான் பங்சார், ஜாலான் பந்தாய் பாரு, கே.எஸ்.இகோ சிட்டி, ஶ்ரீ ராஜசக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வரும் 28.4.2018 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் காலை 8.00 வரை ஜாலான் பங்சார் ஶ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி அம்மன் ஆலயத்தை வந்தடைவார்கள்.\nஆகம முறைப்படி பால்குடம் எடுத்தல் இரண்டாவது ஆண்டும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் முயற்சி\nவீட்டில் நேர்மறை சக்திகள் அதிகரிக்க எளிய வழிகள்\nஅருள்மிகு ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆலயத்தில் ஸ்ரீ ஹரி ராகவேந்தர் குரு பூஜை\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணி��ள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/t18-what-is-vue-js", "date_download": "2018-05-26T02:10:11Z", "digest": "sha1:SVOB4XWEWA3HFRX3OQWDJ7QXLTSMN66I", "length": 3796, "nlines": 64, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "What is Vue Js", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.infothuraiyur.com/2018/01/amman-electricals.html", "date_download": "2018-05-26T01:50:17Z", "digest": "sha1:2R4MSP7UKC5QIIIYYJD3X3MYQ6KBLTSK", "length": 3693, "nlines": 48, "source_domain": "www.infothuraiyur.com", "title": "InfoThuraiyur: அம்மன் எலெக்ட்ரிக்கல்ஸ்", "raw_content": "\nபெருமாள் கோவில் வீதி, பாலக்கரை,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஏடிஎம் ஆம்புலன்ஸ் ஆட்டோ பராமரிப்பு கணக்காளர்கள் விளம்பரம் தொழிலாளர் வேலை வழக்கறிஞர் எழுத்தாளர் ஓவிய கலைஞர்கள் வங்கிகள் அழகு நிலையம் பில்கள் மற்றும் ரீசார்ஜ் புத்தக கடை பேருந்து சேவை பேருந்து கால அட்டவணை இணைய கணினி மையம் இ-சேவை மையம் கல்லூரிகள் கூரியர் சேவைகள் அவசர தேவை எலக்ட்ரிக்கல்ஸ் பொழுதுபோக்கு கல்வி ஆலோசகர் உடற்பயிற்சி மையம் பூக்கடைகள் மருத்துவமனைகள் ஹோட்டல்கள் நகைக்கடை ஆய்வகங்கள் மருத்து கடை இணைய வழி பொருள் வாங்க அச்சகம் & பிரிண்டர்ஸ் போட்டோ ஸ்டுடியோ ���ள்ளிகள் துணிக்கடைகள் விளையாட்டு பொருட்கள் சூப்பர் மார்க்கெட் தபால் குறியீடு திரையரங்கம் பயிற்சி நிலையம் சுற்றுலா தளம் திருமண மண்டபம்\nகாவல் நிலையம் - 04327 222 330\nஆம்புலன்ஸ் - 944 241 5660\nமின்சார வாரியம் - 04327 256 004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/06/tamilwin-latest-news-plus-9-more_10.html", "date_download": "2018-05-26T02:25:04Z", "digest": "sha1:T7NXL66CICA5GMCTF4XP3AU4NPEYP7GC", "length": 15510, "nlines": 166, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamilwin Latest News: “அடுத்து வரும் நாட்களில் ஆபத்து! ...” plus 9 more", "raw_content": "\nTamilwin Latest News: “அடுத்து வரும் நாட்களில் ஆபத்து\nTamilwin Latest News: “அடுத்து வரும் நாட்களில் ஆபத்து\nஅடுத்து வரும் நாட்களில் ஆபத்து\nஐரோப்பிய யூனியனில் இருந்து ...\nநாட்டு மக்களுக்கு முக்கிய ...\nடிரம்பின் கருத்துகளுக்கு கத்தார் ...\n“இலங்கை போரில் உயிரிழந்தவர்களை ...\nகைவிட்டு சென்ற முக்கிய ஆலோசகர்கள்\nசொல் ஒன்று செயல் வேறாக இருந்தால் இன ...\nஓட்டமாவடி கலாச்சார நிலைய ...\nஅடுத்து வரும் நாட்களில் ஆபத்து\nபல்வேறு கொலை சம்பவங்களுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய நேரடியாக தொடர்புபட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவு திணைக்களம்.\nஐரோப்பிய யூனியனில் இருந்து ...\nஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்.\nநாட்டு மக்களுக்கு முக்கிய ...\nமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு, பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.கடந்த வாரம் கடுமையான மழை பெய்த போதிலும் நீர்தேக்கங்களில் போதியளவு நீர் கிடைக்கவில்லை என அமைச்சர் ரஞ்சித்.\nடிரம்பின் கருத்துகளுக்கு கத்தார் ...\nகத்தார் மீது தடைகளை விதித்த வளைகுடா பகுதி நாடுகள், தங்களின் நடவடிக்கையை ஆதரித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்வெளியிட்ட கருத்துகளை.\n“இலங்கை போரில் உயிரிழந்தவர்களை ...\nஇலங்கையில் நடைபெற்ற போரின்போது உயிரிழந்த தமது உறவினரை நினைவுகூரும் அனைத்து உரிமைகளும் அவர்களின் குடும்பத்தினருக்கு இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம்.\nகைவிட்டு சென்ற முக்கிய ஆலோசகர்கள்\nபிரித்தானியாவில் நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் தெரேசா மேயின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவினை அடுத்து பிரதமரின் முக்கிய ஆலோசகர்கள் இருவர் தமது பதவியில் இருந்து.\nசொல் ஒன்று செயல் வேறாக இருந்தால் இன ...\nமுஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளையும் நெருக்கடிகளையும் தீர்த்துக் கொள்ளும் வகையில் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த அனைத்து இயக்கங்களும் அரசியல்கட்சிகளும் சமூகம் சார்ந்த அமைப்புகளும் ஒன்றுபட்டு உழைக்கும் காலம்.\nஓட்டமாவடி கலாச்சார நிலைய ...\nஓட்டமாவடி மீராவோடையில் அகில இலங்கை அஹ்லுல் பைத் ஜமாத்தின் (ஷியா அமைப்பின்) கல்வி கலாச்சார நிலையம் மீது தாக்குதலை.\nஎங்களது மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்க நாம் அர்ப்ப அமைச்சுப் பதவிகளுக்காக ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து பதவிகளைப் பெற ஆசைப்படுகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.\nயாழ். காங்கேசன்துறை சீமொந்து தொழிற்சாலையின் பழைய இரும்புகளை இராணுவம் பயன்படுத்தியமை சம்பந்தமான விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அழைப்பாணை.\nஇன்றைய(மே-26) விலை: பெட்ரோல் ரூ.80.95, டீசல் ரூ.72.74\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/11/1042.html", "date_download": "2018-05-26T02:29:17Z", "digest": "sha1:F7K2YP3MEGJZ3RBGK4BQSN324BYZXPE2", "length": 5997, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: திருப்பதி உண்டியலில் 10.42 கோடி ரூபாய் வசூல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதிருப்பதி உண்டியலில் 10.42 கோடி ரூபாய் வசூல்\nபதிந்தவர்: தம்பியன் 13 November 2016\nகடந்த 4 நாட்களில் மட்டும் திருப்பதி உண்டியலில் 10.42 கட்டி ரூபாய் வசூலாகி உள்ளது எண்ணூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ���ிருப்பதி ஏழுமலையான் உண்டியலில் பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை போட தனி உண்டியல் வைத்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து இருந்தது.\nஇந்நிலையில் திருமலை, ஏழுமலையான் கோவில் உண்டியலில் 10.42 கோடி ரூபாய் தொகை காணிக்கையாக போடப்பட்டுள்ளது.இது கடந்த 4 நாட்களில் காணிக்கையாக சேர்ந்த பணம்.பணம் அனைத்தும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளாக உள்ளது.இதற்கிடையில் தமிழக வாங்கிப் பெண் ஒருவர், உங்களது கணக்கில் வராத பணத்தை உண்டியலில் போட வேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ள கோயில் உண்டிவ்யலில் போடுங்கள். தமிழகமாவது செழிக்கும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.\nஆனாலும், பக்தர்க்கள் ஏழுமலையானை நம்பும் அளவுக்கு தமிழக கோயில்களை நம்புவதில்லை என்பதையே இது காட்டுகிறது.அண்டை மாநிலத்தில்நமக்கு தண்ணீர் கூட கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று அந்த வங்கி பெண் பேசிய வாட்சாப் பதிவு தற்போது சமூக வளைத்த தளங்களில் வைரலாகப் பரவி வருவதுக் குறிப்பிட்டது தக்கது.\n0 Responses to திருப்பதி உண்டியலில் 10.42 கோடி ரூபாய் வசூல்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nதூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: திருப்பதி உண்டியலில் 10.42 கோடி ரூபாய் வசூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/products/abstract-print-maxi-hippie-dress", "date_download": "2018-05-26T01:51:13Z", "digest": "sha1:W7M5TJ23PURVWGJXPFEDJMH34CTCKUYQ", "length": 32111, "nlines": 357, "source_domain": "ta.buddhatrends.com", "title": "Royal Blue Abstract Maxi Dress - Buddhatrends", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக��ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nராயல் ப்ளூ சுருக்கம் மாக்ஸி பிடித்த\nவிற்பனை அவுட் $ 72.09\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஇந்த நீண்ட சட்டை, ராயல் ப்ளூ மாக்ஸி ஆடைகளுடன் உங்கள் உண்மையான வண்ணங்களைக் காட்டுங்கள். கையாளுதல் தோல் பூட்ஸ் மற்றும் ஒரு கைவினை பாணியில் ஒரு மெல்லிய தாவணி அதை இணைக்கவும்.\nஸ்லீவ் நீளம்: முக்கால் பங்கு\nவாங்குதல் முன் இந்த அளவுகள் உங்கள் அளவீடுகள் ஒப்பிட்டு தயவு செய்து:\nநீளம்: 116cm சிதைவு: 140cm தோள்பட்டை: 42 செமீ: 50cm\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nமாற்று, திருப்பி & திருப்பிச் செலுத்துதல்:\nஉருப்படியை திருப்பிச் செலுத்துவதற்கு எங்கள் வருமானம் / பரிவர்த்தனை பக்கத்திற்கு செல்கhttps://www.buddhatrends.com/pages/returns-exchange\nசேதமடைந்த / உடைந்த உருப்படிகளின் படங்களை அனுப்புவதற்கான செயல்முறையின் கட்டாயப் பகுதியாகும். நீங்கள் குறைபாட்டின் தெளிவான படங்களை அனுப்பினால், இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஉருப்படியானது தவறானது அல்ல, நீங்கள் அளவு / வண்ணம் அல்லது உருப்படியை விரும்பாததால் அதை மாற்ற விரும்பினாலும், அது மீண்டும் ஒரு முறை திரும்பப் பெறப்படும். வாடிக்கையாளர் மீண்டும் கப்பல் செலுத்தவும், கையாளுதல் மற்றும் மீளுருவாக்கம் கட்டணங்கள் ஆகியவற்றிற்கும் பொறுப்பானவர்.\nதயவுசெய்து கவனிக்கவும்: ஒவ்வொரு தயாரிப்பு இணைப்பிலும் சென்டிமீட்டரில் சரியான நடவடிக்கைகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம், தயவுசெய்து ஒழுங்கு வைக்கும் முன் இதை சரிபார்க்கவும், பின்னர் எந்த மகிழ்ச்சியையும் தவிர்க்கவும்.\nஎங்கள் தர கட்டுப்பாட்டு முறை மிகவும் நம்பகமானது, ஆனால் எதிர்பாரா சம்பவங்கள் நடக்கலாம். தவறான வண்ணம் அல்லது அளவிலான விஷயத்தில் உடனடியாக வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளவும், சிக்கலைத் தீர்ப்பதற்கு விரைவில் உருப்படியின் படங்களை எங்களுக்கு வழங்கவும்.\nஉங்கள் நாடு மற்றும் பங்குகளை பொறுத்து எங்கள் அனுப்பும் & திரும்ப முகவரி மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, எங்கள் விவரங்களை மீள்பார்வை முகாமைத்துவ முறைமையில் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம், அனைத்து விவரங்களும், முகவரி மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவை மீண்டும் நிர்வாக அமைப்பில் கிடைக்கும்.\nபயன்படுத்தப்படும் வழக்கில், கழுவி, சேதமடைந்த அல்லது உருப்படியின் அசல் நிலையில் இருந்து பிற மாற்றங்கள், நாங்கள் விரைவான முடிவுகளை உத்தரவாதம் செய்ய முடியாது. திரும்பப் பாலிசி இந்த நிலைமைகளை உருப்படியை திரும்பக் கொள்கையின் ஒரு பகுதியாக கண்டிப்பாக குறிப்பிடுகிறது. பேக்கேஜிங் உடன் அசல் நிலையில் இல்லாமல் எந்த உருப்படியும் ஏற்கப்படாது.\nஉங்கள் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவான கண்காணிப்பு கப்பல் விருப்பங்களைப் பயன்படுத்துங்கள். சுங்க இலாகாவில் உள்ள ஒரு பொருளின் விஷயத்தில், உருப்படியின் வரி / இறக்குமதி கடமைகளுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.\nதிரும்பப் பாலிசிக்கு, \"பேக்கேஜ் தயாரிப்பு 0 $ மதிப்பு.\" என்ற தொகுப்பில் குறிப்பிட வேண்டும்.\nஉருப்படியின் எந்தவொரு ரத்துபடுத்தலுக்காகவும், நீங்கள் வரிசையில் இருபது மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அனுப்பப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட முடியாது.\nஉருப்படியை அசல் பேக்கிங் மற்றும் சேதமடையாத நிபந்தனையுடன் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே திரும்பப்பெற முடியும். பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு தகுதியுடையதாக இருக்க வேண்டும்.\nஆர்டர் செலுத்தும் போது தொடக்க கட்டணம் செலுத்தும் முறை வாடிக்கையாளரைப் பொறுத்து மீளளிக்கப்படும். Paypal பணத்தை திரும்பப்பெறும்போது, எங்கள் வழங்கப்பட்ட வருடாந்திர முகவரியில் திருப்பிச் செலுத்தும் அதே நாளில், வாடிக்கையாளரின் இருப்பிடத்தை பொறுத்து, அதிக கப்பல் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு மாறுபடும். கடன் அட்டை திருப்பிச் செலுத்துதல் பொதுவாக 10-XNUM நாட்களுக்கு எடுக்கும்.\nஒவ்வொரு மீட்டெடுப்பு / பரிமாற்றத்திற்கும் மாற்றத்த��ற்கும் ஒரு மீள்திருப்புக் கட்டணம் கழிக்கப்படும், ஆனால் மொத்த ஆர்டர் தொகையின் 25 சதவிகிதம் இல்லை.\nஎங்கள் ஆதரவு குழு எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய தயாராக உள்ளது. நீங்கள் எந்த கேள்விகளுக்குமான \"தொடர்பு எங்களை\" பக்கம் பயன்படுத்த வேண்டும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவ நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.\nகலைஞர் வே சுருக்கம் பிடித்த\nகலைஞர் வே சுருக்கம் பிடித்த $ 98.01 $ 121.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநடுத்தர / பெரிய / மல்டிகலர்\nகலைஞர் வே சுருக்கம் பிடித்த $ 98.01 $ 121.00\nப்ளூ பீகாக் ஷிஃபான் மாக்ஸி பிடித்த\nப்ளூ பீகாக் ஷிஃபான் மாக்ஸி பிடித்த $ 57.85 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / சிறியது நீலம் / நடுத்தர நீல / பெரியது ப்ளூ / எக்ஸ்எல் நீல / 2L நீல / 3L நீல / 4L நீல / 5L\nப்ளூ பீகாக் ஷிஃபான் மாக்ஸி பிடித்த $ 57.85 $ 89.00\nவிண்டேஜ் பைசேன் ட்யூனி $ 57.85 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபழுப்பு / எல் பழுப்பு / எக்ஸ்எல் பழுப்பு / XXL பழுப்பு / XXXL பழுப்பு / 4L பழுப்பு / 5L\nவிண்டேஜ் பைசேன் ட்யூனி $ 57.85 $ 89.00\nஃப்ளோரர் போஹேமியன் ஹிப்பி பிடித்த\nஃப்ளோரர் போஹேமியன் ஹிப்பி பிடித்த $ 57.85 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nவெள்ளை / எல் வெள்ளை / எம்\nஃப்ளோரர் போஹேமியன் ஹிப்பி பிடித்த $ 57.85 $ 89.00\nவடிவியல் விண்டேஜ் அச்சு ஹிப்பி பிடித்த\nவடிவியல் விண்டேஜ் அச்சு ஹிப்பி பிடித்த $ 41.60 $ 64.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஆரஞ்சு / எஸ் ஆரஞ்சு / எம் ஆரஞ்சு / எல் ஆரஞ்சு / எக்ஸ்எல் ஆரஞ்சு / எக்ஸ்எக்ஸ்எல் ஆரஞ்சு / XXXL ஆரஞ்சு / 4XL ஆரஞ்சு / 5XL சாம்பல் / எஸ் சாம்பல் / எம் சாம்பல் / எல் சாம்பல் / எக்ஸ்எல் சாம்பல் / எக்ஸ்எக்ஸ்எல் சாம்பல் / XXXL சாம்பல் / 4L சாம்பல் / 5L காக்கி / எஸ் காக்கி / எம் காக்கி / எல் காக்கி / எக்ஸ்எல் காக்கி / எக்ஸ்எக்ஸ்எல் காக்கி / XXXL காக்கி / 4L காக்கி / 5L வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L\nவடிவியல் விண்டேஜ் அச்சு ஹிப்பி பிடித்த $ 41.60 $ 64.00\nதளர்வான வடிவியல் பிடித்த $ 51.35 $ 79.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசாம்பல் / எஸ் சாம்பல் / எம் சாம்பல் / எல் சாம்பல் / எக்ஸ்எல் சாம்பல் / எக்ஸ்எக்��்எல் சாம்பல் / XXXL சாம்பல் / 4L சாம்பல் / 5L பிரவுன் / எஸ் பிரவுன் / எம் பிரவுன் / எல் பிரவுன் / எக்ஸ்எல் பிரவுன் / எக்ஸ்எக்ஸ்எல் பிரவுன் / XXXL பிரவுன் / 4L பிரவுன் / 5L\nதளர்வான வடிவியல் பிடித்த $ 51.35 $ 79.00\nமலர் பவர் கடற்படை மாக்ஸி பிடித்த\nமலர் பவர் கடற்படை மாக்ஸி பிடித்த $ 49.40 $ 76.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nமது சிவப்பு / சிறியது மது சிவப்பு / நடுத்தர மது சிவப்பு / பெரிய மது சிவப்பு / எக்ஸ்-பெரிய மது ரெட் / 2L மது ரெட் / 3L மது ரெட் / 4L மது ரெட் / 5L சிவப்பு / சிறியது சிவப்பு / நடுத்தர சிவப்பு / பெரிய சிவப்பு / எக்ஸ்-பெரிய சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் கடற்படை ப்ளூ / சிறியது கடற்படை ப்ளூ / நடுத்தர கடற்படை ப்ளூ / பெரிய கடற்படை ப்ளூ / எக்ஸ்-பெரிய கடற்படை ப்ளூ / 2L கடற்படை ப்ளூ / 3L கடற்படை ப்ளூ / 4L கடற்படை ப்ளூ / 5L\nமலர் பவர் கடற்படை மாக்ஸி பிடித்த $ 49.40 $ 76.00\nபாட்ச் பால்கா புள்ளிகள் போஹேமியன் பிடித்த\nபாட்ச் பால்கா புள்ளிகள் போஹேமியன் பிடித்த $ 35.10 $ 54.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசிவப்பு / எம் சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / XXXL சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல்\nபாட்ச் பால்கா புள்ளிகள் போஹேமியன் பிடித்த $ 35.10 $ 54.00\nஃப்ளோரர் போஹேமியன் ஹிப்பி பிடித்த\nஃப்ளோரர் போஹேமியன் ஹிப்பி பிடித்த $ 89.10 $ 110.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / ஒரு அளவு சிவப்பு / ஒரு அளவு\nஃப்ளோரர் போஹேமியன் ஹிப்பி பிடித்த $ 89.10 $ 110.00\nஅச்சிடப்பட்ட பப்ளேவோர் ஹிப்பி பிடித்த\nஅச்சிடப்பட்ட பப்ளேவோர் ஹிப்பி பிடித்த $ 42.90 $ 66.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / 4L நீல / 5L நீல / சிறியது நீலம் / நடுத்தர நீல / பெரியது ப்ளூ / எக்ஸ்எல் நீல / 2L நீல / 3L சிவப்பு / சிறியது சிவப்பு / நடுத்தர சிவப்பு / பெரிய சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல்\nஅச்சிடப்பட்ட பப்ளேவோர் ஹிப்பி பிடித்த $ 42.90 $ 66.00\nபச்சை தாமரை பிடித்த $ 40.30 $ 62.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஇராணுவ பசுமை / எம் இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எக்ஸ்எல் இராணுவ பசுமை / எக்ஸ்எக்ஸ்எல்\nபச்சை தாமரை பிடித்த $ 40.30 $ 62.00\nபாட்ச் பால்கா புள்ளிகள் போஹேமியன் பிடித்த\nபாட்ச் பால்கா புள்ளிகள் போஹேமியன் பிடித்த $ 43.74 $ 54.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகடற்படை / எம் கடற்படை / எல் கடற்படை / எக்ஸ்எல் கடற்படை / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை / XXXL கடற்படை / 4L கடற்படை / 5L\nபாட்ச் பால்கா புள்ளிகள் போஹேமியன் பிடித்த $ 43.74 $ 54.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/illayaraja2.html", "date_download": "2018-05-26T02:23:33Z", "digest": "sha1:BFTFMRGDOOPXKHTS6VQFVD3WC2QPRSNP", "length": 22556, "nlines": 133, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பவதாரணிக்கு இளையராஜாவின் ஸ்பெஷல் பரிசு! மகள் பவதாரணிக்காக இசைஞானி இளையராஜா, ஒரு பாடலுக்கு இசையமைத்து அதை மகளுக்கு அர்ப்பணித்தார்.இசைஞானி இளையராஜாவின் மகள் பவதராணியின் திருமணம் கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வெள்ளிக்கிழமைநடக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் திருமணத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.இளையராஜாவின் மகள் பவதாரணிக்கும், மதுரையைச் சேர்ந்த சபரிராஜனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம்கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் நடக்கிறது. கோவிலுக்கு சொந்தமான மூகாம்பிகை சபா பவனாவில் வெள்ளிக்கிழமை காலை7 மணி முதல் 8 மணிக்குள் திருமணம் நடைபெறவுள்ளது.திருமணத்தையொட்டி கணேஷ்-குமரேஷ் சகோதரர்களின் வயலின் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமைகாலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் மணப்பெண்ணுக்கு மருதாணி இடும் நிகழ்ச்சியும், மாப்பிள்ளை அழைப்பும் நடைபெறுகிறது.காலையில் சாதகப் பறவைகள் குழுவினரின் இசை நிகழ்ச்சி, மாலையில் பாம்பே ஜெயஸ்ரீயின் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். திருமண வரவேற்பு 19ம் தேதி சென்னை சாந்தோம் மேயர் ராமநாதன் செட்டியார்மண்டபத்தில் நடைபெறுகிறது. திருமணத்தையொட்டி பவதாரணியும், சபரிராஜனும் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.அப்போது இருவரும் சேர்ந்து கேக் வெட்டினர். பின்னர் பத்��ிரிக்கையாளர்களுக்கு திருமண அழைப்பிதழை இருவரும் சேர்ந்து வழங்கினர்.நிகழ்ச்சியில் இளையராஜா, அவரது மனைவி ஜீவா, மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்சங்கத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து பவதாரணி திருமணத்தையொட்டி இளையராஜாவின் இசையில் கவிஞர் வாலி எழுதிய பாடல் ஒலிபரப்பப்பட்டது.தனது மகளுக்கு இந்தப் பாடலை சமர்ப்பிப்பதாக இளையராஜா அப்போது கூறினார். | Ilayarajas Special gift to Bhavatharini - Tamil Filmibeat", "raw_content": "\n» பவதாரணிக்கு இளையராஜாவின் ஸ்பெஷல் பரிசு மகள் பவதாரணிக்காக இசைஞானி இளையராஜா, ஒரு பாடலுக்கு இசையமைத்து அதை மகளுக்கு அர்ப்பணித்தார்.இசைஞானி இளையராஜாவின் மகள் பவதராணியின் திருமணம் கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வெள்ளிக்கிழமைநடக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் திருமணத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.இளையராஜாவின் மகள் பவதாரணிக்கும், மதுரையைச் சேர்ந்த சபரிராஜனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம்கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் நடக்கிறது. கோவிலுக்கு சொந்தமான மூகாம்பிகை சபா பவனாவில் வெள்ளிக்கிழமை காலை7 மணி முதல் 8 மணிக்குள் திருமணம் நடைபெறவுள்ளது.திருமணத்தையொட்டி கணேஷ்-குமரேஷ் சகோதரர்களின் வயலின் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமைகாலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் மணப்பெண்ணுக்கு மருதாணி இடும் நிகழ்ச்சியும், மாப்பிள்ளை அழைப்பும் நடைபெறுகிறது.காலையில் சாதகப் பறவைகள் குழுவினரின் இசை நிகழ்ச்சி, மாலையில் பாம்பே ஜெயஸ்ரீயின் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். திருமண வரவேற்பு 19ம் தேதி சென்னை சாந்தோம் மேயர் ராமநாதன் செட்டியார்மண்டபத்தில் நடைபெறுகிறது. திருமணத்தையொட்டி பவதாரணியும், சபரிராஜனும் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.அப்போது இருவரும் சேர்ந்து கேக் வெட்டினர். பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு திருமண அழைப்பிதழை இருவரும் சேர்ந்து வழங்கினர்.நிகழ்ச்சியில் இளையராஜா, அவரது மனைவி ஜீவா, மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்சங்கத் தலைவர் தியாகராஜன் உள்ள��ட்டோர் கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து பவதாரணி திருமணத்தையொட்டி இளையராஜாவின் இசையில் கவிஞர் வாலி எழுதிய பாடல் ஒலிபரப்பப்பட்டது.தனது மகளுக்கு இந்தப் பாடலை சமர்ப்பிப்பதாக இளையராஜா அப்போது கூறினார்.\nபவதாரணிக்கு இளையராஜாவின் ஸ்பெஷல் பரிசு மகள் பவதாரணிக்காக இசைஞானி இளையராஜா, ஒரு பாடலுக்கு இசையமைத்து அதை மகளுக்கு அர்ப்பணித்தார்.இசைஞானி இளையராஜாவின் மகள் பவதராணியின் திருமணம் கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வெள்ளிக்கிழமைநடக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் திருமணத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.இளையராஜாவின் மகள் பவதாரணிக்கும், மதுரையைச் சேர்ந்த சபரிராஜனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம்கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் நடக்கிறது. கோவிலுக்கு சொந்தமான மூகாம்பிகை சபா பவனாவில் வெள்ளிக்கிழமை காலை7 மணி முதல் 8 மணிக்குள் திருமணம் நடைபெறவுள்ளது.திருமணத்தையொட்டி கணேஷ்-குமரேஷ் சகோதரர்களின் வயலின் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமைகாலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் மணப்பெண்ணுக்கு மருதாணி இடும் நிகழ்ச்சியும், மாப்பிள்ளை அழைப்பும் நடைபெறுகிறது.காலையில் சாதகப் பறவைகள் குழுவினரின் இசை நிகழ்ச்சி, மாலையில் பாம்பே ஜெயஸ்ரீயின் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். திருமண வரவேற்பு 19ம் தேதி சென்னை சாந்தோம் மேயர் ராமநாதன் செட்டியார்மண்டபத்தில் நடைபெறுகிறது. திருமணத்தையொட்டி பவதாரணியும், சபரிராஜனும் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.அப்போது இருவரும் சேர்ந்து கேக் வெட்டினர். பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு திருமண அழைப்பிதழை இருவரும் சேர்ந்து வழங்கினர்.நிகழ்ச்சியில் இளையராஜா, அவரது மனைவி ஜீவா, மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்சங்கத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து பவதாரணி திருமணத்தையொட்டி இளையராஜாவின் இசையில் கவிஞர் வாலி எழுதிய பாடல் ஒலிபரப்பப்பட்டது.தனது மகளுக்கு இந்தப் பாடலை சமர்ப்பிப்பதாக இளையராஜா அப்போது கூறினார்.\nமகள் பவதாரணிக்காக இசைஞானி இளையராஜா, ஒரு பாடலுக்கு இசையமைத்து அதை மகளுக்கு அர்ப்பணித்தார்.\nஇசைஞானி இளையராஜாவின் மகள் பவதராணியின் திருமணம் கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வெள்ளிக்கிழமைநடக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் திருமணத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.\nஇளையராஜாவின் மகள் பவதாரணிக்கும், மதுரையைச் சேர்ந்த சபரிராஜனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம்கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் நடக்கிறது. கோவிலுக்கு சொந்தமான மூகாம்பிகை சபா பவனாவில் வெள்ளிக்கிழமை காலை7 மணி முதல் 8 மணிக்குள் திருமணம் நடைபெறவுள்ளது.\nதிருமணத்தையொட்டி கணேஷ்-குமரேஷ் சகோதரர்களின் வயலின் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமைகாலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் மணப்பெண்ணுக்கு மருதாணி இடும் நிகழ்ச்சியும், மாப்பிள்ளை அழைப்பும் நடைபெறுகிறது.காலையில் சாதகப் பறவைகள் குழுவினரின் இசை நிகழ்ச்சி, மாலையில் பாம்பே ஜெயஸ்ரீயின் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.\nதிருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். திருமண வரவேற்பு 19ம் தேதி சென்னை சாந்தோம் மேயர் ராமநாதன் செட்டியார்மண்டபத்தில் நடைபெறுகிறது. திருமணத்தையொட்டி பவதாரணியும், சபரிராஜனும் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.அப்போது இருவரும் சேர்ந்து கேக் வெட்டினர். பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு திருமண அழைப்பிதழை இருவரும் சேர்ந்து வழங்கினர்.\nநிகழ்ச்சியில் இளையராஜா, அவரது மனைவி ஜீவா, மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்சங்கத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇதைத்தொடர்ந்து பவதாரணி திருமணத்தையொட்டி இளையராஜாவின் இசையில் கவிஞர் வாலி எழுதிய பாடல் ஒலிபரப்பப்பட்டது.தனது மகளுக்கு இந்தப் பாடலை சமர்ப்பிப்பதாக இளையராஜா அப்போது கூறினார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nதீபிகாவுக்கு வருங்கால கணவரிடம் எந்த விஷயம் பிடித்திருக்கு என்று பாருங்க\nரஜினி படத்தில் சிம்ரன்: அடேங்கப்பா, இப்படி ஒரு கதாபாத்திரமா\nபிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்ட டைவர்ஸ் நடிகை வீடியோ\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/brinjal.52504/", "date_download": "2018-05-26T02:37:46Z", "digest": "sha1:R62TSHL4E7S3HCPF3MLV6OAG5LSOTYAX", "length": 6495, "nlines": 201, "source_domain": "www.penmai.com", "title": "Brinjal | Penmai Community Forum", "raw_content": "\n • உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது.\n• ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.\n• 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.\n• அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது.\n• ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய்எதிர்ப்புப் பொருளாகும்.\n• \"பி' காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன.\n• மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.\n• கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை.\nகத்திரிக்காய் கொத்சு - Brinjal Kothsu\nகத்தரிக்காய் சாதம் / Brinjal Rice\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/categ_index.php?catid=6", "date_download": "2018-05-26T02:03:21Z", "digest": "sha1:CZSSR467TJZTXGOV3F4AGM5SMFVYD4RR", "length": 19552, "nlines": 124, "source_domain": "samayalkurippu.com", "title": " சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் sarumam polivu pera , நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள் , சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் , உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள் , ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள் , குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள் , அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள் , இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுகள் list of foods that lower blood pressure and cholesterol , கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் summertime beauty tips , அக்குள் கருமை நீங்கி வெண்மையாக how to get rid of black underarms , உடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் weight loss cabbage diet , மாதவிடாய் மெனோபாஸ் சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ் , குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் best foods to prevent stomach cancer , முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க mugam polivu tips in tamil , தூதுவளை இலையின் மருத்துவ குணங்கள் thoothuvalai benefits and medicinal uses , பெண்கள் கட்டாயம் சாப்பிட கூடிய உணவு வகைகள் healthy foods every woman must eat , முடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் faster hair growth tips in tamil , குளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு winter hair care tips , அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் சீரக தண்ணீர் best benefits and uses of cumin water , ஒரே வாரத்தில் கழுத்து கருமை நீங்க kalluthu karumai neenga , குழந்தைகளின் மன அழுத்ததினை போக்குவதற்கான வழிகள் depression in children symptoms, causes, treatments , மழைக்காலங்களில் ஜலதோஷத்தை குணமாக்கும் இயற்கை வழிகள் cold treatment in tamil language , தலைமுடி அடர்த்தியாக வளர ஹெர்பல் எண்ணெய் herbal hair oil for hair darkening and hair growth , தலைசுற்றலை நீக்கும் ஏலக்காயின் மருத்துவ குணங்கள் best benefits and uses of green cardamom , தலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம் thalai mudi podugu pattivaithiyam , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil\nபிரெட் பஜ்ஜி | bread bajji\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும். இதனால் ஐஸ் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தில் உள்ள ...\nநிபா வைரஸ் தாக்குதலில் இ��ுந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nநிபா வைரஸ் கேரளாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அது எவ்வாறு மனிதர்களுக்கு பரவுகிறது நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பதைப் பற்றி பார்க்கலாம்.1998-1999ம் ...\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nபொதுவாக கிழங்குகள் சாப்பிடக் கூடாது. குண்டாகிவிடுவோம் என்று நீங்கள் கேள்விப்படுவதுண்டு. உண்மையில் இதில் சர்க்கரை வள்ளி கிழங்கு விதி விலக்கு.இதன் சுவை அபாரம். இனிப்பாகவும், வாசனையுடன் இருக்கும் ...\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nதூக்கமின்மை, நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் குறைபாடுடைய திட்ட உணவு போன்ற சில விஷயங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தக்கூடும்..அதற்கு பதிலாக, நீங்கள் உங்களை கவனித்து உங்கள் ...\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகோடைகாலத்தில் தாராளமாக கிடைக்கும் பாகற்காயின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பாகற்காயின் கசப்பு தன்மைக்காகவே இதனை பயன்படுத்த தயங்குவோர் ஏராளம். ஆனால் இதன் இலை, காய், பழம், வேர் ...\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nபொதுவாக பாதாம் எல்லோருக்கும் மிகவும் நல்லது. அதிக நார்சத்து, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல முக்கிய மினரல்களை கொண்டுள்ளது. குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. விட்டமின் ...\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nதலைமுடி ஆரோக்கியமாகவும், உதிராமலும் இருக்க வேண்டுமானால், அடிக்கடி தலைக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.அதிலும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி அடர்த்தியாக வளரும்ஆலிவ் ...\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுகள் list of foods that lower blood pressure and cholesterol\nகெட்ட கொழுப்புக்கள் இரத்தக்குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன. அதற்காக கொழுப்புள்ள உணவுப் ...\nகோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips\nவெயியிலில் சருமம் கருக்காமல் இருக்ககுளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் ...\nஅக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms\nஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் | weight loss cabbage diet\nமுட்டைகோஸ் ஒரு கீரை வகையை சேர்ந்த உணவாகும் இதில் பல வகைகள் பல இடங்களில் இருந்தாலும் இதனுடைய முன்னோர் பிறப்பிடம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளாகும் முட்டைகோஸை ...\nமாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்\nஉங்கள் மாதவிலக்கிற்கும் எடைக்கும் சம்பந்தம் உள்ளது. அதிக எடை முறையான மாதவிலக்கினை பாதிக்கும். ஆரோக்கியமான நார்சத்து மிகுந்த உணவினை உட்கொள்ளுங்கள். இது எடையை சீராய் வைக்கும். மலச்சிக்கலை ...\nகுடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் | best foods to prevent stomach cancer\nகுடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள்பூண்டு பூண்டுகுடல், கணையம் என வயிற்றில் ஏற்படும் புற்று நோயைத் தடுக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டு தரவல்ல நோய் எதிர்ப்பு ...\nமுகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil\nஒரு கையளவு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் அதை அரைத்து, அதில் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து அதனை ...\nதூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கிடைக்க கூடிய ஒரு அற்புத மூலிகைகளில் இதுவும் ஒன்றுதூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததுதூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் ...\nபெண்கள் கட்டாயம் சாப்பிட கூடிய உணவு வகைகள் healthy foods every woman must eat\nஅனைத்து பெண்களும் கட்டாயம் உண்ண வேண்டியவையாக ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 5 உணவு பட்டியல் வருமாறு:உங்களது உணவில் கீரை வகைகள் இல்லாமல் உங்களுக்கான முழு ...\nமுடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil\n2 டீஸ்பூன் அளவு விளக்கெண்ணையை எடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ள வேண்டும்.உங்களது முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் இதனை ...\nகுளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு | Winter hair care tips\nகுளிர்காலத்தில் முடி வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழைச் சாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம். இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும். மேலும், வாரத்திற்கு ...\nஅஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் சீரக தண்ணீர் | Best Benefits and Uses Of Cumin Water\nதினமும் காலையில் எழுந்ததும் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு ...\nஒரே வாரத்தில் கழுத்து கருமை நீங்க | kalluthu karumai neenga\nகோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு - இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?nwsId=41006", "date_download": "2018-05-26T02:24:48Z", "digest": "sha1:PBW6C2RU354AUU3XRLQG7UCFYQ7DCJQS", "length": 4986, "nlines": 65, "source_domain": "thaimoli.com", "title": "ஜிஞ்சாங் உத்தாரா - விநாயகர் ஆலயத்தில் புத்தாண்டு சிறப்புப் பூஜை சனிக்கிழமை இரவு 7.01", "raw_content": "\nஜிஞ்சாங் உத்தாரா - விநாயகர் ஆலயத்தில் புத்தாண்டு சிறப்புப் பூஜை சனிக்கிழமை இரவு 7.01\nஜிஞ்சாங் உத்தாரா, ஜாலான் வேஸ்ட் பென்ஸ், லாட் 69 என்ற முகவரியில் உள்ள ஶ்ரீ விநாயகர் ஆலய பரிபாலன சபையின் சித்திரைப் புத்தாண்டு சிறப்புப் பூஜை வரும் 14.4.2018 சனிக்கிழமை இரவு 7.01 மணிக்கு நித்திய பூஜையுடன் தொடங்கும்.\nஇரவு 8.00 மணிக்கு சிறப்புப் பூஜை நடைபெற்று, சித்திரை புது வருட ராசி பலன் வாசிக்கப்பட்டு விபூதி பிரசாதம் வழங்கப்படும். வருடப் பிறப்பு அன்று ஆலயத்தில்வெகு விரைவிலேயே கும்பாபிஷேகம் நடக்க வேண்டி தீப ஒளி வழிபாடு நடக்கவிருக்கிறது.\nஅகல் விளக்கில் (நெய் விளக்கு) தீபமேற்றும் இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் பரிபூரண கடாட்சியம் பெறுமாறு ஆலயத் தலைவர் இரா. ரெங்கசாமி பக்தர்களைக் கேட்டுக் கொள்கிறார்.\nதொடர்புக்கு: 016-6531785, 014-9669342 ஆலயக் குருக்கள், 016-2943175 கௌரவ செயலாளர் அ.பாலசுப்பிர மணியம்.\nஆகம முறைப்படி பால்குடம் எடுத்தல் இரண்டாவது ஆண்டும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் முயற்சி\nவீட்டில் நேர்மறை சக்திகள் அதிகரிக்க எளிய வழிகள்\nஅருள்மிகு ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆலயத்தில் ஸ்ரீ ஹரி ராகவேந்தர் குரு பூஜை\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2016/02/blog-post_26.html", "date_download": "2018-05-26T02:17:35Z", "digest": "sha1:CDCWASVXHILWSRC4GWLPMR6YQT6X4XT5", "length": 7738, "nlines": 107, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: அண்மையில் படித்த புத்தகம் : காலம் தாழ்த்தாதே-அரு.வி.சிவபாரதி", "raw_content": "\nஅண்மையில் படித்த புத்தகம் : காலம் தாழ்த்தாதே-அரு.வி.சிவபாரதி\nஅண்மையில் படித்த புத்தகம் : காலம் தாழ்த்தாதே\nவெளியீடு : சரவணா பப்ளிஷர்ஸ், 104, பெரியார் பாதை, சென்னை -106 மொத்த பக்கங்கள் 87, விலை ரூ 40 /=\nமதுரை மைய நூலக எண் : 186464\nநூலகத்திலிருந்து எனது மகளுக்காக எடுத்த வந்த புத்தகம்.நேரம் கிடைத்த நேரத்தில் கையில் இருந்த புத்தகம் என வாசிக்க ஆரம்பித்தேன். கதை சொல்லும் தாத்தா, பாட்டி பற்றி முன்னுரையில் கூறும் இந்த நூலின் ஆசிரியர் மொத்தம் 8 சிறுகதைகளை இந்த நூலில் இணைத்திருக்கிறார்.\nமாணவ, மாணவிகளுக்கான கதைகள். கதைக்களங்கள் அனைத்தும் பள்ளி, மாணவர்கள் என அமைந்திருப்பதும், அவை வெகு நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருப்பதும் வெகு சிறப்பு. ஓசியில் பணம் கிடைத்த நேரத்தில் வறுமையில் இருந்தாலும் உழைத்து என்னால் ஈட்டமுடியும் என்னும் மன உறுதி காட்டும் மாணவன் பாலு' வைச்சொல்லும் 'சிகரம் நோக்கி ' என்னும் கதை, அலுவலகத்திற்கு பத்து நிமிடம் தாமதமாகச்செல்லும் அப்பா அங்கு திட்டு வாங்கி , இரவு வரை அதன் தொடர்ச்சியாக அவரோடு பழகும் அனைவரின் வருத்ததிற்கும் காரணமாக அமைவதற்கான காரணத்தை மாற்றும் 'செல்வி' கதை சொல்லும் ' காலம் தாழ்த்தாதே ' என்னும் கதை, பேருந்தில் மாணவர்கள் சுவரொட்டியை ஒட்டக்கூடாது என்பதனை வலியுறுத்தும் 'நீதான் பவுர்ணமி ' என்னும் கதை எனக் கதைகள் நல்ல கருத்துக்களை மாணவ. மாணவிகளுக்கு சொல்லும் கதைகளாக அமைந்துள்ளன.\nஆசிரியர்களின் பெருமை சொல்லும் 'வேர்கள் ' என்னும் கதை மாணவர்களை ஆசிரியர்கள் இப்படியும் கையாளலாம் என்னும் கருத்தைச்சொல்கிறது. கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு தனது பேரனை உதவுச்சொல்லும் தாத்தாவைப் பற்றிச்சொல்லும் ' நாளை விடியும் நமக்காக ' என்னும் கதை எனக் கதைக��ின் விவரிப்பும் இயல்பாக இருப்பதே இந்த நூலின் சிறப்பு எனலாம்.\nபடித்து முடித்து விட்டு எனது மகளிடம், 'சிறுவர் கதைகள் ' என இருக்கிறது ஆனால் நானும் வாசித்தேன் நன்றாக இருக்கிறது என்றேன். 'அப்பா , அரு.வி.சிவபாரதி' -யின் நூல்கள் இரண்டு மூன்று படித்திருக்கிறேன். அவரின் கதைகள் நன்றாக இருக்கும் என்றார். யாருக்காக இந்த நூலின் ஆசிரியர் எழுதினாரோ, அந்த சிறுவர் சிறுமிகளிடமிருந்தே பாராட்டு வருவதே இந்த நூல் ஆசிரியருக்கு வெற்றிதான். . அருப்புக்கோட்டை என்று தனது முன்னுரையில் போட்டிருக்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். அரு.வி.சிவபாரதி அவர்களுக்கு பாராட்டுக்கள்\nஅண்மையில் படித்த புத்தகம் : காலம் தாழ்த்தாதே-அரு.வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=109100", "date_download": "2018-05-26T02:22:37Z", "digest": "sha1:7JYUSWIV6PJ36SFCFX36R35ZRMIEP7ER", "length": 21809, "nlines": 127, "source_domain": "www.tamilan24.com", "title": "சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் அதிகளவு இணையும் இளைஞர்கள்: ஆய்வு தகவல்", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் அதிகளவு இணையும் இளைஞர்கள்: ஆய்வு தகவல்\nசுவிட்சர்லாந்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்புகளில் இணைந்து பயிற்சி பெறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅங்கு Jungschützen எனப்படும் இளைஞர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சியில் இணைந்து 2015ம் ஆண்டு 7000 பேர் பயிற்சி பெற்றனர்.\nஇந்த எண்ணிக்கை 2017ம் ஆண்டு 10,079 ஆக அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிவரத்தை Aargauer Zeitungexternal என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது.\nராணுவத்தில் இணைந்து சேவை செய்ய தாயர் செய்யும் வகையில் 15 முதல் 20 வயதுடைய இளைஞர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.\nசுவிஸ் பெடரல் அதிகாரிகள் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக 10,585 துப்பாக்கிகளையும், சுட்டு பயிற்சி பெற 9,30,000 குண்டுகளையும் இளைஞர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு அளித்துள்ளதாக அந்த நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.\nஇளைஞர்கள் அதிக அளவில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஆர்வமாக இணைவதால் துப்பாக்கி பயிற்சியில் இணையும் வயது வரம்பான ஆரம்பகட்ட வயதான 17 வயதில் இருந்து 15 வயதாக குறைத்து சட்ட திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.\nஆனால் சில கிளப்கள் 8 முதல் 10 வயதினருக்கும் துப���பாக்கி சுடும் பயிற்சியை அளிக்கின்றன, புதிய பயிற்சியாளர்களுக்கு சாதாரண துப்பாக்கியில் 100 மீட்டர் வரை சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nபின்பு ராணுவ துப்பாக்கி மூலம் 300 மீட்டர் வரை இலக்கை குறிபார்த்து சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசுவிட்சர்லாந்தில் நாட்டின் மிகப்பெரிய துப்பாக்கி சுடும் பயிற்சி விளையாட்டு சங்கம் ஒன்று சுமார் 1,33,000 பேரை உறுப்பினர்களாக கொண்டுள்ளது.\nஇன்று, மேற்கத்திய நாடுகளில் சுவிட்சர்லாந்து தான் அதிகபட்ச துப்பாக்கி உரிமை வைத்துள்ளவர்களை கொண்டுள்ளது, அங்கு சுமார் இரண்டு மில்லியன் மக்கள் துப்பாக்கி உரிமை வைத்துள்ளாதாக கூறப்படுகிறது\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\nஅரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியால�� சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\nஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\nபுரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\nஎலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\nஇல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\nஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\nகோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhotoநீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\nபுஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_968.html", "date_download": "2018-05-26T02:35:32Z", "digest": "sha1:VIY2L5XBCJBJVM4VZNSA6LZGIOZZXK35", "length": 6903, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கை- இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது: சம்பந்தன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கை- இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது: சம்பந்தன்\nபதிந்தவர்: தம்பியன் 22 February 2017\nவடக்கு - கிழக்கு மாகாணங்களின் மீள் இணைப்புக்கான எந்தவித அழுத்தங்களையும் இலங்கைக்கு இந்தியா வழங்காது என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ள நிலையில், ‘இலங்கை – இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவராலயத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.\nஇதன்போது, வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட 1987ஆம் ஆண்டு காலப்பகுதிக்கும், தற்போதுள்ள காலப்பகுதிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அப்படியான நிலையில், வடக்கு- கிழக்கின் மீள் இணைப்புக்கு இந்தியா இலங்கை மீது அழுத்தங்களை வழங்காது என்று எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.\nகுறித்த நிலைப்பாடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு பெரும் ஏமாற்றமளித்திருந்தது. இந்த நிலையில் கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன், “இலங்கை – இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அவ்வாறு யாரும் சொல்லவில்லை.” என்றுள்ளார்.\n0 Responses to இலங்கை- இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது: சம்பந்தன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nதூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கை- இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது: சம்பந்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/modi-opts-for-range-rover-013214.html", "date_download": "2018-05-26T02:20:58Z", "digest": "sha1:UXCO3ZT2CTALCAACXFDQSTM4PEIUXCGB", "length": 11690, "nlines": 175, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிஎம்டபுள்யூ-விற்கு குட்பை... ரேஞ்ச் ரோவருக்கு ஹை-ஃபை..!! பிரதமர் மோடியின் அலுவல் வாகனம் மாற்றப்பட்டதா..?? - Tamil DriveSpark", "raw_content": "\nபிஎம்டபுள்யூ-விற்கு குட்பை... ரேஞ்ச் ரோவருக்கு ஹை-ஃபை.. பிரதமர் மோடியின் அலுவல் வாகனம் மாற்றம்..\nபிஎம்டபுள்யூ-விற்கு குட்பை... ரேஞ்ச் ரோவருக்கு ஹை-ஃபை.. பிரதமர் மோடியின் அலுவல் வாகனம் மாற்றம்..\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி செடான் மாடல் காரில் இருந்து தற்போது எஸ்.யூ.வி ரக காரை பயன்படுத்த தொடங்கியுள்ளார்.\nமோடியின் இந்த மாற்றம் இந்திய ஆட்டோமொபைல் துறையையும் விரைவில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநாட்டின் 71வது சுதந்திர தினத்திற்காக டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுவதற்கு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.\nஇதற்கான ஒத்திகை கடந்த ஆகஸ்டு 13ம் தேதி அன்று நடைபெற்றது. அப்போது மோடி தனது அலுவல் வாகனமா��� உள்ள பிஎம்டபுள்யூ 7 சிரீஸ் காரில் வந்தார்.\nஆனால் சுதந்திர தினம் அன்று செங்கோட்டையில் உரையாற்றுவதற்காக வந்த மோடி கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காரில் வந்திறங்கினார்.\nஇது நாடு முழுவதும் மிகுந்த ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தியது. காரணம், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது, சிறப்பு பாதுகாப்புகளுடன் பிஎம்டபுள்யூ 7 சீரிஸ் கார் அவருக்கு வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், 71வது சுதந்திர தினத்தில் செங்கோட்டைக்கு வந்த மோடி, வழக்கமாக பயன்படுத்தும் பிஎம்டபுள்யூ காரை விடுத்து, புதிய ரேஞ்ச் ரோவரில் வந்திறங்கினார்.\nஇதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இதைப்பற்றி பேசிய அரசு தரப்பு அதிகாரி ஒருவர் பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனம் மாற்றப்பட்டதா என்பது தெரியவில்லை என்றார்.\nஆனால் ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காரை மோடி பயன்படுத்துவது இதுவே முதல் முறை. மேலும் இந்த காரையே தனது அரசு முறை பயணங்களுக்காக தொடர்வாரா என்பது தெரியவில்லை.\nமோடி தனது அலுவல் வாகனத்தை மாற்றி இருப்பது இந்திய ஆட்டோமொபைல் துறையில் மட்டுமில்லாமல், அரசியல் தரப்பிலும் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.\nஅதேபோல தனது சுதந்திர தின உரையில் அவர் பாகிஸ்தானை பற்றியோ, எல்லையில் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனாவை பற்றியோ நேரடியாக பேசவில்லை.\nசுதந்திர தின ஒத்திகையின் போது வழக்கமான பிஎம்டபுள்யூ 7 சிரீஸ் காரில் வந்தவர், ஏன் திடீரென சுதந்திர தினத்தன்று ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காரில் வந்தார் என்பது ஆச்சர்யமளிப்பதாக உள்ளது.\nதனது அலுவல் வாகனத்தை மாற்றவேண்டும் என பிரதமர் மோடி முடிவெடுத்தாலும், அதற்கு என்று பல்வேறு விதிமுறைகள் இந்திய அரசியல் சட்டமைப்பில் உள்ளது.\nபிரதமர் மோடியின் பாதுக்காப்பை அவருக்காக வழங்கப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்புக் குழுவே உறுதி செய்யும்.\nஅந்த குழுவினர் தான் மோடி கால சூழ்நிலைக்கு தகுந்த வாறு எந்த வாகனத்தில் பயணிக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nடீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா\nகாய்கறி, இறைச்சி கழிவு மூலம் பஸ்களுக்கு எரிபொருள்... மக்கள் வரிப்பணம் மிச்சம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்ப��ர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahasocrates.blogspot.com/2016/02/blog-post_19.html", "date_download": "2018-05-26T02:15:16Z", "digest": "sha1:CXJZIOHAU2LJNN42CTFAFDCISMXCN7MY", "length": 7515, "nlines": 167, "source_domain": "mahasocrates.blogspot.com", "title": "நந்தவனம்: போஸ்டர்களை தின்னும் போலீசு!", "raw_content": "\nவாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் அனுபவ பகிர்தல்\nபிப். 19 2009 சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடுத்தது. இன்றைக்கு வரைக்கும் நீதி கிடைக்கவில்லை.\nஇன்று விடிகாலை 4 மணியளவில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் உயர்நீதி மன்ற பகுதியை சுற்றி கண்டன சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்தார்கள். எப்படியோ மோப்பம் பிடித்து வந்த பூக்கடை காவல்நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் சுவரொட்டியை ஒவ்வொன்றாக கிழித்துக்கொண்டிருந்தார். தூரத்திலிருந்து கவனித்த தோழர்கள், அருகில் சென்று \"ஏன் கிழிக்கிறீர்கள்\" என்றதற்கு, 'சினிமா போஸ்டரை கிழிக்கிறோம்\" என பம்மி பதில் சொன்னது. \"கண்ணு தெரியலையா\" என்றதற்கு, 'சினிமா போஸ்டரை கிழிக்கிறோம்\" என பம்மி பதில் சொன்னது. \"கண்ணு தெரியலையா படிக்க தெரியாதா\" என எகிறியதும் போலீசு பின்வாங்கியது.\nவழக்குரைஞர்கள் ஒன்றிணைந்து போராடும் பொழுது தான் 2009 தாக்குதலுக்கு நீதி கிடைக்கும். சுவரொட்டியின் மீது கைவைக்க பயமும் வரும்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,\nLabels: அரசியல், நீதித்துறை, போராட்டம்\nசீனாவில் காற்றை விற்று கல்லா கட்டும் கனடா முதலாளிக...\nஅண்ணன் சதாசிவம் காட்டிய வழியில் தம்பி தத்து\nஎஸ்.வி.எஸ். கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்குவாரி\nநினைவோடை (inside out) ஒரு பார்வை\nஉத்தம் சிங் பகத்சிங்கை போலவே, 1919ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையால் கோபம் கொண்டவன். படுகொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க புறப...\nதேவைகளின் சுழிப்பில் சிக்கி சுழல்கிறேன் நல்லெண்ணங்களின் வனப்பில் சொக்கி கிடக்கிறேன் கனவுகளின் பள்ளதாக்குகளில் வீழ்ந்து வானம் வெறிக்கிறேன்...\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (29)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramya-willtolive.blogspot.com/2009/12/2.html", "date_download": "2018-05-26T02:04:25Z", "digest": "sha1:HJDMQL6TXK6LKWYMOGK3AU4ZAOKHDMIE", "length": 18194, "nlines": 166, "source_domain": "ramya-willtolive.blogspot.com", "title": "Will To Live: சமுதாயத்திற்கு ஒரு கேள்வி - பகுதி - 2 !!", "raw_content": "\nஎன்னை வளருங்கள் உங்கள் சுவாசம் நானாவேன்......\nமுதல் நாள் இரெண்டாம் நாள் மூன்றாம் நாள் நான்காம் நாள் ஐந்தாம் நாள்\nசமுதாயத்திற்கு ஒரு கேள்வி - பகுதி - 2 \nடிசம்பர் 20 - ஈரோட்டில் பதிவர் - வாசகர் சந்திப்பு\nஉங்கள் வரவே ஒரு தவமாய்...\nசமுதாயத்திற்கு ஒரு கேள்வி - பகுதி - 2 \nமுதல் பார்ட் படிக்காதவர்கள் இங்கே படிக்கவும்\nசென்ற இடுகையில் சரிதாவின் பரிதாபபமான நிலையை தெளிவாகப் பார்த்தோம்.\nஇப்போது சரிதா என்ன செய்துக கொண்டிருக்கிறாள் தெரிந்து கொள்ளலாம் வாங்க. தொண்டு நிறுவனம் அரவணைத்து அழைத்துச் சென்ற சரிதா அங்கே ஒரு பயத்துடன்தான் அறையில் முடங்கி தனக்குத் தானே ஒரு முள் வேலி போட்டு கொண்டிருந்தாள். ஒரு வார காலம் முடிந்தவுடன் எனக்கு சரிதாவின் நினைவு வந்தது. தொண்டு நிறுவன தலைவியிடம் அனுமதி வாங்கி சென்று பார்த்தேன். என்னை பார்த்தவுடன் ஓடி வந்து பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அப்போது அங்கே இருந்த ஒரு நிர்வாகி \"இவள் எப்பொதும் இப்படிதான் அழுது கொண்டே இருக்கிறாள்.கொஞ்சம் ஏதாவது கூறி சமாதனப் படுத்திவிட்டு செல்லுங்கள்\" என்று கூறினார்கள்.\nஅதே போல் சமாதானம் செய்து விட்டு கனத்த மனதுடன் விடுதிக்கு வந்து சேர்ந்தேன். ஆனாலும் எப்போதும் சரிதாவைச் சுற்றியே என் எண்ணங்கள் இருந்து வந்தன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று பார்த்து வந்தேன். அப்படி ஒரு முறை பார்க்கச் செல்லும் பொது, சரிதா மிகவும் இளைத்துப் போய் இருந்தாள். என்னவென்று விசாரித்ததில் தனக்குத் தானே இட்டுக் கொண்ட தண்டனையால் அந்த இளைப்பு என தெரிந்து கொண்டேன். நன்றாக சாப்பிடுவதில்லை. உறக்கமும் இல்லை. எப்போதும் பிரிந்து போன சகோதர சகோதரிகளின் நினைவால் அழுது கொண்டே இருந்திருக்கிறாள். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவளுக்கு தன பெற்றோர்களின் நினைவோ உடன் பிறந்தவர்களின் நினைவோ மாறவில்லை அது மிகவும் கொடுமையான ஒன்றுதானே\nஅவளின் மன நிலையில் எப்படி மாற்றம் கொண்டு வருவது என்று தீர சிந்தித்து அதை அந்த நிர்வாகத் தலைவியின் உதவியுடன் நிறைவேற்ற முடிவெடுத்தோம். முதலில் அந்த நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு கவுன்சிலிங், பிறகு அவளுடன் பழகுபவர்களுக்கு கவுன்சிலிங் இப்படி யார் யாருக்கெல்லாம் கவுன்சிலிங் தரவேண்டி இருந்ததோ அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுத���தோம். சிரத்தை எடுத்து காரியத்தை செவ்வனே செய்து முடித்தோம். கடின உழைப்புடன் கூடிய எங்களின் சிரத்தைக்கு நல்ல பலன் கிடைத்தது.\nஎங்கள் முயற்சி வீண் போகவில்லை.சரிதாவின் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.அதையே ஒரு நூலாகப் பிடித்துக் கொண்டு சரிதாவின் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்து விட்டோம். இதற்கு நிறைய பேரின் ஆதரவும் உதவியும் கிடைத்தது.\nஇப்போது சரிதாவை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்தாகிவிட்டது. சரிதாவும் தனது நிலை மறந்து படிக்க ஆரம்பித்து விட்டாள். அதற்கு பள்ளியின் நிர்வாகத்துடன் போராடி, நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, அவளின் இந்த நிலையை ஒருவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக் கொண்டோம். தொண்டு நிறுவனத்தின் தலைவி பொறுப்புடன் செய்த செயல்கள் சாலச் சிறந்தது.\nமற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்ளப்பட்டது. பள்ளி நிர்வாகமும் அதற்கு சம்மத்தித்து, இப்போது பிளஸ் ஒன் படித்து வருகிறாள். ஒருவருக்கும் அவளின் குறை இப்போது தெரியவில்லை. சரிதாவின் மனதிற்கு மட்டும்தான் அந்த குறை தெரியும். பள்ளி நிர்வாகத் தலைவிக்குத் தெரியும்.\nசரிதாவின் உடலில் தற்சமயம் வெளியே எந்த வித மாற்றமும் தெரிய வில்லை. சில வருடங்கள் கடந்த பிறகு தெரிய வாய்ப்பு உண்டு. அது சமயம் விடுதியிலேயே படிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்வதாக தொண்டு நிறுவனத்தின் தலைவி கூறி இருக்கிறார்கள்.\nசரிதாவின் வாழ்வில் ஒளி ஏற்படுத்திய தொண்டு நிறுவனம், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநல்ல மனங்கள் உள்ள மனிதர்கள் நம்மைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த நல்ல மனம் படைத்த உள்ளங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்\nநல்ல முறையில் சரிதாவின் எதிர் காலம் அமைய வாழ்த்துக்கள்\nநல்ல மனங்கள் வாழ்க பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு\nLable: உண்மை நிகழ்வுகள் , சமுதாயம்\nநல்லது நடந்தா சரிங்க ..\nஉங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதில்\nenhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்\nஉங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்\nஓட்டளிப்புப் பட்டையை பெற இங்கே சொடுக்கவும்\nஉங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுகள் ரம்யா \nஇனிமேல் செய்யப்போகும் காரியங்களுக்கும் சேர்த்து \nஉங்களின் சேவைக்கு பாராட்டுக்கள். சரிதா வெற்றி பெற வாழ்த்துகள்\nவாழ்த்துகள். மிகப் பெருமையா இருக்குங்க.\nசரிதாவின் எதிர்காலம் சிற்ப்பாக அமையட்டும். உங்களுக்கும் உங்கள் முயற்சிக்குக் கைகொடுத்த மற்ற நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nசரிதாவின் எதிர்காலம் சிற்ப்பாக அமையட்டும். உங்களுக்கும் உங்கள் முயற்சிக்குக் கைகொடுத்த மற்ற நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\"\nஅந்த பெண்ணுக்காக நீ விடாமுயற்சி எடுத்து செய்த நற்செயல் பாராட்டுக்குரியது ரம்யா....பிறர் வலியை உன்னுடையாத நினைக்கும் உன் மனப்பான்மை வெறும் பாராட்டுக்குரியது மட்டுமல்ல ரம்யா அனைவரும் பயில வேண்டியதுமாகும்.....\nசரிதாவின் வாழ்வு ஒளிமயமாக வாழ்த்துக்கள்...\nசரிதாவிற்காக இவ்வளவு சிரமப்பட்டு - அவலை ஒரு நிலைக்குக் கொண்டு வந்த ரம்யாவின் கடும் முயற்சி பாராட்டத் தக்கது. வாழ்க - நல்வாழ்த்துகள் ரம்யா\nஉங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துகள் அக்கா.. சரிதா நல்லாயிருக்கனும்..:-))\nஉங்களுடைய இந்த முயற்சியும் அதற்கான பலனும் ரொம்ப சந்தோசத்தை தருது ரம்யா.\nசரிதாவுக்கு நல்ல எதிர்காலம் அமையட்டும்.\nபடித்தபோது மனதில் ஒரு நெகிழ்வான அனுபவத்தை உணர முடிந்தது.\nநல்ல முறையில் சரிதாவின் எதிர் காலம் அமைய வாழ்த்துக்கள்\nநல்ல மனங்கள் வாழ்க பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு\n//படித்தபோது மனதில் ஒரு நெகிழ்வான அனுபவத்தை உணர முடிந்தது.//\nமனதை கனக்க செய்து விட்டது.\nபெற்றோரே விட்டு செல்லும் அளவிற்கு\nஅந்த பெண்ணுக்கு என்ன குறை \nநிச்சயமாக நல்ல எதிர்காலம் அமையும் என நம்புவோம்\nநிச்சயமாக நல்ல எதிர்காலம் அமையும்\nசரிதாவுக்கு நல்ல எதிர்காலம் அமையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/categ_index.php?catid=7", "date_download": "2018-05-26T02:04:01Z", "digest": "sha1:7OKKQ4LP3QYBFQLNUNYZC6YUQIZFF3KM", "length": 12704, "nlines": 108, "source_domain": "samayalkurippu.com", "title": " குங்குமப்பூ ஸ்வீட் லஸ்ஸி kunkumapoo sweet lassi , பனானா சர்பத் valaipalam sarbath , பைனாப்பிள் ஜுஸ் , யோகர்ட் சாலட் , ஃப்ருட் மிக்சர் ஜீஸ் , ஜிஞ்சர் ஜீஸ் , தக்காளி ஜீஸ் , லெமன் சர்பத் , லஸ்ஸி , பாஸந்தி , கேரட் கீர் , கொய்யா ஸ்குவாஷ் , மாதுளம் பழ ஜீஸ் , தர்பூசணிப் பழம் ஜீஸ் , ஃப்ரூட் சாலட் , இஞ்சி - தேன் ஜீஸ் , ஜிஞ்சர் மோர் , கொய்யாப்பழ ஜூஸ் , பேரிச்சம்பழம் பானம் , கேரட் -லெமன் சர்பத் , திராட்சைப் பழச்சாறு , மாதுளை ஜூஸ் , கிர்ணி பழ ஜூஸ் , கிர்ணிப்பழ கீர் , காக்டெயில் ஜீஸ் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil\nபிரெட் பஜ்ஜி | bread bajji\nகுங்குமப்பூ ஸ்வீட் லஸ்ஸி | kunkumapoo sweet lassi\nதேவையான பொருள்கள்தயிர் - 1 கப்சர்க்கரை - 2 ஸ்பூன்குங்குமப்பூ - 1 சிட்டிகைபால் - 1 ஸ்பூன்ஏலக்காய் தூள் -அரை ஸ்பூன்நட்ஸ் - 1 ஸ்பூன்செய்முறைஒரு ...\nதேவையான பொருள்கள்பழுத்த வாழைப்பழங்கள் - 4 சர்பத் - தேவையான அளவுஜஸ்கட்டி - 4 செய்முறை இரண்டு பழுத்த வாழைப்பழங்கள் எடுத்து உரித்து,மிக்சியல் அடித்து கொள்ளவும்.அதனுடன் தேவையான ...\nதேவையான பொருள்கள் அன்னாசிப்பழம் -1 சா்க்கரை -தேவைக்கேற்ப தண்ணீர்-1லிட்டர் சிட்ரிக்அமிலம் -2கிராம் கலர் பொடி -1/2 ஸ்பூன் எசன்ஸ் -கால் ஸ்பூன் செய்முறை பழத்தின் மேல்பாகத்தையும்,தோலைச் சுற்றியுள்ள இலைகளையும் அகற்றி நல்ல தண்ணீரில் ...\nதேவையானவை தயிர் - 1 கப். ஸ்ட்ரா பெர்ரி - 1 கப். சர்க்கரை - 50 கிராம் ஸ்ட்ரா பெர்ரி எசன்ஸ் - 1 துளி செய்முறை: பழத்தையும், சர்க்கரையும் சேர்த்துக் அரைத்து அதில் ...\nதேவை: பைனாப்பிள் ஜீஸ் - 5 கப். ஆரஞ்சு ஜீஸ் - 2 கப். இஞ்சி ஜீஸ் - 1 ஸ்பூன். சில்சோடா - 4 கிளாஸ். கமலா ஆரஞ்சு சுளை - ...\nதேவையானவைஜிஞ்சர் ஜீஸ் - அரை கப்.லைம் ஜீஸ் - அரை கப்.சர்க்கரை - 1 கப்.உப்பு - தேவைக்கு. தேன் - தேவைக்கு.தண்ணீ ர் - 2 ...\nதேவையானவை.தக்காளி - அரை கிலோ.தண்ணீ ர் - 2 கப்.சர்க்கரை - கால் கப்.லெமன் - தேவைக்கு.கொத்தமல்லி - சிறிதளவு.உப்பு - 1 சிட்டிகை.செய்முறை:தக்காளியைக் ��ழுவி மிக்ஸியில் ...\nதேவையானவை: எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன். உப்பு - 1/4 ஸ்பூன். தண்ணீர் - 1 தம்ளர். நன்னாரி எசன்ஸ் - 1 துளி. செய்முறை: தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்து ...\nதேவையானவை: புளிக்காத கெட்டித் தயிர் - 1 கப். ஃப்ரெஷ் க்ரீம் - 1 ஸ்பூன். சர்க்கரை - 50 கிராம். ஐஸ் கட்டிகள் - சிறிதளவு. செய்முறை: புளிக்காத கெட்டித் தயிர், சர்க்கரை, ...\nதேவையானவை: பால் - 2 லிட்டர். சர்க்கரை - 50 கிராம். பாதாம், பிஸ்தா, நறுக்கிய பருப்புகள் - 20 கிராம். குங்குமப் பூ - 1 கிராம். செய்முறை: பாலை அடிப்பிடிக்காமல் நன்றாகக் ...\nதேவையானவை: கேரட் - 200 கிராம். பால் - 1 கப். சர்க்கரை - 200 கிராம். கேசரிப் பவுடர் - 1/4 ஸ்பூன் . ஏலக்காய் - 1/4 ஸ்பூன். செய்முறை: கேரட்டைத் தோல் ...\nதேவையானவை: கொய்யா பழம் - 1/2 கிலோ. சர்க்கரை - 200 கிராம். எலுமிச்சம் பழம் - 1. கோவா எசன்ஸ் - 4 துளிகள். தண்ணீர் - தேவையான அளவு. உப்பு - 1/2 ...\nதேவையானவை: பெரிய மாதுளம் பழம் - 1. காய்ச்சி ஆறவைத்த பால் - 1 தம்ளர். ஏலக்காய் எசன்ஸ் - 1 துளி. பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கீரிம் - 1 கப். செய்முறை: மாதுளம் ...\nதேவையானவை: தர்பூசணிப் பழம் - 1/2. இஞ்சிச் சாறு - 1 டேபிள் ஸ்பூன். சர்க்கரை - தலா 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: தோல், விதைகள் நீக்கிய பழத்தை கூழாக அடித்து, ...\nதேவையானவை: ஆப்பிள், கமலா ஆரஞ்சு, மாம்பழம், கொய்யா, எலுமிச்சம் பழம் -தலா 1. வாழைப்பழம் - 3. சர்க்கரை - 1/2 கப். சாட் மசாலாத்தூள் - 1 ஸ்பூன். செய்முறை: தோலுரித்து, கொட்டை ...\nஇஞ்சி - தேன் ஜீஸ்\nதேவையானவை: இஞ்சிச்சாறு, தேன், சர்க்கரை சிரப் - தலா 1 ஸ்பூன். உப்பு -1 சிட்டிகை. குளிர்ந்த நீர் -1 தம்ளர். செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பருக்கவும். ...\nதேவையானவை: மோர் - 500 மில்லி, பச்சை மிளகாய் - 1இஞ்சி - சிறு துண்டுகறிவேப்பிலை - சிறிதளவுகொத்தமல்லி - சிறிதளவுபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகைஉப்பு - ...\nதேவையானப் பொருட்கள்:கொய்யாப்பழம் நறுக்கியது - 1 கப்சர்க்கரை - சுவைக்கேற்பபால் - 2கப்தண்ணீர் - 1கப்வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்ஜஸ் கட்டி - 1கப்செய்முறை:கொய்யாப்பழம் , ...\nதேவையான பொருள்கள்:பேரிச்சம்பழம் – 10பால் - 250 மி.லிதேன் – ஸ்பூன்குங்குமப்பூ – சிறிதுஏலக்காய் – 2செய்முறை:பாலை நன்றாக காய்ச்சி வைத்து கொண்டு பேரிச்சம் பழத்தை நன்றாக ...\nதேவையானவை:தர்பூசணிப்பழத் துண்டுகள் - 6கேரட் - 50 கிராம்எலுமிச்சைச் சாறு - ஒரு ஸ்பூன்தேன் - 2 ஸ்பூன்உப்பு - ஒரு சி���்டிகை.செய்முறை: கேரட்டை நறுக்கி, தர்பூசணிப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-05-26T02:16:29Z", "digest": "sha1:IR3NCTZ4S37HXP3FMG6SBNHQRAZZ4WCS", "length": 14046, "nlines": 115, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: தன்னலமா ? பசு வழிபாடா? ....எம்.என்.ராய்", "raw_content": "\nஅண்மையில் படித்த புத்தகம் : சிறைக்கைதிகளின் சிந்தனைத் துளிர்கள்\n0ஆசிரியர் : அறிவுலக மேதை எம்.என்.ராய்\nதமிழில் மொழிபெயர்த்தவர் : வை.சாம்பசிவம்\nவெளியீடு : கங்கா-காவேரி, 18, காரியாங்குடி செட்டித்தெரு, வெளிப்பாளையம், நாகப்பட்டினம்-611 001\nமுதல் பதிப்பு : 2001 , மொத்த பக்கங்கள் 144 , விலை ரூ 35/=\nமதுரை மைய நூலக எண் : 140058\nபூனை கேட்பதாக எம்.என்.ராய் எழுதியிருக்கும் கருத்துக்கள் பல ஆண்டுகளுக்கு முந்தைய கருத்துக்கள் என்றாலும் இன்றைக்கும் பொருந்தக் கூடிய, அதிலும் இந்தக் கால கட்டத்தில் மிகவும்பொருத்தமான கருத்துக்களாக இருக்கின்றன. பசுவை மட்டும் போற்றிப் புகழ்வது ஏன் அதனை மட்டும் கடவுளாகக் கருதுவது ஏன் எனக் கேட்கும் பூனை அதற்கு விடையாக கூறும் கருத்து சிந்தனைக்குரியது. இதோ அந்தக் கருத்துக்கள்\n\" பொதுவாகவே பழங்கால சமுதாய நிறுவனங்களும் , மதச்சம்பிராதயங்களும் நெறியற்ற முறைகளை உட்கொண்டுதான் நிற்கின்றன. பசு-வழிபாடு என்பதும் அத்தகைய மடமையின் பிரதிபலிப்பே. ...தனிப்பட்ட தெய்வீகத் தன்மையொன்று பசுவினிடம் மட்டும் இருப்பதாக எந்தப் பகுத்தறிவு படைத்தவனும் கூறமாட்டான். பேராத்மாவை எவ்வுயிரிலும் காணலாம் என்றிருக்குமானால், இந்திய ரிஷிகள் இந்த ஒரு மிருகத்தை மட்டும் ஏன் வணக்கத்திற்குரியதாகக் கொண்டார்கள் \nஇந்துக்கள் மிருகங்களிடம் நடந்துகொள்ளும் முறையைக் கூர்ந்து கவனித்தால் மேற்சொன்ன தெய்வ நோக்கம் அவர்களிடம் இருப்பதாகக் கூறவே முடியாது. என் சொந்த அனுபவம் இதைத் தெளிவாக்கும். என்னுடைய (பூனையோட) இனத்தையே வைரியாக்கி வைத்திருக்கிறான் இந்தியன். அவனைப் பழமையும் ,மத உணர்வும் எந்த அளவிற்கு பற்றி நிற்கிறதோ அந்த அளவிற்கு என் இனத்தின் மேலுள்ள வெறுப்பும் மேலோங்கி நிற்கும். இந்திய சனாதனி என்னை நடத்தும் முறையைக் கூர்ந்து கவனித்தால் மேற்சொன்ன தெய்வ நோக்கம் அவர்களிடம் இருப்பதாகக் கூறவே முடியாது. என் சொந்த அனுபவம் இதைத் தெளிவாக்கும்.\nஇந்திய சனாதனி என்னை நடத்தும் முறையை எண்ணினால் நெஞ்சையே வேகவைக்கும்; வேறு சில காரணங்களால்தான் என் இனத்தரின் வாழ்வு அவர்களுடைய கொடுமையினின்றும் பிழைத்து நிற்கிறது..... பூனைகள் மிகக் கெட்ட மிருகங்களாம். சாதாரண அன்பு காட்டக்கூட தகுதியற்றவைகளாகம்.காரணம் அவைகள் உயயோகமற்றவை என்பதுதான். பூனைகளால் யாருக்கும் எவ்வித நன்மையும் இல்லை என்று கூறியதைப் பலமுறை கேட்டிருக்கிறேன்.\nஇவ்வளவும் உணர்ந்த பின்பு , பசு வழிபாட்டுக்குக் காட்டும் பெரியதோர் விளக்கத்தை நான் எப்படி நம்ப முடியும் சனாதன இந்தியர்களால் வெறுத்து ஒதுக்கப்படும் பட்டியலில் இடம் பெறும் மிருகங்கள் எத்தனையோ உண்டு .\" எல்லாம் அவன் மயம், எவ்வுயிரிலும் அவன் இருக்கிறான் \" என்ற தத்துவம் உண்மையானால், இந்தியர்களின் நடத்தையிலே இப்படிப்பட்ட முரண்பாடு இருக்க நியாயமே இல்லை.ஆகையால் பசு வழிபாடு என்பது பரந்த தத்துவ விளக்கம் அல்ல; சொந்த இலாபக் கணக்கை உட்கொண்டதுதான் சனாதன இந்தியர்களால் வெறுத்து ஒதுக்கப்படும் பட்டியலில் இடம் பெறும் மிருகங்கள் எத்தனையோ உண்டு .\" எல்லாம் அவன் மயம், எவ்வுயிரிலும் அவன் இருக்கிறான் \" என்ற தத்துவம் உண்மையானால், இந்தியர்களின் நடத்தையிலே இப்படிப்பட்ட முரண்பாடு இருக்க நியாயமே இல்லை.ஆகையால் பசு வழிபாடு என்பது பரந்த தத்துவ விளக்கம் அல்ல; சொந்த இலாபக் கணக்கை உட்கொண்டதுதான். உண்மையில் அதில் தத்துவமே இல்லை- தமக்குத்தேவை என்பதைத் தவிர உயர்த்திப்பேசப்படும் இந்திய ஆதிமீக ஜோதியில் இதுவும் இடம் பெற்றிருக்கிறது \nஇந்துக்களின் வழிபாட்டு முறையிலே பசு எப்படி வந்து சிக்கிக்கொண்டது என்பதை மத ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று ஆசிரியர்களுந்தான் கூற வேண்டும். இருந்தாலும் பூனையின் சிற்றறிவிற்கு எட்டிய ஒரு கருத்தைக் கூற விரும்புகிறேன்.\nவணங்கி வழிபடுவது சமுதாய்த் தேவையில் இருந்து பிறந்ததே. ஒரு காலத்தில் இந்திய மண்ணில் கால் நடைகள் இல்லாமல் இருந்தன. குறைந்த அளவில் இருந்த கால் நடையை பாதுகாக்க மக்கள் முற்பட்டார்கள். ஆனால் அங்கு வாழ்ந்த ஆரியர்களோ , மாட்டு இறைச்சி தின்பவர்கள். இந்த நிலையில் குறைந்த அளவில் இருந்த அந்த கால் நடைகளுக்கு நிரந்தமான தலைவலி இருந்துகொண்டே இருந்தது. இந்தியாவின் புனிதமான புராதண ஏடுகளில் , மாட்டிறைச்சி தின உணவாக இருந்ததென்பதற்கான ஆதாரங்கள் பற்பல உண்டு. இந்த இந்தியாவின் ஆத்மீகச்சொத்து மாட்டிறைச்சி தின்று சோமபானம் குடித்து வாழ்ந்த அன்றைய ரிஷிகள் உருவாக்கியதுதான் என்பதும் உண்மை. ...\n.சமுதாயத்தில் உற்பத்தியைப் பெருக்கும்வகையில் , மனிதனைவிட மாடுகள் அதிகப் பயனுள்ளவை. உணவுக்குப் பயன்படுவதைக் காட்டிலும் உற்பத்தியைப் பெருக்க அவை அதிக அளவில் பயன்பட்டன. ஆகவே , இன்றியமையாத தேவை இணையற்ற தெய்வத்தன்மையாக மாற்றப்பட்டது. அறிவற்ற மக்கள் மத அடிப்படையல்தானே எதையும் நினைக்க முடியும். மனித இனத்திற்கு உழைத்துச் சாகவேண்டும் என்ற உன்னதமான தத்துவத்தின் அடிப்படையில்தான் , ம்மாட்டினத்தை உணவாக்கித் தின்றுவிடாமல் உயிர் வாழ விட்டார்கள் பசுவைப் புனிதத்தாய் என்ற அளவுக்கு வைத்து அதன் இறைச்சியை இரையாக்கிக் கொல்லாமல் விட்டதுகூட , அது அதன் கன்றுகளுக்குத் துரோகம் செய்து மனிதனுடைய தன்னலத்தைக் காக்குமே என்பதற்காகத்தான் பசுவைப் புனிதத்தாய் என்ற அளவுக்கு வைத்து அதன் இறைச்சியை இரையாக்கிக் கொல்லாமல் விட்டதுகூட , அது அதன் கன்றுகளுக்குத் துரோகம் செய்து மனிதனுடைய தன்னலத்தைக் காக்குமே என்பதற்காகத்தான்\nஅந்த பரிதாபத்திற்குரிய மாட்டினத்தைப் பார்த்து ' திடீர்ச்சாவா அல்லது தேய்ந்து தேய்ந்து மாயும் நீண்ட வாழ்வா அல்லது தேய்ந்து தேய்ந்து மாயும் நீண்ட வாழ்வா இரண்டில் எது வேண்டும் \" என்று கேட்டுப்பாருங்கள். என்னுடைய உறவினமான மாட்டினம் என்னைப்போல புத்திசாலித்தனமான பதிலைத்தான் கொடுக்கும். கொழுத்து வளர்ந்து சில காலம் சிறக்க வாழ்ந்து மடிவது , நீண்ட கால்த் தொல்லை வாழ்வை விட மிக மிக மேலானது என்ற பதில்தான் கிடைக்கும். (பக்கம் 23,24,25,26)\nஅண்மையில் படித்த புத்தகம் : காலம் தாழ்த்தாதே-அரு.வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiarulmozhi.blogspot.com/2011_05_18_archive.html", "date_download": "2018-05-26T02:27:56Z", "digest": "sha1:KXY3KPPZRPWWXXTT2X4NTICUYV4M6RRN", "length": 134933, "nlines": 551, "source_domain": "vaiarulmozhi.blogspot.com", "title": "வை.அருள்மொழி.: 05/18/11", "raw_content": "\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் : அண்ணாசாலையில் போலீஸ் தடியடி.\nசென்னை, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புகுந்த கம்யூனிஸ்டு தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடந���தது. அண்ணாசாலையில் உள்ள மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.\nபெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டார்கள். வட சென்னை மாவட்ட செயலாளர் விஜயகுமார், தென்சென்னை மாவட்ட செயலாளர் லெனின் ஆகியோர் தலைமையில் போலீஸ் தடையை மீறி இந்த போராட்டம் நடந்தது.\nஅப்போது சிலர் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கேட்டை உடைத்து தள்ளி விட்டு உள்ளே புகுந்தனர். பாதுகாப்புக்கு நின்ற போலீசாரையும் தள்ளி விட்டு உள்ளே சென்றனர். இதில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் கீழே விழுந்தார். இதனால் அவர்களை தடியடி நடத்தி போலீசார் வெளியேற்றினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nவாக்குவாதத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் சாலையில் உட்கார்ந்தனர். மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசின் எண்ணை அலுவலகத்தில் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாசாலையில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.\nஓசூர்அருகே பெங்களுர் வாலிபரிடம் ஓடும் பஸ்சில் நகை அபேஸ்.\nதான் ஆட்சிப் பொறுப்பேற்ற 16-05-2011 அன்றையதினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் சங்கிலியை பறிக்கும் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். நாமும் நம்புவோம்\nகிருஷ்ணகிரி,மே,18- கர்நாடக மாநிலம் பெங்களுர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 28). இவர் தனது மனைவியுடன் பெங்களுரில் இருந்து தனியார் பஸ்சில் சேலம் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தார்.\nஓசூர் அருகே வந்த போது அவரது கைப்பை ஜிப் திறந்து கிடந்தது. பையில் இருந்த 35 கிராம் தங்க நகையை காணவில்லை.\nஇது குறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை அபேஸ் செய்து சென்றது யார் என்று விசாரித்து வருகிறார்கள்.\nதலைமைச் செயலக விவகாரம் : தமிழக அரசுக்கு நோட்டீஸ்.\nதலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றத்தை மாற்றக் கூடாது என்று உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் 16ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nதிமுக அரசால் அனைவரும் வியக்கும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்பட்டது.\nஇக் கட்டிடம் சுற்றுச் சூழலுக்கு உகந்த, நலன்பயக்கும் பசுமைக்கட்டிடம் என்பது மிக முக்கியமான சிறப்பாகும். மேலும் இந்தியாவின் முதல் சட்டமன்றம், தலைமைச்செயலக பசுமைக்கட்டிடம் இது என்பது குறிப்பிடத்தக்கது\nஇதனை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்ற பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தலைமைச் செயலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் முன்பு 18.05.2011 அன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மனுதாரரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை மாற்றக்கூடாது என்று வாதிட்டார்.\nஇதுதொடர்பாக அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஅதுகுறித்து தகவல் எதுவும் இல்லை என்றும், பத்திரிகை மற்றும் ஊடகங்களில் அவ்வாறு செய்திகள் வருவதாகவும் மனுதாரர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.\nஅமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர்தான் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் தெரிவித்துள்ளாரே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஇந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மூன்றாவது பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், யாருடைய உத்தரவின்பேரில் இந்த மாற்றம் நடைபெற்று வருகிறது என்பது தெரிய வேண்டும் என்று மனுதாரர் வலியுறுத்தினார்.\nஇந்த மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெயரை நீக்க வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.\nஇருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக வரும் ஜூன் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா வுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதனிடையே அரசு தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் மா��்றம் தொடர்பாக உத்தரவு பிறப்பித்தால், மனுதாரர் உடனடியாக உயர்நீதிமன்றத்தை அனுகலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nசமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் திருத்தம் செய்ய முடிவு ; அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை.\nசமச்சீர் பாடப் புத்தகங்களில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் வருகிற கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது.எல்லா குழந்தைகளும் ஒரே பாடத்திட்டத்தை படிக்கக் கூடிய வகையில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது.\nஇந்த ஆண்டு முதல் முழுமையாக இத்திட்டம் செயல்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக 8 கோடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் அனுப்பப்படுகிறது.\nஇந்நிலையில் புதிதாக அ.தி.மு.க. அரசு ஆட்சி அமைத்ததை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் சில மாற்றங்களை செய்ய முன் வந்துள்ளது. உயர் அதிகாரிகள், இயக்குனர், இணை இயக்குனர்கள் விரைவில் மாற்றப்படுகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சமச்சீர் பாடப்புத்தகத்திலும் சில மாற்றங்களை கொண்டு வருவதாக தெரிகிறது.\n10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய கவிதைகள், கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது. 10-ம் வகுப்பு சமச்சீர் தமிழ் புத்தகத்தில் 4 பக்கத்தில் கலைஞரின் “செம்மொழி” பாடல் இடம் பெற்றுள்ளது. 17 பக்கத்தில் செம்மொழி அந்தஸ்தை பெற முயற்சி என்ற தலைப்பில் ஒரு குறிப்பு உள்ளது. 89-ம் பக்கத்தில் தூய தமிழில் கட்டுரை இடம் பெற்றுள்ளது. மாணவர்கள் கூடுதலாக படிக்கும் திறன் பற்றிய பயிற்சி முன்னாள் முதல்வர் எழுதிய கட்டுரை அடங்கி உள்ளது. 100-ம் பக்கத்தில் போர்க்களத்தில் மகனுக்கு வீரத்தை எடுத்துரைக்கும். தாய் பற்றிய பயிற்சியும் இடம் பெற்றுள்ளது.\nஇந்த பாடத் திட்டங்களை சிலவற்றை திருத்தவோ அல்லது நீக்கவோ பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்கிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் இன்று நடந்தது. கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இயக்குனர்கள் வசுந்தராதேவி, அறிவொளி, தேவராஜன், மணி, வசந்தி, ஜீவாகனந்தம், தமிழ்நாடு பாடநூல் நிர்வாக இயக்குனர் ஜீவானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஅதிகாரிகளிடம் சமச்சீர் பாடப்புத்தகங்களில் வினியோகம் செய்தல், தேவையற்ற பாடங்களை நீக்குதல், அல்லது திருத்தம் செய்தல் போன்றவை குறித்து அமைச்சர்கள் நீண்ட நேரம் கருத்துக்கள் கேட்டறிந்தார். சமச்சீர் பாடப்புத்தகம் பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு விட்டன. தனியார் பள்ளிகளுக்கு மட்டும் வழங்க வேண்டும். இத்தகைய சூழலில் மாணவர்களை பாதிக்காமல் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.\nவெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நத்தம் புளி : அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதி.\nவெளிநாடுகளுக்கு நத்தம் பகுதியில் இருந்து புளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nநத்தம் வட்டாரத்தில் திருமலைக்கேனி, மலையூர், வேம்பார்பட்டி உள்பட பல இடங்களில் ஆயிரக்கணக்கான புளியமரங்கள் உள்ளன. புளியம்பழம் தட்டி விதை நீக்கி தனிப்பழமாக விற்கும் குடிசை தொழில் இங்கு செயல்பட்டு வருகிறது.\nஇது குறித்து நத்தம் தொகுதி தென்னை, மா, புளி பண்ணையின் அமைப்பாளர் வேம்பார்பட்டி கண்ணுமுகமது, நத்தம் வியாபாரி சேக்முகமது கூறியதாவது:-\nநத்தம் பகுதியில் விளையும் நாட்டு புளியம்பழம் தரமுள்ளதாகும். குளிர் சாதன கிட்டங்கி புளி 1 கிலோ ரூ.41, அதே சமயம் விதை நீக்கப்பட்டு பக்குவப்படுத்தப்பட்ட பழங்கள் 1 கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரையிலும் விற்கப்படுகிறது.\nநத்தம் உள்ளூர் புளி 1 கிலோ விதை எடுக்கப்பட்டது ரூ.60 முதல் ரூ.65 வரையிலும் விற்கப்படுகிறது. மேலும் நத்தம் பகுதியில் பாகிஸ்தான், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nபெரிய மொத்த கொள்முதல் வியாபாரிகள் வந்து நத்தம் வட்டாரத்தில் கொள்முதல் செய்கின்றனர். இந்த வருடம் விளைச்சல் குறைவு. கடந்த வருடம் சரியான அளவில் பருவமழை பெய்யவில்லை. இதனால் மகசூல் குறைந்து போனது. தமிழ்நாடு அளவிலும் மற்ற மாநிலங்களிலும் விளைச்சல் மந்தமானது.\nகடந்த வருடத்தை விட இந்த வருடம் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் வரத்து குறைவு. மேலும் புளியம்பழம��� அறுவடை செய்ய கூலி ஆட்கள் கடும் தட்டுப்பாடு அடைந்துள்ளனர்.இதனால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரிகளும் கவலை கொண்டுள்ளனர்.\nமின்பற்றாக்குறையை போக்க லோயர்கேம்ப் மின் உற்பத்தி - பொதுமக்கள் கோரிக்கை.\nகடந்த 2004-ம் ஆண்டில் முல்லை பெரியாற்றில் மின் பற்றாக்குறையை போக்கிட 17 இடங்களில் சிறுபுணல் நீர் மின் நிலையம் தொடங்கிட அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு இடங்களில் தொடங்கப்பட்டது.\nஅடுத்து வந்த அரசு ஆமை வேகத்தில் சிறுபுணல் மின் உற்பத்தி வேலைகளை செய்தது. இன்னும் 13 இடங்களில் அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மின் பற்றாக்குறையை பற்றி கவலையும் படவில்லை என பொதுமக்கள் கூறுகிறார்கள்.\nதற்பொழுது பதவி ஏற்ற அரசு மின் பற்றாக்குறை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. எனவே தேனி மாவட்டத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் லோயர்கேம்பில் ரூ.7 கோடி செலவில், முல்லை பெரியாறு அணையிலிருந்து நான்கு ராட்சத குழாய்கள் வழியாக தமிழகத்திற்கு கொண்டு வரப்படும்.\nஆயிரத்து 200 கன அடி தண்ணீரை பயன்படுத்தி நான்கு எந்திரங்கள் மூலம் 140 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் வகையில் பெரியாறு நீர் மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது.\nஆனால் சில மாதங்களாக ஒரே ஒரு எந்திரம் மட்டுமே இயங்கி வருகிறது. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இயங்காமல் வருகிறது. லோயர் கேம்பிலுள்ள பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு பிறகு ஆற்றில் விடப்படும் தண்ணீரை கொண்டு கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் சிறுபுணல் நீர் மின்நிலையம் அமைத்து ஒவ்வொரு சிறுபுணல் மின் நிலையத்திலும் 4 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 2004-ம் ஆண்டில் தமிழக அரசு முடிவு செய்தது.\nமூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டு லோயர் கேம்ப், குருவனூத்துப் பாலம், காஞ்சி மரத்துறை, வெட்டுகாடு, குள்ளப்ப கவுண்டன்பட்டி, ஒத்தகளம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.19 கோடி செலவில் சிறுபுணல் நீர்மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.\nஅதை தொடர்ந்து மற்ற 13 நிலையங்களும் தொடங்கப்பட்டால் 220 மெகாவாட் உற்பத்தி செய்யப்படும். இதனால் பெரும்பான்மையான மின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். மின்சாரம் பற்றாக்குறைகள் உள்ள நிலையில் விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை மேற்கொள���ள வேண்டும் என சிறு தொழில் புரிவோர் மற்றும் சிறு விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n“நேட்டோ” ஹெலிகாப்டர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு.\nஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் (பன்னாட்டு ராணுவம்) முகாமிட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் ஆத்மி காட் பகுதிக்குள் நேட்டோ படையை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் அத்துமீறி நுழைந்து பறந்தன.\nஇதை கவனித்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அந்த ஹெலிகாப்டர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு நேட்டோ படையினரும் சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.\nஅதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் வான்வெளி எல்லைக்குள் நேட்டோ ஹெலிகாப்டர்கள் பறந்ததால் அந்நாட்டு ராணுவத்தினரை ஆத்திரம் அடைய செய்துள்ளது.\nஇந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கை கோள் 21-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.\nஇந்திய விண்வெளி விஞ்ஞானிகள் ஜிசாட்-8 என்ற தகவல் தொடர்பு செயற்கை கோளை உருவாக்கி உள்ளனர். இதுவரை இந்தியா தனது செயற்கை கோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தி வந்தது.\nஇப்போது ஜி.சாட் 8 செயற்கைகோள் தென் அமெரிக்காவின் கோருவில் உள்ள பிரெஞ்ச் கயானா ராக்கெட் தளத்தில் இருந்து ஏரியான்-5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.\nஇதற்காக ஜி சாட் 8 செயற்கைகோள் பிரெஞ்ச் கயானாவில் ராக்கெட்டில் பொருத்தி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந்தேதி ராக்கெட் விண்ணில் பறப்பதாக இருந்தது.\nஇப்போது பல்வேறு ஆய்வு பணிகள் முடிவடையாததால் அது ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு 21-ந்தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோள் 3.1 டன் எடை கொண்டது. அரசு மற்றும் தனியார் நடத்தும் டி.டி.எச். சேவைக்கான ஒளிபரப்பு கருவிகள், தகவல் தொடர்பு டிரான்ஸ் மீட்டர்கள், டிரான்ஸ் பாண்டர்கள், தானியங்கி ரிசீவர்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nவிண்ணில் பறந்த 30 நிமிடத்தில் செயற்கை கோள் நிலை நிறுத்தப்பட்டு கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள தரை கட்டுப்பாட்டு ந���லையத்தின் உத்தரவுக்கு ஏற்ப இயங்க தொடங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nபதவியேற்பு விழா - வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ \nஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்கும் விழாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் அழைப்பி வைக்கப்பட்டிருந்தது. முதல் வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.\nஇந்தத் தகவலை தனது கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் வைகோவே தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த மதிமுக நடத்திய கூட்டத்தில் பேசிய வைகோ,\nதேர்தல் முடிவு எதிர்பார்க்காத ஒன்று தான். தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் நடந்த ரகளை பற்றி அனைவருக்கும் தெரியும். நமது கட்சியில் அப்படியொரு வன்முறை சம்பவத்திற்கு யாரும் இடம் கொடுக்கவில்லை. ஏதாவது ஒரு சம்பவம் நடந்து விடுமோ என்ற அச்சம் எனக்கு இருந்தது. அனைவரது மனதிலும் ஊமை காயம் உள்ளது.\nகடந்த ஐந்தாண்டு காலமாக திமுக அரசை கடுமையாக நாம் எதிர்த்தோம். அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்து வருகின்றனர். இனி நாம் திமுக தலைவர் கலைஞரை விமர்சிக்க வேண்டியது இல்லை. அதேபோல் ஜெயலலிதாவையும் நாம் விமர்சிக்க வேண்டாம்.\nகடந்த ஐந்தாண்டுகளாக நாம் அதிமுகவுக்கு உறுதுணையாக இருந்தோம். முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கு கூட எனக்கு அழைப்பிதழ் அனுப்பி வைத்துள்ளனர். நான் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தேன். வீட்டின் வேலைக்கார பெண் தான் அழைப்பிதழை பெற்றுள்ளார். பதவி ஏற்பு விழாவில் முதல் வரிசையில் உட்காருவதற்கு தான் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nநாம் திமுக, அதிமுகவை சரிசமமாக பாவிக்க வேண்டும். ஆளுங்கட்சி தவறு செய்தால் சுட்டிக் காட்டுவோம். பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் எனக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அவரது மகள் படிக்கும் கல்லூரியில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியை கேட்டுள்ளனர். என் பெயரை 80 சதவீதம் மாணவியர் தெரிவித்துள்ளதாக, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதனால் என்னை அடுத்த முதல்வராக நினைத்து வெளியே பேச வேண்டாம். நமக்கு நல்லதொரு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்று பேசினார்.\nமுன்னதாக அக் கட்சியின் ஒரு மாநில நிர்வாகி பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்���ி அடையும். பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும். அப்போது நாம் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றார். அதை வைகோ கவனமாகக் கேட்டுக் கொண்டார்.\n10 ஆயிரம் ரவுடிகள் பட்டியல் தயார் ; கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு.\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அதிக கவனம் செலுத்தப்படும். ரவுடிகள் கட்டுப்படுத்தப்படுவார்கள். மக்கள் நிம்மதியாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கும்படி காவல் துறைக்கு போலீஸ் டி.ஜி.பி. போலோநாத் உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது. ரவுடிகளை 3 விதமாக போலீசார் பிரித்து வைத்துள்ளார்கள். முதல் ரக ரவுடிகள் கொலை, கூலிக்கு கொலை செய்தல், பணத்துக்காக ஆட்களை கடத்துதல், கற்பழிப்பு வெடிகுண்டு வீசுதல் போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபடுபவர்கள்.\n2-வது ரக ரவுடிகள் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம், நகை பறிப்பது, அடி- தடிகளில் ஈடுபடுவது, கொலை முயற்சிகளில் இறங்குவது, கொள்ளைகளில் ஈடுபடுவது போன்ற குற்றங்களை செய்பவர்கள்.\n3-ம் ரக ரவுடிகள் தங்கள் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்பது போன்ற குற்றங்களில் ஈடு படுபவர்கள். தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 10 ஆயிரம் ரவுடிகள் பெயர் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 2800 ரவுடிகள் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 450-க்கும் மேற்பட்டவர்கள் மிக கொடூரமான ரவுடிகள் என்று கூறப்படுகிறது.\nகுண்டர் சட்டத்தில் பல முறை ஜெயிலுக்கு சென்றவர்களையும் அவர்களுக்கு பின்னணியில் உதவும் நபர்கள் பற்றிய பட்டியல் தனியாக தயாராகிறது. கடந்த ஆட்சியில் சில இயக்கங்களின் பக்க பலத்துடன் கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூலிப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பற்றிய விபரங்களையும், அவர்களுக்கு பக்க பலமாக செயல்பட்டவர்கள் பற்றியும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தனிப்பட்டியல் தயாராகி வருகிறது.\nஇந்த பட���டியல் தயாரிப்பை அறிந்ததும் கட்ட பஞ்சாயத்து தாதாக்கள், மாமூல் வேட்டை நடத்தி வலம் வந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதுபற்றி போலீஸ் டி.ஜி.பி. போலோநாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\nதமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காப்பதில் போலீசார் தீவிரமாக இருப்பார்கள். ரவுடிகளை கட்டுப்படுத்தினாலே சட்டம் ஒழுங்கு சீராகி விடும். ரவுடிகளை அடக்குவதில் பாரபட்சத்துக்கு இடமில்லை. பொதுமக்கள் நிம்மதியாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.\nபுனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை அரங்கம் ஒருவாரத்தில் தயார் ஆகும் ; இரவு - பகலாக பணி தீவிரம்.\nதமிழக சட்டசபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்ததையடுத்து, புனித ஜார்ஜ் கோட்டை சீரமைக்கப்படுகிறது. முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பணிபுரியும் அறைகள் தயார் ஆகி விட்டன. ஒரு சில சிறிய வேலைகள் நடந்து வருகின்றன. இது தவிர கோட்டையின் மற்ற பகுதிகள் வண்ணம் பூசப்பட்டு சீரமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகளில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் 33 அமைச்சர்கள் கடந்த 16-ந் தேதி சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர். புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கம் தயார் ஆகி வருகிறது.\nஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் இருக்கைகள் அமைக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. பணியாளர்கள் கூடுதல் எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டு இருப்பதால் சட்டசபை கூடம் உருவாகும் பணி மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. இருக்கைகளை அமைப்பதற்கான படிக்கட்டுகள், மின்சார வயரிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒலிபெருக்கி கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி இரவு-பகலாக நடக்கிறது. ஏற்கனவே இருந்த இருக்கைகளில் சில சேதம் அடைந்த நிலையில் உள்ளன. அவற்றை புதுப்பிக்கும் வேலை நடந்து வருகிறது.\nசட்டசபை அரங்கத்தை அமைக்கும் வேலையை ஒரு வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பணியாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள். 22-ந் தேதிக்குள் பெரும்பாலான பணி முடிந்த��� விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு முடிவடைந்தால் 23-ந் தேதி புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nசட்டமன்ற துறை அலுவலகம் ஏற்கனவே புதிய சட்டசபை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு இருந்தது. அதுவும் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்படுகிறது. இதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. சட்டசபை தொடர்பான அனைத்து பணிகளும் 24-ந் தேதிக்கு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. 25-ந் தேதி முதல் புனித ஜார்ஜ் கோட்டை சட்டசபை கூடுவதற்கு முழுமையாக தயார் ஆகிவிடும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசட்டசபை இட மாற்றத்திற்கு தடை விதிக்க முடியாது ; சென்னை ஐகோர்ட்டு மறுப்பு.\nசென்னையை சேர்ந்த வக்கீல் கிருஷ்ணமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-\nஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய தலைமை செயலக கட்டிடத்தில் செயல்படும் தமிழக சட்டசபை மற்றும் தலைமை செயலக அலுவலகங்கள் அனைத்தும் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.\nஇதற்காக ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்த நூலகம் காலி செய்யப்பட்டது. இந்த இடமாற்றத்தின் மூலம் பொது மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் இந்த இட மாற்ற நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.\nஇவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டார்.\nஇம்மனுவை நீதிபதிகள் ராஜேஷ்வரன், வாசுகி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசின் தலைமை செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தர விட்டனர்.\nஅப்போது வக்கீல் கிருஷ்ணமூர்த்தி நீதிபதிகளிடம், சட்டசபை இட மாற்ற பணிக்கு தடை விதிக்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால் நீதிபதிகள் சட்டசபை இடமாற்றத்திற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.\nமு.க.அழகிரி திருமண மண்டபம் மீது தாக்குதல்.\nமு.க.அழகிரி திருமண மண்டபம் மீது தாக்குதல்\nமதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான ‘’தயா’’ திருமண மண்டபம் மீது நேற்று நள்ளிரவில் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nமண்டபத்தின் காவலாளி ஓடிவந்து துரத்தியுள்ளார்.\n‘’நாங்க அதிமுக காரங்கடா...உங்கள சும்மா விடமாட்டோம்டா...’’ என்று சத்தம்போட்டு ஓடியதாக காவலாளி கூறியுள்ளார்.\nநடிகர் வடிவேலு வீடு தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், அழகிரியின் திருமண மண்டபமும் தாக்கப்பட்டுள்ளது. மேலும், அழகிரியின் ஆதரவாளர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்து வருகிறது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில் மதுரை திமுக பிரமுகர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.\nஅடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடைபெறுகிறது. சென்னை வந்து கவர்னரை சந்தித்து புகார் அளிக்கலாமா என்றும் ஆலோசனை செய்யப்படுகிறது.\nஅழகிரி ஆதரவாளர் பொட்டுசுரேஷ் வீடு மீது தாக்குதல்\nமதுரையில் முக்கிய திமுக பிரமுகரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு நெருக்கமானவருமான சுரேஷ் பாபு என்கிற பொட்டு சுரேஷ் வீடு மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஅதிமுக தரப்பினர்தான் இந்த தாக்குதல் நடத்தியது என்று அழகிரியிடம் முறையிட்டுள்ளார் பொட்டு சுரேஷ். நடிகர் வடிவேலு வீடு மற்றும் பண்ணை வீடு மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வேளையில் பொட்டு சுரேஷ் வீடு மீது தாக்குதல் நடந்துள்ளதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபொட்டு சுரேஷை தொடர்ந்து மதுரையில் மற்ற திமுக பிரமுகர்கள் வீடு மீதும் தாக்குதல் தொடரலாம் என்பதால் அவர்களின் வீடுகளில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nதேர்தல் சமயத்தில் அழகிரி பின்னால் சென்று போட்டோ பிடித்த மதுரை கலெக்டர் சாகாயம் என்ன செய்துகொண்டிருக்கிறார்\nகலைஞருக்கு பழ.நெடுமாறன் எழுதிய பகிரங்கக் கடிதம்.\nமதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.\n\"எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.\nதேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.\n\"பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய \"���ொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.\nஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.\n1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள்.\n6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.\nஎந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.\n1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள்.\nஉங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.\n1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோ��ு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய \"டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.\nஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nகாமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.\nகாமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.\nஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.\nதனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை.\nஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.\nஇதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் வி��ைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பி விட்டதே\nகடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.\nநேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.\n1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.\n1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.\nபல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.\n1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.\nஅதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.\nதேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.\nஅவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடைய வில்லையே, அது ஏன்\nநீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்\nதி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன் மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன் மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன் நீங்கள் சிந்தித்தது உண்டா\nஇலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன் இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸூக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா\nமுள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவ��் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே\nஉங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.\nதிரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது \"மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது.\nஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.\nஉங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரஸையும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.\nமதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன் பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன் பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன் அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு\nகடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்கள��க்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, \"அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக'ப் பறந்துவிட்டார்களே.\nஅகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன் \"மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்' என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள்.\nபொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது.\nதமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன் இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா\nஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்\n\"\"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்\nகருமமே கட்டளைக் கல்'' ’’ என்று கூறியுள்ளார்.\nதமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம்.\nதமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு இந்தியா சார்பில் இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n3 நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ், டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங், நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோரைச் சந்தித்து பேசினார். வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவுடன், பிரதிநிதிகள் குழுவினருடன் பெரீஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇந்த பேச்சுவார்த்தையின்போது, தமிழக மீனவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் தாக்குதல்களுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பேச்சுவ��ர்த்தைக்குப்பின் இரு நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.\nஅதில், \"அனைத்து மீனவர்களும் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவார்கள். எந்த சூழ்நிலையிலும் மீனவர்களுக்கு எதிராக பலப்பிரயோகம் செய்வதை நியாயப்படுத்த முடியாது என்று இந்தியாவும், இலங்கையும் ஒப்புக்கொண்டு இருப்பதாக'' குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டுவருவதன் அவசியம் குறித்து உடன்பாடு ஏற்பட்டு இருப்பதுடன், விரிவுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் சட்டபூர்வ உரிமை கோரிக்கைக்கு பலமான ஆதரவை இலங்கை மீண்டும் உறுதி செய்து இருப்பதாகவும் கூட்டறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nஇலங்கையில் நடைபெற்ற போரின்போது அகதிகளாக இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் தங்கள் சொந்த இடத்தில் குடியமர்த்தி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டிய அவசியம் குறித்து, நெருக்கடி நிலை சட்டங்களை விரைவில் வாபஸ் பெற்று மனித உரிமைகள் மீறல் குறித்த விசாரணையை தொடங்க வேண்டும் என்றும், இந்தியா தரப்பில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.\nஇந்த பணியில் இலங்கை அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டு வருவதாக, பெரீஸ் மீண்டும் உறுதி அளித்தார்.\nஇது தொடர்பாக தமிழர் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இலங்கை அரசு நடத்திவரும் பேச்சுவார்த்தை மற்றும் அதிகார பகிர்வு திட்டத்தின் மூலம் உறுதியான விரைந்த தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி முடிவுக்கு வந்த இறுதிகட்ட போரின்போது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்ததாக ஐ.நா. சபையின் நிபுணர் குழு குற்றம் சாட்டி இருந்தது. இதுகுறித்து சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரணை நடத்தவும் அந்த குழு சிபாரிசு செய்து இருந்தது.\nஇலங்கை மந்திரி பெரீசின் 3 நாள் இந்திய பயணம் நேற்று முடிவடைந்த நிலை குறித்து, ஐ.நா. சபையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை அரசின் நிலை குறித்து இந்தியாவிடம் தெரிவித்தாரா என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.\nமே 13-ம் தேதி காலை 10 மணி… தமிழகத் தேர்தல் நிலவரங்கள் தொலைக் காட்சிகளில் பரபரப்புடன் ஒளி��ரப்பாகத் தொடங்கின. சன், கலைஞர், ராஜ், பொதிகை தொலைக்காட்சிகள் அரசியல் கட்சித் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் தமது ஸ்டுடியோக்குள் அழைத்துவந்து நேரடி ஒளிபரப்பு செய்தன.\nபல்வேறு தொகுதிகளில் இருந்தும் வரும் தேர்தல் முன்னணி நிலவரங்களை சொல்லிக்கொண்டே விருந்தினர்களுடன் தேர்தல் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. அந்த சமயத்தில் ஜெயா டி.வி-க்கு ரிமோட்டை மாற்றினால்… அங்கு, நான்கு ஜோதிடர்களை அழைத்து வந்து ஸ்டுடியோவுக்குள் அமர வைத்து கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ‘91-ல் ஜெயலலிதா ஆட்சி, 2001-ல் ஜெயலலிதா ஆட்சி. 2011-ல் கண்டிப்பா அம்மா ஆட்சிதான்’ என்று அவர்களும் பின்னி எடுத்தனர். எதிர்வரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்\nமக்களை நம்பாமல், சொந்தக் கட்சிக்காரர்களை நம்பாமல், கூட்டணிக் கட்சியினரை நம்பாமல், கருணாநிதி குடும்பத்தின் அராஜகத்தை மட்டுமே நம்பி தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தை சுரண்டும் அதிகாரத்தை ஜெயலலிதாவுக்கு கை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அ.தி.மு.க. சுவைத்திருக்கும் இந்த மாபெரும் வெற்றியின் ருசி அவர்களே எதிர்பாராதது ஆனால் நமது ஊடகங்களும், அரசியல் பார்வையாளர்களும், ஜெயலலிதாவின் வெற்றிக்கு பல்வேறு அரசியல், பொருளாதார காரணங்களையும் ‘கண்டுபிடித்து’ சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், ‘இது ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தின் அறுவடை’ என்பதை ஜெயலலிதாவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிட்டார்.\nஇந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை. இருவரின் ஊழல் விகிதத்தைக் கூட நாம் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாம். குறைந்தப்பட்சம் ஓர் ஓட்டரசியல் கட்சிக்கு உண்டான உழைப்பைக் கூட ஜெயலலிதா வழங்கவில்லை. கொடநாட்டில் ஓய்வு, அவ்வப்போது அறிக்கைகள், இன்பச் சுற்றுலா போல எப்போதாவது ஒரு போராட்டம் என கடந்த 5 ஆண்டுகள் அவர் எதற்கும் உழைத்தது இல்லை.\n’ஜெயலலிதா ரொம்ப தைரியமானவங்க. எதையும் போல்டா செய்வாங்க’ என்கிறார்கள் பலரும். இந்த சித்திரத்தின் ஊற்றுகண் எங்கிருந்து வருகிறத��� ஒரு சொட்டு மையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பினார். சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்குப் போராடினால் கூட போலீஸ் படையை ஏவிவிட்டு அடித்து நொறுக்கினார். தன் அமைச்சரவையில் அமைச்சர்களை ஒரு மாதத்துக்கு ஒரு தடவை மாற்றிக்கொண்டே இருந்தார். கூட்டணிக்கு வர சொல்லிவிட்டு தன் போக்குக்குத் தொகுதிகளை அறிவித்தார். வைகோ போன்ற தலைவர்களை கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டார். ஜெயலலிதாவின் இத்தகைய தடாலடி நடவடிக்கைகளைதான் ‘தைரியம்’ என வரையறுக்கிறார்கள். இதற்குப் பெயர் தைரியம் அல்ல, அரசியல் ரவுடித்தனம். உங்கள் வீட்டில், உங்கள் தெருவில் இத்தகைய நடவடிக்கையோடு ஒருவர் இருந்தால் அதை தைரியம் என்றா சொல்வீர்கள்\nஸ்பெக்ட்ரம் எனும் பகல்கொள்ளை நடந்தது. கார்பொரேட் முதலாளிகளும், தி.மு.க. பிரைவேட் லிமிட்டெட்டும் சேர்ந்து பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை கேட்டுக்கேள்வி இல்லாமல் கொள்ளை அடித்தனர். பிரதான எதிர்கட்சியாக ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்த ஜெயலலிதா எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன எதுவும் இல்லை. போகிற போக்கில் நான்கு அறிக்கைகள் வெளியிட்டதோடு சரி. ஏன் ஜெயலலிதா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரிதுபடுத்தவில்லை என்பதை ஆராய்வோமேயானால், அதன் பதில் தெரிந்த ஒன்றுதான். அது வெறுமனே தி.மு.க.வுக்கும், கருணாநிதிக்கும் எதிரானது மட்டுமல்ல. அது முதலாளிகளுக்கு எதிரானது. அதனால்தான் ஸ்பெக்ட்ரத்துக்கு எதிரான பிரசாரம் ஓட்டரசியலுக்கு உதவும் எனத் தெரிந்தும் ஜெயலலிதா அதைப்பற்றிப் பேசவில்லை. இரண்டாவது பாய்ண்ட், என்ன இருந்தாலும் ஊழலுக்கு எதிராக ஓவர் ஆவேசத்துடன் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கும் கொஞ்சம் கூச்சமாக இருக்கும்தானே\nஇப்போது கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் சட்டசபையை நடத்தாமல் பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே பதவி ஏற்பதற்கான வேலைகள் நடக்கின்றன. இதே அளவுகோளின் படி, கருணாநிதி சென்னையைச் சுற்றி, கொண்டுவந்திருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை திருப்பி அனுப்பவோ, அவற்றுக்கு வழங்கப்பட்டுவரும் சலுகைகளைத் திரும்பப் பெறவோ முன்வருவாரா ஜெயலலிதா மாட்டார். ஏனெனில் அவை முதலாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள். காஞ்சிபுரத்தில் சசிக்கலா கும்பல் Midas Golden Distilleries Limited என்ற பெயரில் சாராய கம்பெனி நடத்துகிறது. அதே காஞ்சிபுரத்தில் தி.மு.க.வின் ஜெகத்ரட்சகன் SNJ DISTILLERIES(P) LTD என் ற பெயரில் சாராயக் கம்பெனி நடத்துகிறார். கடந்த தி.மு.க. ஆட்சியில் எப்படி Midas நிறுவனத்துக்கு எந்த பிரச்னையும் வரவில்லையோ, அதுபோல இப்போது ஜெகத்ரட்சகன் கம்பெனிக்கு எந்தப் பிரச்னையும் வரப்போவது இல்லை. இங்கு மட்டுமல்ல… தமிழகம் முழுவதும் கல்விக்கொள்ளை முதல் மணல் கொள்ளை வரையிலான சகலக் கூட்டுக் கொள்ளைகளிலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கை கோத்துதான் நிற்கிறது. இதற்கு ஏதேனும் பாதிப்பு வரும் என நினைக்கிறீர்களா\nஇலங்கையில் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தவே அனுமதி மறுக்கப்பட்டது. ஓர் அரங்கக்கூட்டம் கூட நடத்த முடியவில்லை. துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க முடியவில்லை. அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை அமுல்படுத்தியிருந்தார் கருணாநிதி. உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன்சாமியின் முகத்தில் படிந்த முட்டைக் கரையை வழக்கறிஞர்களின் ரத்தத்தால் துடைத்துவிட்டார். இப்போது வரை அடித்த போலீஸுக்கு சிறு தண்டனையும் கிடைக்கவில்லை. தலித்களின் சம்பந்தியாக தன்னை அறிவித்துக்கொண்டவர், உத்தபுரம் தீண்டாமைச் சுவரை இடிப்பதற்கு எதையும் செய்யவில்லை. இவற்றுக்கு எல்லாம் ஜெயலலிதா மாற்றாக இருப்பார் என நீங்கள் நம்புகிறீர்களா\nசந்தேகம் இல்லாமல் இது ஊழலுக்கு எதிரான மக்கள் மனநிலையின் வெளிப்பாடுதான். ஆனால் ஊழல் மட்டுமே இங்கு பிரச்னை இல்லை. நடந்து முடிந்த தேர்தல், ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் போல நடத்தப்பட்டிருக்கிறது. போலி ஜனநாயகம்தான் என்றாலும் இதுவரை பெயரளவுக்கேனும் மக்கள் பங்கேற்பு இருந்தது. ஆனால், கடந்த தேர்தலில் திட்டமிட்ட வகையில் மக்கள் தேர்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ’பணத்தை வாங்குனியா, ஓட்டைப் போட்டியா… போயிட்டே இரு’ என்பதே டீலிங். இதைப்பற்றி வெகுமக்கள் மனநிலை கேள்வி எழுப்பவில்லை. ‘மக்களையே பங்கேற்கவிடாமல் அப்புறம் என்ன மக்களாட்சி’ எனக் கேட்கும் தார்மீக மனநிலையை பலரும் இழந்துவிட்டனர். சொல்லப்போனால், மக்கள் பங்கேற்பு இல்லாத இந்த ‘அமைதியான’ தேர்தல் மத்தியதர வர்க்க மனநிலையால் வரவேற்கவும் படுகிறது.\nஜெயலலிதாவின��� வெற்றியை ஊழலுக்கு எதிரான எழுச்சியாக சித்தரிக்கும் யாரும், தேர்தல் சமயத்தில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் எதிர்க்கவில்லை. மாறாக, ‘ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்கள் பணம்’ என பேரம் பேசுவதற்கான உபாயத்தையே சொல்லித் தந்தனர். அண்ணாச்சிக் கடையில் ஹமாம் சோப்பு வாங்கிவிட்டு, ’ஷாம்பு ஆஃபர் இருக்கா’ எனக் கேட்பதைப் போல… ’ஊழல் காசில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குங்கள்’ என்கிறார்கள். இது யோக்கியமான பேச்சா’ எனக் கேட்பதைப் போல… ’ஊழல் காசில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குங்கள்’ என்கிறார்கள். இது யோக்கியமான பேச்சா இப்போதும் கூட பலர் ‘பணத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு மக்கள் தி.மு.க.வுக்கு வெச்சாங்கல்ல ஆப்பு. பணத்தால் மக்களை விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சவுக்கடி’ என ஷங்கர் படத்தின் க்ளைமேக்ஸ் மக்கள் கருத்து போல பேசுகின்றனர். ’பணத்தை வாங்கினாலும் அந்த தாசில்தார் கரெக்டா வேலையை முடிச்சுக் கொடுத்துட்டாருப்பா’ என்பதற்கும், இதற்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா\n’கருணாநிதி அயோக்கியர்தான். ஆனால் ஜெயலலிதா அதற்கு மாற்று இல்லை’ இதை ஏற்றுக்கொள்ளும் பலரும், ‘ஆனாலும் வேற வழி இல்லையே…’ என்ற இடத்தில் வந்து நிறுத்துகின்றனர். ’வேறு வழி இல்லை’ என்ற வாதத்தை முன் வைக்கும் இவர்கள்தான் அரசியல் கட்சிகளின்; முதலாளிகளின் ஊழல்களைப் பற்றிப் பேசும்போது, ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என்கிறார்கள். 1. ‘வேறு வழியில்லை, 2. எதுவும் புதுசில்லை… என்ற இந்த இரு வசனங்களும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்பு கொண்டவை. இந்த டுபாக்கூர் ஜனநாயகத்தின் உயிர் ஒட்டிக்கொண்டிருப்பது இந்த இரு புள்ளிகளுக்கு இடையில்தான்.\nபோலி ஜனநாயகம் மட்டுமல்ல… அநீதியான சாதி, ஊழல் என அனைத்தையும் சமரசப் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தும் வாதமும் ‘எதுவும் புதுசில்லை’ என்பதுதான். ஸ்பெக்ட்ரம் பகல்கொள்ளையில், புரோக்கர் வேலைப் பார்த்த ஊடகவியலாளர் பர்கா தத், தன் முகம் அம்பலப்பட்டதும், ‘மீடியாக்காரர்கள் மீடியேட்டராக செயல்படுவது ஒன்றும் புதுசு இல்லையே’ என்றார். ’இவ்வளவு காலமாக அனுமதித்தீர்கள். இப்போதும் கண்டுகொள்ளாமல் இருப்பதில் உங்களுக்கு என்னப் பிரச்னை’ என்பது பர்க்கா தத���தின் அறச் சீற்றத்தின் அடிப்படை.\nநாம் மறுபடியும் ஜெயலலிதாவுக்கு வருவோம். கடந்த ஐந்து ஆண்டுகால குடும்பக் கொள்ளை கருணாநிதியை அதிகாரத்தில் இருந்து அகற்றியிருக்கிறது. இதுவே ஜெயலலிதாவை அதிகாரத்தில் அமர வைத்துமிருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் ஜெயலலிதாவும் இதைத்தான் செய்வார் என்பதில் சந்தேகம் தேவை இல்லை. அதனால் இதில் ஒருவரை காட்டி ஒருவரை நியாயப்படுத்தவோ, சமாதானம் அடையவோ எதுவும் இல்லை.\nநமது சொந்த மனதின் உணர்ச்சிப்பூர்வமான தர்க்கங்களால் உற்பத்தியாகும் சொற்களுக்கு மெய்யுலகில் மதிப்பும் இல்லை, பொருளும் இல்லை. மெய்யுலகம் வேறு. அது முதலாளிகளால் இயக்கப்படுகிறது. அதன் புரோக்கர்களால் கண்காணிக்கப்படுகிறது. அதன் அடியாட்களால் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.\nஅதனால்தான் ஜெயலலிதா வெற்றி பெற்ற உடனேயே, ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை சீர்படுத்த முன்னுரிமைத் தரப்படும்’ என முந்திக்கொண்டு அறிவித்திருக்கிறார். போலீஸ் படை இன்னும் ஐந்தாண்டு காலத்துக்கு ஆட்டம் போடுவதற்கான மனநிலையை இப்போதே பெற்றுவிட்டது. இனிவரும் அடக்குமுறைகளை ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என சகித்துக்கொண்டுப் போவதா, அல்லது புதிதாக ஒன்றை நோக்கி போராடுவதா நாம்தான் முடிவு செய்ய வேண்டும்\n6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .\nசேலம் நெத்திமேடு மின்நிலையத்தில் இருந்துதான், சேலம் மாநகரின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.\nஇந்த உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தான் 6மணி நேரம் மின்வெட்டு கடந்த 16ந்தேதி முதல் அமுலில் உள்ளது.\nஇதேபோல் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் 6மணி நேரம் மின்வெட்டு கடந்த 16ந்தேதி முதல் நடைபெறுகிறது.\nகடந்த ஆட்சியில் 2மணிநேர மின்வெட்டு சீராக இருந்தது. மின் பற்றாக்குறை அதிகம் இருந்த காலத்தில்கூட 3மணிநேர மின்வெட்டுதான் நடைமுறையில் இருந்தது. இதுபோல் 6மணி நேர மின்வெட்டெல்லாம் நினைத்து பார்க்காத ஒன்று. மின்வெட்டைச் சொல்லி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான பிரச்சனை இது.\nகாலை 6மணி முதல் 9மணி வரை., 3மணி நேர மின்வெட்டு.\n10.30மணி முதல் 11மணி வரை .,\nமதியம் 2மணி முதல் 2.30மணி வரை .,\nமாலை4.30மணி முதல் 5மணி வரை .,\nஇரவு 8.30மணி முதல் 9மணி வரை.,\nஇரவு 10.30மணி முதல் 11ம��ி வரை.,\nஇரவு 1.30மணி முதல் 2மணி வரை.,\nஇப்படி தினமும் சேலத்தில் 6மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப் படுகிறது.\nமின்வெட்டை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் சென்னையை மட்டும் மின்வெட்டு இல்லாத மாநகரமாக ஆக்கினால் போதும் என்று எண்ணுகிறார்களா\nஅல்லது வீதிக்கு வீதி காவலர்களை நிறுத்தினால் போதுமானது என்று எண்ணு கிறார்கள் போலும்.\nமின்வாரிய ஊழியர்களிடம் கேட்டால், உங்களுக்கு மின்சாரம் இல்லை என்ற ஒரு பிரச்சனைதான்.\nஆனால் எங்களால் பில் தரமுடியவில்லை, மக்களுக்கு மின்வெட்டிற்கான பதில் சொல்ல முடியவில்லை, எங்கள் பணிகள் எதுவும் சரிவர செய்ய முடியவில்லை, அலுவலுகத்திற்குள் புழுங்க முடிய வில்லை.\nஇப்படி அவர்களுடைய பிரச்சனையை நம்முன் அடுக்குகிறார்கள்.\nதான் ஆட்சிப் பொறுப்பேற்ற 16-05-2011 அன்றையதினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் சங்கிலியை பறிக்கும் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். நாமும் நம்புவோம்\nஇது போன்ற அதிசயதக்க மாற்றம் மின்துறையில் எப்போது வரும்\nசுற்று சூழல் பாதுகாக்க இயற்கை விவசாயம் சென்றடைய வேண்டும் - நம்மாழ்வார்.\nவானகமும், நபார்டு வங்கியும் இணைந்து நடத்தும் வேளாண்மை பயிற்சி முகாம் சுருமாண்பட்டியில் நடந்தது. முதல் நாள் பயிற்சியில் இயற்கை வேளாண் விஞ்ஞ...\nவைரமுத்துவிடம் கருணாநிதி அடித்த ஜோக் \nதேர்தலில் தோல்வி அடைந்த நேரத்திலும் நகைச்சுவை ததும்ப பேசியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று கவியரசு வைரமுத்து கூறினார். திமுக தலைவர் கருணா...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளை நிர்வாணமாக்கி ரசித்த மாணவர்கள்...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விடுதி விழாவில் 3 மாணவிகளை நிர்வாணமாக்கி நடனமாட வைத்து சில மாணவர்கள் ராக்கிங் செய்து ரசித்தனர். இத...\n - கீழே படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்\nராஜ கம்பளத்தார் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் விஜயகாந்த் இன் சாதி தமிழகத்தை நானூறு ஆண்டுகள் ஆண்ட சாதி ஆகும். அகமண முறையை வலுவாக காப்பாற்ற...\nமலையாளிகளின் துரோகங்கள் - சாம்ராஜ்\nகாட்சி பிளாக்ஸ்பாட்.காமில் வெளியான கட்டுரை இது. எல்லோருக்கும் இந்த செய்தி அவசியம் தெரியவேண்டும் என்னும் கட்டாயம் இருப்பதாக என் மனதிற்கு படவ...\nஅம்பானி கம்பனியில் தயாநிதிக்கு பங்கு வந்து விழுகிறது அடுத்த இடி \nதயாநிதி மாறனுக்கும், அவரது மனைவிக்கும், அம்பானி குரூப்பின் மூன்று நிறுவனங்களில் பங்குகள் இருக்கின்றன தயாநிதியின் விவகாரங்களைத் தோண்டத் த...\nசிவசங்கரனை தூண்டிய தி.மு.க. பெண்மணி \n“தயாநிதி மாறன் அழுத்தம் கொடுத்து ஏர் செல் நிறுவனத்தை விற்க்க வைத்ததாகக் கூறுகிறீர்கள். சரி. அது நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டனவே\nவைரமுத்துவின் கர்வம் : கலைஞரின் கண்ணீர்.\n2009 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் ‘முரசொலி’ அறக்கட்டளை விருது வழங்கும் விழா நடைபெற்றது.. முதல்வர் கலைஞர், முக்கிய அமைச்சர...\n+2வில் 1200க்கு 585 மதிப்பெண் எடுத்த விஜயகாந்த் மகன் - லயோலா கல்லூரி முதல்வரை மிரட்டிய தேமுதிக நிர்வாகிகள் \nதேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கேட்டு முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியதாக காவல்துறையிடம் ...\nஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம், பார்சுவ உத்தித பாதாசனம், ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்.\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் : அண்ணாச...\nஓசூர்அருகே பெங்களுர் வாலிபரிடம் ஓடும் பஸ்சில் நகை ...\nதலைமைச் செயலக விவகாரம் : தமிழக அரசுக்கு நோட்டீஸ்....\nசமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் திருத்தம் செய்ய...\nவெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நத்தம் புளி : அறுவட...\nமின்பற்றாக்குறையை போக்க லோயர்கேம்ப் மின் உற்பத்தி ...\n“நேட்டோ” ஹெலிகாப்டர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் து...\nஇந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கை கோள் 21-ந்தேதி வ...\nபதவியேற்பு விழா - வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்...\n10 ஆயிரம் ரவுடிகள் பட்டியல் தயார் ; கடுமையான நடவட...\nபுனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை அரங்கம் ஒருவாரத்தி...\nசட்டசபை இட மாற்றத்திற்கு தடை விதிக்க முடியாது ; ச...\nமு.க.அழகிரி திருமண மண்டபம் மீது தாக்குதல்.\nகலைஞருக்கு பழ.நெடுமாறன் எழுதிய பகிரங்கக் கடிதம்.\nதமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு இந்தியா கடும் கண்...\n6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhai.forumotion.com/t63-inter-school-competition-2013-essay-writing-event", "date_download": "2018-05-26T02:12:19Z", "digest": "sha1:XUJLACACHAT7CY5E6JDWBINUYK5PT2OR", "length": 5737, "nlines": 165, "source_domain": "vazhai.forumotion.com", "title": "Inter School Competition 2013 - Essay Writing Event", "raw_content": "\nசமுதாயத்தில் நான் மாற்ற விரும்புவது\nகாமராஜர் வாழ்கையின் மூலம் நான் கற்றது\nசுய முயற்சியால் வெற்றி பெறலாம்\nசுகாதார துறை : என்ன செய்கிறது\nஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் முன்னேற்றம்\nநம் வாழ்கையின் சிற்பிகள் நாம்\nநம் நாட்டில் சமத்துவம் கடை பிடிக்க படுகிறதா\n10 ஆண்டுகளுக்கு பிறகு உலகம்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தலாம்\nசமுதாயத்தில் நான் மாற்ற விரும்புவது\nநான் விரும்பும் தலைவர் - காரணம் \nஇந்தியாவை பற்றி என் கண்ணோட்டம்\nஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் நிலை\nநான் விரும்பும் தொழில்- காரணம்\nநம் நாட்டில் எனக்கு பிடித்தவை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t94734p25-3", "date_download": "2018-05-26T02:09:35Z", "digest": "sha1:NOP7YFOOGNI7SKQJXTJ4EVM3DKZ5PDNA", "length": 26444, "nlines": 283, "source_domain": "www.eegarai.net", "title": "இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது - Page 2", "raw_content": "\nராஜஷ்குமார் நாவல் வரிசை 14\nசிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை\n\"குருவே சரணம்\" - மகா பெரியவா \nஅவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா\n - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*\nமருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\nதிருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nவவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஎனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு\n'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்\nடயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\nநெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு\nஅந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி\nதிருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\nசென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\nவங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10\nரா���ஷ்குமார் நாவல் வரிசை 13\nஅடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்\nஇந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\nஅலகாபாத் பெயரை மாற்ற முடிவு\nதமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\nதூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\nசட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\nஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்\" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்\nஇறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி\n`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ\nதூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஇங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nஇங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா\nஇந்தியா–இங்கிலாந்து இடையிலான 3–வது ���ரு நாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.\nஅலஸ்டயர் குக் தலைமையிலானஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 9 ரன்வித்தியாசத்தில் இங்கிலாந்தும், கொச்சியில் நடந்த 2–வது ஆட்டத்தில் 127 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.இந்த நிலையில் இந்தியா–இங்கிலாந்து இடையிலான 3–வது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இங்கு சர்வதேச கிரிக்கெட் நடப்பது இதுவே முதல் முறையாகும்.ராஞ்சி, இந்தியகேப்டன் டோனியின் சொந்த ஊர் என்பதால் வழக்கத்திற்கு மாறாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்த 31 வயதான டோனி முதல் முறையாக சொந்த மண்ணில் களம் இறங்கும் பரவசத்தில் காணப்படுகிறார். ஜார்கண்ட்முழுவதும் டோனியின் ஜூரம் தொற்றிக் கொண்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் முழு கவனமும் டோனியின் மீதே இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.\nடோனி குறித்து இங்கிலாந்து வீரர் மோர்கன் நேற்றைய பேட்டியின் போது கூறுகையில் ‘ ‘இந்திய கேப்டன் டோனி எப்போதும் நெருக்கடிக்குள்ளே தான் இருந்து கொண்டு இருக்கிறார். 120 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் சுமப்பதால், அவருக்கு எப்போதும் நெருக்கடி இருக்கும். சொந்த ஊரில் விளையாடுவது அவருக்கு பெருமையாக இருக்கும்’ என்றார்.கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்கம் மோசமாக இருந்தது. ஆனால் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடினார்கள். இந்திய வீரர்கள் அவ்வப்போது தான் நன்றாக ஆடுகிறார்கள். தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வேண்டும் என்றால், ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், ஆல்–ரவுண்டரும், சுழற்பந்து வீச்சாளருமான ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கொச்சி போட்டியில் மிரட்டினார்கள். அதே போன்றதாக்கத்தை இன்றும் ஏற்படுத்துவார்களா என்பதை பார்க்கலாம். அனேகமாக தடுமாறி வரும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக அசோக் திண்டா சேர்க்கப்படலாம்.\nஇந்த ஆட்டம் குறித்து ரவீந்திர ஜடேஜா கூறுகையில், ‘2–வ��ு ஆட்டத்தில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதேவெற்றி உத்வேகத்தை இந்த ஆட்டத்திற்கும் கொண்டு செல்லும் ஆவலில் உள்ளோம். அதை செய்வோம் என்று நம்புகிறேன்’ என்றார்.அதே சமயம், முந்தைய ஆட்டத்தில்செய்த தவறுகளை திருத்திக் கொண்டு களம் இறங்க இங்கிலாந்து தயாராகி வருகிறது. இங்கிலாந்து அணிஇந்திய மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று 27 ஆண்டுகள் ஆகிறது. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்க வேண்டும் என்பதில் அந்த அணி வீரர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆடுகளத்தில் பவுன்ஸ் சீராக இருக்கும். புற்கள் சிறிதளவு உள்ளது. முதலில் பேட் செய்யும் அணி 350 ரன்கள் வரை குவிக்கும் என்று எதிர்பார்ப்பதாக பிட்ச் பராமரிப்பாளர் பாசுதேவ் கூறினார்.\nபோட்டிக்கான இரு அணிகளின்உத்தேச பட்டியல் வருமாறு:–\nடோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர்குமார், ஷமி அகமது,\nஇஷாந்த் ஷர்மா அல்லது அசோக் திண்டா.\nஇங்கிலாந்து: அலஸ்டயர் குக் (கேப்டன்),\nஜேம்ஸ் டிரெட்வெல், டெர்ன்பேச் அல்லது ஸ்டூவர்ட் மீகெர், ஸ்டீவன்பின்.\nபகல் 12 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\nRe: இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா\nRe: இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா\n@யினியவன் wrote: வெற்றி வெற்றி மிக எளிதாக வெற்றி\nஇது வழங்கப்பட்ட வெற்றியா இல்லே வாங்க பட்ட வெற்றியா எதுவா இருந்தாலும் வெற்றி வாழ்த்துக்கள் இந்திய சனிக்கு ச்சே ஆங் அணிக்கு அணிக்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா\nRe: இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா\n@யினியவன் wrote: விளையாடி வென்றது தான்\nஅதுத்தான் ஆனா அது கிரவுண்டுக்கு உள்ளேயா இல்லே வெளியேயா என்று தெரியவில்லையே\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா\nஉள்ள விளையாடின மாதிரி தான் தெரிஞ்சது\nRe: ��ங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா\nவாழ்த்துக்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு\nRe: இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8542733/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-05-26T02:16:46Z", "digest": "sha1:JTEGVSDW7OR4LPJEHMHZLTFNILS4FOBO", "length": 3691, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமன அழுத்த மருந்துகளால் நிஜமாகவே பலன் உண்டா\nநான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த அபாயம்\nஎல்லா பணக்காரர்களும் இப்படி கிளம்பினால் நல்லாருக்குமே...\n20 + வயது இளைஞர்களே... யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nலைஃப்ல ஏமாந்துட்டீங்களா...இந்த கட்டுரை உங்களுக்குத்தான்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-26T02:34:14Z", "digest": "sha1:NPC2DA6CTQ725XOSAYPSXTDSFDHYCIYZ", "length": 5195, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூலக்கூற்றுப் பொறியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமூலக்கூற்றுப் பொறியியல் (molecular engineering) மூலக்கூறுகளை உருவாக்குதல் பற்றிய அறிவியல் பிரிவாகும். இத்துறையானது இயற்கையிற் கிடைக்காத மீச்சிறு அளவிலான மிகவும் நிலைத்தன்மை வாய்ந்த மூலக்கூறுகளை மிகுதியாக உற்பத்தி செய்தலைப் பற்றி தெளிவாக விவரிக்கிறது.\nமூலக்கூற்றுப் பொறியியற் துறையானது மருந்தியல் ஆய்வு மற்றும் பொருளறிவியலிலும் மிகவும் இன்றியமையாததாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/big-boss-kamal-sivakarthikeyan-047149.html", "date_download": "2018-05-26T02:37:27Z", "digest": "sha1:WLWQ2KNZ4OLRHOWJVIWGTASNAXDECSMT", "length": 8561, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதுதான் பாஸ் வாழ்க்கை... 'பிக் பாஸ்' கமல்ஹாசனும் சிவகார்த்திகேயனும்! | Big Boss Kamal and Sivakarthikeyan - Tamil Filmibeat", "raw_content": "\n» இதுதான் பாஸ் வாழ்க்கை... 'பிக் பாஸ்' கமல்ஹாசனும் சிவகார்த்திகேயனும்\nஇதுதான் பாஸ் வாழ்க்கை... 'பிக் பாஸ்' கமல்ஹாசனும் சிவகார்த்திகேயனும்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து மீம்ஸ் மழையாக பொழிகிறது. ஆனால் அதையெல்லாவற்றையும் விட ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் சுவாரஸ்யமாக நம் கண்ணில் பட்டது.\n'டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் சினிமாவில் நடித்து டாப் ஹீரோவாகி விட்டார். சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்த கமல் இப்போது டிவி பக்கம் வந்து விட்டார். இதுதான் சார் வாழ்க்கை.' கில்லியில் விஜய் பேசிய பஞ்ச் மாதிரி அடித்து விட்டிருக்கிறார்கள்\nகமல்ஹாசனின் சபாஷ் நாயுடு இன்னும் படப்பிடிப்பை தொடர முடியவில்லை. விஸ்வரூபம் 2 கிடப்பில் கிடப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல் தன்னை ஆளாக்கிய விஜய் டிவி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள கூட சிவகார்த்திகேயனுக்கு நேரம் இல்லை. அவர் நிலைமை அப்படி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசுஜா, சக்தி, கணேஷ், காயத்ரி, ஹரீஷ்.... இந்த பிக்பாஸ் பார்ட்டிகள் இங்கே என்ன பண்றாங்க\n' - பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண் பேட்டி #Exclusive\nஹரிஷ் கல்யாண் ஜோடியான பிக் பாஸ் போட்டியாளர்: 5ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஓவியா மீது செம காண்டில் இருக்கும் பிக்பாஸ் நட்சத்திரங்கள்\nஎன்னால முடியல, தற்கொலை செய்கிறேன்: வைரலான பிக் பாஸ் ப���ட்டியாளரின் கடிதம்\nஇனி யாருக்கும் பிக் பாஸ் பற்றி பேட்டி கொடுக்க மாட்டேன்: காயத்ரி திடீர் முடிவு\nரஜினி படத்தில் சிம்ரன்: அடேங்கப்பா, இப்படி ஒரு கதாபாத்திரமா\nமுதுகெலும்பில்லாத தமிழக அரசை நினைத்தால் வெட்கமாக உள்ளது: பிரகாஷ் ராஜ்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி மாதிரியே பேசிய கார்த்திகா #SterliteProtest\nபிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்ட டைவர்ஸ் நடிகை வீடியோ\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/onida-andy-i9-price-p4Hd68.html", "date_download": "2018-05-26T02:35:01Z", "digest": "sha1:B4QCQYBMBS3MIINDR32QNV5ITKF7IGKZ", "length": 15579, "nlines": 383, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒனிடா ஆண்டி இ௯ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒனிடா ஆண்டி இ௯ விலைIndiaஇல் பட்டியல்\nஒனிடா ஆண்டி இ௯ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒனிடா ஆண்டி இ௯ சமீபத்திய விலை May 11, 2018அன்று பெற்று வந்தது\nஒனிடா ஆண்டி இ௯ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nஒனிடா ஆண்டி இ௯ குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 3,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒனிடா ஆண்டி இ௯ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒனிடா ஆண்டி இ௯ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒனிடா ஆண்டி இ௯ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஒனிடா ஆண்டி இ௯ விவரக்குறிப்புகள்\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஒபெரடிங் சிஸ்டம் Android OS\nஇன்புட் முறையைத் Qwerty Keypad\nசிம் ஒப்டிஒன் Dual Sim\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/political-parties/", "date_download": "2018-05-26T02:31:54Z", "digest": "sha1:NHXWPMDA5ACSUCPBOFNCWOO4H2ZSLYBW", "length": 26208, "nlines": 268, "source_domain": "www.vinavu.com", "title": "கட்சிகள் Archives - வினவு", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog…\n பெங்களூரு – இலண்டன் போராட்டம் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nதூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்ந���ட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nகட்ச்ரோலி : மாவோயிஸ்டுகள் பெயரில் கொல்லப்பட்ட சிறுவர்கள் \n மோடி – பிப்லப் சந்திப்பில் என்ன பேசுவார்கள் \nநியூஸ் 18 பத்திரிகையாளர்கள் வேலை நீக்கமா \nபத்திரிகையாளர்களே, பிளவுபடு���்கள். இந்துத்துவ ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் என்று தமிழ்ச்சமூகம் இந்துத்துவ எதிர்ப்பு பத்திரிகையாளர்கள் பக்கம்\nஎச்ச ராஜாவோடு போட்டி போடும் எஸ்.வி.சேகரைக் கைது செய் \nபத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகரைக் கைது செய்யுமாறு தமிழக பத்திரிகையாளர்கள் போர்க்கோலம் - செய்தித் தொகுப்பு\nதிருச்சி இந்தி பிரச்சார சபா முற்றுகை மக்கள் அதிகாரம் தோழர்கள் சிறையிலடைப்பு \nதிருச்சி ”ஹிந்தி பிரச்சார சபா”வை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தில், ஹிந்தி பிரச்சார சபாவின் பெயர்ப்பலகையின் மீது கருப்பு மை வீசப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியிருக்கிறது போலீசு.\nதன்னுரிமை கேட்டால் காவிரி உரிமை வரும் \nகாவிரி உள்ளிட்டு பல பிரச்சினைகளில் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் மோடி அரசின் துரோகங்களையும், அதனைப் பணிய வைக்கும் வழிமுறைகளையும் விவரிக்கிறது இக்கட்டுரை.\nகாவிரி : அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள் \nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள போராட்டங்கள், அறிவிப்புகள் பற்றிய அலசல்\nஇந்தியத் தேர்தலில் கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் பங்கு என்ன \nகேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் செய்த திருகு வேலைகளை அறிமுகப்படுத்துகிறது, இத்தொடரின் மூன்றாம் பகுதி. தவறாமல் படியுங்கள்\nஎதுக்குடா ரத யாத்திரை – பாடலுக்காக போலீசிடம் ஒளியும் பா.ஜ.க \nகருத்தை கருத்தால் எதிர் கொள்ளத் தெரியாத பாஜக கும்பல் தோழர் கோவன் மீது புகார் கொடுத்துள்ளது. பாசிஸ்டுகள் என்றுமே கோழைகள் என்பதற்கு மீண்டும் ஒரு சாட்சி\nமோடியின் ஜி.எஸ்.டி வரியால் அழியும் திருப்பூர் \nஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன் என்று சவடால் விட்ட மோடி ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை. மாறாக கொஞ்சநஞ்ச வாய்ப்பாக இருந்த சிறுதொழில்களை அழித்தது தான் மிச்சம். தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாக விளங்கிய திருப்பூர் இன்று நொடிந்து போயுள்ளது.\n இதை அறியாதவன் வாயில மண்ணு \nஎடப்பாடியின் ஓராண்டு ஆட்சி நிறைவு எதைக் காட்டுகிறது ஜெயலலிதா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சிலர் அப்பாவிகள் கருதுகின்றனர். அவர்கள் அப்பாவிக்ளா, அடிமைகளா என்று அலசுகிறது இந்தக் கட்டுரை\nஎதுக்குடா இங்க ரத யாத்திரை \nஆர்.எஸ்.எஸ். கும்பலின் இர(த்)த யாத்திரையின் நோக்கத்தையும், இராம இராச்சியத்தின் இரகசியத்தையும் அம்பலப்படுத்துகிறது மகஇகவின் இப்பாடல் வீடியோ\nபாலேஸ்வரம் கருணை இல்லம் : பொதுப் புத்திக்கு அஞ்சும் வாசுகி \nபாலேஸ்வரம் முதியோர் இல்லம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அறிய, வாசுகி அவர்களின் தலைமையில் சென்ற உண்மை அறியும் அறிக்கையின் மீதான விமர்சனங்கள். படியுங்கள்... பகிருங்கள்...\nவிசுவ இந்து பரிஷத்தின் யாத்திரைக்கு எதிராக கிளம்பியது தமிழகம் \nதமிழகத்துக்குள் நுழைந்திருக்கிறது விஷ்வ ஹிந்து பரிசத்தின் ரத்த யாத்திரை. தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் காவி கும்பலுக்கு பெரியார் மண்ணில் கல்லறை கட்டுவோம்.\nமோடி ஆட்சியில் வளரும் சூப்பர் மார்கெட் சாமியார்கள் \nகடவுள் மட்டுமல்ல சாமியார்களும் பல அவதாரம் எடுக்கின்றனர். மோடி வந்தபின்னர் கார்ப்பரேட் சாமியார்கள் சூப்பர்மார்கெட் சமியார்களாக மாறியுள்ளனர்.\nஇந்தி – வடமொழித் திணிப்பிற்காக ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் புது டிசைன் \nபிராந்திய அளவிலான மொழிகள் அழிந்து வருவது கவலைக்குறியதாக கூறியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். ஏன் இந்த திடீர் அக்கறை\nஆபாசத்தின் தயவில் ஆன்மீக சேவை செய்யும் ஆர்.எஸ்.எஸ். ட்ரோல்கள் \nசௌந்தர்யலகரி போன்ற ஆபாச இலக்கியங்கள் மூலம் ஆன்மீகம் வளர்த்த பார்ப்பனியம் இன்று தன்னுடைய அரசியலையும் ஆபாசம் கொண்டே புகுத்துகிறது.\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog...\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nவேதாரண்யம் போலீஸ் உதவி ஆய்வாளரின் பொறுக்கித்தனம்\nகேள்வி கேட்கக் கூடாத புனித ஆவி மோடி \nஅந்நிய முதலீடுகளும், சுதேசி புரோக்கர்களும்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/society/", "date_download": "2018-05-26T02:31:08Z", "digest": "sha1:JNMSE2W3YSHRM5BQULBDKXI54HNGA2E4", "length": 26570, "nlines": 271, "source_domain": "www.vinavu.com", "title": "சமூகம் Archives - வினவு", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog…\n பெங்களூரு – இலண்டன் போராட்டம் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nதூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்���ுடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவினவு செய்திப் பிரிவு - May 25, 2018\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nதுரை.சண்முகம் - May 25, 2018\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஅரசாங்கத்தில் உள்ள எவருக்காவது குடிமக்கள் எவர் மீதாவது ‘இவர் எதிர்காலத்தில் குற்றம் இழைக்கக் கூடும்’ என்கிற சந்தேகம் இருந்தாலே போதுமானது. அவரைச் சிறையில் அடைக்க முடியும்.\nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nவினவு புகைப்படச் செய்தியாளர் - May 18, 2018\nஉத்திரப் பிரதேசத்தின் லக்னோவிலிருந்து சென்னை பெசன்ட் நகர் மீனவ குப்பத்திற்கு வந்து டோலக் மேளம் செய்து விற்கும் குடும்பத்தோடு சரசம்மாவின் அனுவபம்.\nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nவினவு செய்திப் பிரிவு - May 18, 2018\nஆரியப் பார்ப்பனர் தமிழ்க் கோயில்களுக்குள் தஞ்சம் புகுந்தனர். தமிழைப் போற்றிப் பாடி, தமிழர் வழிபாட்டிற்கு மாறிக்கொண்டனர். பிறகு நன்றியின்றி சமணரை வ��ரட்டிய பின், எல்லாவற்றையும் சமஸ்கிருதமயமாக்கித் தமிழையே அழிக்க முயன்றனர்.\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nவினவு செய்திப் பிரிவு - May 16, 2018\nபண்டைய இந்தியாவில் செல்வாக்கோடு இருந்த பார்ப்பன மதத்தின் சகிப்புத்தன்மை குறித்த கட்டுக்கதைகளை தனது நூலில் ஆதாரங்களோடு உடைத்தெறிந்திருக்கிறார் வரலாற்று ஆய்வாளர் டி.என்.ஜா .\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nமன்னரின் மலத்தைத் துடைக்க மஸ்லின் துணி. அதையும் ஆட்டயப்போட்ட தலைமை அமைச்சர். 75,000 ரூபாய்க்கு கிழக்கிந்தியக் கம்பெனியிடம் விலைக்கு வாங்கப்பட்ட காஷ்மீர்.\nஹாலிவுட் காமெராவும் அமெரிக்க பீரங்கியும் \nஅமெரிக்க மக்களின் மூளைகளில் ஹாலிவுட் தடுப்பூசி போட்டிருக்கிறது. அமெரிக்கா என்றாலே இரக்க குணம் கொண்ட நாயகன் என்ற பிம்பம்தான் அவர்கள் மனதில் பதிந்திருக்கிறது. சி.ஐ.ஏ – ஹாலிவுட் கூட்டணி அவர்களை இராணுவ வெறி பிடித்த முட்டாள்களாக்கியிருக்கிறது.\nகுதிரைச் சவாரி கூடாது – சிறுநீரைக் குடி – கோவிலில் நுழையாதே \nவினவு செய்திப் பிரிவு - May 3, 2018\nகுதிரையில் ஏறி திருமண சடங்கு செய்யத்தடை, கோவிலில் நுழையத்தடை, சொந்த நிலத்தில் அறுவடை செய்யத்தடை – தலித்துக்கள் மீது தொடரும் சாதி இந்துக்களின் சாதி வன்கொடுமைகள்\nநான் உலகம்.. தொழிலாளி நானே உலகம் \nபடைத்தலும் காத்தலும் தீமையை அழித்தலும் கடவுளின் செயல் என்றால் நாமே அந்தக் கடவுள் நாமே அந்த உலகம் உழைப்பாளியே அந்தக் கடவுள், உழைப்பாளியே அந்த உலகம் \nநூல் அறிமுகம் : மே தின வரலாறு \nவினவு செய்திப் பிரிவு - May 1, 2018\nதொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளின வரலாறு இது. மே தினம் என்பது ஏதோ ஒரு பண்டிகைக்குரிய தினமல்ல. அது மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுத்த போராட்டத் திருநாள்\nநூல் அறிமுகம் : நியூட்ரினோ திட்டம் மலையளவு ஆபத்து \nவினவு செய்திப் பிரிவு - April 27, 2018\nஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்திற்கு உலகம் கொடுத்த விலை பலகோடி உயிர்கள். ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட குண்டுகளுக்கும் 3,50,000 லட்சம் மக்கள் பலியானதற்கும் இந்த சார்பியல் தத்துவம்தான் அடிப்படை.\nபெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் : கடுமையான சட்டங்கள் மூலம் தடுத்து விட முடியுமா \nஆட்சியாளர்களே கிரிமினல் கும்பலாக-குற்றவாளிகளாக இருக்குமிடத்தில் நீதியை எதிர்ப���ர்க்க முடியுமா அல்லது இந்த கிரிமினல் கும்பலால் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் தூக்கு தண்டனை சட்ட மசோதா தான் இப்பிரச்சனையை ஒழிக்குமா\nகாவிரி : கபினியில் கைது செய்ய முடியுமா \nதுரை.சண்முகம் - April 25, 2018\nகாவிரியை அவர்கள் தடுத்து நிறுத்த முடியுமா\nவினவு செய்திப் பிரிவு - April 24, 2018\nகாவிரிச் சிக்கல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ற வரம்போடு நின்றுவிடாமல், விரிந்த பார்வையில் இச்சிக்கலை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.\nசென்னையில் கார்க்கியின் தாயை சந்திக்க வைத்த மேடை நாடகம் \nவினவு களச் செய்தியாளர் - April 24, 2018\nசௌவிக் சன்ஸ்கிருதிக் சக்ரா நாடகக்குழு அரங்கேற்றிய கார்க்கியின் “தாய்” மேடை நாடகம் பற்றிய செய்தித் தொகுப்பு.\nபேஸ்புக் யுகத்தில் கொள்கையும் தொண்டரும் கட்சிகளுக்குத் தேவையில்லை \nமக்களுக்கான ‘பாப்புலர்’ அரசியலைப் பேசி வந்த கட்சிகள் இனி அதையும் கைவிட்டுவிட்டு தொழில்நுட்பங்களின் உதவியுடன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதை அலசுகிறது இந்தக் கட்டுரை \nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog...\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nஅனிதா படுகொலை : விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரி மாணவர் போராட்டம்\nகல்வி தனியார்மயத்திற்கு எதிராக கடலூரில் புமாஇமு பிரச்சாரம்\nகம்பெனி காத்தாடும் இந்திய இராணுவம் \nமார்ச் 23 : தமிழகமெங்கும் தியாகிகள் நினைவு தினம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2017/06/blog-post_6.html", "date_download": "2018-05-26T02:37:55Z", "digest": "sha1:OFGBC4YF2NXQQVEI7EA3HQV66Q4WOP4O", "length": 33244, "nlines": 65, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "சேய்த் தொண்டர்கள்!", "raw_content": "\nதமக்குச் செய்யும் வழிபாடுகளைக் காட்டிலும் தன் அடியவர்களுக்குச் செய்யும் பணிவிடைகளால் இறைவன் பெரிதும் மகிழ்கிறான் என்பது ஆன்றோர் நமக்குச் சொல்லிச் சென்ற அறிவுரை. அவ்வகையில் ‘அடியார்க்கு அடியேன் போற்றி’ என்று சிவனடியார்களாம் நாயன்மார்களைப் போற்றி தொழுதார் சேக்கிழார் பெருமான். வைணவப் பெருமக்களோ ஆழ்வார்களையும் ஆச்சார்ய புருஷர்களையும் வணங்கி வழிபடுகிறார்கள்.\nஇந்த வரிசையில் மாயோன் மருகனாம் முருகப் பெருமானின் அடியவர்களுக்கும் இடம் உண்டு. முருகப்பெருமானின் திருப்பணிகளிலும், அவனது புகழைப் பரப்புவதிலுமே தங்களது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட இந்த அடியவர்களை ‘சேய்த் தொண்டர்கள்’ எனப் போற்றிச் சிறப்பிப்பார்கள். ஒளவை பிராட்டி, நக்கீரர், அருணகிரிநாதர் முதலாக அந்த அடியவர்களின் மகிமைகளை விளக்கிய ‘முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்’.\nவரும் பிப்ரவரி-9 வியாழக்கிழமை அன்று தைப்பூசம். இந்தப் புண்ணிய திருநாளில் முருகக்கடவுளை வழிபடுவதுடன், அவரது அடியார்களின் மகிமையையும் அறிந்து மகிழ்வோமே\nஒருவரிடம் நாம் பொருள் வேண்டியோ அல்லது உதவி வேண்டியோ ஒருமுறை செல்லலாம்; இரண்டு முறை செல்லலாம். அடிக்கடி சென்றால் அவர் வெறுப்படைவார்; கோபப்படுவார். இது இயற்கை. ஆனால், நாம் நமது குறைகளை ஒருவரிடம் கோடிமுறை சென்று சொன்னாலும் அவர் கோபமடையாமல் வேண்டியதைக் கொடுப்பார்; கோபமே அவருக்கு வராதாம். அவர் யார் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா அவர்தான் கருணைக் கடல் கந்தப் பெருமான்.\n“மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே” என்று இந்த அருமையான வரியைத் தமது ஒவ்வொரு சொற்பொழி விலும் சொல்லி இன்புறுவார், வான் கலந்த திருமுருக வாரியார் சுவாமிகள்.\n‘சோமநாதன் மடம்’ என்று அருணகிரிநாதர் போற்றும் திருப்புகழ்த் தலத்துக்கு உரிய (ஒருவழி படாது என்று தொடங்கும்) திருப்புகழ்ப் பாடலில்தான் மேற்கண்ட அற்புதமான- கருணைக்கடல் முருகனின் அருட்பெருமையைக் காட்டும் மகுடவரி உள்ளது. அருணகிரிநாதர் தமது தலயாத்திரையில், `புத்தூர்' என்ற தலத்துக்கு வருகிறார். அங்கே சோமநாதர் என்ற மிகச்சிறந்த சிவனடியார், அருணாசலேச்வரரைத் தமது ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு நியமம் தவறாது பூஜை செய்துவந்தார். அவர் அமணர் குலத்தைக் கண்டித்தவர். அரிய தவராஜ ராஜனாக விளங்கி மிகவும் புகழுடன் வாழ்ந்து வந்தார். அவரது மடத்தில் முருகப் பெருமானை தினமும் விசேஷ வழிபாடு செய்து வந்தார். அவரது சிவபக்தியையும் தவமேன்மையையும் பெரிதும் சிறப்பித்து, ‘‘அரிவை ஒரு பாகமான அருணகிரிநாதர் பூசை அடைவு தவறாது பேணும் அறிவாளன்; அரிய தவராஜராஜன்; அவனிபுகழ் சோமநாதன் மடம் மேவும் முருகா” என்று போற்றுகின்றார் அருணகிரிநாதர்.\nஇங்ஙனம், திருப்புகழ்ப் பாடல்களில் (இன்று நமக்குக் கிடைத்துள்ளவற்றில்) குறிப்பிடப்பெறும் மூவரில், இந்த சோமநாதரும் ஒருவர்.\nசோமநாதர் வாழ்ந்த புத்தூர் என்ற தலம் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில், `12 புத்தூர்' என்ற பெயரில் உள்ளது. ஆற்காடு - ஆரணி வழியில் தாமரைப்பாக்கம் என்ற ஊரிலிருந்து 5 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 135 கி.மீ. தொலைவு. வடமொழி வல்லுனர்களான திண்டிமக்கவிகள் பலர் வாழ்ந்த `முள்ளண்டிரம்' என்ற ஊருக்கு அருகிலுள்ளது. இந்தப் புத்தூர் தலத்தில் அருள்பாலிக்கும் அட்சரவல்லி சமேத ஸ்ரீவித்யாபதீச்வரர் திருக்கோயிலில், இந்த சோமநாதர் பற்றிய கல்வெட்டு கொண்டுதான் மேற்கொண்டு விவரம் அறிய முடிகிறது.\nஇக்கோயிலில் காணப்படும் நான்கு கல்வெட்டு களில் ஒன்று, சகவருஷம் 1292-க்கு (கி.பி.1348)உரியது. இதில், வீரபொக்கண் உடையார் (முதலாம் புக்கர்) காலத்தில், இத்திருக்கோயில் மாடாபத்திய காணி ஆட்சி அம்மையப்பரான சோமநாதஜியர்க்கு வழங்கப்பட்ட தகவலும், அந்தக் காணி ஆட்சி அவருடைய பிள்ளைகள் தலைமுறையும் சந்திராதித்தர் உள்ளவரையும் நடத்திக் கொள்ள லாம் என்ற தகவலும் குறிப்பிடப்பெற்றுள்ளன.\nமேற்படி கல்வெட்டில் காணப்படும் சோமநாதஜியர் என்பவர் அருணகிரியாரின் சமகாலத்தவர் என்பதை உறுதி செய்து கொள்ள முடிகிறது. இவ்வாறு புகழ்பெற்ற சோமநாதர், இங்கு மடம் அமைத்து இத்திருக்கோயிலில் பூஜை, திருப்பணி, திருவிழா முதலிய வைபவங்களைச் சிறப்பாக நடத்தி வந்துள்ளார் என்றும் அறிய முடிகிறது. சோமநாதருக்குப் பின் இவ்வூர் ‘ஐயன்புத்தூர்’ (ஐயன் - சோமநாதர்) என்று மக்களிடையே பிரபலமாக அழைக்கப்பெற்றுள்ளது எனில் இவரது பக்தியையும் தவத்தையும், பெருமை களையும் உணர முடியும்.\n‘சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரம் பேரொளியாகி வளர்கின்ற பழநி மலை மேல் வீற்றிருக்கும் சுப்பிரமணியன்’ என்று அருண கிரியார் திருப்புகழில் போற்றுவார். மலைத் தலங்களில் தனிப்பெருமையும் அருமையும் உடையது பழநிமலை. இத்தலத்தில் திருமுறை விண்ணப்பம் செய்து திருத்தொண்டாற்றி வாழ்ந்து வந்தவர் `பெரியான் கவிராயர்' என்னும் முருகனடியார் ஆவார்.\nஇவருக்கு இனிய இல்லறம் அமைந்திருப்பினும் மகப்பேறு வாய்க்கப் பெறாது வருந்தினார். தினமும் மலர் மாலைகளை பழநிப் பரமனுக்கு சூட்டி, சஷ்டி விரதம் இருந்து பெருமான் அருளால் ஆண் குழந்தையைப் பெற்றனர் கவிராயர் தம்பதியர். அக்குழந்தைக்கு பாலசுப்பிரமணியன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். குழந்தை பாலப் பருவத்தில் ஐந்து வயதாகும்போது, அதன் கண்களும் செவிகளும் செயல்படாது இருப்பதை பெற்றோர் உணர்ந்து மிகவும் வேதனை அடைந்தனர். பழநிமலை ஆண்டவர் சந்நிதியில் தம் மகனைப் படுக்கவைத்து தவமிருந்தார் பெரியான் கவிராயர். அவரது வேண்டுதலுக்கிரங்கி, கந்தப் பெருமானே ஒரு சிவனடியார் போல எழுந்தருளி, சிறுவன் உடலை வருடி கையில் ஒரு கடப்ப மலரைக் கொடுத்துக் கண்களிலும் செவிகளிலும் கடப்ப மலரால் மெல்ல ஒத்தி எடுத்தார். சிறுவன் பாலசுப்பிரமணியனின் கண்கள் ஒளிபெற்றன; செவிகள் கேட்கும் திறனைப் பெற்றன. பிறகுதான், `சிவனடியார் வேடத்தில் வந்தவர் முருகப் பெருமானே' என்பதை உணர்ந்து வியந்தார் கவிராயர். தம் மகனுக்கு தக்க ஆசிரியரிடம் தமிழ் மொழி வடமொழி ஆகிய வற்றை பயிற்றுவிக்க ஏற்பாடு செய்தார். அதன்படி, துறைசை ஆதீனத்து சுப்பிரமணியத் தம்பிரானிடம் சைவ சித்தாந்தமும் கௌமார தத்துவமும் பயின்றான், பாலசுப்ரமணியன்.\nபின்னர் பல தலங்களை தரிசித்ததுடன், சைவ சித்தாந்த தரிசனம், பாஞ்சராத்ர மதச பேடிகை, வேதாந்த சித்தாந்த சமரச தீபம், கூவின நீப மான்மியம், அக்கதீபிகை போன்ற நூல்களை இயற்றிய பாலசுப்பிரமணியன், தஞ்சை சமஸ்தானத்தில் ‘கவிராயர்’ பட்டமும் பாராட்டும் பெற்றார். பழநியின் பெருமைகளையும் அற்புதங் களையும் விவரிக்கும் ‘பழநிப்புராணம்’ என்னும் மிக உயர்ந்த நூலை இயற்றி முருகன் சந்நிதியில் அரங்கேற்றி மகிழ்ந்தார். பழநிமுருகன் அருளாடல் களில் பாலசுப்ரமணியக் கவிராயர் வரலாறும் ஒன்றாகும்.\n▶ திருப்புகழ் சாமி ஐயர்\nராமநாதபுரத்தில் தோன்றிய லோகநாத ஐயர் என்னும் திருப்புகழ் இசை வல்லுனர், பிற்காலத்தில் `மதுரை திருப்புகழ் சாமி ஐயர்' என்று போற்றப் பெற்றார். இவர், மன்னர் முத்துராமலிங்க சேதுபதி அரசவையில் பணியாற்றியவர். இசைச் சக்கரவர்த்தி பூச்சி சீனிவாச ஐயங்காரிடம் இசை பயின்று திருப்புகழைப் பக்திபூர்வமாகப் பாடுவதும், திருப்புகழுக்கு உரை விளக��கம் அளிப்பதும், முருகப் பெருமானை வழிபடுவதுவுமே வாழ்வின் குறிக்கோளாக வாழ்ந்தவர்.\nமதுரையில் குடியேறிய பிறகு, அங்குள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைத்து திருப்புகழ் பஜனை செய்வதை ஓர் இயக்கமாக அமைத்தார். இவரது குழுவில் மதுரை நகரைச் சார்ந்த பலமுக்கிய பிரமுகர்கள் உறுதுணையாக இருந்தனர். அக்காலத்தில் மதுரை திருஞான சம்பந்தர் திருமடத்தின் ஆதினகர்த்தர் இவரிடம் பேரன்பு பூண்டு திருப்புகழ் இசை வளர உதவினார். 1919-ம் ஆண்டில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்தினர் உதவியுடன், தெற்காடி வீதியில் ஸ்ரீதிருப்புகழ் சபை உருவானது.\nஒவ்வொரு நாளும் காலையில் சித்திரை வீதிகளில் திருப்புகழ் பஜனை, வெள்ளி, திங்கள் இரவில் திருப்புகழ் விரிவுரை, உற்ஸவ நாட்களில் திருவீதி உலாவில் திருப்புகழ் இன்னிசை வழிபாடு முதலான ஏற்பாடுகளுடன் ஐயர் இசைப்பணி புரிந்தார். வட இந்தியா மற்றும் இலங்கை கதிர் காமம் போன்ற இடங்களுக்கும் சென்று திருப்புகழ் இசை பாடிப் பரப்பினார். மதுரை தெற்காடி வீதி ஸ்ரீதிருப்புகழ் சபை, 2019-ல் நூற்றாண்டு விழாவைக் காண இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதிருவண்ணாமலை கார்த்திகைப் பெருவிழாவில் திருப்புகழ் பாடிய சாமி ஐயரைக் கண்டு பிரமித் தார், திருமுருக கிருபானந்த வாரியாரின் தந்தையார் மல்லயதாஸ் பாகவதர். அற்புதமாகப் பாடி பிரசங்கம் செய்யும் ஆற்றல்மிக்க இவர், சாமி ஐயரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார். காங்கேய நல்லூர் ராஜகோபுரத் திருப்பணி ஐயரின் திருப்புகழ் ஆசியினால் ஆறு மாதங்களில் நிறைவுபெற்றது. வாரியார் குடும்பத்தின் குருவாக இருந்து திருப்புகழ்ப் பாடும் பணியில் தலை சிறந்து விளங்கியவர் திருப்புகழ் சாமி ஐயர் அவர்கள். 1936-ல் கந்தன் கழலடியில் இணைந்த திருப்புகழ் சாமி ஐயரின் அடியார் பெருங்கூட்டத்தினர் மதுரையில் அப்பணியைத் தொடர்ந்து ஆற்றிவருகின்றனர்.\n▶ வரகவி சொக்கலிங்கம் பிள்ளை\nதொண்டை நாட்டில் குன்றத்தூரில் பிறந்து, சோழ நாட்டில் முதலமைச்சராக விளங்கியவர் சேக்கிழார் பெருமான். இவர் அருளிய, திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணம் 12-வது திருமுறையாகத் திகழ்கிறது.\nதிருப்புகழ் முதலான தோத்திர நூல்களுக்கு அற்புதமாக உரை கண்டவர், தணிகைமணிவாசு செங்கல்வராயப் பிள்ளை. இவர், அருணகிரியாரது நூல்களைப் பத்து திரு��ுறைகளாகவும், நக்கீரர், பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடர் முதலான பெரியோர்களின் பாடல்களை பதினோராம் திருமுறையாகவும் தொகுத்தார். இந்நிலையில் அவருக்கு, `பெரியபுராணம் போல் முருகன் அடியார்களின் வரலாற்றை ஓதும் செய்யுட் புராணம் ஒன்று இல்லையே' என்ற கவலை உண்டாயிற்று. பின்னர், தேனூர் வரகவி வே.செ. சொக்கலிங்கம் பிள்ளை எனும் முருகன் அடியார் மூலம், நக்கீரர் முதல் 18-ம் நூற்றாண்டு வரை உள்ள காலத்து சேய்த் தொண்டர்களின் வரலாற்றைப் பாட தணிகை மணி அவர்கள் ஏற்பாடு செய்தார். ‘சேய்த்தொண்டர் புராணம்’ எனப்படும் முருகனடியார்கள் வரலாறு 66 தனி அடியார்கள் 12 தொகை அடியார்களைப் பற்றி விளக்குவதாகும். 3333 பாடல் கொண்ட இந்நூல் கவித்திறம், பக்திச்சுவை, சந்த அழகு முதலான நயமிக்க சுவை கொண்டது.\nவரகவி சொக்கலிங்கம் பிள்ளையவர்கள், 1896-ம் ஆண்டு தேனூரில் (திருச்சி அருகில்) பிறந்தவர். 9-வது வயதில் தகப்பனாருடன் இலங்கை சென்று பிறகு இந்தியாவுக்குத் திரும்பினார். 19-வது வயதில் மலேயாவுக்குச் சென்று கணக்கு வேலை பார்த்தார். ஓய்வு நேரங்களில் தமிழ் நூல்களைப் பயின்றார். 1934-ல் தேனூருக்குத் திரும்பி வந்தார்.\nதேனூர்ப்புராணம், முருகூர் சிவதோத்திரத் திரட்டு, சுந்தரர் உலா, காமாட்சியம்மன் தோத்திர மஞ்சரி, திருத்தொண்டர் போற்றி கலிவெண்பா, நால்வர் அந்தாதி போன்ற பல பக்தி நூல்களைப் பாடியுள்ளார்.\nவரகவி அவர்கள் முருகனடியார்களின் பெருமைகளைப் பேசும் சேய்த்தொண்டர் தொகை, சேய்த்தொண்டர் போற்றிக் கலிவெண்பா, சேய்த்தொண்டர் புராணம் ஆகிய மூன்று ஒப்பற்ற நூல்களைப் பாடியவர். தேவியின் திருவருள் பெற்ற வரகவியான இவரது பாடல்கள் வில்லிபுத்தூரார் போன்ற சிறந்த கவிகளின் வாக்குக்கு இணையெனத் திகழ்கின்றன. பெரிய புராணத்தில் ‘உலகெலாம்’ என ஆதியிலும் அந்தத்திலும் இருப்பது போல், இப்புராணத்தில் ‘நிலம்’ என்னும் சொல் ஆதியிலும் அந்தத்திலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n‘வாழ்க சேய்த் தொண்டரடித்தொண்ட ரெல்லாம் வழிவழியே\nவாழ்க சேய்த் தொண்டர் அந்தாதி மறுநூல் மறைபிறவும்\nவாழ்க சேய்த் தொண்டர் திருக்கூட்டமும் நெடுமாநிலமும்\nவாழ்க குஞ்சரி வள்ளி மயில் அயில் வாரணமே\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/t1-topic", "date_download": "2018-05-26T02:14:06Z", "digest": "sha1:VODKALL6BRRU2PGR5DFZ4ILNAKWBAT3S", "length": 9223, "nlines": 70, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட – நரசிம்ஹி", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nTamil Angadi :: ஆன்மீகம் :: ஆன்மிக குறிப்புகள் Share |\nசத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட – நரசிம்ஹி\nSubject: சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட – நரசிம்ஹி Sun Nov 19, 2017 6:33 pm\nஇன்று அன்னையை, நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையை வழிபடுவது சிறப்பு தரும்.\nநவராத்திரியின் 8ஆம் நாளான இன்று துர்காஷ்டமி என்று சொல்வார்கள். துர்கைக்கு உகந்த அஷ்டமியாகும். நேற்று செய்த அலங்காரத்தில் சிறிய மாற்றம் செய்து இன்று நரசிம்ஹி வடிவத்தில் தேவியை அலங்கரித்து பூஜிக்க வேண்டும்.\nகரும்பை கையில் இணைக்க வேண்டும். கொலு பொம்மைகளில் புத்தகம், பேனா, வீணை, தாமரை மலர், அன்னப் பறவை இடம்பெறச் செய்ய வேண்டும். சும்பன் தூதனுப்பியது போல் சண்டிகா தேவியும் சும்பனிடம் சிவபெருமாணையே தூதாக அனுப்பி அசுரர்கள் இனி தேவர்களின் செயலில் தலையிடக்கூடாதென்றும், மீறினா���் போரில் தேவியின் ஆயுதங்களுக்கு இறையாக வேண்டியது தான் என்று தெரிவிக்கச் செய்ததனால் “சிவதூதி” என்ற பெயரையும் பெற்றாள்.\nசும்பனின் மருமகனான இரத்தபீஜன் என்ற கடும் அரக்கன் முதலில் போரில் மாண்டான். இவனுடைய இரத்தத் துளி விழும் இடத்தில் மீண்டும் ஒரு அரக்கன் உருவாவான். இது அவன் பெற்ற வரம். சண்டிகாதேவி தன் சூலத்தால் இரத்தபீஜனை அடிக்க, பெருகி வந்த இரத்தம் சாமுண்டிதேவியின் வாய்க்குள் புகுந்தது. மேலும் மேலும் தேவியின் ஆயுதங்களால் தாக்கப்பட்ட இரத்தபீஜன் மாண்டொழிந்தான். அவனுடைய இரத்தத்திலிருந்து தோன்றிய அரக்கர்களும் மாண்டனர்.\nநரசிம்ஹி அம்மனுக்கு உரிய பாடல்களை புன்னாகவராளி ராகத்தில் பாட வேண்டும். மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் கூட்டு பிரார்த்தனை செய்வது சிறந்தது. இன்று சனிக்கிழமை யாதலால் சிவப்பு, வெளிர் சிவப்பு, பிரவுன் வண்ணம் கலந்த ஆடைகளை அணிவிக்கலாம். செம்பருத்தி, ரோஜா மற்றும் சிவப்பு நிற மலர்களை மாலையாக்கி அணிவிக்கலாம்.\nபருப்பு பாயாசத்தை நைவேதியம் செய்யலாம். சுண்டல், அவல், பொரிகடலை, சர்க்கரை சேர்த்து கொலுவிற்கு வருபவர்களுக்குக் கொடுக்கலாம்.\nசத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட – நரசிம்ஹி\nTamil Angadi :: ஆன்மீகம் :: ஆன்மிக குறிப்புகள்\nTamil Angadi :: ஆன்மீகம் :: ஆன்மிக குறிப்புகள்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=109102", "date_download": "2018-05-26T02:22:25Z", "digest": "sha1:AUBGI53O5CGQEWVEKKAWUZYF4IKRJLPN", "length": 22981, "nlines": 123, "source_domain": "www.tamilan24.com", "title": "மஹிந்தவின் வெற்றி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் விடுக்கப்பட்டுள்ள சிகப்பு எச்சரிக்கை", "raw_content": "\nமஹிந்தவின் வெற்றி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் விடுக்கப்பட்டுள்ள சிகப்பு எச்சரிக்கை\nதேர்தல் வெற்றியின் மூலம் மஹிந்த மீண்டும் எழுந்து வந்துள்ளார். அவரது வெற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.\nகொழும்பு இந்து கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி ஸ்தாபகர் விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதேர்தல் வெற்றியின் மூலம் மஹிந்த மீண்டும் எழுந்து வந்துள்ளார். அவரது வெற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை. 2015 ஆம் ஆண்டு கிடைத்த மக்கள் ஆணையை புரிந்துக்கொண்டு நடைமுறைப்படுத்த தவறிவிட்டு, ஜனாதிபதியும், பிரதமரும் ஒருவருக்கு எதிராக இன்னொருவர் ஒரே அரசாங்கத்துக்கு உள்ளேயே கட்சி அரசியல் செய்ய முயன்றதன் பிரதி பலனே இதுவாகும்.\nமஹிந்தவின் வாக்குகள், மஹிந்த ஆதரவு வாக்குகள் என்பதைவிட, இந்த அரசாங்கத்துக்கு எதிரான பெரும்பான்மை ஆட்சேபனை வாக்குகள் என்பதை இவர்கள் இருவரும் தெளிவாக புரிந்துக்கொள்ள முயல வேண்டும்.\nஅதேபோல் ஒரே நாட்டுக்குள் வாழும் தீர்மானத்துக்கு வந்துவிட்ட தமிழ் அரசியல் தலைவர்களும், மகிந்தவின் இன்றைய மீள்வருகையை கணக்கில் எடுக்க முன்வர வேண்டும். ஒன்றுமே நிகழாதது போல் நாம் இனியும் இருக்க முடியாது. தமிழர்கள் விரும்பினாலும். விரும்பாவிட்டாலும் கூட, இதுதான் பெரும்பான்மை சிங்கள மக்களின் இன்றைய தீர்ப்பு என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.\nஇம்முறை மஹிந்த அணிக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாமையோர் சிங்கள பெளத்த வாக்காளர்களே. எனினும், 2009 ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியை தமிழ் மக்களுக்கும், பின் முஸ்லிம் மக்களுக்கும் எதிரான வெற்றியாக எண்ணி செயற்பட்டு, தமிழ் பேச���ம் மக்களை அந்நியப்படுத்திக்கொண்டதை போல், இந்த வெற்றியையும் சிங்கள பெளத்த எழுச்சி என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அணியினர் அர்த்தம் கொள்ள கூடாது. தனது வெற்றியை இலங்கை தேசிய வெற்றியாக கருதி, தமிழ் மக்களையும் அரவணைக்கும் புதிய கொள்கையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\nஅரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகட���் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\nஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\nபுரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\nஎலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\nஇல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\nஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ��ேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\nகோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhotoநீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\nபுஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/196917/%E0%AE%85%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%B8-%E0%AE%B8-%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%AE-", "date_download": "2018-05-26T02:27:40Z", "digest": "sha1:PDFMQAB7BCW7N5WD4UCJEAAWPCKNXDBE", "length": 5656, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அக்குரஸ்ஸ விபத்தில் 52பேர் காயம்", "raw_content": "2018 மே 26, சனிக்கிழமை\nஅக்குரஸ்ஸ விபத்தில் 52பேர் காயம்\nஅக்குரஸ்ஸ - காலி வீதியின் கியாடுவ பகுதியில், இன்று காலை 8.10 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தொன்றில், 52 பயணிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமாத்தறையிலிருந்து அக்குரஸ்ஸ நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றும் அக்குரஸ்ஸயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே, விபத்து சம்பவித்துள்ளது.\nவிபத்தில், இரு பஸ்களிலும் பயணித்த பயணிகளில் 52பேரே காயமடைந்த நிலையில், அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், ஆபத்தான நிலையில் இருந்த அறுவர், மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nகாயமடைந்தவர்களில் 21 ஆண்களும் 31 பெண்களும் அடங்குகின்றனர். அவர்களில், இரு பஸ்களின் சாரதிகளும் உள்ளடங்குவதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அக்குரஸ்ஸ பொலிஸார் கூறினர்.\nஅக்குரஸ்ஸ விபத்தில் 52பேர் காயம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-26T01:56:50Z", "digest": "sha1:DGLZY5UANI6J5BWXNBDSNYDCC2E5GAUN", "length": 3443, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிவகாரத்திகேயன் | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வரும் 20 ஆம் திகதி திரைபடக் காட்சிகள் இரத்து.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வரும் 20 ஆம் திகதி திரைப்படக் காட்சிகள் இரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட...\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/a-ten-second-kiss-transfers-80-million-bacteria-research-shows-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81.81457/", "date_download": "2018-05-26T02:25:34Z", "digest": "sha1:JU6XUJ6TOYLO2ZABCC7NVF5QXS247LNI", "length": 7028, "nlines": 179, "source_domain": "www.penmai.com", "title": "A Ten-Second Kiss Transfers 80 Million Bacteria, Research Shows - முத்தத்தின்போது பரிமாறப்படு& | Penmai Community Forum", "raw_content": "\nமுத்தத்தின்போது பரிமாறப்படுவது 8 கோடி பாக்டீரியாக்கள்: ஆய்வில் தகவல்\nஉதட்டில் தொடர்ந்து 10 நொடிகள் முத்தமிடும் தம்பதியருக்கு இடையே 8 கோடி பாக்டீரியாக்கள் பரிமாறப்படுவதாக ‘மைக்ரோபயாம்’ அறிவியல் இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமனிதனின் வாயிலும், உமிழ் நீரிலும் 700 வகையான பாக்டீரியாக்கள் (நுண்ணுயிர்கள்) இருக்கின்றன. இந்நிலையில், உதட்டில் முத்தமிடும்போது, இந்த பாக்டீரியாக்கள் பிறருக்கு பரவ வாய்ப்பு மிகவும் அதிகம்.\nஎந்த அளவுக்கு இந்த பாக்டீரியாக்கள் முத்தத்தின் மூலம் பரவுகின்றன என்பதை அறிய நெதர்லாந்தின் டிஎன்ஓ அறிவியல் ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த ஆராய்ச்சிக்கென்று 21 தம்பதிகளை தேர்ந்தெடுத்து, நாளொன்றுக்கு அவர்கள் எத்தனை முறை முத்தத்தை பரிமாறிக்கொள்கின்றனர்; எவ்வளவு நேரம் முத்தமிடுகின்றனர் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.\nபின்னர், அவர்கள் முத்தமிடுவதற்கு முன்பும், 10 நொடிகள் முத்தமிட்ட பின்பும் நாக்கிலும், உமிழ்நீரிலும் இருக்கும் பாக்டீரியாக்களின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர்.\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2016/10/jivanmuktas.html", "date_download": "2018-05-26T02:30:21Z", "digest": "sha1:AITA3IA3M3PKJNJCYXW2HWCH5XYIQODY", "length": 8811, "nlines": 59, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "Jivanmuktas", "raw_content": "\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் ந��லம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamakoti.org/kamakoti/TamilNews/newsdisplay.html", "date_download": "2018-05-26T02:04:18Z", "digest": "sha1:JOTBZBNLYEYIBTE7B75SKMO2GWDLVNLZ", "length": 21625, "nlines": 22, "source_domain": "kamakoti.org", "title": "செய்திகள்", "raw_content": "பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகளின் ஜயந்தி மஹோத்ஸவம் - 27 முதல் 29 மே 2018 வரை\nபூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் ஜயந்தி மஹோத்ஸவம் காஞ்சிபுரம் காமகோடி பீடம் ஸ்ரீமடத்தில் மே மாதம் 27 முதல் 29 வரை சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு கலாசார மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் இதனையொட்டி நடைபெற உள்ளன. ஜயந்தி தினமன்று (29 மே) ஸ்ரீமஹாருத்ர பாராயண ஜப ஹோமம் காலை 7:30 முதல் நடைபெற உள்ளது. அனைத்து ஆஸ்திக ஜனங்களும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று பூஜ்யஸ்ரீ ஆசார்யாளின் ஆசிகளைப் பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம். விரிவான நிகழ்ச்சி நிரல் இந்தப் பகுதியின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.\nபூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு ஸாதுக்களின் ஸ்ரத்தாஞ்ஜலி\n3 மார்ச் 2018 உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து சாதுக்கள் காஞ்சி ஸ்ரீமடத்திற்கு வந்து பூஜ்யஸ்ர��� ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்கள். இந்த சாதுக்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், பூடான், நேபால், ஸ்ரீலங்கா, மற்றும் இந்தோனேஷியா நாடுகளிலிருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதுக்களின் வருகையின் போது எடுக்கப்பட்ட நிழல்படங்களை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் பார்க்கவும்.\nஸ்ரீ சங்கர ஜயந்தி மஹோத்ஸவம் - 16 முதல் 20 ஏப்ரல் 2018\nஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஆசிகளுடன் காஞ்சி ஸ்ரீமடத்தில் ஆதி சங்கர பகவத்பாதாளின் ஜயந்தி உத்ஸவம், சங்கர ஜயந்தி ஏப்ரல் 16 முதல் 20 வரை கொண்டாடப் பட உள்ளது. இந்த உத்ஸவத்தை முன்னிட்டு வேத பாராயணம், பாஷ்ய பாராயணம், பஜனைகள், ஸ்லோக பாராயணம் மற்றும் உபன்யாஸங்கள் நடைபெற உள்ளன. 20 ஏப்ரல், வெள்ளிக்கிழமை, சங்கர ஜயந்தி அன்று காலை மஹான்யாஸம் ருத்ர ஜபத்துடன் தொடங்கவிருக்கும் உத்ஸவம் அன்று பிற்பகல் ஆசார்யாளுக்கு ருத்ராபிஷேகத்துடன் நிறைவுறும். பக்தர்கள் அனைவரும் இந்த வைபவங்களில் பங்கேற்று ஆசார்யாளின் ஆசிகளுடன் நமது குருபரம்பரையின் ஆசிகளையும் பெறுவதற்கு அழைக்கப் படுகிறார்கள். நிகழ்ச்சி நிரல் இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் பார்க்கவும்.\nபூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஆராதனை - 13 மார்ச் 2018\nகாஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஆராதனை 13 மார்ச் 2018 அன்று காலை 9 மணியிலிருந்து நடைபெற உள்ளது.\n1 மார்ச் 2018 - பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ப்ருந்தாவனதில் தீபாராதனையும் பூஜையும் நடைபெற்றன\nமார்ச் 1, 2018 அன்று மாலை பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் 69ஆவது பீடாதிபதிகளின் ப்ருந்தாவனதிற்கு, அபிஷேகம், ஆராதனை, பூஜை தீபாராதனை செய்தார். பக்தர்கள் ப்ருந்தாவனத்திற்கு முன்னர் அமர்ந்து, பஜனைப் பாடல்கள் பாடி சங்கீத சமர்ப்பணம் செய்தனர். இந்த நிகழ்ச்சிகளின் நிழல் படங்களை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.\nபூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் ஸித்தி அடைந்தார் - 28 பிப்ரவரி 2018\nசுக்ல த்ரயோதஸி - 28 பிப்ரவரி 2018 - அன்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடம், காஞ்சிபுரத்தில் ஸ்ரீ கா���்சி காமகோடி பீடத்தின் 69ஆவது ஆசார்யர், ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் ஸித்தி அடைந்தார். 1 மார்ச் 2018 அன்று அவரது ப்ருந்தாவன ப்ரவேச கார்யக்ரமம் ஆரம்பித்தது. பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் மிகப் பெரும் வேத விற்பன்னர்களின் வேத கோஷங்களுக்கிடையில் த்ரவ்யாபிஷேகம் செய்தார். காஞ்சிபுரம் மற்றும் தமிழ்நாட்டிலிருக்கும் கோவில்களிலிருந்து ப்ரசாதங்கள் வந்த வண்ணம் இருந்தன. மேலும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து திருப்பதி வேங்கடேஸ்வர ஸ்வாமி ப்ரசாதமும் வந்தது. தலைவர்களிலிருந்து பொது மக்கள் வரை அனைத்து மக்களும் தங்கள் வணக்கங்களையும் மரியாதையையும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். அதன்பின் பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ப்ருந்தாவன ப்ரவேசம் நடைபெற்றது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்வாமிகளின் ஆசி பெற்ற தமிழ்நாடு ஆளுநர் ஸ்ரீ பந்வாரிலால் புரோஹித் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் நிழல் படங்களை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.\nதிரிவேணி சங்கமத்திலுள்ள ஆதி சங்கர விமான மண்டபத் திருப்பணி\nஉத்திரப் பிரதேசத்தில் அலகாபாதிலிருக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆதி சங்கர விமான மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தின் திருப்பணிக்கான திட்டத்தை பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்யார் ஸ்வாமிகளும் பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்யார் ஸ்வாமிகளும் ஆசி கூறி ஆரம்பிப்பதற்கான உத்தரவை அளித்துள்ளார்கள். இந்தத் திருப்பணிக்கான செலவு ரூபாய் ஒரு கோடி வரையிலாகும் என்று இதை நடத்தி வைக்க உள்ள ஸ்தபதி திரு க.ஜயேந்திர ஸ்தபதி அவர்கள் (அமரர் திரு கணபதி ஸ்தபதி அவர்களின் புதல்வர்) நமது ஆசார்யார்களிடம் கூறியுள்ளார். இந்தத் திட்டத்தை நடத்திவைக்க ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினர்களான, அமரர் திரு சி.எஸ். ராமசந்திரா - ஐ.சி.எஸ் அவர்களின் புதல்வர்கள் திரு. சி.ஆர். இராஜேந்திரன் - பணி நிறைவு ஐ.ஏ.எஸ், திரு சி.ஆர்.சுந்தரமூர்த்தி - பணி நிறைவு ஐ.ஏ.ஏ.எஸ் மற்றும் திரு. ராமன் - பணி நிறைவு ஐ.ஏ.எஸ் ஆகியோர் இந்தத் திருப்பணியில் செய்யவிருக்கும் கட்டுமானம் மற்றும் மின்சாரப் பணிக்கான திட்டங்களை நமது ஆசார்யார்களுடன் பகிர்ந்து கொண்டு ஆசி பெற்றனர். காஞ்சி பரமாச்சார்யார் பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் தெய்வீக ஆசிகளுடன் கட்டப்பட்டு, பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளால் 1970 -80 இல் துவக்கி வைக்கப்பட்ட இந்த ஆதி சங்கர விமான மண்டபம் , அமரர் திரு கணபதி ஸ்தபதி அவர்களால் கட்டப்பட்டது என்பதும் இதைக் கட்டுவதற்கான பொறுப்பை அமரர் திரு சி.எஸ்.ராமசந்திரன் - ஐ.சி.எஸ். அவர்கள் மேற்கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த அமரர்களின் புதல்வர்கள் இந்த மண்டபத்தின் திருப்பணிக் குழுவில் தீவிரமாக வேலை செய்வது மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த மண்டபம் ஸகஸ்ர லிங்கம், பாலாஜி, ஆதி சங்கரர் மற்றும் ஷண்மத தெய்வங்களுக்கான சன்னிதிகளுடன் மூன்று அடுக்குக் கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் திரிவேணி சங்கமத்தின் கரையிலேயே அமைந்திருப்பதால், திரிவேணியில் ஸ்நானம் செய்து எழும் பக்தர்கள், ஸ்நானம் முடித்துத் தலை தூக்கும் போது இந்த மண்டபத்தின் மேல் சிகரத்தைப் பார்க்கும்படி அமைத்திருப்பது மிகவும் சந்தோஷத்திற்குரியது. திரிவேணியில் நீர் நிறைந்து வெள்ளமாக இருக்கும் பொழுது இந்த மண்டபத்தின் சிகரம் மட்டும் கண்ணில் படுவது, தெப்போத்ஸவம் நடப்பது போன்ற அழகான காட்சியைத் தருகிறது. இந்த மண்டபத்தில் நின்றுகொண்டு தான் தொலைக்காட்சி நிறுவனங்கள் கும்பமேளா நிகழ்வுகளைப் படம் பிடிப்பார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 2018 டிசம்பர் முதல் 2019 ஜனவரி வரை நடைபெறவிருக்கும் அர்தகும்பமேளா தொடங்குவதற்கு முன் இந்தத் திருப்பணியை முடிக்கவேண்டும் என்பது நமது மடாதிபதிகளின் ஆவல். இந்தத் திருப்பணியில் பணம் செலுத்திப் பங்குபெற விழையும் பக்தர்கள் kanchimutt@gmail.com என்ற முகவரிக்கு எழுதி தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். பணம் செலுத்துவதற்கான மேல்விவரங்கள் விரைவில் தரப்படும். ஜெய ஜெய சங்கர\nகாஞ்சி காமாக்ஷி அம்பாள் கோவில் ப்ரஹ்மோத்ஸவம் - 2018 பிப்ரவரி 19 முதல் மார்ச் 3 வரை\nபூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்யார் ஸ்வாமிகள் மற்றும் பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்யார் ஸ்வாமிகளின் தெய்வீக ஆசிகளுடன் 2018 பிப்ரவரி மாதம் 19 முதல் மார்ச் 3 வரை காஞ்சிபுரத்திலுள்ள அருள்மிகு காமாக்ஷி அம்பாள் கோவில் ப்ரமோத்ஸவம் நடைபெறவுள்ளது. இந்த வைபவத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்பாளின் அருள் பெறப் பிரார்த்திக்கிறோம். ப்ரமோத்ஸவத்தின் அழைப்பிதழை இந்தத் தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.\nபூர்வ (கிழக்கு) திருப்பதி பாலாஜி கோவில், குவஹாதி, அஸ்ஸாம் - ப்ரஹ்மோத்ஸவம் - 20 பிப்ரவி முதல் 1 மார்ச் 2018 வரை\nபூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்ம ற்றும் பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் தெய்வீக ஆசிகளுடன் அஸ்ஸாம் குவஹாதியில் அமைந்துள்ள கிழக்கு திருப்பதி பாலாஜி கோவிலின் ப்ரஹ்மோத்ஸவம் 2018 பிப்ரவரி 20 முதல் மார்ச் மாதம் 1 வரை விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த வைபவத்தில் ஹோமங்களும், வேத பாராயணமும் நடைபெறவுள்ளன. பாலாஜியும் தாயாரும் மிக விசேஷ அலங்காரங்களுடன் சேவை சாதிக்க உள்ளனர். அனைத்து பக்தர்களும் இந்த ப்ரஹ்மோத்ஸவத்தில் பங்கு கொண்டு பெருமாள் தாயாரின் அருளுக்குப் பாத்திரராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ப்ரஹ்மோத்ஸவத்தின் அழைப்பிதழ் ஆங்கில செய்திப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது.\nபரஸுராம் குண்ட் யாத்திரை - அருணாசல் பிரதேசம் - 11 முதல் 16 ஜனவரி 2018\nகாஞ்சி ஸ்ரீமடத்தின் 69ஆவது பீடாதிபதி பூஜ்யஸ்ரீ ஜயேந்த்ர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் மற்றும் 70ஆவது பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஆசிகளுடன் மகர சங்கராந்தி பண்டிகைக்காலத்தில் அருணாசல் பிரதேசத்திலிருக்கும் பரஸுராம் குண்ட் யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரை ஜனவரி 11 முதல் 16 வரை நடைபெற்றது. இந்த யாத்திரையின் ஒரு முக்கிய அம்சமாக, யாத்ரிகள், பொங்கல் பண்டிகையை நமது சம்பிரதாய முறையில் பொங்கல் பானை வைத்து, கோலம், கும்மி நடனத்துடன் சிறப்பாகக் கொண்டாடினர். இந்த யாத்திரையின் நிழல் படங்களை ஆங்கிலப் பகுதியில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/categ_index.php?catid=9", "date_download": "2018-05-26T01:55:32Z", "digest": "sha1:QH3ZYSAQIWUCU4KGLM43UC2AFA4YLZJ2", "length": 7262, "nlines": 69, "source_domain": "samayalkurippu.com", "title": " லட்டு laddu , பாதுஷா badusha , ரசகுல்லா , மைசூர்பாக் , தட்டை , இனிப்புச் சீடை , சுசியம் susiyam tamil , ரிப்பன் பக்கோடா , ரவா லட்டு , பட்டர் முறுக்கு , காராச்சேவு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil\nபிரெட் பஜ்ஜி | bread bajji\nதேவையான பொருட்கள்:ஜவ்வரிசி - அரை கப்வேர்க்கடலை - 2 ஸ்பூன்பொட்டுக்கடலை - கால் கப்வெல்லம் - 3 ஸ்பூன்முந்திரி - 10திராட்சை - 10ஏலக்காய் - 2நெய் ...\nதேவையானவைமைதா - 1 கப் வெண்ணெய் - 25 கிராம்ஆப்ப சோடா - ஒரு சிட்டிகைபேக்கிங் பவுடர் - 1ஸ்பூன்சர்க்கரை - முக்கால் கப்பால் - அரை ...\nதேவையான பொருட்கள்: ஒரு லிட்டர் பால் 150 கிராம் பொடித்த சர்க்கரை பாகு காய்ச்ச அரை கிலோ சர்க்கரை. செய்முறை: சூடான பாலில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து, பாலைத் திரிய வைக்கவும்.அதை, சுத்தமான, ...\nதேவையானவை : கடலைமாவு - 2 கப் சர்க்கரை - 3 கப் எண்ணெய் - 3 கப் நெய் - 1 கப் செய்முறை : * ஒரு ...\nதேவையான பொருட்கள: பச்சரிசி மாவு -- 4 பங்கு பொட்டுக்கடலை மாவு -- 1 பங்கு பூண்டு -- 5 பல் (நசுக்கியது) பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன் (கொஞ்சமாக தண்ணீரில் கரைத்தது) கடலை ...\nதேவையான பொருட்கள்: பச்சரிசி - 2 கப்வெல்லம் - 2 கப் (பொடித்தது) பொட்டுக் கடலை - கால் கப்தேங்காய் - 1 மூடி. எண்ணை - தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைக் கழுவி ...\nதேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப்உளுந்து - 1 கப்பெரிய தேங்காய் - வெல்லம் - கால் கிலோ. ஏலக்காய் - 5 (பொடித்தது) நெய் - 4 ஸ்பூன். உப்பு ...\nதேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி- 1 கப் கடலை மாவு- அரை கப் பொட்டுக்கடலை மாவு- அரை கப் மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன் பெருங்காயப்பொடி- அரை ஸ்பூன் டால்டா- ...\nதேவையான பொருள்கள்: ரவை - ஒரு கப் சர்க்கரை - ஒரு கப் முந்திரி - சிறிதளவு நெய் - அரை கப் செய்முறை: ரவையை வறுத்துக் கொள்ளவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து நைஸாக பொடிக்கவும். ...\nதேவையானவை கடலை மாவு - ஒரு கப் அரிசி மாவு - ஒரு கப் வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் -கால் கப் உப்பு -தேவையான அளவு எண்ணெய் -பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை ...\nதேவையானவை கடலை மாவு - 1 கிலொ டால்டா - 100 கிராம் அரிசி மாவு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=74124&p=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-26T02:25:25Z", "digest": "sha1:MERVXBRCEGRL3BINE5CGGPE63HGHIIQC", "length": 22808, "nlines": 138, "source_domain": "www.tamilan24.com", "title": "உலகிலேயே மிகவும் ஆபத்தான சாலைகள்", "raw_content": "\nஉலகிலேயே மிகவும் ஆபத்தான சாலைகள்\nநமக்கு பிடித்தமான நபர்களுடன் சாலையில் நீண்ட தூரம் செல்வது என்றால் அலாதி பிரியம் தான்.\nஆனால் நமது கனவுகளை நனவாக்கும் அனைத்து சாலைகளும் இனிமையாக அமையாது. அதிலும் சில ஆபத்தான சாலைகள் உள்ளது.\nஎனவே நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் சில முக்கியமான சாலைகள் இதோ\n1964-ம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் கோல்ட்ஃபிங்கர் என்ற படத்தில் இந்த சாலைகள் காட்டப்பட்டுள்ளது. இந்த சாலையானது, சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் ஏறத்தாழ 7,969 அடி நீளம் கொண்டுள்ளது.\nயூ.ஈஸ் வழித்தடம் 431 (அலபாமா)\nமுழு நீளமாக நேர்க்கோடு போன்று அமைந்துள்ளது. இந்த சாலையில் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது. ஐநா இதை மிகவும் அபாயமான சாலை என அறிவித்துள்ளது.\nகோல்டு சவ்ஸி சாலையானது, அதிக வளைவு நெளிவான மலைப் பாதையைக் கொண்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,533 மேலே உயர்ந்து செல்லும் ஒரு அபாயகரமான சாலையாகும்.\nமவுண்ட் ஆரம் க்யூன்ஸ்டவுன்-ல் இருந்து 25 நிமிடங்கள் பயணிக்கும் தூரம் வரை இந்த சாலை அமைந்துள்ளது. பியர் பேக்டர் அளவில் 7/10 என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nபிரேசிலின் இரண்டாவது நீளமான சாலையாக இந்த சாலை உள்ளது. நீளம் 2,700 கொண்ட இந்த சாலையானது, வடக்கில் இருந்து தெற்கு உருகுவேவை இணைக்க உதவுகிறது.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த சாலை மிக உயரமான நெடுஞ்சாலை ஆகும். இது Baguio to Bontoc நகரங்களை இணைக்கின்றன. வழுவழுப்பான இந்த சாலைகள் சரியான பராமரிப்பு இன்றி இருந்துவருகிறது. இதனால், நிறைய விபத்துக்கள் நடக்கின்றது.\nA44 (வேல்ஸ்) எனும் இந்த சாலை, Llangurig மற்றும் Aberystwyth பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதை உலக சாலை பாதுகாப்பு அமைப்பகம் ஆய்வு செய்ததில், இது உலகின் மிக மோசமான சாலை, இதனால் இங்கு விபத்துகள் அதிகமாக நடக்கிறது என்று கூறுகின��றார்கள்.\nலக்சர் சாலையானது, 299 மைல் தூரம் வரை நீர் பாதையைக் கொண்டது. இந்த சாலையின் நடுவில் நிறைய கடத்தல், கொள்ளை, கொலை சம்பவங்கள் நடக்கின்றன. இரவில் இந்த சாலையில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது.\nபேபர்ட் டி 915 (துருக்கி)\nதிரப்ஜொன் மாகாணத்தில் இந்த சாலை அமைந்துள்ளது. இது மிகவும் சவாலான சாலை. ஏனெனில் கரணம் தப்பினால் மரணம் என்பது போன்றது. இது கடல் மட்டத்தில் இருந்து 2,035 மீட்டர் உயரம் வரை செல்கிறது.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\nஅரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\nஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\nபுரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\nஎலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\nஇல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\nஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன�� விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\nகோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhotoநீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\nபுஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்���...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-05-26T02:13:33Z", "digest": "sha1:PSPYE7G4UQEHJNOXB3ZA4CZU5PB22LZQ", "length": 14393, "nlines": 111, "source_domain": "www.pannaiyar.com", "title": "கேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nகேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி\nPannaiyar | 08/03/2016 | இயற்கை விவசாயம், விவசாய சாதனையாளர்கள் | 1 Comment\nபுறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தானியங்கள் இன்றைக்குப் புதியதொரு சந்தையைப் பெற்று வருகின்றன. நார் ஊட்டம் குறைவாக உள்ள உணவால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதும் நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தீட்டிய வெள்ளை அரிசியே காரணம் என்பதும் நவீன மருத்துவ உலகம் கூறும் முடிவுகள். இதற்கு மாற்றாக இருப்பவை தினை, சாமை, வரகு போன்ற புஞ்சைத் தானியங்கள். எனவே, நகர்ப்புற மேட்டுக்குடி மக்களுக்கான உணவாக இது மெல்ல மெல்ல மாறி வருகிறது.\nஒரு காலத்தில் உடல் உழைப்பாளிகளின் உணவாக இருந்து மேட்டுக்குடிகளால் புறக்கணிக்கப்பட்ட இவை, இன்றைக்கு உடல் உழைப்பாளிகளால் மறக்கப்பட்டு, மேட்டுக்குடிகளின் ‘ரெசிபி’யாக மாறிவருவது, ஒரு வரலாற்று முரண் எளிய மக்களுக்கும் கிடைக்கும் உணவாக இவற்றை மாற்றினால், உண்மையான பயன் கிடைக்கும்.\nஇந்த முயற்சியில் இறங்கிய முன்னத்தி ஏர்களில் ஒருவர், எளிமையான உழவரான பாண்டி. மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகில் உள்ள வன்னிவேலம்பட்டி என்ற சிற்றூரில் இயற்கைமுறை வேளாண்மையில் ஈடுபட்டு வருபவர் இவர். வழக்கம்போல இயற்கை வேளாண்மைக்குள் வருபவர்களை எள்ளி நகையாடும் நிகழ்வுகள், இவருடைய வாழ்விலும் நடந்தன.\nமழையை மட்டுமே நம்பிய தனது இரண்டரை ஏக்கர் வானவாரி நிலத்தில் குதிரைவாலி சாகுபடி செய்திருந்தார். சென்ற ஆண்டு கடுமையான வறட்சி, அவருடைய ஊரில் பெரும்பாலோர் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனர். இவருடைய குதிரைவாலியும் வறட்சிக்கு இலக்கானது. மக்காச்சோளமோ முற்றிலும் கருகியே போய்விட்டது. அனைவருக்கும் பெருத்�� நட்டம். எல்லாரும் நிலத்தை மீண்டும் உழுது போட்டு, அடுத்த பயிர் வைக்கத் தயாராகிவந்தனர்.\nஆனால், குதிரைவாலியின் மீது பாண்டி நம்பிக்கை வைத்திருந்தார். நிலத்தை உழுதுவிடச் சொல்லி மற்றவர்கள் இவரிடம் வற்புறுத்தினர். ஆனால் முற்றிலும் கருகிவிட்ட அந்தப் பயிர், 40 நாட்கள் கழித்துப் பெய்த மழையில் துளிர்விட்டது. பின்னர்ப் பெய்த இரண்டே இரண்டு மழையில் விளைச்சல் தந்தது. நெய்க்கரிசல் நிலத்தின் நீர்ப்பிடிப்புத் தன்மை, பெய்த மழையைச் சொட்டுக்கூட வீணாக்காமல் பயிர்களுக்குக் கொடுத்து விளைச்சலை வழங்கியது. ஏக்கருக்குச் சராசரி 650 கிலோ குதிரைவாலியும் 100 கிலோ துவரம் பயிறும் கிடைத்தன. மக்காச்சோள உழவர்களோ எதையும் அறுவடை செய்யாமல் நிலத்தை உழுது போட்டதுதான் மிச்சம்.\nபாண்டி தன்னுடைய மற்றொரு நிலப் பகுதியில், பாசன வசதியுள்ள நிலத்தை வைத்துள்ளார். அதில் நிறைய மரங்களை வளர்க்கிறார். அதில் வரும் தழைகளைக் கால்நடை வளர்ப்புக்குப் பயன்படுத்துகிறார். ஊடே காய்கறி, வீட்டுக்குத் தேவையான நெல் போன்றவற்றையும் சாகுபடி செய்துகொள்கிறார்.\nஇவருடைய குடும்பத்தில் அனைவரும் உழைப்பில் ஈடுபடுகின்றனர். இவருடைய வீட்டில் உள்ள நாற்காலி, கட்டில் முதலிய வீட்டுப் பயன்பாட்டு பொருட்களைக்கூட இவரது நிலத்தில் விளைந்த மரங்களைக் கொண்டே செய்துள்ளார். தற்சார்புள்ள ஒரு எளிமையான உழவர் இவர். மிகச் சிறந்த பாடகர், கவிஞர். இவரே பாடல் புனைவார், இசையமைத்தும் பாடுவார். இயற்கை வேளாண்மை அரங்குகளில் இவருடைய வெங்கலக் குரல் முழங்கும்.\nநீண்ட காலமாக இயற்கை வேளாண்மைக்குள் இறங்கி, தொடக்கத்தில் பல சிக்கல்களைச் சந்தித்து இப்போது வெற்றியாளராக மாறியுள்ளார். பிறருக்குக் கற்றும் தருகிறார். இவருடைய நிலம், இயற்கை வேளாண்மைக்குள் வரும் முன்னர் டிராக்டரால் உழுவதற்குக்கூடக் கடினமாக இருந்தது. இப்போது மாட்டைக்கொண்டு உழும் அளவுக்குப் பொலபொலவென மாறிவிட்டது என்று பாண்டி கூறுகிறார்.\nகுதிரைவாலி பயிரிட ஒரு ஏக்கருக்கு மூன்று முதல் நான்கு கிலோ விதை போதும். கோடையில் நிலத்தை நன்கு உழுது பக்குவப்படுத்தி, தொழுவுரமோ அல்லது ஆட்டுக்கிடையோ போட்டு நிலத்தை ஊட்டமேற்றி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு மழை பெய்தவுடன் சரியான ஈரத்தில் உழும்போதே, விதைத்துவிட வேண்டும். தே���ைப்பட்டால் களை எடுத்துக்கொள்ளலாம். பலர் களைகூட எடுப்பது கிடையாது. களையை மீறி வளரும் திறன் கொண்டது குதிரைவாலி.\nஈரம் இருந்தால் ஒருமுறை அமுதக் கரைசல் என்ற ஊட்டக் கரைசலைத் தெளிக்கலாம். மழை குறைவாக இருந்தால் விளைச்சல் 500 கிலோவும், போதிய அளவு இருந்தால் 700 கிலோவும் கிடைக்கும். இப்போது இதன் சந்தை விலை கிலோ ரூ. 15 முதல் 20 வரை; மக்காச்சோளத்தைவிட அதிகம். செலவோ மிக மிகக் குறைவு. சந்தை வாய்ப்பு இப்போது நன்றாக உள்ளது.\nகாவிரி வடிகால் உழவர்கள் நெல்லுக்குப் பின்னர் ஒரு முறை தண்ணீர்ப் பற்றாக்குறை வரும் காலத்தில், குதிரைவாலி போன்ற அருந்தானியங்களை பயிர் செய்தால் நிச்சயம் அவர்களுக்கு நன்மை கிடைக்கும்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2018-05-26T02:34:40Z", "digest": "sha1:5GDWNCXBHTYSGTNUFVWTMWUXUGXGJLST", "length": 14075, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "கால்நடைகளுக்கான சோளம் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கை அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு தீவனப் பற்றாக்குறையும் மிக முக்கியமான காரணமாகும். தீவன சோளம் சாகுபடி முறை குறித்து தேனி உழவர் பயிற்சி மைய பேராசிரியர் இரா.செந்தில்குமார் கூறியதாவது:\nதற்போது கால்நடைகளுக்கு 70 முதல் 75 சதவிகிதம் வரை பசுந்தீவனப் பற்றாக்குறை உள்ளது. கால்நடைகளின் உடல் வளர்ச்சி, பால், இறைச்சி உற்பத்தி, இனப் பெருக்கத் திறன், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு பசுந்தீவனம் அளிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.\nகால்நடைகள் பசுந்தீவனங்களை விரும்பி உண்பதால் அவை உட்கொள்ளும் அளவு அதிகரித்து நல்ல உடல் வளர்ச்சி பெறுகிறது. பசுந்தீவனங்களில் அதிக அளவிலுள்ள புரதம், தாது உப்புகள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் கால்நடைகளின் உடல் வளர்ச்சிக்கும், பால், இறைச்சி உற்பத்திக்கும், இனப் பெருக்கத் திறனுக்கும் பெரிதும் உதவுகின்றன. அத்துடன் செரிமானத் திறனை அதிகப்படுத்துவதுடன் ��ட்டுமில்லாமல் கால்நடைகளின் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகின்றன.\nபசுந்தீவனங்களைக் கொடுப்பதால் அதிக அளவு அடர் மற்றும் உலர் தீவனங்களைக் கொடுப்பதைத் தவிர்க்கலாம். இதனால் தீவனச் செலவை மிகவும் குறைக்க முடியும்.\nபசுந்தீவனங்கள் அனைத்து பருவ காலங்களுக்கு ஏற்றதாகவும், வறட்சியைத் தாங்கக் கூடியதாகவும், விஷத் தன்மை அற்றதாகவும், தரமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். அத்துடன், பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன் உடையதாகவும், விதை மற்றும் விதைப் பொருள்கள் மலிவானதாகவும், நல்ல வாசனையுடனும் இருப்பது அவசியம்.\nதானியத் தீவனப் பயிர்கள் கால்நடை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை தனியாக தீவனத்துக்காக மட்டும் பயிரிடப்படுவதில்லை. தானிய உற்பத்திக்காக பயிரிடப்பட்டு அவற்றை அறுவடை செய்த பின்பு பெறப்படும் பயிர் தண்டுகள் மற்றும் வைக்கோல் ஆகியன தீவனமாக உபயோகப்படுத்தப்படுகிறது. பயிர் தண்டுகள் மற்றும் வைக்கோல் ஆகியவை முக்கியமாக உலர் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.\nபசுந்தீவனங்களுடன் ஒப்பிடுகையில் இவற்றில் சத்துக்கள் குறைவாகவே காணப்படுகிறது. ஆகவே தானிய வகைப் பயிர்களில் பிரத்யேகமானது தீவன மக்காச்சோளம் சூப்பிரிக்கஸ் மக்காச்சோளம். இவற்றை பயிர்களில் தானியங்களாக தனியாக அறுவடை செய்யாமல் பயிர் முழுவதும் 50 சதம் பூக்கும் தருவாயில் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்க வேண்டும்.\nதீவனச் சோளம் ( கோ.எப்.எஸ்-29):\nதீவனச் சோளம் (கோ.எப்.எஸ்-29) என்ற ரகம் உயரமாக வளரும் மற்றும் அதிக தீவன மகசூல் கொடுக்க வல்லது.\nஇறவைப் பயிராகவோ அல்லது மானாவாரியாகவோ இவற்றை பயிரிடலாம் விதைத்து 60 நாள்களில் அறுவடைக்கு தயாராகிறது. ஒரு ஹெக்டருக்கு 25 முதல் 30 கிலோ வரை விதை தேவை.\nஹெக்டருக்கு 10 டன் தொழு உரம், 60 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் இட வேண்டும். விதைகளை வரிசைக்கு வரிசை 30- 40 செ.மீ. இடைவெளியும், செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளிவிட்டு பார்களில் விதைக்கலாம்.\nவிதைத்தவுடன் முதல் நீர் பாசனமும், பின்னர் 3ஆம் நாள் மறுபாசனமும் பின்பு 10 நாள்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்ய வேண்டும்.\nவிதைத்த 60 நாள்களிலிருந்து தொடர்ந்து பூக்கும் வரை அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு 5 முறை அறுவடை செய்யலாம்.\nஇதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. சைலேஜ் முறையில் பதப்படுத்துவதற்கு பசுந்தீவன சோளப்பயிரை, சிறுசிறு துண்டுகளாக வெட்டி பக்குவப்படுத்தப்பட்ட முறையில் சேமித்து வைக்கலாம். மேற்கூறிய தீவனச் சோளம் (கோ.எப்.எஸ்-29) பசுந்தீவனப் பயிர்களின் விதைகள் தேனி உழவர் பயிற்சி மையத்தில் கிடைக்கிறது.\nகால்நடை வளர்ப்போர் இப்பசுந்தீவனப் பயிர்களை உற்பத்தி செய்து அவர்களுடைய கால்நடைகளுக்கு கொடுப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் விற்பனை செய்து நல்ல பலன் பெறலாம் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபருத்தி, மக்காச்சோளத்தில் கூடுதல் லாபம் பெற டிப்ஸ்...\nமக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறும் வழிகள்...\nமகத்தான மகசூல் கொடுக்கும் கோ-6 ரக மக்காச்சோளம்\nபுவி தினம் ஏப்ரல் 22 →\n← மாடி காய்கறி தோட்ட திட்டம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?nwsId=41406", "date_download": "2018-05-26T02:25:58Z", "digest": "sha1:IHCP3BKCAEUERWRK3I4JGEVSE3NDZRKO", "length": 6875, "nlines": 65, "source_domain": "thaimoli.com", "title": "மலேசிய சுகாதார சேவைக்கு அனைத்துலக நிலையில் அங்கீகாரம்", "raw_content": "\nமலேசிய சுகாதார சேவைக்கு அனைத்துலக நிலையில் அங்கீகாரம்\nபுத்ராஜெயா, ஏப். 25: சிறந்த சுகாதார சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற அரசின் இலக்கு வெறும் வெற்று வார்த்தைகள் அல்ல. இலக்கை செயல்படுத்தி இப்போது உலகத்தர அங்கீகாரத்தையும் பெற்றிருப்பது அரசாங்கம் மக்களின் சுகாதார நலனில் கொண்டுள்ள ஈடுபாட்டை உறுதிப்படுத்தியிருப்பதாக பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.\n'அனைத்துலக சுகாதார சுற்றுப்பயண' சஞ்சிகை அறிக்கையின்படி தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு அதாவது 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சுகாதாரம், மருந்தியல் சுற்றுப்பயண இடமாக மல���சியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதோடு, அனைத்துலக வாழ்வியல் (International Living) சஞ்சிகை, உலகளாவிய சுகாதார பராமரிப்புத் துறையில் முதன்மையான 5 நாடுகளில் ஒன்றாக மலேசியாவை அங்கீகரித்துள்ளது.\nஅரசாங்கம் முன்மொழிந்த உறுதிமொழிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருப்பதை இந்த அங்கீகாரங்கள் நிரூபித்துள்ளன. 14ஆவது பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையின் வழி அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேசிய முன்னணியின் தலைமைத்துவத்தில் சுகாதாரம், வாழ்க்கை முறை கூறுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதையும் டத்தோஶ்ரீ நஜிப் சுட்டிக்காட்டினார்.\nதேசிய புற்றுநோய் கழகத்தின் திறப்புவிழாவில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு பேசினார். தேமுவின் ஆட்சியில் நாட்டின் சுகாதார துறை மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி கூறினார். பட்ஜெட் 2018இல் 27 பில்லியன் வெள்ளியும், 26 பில்லியனும் சுகாதார அமைச்சிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\nமாரான் மரத்தாண்டவர் ஆலயம் உடைபடுமா மறுக்கிறார் தலைவர் - அச்சத்தில் பக்தர்கள் வாட்ஸ்அப் வட்டாரத்தில் பரபரப்பு\nபுதிய வியூகத்தில் தேமு இளம் வேட்பாளர் ஷாரில் - கோலலங்காட்டில் வெற்றி உறுதி\nகேவியசின் சேவையால் வலுவிழந்ததா ஜசெக\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2018-05-26T02:21:30Z", "digest": "sha1:YEMARWBHEWDET23UILOFDWQW7OHYNZQ6", "length": 5820, "nlines": 97, "source_domain": "villangaseithi.com", "title": "மதுரை கலெக்டர் வீரராகவராவுக்கு ஊடகவியளாளர்கள் பாராட்டு...! - வில்லங்க செய்தி", "raw_content": "\nமதுரை கலெக்டர் வீரராகவராவுக்கு ஊடகவியளாளர்கள் பாராட்டு…\nமதுரை கலெக்டர் வீரராகவராவுக்கு ஊடகவியளாளர்கள் பாராட்டு…\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி December 7, 2017 7:06 PM IST\nPosted in வீடிய�� செய்திTagged Appreciate, collector, journalists, madurai, ஊடகவியளாளர்கள், கலெக்டருக்கு, பாராட்டு, மதுரை\nபோலீஸ் தொந்தரவால் திருந்தி வாழும் ரவுடி தற்கொலை முயற்ச்சி ..\nகோவில்பட்டி அருகே பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nபாலியல் வன்முறையிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி\nஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் ஒரு புது சேனல்\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2012/09/blog-post.html", "date_download": "2018-05-26T02:31:08Z", "digest": "sha1:T27NNJAKBD35LSYD3IFW4G3EWY2UCA3R", "length": 25937, "nlines": 218, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: கற்க! கசடற!", "raw_content": "\nஒரு வளமான நிலத்தைத் தேர்ந்தெடுத்து, அதைப் பக்குவப்படுத்தி, நல்ல காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் கிடைக்குமாறு ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டு, வீரியமுள்ள விதைகளை விதைக்கிறோம்.\nஅவை முளைத்து, பின் வளர வளர அவற்றிற்குத் தேவையான உரமும், நீரும் வழங்குவதோடு பாதுகாப்புக்கு வேலி அமைத்து அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பிற களைகளைப் பிடுங்கி, நோயுற்றால் மருந்து தெளித்து, கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருகிறோம்.\nநாம் விதைத்த விதைகள் மலர்களாகி, காய்த்துப் பின் பல விதைகளை அல்லது கனிகளை ஒரு குறிப்பிட்ட காலத்தில் நன்றியோடு தருகின்றன.\nஒ���்வொன்றுக்கும் தன் தன்மைக்கேற்ப விளைகாலம் மாறுபடும். நெல்லுக்கு நாலு மாதம் என்றால் வாழைக்கு பயிரிடும் இடத்தையும் பயிரின் இனத்தையும் பொறுத்து, ஏழு மாதங்கள் வரை ஆகலாம்.\nஅதிகமாக உரத்தைப் போட்டோ, நீரைப் பாய்ச்சியோ, பாட்டுப் பாடியோ அல்லது அதைச் சுற்றி ஆடியோ, ஆறு மாதத்துப் பயிரை ஆறு நாளில் அறுவடை செய்ய முடியாது.\nபயிர் இயற்கையாக வளரவேண்டும். அதன் நுனியைப் பிடித்து வேகமாக இழுத்து நீட்டிவிட முடியாது. அப்படி முயன்றால் பயிரின் உயிர்தான் போகும்.\nமாணவர்களும் அப்படித்தான். அவர்களுக்கு, நல்ல வசதிகள் நிறைந்த பள்ளிக்கூடத்தில், அன்பும் அனுபவமும் நிறைந்த ஆசிரியர்களை வைத்து, பாடங்களைக் கற்றுக் கொடுக்கலாம்.\nவீட்டிலும் அவர்களின் படிப்புக்குத் தேவையான எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம். என்றாலும் அவர்கள்தான் கற்க வேண்டும். அவர்களுக்காக வேறு யாரும் கற்றுக் கொள்ளமுடியாது.\nவிதைகளுக்கும் மாணவர்களுக்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. நெல்லின் விதை போட்டால் நெல்தான் கிடைக்கும், சோளம் கிடைக்காது.\nஆனால், மாணவர்கள் களி மண் மாதிரி. களிமண்ணைப் பதமாகப் பிசைந்து எந்த பொம்மையும் செய்யலாம் என்பது போல, எந்த ஒரு குழந்தையும், தேவையானவற்றைக் கற்றுக் கொண்டு, கலை, அறிவியல், பொருளாதாரம், வணிகம், பொறியியல், மருத்துவம் என எந்தத் துறையிலும் வல்லுனராக முடியும்.\nஆனால் வீரியமுள்ள விதைகளைத் தேர்வு செய்வது போல, ஒரு காலகட்டத்தில், எந்தக் குழந்தைக்கு எதில் விருப்பம் இருக்கிறது, எதில் திறமை இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு படிப்பைத் தொடர வேண்டும்.\nநம்பிக்கையே வாழ்க்கைதானே. முடியும் என நினைப்பதைத்தான் நம்மால் செய்ய முடியும்.\nநம்மால் முடியும் என நினைத்தாலும், பல நேரங்களில் `உன்னால் முடியாது' என்ற எண்ணத்தைப் பிறர் நம் மீது திணிப்பதையும் அறிவோம்.\nஆண்ட்ரு மாத்யுஸ் (அஙூக்ஷசுக்ஞு ஙஹஞ்குக்ஞுசூ), தனது ஊச்ஙீஙீச்ஞு வச்ஞிசு ஏக்ஹசுஞ் என்ற புத்தகத்தில், ஓர் அழகான சோதனையைப் பற்றிக் குறிப்பிடுவார். அமெரிக்காவிலுள்ள `வுட்ஸ் ஹோல் ஓசனோகிராபிக் இன்ஸ்டிடிïட்' (ரச்ச்க்ஷசூ ஏச்ஙீக் ஞஷக்ஹஙூச்கீசுஹசிகுகூஷ ஐஙூசூஞ்கூஞ்ஞிஞ்க்) நடத்திய சோதனை அது.\nஒரு கண்ணாடி மீன் தொட்டியின் நடுவே தெள்ளத் தெளிவான கண்ணாடித் தட்டின�� வைத்து அதை இரண்டாகப் பிரித்தார்கள். ஒரு பக்கத்தில் இருக்கும் மீன் அந்தக் கண்ணாடியின் வழியே அடுத்த பக்கத்தில் என்ன இருக் கிறது என்று பார்க்க முடியும்; ஆனால் போக முடியாது.\nகண்ணாடித் தட்டின் ஒரு பக்கம் பேரகூடா (ஆஹசுசுஹஷஞிக்ஷஹ) என்ற ஒரு மீனையும், மறு பக்கம் மல்லெட் (ஙஞிஙீஙீக்ஞ்) என்ற ஒரு மீனையும் வைத்தார்கள். இரண்டும் வெவ்வேறு வகை மீன்கள். பேரகூடா மிக எளிதாக மல்லெட் என்ற மீனைக் கொன்று உண்ணக் கூடியது.\nதொட்டியின் அடுத்த பக்கத்தில் மல்லெட்டைப் பார்த்தவுடன் அதை நோக்கி பேரகூடா வேகமாக ஓடியது. இடையில் இருந்த கண்ணாடி தெரியவில்லை.\nஓடிய வேகத்தில் பேரகூடா கண்ணாடியில் முட்டிக்கொண்டது. வலியால் துடித்து பின் திரும்பி வந்து மீண்டும் தன் உணவான மல்லெட்டை நோக்கி ஓடியது. மீண்டும் இடி பட்டது.\nமீண்டும் மீண்டும் இந்த முயற்சி தொடர, முகத்தில் எல்லா இடங்களிலும் காயங்கள். வலியை உணர்ந்த பேரகூடா நல்ல பாடத்தையும் கற்றுக் கொண்டது.\nஅதற்குப் பின் அடுத்த பக்கம் போக முயற்சி செய்யவில்லை. இடையில் இருந்த கண்ணாடித் தட்டை எடுத்த பின்னும், அந்தப் பக்கம் போகாமல், அங்கேயே பட்டினியாக இருந்து செத்துப் போனது.\nமாணவர்களும் இப்படித்தான். அவர்களுக்கும் கண்ணாடித் தட்டுக்குப் பதில் ஆசிரியர்கள், அடுத்த வீட்டுக்காரர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் என பல கண்ணாடித்தட்டுகள்.\n'உனக்கு எது முடியும், எது முடியாது' என அவர்கள் தீர்மானித்து அவர்களின் எண்ணத்தை உன்னிடம் திணிக் கிறார்கள்.\n'அவனுக்குக் கணக்கு சுட்டுப் போட்டாலும் வராது' என்று ஒருவர்.\n'அவனுக்கு தமிழும் வராது, ஆங்கிலமும் வராது. எப்படி டாக்டர் ஆக முடியும் சும்மா ஏதாவது ஒரு டிகிரி வாங்கட்டும்' என்று இன்னொருவர்.\nஅதையும் நேரடியாக அவனிடம் சொல்லமாட்டார்கள். அவனின் தலை எழுத்தை மற்றவர்களிடம் தேடும் பெற்றோர்களிடம் சொல்வார்கள்.\nநம் பெயரைத் தேர்ந்தெடுக்கத்தான் நமக்கு வாய்ப்பில்லை. நம் பெயருக்குப் பின்னால் போடும் பட்டங்களையாவது தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை நமக்குத் தந்தால் என்ன\nஅரைகுறை வயதான பதின்மப் பருவத்தில் தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் படிப்பை முடிவு செய்ய வேண்டிய நிலையில் மாணவர்கள்.\nபத்து முடிந்து பதினொன்றாம் வகுப்பில் எந்தப் பாடங்களை எடுக்கிறோமோ அதுவே பிற்கால வா��்க்கையை முடிவு செய்வதாக எல்லோரும் எண்ணுகிறார்கள்.\nஇந்தியாவைப் போன்ற மக்கள் தொகை மிகுந்து, வாய்ப்புகள் குறைந்த நாடுகளில் அது ஓரளவு உண்மையும் கூட.\nமாணவனுக்குப் பிடித்த பாடமாக இருந்தாலும், அவனுக்கு அதில் நல்ல திறமை இருந்தாலும், பிற சக்திகள் அதை அழித்து விட்டு, எது படித்தால் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் திணிப்புகள் நடக்கின்றன.\nஇந்த வயதில் பல மாணவர்களுக்கு எதில் விருப்பம் அல்லது திறமை என அறிவது கடினம். நமது நாட்டின் கல்வி முறையும், பெற்றோர்களின் உலக அறிவுக் குறைவும் அதற்குக் காரணமாகும்.\nஅப்படிப்பட்ட நேரங்களில், உலக நடப்பை அறிந்து எதைப் படிப்பது நல்லது என மாணவர்களுக்கு அறிவுரை கூறுவதில் தப்பில்லை.\nஎதைப் படித்தாலும் அதைப் புரிந்து கொண்டு படித்தால் கண்டிப்பாக அந்தப் பாடமும் பிடிக்கும். ஆனால், தெரிந்து கொள்வதை விட தேர்வில் மதிப்பெண்கள் வாங்குவது மட்டுமே நோக்கமாக நம் கல்விநிலை மாறியிருப்பது வருத்தத்துக்குரியது.\nபல நாடுகளில் 70 விழுக்காடு என்பது குறைந்த மதிப்பெண்ணாக இருக்கும்போது, நம் நாட்டில் 35 விழுக் காடுகள் வாங்கினாலே தேர்வு பெற்றதாக விதிமுறைகள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nபடிக்காமல் கூடத் தேர்வு பெற்று விடலாம் என்ற ஒரு பொய்யான மாயையைத்தான் இது உருவாக்குகிறது.\n'ஒருமைக்கண் தான் கற்றக் கல்வி ஒருவற்கு\nஎழுமையும் ஏமாப்புடைத்து' எனக் குறள் கூறுவது அப்படிப்பட்ட கல்வியையே.\nதேர்வு எழுதிய ஏழாம் நிமிடத்திலேயே மறந்து விட்டு அடுத்தத் தேர்வுக்கான புதிய தகவலை உள்ளே ஏற்றும் இன்றைய படிப்பு ஏமாற்றமாகவே உள்ளது.\nஅந்தக் காட்டுப் பகுதியில் போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி நடந்து கொண்டிருந்தது. அவர்களில் ஒருவர் கூடச் சரியாகச் சுடவில்லை.\nஇதைக் கவனித்துக் கொண்டிருந்த மேலதிகாரி, அந்த வழியாக வந்த நரிக்குறவர் ஒருவரை அழைத்து சுடுமாறு வேண்டினார். அவரும் துப்பாக்கியை வாங்கி, கொஞ்சம் கூட யோசிக்காமல் பட படவென்று இலக்கினைச் சரியாக சுட்டார்.\nபயிற்சி பெற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு ஆச்சரியம். `அவருக்கு சுடுவது மட்டும் தான் நோக்கம். அதை அனுபவித்து மகிழ்ந்து செய்தார். ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் எப்படியாவது போட்டியில் வெற்றி பெற்று விட வேண்டும், வென்றால் பதவி உயர்வு என்ற பலனை எண்ணி, சுடுவதில் கோட்டை விட்டு விட்டீர்கள்' என்றார் மேலதிகாரி.\nமகிழ்ந்து படிப்பதை விட்டு விட்டு `இதைப் படித்தால் இது கிடைக்கும், அதைப் படித்தால் அது கிடைக்கும்' என்று பலனை மட்டும் எண்ணிப் படிப்பதால்தான் படிப்பு பலருக்கு பாகற்காய் ஆகிவிடுகிறது.\nகல்வி என்பது உனக்கு எவ்வளவு தெரியும் என்பதல்ல; தெரிந்ததையும் தெரியாததையும் வேறுபடுத்தும் திறமையே அது.\nநம்மைச் சுற்றியுள்ள இந்த பிரபஞ்சம் ஒரு மாயையானது. அறிவியலும், பொறியியலும், அருளியலும், பொருளியலும் அங்கே நிறைந்திருக்கிறது.\nஇயற்கையோடு மனிதனின் செயற்கையும் சேர்ந்து அழகுக்கு அழகு சேர்க்கிறது. ஓர் ஆழ்கடலின் ஒரு துளியாவது கற்று மகிழ்வோம், மகிழ்ந்து வாழ்வோம்.\nஅவன் நாலெழுத்துப் படித்தவன் என்பது ஆங்கில மோகத்தில் ஏ, பி, சி, டி என்ற நான்கு எழுத்துகளை அல்ல. மனிதன் என்ற நான்கு எழுத்துக்களை.\nகற்கக் கசடற என்பது நாம் கற்பவற்றைக் குறையின்றி கற்பதோடு, நாம் குறையின்றி வாழவும் கற்க வேண்டும் என்பதைச் சொல்கிறது.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஹாலிவுட் டிரெய்லர் - 'த வேட்ஸ்'\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்க��் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/products/black-and-white-plaid-oversized-dress-shirt", "date_download": "2018-05-26T02:15:02Z", "digest": "sha1:VVNWS6W4FB3LNP2WWO5DI3SIRWP5TQYV", "length": 34715, "nlines": 355, "source_domain": "ta.buddhatrends.com", "title": "Grunge Style Plaid Shirt Dress - Buddhatrends", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nகிரன்ஞ் உடை ப்ளைடை ஷர்ட் பிடித்த\n$ 48.75 $ 75.00 நீங்கள் சேமித்து வைக்கும் 35% ($ 26.25)\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு மற்றும் வெள்ளை / எஸ் கருப்பு மற்றும் வெள்ளை / எம் கருப்பு மற்றும் வெள்ளை / எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / XXXL கருப்பு மற்றும் வெள்ளை / 4L கருப்பு மற்றும் வெள்ளை / 5L\nஇது கலந்து மற்றும் பொருந்தும் போது அதிகமான பிடித்த ஷார்ட்ஸ் சிறந்த உள்ளன. கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்ட வடிவமைப்பு, இந்த வசதியான தளர்வான சட்டை உடையை கணுக்கால் பூட்ஸ், உறிஞ்சப்பட்ட டெனிம் ஜாக்கெட் மற்றும் கவனக்குறைவாக ஒரு தொப்பி ஆகியோருடன் உங்கள் பிடித்த ஜோடிடன் பொருத்தலாம் கிரன்ஞ் தோற்றம்.\nஉடையில் உள்ள வசதியான பக்க பைகளில் உங்கள் சாவல்களுக்கு, சிறிய பணப்பையை அல்லது ஃபோன்களில் கூட பெரியது, நீங்கள் ஒரு பணப்பையை அல்லது பை கொண்டு வர விரும்பவில்லை. நீங்கள் ஒரு தளர்வான பெரிதாக்கப் பொருத்தம் தேடுகிறீர்களானால் பெரிய அளவு எடுத்துக் கொள்ளுங்கள்\nஎல்லா உயிரினங்களுடனும் பெண்களுக்கு பொருந்துமாறு, எஸ்.டி. -லிருந்து 5L வரை, சிறியது மற்றும் பிளஸ் அளவிலிருந்து கிடைக்��ும்.\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nமாற்று, திருப்பி & திருப்பிச் செலுத்துதல்:\nஉருப்படியை திருப்பிச் செலுத்துவதற்கு எங்கள் வருமானம் / பரிவர்த்தனை பக்கத்திற்கு செல்கhttps://www.buddhatrends.com/pages/returns-exchange\nசேதமடைந்த / உடைந்த உருப்படிகளின் படங்களை அனுப்புவதற்கான செயல்முறையின் கட்டாயப் பகுதியாகும். நீங்கள் குறைபாட்டின் தெளிவான படங்களை அனுப்பினால், இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஉருப்படியானது தவறானது அல்ல, நீங்கள் அளவு / வண்ணம் அல்லது உருப்படியை விரும்பாததால் அதை மாற்ற விரும்பினாலும், அது மீண்டும் ஒரு முறை திரும்பப் பெறப்படும். வாடிக்கையாளர் மீண்டும் கப்பல் செலுத்தவும், கையாளுதல் மற்றும் மீளுருவாக்கம் கட்டணங்கள் ஆகியவற்றிற்கும் பொறுப்பானவர்.\nதயவுசெய்து கவனிக்கவும்: ஒவ்வொரு தயாரிப்பு இணைப்பிலும் சென்டிமீட்டரில் சரியான நடவடிக்கைகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம், தயவுசெய்து ஒழுங்கு வைக்கும் முன் இதை சரிபார்க்கவும், பின்னர் எந்த மகிழ்ச்சியையும் தவிர்க்கவும்.\nஎங்கள் தர கட்டுப்பாட்டு முறை மிகவும் நம்பகமானது, ஆனால் எதிர்பாரா சம்பவங்கள் நடக்கலாம். தவறான வண்ணம் அல்லது அளவிலான விஷயத்தில் உடனடியாக வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளவும், சிக்கலைத் தீர்ப்பதற்கு விரைவில் உருப்படியின் படங்களை எங்களுக்கு வழங்கவும்.\nஉங்கள் நாடு மற்றும் பங்குகளை பொறுத்து எங்கள் அனுப்பும் & திரும்ப முகவரி மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, எங்கள் விவரங்களை மீள்பார்வை முகாமைத்துவ முறைமையில் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம், அனைத்து விவரங்களும், முகவரி மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவை மீண்டும் நிர்வாக அமைப்பில் கிடைக்கும்.\nபயன்படுத்தப்படும் வழக்கில், கழுவி, சேதமடைந்த அல்லது உருப்படியின் அசல் நிலையில் இருந்து பிற மாற்றங்கள், நாங்கள் விரைவான முடிவுகளை உத்தரவாதம் செய்ய முடியாது. திரும்பப் பாலிசி இந்த நிலைமைகளை உருப்படியை திரும்பக் கொள்கையின் ஒரு பகுதியாக கண்டிப்பாக குறிப்பிடுகிறது. பேக்கேஜிங் உடன் அசல் நிலையில் இல்லாமல் எந்த உருப்படியும் ஏற்கப்படாது.\nஉங்கள் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவான கண்காணிப்பு கப்பல் விருப்பங்களைப் பயன்படுத்துங்கள். சுங்க இலாகாவில் உள்ள ஒரு பொருளின் விஷயத்தில், உருப்படியின் வரி / இறக்குமதி கடமைகளுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.\nதிரும்பப் பாலிசிக்கு, \"பேக்கேஜ் தயாரிப்பு 0 $ மதிப்பு.\" என்ற தொகுப்பில் குறிப்பிட வேண்டும்.\nஉருப்படியின் எந்தவொரு ரத்துபடுத்தலுக்காகவும், நீங்கள் வரிசையில் இருபது மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அனுப்பப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட முடியாது.\nஉருப்படியை அசல் பேக்கிங் மற்றும் சேதமடையாத நிபந்தனையுடன் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே திரும்பப்பெற முடியும். பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு தகுதியுடையதாக இருக்க வேண்டும்.\nஆர்டர் செலுத்தும் போது தொடக்க கட்டணம் செலுத்தும் முறை வாடிக்கையாளரைப் பொறுத்து மீளளிக்கப்படும். Paypal பணத்தை திரும்பப்பெறும்போது, எங்கள் வழங்கப்பட்ட வருடாந்திர முகவரியில் திருப்பிச் செலுத்தும் அதே நாளில், வாடிக்கையாளரின் இருப்பிடத்தை பொறுத்து, அதிக கப்பல் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு மாறுபடும். கடன் அட்டை திருப்பிச் செலுத்துதல் பொதுவாக 10-XNUM நாட்களுக்கு எடுக்கும்.\nஒவ்வொரு மீட்டெடுப்பு / பரிமாற்றத்திற்கும் மாற்றத்திற்கும் ஒரு மீள்திருப்புக் கட்டணம் கழிக்கப்படும், ஆனால் மொத்த ஆர்டர் தொகையின் 25 சதவிகிதம் இல்லை.\nஎங்கள் ஆதரவு குழு எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய தயாராக உள்ளது. நீங்கள் எந்த கேள்விகளுக்குமான \"தொடர்பு எங்களை\" பக்கம் பயன்படுத்த வேண்டும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவ நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ $ 50.05 $ 77.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / எல் ப்ளூ / எக்ஸ்எல் ப்ளூ / எக்ஸ்எக்ஸ்எல் ப்ளூ / XXXL நீல / 4L நீல / 5L வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / XXXL சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் பச்சை / எல் பச்சை / எக்ஸ்எல் பச்சை / எக்ஸ்எக்ஸ்எல் பச்சை / XXXL பச்சை / 4L பச்சை / 5L பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ $ 50.05 $ 77.00\nஒரு வரி பக்கப்பட்டியில் ஹிப்பி பிடித்த\nஒரு வரி பக்கப்பட்டியில் ஹிப்பி பிடித்த $ 48.60 $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nமல்டிகோலர் / எஸ் மல்டிகோலர் / எம் மல்டிகோலர் / எல் மல்டிகோலர் / எக்ஸ்எல் மல்டிகோலர் / எக்ஸ்எக்ஸ்எல் மல்டிகோலர் / XXXL மல்டிகோலர் / 4L மல்டிகோலர் / 5L\nஒரு வரி பக்கப்பட்டியில் ஹிப்பி பிடித்த $ 48.60 $ 60.00\nஒரு வரி ராயல் ப்ளூ லாங் ஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த\nஒரு வரி ராயல் ப்ளூ லாங் ஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த $ 57.85 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nராயல் ப்ளூ / எஸ் ராயல் ப்ளூ / எம் ராயல் ப்ளூ / எல் ராயல் ப்ளூ / எக்ஸ்எல் ராயல் ப்ளூ / எக்ஸ்எக்ஸ்எல் ராயல் ப்ளூ / XXXL ராயல் ப்ளூ / 4L ராயல் ப்ளூ / 5L\nஒரு வரி ராயல் ப்ளூ லாங் ஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த $ 57.85 $ 89.00\nஆசிய ஈர்க்கப்பட்ட Kaftan Maxi பிடித்த\nஆசிய ஈர்க்கப்பட்ட Kaftan Maxi பிடித்த $ 46.80 $ 72.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசிவப்பு / எம் சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / XXXL சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் பசுமை / எம் பச்சை / எல் பச்சை / எக்ஸ்எல் பச்சை / எக்ஸ்எக்ஸ்எல் பச்சை / XXXL பச்சை / 4L\nஆசிய ஈர்க்கப்பட்ட Kaftan Maxi பிடித்த $ 46.80 $ 72.00\nகருப்பு & ப்ளூ டெனிம் ஒட்டுமொத்த பிடித்த\nகருப்பு & ப்ளூ டெனிம் ஒட்டுமொத்த பிடித்த $ 57.85 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL\nகருப்பு & ப்ளூ டெனிம் ஒட்டுமொத்த பிடித்த $ 57.85 $ 89.00\nபிளாக் & வைட் ப்ளைட் லூஸ் பெர்சஸ் ஷர்ட் அப் பிடித்தல்\nபிளாக் & வைட் ப்ளைட் லூஸ் பெர்சஸ் ஷர்ட் அப் பிடித்தல் $ 46.98 $ 58.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு மற்றும் வெள்ளை / எஸ் கருப்பு மற்றும் வெள்ளை / எம் கருப்பு மற்றும் வெள்ளை / எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / XXXL கருப்பு மற்றும் வெள்��ை / 4L கருப்பு மற்றும் வெள்ளை / 5L\nபிளாக் & வைட் ப்ளைட் லூஸ் பெர்சஸ் ஷர்ட் அப் பிடித்தல் $ 46.98 $ 58.00\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரைப் பிளஸ் சைவர் ஸ்வெட்டர் பிடித்த\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரைப் பிளஸ் சைவர் ஸ்வெட்டர் பிடித்த $ 50.22 $ 62.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு மற்றும் வெள்ளை / எஸ் கருப்பு மற்றும் வெள்ளை / எம் கருப்பு மற்றும் வெள்ளை / எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் கருப்பு மற்றும் வெள்ளை / XXXL கருப்பு மற்றும் வெள்ளை / 4L கருப்பு மற்றும் வெள்ளை / 5L\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரைப் பிளஸ் சைவர் ஸ்வெட்டர் பிடித்த $ 50.22 $ 62.00\nகருப்பு மலர் ஆசிய பிடித்த\nகருப்பு மலர் ஆசிய பிடித்த $ 65.61 $ 81.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL\nகருப்பு மலர் ஆசிய பிடித்த $ 65.61 $ 81.00\nபிளாக் அப்டேட்ஸ் ஸ்வெட்டர் பிளஸ் சைஸ்\nபிளாக் அப்டேட்ஸ் ஸ்வெட்டர் பிளஸ் சைஸ் இருந்து $ 50.22 $ 62.10\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nபிளாக் அப்டேட்ஸ் ஸ்வெட்டர் பிளஸ் சைஸ் இருந்து $ 50.22 $ 62.10\nபிளாக் ப்ளஸ் சைஸ் லூஸ் ஒட்டுமொத்த\nபிளாக் ப்ளஸ் சைஸ் லூஸ் ஒட்டுமொத்த $ 63.18 $ 78.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபழுப்பு / எல் பழுப்பு / எக்ஸ்எல் பழுப்பு / XXL பழுப்பு / XXXL பழுப்பு / 4L பழுப்பு / 5L கடற்படை / எல் கடற்படை / எக்ஸ்எல் கடற்படை / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை / XXXL கடற்படை / 4L கடற்படை / 5L பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nபிளாக் ப்ளஸ் சைஸ் லூஸ் ஒட்டுமொத்த $ 63.18 $ 78.00\nபிளாக் ப்ளஸ் அளவு மாக்ஸி பிடித்த\nபிளாக் ப்ளஸ் அளவு மாக்ஸி பிடித்த $ 35.10 $ 54.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nபிளாக் ப்ளஸ் அளவு மாக்ஸி பிடித்த $ 35.10 $ 54.00\nபிளாக் வி நெக் பிளஸ் சைஸ் மாக்ஸி பிடித்த\nபிளாக் வி நெக் பிளஸ் சைஸ் மாக்ஸி பிடித்த $ 57.85 $ 89.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nபிளாக் வி நெக் பிளஸ் சைஸ் மாக்ஸி பிடித்த $ 57.85 $ 89.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-05-26T02:32:49Z", "digest": "sha1:RRJL6ISP2FCJYDBEHVTTBTMKRN2ZHWU4", "length": 21818, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "இன்று உலக சிட்டுக்குருவி தினம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇன்று உலக சிட்டுக்குருவி தினம்\n‘சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா’…, ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’… ‘ஏய் குருவி, சிட்டுக் குருவி’ என்று தொடங்கும் பல சினிமா பாடல்கள் நமக்கு சிட்டுக்குருவியை நினைவுப்படுத்துகின்றன.\nதொல்காப்பியத்திலும், பாரதியார் கவிதைகளிலும் சிட்டுக்குருவியின் பெருமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. புறநானூற்றுப் பாடலில் உள்ள ‘‘குரீஇ’’ என்ற சொல்லே மருவி குருவி என்று ஆனது. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் பயமின்றி வாழ்ந்த காரணத்தால் ‘மனையுறை குருவி’ என்று நம்முடைய சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.\nகாடு, மேடு, வயல்வெளி, வீடுகள் என சுதந்திரமாக திரிந்த சிட்டுக்குருவியின் இனம் இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது. இதற்கு, நம்முடைய வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள் தான் காரணம் என்கின்றனர் பறவை ஆர்வலர்கள்.\nகடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நகர்புறங்களில் உள்ள வீடுகளில் கூடுகள் கட்டி, சிறகடித்து பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை இன்று எங்குமே பார்க்க முடியாத வகையில் சிட்டுக்குருவிகள் காணாமல் போய்விட்டன.\nசிட்டுக்குருவிக்கு இன்று பலர் அடைக்கலம் கொடுத்து அந்த இனத்தை காப்பாற்றி வருவதால், ஆங்காங்கே சிட்டுக்குருவிகள் நம் கண்ணில் தென்படுகின்றன.\nஉருவத்தில் சிறியதாகக் காணப்படும் சிட்டுக்குருவி மனிதனுடைய வாழ்க்கையோடு பின்னி பிணைந்தவை. இருப்பினும், அவைகளை செல்லப்பிராணியாக வளர்க்க முடியாது என்கிறார���கள் பறவை ஆய்வாளர்கள். சிட்டுக்குருவிகளில் ஆண், பெண் என்பதை ரோமத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம். சிட்டுக்குருவிகள் பழுப்பு, சாம்பல், மங்கலான வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் காணப்படுகின்றன. தமிழகத்தில் சிட்டுக்குருவிகளை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க் குருவிகள் என்றும் அழைக்கின்றனர். யாரையும் துன்புறுத்தாத அமைதியான சுபாவம் கொண்டது இந்த சிட்டுக்குருவி இனம்.\nஅதே நேரத்தில், எதிர்களிடமிருந்து எந்த நேரத்திலும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கும். உருட்டும் விழிப்பார்வை, அதிகாலை நேரத்தில் கீச்சு, கீச்சு என்று கத்தும் மெல்லிய இசை, மென்மையான உடலைமைப்பு கொண்ட இவைகளை பிடிக்காதவர்கள் யாருமில்லை. இவைகள் 27 கிராம் முதல் 39 கிராம் வரை எடை உடையது. 8 செ.மீ முதல் 24 செ.மீ வரை நீளமுடையது. சுமார் 13 ஆண்டுகள் வாழக் கூடியது. மூன்று முதல் 5 மூட்டைகள் இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்திலிருக்கும் என்கிறார்கள் பறவை ஆய்வாளர்கள்.\nமுன்பெல்லாம் ஓலை, குடிசை வீடுகளின் எண்ணிக்கை அதிகம். அதோடு மாட்டுத் தொழுவமும் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். இவைகள் தான் சிட்டுக்குருவிகளின் வாழ்விடமாக திகழ்ந்தன. ஆனால் இன்று வானுயர்ந்த கட்டிடங்கள், காற்று உட்புகாத அளவுக்கு கான்கிரீட் கட்டிடங்களாகவே நகரமும், கிராமும் காணப்படுகின்றன. இதனால், சிட்டுக்குருவியின் இருப்பிடம் அழிக்கப்பட்டு விட்டன. அடுத்து செல்போன் கோபுரத்திலிருந்து வெளியேறும் கதீர்வீச்சு சிட்டுக்குருவியின் இனப்பெருக்கத்துக்கு தடையாக இருப்பதாக பறவை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் இந்த இனம் அழிந்துக் கொண்டு வருகிறது. அடுத்து, ரசாயண உணவுகளை உட்கொள்வதாலும் இந்த இனம் அழிவதாக சொல்கிறார்கள்.\nஅதேபோல் பூச்சிக்கொல்லி மருந்து தானியங்கள் பயிர்கள் மற்றும் செடிகளுக்கு தெளிப்பதால், அதனை உண்ணும் சிட்டுக்குருவிகள் முட்டை தோல் கடினத்தன்மை இன்றி எளிதில் உடைந்து விடுவதால் இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஇவ்வாறு 90 சதவீத சிட்டுக்குருவிகளை அழித்துவிட்ட பெருமை மனித இனத்தையே சேரும்.\nஎல்லா உயிரினங்களும் சுற்றுச்சூழலின் உணவு சங்கிலியில் ஒன்றோடு ஒன்று பிணைந்திருப்பவைகள். கொசு முட்டைகளை விரும்பித் திண்ணும் சிட��டுக்குருவிகள் அழிந்தால், கொசு உற்பத்தி அதிகரித்து விட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதுவே டெங்கு காய்ச்சலுக்கு காரணம் என்கிறார்கள். சிட்டுக்குருவிகள் கொண்டக்கடலை மாவு, திணை, கோதுமை, பச்சரிசி, பருப்பு, சாமை ஆகியவற்றை விரும்பிச் சாப்பிடுமாம். பூச்சி, புழுவையும் இவைகள் விட்டுவைப்பதில்லை. ஆனால், இன்று இத்தகைய உணவுகள் மனிதனுக்கே கிடைக்காதபட்சத்தில் சிட்டுக்குருவிகளுக்கு எப்படி கிடைக்கும் இதுவும் சிட்டுக்குருவி அழிவுக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.\nவேகமாக அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. மக்களிடையே சிட்டுக்குருவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மார்ச் 20 ஆம் தேதி சிட்டுக்குருவி தினம் என்று அறிவித்து அதை கடைப்பிடித்து வருகிறது. இதன்பிறகு ஓரளவு மக்கள் மத்தியில் சிட்டுக்குருவி பாதுகாப்பு எண்ணம் தோன்றி இருக்கிறது. அதோடுவிடாமல், மாநில பறவையாக சிட்டுக்குருவியை அறிவித்து மத்திய அரசு அசத்தியுள்ளது. ஏற்கனவே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சிட்டுக்குருவிக்கு இப்போது கூடுதல் மவுசு.\nகொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை, பன்றிமலை போன்ற இடங்களில் மட்டுமே அதிகமாக சிட்டுக்குருவிகளை இப்போது காண முடிகிறது. குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிட்டுக்குருவிகளை காக்கும் பொறுப்பு, இல்லை..இல்லை கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும் அதில் தோட்டம் அமைத்து பயிரிட வேண்டும். சிட்டுக்குருவி வாழ வாழ்விடத்தை அதில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கோடை காலம் என்பதால் வீட்டின் மொட்டை மாடிகளில் தானியங்கள் தூவுவதோடு குவளைகளில் தண்ணீர் வைக்க வேண்டும். வைக்கோல், புற்கள் வைத்தால் குருவிகள் கூடு கட்ட அவைகள் பயன்படும் என்று பட்டியலிடுகின்றனர் பறவை ஆர்வலர்கள்.\nநம் பகுதியில் சிட்டுக்குருவிகள் தென்பட்டால், அவற்றுக்குத் தூய்மையான நீர், உலர் தானியங்களை வைக்கலாம். வீட்டின் மொட்டைமாடியில் ஓர் இடத்தில் அட்டைப் பெட்டியை வைத்து, அதில் சிறிய துவாரம் இடுங்கள். உள்ளே கொஞ்சம் வைக்கோல் துண்டுகளையும் அரிசி, தானிய வகைகளையும் வையுங்கள். சிட்டுக்குருவிகள் கூடு கட்டத் தேவையான தேங்காய் நார்கள், பயன்படுத்தாத துடைப்பக் குச்சிகள், ���ைக்கோல் போன்றவற்றையும் வைக்கலாம். வீட்டுக்கு அருகில் செம்பருத்தி, மல்லிகை, முல்லை போன்ற செடிகள் இருந்தால், உங்கள் வீட்டில் விரைவில் சிட்டுக்குருவிகள் குடியேறிவிடும். பின்னர் சிட்டுக்குருவிகளின் இனிமையான கீச்… கீச்… குரலை மீண்டும் நம்மால் கேட்க முடியும்.\nசிட்டுக்குருவி தினத்தில் ஆயிரம் பேருக்கு அதற்கான உணவு தானியங்களை வழங்கி வரும் ‘ட்ரி பேங்க்’ நிறுவனம் முல்லைவனம் கூறுகையில், “சிட்டுக்குருவிகள் இருந்தால் அந்தப்பகுதி சிறப்பாக இருக்கும். கடந்த ஆண்டு சிட்டுக்குருவி தினத்தில் ஆயிரம் பேருக்கு ஒரு கிலோ தானியத்துடன் கூடிய பாக்ஸ் வழங்கினோம். இந்த ஆண்டும் தானியம் அடங்கிய பாக்ஸை கொடுத்துள்ளோம். அந்த பாக்ஸில் 2 மாதங்களுக்கு தேவையான கோதுமை, பச்சரிசி, சாமை, திணை, கொண்டைக்கடலை உள்ளிட்டவைகளை அரைத்து கொடுக்கிறோம்.\nசென்னையில் இன்றும் வில்லிவாக்கம், வடபழனி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், ஐஸ்ஹவுஸ், ராமாவரம், குன்றத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சில வீடுகள் சிட்டுக்குருவி வாழ்வதற்கு தகுதியானதாக இருக்கின்றன. அவைகளில் இன்னமும் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன. அவைகளை காப்பாற்றவே இந்த தானிய பாக்ஸை வழங்கியுள்ளோம். சிட்டுக்குருவியின் கீச், கீச் என்ற சத்ததை கேட்பதை இனிமை” என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவிருதுநகர் வந்த பிளமிங்கோ பறவைகள்...\nஇமயமலையில் ஒரு புது பறவை\nசிட்டு குருவிகள் citizen census...\nஇயற்கை மாதுளை தரும் இனிப்பான லாபம்\n← சென்னை அருகே எஞ்சியுள்ள நரிகள் \nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2017/04/blog-post_27.html", "date_download": "2018-05-26T02:26:04Z", "digest": "sha1:4Z6JEBDE55NN44APKKCQZRO4COXZVPQC", "length": 65346, "nlines": 205, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "கஷ்டங்களைப் போக்கும் பைரவ வழிபாடு!", "raw_content": "\nகஷ்டங்களைப் போக்கும் பைரவ வழிபாடு\nசிவ வடிவங்களில் ஒன்று பைரவ வடிவம். பைரவர் என்றால் அச்சம் தருபவர் என்று பொருள். அதாவது, பகைவர்களுக்கு பயத்தையும் அடியவர்களுக்கு அருளையும் அளிக்கும் தெய்வம் இவர். ஸ்ரீபைரவ அவதாரம் குறித்து புராணங்களில் மிக அற்புதமான கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.\nசிவபெருமானால் படைக்கப்பெற்ற பிரம்மன், சிவனாரைப் போலவே ஐந்து முகங்களும் எட்டுத் தோள்களுமாக விளங்கினார். எனவே இவரை, சிவபெருமானுக்கு இணையாக அனைவரும் போற்றினர். இதனால் ஆணவம் கொண்டார் பிரம்மன்; மதிமயங்கி சிவநிந்தனை செய்தார். அப்போது பைரவரைத் தோற்றுவித்த சிவனார், பிரம்மதேவனின் ஐந்தாவது தலையை வெட்டி, அதனை கபாலமாக்கிக் கொண்டார்.\nதிருமாலும் பிரம்மனும் சிவனாரின் அடி-முடியைத் தேட முயன்றபோது, பிரம்மன் அன்னபட்சியாகி வானில் பறந்து சென்று சிவனாரின் திருமுடியைக் காண இயலாமல் தோற்றார். ஆனாலும் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி, திருமுடியைக் கண்டதாக பொய்யுரைத்து, திருமுடியில் இருந்து வீழ்ந்ததாக தாழம்பூவையும் பொய் சாட்சி சொல்லவைத்தார். குறிப்பாக, பிரம்மனது ஐந்தாவது தலை இந்தப் பொய்யைத் திரும்பத் திரும்ப சொன்னதாம்.\nஇதனால் கோபம் கொண்ட சிவனார், தனது புருவ மத்தியில் இருந்து பைரவ மூர்த்தத்தை உண்டுபண்ணினார். `‘பைரவனே பொய்யுரைத்த பிரம்மனின் தலைகளை அறுத்தெறி'’ என்று உத்தரவிட்டார். உடனே பிரம்மனின் உச்சந்தலையை அறுத்தெறிந்த பைரவர், மற்ற தலைகளையும் வெட்ட முயன்றார். அப்போது அங்கு தோன்றிய திருமால், பிரம்மதேவனை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து பிரம்மாவும் மன்னிப்பு கேட்டார். சிவப்பரம்பொருள் மனம் கனிந்தது. பிரம்மதேவனை மன்னித்ததுடன், வேதம் ஓதுவோருக்கு தலைவனாகவும், வேள்விகளுக்கெல்லாம் குருவாகவும் இருக்கும்படியான வரத்தையும் பிரம்மதேவனுக்கு அளித்தார் சிவனார் என்கின்றன புராணங்கள்.\nஒருவன், தான் பெற்ற கலைகளால், கல்வியால், செல்வத்தால் ஆணவம் கொள்ளும்போது, அவனுள் தீய எண்ணங்களும் உண்டாகும். இதை தெய்வம் ஏற்காது; தண்டிக்கும் என்பதையே மேற்சொன்ன திருக்கதைகள் விளக்குகின்றன.\nபிரம்மதேவனின் அகங்காரத்தை அடக்க, அவருடைய சிரத்தைக் கொய்த பைரவ மூர்த்தியை `பிரம்ம��ிரக் கண்டீஸ்வரர்' என்று அழைப்பார்கள். பைரவர் பிரம்மனின் தலையைக் கொய்த இடம் கண்டியூர் ஆகும். சிவனாரின் அட்டவீரட்ட தலங்களில் முதன்மையான தலம் இது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ள இவ்வூரின் சிவாலயத்தில், மேற்கு பார்த்த சந்நிதியில் சிரக்கண்டீஸ்வரர் காட்சி தருகிறார். அம்பாள்- மங்களநாயகி.\nபிரம்மனின் தலையைக் கொய்த பைரவரின் வடிவம் இங்கு உள்ளது. பிரம்மன், இங்கு திருக்குளத்தை (பிரம்ம தீர்த்தம்) அமைத்து, சிவனாரை வழிபட்டான். `கண்டியூர் வீரட்டனாத்து மகாதேவர்' என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேபோல், காஞ்சிபுரம் கயிலாசநாதர் திருக்கோயிலிலும் பிரம்மசிரக்கண்டீஸ்வரரின் அற்புத சிற்பம் ஒன்று உள்ளது. இதில் ஐந்தில் ஒரு தலையை இழந்து விட்ட பயத்துடன் காட்சி தருகிறார் பிரம்மதேவன்.\nபைரவரோ தம்முடைய எட்டு கரங்களில் ஒன்றில், பிரம்மனின் தலையையும், மற்ற 6 கரங்களில் வில், மான், மழு, அம்பு, சூலம், பாசம் ஆகியவற்றை ஏந்தியும், மற்றொரு திருக் கரத்தால் வியோம முத்திரை காட்டியபடியும் அருள்பாலிக்கிறார். சடையில் பாம்புகள்; முகத்தில் கடுங்கோபம்; வலக்காலை ஊன்றி இடக்காலை மடித்தும் காட்சி தருகிறார்.\nகாஞ்சிக்குத் தெற்கில் உள்ள பெருநகர் என்பது, பிரம்மன் சிவபெருமானை வழிபட்ட பிரம்ம நகரம் ஆகும். இங்குள்ள தனிச் சந்நிதியில் பைரவ சிவன் வடிவம் தனிச் சிறப்புடன் திகழ்வதைத் தரிசிக்கலாம்.\nஞானநூல்கள் பலவும், பெரும் வல்லமை மிகுந்த பைரவ மூர்த்தியிடம் உலகைக் காக்கும் பொறுப்பை சிவபெருமான் ஒப்படைத்ததாகச் சொல்கின்றன. ஆகவே அவரை வழிபட்டால், தீய வினைகளும், சத்ரு தொல்லைகளும் நம்மை நெருங்காது.\nஅப்படி பைரவ மூர்த்தியை வழிபட்டு அவருடைய திருவருளைப் பெற்று மகிழ்வதற்கு ஏதுவாக, அவரை வழிபடுவதற்கான நியதிகள், வழிபாட்டு தகவல்கள், விரத நியதிகள், திருத்தலங்கள் துதிப் பாடல்கள் ஆகியவை குறித்து விரிவாக நாம் தெரிந்துகொள்வோமா\nதிருவருள் தரும் பைரவ திருவடிவம்\nசிவாலயங்களுக்குச் சென்று பைரவ திருவடிவை தரிசிப்பதும், வழிபடுவதும், மனதால் தியானிப்பதும் விசேஷமான பலன்களைப் பெற்றுத் தரும்.\nதலை மீது ஜுவாலா முடி, மூன்று கண்கள், மணிகளால் கோக்கப்பட்ட ஆபரணங்கள், பின்னிரு கரங்களில் டமருகம், பாசக்கயிறு, முன்னிரு கரங்கள���ல் சூலம், கபாலம் கொண்டவர் பைரவ மூர்த்தி.\nஇவரது வாகனமாகத் திகழ்வது நாய். காவல் தெய்வம் என்பதால் காவலுக்கு உதாரணமான நாயை வாகனமாக கொண்டுள்ளார் என்றும், வேதமே நாய் வடிவம் கொண்டு பைரவருக்கு வாகனமாக உள்ளது என்றும் சொல்வார்கள்.\nஇவரது வாகனமான நாய் சில தலங்களில் குறுக்காகவும், சில தலங்களில் நேராகவும் காட்சியளிக்கும். இன்னும் சில திருத்தலங்களில் நான்கு நாய்களுடன் காட்சி தரும் பைரவ மூர்த்தியையும் தரிசிக்கலாம்.\nகும்பகோணம்- திருவாரூர் வழியில் உள்ள சிவபுரம் சிவகுருநாதன் கோயிலில் பைரவரின் வாகனமான நாய், இடப் புறம் திரும்பி பைரவரின் முகத்தைப் பார்த்த வண்ணம் உள்ளது. இது காண்பதற்கு அரிதான ஒன்றாகும் .\nபிறந்த குழந்தையின் அரைஞாண் கயிற்றில் நாய்க் காசு கட்டும் வழக்கம் உள்ளது. இந்த காசு பைரவரையே குறிக்கும்; இது குழந்தைகளை பயம், தோஷம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுகிறது என்பது நம்பிக்கை.\nபைரவ மூர்த்தியை ஏன் வணங்க வேண்டும் \nநம்மை எதிரிகளிடம் இருந்தும் , உடன் இருந்தே தீமை விளைவிக்கும் துரோக சிந்தனை கொண்டவர்களிடம் இருந்தும், மந்திர தந்திரங்களால் விளையும் தீமைகளில் இருந்தும் நம்மை காப்பவர் பைரவ மூர்த்தி.\nநமது செல்வம் கொள்ளை போய்விடாமலும் வீண் விரயம் ஆகாமலும் தடுத்து, அச்செல்வங்களால் மகிழ்ச்சி அடைய துணை நிற்பவர் பைரவ மூர்த்தி. மேலும் அவர் வழக்குகளில் வெற்றி தருவார், தீய வழியில் சென்று விடாமல் தடுத்தாட்கொள்வார்.\nபைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது, திருமணத் தடை அகலும்.சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.\nபைரவ மூர்த்தி சனியின் குரு. ஆகவே ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, ஜென்மச் சனி நடைபெறும் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் பைரவ வழிபாட்டால் குறையும்.\nடக்கா சூல கபால பாசகதரம்\nக்ஷேத்ரஸ்ய பாலம் சுபம் ||\nகருத்து: சிவந்த ஜுவாலைகளைக் கொண்ட சடையை தரித்திருப்பவரும், சந்திரனை முடியில் தரித்திருப்பவரும், சிவந்த மேனியராகத் திகழ்பவரும், ஒளிமயமாக விளங்குபவரும், உடுக்கை சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றை வைத்திருப்பவரும், உலகத்தை காப்பவரும், பாவிகளுக்கு பயங்கரமான தோற்றத்தைக் காட்டுபவரும், நிர்வாணமாக இருப்பவரும், நாயை வாகனமாகக் கொண்டவரும், மூன்று கண்களைக் கொண��டவரும், எப்போதும் ஆனந்தத்தினால் மிகுந்த கோலாகலம் கொண்டவரும், பூத கணங்கள் பிசாசுக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு தலைவனாக இருப்பவரும், க்ஷேத்திர பாலகருமான பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.\nபைரவரை வழிபட உகந்த நேரமும் நாட்களும்...\nசிவாலயங்களில் நடைபெறும் வழிபாடுகள் காலையில் சூரியபகவானிடம் துவங்கி, இரவில் பைரவரிடம்தான் நிறைவு பெறும். கோயில் சாவியை பைரவரிடத்தில் சமர்ப்பித்து வழிபடும் வழக்கமும் உண்டு.\nகால பைரவரை தேய்பிறை அஷ்டமியிலும், சதுர்த்தி திதிகளிலும், ஞாயிறு மற்றும் செவ்வாய்க் கிழமைகளிலும் வணங்குவது விசேஷம். இவரை செந்நிற மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.அதேபோல் செவ்வாடை அணிவித்து, செந்நிற பழங்களை நிவேதனம் செய்து வழிபடலாம்.\nஅதேபோன்று அனுதினமும் ராகு கால பூஜையில் பைரவருக்கு நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொள்வது மிகவும் நன்மைபயக்கும். இதனால் நம் மனதில் தாழ்வு மனப்பான்மை அகலும்; நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.\nபைரவர் அவதரித்தது கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி. இந்த புண்ணிய தினத்தை `காலபைரவாஷ்டமி' என்று போற்றுவார்கள். இந்த தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு விசேஷ வழிபாடுகள் நடக்கும். இதில் கலந்துகொண்டு பைரவரைத் தரிசித்து வழிபடுவது, அதீத பலன்களைப் பெற்றுத் தரும்.\nதிருமணம் நடைபெற: வெள்ளிக் கிழமைகளில் ராகு கால நேரத்தில் பைரவருக்கு ருத்திராட்சம் மற்றும் விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமண பாக்கியம் கைகூடும்.\nசந்தான பாக்கியம் பெற: திருமணமாகியும் வெகுநாட்களாக குழந்தைச் செல்வம் வாய்க்காமல் வருந்துவோர், தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமி தினங்கள் சிவாலயங்களுக்குச் சென்று, பைரவ மூர்த்திக்கு செவ்வரளி மாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nஇழந்த பொருள்- சொத்துகளைத் திரும்பப் பெற: பைரவர் திருமுன் நெய் தீபம் ஏற்றி வைத்து மனமுருகிப் பிரார்த்தித்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், இழந்த பொருள் மற்றும் சொத்துகள் மீட்க வழி பிறக்கும்.\nவறுமை நீங்க: வெள்ளிக் கிழமை மாலை வேளையில், வில்வ இலைகள் மற்றும் வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.\nநோய்கள் தீர, யம பயம் நீங்க : பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமைகள்- ராகுகாலம், மூன்று தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொண்டு, பைரவருக்கு மஞ்சள் மற்றும் சந்தனம் அபிஷேகம் செய்து , எலுமிச்சைமாலை அணிவித்து அர்ச்சனை செய்யவேண்டும்.\nசனி தோஷம் நீங்க : சனிக் கிழமைகளில் பைரவ சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.\nகல்வியில் சிறக்க : பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் ராகு கால வேளையிலும், மூன்று தேய்பிறை அஷ்டமி தினங்களிலும் பைரவருக்கு எலுமிச்சை ரசத்தால் அபிஷேகம் செய்து, வில்வ மாலை அணிவித்து, செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்துவழிபட, குழந்தைகள் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.\nவழக்குகளில் வெற்றி பெற: மேற்சொன்ன தினங்களில் பைரவ மூர்த்திக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து, வில்வ மாலை அணிவித்து, செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து, ஆராதித்து வழிபட்டால், வழக்குகளில் வெற்றி கிட்டும்; சத்ரு பயம் நீங்கும்.\nசர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பால் சாதம், , எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், மிளகு மற்றும் சீரகம் கலந்த சாதம் ஆகியவை பைரவருக்கு உகந்த நைவேத்தியங்கள்.\nமேலும் சூயம், அப்பம், வெள்ளப்பம், தேன் அடை, எள்ளுருண்டை, பாயசம், தேன்குழல், அதிரசம் ஆகியவையும் பைரவ மூர்த்திக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியங்கள் ஆகும்.\nஇனி சில விசேஷமான பைரவ மூர்த்திகளையும் தலங்களையும் தரிசிப்போமா\nதிருவண்ணாமலையில் மேற்கு முகமாக நின்ற கோலத்தில், சுமார் 7 அடி உயரத்துடன், எட்டு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார் பைரவமூர்த்தி.\nசிருங்கேரி திருத்தலத்தில் மூன்று கால்களுடன் திகழும் பைரவ மூர்த்தியைத் தரிசிக்கலாம்.\nகாரைக்குடியைச் சுற்றியுள்ள எட்டு ஊர்களில் (வைரவன்பட்டி, இலுப்பைக்குடி, மாத்தூர், சூரக்குடி, கோட்டையூர், இளையாற்றங்குடி, நேமம், இரணியூர்) உள்ள சிவ ஆலயங்களில் பைரவருக்குத் தனிப் பிராகாரமும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இந்தப் பகுதியில் உள்ள பல குடும்பங்களுக்கு பைரவரே குலதெய்வமாகத் திகழ்கிறார்.\nகாரைக்குடியிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள திருப்பத்தூர் சிவாலயத்தில், அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் காட்சி தருகிற���ர் பைரவர்.\nசென்னை பெசன்ட்நகரில் இருக்கும் அறுபடை முருகன் கோயிலிலும் யோக பைரவருக்கு தனிச் சந்நிதி உண்டு.\nகாசி-கால பைரவருக்காகச் செய்த வேள்வியில் தோன்றியவரே திருப்பத்தூர் யோக பைரவர் என்பது நம்பிக்கை.\nகும்பகோணம் அருகில் திருவிசலூர் எனும் தலத்தில் உள்ள சிவயோகநாதர் கோயிலில், ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.\nதஞ்சை பெரிய கோயிலில் அருள்பாலிக்கும் பைரவர் 8 கரங்களுடன் காட்சி தருகிறார்.\nதிருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில், ஆறு கரங்களுடன் பலவிதமான ஆயுதங்களை ஏந்தியபடி திகழும் பைரவ மூர்த்தி, சாந்தம் தவழும் திருமுகத்துடன் காட்சி தருகிறார்.\nசங்கரன்கோவிலில், கையில் சர்ப்பம் ஒன்றை செங்குத்தாக பிடித்தபடி காட்சி தரும் சர்ப்ப பைரவரைத் தரிசிக்கலாம்.\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஐம்பொன்னாலான பைரவர் உற்சவர் விக்கிரகத்தைத் தரிசிக்கலாம்.\nதிருவொற்றியூர் - தியாகராஜ சுவாமி ஆலயத்தில், பைரவர் சிற்றாலயமும், அருகில் பைரவ தீர்த்தமும் உள்ளன.\nகாஞ்சிபுரத்தின் தென்மேற்கில், `அழிபடை தாங்கி ‘ என்ற இடத்தில் பைரவருக்கு தனிக்கோயில் உள்ளது .\nதிருக்கழுக்குன்றத்துக்கு அருகில், செம்பாக்கம் மலை மீது பைரவர் ஆலயம் உள்ளது.\nதிருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் சிவன் சந்நிதிக்கு அருகிலேயே கால பைரவர் சந்நிதி கொண்டுள்ளார்.\nகாளஹஸ்தியில் உள்ள இரட்டை பைரவர் (ஒருவர் பைரவர், மற்றவர் பாதாள பைரவர்) சந்நிதி பிரசித்திப் பெற்றது.\nபழநி சாது ஸ்வாமிகள் மடத்தில், சுமார் 8 அடி உயரத்தில் 10 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கும் விஜயபைரவரை, தென்னகத்திலேயே மிகப் பெரிய பைரவர் என்கிறார்கள்.\n60 ஆண்டுகளுக்கு முன், சாது ஸ்வாமிகள் காசியில் இருந்து கொண்டு வந்த பைரவ சக்கரத்தை இங்குள்ள பீடத்தில் வைத்து, அதன் மீது பைரவரைப் பிரதிஷ்டை செய்தாராம்.\nஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்திலுள்ள சிறு குன்றில் பைரவரின் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இதை `பைரவ கொண்டா' என்று அழைக்கிறார்கள். இங்கே, மலையை குடைந்து எட்டு கோயில்கள் அமைந்துள்ளன. இந்த எட்டிலும் அமைந்திருக்கும் சிவ லிங்கங்களை அஷ்ட பைரவர்கள் வழிபட்டதாகக் கூறுவர். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட அஷ்ட பைரவ லிங்கங்களுக்கான ஆலயங்கள் இவை.\nமயிலாடுதுறையில் இருந்து கு��்பகோணம் செல்லும் வழியில், சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள க்ஷேத்ரபாலபுரத்தில் காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பழைமையானதும் மகிமைகள் மிக்கதுமான இந்தக் கோயிலில் அருளும் பைரவ மூர்த்தியை இந்திரன், நவகிரக நாயகர்கள் பூஜித்து வழிபட்டு வரம்பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. பைரவர் சிவபூஜை செய்து பாசுபத அஸ்திரம் பெற்ற தலம் இது என்கின்றன புராணங்கள்.\nபொதுவாக பைரவர் கோலம் மிகவும் உக்கிரமாகக் காணப்படும். ஆனால், இங்குள்ள பைரவர் ஆனந்த கோலத்தில் காணப் படுகிறார். இங்கு கார்த்திகை மாதம் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.\nகாசி க்ஷேத்திரத்தின் சிவாலயங்களில் சிவபெருமானின் தலைமை காவலர் காலபைரவர்.\nகாசி விஸ்வநாதர் கோயிலுக்கு வடக்கில், பைரவநாத் என்னும் இடத்தில் அமைந்துள்ளது, காலபைரவரின் திருக்கோயில்.\nஇவரின் மேனியில் செந்தூரம் பூசி, அதற்கு மேல் பட்டு சரிகை வஸ்திரம் அணிவித்திருப்பதுடன், முகக் கவசமும் அணிவித்துள்ளனர்.\nகாசியில் யம பயம் கிடையாது. காலபைரவரின் சந்நிதியில், `கால பைரவ அஷ்டகம்' படிக்கப்படுவதால் பக்தர்களை நெருங்குவதற்கு காலதேவன் அஞ்சுவான் என்பது நம்பிக்கை.\nகாசி காலபைரவர் ஆலயத்தில் வழங்கப்படும் மந்திரிக்கப்பட்ட காப்புக் கயிறு மிகுந்த சக்தி வாய்ந்தது. இந்த கயிறைக் கட்டிக்கொள்வதால் பயம், பகைகள் விலகி நன்மை நடக்கும்.\nகாசிக்குச் சென்று பைரவரை தரிசித்தால்தான் காசி யாத்திரை பூர்த்தியாகும். மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியன்று இவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.\nஇத்தலத்தைப் போன்றே வைஷ்ணவிதேவி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், அங்குள்ள பைரவரை தரிசித்தால்தான், அந்த யாத்திரையும் தரிசனமும் பூர்த்தியாகும் என்பது நம்பிக்கை.\nகாசியில் அஷ்ட பைரவர்கள் முறையே எட்டு இடங்களில் சந்நதி கொண்டிருக்கிறார்கள்.\nகாசியிலுள்ள அனுமன் காட்டில்-அஜிதாங்க பைரவரும், துர்காமந்திரில்-சண்ட பைரவரும், விருத்தகாளேசுவரர் ஆலயத்தில்-ருரு பைரவரும், லாட்டு பைரவர் கோயிலில்-கபால பைரவரும், தேவார கிராமத்தில்-உன்மத்த பைரவரும், திரிலோசன கஞ்ச் எனும் இடத்தில்-சம்ஹாகார பைரவரும், காமாச்சாவில்- குரோத பைரவரும், காசிபுராவில்-பீஷ்ண பைரவரும் எழுந்தருளியுள்ளனர்.\nஇந்த சந்நதிகளுக்குச் சென்று வழிபடுவதை `அஷ்ட பைரவ ��ாத்திரை' என்கிறார்கள். இங்கு கார்த்திகை மாத தேய்ப் பிறை, வளர்ப்பிறை அஷ்டமி தினங்கள் விசேஷ தினங்களாகும் .\nஸ்வர்ண ஆகர்ஷண பைரவ மூர்த்தி\nபைரவ திருவடிவங்களில் மிக முக்கியமானது ஸ்வர்ண ஆகர்ஷண பைரவ வடிவம் ஆகும்.\nஇவர் பொன் நிறத்தில் திகழ்பவர். இவருடைய பின் கரங்களில் தாமரை, சங்கு ஆகியனவும், முன் கரங்களில் அபய-வரத முத்திரைகளும் திகழ்கின்றன.\nஇவர் மஞ்சள் பட்டாடைகளை அணிந்திருப்பார். மாணிக்கம் போன்ற அணிகளால் இழைக்கப்பட்ட தங்க அட்சய பாத்திரத்தை ஏந்திருப்பார். தமது மடியில் ஸ்வர்ணாதேவியை அமர்த்தியிருப்பார். இந்த தேவி, தன்னுடைய திருக்கரங்களில் தங்கக் காசுகள் நிரம்பிய குடத்தை வைத்திருப்பாள்.\nஸ்வர்ண ஆகர்ஷ்ண பைரவரும், ஸ்வர்ணாதேவியும் தங்களை வழிபடும் பக்தர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை அள்ளி வழங்குபவர்கள்.\nஇலுப்பைக்குடியில் இருக்கும் பைரவர் சிறப்பு வாய்ந்தவர். பொன்னையும் பொருளையும் அளிக்கக்கூடியவர். ஒருமுறை கொங்கண சித்தர் தன்னுடைய தவவலிமையால் ஒரு மூலிகையை கண்டுபிடித்தார். அந்த மூலிகை எந்த பொருள் மீது ஊற்றினாலும் தங்கமாக மாறவேண்டும் என்று எண்ணி பைரவரை வணங்கி தவமிருந்தார்.\nஅவருடைய தவத்தால் மகிழ்ந்த பைரவர் மூர்த்தி கொங்கணருக்கு காட்சி தந்ததுடன், “என்னை பக்தி சிரத்தையோடு யார் வேண்டினாலும், அவர்களுக்கு பொன்னையும் பொருளையும் எப்போதும் கொடுப்பேன்'' என்று அருள்புரிந்ததாக ஒரு திருக்கதையைச் சொல்வார்கள்.\nஇலுப்பைக்குடியில் இருக்கும் பைரவருக்கு கொங்கண சித்தர் பீடம் அமைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகக் கருதப்படுகிறது.\nகொங்கண சித்தர் ஜீவ சமாதியும் இங்கு உள்ளது. இங்கு பக்தர்கள் பைரவருக்கு காணிக்கையாக பொன்னையும் பணத்தையும் செலுத்துகிறார்கள். இதனால் பன்மடங்காக பொன்பொருள் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nபிற்காலத்தில் ஸ்ரீதுர்கைச் சித்தர், ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகமும், அர்ச்சனை மந்திரங்களையும் இலுப்பைக்குடி பைரவர் மீது இயற்றினார். இந்த துதிகள், இலுப்பைக்குடி கோயிலில் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. ஸ்வர்ண பைரவர் படத்தை வீட்டில் வடக்கு நோக்கி வைத்து, தினமும் இந்த பைரவ அஷ்டகத்தை படித்து, பூஜை செய்து வருபவர்கள், நீங்காத செல்வத்துடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.\nதிருமயத்த��ல் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள தபசு மலை என்ற இடத்தில் பைரவர் கோயில் ஒன்று உள்ளது. இதை உருவாக்கியவர் கௌசிக முனிவர் என்கிறார்கள். ஆண்டு தோறும் இவரே இங்கு வந்து சிறப்பு வழிபாடு செய்வதாக நம்பிக்கை நிலவுகிறது. இங்கு மூலவரும் உற்சவரும் சொர்ண பைரவராக காட்சி தருகின்றனர்.\nஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயங்கள்...\nசென்னை அடையாரில் உள்ள மத்திய கயிலாஷ் திருக்கோயிலில் ஸ்வர்ண பைரவருக்கு தனிச்சந்நிதி உள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலும் இவரின் சந்நிதியைத் தரிசிக்கலாம்.\nஆந்திர மாநிலம் செகந்திராபாத் நகரில் உள்ள ஸ்ரீநாகதேவதை அம்மன் கோயிலில், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரின் சிலா ரூபத்தைத் தரிசிக்கலாம்.\nகஷ்டங்களைத் தீர்க்கும் அஷ்ட பைரவர்கள்\nபுராணங்கள் பஞ்ச பைரவர்கள், நவ பைரவர்கள், அஷ்ட பைரவர்கள் என்று பல வகையாக பைரவ வடிவங்களை விளக்கிக்கூறுகின்றன. இதுவரை, எண்ணில்லாத அரக்கர்களை அழிக்க எண்ணில்லா முறை அவதரித்து, பகைவர்களை அழித்தும் மன்னித்தும் அருள் புரிந்துள்ளார் பைரவமூர்த்தி. அவ்விதம் தோன்றிய அத்தனை வடிவங்களையும் போற்றி வணங்குவது கடினம் என்பதால், அவற்றில் முதன்மைபெற்ற எட்டு இடங்களை தேர்ந்தெடுத்து, அஷ்ட பைரவர்களாக வணங்கி வருகிறோம்.\nஅஷ்ட பைரவர் தோன்றிய வரலாறு\nஒரு முறை அந்தாகாசுரன் எனும் அரக்கன் தேவர்களை துன்புறுத்தியதோடு அவர்களை பெண் வேடத்துடன் திரியும்படி செய்து அவமானப்படுத்தினான். இதனால் வருந்திய தேவர்கள் சிவபெருமானிடம் சென்று சரணடைந்தனர்.\nசிவபெருமான் அசுரனை அழிக்க மகாபைரவராக எழுந்தருளும் வேளையில், அவரது திருமேனியில் இருந்து அவரைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் அஷ்ட பைரவர்கள் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.\nஇந்த அஷ்ட பைரவர்கள், அந்தகாசுர வதத்தின்போது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அஷ்டமாதர்களான பிராமி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை ஆகிய எண்மரை மணந்தனர்.\nஅஷ்ட பைரவர்களை `அஷ்டபால பைரவர்கள்' என்றும் அழைப்பது உண்டு.\nதாருகன் என்ற அரக்கனை அழித்த காளிதேவி மிகுந்த கோபத்துடன் இருந்தாள். அந்த உக்கிரத்துடனும் வெற்றிக்களிப்பிலும் தான் தோன்றிய திசைகளில் எல்லாம் உக்ர தாண்டவம் ஆடினாள்\nபூலோகவாசிகளும், தேவர்களும், முனிவர்களும் அன்னையின் கோபத்தினால் ஏற்பட்ட வெம்மையின் தகிப்பை தாங்க முடியாமல் சிவபெருமானிடம் சென்று சரணடைந்தனர். அவளை சாந்தப்படுத்த சிவனின் ஆணைப்படி அஷ்ட பைரவர்களும் அஷ்ட பாலகர்களாக வடிவெடுத்து வந்தனர். அவர்களைக் கண்டதும் காளிதேவியின் கோபம் தணிந்து உள்ளத்தில் அன்பு பொங்க ஆரம்பித்துவிட்டது. அவர்களே `அஷ்டபால பைரவர்கள்' ஆவர். இந்த பால பைரவர்களுடன் இருக்கும் காளிதேவியை வழிபட்டால், அனைத்து வரங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஅஷ்ட பைரவர்கள் யார் யார் \nஎட்டு திசைகளில் இருந்து உலகை பாதுகாப்பவர்களாகவும், அஷ்ட ஐஸ்வரியங்களுக்குத் தலைவர்களாகவும் திகழ்பவர்கள் அஷ்ட பைரவர்கள். இந்த பைரவர்கள் எண்மருக்கும் அவரவர் குணநலன்களுக்கு ஏற்ப திருப்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அதுகுறித்த தகவல்களை விரிவாகக் காண்போம்.\n1.அசிதாங்க பைரவர்: திகம்பரத் தோற்றம் கொண்டவர்; வெல்லமுடியாத அங்கங்களை உடையவர்.\n2.ருரு பைவர்: அளவில்லாத ஆற்றலுடையவர்; தலைமை பண்பாளர்.\n3. சண்ட பைரவர்: இயற்கைக்கு மாறான எதையும் எளிதில் நிகழ்த்திவிடும் ஆற்றல் மிகுந்தவர்.\n4. குரோதனர்: கோபத்தை மனதில் அடக்கியவர்; பேராற்றல் அளிப்பவர்.\n5. உன்மத்தர்: அடியார்களுக்கு அருள்வதில் மெய்ம்மறந்து செயல்படுபவர்.\n6. கபால பைரவர் : காலத்தை வென்றவர்; கபால மாலை அணிந்தவர்.\n7. பீஷ்ணர்: தான் அழிவற்றவராக இருப்பது போல், பக்தர்களுக்கும் அழிவில்லாத செல்வத்தை வழங்குபவர்.\n8.சம்ஹாரர்: மேலான தர்மத்தை காக்கும்விதம், அநீதியை அழிக்கும் வல்லமை கொண்டவர்.\nபைரவர்களின் இந்தத் திருவடிவங்கள் எட்டும் சிவபெருமானின் அஷ்ட மூர்த்தங்களாக நிலம், நீர், தீ, காற்று, ஆகாசம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டிலும் நீக்கமற நிறைந்து அன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றனவாம். அஷ்டபைரவர்களை வழிபடுவதால் மனநிம்மதி கிடைக்கும்.\nஇனி அஷ்டபைரவர்களின் சாந்நித்தியம் நிறைந்த தலங்கள் சிலவற்றை அறிவோம்.\nஅஷ்ட பைரவ க்ஷேத்திரம்: காஞ்சிபுரத்தின் மேற்கு பகுதியில் உள்ள பிள்ளையார் பாளையத்தில் உள்ளது அஷ்ட பைரவ க்ஷேத்திரம். சோழ மன்னர்கள் இக்கோயிலை சிறப்பாகப் புதுபித்துச் சிறப்பான பூஜைகள் செய்து வழிபட்டுள்ளனர். அவர்கள் பெயராலேயே இன்றளவும் இது `சோழிசுவரர் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது. இத்தலத்துக்கு அஷ்ட பைரவ மூர்த்திகளும் வந்து, பெரிய சோ���ையின் நடுவில் தத்தமது பெயரால் சிவலிங்கங்களை அமைத்து, சிறப்பாக பூசித்துப் பேறு பெற்றுள்ளனர்.\nஇந்த லிங்கங்கள் யாவும் பைரவர் வடிவங்களேயாகும். அந்த லிங்கங்கள் எட்டுக்கும் தனித்தனி சிற்றாலயங்கள் ஒரே மதிலுக்குள் அமைந்துள்ளன.\nஇந்தத் தலம் வெற்றியை மற்றும் அரச வாழ்வை தரும் மேலான தலமாகும். இங்கு வழிபாடு செய்வது, அஷ்ட பைரவர்களையும் அஷ்ட லிங்கங்களையும் ஒரு சேர வழிப்பட்ட புண்ணியத்தை தரும் என்பது பெரியோர் வாக்கு.\nஆறகளூர்: சேலம் - ஆத்தூர் வட்டம், தலைவாசலில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது ஆறகளூர். இங்குள்ள காமநாதீசுவரர் ஆலயம், அஷ்டபைரவருக்கு உரிய சிறந்த பிராத்தனை தலமாக போற்றப்படுகிறது. சிவபெருமான் காமனை அழித்து மீண்டும் உயிர்பித்ததை புராணங்கள் கூறுகின்றன.\nஅஷ்ட பைரவர்களும் தனித்தனியாகவும் பெரிய திருவுருவுடனும் எழுந்தருளியிருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். தேய்பிறை அஷ்டமி நாளில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்றைய நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் அஷ்டபைரவர்களுக்கு மிளகு தீபம் ஏற்றி, செந்நிற அலரி மாலைகளைச் சூட்டி, அர்ச்சனை செய்து மனமார வழிபட்டுச் செல்கிறார்கள்.வலம்புரி மண்டபம்:\nசீர்காழியில் வலம்புரி மண்டபத்தில், நான்கு திசைகளையும் நோக்கியுள்ள மாடங்களில், திசைக்கு இரு பைரவர்களாக அஷ்டபைரவர்களும் அருள்கின்றனர். திருவண்ணாமலையிலும் அஷ்ட பைரவ மண்டபம் உள்ளது.\nமேலும் சென்னையில் அஷ்ட பைரவர்கள் காட்சி தரும் இடம் ஸ்கந்தாஸ்ரமம். சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஸ்கந்தாஸ்ரமத்தில் சரபர் சந்நிதி உள்ளது. இந்த சரபரைச் சுற்றிலும் அஷ்டபைரவர்கள் எழிலுறக் காட்சி தருகின்றனர்.\nகருத்து: நிமிர்ந்து உயர்ந்திருக்கும் உமாமகேஸ்வரர் ஆலய விமானத்தின் சிகரத்தில் அமர்ந்திருப்பவரும், பிறைச்சந்திரனை அணிந்தவரும், சிவ கணங்களுக்கெல்லாம் தலைமை வகிப்பவரும்... அசிதாங்கன், கபாலி, சண்டன், ருரு, குரோதனர், சங்காரர், பூஷணன், உன்மத்தன் ஆகிய எட்டு வடிவங்களைத் தாங்கி வந்து அன்பர்களுக்கு அருள்புரிபவரும் ஆகிய வடுக மூர்த்தியின் கழல்களைப் போற்றிப் பணிகிறேன்.\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலய���்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mounam.blogspot.com/2008/04/1.html", "date_download": "2018-05-26T01:55:21Z", "digest": "sha1:ZJ24BWMYZHBW6SPKGBIUU4ZUQVZPR2Y2", "length": 13932, "nlines": 115, "source_domain": "mounam.blogspot.com", "title": "மெளனம்: எடின்புரத்து மக்கள்-1", "raw_content": "\nஎடின்பரோ மிகப் பழமையான நகரம். உதரணத்துக்கு, எந்த ஒரு கடையிலும, போன நூற்றாண்டில் ஆரம்பித்தது என்பதை since 1846, Estd 1874 என பெருமையாக போட்டிருப்பதை பார்க்கலாம் . நான் முடிதிருத்த சென்ற கடை ஆரம்பித்தது 1890ல். 118 வருடங்களுக்கு வெட்டி தள்ளியிருக்கிறார்கள். இங்கு சுலபமாக முடி திருத்தும் கடையை கண்டுபிடிக்க வசதியாக எல்லா முடிதிருத்த கடை வாசலில் சிவப்பும் வெள்ளையும் பட்டையாக சுழன்ற மாதிரி வண்ணமடித்த ஒரு பெரிய சைஸ் உலக்கையை வாசலில் வைத்திருக்கிறார்கள்.\nகடை உள்ளே சென்றால் காலம் உறைந்து கிடந்தது. பழைய நாற்காலிகள், பழைய கண்ணாடிகள், சுவரெங்கும் ஒவியங்கள், மின்சாரம் கண்டுபிடித்த காலத்து வயரிங் அதன் சுவிட்சுகள் என கதவை திறந்து கிட்டத்தட்ட 1890 -கே போன மாதிரி இருந்தது. நல்ல வேளை லேட்டஸ்ட் ப்லிப்ஸ் மின்சார முடி வெட்டும் கருவியும், ஆங்காங்கே கிழித்துவிட்டுக்கொண்ட Levi ஜீன்ஸ், லேசர் கட் ஹேர்ஸ்டைல் கொண்ட முடிதிருத்த நங்கைகள் 21ம் நூற்றாண்டு.\n\"இங்க பல மாடல்கள் வந்து வெட்டிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா\" என சுவரிலிருந்த புகை படங்களை காண்பித்தாள் எனக்கு வெட்டிய நடு வயது பெண்மணி. நம்க்கு ஒருத்தரயும் தெரியவில்லை, அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் \"ஓ வாவ்\" என்று அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். 10 நிமிடங்கள் வெட்டியதற்கு ஆறு பவுண்டுகள்.\nபல எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞ்ர்கள் என புகழ் பெற்றவர்கள் பிறந்த அல்லது வாழ்ந்த இடம் எடின்பரோ.. இன்று நாம் ��டுத்துத் தள்ளும் வண்ண புகைப்படத்தை முதன் முதலில் எடுத்தவர் எடின்பரோவில் பிறந்த புகழ் பெற்ற கணித மற்றும் இயற்பியல் விஞ்ஞானி James Clerk Maxwell. அவர் பிறந்த நெ 14, இந்தியா தெரு நானிருக்கும் இடத்திலிருந்து பத்து நிமிட தூரத்தில் இன்றும் உள்ளது.\nநம்ம ஊர்ல அரசியல் சம்பந்த பட்டவர்களின் சிலையையே பார்க்க முடியும். ஆனால் இங்கு எடின்பரோவின் பிராதான சாலையான பிரின்சஸ் தெருவில் நடுநாயகமாக சிலை வைத்திருப்பது எழுத்தாளர் Walter Scottக்கு.\nஅதுவும் சும்மா நட்ட நடு ரோட்டில் இல்லை. மிக அழகிய வேலைப்பாடு மிக்க உயர்ந்த கோபுரத்துடன்.\nஆக எழுத்தாளர இப்படி மதிக்கிர ஒரு ஊர்ங்கறது ஒரு பெரிய விஷயம். அதனாலதான் இன்னிக்கி இந்த ஊர்ல பிறந்து வளர்ந்த J.K.Rowling இங்கிலாந்து ராணியை விட பணக்காரராக இருக்கிறாரோ என்னவோ.\nநியுஸியில் நண்பர் ஒருவர், பிரயாணத்துக் கேற்ற ஒரு பையை, சூடு ஆறாமல் ஒரு ப்ளாஸ்க், ஒரு சிறு சாப்பாட்டு டப்பா, சாவி, பேனா, விசிட்டிங் கார்டு, செல் ஃபோன், இத்யாதிகளை வைத்துக்கொள்ளலாம், அன்புடன் பரிசளித்தார். நல்ல உயர்ரக பை. பல பன்னாட்டு பொருட்கள் போல் சீனாவில் தயாரான சரக்குதான்.\nஅந்த பையில் ஒரு டாக் (tag) எந்த கம்பெனி தயாரிப்பு என்று ஒரு பக்கத்திலும் (கிழே உள்ள படம்)\nஅதன் பின் பக்கத்தில் இந்த பையை எப்படி பரமரிக்க வேண்டும் என்ற குறிப்பும் இருந்தது. அனால் என்னால் அதை மட்டும்தான் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கு கீழே உள்ளதை இங்கே நீங்கள் பார்க்கலாம்:\nஒரு குத்து மதிப்பாக என்னதாண்டா சொல்லவறீங்க சீன மொழியை அப்படியே ஆங்கலத்தில் மொழி பெயர்த்த மாதிரி உள்ளது. ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது, சீனாவில் எப்படியாவது ஆங்கிலத்தை வென்று விட வேண்டும் என்ற ஒரு தீவரம் தெரிகிறது. இந்த க்வாலிடி கண்ட்ரோல் எனப்படும் ஒரு பகுதி மக்களை இந்த பை தயாரிக்கும் நிறுவனம் விசேஷமாக் கவனித்திருக்க வேண்டும். இல்லையெனறால் பாரிஸிலிருந்து நியுஸி வரை வியாபாரம் செய்யும் ஒரு கம்பெனியின் பொருட்க்களில் இப்படி ஒரு tag போட முடியுமா\nவேற எதுக்கோ போடவேண்டிய டேக் மாறிப்போச்சோ\nநாய்ச்சிலை படம் போடுங்க. இன்னும் 007 விஷயமெல்லாம் இருக்கு:-))))\nவாங்க துளசி, நானே ஏழு நாளும் எப்படிடா எழுதரதுன்னு மண்ட பிச்சிக்கிட்டு இருக்கேன், சைக்கிள் கேப்ல புகுந்து நம்ம பதிவையே ஹைஜாக் பண்ணீடுவீங்க போல இருக்கே, எலி ஆகிடுச்சு, இனி நாய் பூனை எல்லாம் வரும்...007 பால்காரர பத்தி அப்படி ஒண்ணும் விஷயமில்ல, வேணுமின்ன அவரு ஒரு பக்கா மேல் ஷாவனிஸ்ட்டுன்னு ஒரு வரி போடலாம்.\nஅவங்க சொன்னா மாதிரி எல்லாம் செஞ்சு பையை பத்திரமாப் பார்த்துக்கறீங்க இல்ல\nஇ.கொ, ஆஹா அப்படியே ஒரு வரி விடாம சொன்னபடி பாத்துக்கறேன். ஆனா பாருங்க இந்த யுனிவர்ஸ்ச எப்படி பத்துக்கறதுன்னுதாங்க புரில.\nஅந்த நியூசி நண்பர்கிட்ட கேளுங்க அவருக்கு சீன மொழி தெரியுமான்னு. ஒருவேளை அவர் உங்களுக்கு அதுக்கு அர்த்தம் என்னன்னு புரிஞ்சு உங்களுக்கு விளக்குவார்னு நம்பறேன்.\n//என்பதை since 1846, Estd 1874 என பெருமையாக போட்டிருப்பதை பார்க்கலாம் . நான் முடிதிருத்த சென்ற கடை ஆரம்பித்தது 1890ல்.// இந்தியால கூட சில வீடுகள இந்த மாதிரி கட்டின வருசம் போட்டு பாத்திருக்கேன்.\nஎன் பெயர் தான் உங்கள் பெயர் என்று அறிந்ததில் மகிழ்ச்சி.\nஉங்கள் பதிவுகளை வாசித்தேன். நன்றாக எழுதுகிறீர்கள்.\nசி.அ, ரங்கமணியதானே சொல்றீங்க, அவரு javaவோட சீன லாங்வேஜும் படிச்சிருக்காருன்னு தெரியாம போச்சு, கேட்டுருவோம்.\nஎன் சுரேஷுக்கு இந்த சுரேஷின் நன்றி.\n© 2010 கிவியன் மெளனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?t=2279", "date_download": "2018-05-26T02:21:07Z", "digest": "sha1:PGDXDYPZCIQQA25IW7FQPZ2N6V3SCLED", "length": 3175, "nlines": 69, "source_domain": "mktyping.com", "title": "ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்க வேண்டுமா? - MKtyping.com", "raw_content": "\nBoard index Members Corner DATA ENTRY JOBS ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்க வேண்டுமா\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்க வேண்டுமா\nMKTYPING உறுப்பினர்கள் அனைவரும் ஆன்லைன் DATA ENTRY வேலைகளின் மூலம் பல ஆயிரங்களை சம்பாதித்து கொண்டிருக்கிறோம், நாங்கள் சம்பாதிக்கும் DATA ENTY தளங்கள் மற்றும் DATA ENTRY தளங்களில் எளிதாக சம்பாதிப்பது எப்படி என்ற பதிவுகள்...\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்க வேண்டுமா\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்க வேண்டுமா அதுவும் DISCOUNT விலையில்.எப்பொழுது எந்த ஆன்லைன் தளங்களில் DISCOUNT செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஒரு அருமையான தளம் .\nமேலும் இந்த தலத்தில் கூப்பன் வழங்கப்படும் அந்த கூப்பன் பெற்று பர்சைஸ் செய்து உங்களது பணத்தை மிச்சப்படுத்துங்கள் .\nஇந்த தளத்தில் தினமும் வரும் ஆபர் மற்றும் DISCOUNTS தெரிந்து கொண்டு PURCHASE செய்து உங்களது பணத்தை மிச்சப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/t33-topic", "date_download": "2018-05-26T02:14:28Z", "digest": "sha1:RXLDYDMEPUXF6BAACANSCAJIIAOVKG3H", "length": 18794, "nlines": 127, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "உதடுகள் வறண்டு, கருப்பா இருக்கா? இத சரியா பண்ணுனாலே போதுமே!", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nTamil Angadi :: உடல் நலம் :: அழகு குறிப்புகள் Share |\nஉதடுகள் வறண்டு, கருப்பா இருக்கா இத சரியா பண்ணுனாலே போதுமே\nSubject: உதடுகள் வறண்டு, கருப்பா இருக்கா இத சரியா பண்ணுனாலே போதுமே இத சரியா பண்ணுனாலே போதுமே\nமுகம் என்ன தான் அழகாக இருந்தாலும், கூட முகத்தின் அழகை எடுத்து காட்ட உதவுவது அழகிய உதடுகள் தான். உதடுகளின் வண்ணமும், உதடுகளில் பளபளப்பும் இருந்தால், உங்களது முகத்தின் தோற்றமே மேம்படும். சிலருக்கு உதடுகள் கருமையாக இருக்கும், சிலருக்கு உதடுகள் வறண்டு இருக்கும். இது ஒரு சில ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் சில பழக்கங்களால் ஏற்படுகிறது. இந்த பகுதியில் உங்களது வறண்ட உதடுகளை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றி காணலாம்.\nவறண்ட உதடுகளைக் கொண்டவர்கள் நாள்தோறும் உதடுகளின்மேல் வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பான அழகான உதடாகும்.\nகொத்துமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.\nதேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் சாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து, பளபளப்பாக காட்சியளிக்கும்.\nபீட்ரூட் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும். மாதுளம் பழத்தின் சாறும் உதடுகளை அழகாக்கும்.\nபெட்ரோலியம் ஜெல்லி உதடுகளை மென்மையாக்க உதவும் மிக சிறந்த பொருளாகும். தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.\nவாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.\nஉதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்க���்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.\nமற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவது தான் உபயோகிக்க வேண்டும்.\nவிலையை கருத்தில் கொள்ளாமல் தரமான லிப்ஸ்டிக்குகளை தான் பயன்படுத்த வேண்டும். தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கறுத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.\nலிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.\nஉதடுகளின் அழகை பராமரிக்க இரவு நேரம் மிகச்சிறந்தது. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.\nலிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.\nமுட்டையில் உள்ள மிகச்சிறந்த ஊட்டச்சத்துகள், உதடுகளை காப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.\nதினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.\nமுட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.\nஇரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.\nஅழகை பராமரிப்பதில் நாம் தினசரி பயன்படுத்தும் கொத்தமல்லிக்கு மிக சிறந்த இடம் உள்ளது. கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.\n18. தேங்காய் எண்ணெய் :\nஉதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை நீக்க சுத்தமாக நீக்க வேண்டுயது அவசியம். உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வாஷ் அல்லது தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம்.\nலிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.\nஉடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும்.\nமுதலில் பவுண்டேஷன் தடவி விட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.\nலிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம். அதே மாதிரி பல வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது. அதையும் உபயோகிக்கலாம்.\nலிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.\nலிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.\nலிப்ஸ்டிக் போடும் போது லிப்ஸ்டிக்களின் நிறத்திற்கு ஏற்றதாக லிப் லைனரின் நிறம் இருக்க வேண்டும். இல்லையென்றால் உதட்டின் அழகு கெட்டு விடும். அதற்காக ஒவ்வொரு லிப்ஸ்டிக் வாங்கும் போதும் அதற்கேற்ற லிப்லைனர் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. லிப்ஸ்டிக்கின் நிறத்தைச் சார்ந்த நிறமாக இருந்தாலும் போதுமானது.\nசிவப்ப நிறத்தைச் சார்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு சிவப்பு நிற லிப்லைனரும், பிரவுன் நிறத்தைச் சார்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு பிரவுன் லிப்லைனரும் உபயோகிக்கலாம்.\nதேவைப்பட்டால் லிப் லைனரைக் கூட லிப்ஸ்டிக்காக பயன்படுத்தலாம்.\nமாய்ஸ்சுரைசர் இல்லாத லிப்லைனரை லிப்ஸ்டிக்காக பயன்படுத்தினால், மறக்காமல் சிறிதளவு க்ரீம் தடவ வேண்டும். இது உதடுகள் காய்ந்து வெடிக்காமல் இருக்க உதவும்.\nஉதடுகள் வறண்டு, கருப்பா இருக்கா இத சரியா பண்ணுனாலே போதுமே\nTamil Angadi :: உடல் நலம் :: அழகு குறிப்புகள்\nTamil Angadi :: உடல் நலம் :: அழகு குறிப்புகள்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumbiparkiraen.blogspot.com/2008/07/blog-post_06.html", "date_download": "2018-05-26T02:26:49Z", "digest": "sha1:XRNQ4TOBXOHFABN5KV2627WSDICAMEVF", "length": 8766, "nlines": 79, "source_domain": "thirumbiparkiraen.blogspot.com", "title": "திரும்பிப் பார்க்கிறேன்: கற்றதும் பெற்றதும்", "raw_content": "\nஸ்ரீ கிருஷ்ணரின் தேரில் நான் கடந்து வந்த தூரத்தை....\nஸ்ரீ ராமரை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் முன் நான் கடந்து வந்த தூரம் நெடியது. அந்த நெடிய பயணத்தில் மகிழ்ச்சி, துக்கம், பாராட்டு, அவமானம், பசி, போராட்டம், வெற்றி, தோல்வி, கோபம், நெகிழ்ச்சி, வீரம், பயம், காதல், காமம் என மனிதர்கள் சந்திக்கும் எல்லாவற்றையும் சந்தித்ததுண்டு. ஸ்ரீ கிருஷ்ணர் ஓட்டிய தேரில் நான் பயணித்த போது நான் கற்றவை ஏராளம். அவற்றை சுவாரஸ்யமாகவும் சுருக்கமாகவும் இந்த பக்கத்தில் பதிவு செய்கிறேன்.\nநாளை நீ இறக்க போகிறாய்...\nஉன்னை நான் எரிக்கப் போகிறேன்.\nபெண்மைக்கு சரி பாதி தந்தவன்\nஒவ்வொரு பேரூந்து பயணத்திலும் தவறாமல் நிகழ்கிறது ந...\nமுப்பால் சுவை தந்து முக்காலத்துக்கும் அப்பால் நின...\nஇன்னிசை ரசிக்கிறேன் மின்விசிறி சுழல்கிறது சத்தமாக...\nஒரு கொசு என் மேல் அமர்கிறது... கொல்ல மனமற்று விர...\nஎப்போது தோன்றியது இந்த துடிப்பு\nஅன்பொ வெறுப்போ நட்போ பகையோ உதவியோ சூழ்ச்சியோ பாரா...\nசுஜாதாவின் எழுத்துக்கள் சுவாரஸ்யமானவை. சிந்திக்கும் கலையை அவரிடம் கற்றுக்கொண்டேன். காதலைப் பற்றி கனவுகள் நிறைந்திருந்தவை என் கல்லூரி நாட்கள். இவர் கதைகளில் வரும் கணவனுக்கு மனைவி துரோகம் இழைக்கும் சம்பவங்கள் இந்த கற்பனை பலூன்களை ஊசி நுழைத்து வெடிக்க வைத்தன.[ உ-ம் கற்றதும் பெற்றதும் முதல் பாகத்தில் வரும் \"திரை\" என்கிற குட்டிக் கதை, தப்பித்தால் தப்பில்லை எனும் குறுநாவல்.] ஆண் பெண் உறவைப் பற்றி ஆழமாக சிந்திக்க இவர் படம்பிடித்து காட்டிய கசப்பான சம்பவங்கள் எனக்கு பெரிதும் உதவின. இவ்வுலகில் நம்பத் தகுந்த உறவு என்பது இறைவனின் உறவு மட்டுமே. மற்ற உறவுகள் நன்றாக அமையலாம் அமையாமலும் போகலாம். அவற்றை பெரிதாக கொண்டாடவும் வேண்டாம், தூற்றி வெறுத்து ஒதுக்கவும் வேண்டாம். திறந்த மனதோடு எவரையும் அணுகுவோம். தரமானவராய் இருப்பின் மகிழ்ச்சியாய் ஏற்றுக் கொள்வோம். இல்லையேல் ஒதுக்கி விட்டு நம் கவனத்தை ஆக்கபூர்வமான திசைகளில் செலுத்துவோம்.\nசுஜாதா விகடனில் கற்றதும் பெற்றதும் எழுதிய போது வாசகர்களுக்கு புதிய வகை கவிதைகளை அறிமுகம் செய்வார். ஒரு முறை \"க்ளெரிஹ்யூ\" என்ற வகை கவிதைகளை அறிமுகப்படுத்தினார். அந்தக் கவிதை வகையின் அம்சங்கள். 1) ஒரு பிரபலத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். 2)நான்கு வரிகளில் இருக்க வேண்டும் 3)முடிந்தால் நகைச்சுவையாக இருக்க வேண்டும். வாசகர்களிடமிருந்து கவிதைகளை வரவேற்றார். நானும் சில பிரபலங்கள் பற்றி கவிதைகள் எழுதி அனுப்பி வைத்தேன். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி நான் எழுதிய கவிதையை பிரசுரித்தார். அவர் பாணியில் சொல்லப் போனால், அவரை பற்றி நான் எழுதிய கவிதையை அவையடக்கம் காரணமாக பிரசுரிக்காமல் விட்டார். அது...\nLabels: கதை, கவிதை, சிந்தனை, சுஜாதா, தத்துவம், தமிழ், வாழ்வியல்\nஎதுகை, மோனை நல்லா இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2016/05/blog-post_8.html", "date_download": "2018-05-26T02:20:44Z", "digest": "sha1:GNKQANADTZ4I6RSGR5OEH4GU36UUXR2K", "length": 8774, "nlines": 117, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: அண்மையில் படித்த புத்தகம் : பெஞ்சமின் ஃபிராங்க்ளின்", "raw_content": "\nஅண்மையில் படித்த புத்தகம் : பெஞ்சமின் ஃபிராங்க்ளின்\nஅண்மையில் படித்த புத்தகம் : பெஞ்சமின் ஃபிராங்க்ளின்\nதமிழில் : பாலு சத்யா\nபதிப்பகம் : கிழக்கு (Prodigy)\nமுதல் பதிப்பு : ஜனவரி 2008, 80 பக்கம் , விலை ரூ 25\nமதுரை மைய நூலக எண் : 183274\nபெஞ்சமின் ஃபிராங்களின் வாழ்க்கை வரலாறு சிறு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. சாதனை மனிதர்களின் வாழ்க்கை வரலாறு எப்போதுமே படிப்பவர்களுக்கு உத்வேகம் அளிப்பது. அந்த வகையில் 'அற்புதமான மனிதரின் அசத்தல் வாழ்க்கை வரலாறு ' என புத்தகத்தின் பின் பகுதியில் போட்டிருக்கின்றார்கள்.உண்மைதான்.\nசாதாரண வியாபாரியின் மகனாகப்பிறந்து , இளம் வயதில் பல கொடுமைகளையும் வறுமையையும் அனுபவித்து பின் தன் முயற்சியால் புகழ்பெற்ற பெஞ்சமின் ஃபிராங்களின் வாழ்க்கை வரலாறு ஒரு செய்தியை மிக அழுத்தமாகச்சொல்கிறது. அது அவருக்கு புத்தகத்தின் மீது இருந்த தீராத பற்றும், வாசிப்பு பழக்கமுமே அவரின் உயர்வுக்கு அடிகோலியிருக்கிறது என்பதாகும்.' அவர் பட்ட அனுபவங்கள்தான் அவருக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தது என்றால் அது மிகையில்லை, அந்தப்பாடங்கள் அவரை உயரத்துக்கு கொண்டு சென்றன. அரசியலிலும் ,அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் ஒரு தனித்தன்மை வருவதற்கு காரணமாக இருந்தது ' எனச்சொல்கின்றார் இந்த நூலின் மொழி பெயர்ப்பு ஆசிரியர் பாலு சத்யா.\n1706- ஜனவரி 17-ல் பிறந்து 1790 -ஆண்டு ஏப்ரல் 17 வரை வாழ்ந்து மறைந்த பெஞ்சமின் ஃபிராங்களின் ஒரு அரசியல் தலைவராக உருவான வரலாறும், ஒரு அறிவியல் அறிஞராக வாழ்ந்த வரலாறும் சுருக்கமாகவும் தெளிவாகவும் கொடுக்கப்பட்டிருக்கின்றது, தனது அண்ணனே தனது எழுத்தின் மீது நம்பிக்கை வைக்காதபோது , கட்டுரைகளை பெயரை மறைத்து எழுதியதையும், வேலைக்காகவும் உணவுக்காகவும் நாடு நாடாக , ஊர் ஊராக அலைந்த கதையும் ஈர்ப்பாகவே உள்ளது.\nபெஞ்சமின் ஃபிராங்களின் நண்பருக்கு எழுதிய ஒரு கடிதம் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு அடிகோலியது என்பதும் அரசியலில் அவர் பங்கு பெற்ற நிகழ்வுகளும் , பின்னர் இடிதாங்கி, பை போலார் மூக்குக்கண்ணாடி போன்றவற்றை அவர் கண்டு பிடித்ததும் சொல்லப்பட்டிருக்கிறது.\n\" அறிவியல் அறிஞர், அரசியல் மேதை, அரசுத்தூதுவர்,ஒரு மாகாணத்தின் அதிபர் என அமெரிக்காவில் பல பதவிகளில் இருந்தாலும் ஒரு சாதாரண பிரிண்டர் என்று தன்னை அழைத்துக்கொண்ட எளிமையான மனிதர் \"\nபெஞ்சமின் ஃபிராங்களின் வரலாறு இளைஞர்கள் படிக்கவேண்டிய வரலாறு.\nஒருவரைப் பற்றிய சிறு புத்தகம் அவரின் பல்வேறு சிறப்புகளைக் கூறி , அவரைப் பற்றி மேலும் அறிவதற்கும் தேடுவதற்கும் தூண்டுதல் செய்தாலே போதுமானது . அந்த செயலை இந்தப்புத்தகம் சிறப்பாகவே செய்திருக்கிறது.\nகடந்து போன காலங்கள்(1) .......\nவிழிக்கொடை தரும் பன்றிகள்.... ..\nவயிறு இருக்குல...வயிறு (சிறுகதை)--வா. நேரு\nஅண்மையில் படித்த புத்தகம் : சுனை நீர்.... ராகவன் ஸ...\nஅண்மையில் படித்த புத்தகம் : பெஞ்சமின் ஃபிராங்க்ளின...\nஅண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேராச...\n01.05.2016 மே தினத்தை முன்னிட்டு விஜய் டி.வி.'நீயா...\nஅண்மையில் படித்த புத்தகம் : அஞ்சல் நிலையம் (மொழி ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiarulmozhi.blogspot.com/2011_08_06_archive.html", "date_download": "2018-05-26T02:30:28Z", "digest": "sha1:TYJE6EJKJHMWMX2J526KUVKA3CXI5GFP", "length": 66191, "nlines": 428, "source_domain": "vaiarulmozhi.blogspot.com", "title": "வை.அருள்மொழி.: 08/06/11", "raw_content": "\nவிரல்ரேகை மூலம் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் புதியமுறை.\nகுற்றப்புலனாய்வில் முக்கிய பங்கு வகிப்பது குற்றவாளியின் கைரேகை.\nபுதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில் நுட்பம் ஒன்று கைரேகையை வைத்து குற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன் போதை மருந்து உட்கொண்டு இருந்தாலும், வெடி பொருட்களை கையாண்டிருந்தாலும் அதனை காட்டிக் கொடுத்து விடுகிறது.\nஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷீஃபீல்டு ஹாலம் பல்கலைகழக விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.\nகுற்றவாளியின் பழக்க வழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை துல்லியமாக காட்டிக்கொடுத்துவிடுகிறது இந்த புதிய கைரேகை ஆய்வு.\nஇன்னும் மூன்றாண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த கண்டுபிடிப்பு குற்றப்புலனாய்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.\nஇதுவரையிலும் ரேகையிலுள்ள கோடுகளை குற்றவாளிகளின் ரேகையுடன் ஒப்பிட்டு பார்ப்பது வழக்கம். விரல்களால் தொடும் பொருட்களின் நுண்ணிய துகள்கள் விரலில் ஒட்டிக்கொள்ளுமாம். அது மட்டுமல்லாமல், உடலில் சுரக்கும் திரவங்கள் கூட விரல்களில் தங்கி விடுவதுண்டாம். எனவே, ஒருவரது விரல் ரேகையிலிருந்து அவர் என்னென்ன பொருட்களை தொட்டிருந்தார் என்பது முதல் அவரது உடல் வெளியிட்ட திரவங்கள் வரை அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும் என்கிறது இந்த ஆய்வு.\nவியாழன் கோளை ஆய்வு செய்ய நாசா விண்கலம் ஜுனோ.\nஅமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் புளோரிடா மாகாணத்தில் கேப் கேனவெரல் என்ற இடத்திலிருந்து ஜுனோ என்ற பெயரிடப்பட்ட விண்கலம் ஒன்றை வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ள அனுப்பியுள்ளனர்.\nஇது மணிக்கு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் மைல் வேகத்தில் பயணித்து கோள்களின் அரசன் என்றழைக்கப்படும் வியாழனின் மையப்பகுதிக்கு சென்றடையும். பின்னர் அதன் உட்புற பகுதிகள், வியாழனின் வளிமண்டலம் மற்றும் அதன் காந்தப்புல வலிமை ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளும். இந்த ஆய்வின் தலைவர் ஸ்காட் போல்டன் கூறும் போது, சூரிய குடும்பம் உருவானது எவ்வாறு என்பது உள்பட பல ரகசியங்கள் வியாழன் கோளில் மறைந்துள்ளன. எனவே இந்த ஆராய்ச்சியின் மூலம் பல அரிய தகவல்கள் கிடைக்கப் பெறும் என தெரிவித்தார்.\nஇந்த ஆய்வுக்கு 1.1 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. இந்த விண்கலத்துக்கு ஜுனோ என்று பெயரிடப்பட்டது சற்று சுவாரசியமானது. ரோம பெண் கடவுளான ஜுனோ வியாழனின் மனைவி ஆவார். இவர் வியாழனை பற்றி உளவு பார்த்ததாக கூறப்படுவதுண்டு. அதனடிப்படையில் இந்த விண்கலத்திற்கு ஜுனோ என பெயர் வைத்துள்ளனர்\nசுங்க சாவடியில் கூடுதல் வரி வசூலை கண்டித்து தனியார் பஸ்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்.\nசென்னை-பெங்களூர் தங்க நாற்கர சாலையில் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, பள்ளிகொண்டா, வாலாஜா ஆகிய 3 இடங்களில் சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. பள்ளிகொண்டா மற்றும் வாணியம்பாடி சுங்கச் சாவடியில் வசூல்செய்யும் உரிமத்தை தனியார் நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு பெற்றுள்ளது.\nஇந்நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் சுங்க சாவடியில் வாகன நுழைவு கட்டணம் அதிரடியாக பலமடங்கு உயர்த்தப்பட்டது. இதற்கு முன்பு பஸ் ஒன்றுக்கு மாதம் ரூ.4655 மட்டும் செலுத்தினால் அந்த மாதம் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் சுங்க சாவடி வழியாக சென்று வரலாம் என இருந்துள்ளது.\nஆனால் தற்போது புதிய கட்டண முறைப்படி ரூ.6955-ஐ செலுத்தி விட்டு 50 முறை மட்டுமே சுங்கச் சாவடி வழியாக சென்று வர வேண்டும் என உள்ளதாக தெரிகிறது. இதனால் ஒரு நாளைக்கு சுங்க சாவடியை கடந்த 5 முறை சென்று வந்தாலே 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக பஸ் உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.\nஇந்நிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் இந்தகட்டண உயர்வை குறைக்க வேண்டும் இல்லை என்றால் பஸ்களை இயக்க மாட்டோம் என அறிவித்து இருந்தனர். அதன்படி 100க்கு மேற்பட்ட பஸ்களை வாணியம்பாடி, பள்ளி கொண்டா சுங்க சவாடி முன்பு நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சுமூகமான நிலை எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் கட்டணத்தை குறைக்கும் வரை பஸ்களை இயக்க மாட்டோம் என உரிமையாளர்கள் கூறினர். 2-வது நாளான இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை.\nசுமார் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயங்காததால் வேலூர் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து முடங்கியது. வேலூரிலிருந்து திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, குடியாத்தம், ஜோலார் பேட்டை, நாட்டறம்பள்ளி, கிருஷ்ணகிரி, ஆலங்காயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் டாக்டர் கோவிந்ததராஜ் கூறியவதாவது:-\nகடந்த 5 ஆண்டுகளில் சரியான முறையில் கட்டணம் வசூலித்து வந்தனர். அந்த முறையிலே மீண்டும் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். கூடுதல் வரி விதிப்பால் தனியார் பஸ்கள், பள்ளி பேருந்துகள் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் கம்பெனி பஸ்களும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஅதே போல் கார் மற்றும் வாகனங்களுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். அவர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பழைய முறையிலேயே கட்டணம் வசூலிக்கும் வரை பஸ்களை இயக்க மாட்டோம். போராட்டம் தொடர்ந்து நடக்கும் என அவர் தெரிவித்தார்.\nடாக்டர்கள் கிராமப்புறத்தை சேர்ந்த 50 பேருக்கு இலவச கண் மருத்துவம் அளிக்க அப்துல் கலாம் வேண்டுகோள்.\nகிராமப்புறங்களை சேர்ந்த 50 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச கண் மருத்துவம் செய்ய டாக்டர்கள் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும் என்று நெல்லையில் நடந்த கண் மருத்துவர்கள் மாநில மாநாட்டில் முன்னாள் ஜானதிபதி அப்துல கலாம் வேண்டுகோள் விடுத்தார்.\nதிருநெல்வேலி மாவட்டம், பாளைங்கோட்டை பெல் பள்ளியில் தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சஙகத்தின் 59வது மாநில மாநாடு துவக்கவிழா நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சங்க தலைவர் காந்தையா தலைமை வகித்தார். நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை டாக்டர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.\nமாநாட்டை துவக்கி வைத்து கண் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய டாக்டர்களுக்கு விருதுகள் வழங்கி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியதாவது:\nநமது நாட்டில் கண் மருத்துவம் சிறந்து விளங்குவதால் இந்தியா வளர���ச்சி அடைந்த நாடு என்ற பெருமை பெற்றுள்ளது. டாக்டர் வெங்கடசாமி உருவாக்கிய அரவிந்த் கண் மருத்துவமனை இன்று ஆலமரம் போல் வளர்ந்துள்ளது.\nஇந்த மருத்துவமனை 100 பேருக்கு மருத்துவம் அளித்தால் 70 பேருக்கு இலவச கண் சிகிச்சை அளிக்கிறது. ஒவ்வொரு கண் மருத்துவரும் ஒரு ஆண்டில் கிராமப்புறத்தை சேர்ந்த 50 பேருக்கு இலவச மருத்துவம் செய்ய உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும்.\nஅடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கூடுதலாக 500 கண் பரிசோதனை மையங்களை தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சங்கம் நிறுவ வேண்டும். கிராமப்புறங்களுக்கும் கண் மருத்துவ வசதியை எடுத்து செல்ல கண் பரிசோதனை மையங்கள், நடமாடும் கண் மருத்துவமனைகளை தோற்றுவிக்க வேண்டும். இந்தியாவில் திறமையான மருத்துவர்களும் தொழில் நுட்ப வசதிகளும் உள்ளன. வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளில் பல நாடுகளுடன் கைகோர்த்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாடு வளரும். உலகமும் நன்மை அடையும்.\nஉலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவ சேவை கிராமப்புறங்களுக்கு கிடைக்க வேண்டும். தமிழ்நாடு கண் மருத்துவ சங்கத்தினர் கிராமப்புறங்களில் கண்பார்வை தடுப்புப்பணியை மேற்கொள்ள வேண்டும்.\nநோய் வந்தபின் சிகிச்சை அளிப்படைவிட முன்கூட்டியே நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.\nகண் அழுத்த நோயால் உலகில் 65 மில்லியன் பேரும், இந்தியாவில் 10 மில்லியன் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கண் அழுத்தம் தொடர்பான விழிப்புணர்வு ஆவணங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.\nமருத்துவர்கள் தங்களுக்குள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இது ஆராய்ச்சி பணியில் ஈடுபடும் போது பயன் தரும். அனுபவம் மற்றும் தொகுப்பு ஆவணங்களை பாதுகாப்பதன் மூலம் உலக அளவில் கண் மருத்துவம் சார்ந்த தகவல் தொகுப்பை ஏற்படுத்த முடியும். பொறியியல் துறையை சார்ந்தவர்கள் உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவ சாதனங்களை தயாரிக்க வேண்டும்.\nவைட்டமின் சி குறைபாடு, நீரிழிவு நோயால் கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. இது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும்\nஉச்சநீதிமன்ற உத்தரவை காலில் போட்டு மிதிக்கும் தனியார் பள்ளிகள்... மெட்ரிக் புத்தக விநியோகம் மும்முரம.\nசமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தாலும், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆனால் இதைக் காலில் போட்டு மிதிக்கும் விதமாக பெரும்பாலான தனியார் பள்ளிகள் பழைய மெட்ரிக் முறை புத்தகங்களை பெரும் விலைக்கு மாணவர்கள் தலையில் கட்டி வருகின்றன.\nசென்னை மாநகரில் கிட்டத்தட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலுமே மெட்ரிகுலேஷன் பாடப்புத்தகங்கள் தரப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.\nபுரசைவாக்கம் பகுதியில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் மெட்ரிகுலேஷன் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரிக்க முற்படும் பெற்றோர்களை இந்தப் பகுதி தனியார் பள்ளிகள் செக்யூரிட்டிகளை வைத்து விரட்டியடிக்கும் கொடுமையும் அரங்கேறி வருகிறது.\nசென்னை வேளாங்கண்ணி குழும பள்ளிகளில் மெட்ரிக் பாடப் புத்தகங்களை வழங்கியுள்ள நிர்வாகம், இடைத் தேர்வையும் அறிவித்துவிட்டதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து விசாரித்தபோது, நாங்கள் புத்தகங்களை வழங்கவே இல்லை என சாதிக்க ஆரம்பித்துவிட்டார் கேகே நகரில் உள்ள இந்த பள்ளியின் நிர்வாகி. ஆனால் இந்தப் பள்ளிக் குழந்தைகள் அனைவரிடமும் மெட்ரிக் பாடப் புத்தகங்கள் இருப்பதைப் பார்க்க முடிந்தது.\nஇதேபோல மடிப்பாக்கம் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுமே மெட்ரிக் பாடப் புத்தகங்களை ஆயிரக்கணக்கான ரூபாயை பிடுங்கிக் கொண்டு மாணவர் தலையில் கட்டியுள்ளன (சமச்சீர் கல்வி புத்தகம் ரூ 300-க்குள்தான்). மடிப்பாக்கத்தின் பிரபல பள்ளியான பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் மெட்ரிகுலேஷன் வழி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளியின் நங்கநல்லூர் உள்ளிட்ட கிளைகளிலும் இதே நிலைதான்.\nஇந்தப் பகுதியில் உள்ள சாய், கிங்க்ஸ், ஹோலி பேமிலி போன்ற அனைத்துப் பள்ளிகளிலும் இதே போல புத்தகங்களை தன்னிச்சையாக வழங்கி பாடங்களை நடத்தி வருகின்றனர்.\nபுறநகர்ப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் இதே நிலைதான். தாம்பரம் பகுதியில் எந்த தனியார் பள்ளியும் சமச்சீர் கல்வி புத்தகங்களுக்காக காத்திருக்கவில்லை. தங்கள் விருப்பப்படி தனியார் பதிப்பாளர்களிடம் வாங்கிக் குவித்துள்ளனர்.\nசமச்சீர் கல்வி புத்தகங்கள் கிடையாது என்று நிர்வாகம் கூறிவிட்டதாக தங்கள் பெற்றோரிடம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் நேரடியாகப் போய் விசாரித்த போது, இனி சமச்சீர் கல்வி கிடையாது. அடுத்த ஆண்டும் வராது. நீங்கள் வேண்டுமானால் அரசுப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என முகத்திலடித்தது போல பதில் கூறி அனுப்பி வருவதாக தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.\nசென்னை மற்றும் புறநகர்களில்தான் இந்த நிலை என்றில்லை. கல்வியை கார்ப்பொரேட் வியாபாரமாக மாற்றிவிட்ட ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, ஊத்தங்கரை, சேலம், கோவை, கரூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள பெரிய தனியார் பள்ளிகளும் எந்த அச்சமுமின்றி மெட்ரிகுலேஷன் பாடத் திட்டப் புத்தகங்களை வழங்கிவிட்டன.\nதனியார் பள்ளிகள் விஷயத்தில் எதையும் கண்டுகொள்வதில்லை என அரசு முடிவெடுத்திருப்பதாகவே பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இதனை மெய்ப்பிக்கும் விதத்தில், தனியார் பள்ளிகள் குறித்த பெற்றோரின் புகார்களை எந்த அதிகாரியும் கண்டுகொள்வதே இல்லை. முதல்வரின் தனிப்பிரிவுக்கு இது தொடர்பாக அனுப்பப்படும் புகார்கள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.\nகுறிப்பாக கட்டண விவகாரத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிப்பவை மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான தனியார் பள்ளிகளே. புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் நன்கொடையாக சில லட்சங்களையும், கல்விக் கட்டணம் என பெயருக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தையும் வாங்கி ஏமாற்றி வருகின்றன. இதுகுறித்த புகார்கள் எதையும் அரசுத் தரப்பு கண்டு கொள்ளவே இல்லை.\nஇதனால் தனியார் பள்ளி நிர்வாகங்களை எதிர்த்து கேள்வி எழுப்ப முடியாத நிலையில் பெற்றோர்கள் தவிக்கின்றனர்.\nபாடப் புத்தகமில்லை, பாடங்களும் நடக்கவில்லை... ஆனால் தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவு \nதிமுக அரசால் அமல்படுத்தப்பட்டது என்ற காரணத்துக்காக சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில் முரண்டு பிடித்து வரும் ஜெயலலிதா அரசு, பாடப்புத்தகமே வழங்கப்படாத நிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் இடைநிலைத் தேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.\nஇதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த 50 நாட்களாக மாணவர்கள் புத்தகமே இல்லாமல் பள்ளிக்கு வருகின்றனர். இலக்கண���், யோகா, களப்பணி ஆகியவை மூலம் பொது அறிவு விஷயங்கள் கற்றுத்தரப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்கிவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு பிடிவாதமாக அமைதி காத்து வருகிறது.\nஇதனால், பாடங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், வரும் 10, 11, 12ம் தேதிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் முதல் இடைத்தேர்வுகளை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஅந்த உத்தரவில், \"வரும் 10ம் தேதி காலை தமிழ், மதியம் ஆங்கிலம், 11ம் தேதி சமூக அறிவியல், கணிதம், 12ம் தேதி அறிவியல் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். 6ம் வகுப்புக்கு மட்டும் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். மற்ற வகுப்புகளுக்கு ஆசிரியர்களாகவே கேள்வித்தாள் தயாரித்துக் கொள்ள வேண்டும்\", என்று கூறப்பட்டுள்ளது.\nபாடமே நடத்தாத நிலையில், திடீரென தேர்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஉயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘அரசுப் பள்ளிகளில் 1,6ம் வகுப்புகள் தவிர 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று வரை புத்தகம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தேர்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது அதிர்ச்சியளிக்கிறது.\nஏற்கனவே எடுத்த பாடங்களில் இருந்தும், கல்வித்துறை வழங்கிய சி.டி.யில் இடம்பெற்றுள்ள பாடங்களில் இருந்தும் கேள்விகளை கேட்குமாறு கூறியுள்ளது. இவை பெரும்பாலும் பழைய பாடத்திட்டத்தை ஒத்தே உள்ளது. பாடமே நடத்தாமல் தேர்வு நடத்த கூறுவது எப்படி சரியாகும்” என்றார். பாடமே நடத்தாமல் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\n வாஷிங் மெஷின் பைசா கொடுத்து வாங்கணுமாம் \n“தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், பிறக்கும்போதே ரூ15,000 கடனுடன் பிறக்கின்றது” இப்படி கூறியவர் வேறு யாருமல்ல, தமிழக முதல்வர் ஜெயலலிதாதான். இந்த வருடத் தொடக்கத்தில் அப்படிக் கூறியிருந்தார். அப்போது தி.மு.க. அரசின் ஆட்சியில் இருந்தது தமிழகம்.\nதி.மு.க. அரசு, மொத்த தமிழகத்தையுமே கடனில் மூழ்க வைக்கிறது என்பதுதான் ஜெயலலிதா சொல்ல வந்த சேதி.\nஅவர் இப்படிக்கூறி 6 மாதங்களுக்குள், ஆட்சி அவரது கையில் வந���து சேர்ந்தது. இன்று தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட அதிக கடன் தொகையுடன் பிறக்கின்றது.\nஇதைச் சொல்வது நாங்களல்ல. அவரது அரசு இரு தினங்களுக்குமுன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.\nபுதிய அரசு, கடந்த தி.மு.க. அரசு விட்டுச் சென்ற கடன் தொகையையும் சேர்த்து தலையில் சுமக்க வேண்டியுள்ளது என்பது நிஜம்தான். ஆனால், அந்தக் கடன் தொகையை அதிகரிப்பது எதுவென்றால், இவர்கள் மழை போலத் தூவும் ‘இலவசங்கள்\nஒரு சாம்பிளுக்குப் பாருங்கள். இலவச பேன், மிக்ஸி, கிரைன்டர் வழங்கும் திட்டத்துக்கு ரூ1,250 கோடி. சூரிய சக்தியுடன் கூடிய வீடுகளை அமைத்துக் கொடுக்க ரூ1,080 கோடி. மாணவர்களுக்கு ரூ394 கோடி. தாலிக்குத் தங்கம் ரூ514 கோடி. இந்த லிஸ்ட் இத்துடன் நிற்கவில்லை. இலவச கறவைப் பசு, வெள்ளாடு என்று அதுபாட்டுக்கு நீண்டுகொண்டே போகிறது.\n2011-12 பட்ஜெட் காலப்பகுதியில் தமிழக அரசு கடன் வாங்க வேண்டிய தொகை ரூ1.01 லட்சம் கோடி என்று தி.மு.க. ஆட்சியின்போது கணிப்பிடப்பட்டிருந்தது. தமிழக அரசின் புதிய பட்ஜெட், அந்தத் தொகையை 1.19 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.\nதி.மு.க. அரசு இலவச டி.வி. கொடுத்ததை கிண்டலடித்த இவர்கள், இலவச கிரைண்டர் கொடுக்கிறார்கள். அவர்கள் ஒரு ரூபாவுக்கு அரிசி கொடுத்தால், இவர்கள் இலவசமாகவே கொடுக்கிறார்கள். அடுத்தது என்ன\nஒவ்வொரு ஆட்சியிலும் மாறிமாறி இதுவே தொடர்ந்தால் என்னாகும் முதல்வர் ஜெயலலிதாவின் ‘பிறக்கும் குழந்தை’ உதாரணத்தையே நாமும் சொல்லிப் பார்க்கலாம்.\nஅம்மா ஆட்சியில் தமிழகத்தில் பிறந்த குழந்தை, வளர்ந்து பெரியவனாகி அமெரிக்கா சென்றால், அமெரிக்க அரசைப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்கும் “என்ன நாடய்யா இது வாஷிங் மெஷின் பைசா கொடுத்து வாங்கணுமாம்\nவெற்றி பெற தேவையான 5 குணங்கள் : முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விளக்கம்\nமுன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடுவதற்காக 05.08.2011 அன்று தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅப்துல் கலாமுடன், கலந்துரையாடுவதற்காக மாணவ மாணவிகள் உற்சாகமாக காத்திருந்தனர். அவர்கள் அப்துல்கலாம் வந்த போது, மகிழ்ச்சி வெள்ளத்தில் வரவேற்றனர். அரங்கத்தில் திரண்டு இருந்த மாணவர்களுடன், அவர் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் அப்துல்கலாம் பேசியதாவது:\nமாணவர்களே, இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போவது என்னவென்றால், இன்றைய இளைஞர்கள் வருங்காலத்தை பற்றிய பயமே இல்லாமல் வாழ வேண்டும் என்பதே. இதுதான் எனது கருத்து ஆகும். உங்கள் எல்லோரையும் இங்கு காணும் போது என் முன்னால் பல காட்சிகள் தோன்றுகின்றன.\nஒரு காட்சியில் 20 வயதுக்கு உள்ளே இருக்கும் எல்லா இளைஞர்களையும் பார்க்கிறேன். உங்களுக்கு கொடுக்கப்பட்ட கல்விப் பயனால், உங்கள் ஆசிரியர்களுக்கு நல்ல மாணவனாகவும், பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகளாகவும், நாட்டுக்கு நல்ல குடிமகனாகவும் திகழ வாழ்த்துகிறேன்.\nஇப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் தலைப்பு, \"வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்\" என்பது ஆகும்.\nபறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும்\n\"நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. உன்னால் வெற்றியை அடைய முடியும். உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு. அதனை அடைய உழைப்பு முக்கியம். உழை. உழைத்து கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கு இருந்தால், நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.\" இதுவே வெற்றியின் ரகசியம்.\nஎங்கு சென்றாலும் இளைஞர்களிடம், வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையையும், லட்சியத்தையும், கனவையும் நான் பார்க்கிறேன்.\nதாமஸ் ஆல்வா எடிசன், ரைட் சகோதரர்கள், அலெக்சாண்டர் கிரகாம்பெல், சர்.சி.வி.ராமன், மகாத்மா காந்தியடிகள் ஆகியோர், ஒவ்வொருவரும் ஒரு வகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த பக்கத்தை இந்த உலகத்தையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே.\nஇந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்து கொண்டே இருக்கிறது. ஏன் என்று தெரியுமா உங்களையும் மற்றவர்களைபோல் ஆக்குவதற்காகத்தான், அந்த கடுமையான உழைப்பு.\nஎனவே, \"இந்த மாயவலையில் மட்டும் நான் விழமாட்டேன். நான் தனித்துவமானவன் என்பதை நிரூபிப்பேன்\" என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடியிலேயே, வரலாற்றில் உங்களுக்கான பக்கம் எழுதப்பட, நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம். எனவே நீ நீயாக இரு. மன எழுச்சியடைந்து உள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து.\nநாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறைகள் எழுச்சி பெற வேண்டும். மாணவ மாணவிகளின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்ப்பதற்கு கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும். அவ்வாறு வளர்க்கப்பட்டால், அது மாணவர்களின் படைப்பு திறனையும், ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்த திறமை பெற்ற மாணவர்கள், தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர்.\nஇப்போது நாட்டில் பெரும் சதவீதம் பேர் படிப்பின் பல்வேறு நிலைகளில், கல்வி கற்க இயலாத சூழ்நிலையில் மற்ற வேலைகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். பல்வேறு கவனச் சிதறல்கள், வறுமை, வேலைக்கு ஏற்ற படிப்பு மற்றும் சிறப்பு பயிற்சியும் இல்லாத சூழல், உலகமயமாக்குதல் கொள்கையால் ஏற்படும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு, குடும்பச்சூழல், மாற்று கலாசாரம் போன்றவை நம் இளைஞர்களை, வேகமாக மாற்றும் சூழலில் தள்ளி விடுகிறது.\nஇத்தனையும் தாண்டி நமது பாரம்பரியம், நமது நாட்டின் வளம், நமது நாட்டுக்கு ஏற்ற வளர்ச்சிமுறை, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு, முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பழக்கவழக்கங்கள் இவைகளை அடிப்படையாக கொண்டு, இந்த கால முறைக்கு ஏற்றார்போன்று, நம்மை நாம் அறிவுப்பூர்வமாக மாற்றி அமைக்க வேண்டும். நாம் நம் முகவரியை இழக்காமல் நமது மக்களை அறிவார்ந்த சமுதாய மலர்ச்சிக்காக, அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nவாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டு இருக்கிறோம். பணி செய்து கொண்டு இருக்கிறோம். இவைகளை செய்யும்போது நமக்கு வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். ஒரு நாடு வளமான நாடாக கருதப்பட வேண்டும் என்றால் நோயின்மை, செல்வச் செழிப்பு, நல்ல விளைச்சல், அமைதியும் சுமூகமான சமுதாய சூழலுடன், வலிமையான பாதுகாப்பும் அந்த நாட்டில் நிலவ வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.\nநாம் எல்லோரும் உழைத்துதான் நம் நாட்டை வளமான நாடாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு மனிதனும், மானுடனாக வேண்டும் என்றால் நாம் ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்ட���ம். இந்த தூத்துக்குடியில் ஒவ்வொரு மாணவரும் 5 மரங்களையாவது நடவேண்டும்.\nபூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது. பூமி சூரியனை வலம் வரும் போது, நம் வயதில் ஒன்று கூடுகிறது. நாம் எல்லோரும் பூமியில் வாழ்வதால் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும். வினாடிகள் பறக்கும். நிமிடங்கள் பறக்கும். மணித்துளிகள் பறக்கும். நாட்கள் பறக்கும். வாரங்கள் பறக்கும். மாதங்கள் பறக்கும். ஆண்டுகள் பறக்கும்.\nஇப்படி பறந்து கொண்டேயிருக்கும் நேரத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா நிச்சயமாக முடியாது. ஆனால் நம் வாழ்வில் உள்ள நேரத்தை நமக்கு பயன்படும் படியாக உள்ள, தகுந்த பணிக்கு நம்மால் செலவளிக்க முடியும். என் அறிவுரை என்னவென்றால் பறக்கும் நாட்களை, பறந்து கொண்டு இருக்கும் நாட்களை வாழ்க்கைக்கு பயன்படுமாறு உபயோகப்படுத்த வேண்டும்.\nமனதில் உறுதி இருந்தால், வெற்றி அடைவீர்கள். இந்த வெற்றிக்கு ஒரு முக்கிய குணம் அவசியமாகும். அதுதான் நல்லொழுக்கம். இந்த நல்லொழுக்கத்தை ஆன்மிக சூழ்நிலையில் உள்ள உங்கள் தாய், தந்தை மற்றும் உங்களது ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆகிய 3 பேரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.\nஉங்கள் வாழ்வு சிறக்கவும், தோல்வியை தோல்வி அடையச் செய்யவும் ஐந்து குணாதிசயங்கள் உங்களுக்கு வரவேண்டும். வாழ்வில் லட்சியம் இருக்க வேண்டும்.\nலட்சியத்தை அடையக்கூடிய அந்த அறிவை தேடிப்பெற வேண்டும்.\nபிரச்சினைகளை தோல்வி அடைய செய்ய வேண்டும்.\nஇவை ஐந்தும் இருந்தால் நம் எல்லோருக்கும் என்றென்றும் வெற்றிதான்.\nநீங்கள் அவசியம் வெற்றி அடைவீர்கள்.\nஇவ்வாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.\nசுற்று சூழல் பாதுகாக்க இயற்கை விவசாயம் சென்றடைய வேண்டும் - நம்மாழ்வார்.\nவானகமும், நபார்டு வங்கியும் இணைந்து நடத்தும் வேளாண்மை பயிற்சி முகாம் சுருமாண்பட்டியில் நடந்தது. முதல் நாள் பயிற்சியில் இயற்கை வேளாண் விஞ்ஞ...\nவைரமுத்துவிடம் கருணாநிதி அடித்த ஜோக் \nதேர்தலில் தோல்வி அடைந்த நேரத்திலும் நகைச்சுவை ததும்ப பேசியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று கவியரசு வைரமுத்து கூறினார். திமுக தலைவர் கருணா...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளை நிர்வாணமாக்கி ரசித்த மாணவர்கள்...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விடுதி விழாவி��் 3 மாணவிகளை நிர்வாணமாக்கி நடனமாட வைத்து சில மாணவர்கள் ராக்கிங் செய்து ரசித்தனர். இத...\n - கீழே படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்\nராஜ கம்பளத்தார் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் விஜயகாந்த் இன் சாதி தமிழகத்தை நானூறு ஆண்டுகள் ஆண்ட சாதி ஆகும். அகமண முறையை வலுவாக காப்பாற்ற...\nமலையாளிகளின் துரோகங்கள் - சாம்ராஜ்\nகாட்சி பிளாக்ஸ்பாட்.காமில் வெளியான கட்டுரை இது. எல்லோருக்கும் இந்த செய்தி அவசியம் தெரியவேண்டும் என்னும் கட்டாயம் இருப்பதாக என் மனதிற்கு படவ...\nஅம்பானி கம்பனியில் தயாநிதிக்கு பங்கு வந்து விழுகிறது அடுத்த இடி \nதயாநிதி மாறனுக்கும், அவரது மனைவிக்கும், அம்பானி குரூப்பின் மூன்று நிறுவனங்களில் பங்குகள் இருக்கின்றன தயாநிதியின் விவகாரங்களைத் தோண்டத் த...\nசிவசங்கரனை தூண்டிய தி.மு.க. பெண்மணி \n“தயாநிதி மாறன் அழுத்தம் கொடுத்து ஏர் செல் நிறுவனத்தை விற்க்க வைத்ததாகக் கூறுகிறீர்கள். சரி. அது நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டனவே\nவைரமுத்துவின் கர்வம் : கலைஞரின் கண்ணீர்.\n2009 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் ‘முரசொலி’ அறக்கட்டளை விருது வழங்கும் விழா நடைபெற்றது.. முதல்வர் கலைஞர், முக்கிய அமைச்சர...\n+2வில் 1200க்கு 585 மதிப்பெண் எடுத்த விஜயகாந்த் மகன் - லயோலா கல்லூரி முதல்வரை மிரட்டிய தேமுதிக நிர்வாகிகள் \nதேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கேட்டு முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியதாக காவல்துறையிடம் ...\nஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம், பார்சுவ உத்தித பாதாசனம், ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்.\nவிரல்ரேகை மூலம் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் புதிய...\nவியாழன் கோளை ஆய்வு செய்ய நாசா விண்கலம் ஜுனோ.\nசுங்க சாவடியில் கூடுதல் வரி வசூலை கண்டித்து தனியார...\nடாக்டர்கள் கிராமப்புறத்தை சேர்ந்த 50 பேருக்கு இலவ...\nஉச்சநீதிமன்ற உத்தரவை காலில் போட்டு மிதிக்கும் தனிய...\nபாடப் புத்தகமில்லை, பாடங்களும் நடக்கவில்லை... ஆனால...\n வாஷிங் மெஷின் பைசா கொடுத்து வாங்...\nவெற்றி பெற தேவையான 5 குணங்கள் : முன்னாள் ஜனாதிபதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/196087/-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B2-", "date_download": "2018-05-26T02:28:06Z", "digest": "sha1:4X4OKEC76M6MAPVR3EBU2AZZ3535DCOI", "length": 6956, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'தமிழர்களின் போராட்டங்களை மதிக்கவில்லை'", "raw_content": "2018 மே 26, சனிக்கிழமை\n\"தமிழ் மக்கள் முன்னெடுத்துள்ள அறவழிப் போராட்டங்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் பற்றி, தென்னிலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு விளங்கவில்லை\" என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார.\n\"கேப்பாப்புலவு, கிளிநொச்சி, இரணைதீவு ஆகிய பகுதிகளில் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி போராடங்களை முன்னெடுக்கின்றனர். அத்துடன், காணாமல் போன உறவினர்களை விடுவிக்குமாறும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன\" என்றார்.\nஅத்துடன், \"இந்த போராட்டங்கள் குறித்து பாராமுகத்துடன் உள்ள சிங்கள தலைமைகள் மனிதாபிமானமற்றவர்களா\" என்றும் அவர் குறிப்பிட்டார்.\n\"பிளவுபடாத நாட்டில் சுயநிர்ணயத்துடனான சமஷ்டி தீர்வொன்றை இந்த அரசாங்கம் வழங்கும் என்று நம்பியுள்ள மக்களுக்கு அது கேள்விக்குறியாக மாறியுள்ளது.\n\"இந்த நாட்டின் தேசிய இனமான தமிழர்கள் மறந்து; ஜனநாயக போராட்டங்கள் பற்றி பாராமுகாமாக இருப்பது நாட்டின்; இறைமையையே பாதிக்கும்.\nதந்தை செல்வநாயகம், அமிர்த்தலிங்கம் ஆகியோரின் அறவழிப் போராட்டங்களையும் தென்னிலங்கைத் தலைவர்கள் அன்றைய காலத்தில் கருத்தில் கொள்ளவில்லை.\n\"போராட்டங்கள் மீது தாக்குதல்களை நடத்தினார்கள்.அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான அமிர்த்தலிங்கம் நாடாளுமன்றத்தில்; உரையாற்றியபோது ஏளனம் செய்தனர். அதன் விளைவுதான் அறவழிப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறியது\" என்றார்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/196881/%E0%AE%B9%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B4-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE-", "date_download": "2018-05-26T02:32:37Z", "digest": "sha1:YIBX5D7TZ5GCW6ADDY3TXMLNOMV2TMVG", "length": 7023, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஹக்கீமின் பணிப்பின் பேரில் முதலமைச்சர் குழு தோப்பூர் விஜயம்", "raw_content": "2018 மே 26, சனிக்கிழமை\nஹக்கீமின் பணிப்பின் பேரில் முதலமைச்சர் குழு தோப்பூர் விஜயம்\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை, தோப்பூர் செல்வநகர் நீணாக்கேணி பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு, இன்று (18) காலை 7.30 மணிக்கு, கிழக்கு முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்தனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர் மற்றும் ஜே.எம்.லாஹீர் உள்ளிட்ட இக்குழுவினர், அங்குள்ள மக்கள், இனந்தெரியாத இனவாதக் குழுவினரால் புதன்கிழமை அச்சுறுத்தட்ட விடயம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.\nசெல்வ நகர், மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், மேற்படி சம்பவம் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடினர்.\nதமது உடைமைகள் சேதமாக்கப்பட்ட விடயத்தையும் இந்தக் பயங்கரவாதப் போக்குத் தொடருமானால் இந்த பிரதேசத்தில் பூர்வீகமாக வாழுகின்ற முஸ்லிம்களுக்குத் தொடர்ந்தும் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் அங்குள்ள மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.\nஇப்பிரச்சினை தொடர்பிலான விரிவான அறிக்கை அமைச்சர் ஹக்கீமுக்கு வழங்கப்படுவதோடு, இதற்கான நிரந்தரத் தீர்வை, அரச உயர்மட்டத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டன.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர், 100,000 ரூபாயை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஊடாக பள்ளி நிர்வாகத்திடம் கையளித்தார்.\nஹக்கீமின் பணிப்பின் பேரில் முதலமைச்சர் குழு தோப்பூர் விஜயம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.verkal.com/?cat=1", "date_download": "2018-05-26T02:35:16Z", "digest": "sha1:LOT6FBEQUAWUVI22TLHL7EWVUSIV4UCJ", "length": 10551, "nlines": 144, "source_domain": "www.verkal.com", "title": "Uncategorized – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nபார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்.\nபுலி வேந்தன்\t Sep 11, 2017\nலெப். கேணல் சுதர்சன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலிகள் கப்டன் ஈழவேந்தன், கப்டன் பூங்குழலி வீரவணக்க நாள்.\nslider அன்னைத்தாயகத்தின் வேர்கள் அலைகடல் நாயகர்கள் ஆனந்தபுர நாயகர்கள் ஆனந்தபுர வேர்கள் இசைக்கோவைகள் இனப்படுகொலைகள்\nபுலி வேந்தன்\t Feb 22, 2017\nநாலடி நடந்தாலே நகங்களுக்குச் சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப் பகுதி முழுதுமே சிறிலங்காப் படையினரின் பிடியில் சிக்கி விட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பலாலிப் படைத்தளத்தின் காவலரண்களின்…\nலெப். கேணல் நிலவன் வீரவணக்க நாள்.\nநெடுந்திவுக் கடற்பரப்பில் 26.12.2007 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ கடற்புலிகளின் லெப். கேணல் பாக்கியம் படையணியின் முன்னால் பொறுப்பாளரும், தமிழீழ கடற்புலிகளின் தாக்குதல் தளபதிகளில்…\nஅரசியல் சாணக்கியன், சிறந்த கெரில்லா வீரன் பிரிகேடியர். தமிழ்செல்வன்/ தினேஷ்-ஈழத்து துரோணர்.\nபிரிகேடியர்.தமிழ்ச்செல்வன்/தினேஷ் எங்கள் தேசத்தின் புன்னகை அரசன். பிடிகொடுக்காத அரசியல் சாணக்கியன். இப்படித்தான் சர்வதேசமும், எமது மக்களும் தினேஷ் அண்ணை மீது கொண்டிருக்கும் அடையாளம்.தினேஷ் அண்ணையின் போராட்ட வாழ்வின் இறுதிப்பக்கமே…\nஎனக்கோ பல பெயர்கள் உண்டு... காந்தள் அக்கினி கலசம் என பல நாமங்கள் உண்டு... பண்டைய காலத்திலே எனக்கு மதிப்பு அதிகமாம்... போர் கடவுளாம் முருக பெருமானின் மலரும் கார்த்திகைப் பூவே... கரிகாலன் கரங்களில் மலர்ந்ததும் காந்தள் பூவே...…\nதமிழர் தாயகத்தின் மரபுரிமைச்சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத்தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது. சங்க கால மரபின் மூலம் வாகை…\nபறவைகளைப் பொறுத்தவரை அதிக பறப்புத்திறன் கொண்ட பறவைகளுக்கு பெரும்பாலும் ஒரு மண்ணுக்குரிய தனித்துவ பூர்வீர்கத் தன்மை கிடையாது. சில பறவைகள் நீண்டகாலத்துக்கு ஒரு தடவை புலம்பெயரும். பறப்புத்திறன�� குறைந்த பறவைகள் இந்த புலப்…\nசமூக விடுதலை என்ற எமது குறிக்கோளில் பெண் விடுதலை பரிதான இடத்தை வகிக்கிறது.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidurseason.wordpress.com/2011/08/30/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-26T02:18:37Z", "digest": "sha1:XAYEYV6AHHEIOCFPLYZUUGDYWCSYN7RR", "length": 15040, "nlines": 143, "source_domain": "nidurseason.wordpress.com", "title": "ரமளான் கண்ட களம் | nidurseason நீடூர் சீசன்", "raw_content": "\n← இந்தப் பாட்டு ஒரு சந்தப்பாட்டு\n அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் →\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29\nஎப்பொழுதும் போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச் சந்திப்பரா என்பதை அறியார். உள்ளமும் சூழலும் எத்தனை உபதேசங்களைத் தந்திருந்தாலும் அதனைச் சட்டை செய்யாமல் திரிந்தவர்களைக்கூட ரமளான் என்ற இப்புனித மாதம், ஒரு மாதம் முழுமையும் கட்டிப்போட்டு ஆன்மீகப் பயிற்சியளித்திருக்கின்றது.\nமரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியவர்களான புத்திசாலிகள், இப்பெறற்கரிய பயிற்சியின் மூலம் கிடைத்த மனக்கட்டுப்பாட்டை எஞ்சியுள்ள தமது வாழ்நாளிலும் முழுமையாகப் பேணுவர்.\nஒவ்வொரு ரமளானின் வருகையிலும் அதன் விடைபெறலுக்கு முன்னரும் எண்ணற்ற அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற்று, இந்தப் புனித மாதம் முழுமையாக ஷைத்தானைக் கட்டிப்போடுவதில் மும்முரம் காட்டும் முஸ்லிம்களில் அநேகர், ரமளானின் விடைபெறலோடு தாம் பேணிய கட்டுப்பாடுகளுக்கும் விடை கூறி விடுகின்றனர்; தாம் பெற்றப் பயிற்சியைக் காற்றில் பறக்கவிட்டு விடுகின்றனர்.\nமற்றும் சிலர், இயற்கையான வாழ்க்கைக்கு ஒன்றிய வழிமுறைகளைத் தரும் இஸ்லாம் தந்த இப்புனித மாதத்தினை வெறும் சடங்காகப் பேணி, அது விட்டுச் செல்லும் யதார்த்த நினைவுகளையும் பாடங்களையும் உயிரோட்டமில்லாத ஆன்மீக வழிபாடுகளில் தொலைத்து விடுகின்றனர்.\nவிடைபெறும் ஒவ்வொரு ரமளானும் ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை, இரு அதிமுக்கியச் செய்திகளை விட்டுச் செல்கின்றது.\nஇவ்வுலக மாந்தர் சுபிட்சம் பெறுவதற்குப் படைப்பாளனால் வகுத்தளிக்கப்பட்ட அமைதி மார்க்கமான இஸ்லாத்தின் பாடபுத்தகமாம் இறைவனின் வார்த்தைகள், – அல்குர்ஆன் – பட்டுத்துணியால் போர்த்தி, பாதுகாப்பாகப் பரணில் அடுக்கி வைத்திருந்ததைத் தூசி தட்டி, மாதம் முழுதும் வெளிச்சம் காண வைத்துள்ளது. இவ்வுலக மாந்தருக்கான அருட்கொடையாக இறைவனால் இறக்கியருளப்பட்ட இந்த அமானிதத்தை, இதுவரை சென்று சேராதவர்களுக்குச் சேர்த்து வைப்பது, ஒவ்வொரு முஸ்லிமின் தலையாய கடமையாகும். அதனை நினைவுறுத்தும் முகமாக, தூசி தட்டி வெளியே எடுக்கப்பட்டதைப் படித்து விளங்கி, தூதர் வழிகாட்டுதல்படி எட்டாதவர்களுக்குச் சேர்த்து வைத்தல்.\nஇறை அளித்த வழிகாட்டுதல் – அல்குர்ஆன்படி வாழ்வை அமைத்துக் கொண்டால் எத்தகைய பராக்கிரம சக்தியையும் இறை உதவியுடன் தகர்த்தெறிய முடியும் என்ற பத்ரின் அறிவிப்பு.\nஎந்த ரமளானில் வெற்றிக்கான வழிகாட்டியாக அல்குர்ஆனை அல்லாஹ் இறக்கி வைத்தானோ அதே ரமளானில் அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுக்கு எண்ணிப்பார்க்க இயலா வெற்றியையும் இறைவன் பரிசாக அளித்து, அதன் பக்கம் நம்பிக்கையுடன் விரைந்து வர அறிவிப்புச் செய்கின்றான்.\nஇதனைத் தத்துவார்த்தரீதியில்கூட உணர்ந்து கொள்ளாத முஸ்லிம்கள், ரமளான் வந்தது; அமல்கள் போட்டி போட்டு செய்தோம். ரமளான் சென்றது; மற்றொரு ரமளானுக்காகக் காத்துள்ளோம் என, உறுதிகூற இயலா எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து, கிடைக்க வேண்டிய வெற்றிகளைக் குழிதோண்டி புதைக்க ஆரம்பித்து விடுகின்றனர்.\nஎனவேதான் ஆண்டுக்கு ஒருமுறை தவறாமல் ரமளான் வந்து விடுகிறது. ஆனால், அதன் பலனான பத்ர் மட்டும் முஸ்லிம்களுக்கு கிட்டுவதே இல்லை.\nபுத்திசாலி, பட்டதை வைத்து சுதாரித்துக் கொள்வான். இதுவரை பட்டதை வைத்து முஸ்லிம்களும் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.\nசுதாரித்துக் கொண்ட முஸ்லிம்களுக்கு இந்த ஆண்டின் ரமளான், இன்ஷா அல்லாஹ் பத்ரின் வெற்றியைப் பரிசளிக்கட்டும். அதற்கான முன்னேற்பாடுகளில் – திருமறை போதிக்கும் வழியில், தூதர் தம் வழியில் கவனம் செலுத்த இதோ கைவிட்டும் செல்லும் ரமளானாவது முஸ்லிம்களுக்குத் தூண்டுதல் அளிக்கட்டும்\nசுபிட்சமான, அமைதியான வாழ்வு என்பது திருமறையின் போதனைப்படி வாழ்வதில் மட்டுமே அமைந்துள்ளது.\nஅது ஆன்மீக வணக்கங்கள் புரிவதாக இருந்தாலும் சரி; அக்கிரமங்களுக்கு எதிராக தியாகம் புரியவேண்டிய போராட்ட வாழ்வாக இருந்தாலும் சரி\nஇறைமறை இறக்கம் மற்றும் பத்ரின் வெற்றி நினைவுகளை அசை போட்டு, உற்சாகத்துடன் கொண்டாடும் இப்புனித ஈகைப் பெருநாளில், உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் சுபிட்சமும் அமைதியும் நிலவ இறைவன் அருள் புரியட்டும்\nபிறை 1 | பிறை 2 | பிறை 3 | பிறை 4 | பிறை 5 | பிறை 6 | பிறை 7 | பிறை 8 | பிறை 9 | பிறை 10 | பிறை 11 | பிறை 12 | பிறை 13 | பிறை 14 | பிறை 15 | பிறை 16 | பிறை 17 | பிறை 18 | பிறை 19 | பிறை 20 | பிறை 21 | பிறை 22 | பிறை 23 | பிறை 24 | பிறை 25 | பிறை 26 | பிறை 27 | பிறை 28\n← இந்தப் பாட்டு ஒரு சந்தப்பாட்டு\n அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் →\n-வருக அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான இறைவனுக்கே (அல்லாஹ்வுக்கே) ஆகும்.\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nதுபாய் கலதாரி டிரைவிங் பள்ளியில் பயிற்சி பெறும் போது கட்டண சலுகை பெற………\nஎன்னப் பற்றி…. /கிருஷ்ணன் பாலா\nநிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: துருக்கி மக்களுக்கு அதிபர் வேண்டுகோள் — BBCTamil.com | முகப்பு\nஇசைமுரசு அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-05-26T02:04:35Z", "digest": "sha1:OSGCBSUNBLDADSZ3KWVKWKUNOJWU6ECO", "length": 13982, "nlines": 338, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகண்டி ஆறு, நகர மத்தி\nகுறிக்கோளுரை: \"Loyal and Free\"\nகண்டி Kandy பிரதேச செயலாளர்\nகண்டி (Kandy) இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று.[1] இதுவே மத்திய மாகாணத்தின் தலை நகரமாகும்.[2] நாட்டின் தலை நகரமான கொழும்பிலிருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1815ஆம் ஆண்டுவரை அந்நியர் ஆட்சிக்கு உட்படாத கண்டி இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது.[3] புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை இங்கேயே உள்ளது.[4] இது பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகும்.\nதட்பவெப்ப நிலை தகவல், Kandy\nதினசரி சராசரி °C (°F)\nகண்டி சிங்களவர்களை அதிகமாகக் கொண்டிருக்கிறது. தமிழர்களும் ஓரளவிற்கு வாழ்கிறார்கள்.\nஇலங்கை மூர்கள் 15,326 13.93\nஇலங்கைத் தமிழர் 9,427 8.57\nஇந்தியத் தமிழர் 5,245 4.77\n↑ \"மத்திய மாகாணம் - ஓர் அறிமுகம் (ஆங்கிலத்தில்)\". மத்திய மாகாண சபையின் சபை செயலாளர் காரியாலயம. பார்த்த நாள் நவம்பர் 17, 2012.\n↑ \"மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், தகவற் பக்கம் (ஆங்கிலத்தில்)\". பிசினசு திரெட்டரி. பார்த்த நாள் நவம்பர் 17, 2012.\n↑ \"கண்டி\". இலங்கை தேயிலை சபை (சூன் 8, 2012). பார்த்த நாள் நவம்பர் 17, 2012.\n↑ \"மத்திய மாகாண சபையின் சபை செயலாளர் காரியாலயம\". மத்திய மாகாண சபையின் சபை செயலாளர் காரியாலயம. பார்த்த நாள் நவம்பர் 17, 2012.\nஇலங்கையின் உலகப் பாரம்பரியக் களங்கள்\n1. மேல் மாகாணம் : கொழும்பு\n2. வடமத்திய மாகாணம் : அனுராதபுரம்\n3. வட மாகாணம் : யாழ்ப்பாணம்\n4. கிழக்கு மாகாணம் : திருகோணமலை\n5. வடமேல் மாகாணம் : குருநாகல்\n6. மத்திய மாகாணம் : கண்டி\n7. ஊவா மாகாணம் : பதுளை\n8. சப்ரகமுவ மாகாணம் : இரத்தினபுரி\n9. தென் மாகாணம் : காலி\nஅம்பாந்தோட்டை | அம்பாறை | அனுராதபுரம் | இரத்தினபுரி | கண்டி | கம்பகா | களுத்துறை | காலி | கிளிநொச்சி | குருநாகல் | கேகாலை | கொழும்பு | திருகோணமலை | நுவரெலியா | பதுளை | புத்தளம் | பொலன்னறுவை | மட்டக்களப்பு | மன்னார் | மாத்தளை | மாத்தறை | முல்லைத்தீவு | மொனராகலை | யாழ்ப்பாணம் | வவுனியா\nஓட்டன் சமவெளி தேசிய வனம்\nஇலங்கையின் உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/health-benefits-of-wearing-gold-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.92233/", "date_download": "2018-05-26T02:34:54Z", "digest": "sha1:XK5TUF3OE2HR2UXQ2S6RSOT4XSIHXZWH", "length": 11715, "nlines": 210, "source_domain": "www.penmai.com", "title": "Health benefits of wearing gold - நகை அழகுக்கல்ல... ஆரோக்கியத்துக்கு! | Penmai Community Forum", "raw_content": "\nHealth benefits of wearing gold - நகை அழகுக்கல்ல... ஆரோக்கியத்துக்கு\n அழகுக்கு தானே... இதில் என்ன ஆரோக்கியம் இருக்கிறது என தலைப்பை பார்த்து ஒவ்வொருவரும் நினைப்பது தெரிகிறது.\nஉண்மைதான். நகை, நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி, நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. இந்தியா போன்ற நாடுகள், பூமத்திய ���ேகைக்கு அருகில் இருப்பதால் வெப்பம் அதிகம். இந்த வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, தங்கம் மட்டுமே ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால், நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.\nநோய்கள் உருவாவதை தடுப்பதற்கு, மருந்து உபயோகிப்பதை விட நகைகளை அணிந்தால் அது நல்ல பயன் தரும். தங்கத்தில் மட்டுமல்லாமல் முத்து, வெள்ளி போன்றவற்றில் நகை அணிவது, ஆரோக்கியத்துக்காகத்தான். ஒவ்வொரு நகையும் எவ்வாறு நம் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்பதை பார்ப்போம்.\nவெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி, குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளிக் கொலுசு குதிகால் நரம்பை தொட்டுக் கொண்டிருப்பதால் குதிகாலின் பின் நரம்பின் வழியாக, மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளை குறைத்து கட்டுப்படுத்துகிறது.\nபெண்களின் கருப்பைக்கான முக்கிய நரம்புகள், கால் விரல்களிலேயே இருக்கிறது. இது, கருப்பை நோய்களை கட்டுப்படுத்துகிறது.\nஅரை நாண் கொடி அணிதல்:\nஉடலின் நடுப்பகுதியான இடுப்பில், அரை நாண் அணியும் முக்கிய நோக்கமே உடலில் ரத்த சுற்றோட்டத்தை பேணுவதற்கு தான். ரத்த ஓட்டம் சீராகவும், சமநிலையுடனும் இருக்கவே, அரை நாண் கொடி பயன்படுகிறது. ஆண், பெண் மலட்டுத்தன்மையை நீக்கவும், உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.\nவிரல்களில் அணியும் மோதிரம் டென்ஷனை குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கும் உதவுகிறது. இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கும். சுண்டு விரலில் மோதிரம் அணிவது தடுக்கப்படுவது ஏன் என்றால், இதய கோளாறுகள் ஏற்படும்.\nபருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில், சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றவும், மூக்கு தொடர்பான பிரச்னைகள் உருவாவதை தடுக்கவும் மூக்குத்தி உதவுகிறது.\nகாது சோனையில் துவாரமிட்டு, காதணி அணிவதன் முக்கிய நோக்கம், கண் பார்வையை வலுப்படுத்தவே. வயிறும் கல்லீரலும் தூண்டப்படும். ஜீரணக்கோளாறு, கண் பார்வை கோளாறு சரியாகும்.\nவளையல் அணிவதன் முக்கிய நோக்கம், ஹார்மோன்களின் குறைப்பாடுகளை களைவதாகும். பிறந்தது முதல் நமது உடலில், ஹார்மோன்களின் குறைப்பாடுகள் ஏற்ப���்டுக் கொண்டே இருக்கும். அதனால் அக்காலத்தில் இறுதிவரை வளையல் அணிதல் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nHealth benefits of wearing Bangles-வளையல் குலுங்க... வளரும் ஆரோக்கியம்\nHealth Benefits Of Wearing Gold - ஆபரணங்கள் அணிவதால் பெண்களுக்கு கி\nHealth benefits of wearing Bangles-வளையல் குலுங்க... வளரும் ஆரோக்கியம்\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2012/07/blog-post_30.html", "date_download": "2018-05-26T02:27:30Z", "digest": "sha1:ZCP2Z4VYDFUN4V766RIKF2E5XLUR35S3", "length": 7183, "nlines": 130, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: “ஒளரங்கசீப்”பின் உணர வைக்கும் உயில் !", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n“ஒளரங்கசீப்”பின் உணர வைக்கும் உயில் \nமுகலாய மன்னர்களில் நீண்டகாலம் ஆட்சிப் புரிந்தவர் ஒளரங்கசீப். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ( 1657 – 1707 ).\n'நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னங்கள் எல்லாம் கட்டக்கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்கக்கூடாது. நான் குல்லாக்கள் தைத்து விற்ற பணம் 4 ரூபாய் 2 அணா. தலையணைக்கடியில் இருக்கிறது. என் உடலைப் போத்துவதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்துங்கள். அந்தப் பணத்திற்கு மேல் செலவழிக்கக் கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்தவித ஆடம்பரமும் கூடாது. இது போக திருக்குர்ஆன் எழுதி, விற்றுச் சேர்த்த பணம் ரூ. 350 என் கைப்பையில் உள்ளது. அது புனிதமான பணம். அதை ஏழைமக்களுக்கு கொடுத்துவிடுங்கள்.\nஎன் கல்லறை அழகோ ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் எளிமையாக மண்ணால் மூடப்பட வேண்டும். ஊர்வலமோ இசை போன்றவையோ எதுவும் கூடாது. கல்லறையில் பசுமையாக செடிகள் வளரட்டும்' என்று எழுதியிருந்தார்.\nஉடல் மிகவும் மோசமான வேளையிலும் தவறாமல் தொழுகை நடத்தினார். குர்ஆன் படித்தார். இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தார்.\n1707, மார்ச் 3, அஹமத் நகரில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயில் படியே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.\nநன்றி : ஒளரங்கசீப் வரலாறு\nLabels: சேக்கனா நிஜாம், வரலாறு\nஇந்த அற்புதமான மனிதரையா இந்தியவரலாற்று\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-���வியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-26T02:34:35Z", "digest": "sha1:YSLMGTZATUGSYGQWE242426VF6HZL763", "length": 5620, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "நட்ச்சத்திரம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநரேந்திரமோடி அரசு 4 வருடங்களை பூர்த்திசெய்கிறது\nவளர்ச்சியின் பலன்கள் பரமஏழைகளை சென்றடைந்துள்ளது\n149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த குமாரசாமி மோடியை பற்றி பேசலாமா\nஇராமகோபலன் வாழ்க்கை வரலாறு பாகம் 1\nபெயர் : திரு.இராமகோபலன் பிறந்த தேதி -\t: 19/09/1927 நட்ச்சத்திரம் - :- திருவாதிரை தந்தை : திரு.இராமசாமி தாயார் : திருமதி.செல்லம்மாள் பிற்ந்த ஊர்\t:\tசீர்காழி உடன் பிறந்தவர்கள் ......[Read More…]\nJanuary,23,11, — — 19 09 1927, உடன், சீர்காழி, தந்தை, தாயார், திரு இராமகோபலன், திரு இராமசாமி, திருமதி செல்லம்மாள், திருவாதிரை, தேதி, நட்ச்சத்திரம், பிறந்த, பிறந்தவர்கள், பிற்ந்த ஊர், பெயர், மொத்தம் 11 பேர்\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.armati.biz/ta/luxury-bathroom-faucet-manufacturers-high-end-bath-and-plumbing-supplies.html", "date_download": "2018-05-26T02:32:38Z", "digest": "sha1:3FHVF4OVRWTPXIK3IWAKUYIVIEHTO4JN", "length": 111489, "nlines": 674, "source_domain": "www.armati.biz", "title": "ஆடம்பர குளியலறை, சீன குளியல் மற்றும் பிளம்பிங் பொருட்கள் சீனா குழாய் உற்பத்தியாளர்கள்", "raw_content": "இங்கு உங்கள் உலாவியில் இயங்கவில்லை.\nநீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript இந்த வலைத்தளத்தின் செயல்பாடு பயன்படுத்திக் கொள்ள உங்கள் உலாவியில் ஐ இயலுமைப்படுத்த வேண்டும் வேண்டும்.\nஇலவச அழைப்பு ஆதரவு + 86 136 8955 3728\nArmati சொகுசு ஹோட்டல் குழாய்\nஅமைப்புகள் மற்றும் மழை தலைகள் பொழிய\nஅமைப்புகள் மற்றும் மழை தலைகள் பொழிய\nவடிகுழாய்குளியல் தொட்டியில் வடிகால்மழை கழிவுகள்மின்னணு குழாய்\nநீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.\nசொகுசு குளியலறையில் குழாய் உற்பத்தியாளர்கள், உயர் இறுதியில் குளியல் மற்றும் பிளம்பிங் பொருட்கள் - Armati 548 110.080\nசொகுசு குளியலறையில் குழாய் உற்பத்தியாளர்கள், உயர் இறுதியில் குளியல் மற்றும் பிளம்பிங் பொருட்கள் - Armati 548 110.080\nஒற்றை ஹோல் பேசின் கலவை - Armati 548 110.080\n90 பட்டம் பீங்கான் headparts, நெகிழ்வான குழாய் மூலம் கொண்டு\nவண்டி சேர்க்க பொருட்களை சரிபார்க்கவும் அல்லதுஅனைத்தையும் தெரிவுசெய்\nபீங்கான் கெட்டி ஒற்றை நெம்புகோல் பேசின் கலவை, நெகிழ்வான குழாய் 3 / 8 \"குரோம் --Armati 447 120.000 பூசப்பட்ட\nஹோட்டல் ஆடம்பர குளியல் பொருத்தப்பட்ட சப்ளையர் சீனா, சொகுசு குளியலறை அங்கமாகி தொழிற்சாலை. --Armati 410 110.060\nசீன உயர் இறுதியில் மறைத்து மழை கலவை உற்பத்தியாளர் / மறைத்து குளியல் மழை கலவை மொத்த --Armati 447 145.000\nஉயர் இறுதியில் குளியலறையில் அங்கமாகி நிறுவனங்கள் / உற்பத்தியாளர், மொத்த உயர் இறுதியில் குளியலறையில் அங்கமாகி --Armati 410 120.060\nஅமைப்புகள் & ஷவர் தலைவர்கள் ஷவர்\nஆடம்பர குளியலறையில் குழாய் உற்பத்தியாளர்கள், உயர் இறுதியில் குளியல் மற்றும் பிளம்பிங் பொருட்கள்\nArmati ஆகும் உயர் இறுதியில் குளியலறையில் குழாய் பிராண்ட், இஇங்கே கர்மம்Armati குழாய் நிலையான அட்டவணை, நாங்கள், OEM உள்ளன\nGrohe / Hansgrohe / Gessi போன்ற ஜெர்மனி மற்றும் இத்தாலி பிராண்ட்கள் உற்பத்தியாளர் /Zucchetti முதலியன\nArmati சிறந்த மூலப்பொருள் பயன்படுத்த 59 + பித்தளை / ஆஸ்திரேலியா துத்தநாக கலவை, Kerox கெட்டி, neoperl உலர்த்தி அடங்கும்\nமற்றும் இன்னும் பல, இகர்மம் பின்வரு���் எங்கள் தயாரிப்பு மற்றும் உற்பத்தி ஆலை விவரம் தெரியும்.\nArmati இப்போது ஆடம்பர 5 நட்சத்திர விடுதி தயாரிப்பு வழங்குவது போன்றது Kempinski, ஷெரட்டன், வெனிஸ், Shangri-Laமற்றும் இன்னும் பல,\nகிளிக்படம் மற்றும் மேலும் தெரிந்து.\nArmati எப்போதும் போல் சிறந்த பங்குதாரர் விருப்ப உங்கள் தனிப்பட்ட தயாரிக்க நாங்கள் முடியும், ஹோட்டல் மற்றும் உள்துறை வடிவமைப்பாளர் பரிமாறும்\nஉங்கள் ஹோட்டல் திட்டம் பாணி மீது குழாய் அடிப்படை, நீங்கள் எங்களுக்கு வழங்க முடியும்குழாய் மாதிரி, புகைப்படம்,ஓவியத்தின் அல்லது கூட கடினமான யோசனை,\nநாங்கள், நிமிடம் 10days யதார்த்த குழாய் உங்கள் உத்வேகம் செய்ய மேலும் தெரிந்து கொள்ள படத்தை பின்வரும் கிளிக் செய்யலாம்.\nவிசாரணை வரவேற்கிறோம் sales@armati.bizமற்றும் சீனாவில் எங்கள் ஷோரூம் / ஆலை வருகை.\nஉங்கள் சொந்த விமர்சனம் எழுத\nமறுஆய்வு செய்யும்: சொகுசு குளியலறையில் குழாய் உற்பத்தியாளர்கள், உயர் இறுதியில் குளியல் மற்றும் பிளம்பிங் பொருட்கள் - Armati 548 110.080\nஎப்படி இந்த தயாரிப்பு மதிப்பிடலாம்\nமற்ற மக்கள் இந்த குறிச்சொற்களை கொண்ட இந்த தயாரிப்பு குறித்தது:\nகுளியலறை ஆப்கானிஸ்தான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஆப்ரிக்கா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஆலந்து தீவுகள் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அல்பேனியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அல்ஜீரியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஅமெரிக்க சமோவா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அன்டோரா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அங்கோலா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அங்கியுலா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அண்டார்டிகா குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஆன்டிகுவா & பார்புடா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அர்ஜென்டீனா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஆர்மீனியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அரூபா க்கான குழாய்களை உ���்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஆசியாவிற்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஆஸ்திரேலியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஆஸ்திரியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அஜர்பைஜான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பஹாமாஸ் தி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பஹ்ரைன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை வங்காளம் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பார்படோஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பெலாரஸின் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பெல்ஜியம் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பெலிஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பெனின் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பெர்முடா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பூட்டானுக்குரிய குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பொலிவியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபொனெய்ர் St.Eustat சபா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபோஸ்னியா ஹெர்ஸிகோவினா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை போட்ஸ்வானா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபொவேட் தீவுகள் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பிரேசில் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் டி க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபுருனே டருஸ்ஸலாம் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பல்கேரியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபுர்கினா பாசோ க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை புருண்டி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகோபோ வே���்ட் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கம்போடியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கமரூன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கனடா குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கரீபியன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கேமன் தீவுகள் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nமத்திய ஆப்பிரிக்க குடியரசு க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nமத்திய அமெரிக்கா குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சாட் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சிலி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சீனா குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகிறிஸ்துமஸ் தீவு க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகோகோஸ் (கீலிங்) தீவுகள் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கொலம்பியாவிற்கு குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கோமரோஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை காங்கோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை காங்கோ ஜனநாயக க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த. ரெப். இன் (1)\nகுளியலறை குக் தீவுகள் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகோஸ்டா ரிக்கா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகோட் டி 'ஐவோரி க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை குரோசியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கியூபா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சைப்ரஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nசெக் குடியரசு க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை டென்மார்க் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஜிபூட்டி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை டொமினிகா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nடொமினிக்��ன் குடியரசு க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை குழாய்களை கிழக்கு திமோர் (கிழக்குத் திமோர்), தயாரிப்பாளரைத் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஈக்வெடார்க்கு குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை எகிப்து க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஎல் சால்வடார் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஎக்குவடோரியல் கினி க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை எரித்திரியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை எஸ்டோனியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை எத்தியோப்பியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஐரோப்பாவிற்கு குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஐரோப்பிய ஒன்றியத்தின் குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை போக்லாந்து க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த Is. (மால்வினாஸ்) (1)\nகுளியலறை பரோயே தீவுகள் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பிஜி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பின்லாந்து க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பிரான்சிற்கு குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபிரஞ்சு கயானா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபிரஞ்சு பொலினீசியா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பிரஞ்சு தெற்கு டெர் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த. (1)\nகுளியலறை காபோன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை காம்பியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஜோர்ஜியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஜெர்மனிக்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கானா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஜிப்ரால்டர் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கிரீஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கிரீன்லாந்து க்கான க��ழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கிரெனடா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை குவாதலூப்பே க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை குவாம் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை குவாத்தமாலா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுயெர்ன்சி மற்றும் ஆல்டெர்னியில் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகயானா பிரஞ்சு க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கினி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகினி-பிஸ்ஸாவ் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகினி எக்குவடோரியல் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கயானா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஹெய்டி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கேட்கிறதா & மெக்டோனால்ட் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த Is. (1)\nஹொலி க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (வாடிகன்) (1)\nகுளியலறை ஹோண்டுராஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஹாங்காங்கிற்கு குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (சீனா) (1)\nகுளியலறை ஹங்கேரி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஐஸ்லாந்து க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை இந்தியா குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை இந்தோனேஷியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஇன் ஈரான் இஸ்லாமிய குடியரசு க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஈராக் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அயர்லாந்து க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை இஸ்ரேலுக்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை இத்தாலி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை குழாய்களை ஐவரி கோஸ்ட், தயாரிப்பாளரைத் சப்ளையர் மொத்த (இவாய்ர்) (1)\nகுளியலறை ஜமைக்காவிற்காக குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஜப்பான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஜெர்சி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஜோர்டான் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கஜகஸ்தான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கென்யா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கிரிபடி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கொரியா டெம் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த. மக்கள் பிரதிநிதி. (1)\nகொரியா (தெற்கு) குடியரசில் குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கொசோவோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை குவைத் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கிர்கிஸ்தான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை லாவோ மக்கள் டெம் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த. பிரதிநிதி. (1)\nகுளியலறை லாட்வியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை லெபனான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை லெசோதோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை லைபீரியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை குழாய்களை லிபிய அரபு ஜமாஹிரியா, தயாரிப்பாளரைத் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை லீக்டன்ஸ்டைன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை லிதுவேனியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை லக்சம்பர்க் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nமக்கோவா (சீனா) க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nமாசிடோனியா TFYR க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மடகாஸ்கர் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மலாவி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மலேஷியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மாலத்தீவு க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மாலி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத��த (1)\nகுளியலறை மால்டா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nநாயகன் தீவு க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மார்ஷல் தீவுகள் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nமார்டீனிக் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (பிரான்ஸ்) (1)\nகுளியலறை மவுரித்தேனியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மொரிஷியஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nமயோட்டே க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (பிரான்ஸ்) (1)\nகுளியலறை மெக்ஸிக்கோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மைக்ரோனேஷியா மத்திய க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த. மாநிலங்கள் (1)\nமத்திய கிழக்கிலும் குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஇன் மால்டோவா குடியரசு க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மொனாக்கோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மங்கோலியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மொண்டிநீக்ரோவிற்கு குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மொன்செராட் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மொராக்கோவிற்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மொசாம்பிக் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nமியான்மர் (முன்னாள் பர்மா) க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை நமீபியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை நவ்ரூ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை நேபால் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nநெதர்லாந்து க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nநெதர்லாந்து அண்டிலிசு க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபுதிய கலிடோனியா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nநியூசிலாந்து க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை நிகரகுவா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை நைஜர் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை நைஜீரியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை நியுவே க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nநோர்போக் தீவு க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nவட அமெரிக்காவுக்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nவடக்கு மரியானா தீவுகள் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை நார்வே க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஓசானியாவுக்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஓமான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பாக்கிஸ்தான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பலாவு க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை குழாய்களை பாலஸ்தீன பிரதேசம், தயாரிப்பாளரைத் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பனாமா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபப்புவா நியூ கினி க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பராகுவே க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பெரு க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பிலிப்பைன்ஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபிட்காய்ர்ன் தீவு க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை போலந்து க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை போர்ச்சுக்கல் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபுவேர்ட்டோ ரிக்கோ குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கத்தார் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nரீயூனியன் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (பிரான்ஸ்) (1)\nகுளியலறை ருமேனியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nரஷ்யா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (ரஷியன் ஃபெட்.) (1)\nகுளியலறை ருவாண்டா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nசஹாரா வெஸ்டர்ன் குளியலறை குழாய்களை உற்பத்தியாளர��� சப்ளையர் மொத்த (1)\nசெயின்ட் பர்தேலேமி க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (பிரான்ஸ்) (1)\nசெயிண்ட் எலனா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (இங்கிலாந்து) (1)\nசெயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nசெயிண்ட் லூசியா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nசெயிண்ட் மார்ட்டின் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (பிரான்ஸ்) (1)\nஎஸ் பியர் & மிக்குயலான் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (பிரான்ஸ்) (1)\nஎஸ் வின்சென்ட் மற்றும் கிரேனடீன்ஸ் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சமோவா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nசான் மரினோ க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nசவூதி அரேபியா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை செனகல் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை செர்பியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை செஷல்ஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nசியரா லியோன் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சிங்கப்பூர் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஸ்லோவாகியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஸ்லோவேனியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சாலமன் தீவுகள் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சோமாலியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nதென் ஆப்ரிக்கா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nதெற்கு அமெரிக்காவிற்காக குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nS.George & S.Sandwich க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nதென் சூடான் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஸ்பெயின் க்கான குழாய்களை உற்பத்திய���ளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை குழாய்களை இலங்கை (முன்னாள் Ceilan), தயாரிப்பாளரைத் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சூடான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சூரினாம் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஸ்வால்பார்ட் & ஜான் மாயென் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த Is. (1)\nகுளியலறை ஸ்வாசிலாந்து க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஸ்வீடன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சுவிச்சர்லாந்து க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nசிரிய அரபுக் குடியரசு க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை தைவான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை தஜிகிஸ்தான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nதன்சானியா ஒருங்கிணைந்த குடியரசு க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த. இன் (1)\nகுளியலறை தாய்லாந்து க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை குழாய்களை கிழக்குத் திமோர், தயாரிப்பாளரைத் சப்ளையர் மொத்த (கிழக்கு திமோர்) (1)\nகுளியலறை டோகோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை டோக்கெலாவ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை டோங்கா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nடிரினிடாட் & டொபாகோவிற்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை துனீசியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை துருக்கி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை துர்க்மெனிஸ்தான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை டர்க்ஸ் மற்றும் கைகோஸ் உள்ளது குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த. (1)\nகுளியலறை துவாலு க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை உகாண்டா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை உக்ரைன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஐக்கிய அரபு எமிரேட்ஸின் குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஐக்கிய ராஜ்யம் க்கான குளியலறை குழா���்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஅமெரிக்கா குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அமெரிக்க மைனர் வெளிப்புறத் ISL க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த. (1)\nகுளியலறை உருகுவே க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை உஸ்பெகிஸ்தான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை வனுவாட்டு க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nவத்திக்கான் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (ஹொலி) (1)\nகுளியலறை வெனிசூலாவுக்கு குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nவியத்நாம் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை விர்ஜின் தீவுகள் பிரிட்டிஷினருக்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை விர்ஜின் தீவுகள் அமெரிக்க குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nவலிசும் புட்டூனாவும் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nமேற்கு சஹாரா குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை யேமன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சாம்பியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஜிம்பாப்வே குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை காபூலில் ஐந்து குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை லுவாண்டா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஏர்ஸ் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கார்டோப னில் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ரொசாரியோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை யெரெவந் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அடிலெயிட் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பிரிஸ்பேன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மெல்போர்ன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பெர்த் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சிட்னி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை வியன்னா க்கான கு��ாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சிட்டகாங் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை டாக்கா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மின்ஸ்க் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பிரஸ்ஸல்ஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ப்ரெஸிலிய னில் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nரியோ டி ஜெனிரோ க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சால்வடார் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபவுலோ க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சோபியா குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபென் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கால்கரி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மாண்ட்ரீல் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை டொரான்டோ குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சாண்டியாகோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பொகடா னில் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மேடெல்ளின் னில் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ப்ராக் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை க்வாயேகில் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கியூடோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அலெக்சாண்டிரியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கெய்ரோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கிசா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஅடிஸ் அபாபா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பாரிஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை டிபிலிசி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பெர்லின் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கொலோன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஹாம்பர்க் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை முனிச் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஹாங்காங்கிற்கு குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை புடாபெஸ்ட் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அகமதாபாத் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பெங்களூரு க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சென்னை க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை தில்லி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஹைதெராபாத் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஜெய்ப்பூர் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கொச்சி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கொல்கத்தா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை லக்னோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மும்பை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை நாக்பூர் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை புனே க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சூரத் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை விஜயவாடா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை விசாகப்பட்டினம் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பண்டுங் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஜகார்த்தா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மேதன் னில் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சுரபாய னில் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை தெஹ்ரான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பாக்தாத் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மிலன் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை நேபிள்ஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ரோம் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அபிட்ஜான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஃப்யூகூவோகா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கவாசாகி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கோபே க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கியோட்டோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை நேகாய னில் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஒசாகா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சாய்டாமா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஸபோரோ னில் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை டோக்கியோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை யோகோஹாமா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை நைரோபி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பியொங்யாங் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பூசன் னில் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை தேகு னில் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை டேஜியான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை இன்ச்சியான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை குவாங்ஜியு க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சியோல் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை உல்சன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகோலாலம்பூர் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை குவாடலஜரா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nமெக்ஸிக்கோ நகரம் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை காசாபிளாங்கா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஃபெஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ய்யாகந் னில் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஆக்லாந்து க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை லாகோஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை குஜ்ரன்வாலா க்கான குழாய்களை உற்பத்த��யாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை இஸ்லாமாபாத் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கராச்சி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை லாகூர் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை முல்தான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பெஷாவர் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ராவல்பிண்டி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை லிமா குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பக்கத்தை க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nதவோ பெருநகரம் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மணிலா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nQuezon City க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை வார்சா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை புக்கரெஸ்ட் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கசான் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மாஸ்கோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nNizhny நாவ்கராட் னில் குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பேர்ம் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த ராஸ்டாவ் on- டான் (1)\nகுளியலறை சமாரா குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை யூஃபா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை வோல்கோகிராட் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை வாரந்ஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ரியாத் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பெல்கிரேட் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கேப் டவுன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை டர்பன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை Ekurhuleni க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஜோகன்னஸ்பர்க் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பார்சிலோனா குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மாட்ரிட் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை தைப்பே க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபுதிய தைபே பெருநகரம் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை தைச்சுங் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை தைய்நான் னில் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை தைபே க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை குழாய்களை தார் எஸ் சலாம், தயாரிப்பாளரைத் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பேங்காக் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கின்ஷாசா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை -ப்ரஜாவீல் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அங்காரா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை இஸ்தான்புல் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை Dnipropetrovsk க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கார்கிவ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கீவ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஒடெஸ னில் குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை துபாய் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பர்மிங்ஹாமிற்கானது குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை லண்டனுக்கு குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை சிகாகோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஹூஸ்டன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nலாஸ் ஏஞ்சல்ஸின் குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nநியூயார்க் நகரம் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பிலடெல்பியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பீனிக்ஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஹனோய் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஹோ சி மின் நகரம் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத��த (1)\nகுளியலறை ஒசாகா-கோபி கியோட்டோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அலபாமா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அலாஸ்கா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அரிசோனா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஆர்கன்சாஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஆஸ்டின் டெக்சஸ் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபால்டிமோர் மேரிலாந்து க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபாஸ்டன் மாசசூசெட்ஸ் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கலிபோர்னியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nசார்லட் வட கரோலினா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nசிகாகோ இல்லினாய்ஸ் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கொலராடோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகொலம்பஸ் ஒகையோ க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கனெக்டிகட் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nடல்லாஸ் டெக்சாஸ் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை டெலாவேர் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nடென்வர் கொலராடோ க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nடெட்ராய்ட் மிச்சிகன் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகொலம்பியா மாவட்ட குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஎல் பாசோ டெக்சாஸ் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பைசலாபாத் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை புளோரிடா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nவொர்த் டெக்சாஸ் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஹவாய் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஹூஸ்டன் டெக்சாஸ் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை இடாஹோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர��� மொத்த (1)\nகுளியலறை இல்லினாய்ஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை இந்தியானா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஇண்டியானாபோலிஸ் இந்தியானா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை அயோவா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஜாக்சன்வில் புளோரிடா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கன்சாஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை கென்டக்கி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nலாஸ் வேகாஸ் நெவாடா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nலாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை லூசியானா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மேய்ன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மேரிலாந்து க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மாசசூசெட்ஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nமெம்பிஸ் டென்னிசி க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மிச்சிகன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nமில்வாக்கி விஸ்கொன்சின் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மினசோட்டா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மிசிசிப்பி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மிசூரி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை மொன்டானா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை நாஷ்வில்-டேவிட்சன் டென்னிசி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை நெப்ராஸ்கா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை நெவாடா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nநியூ ஹாம்சயர் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nநியூ ஜெர்சி க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபுதிய மெக்ஸிக்கோ க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர�� மொத்த (1)\nநியூயார்க் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nநியூயார்க் நியூயார்க் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nவட கரோலினா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nவடக்கு டகோட்டா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஒகையோ க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஓக்லஹோமா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nஓக்லஹோமா நகரம் ஓக்லஹோமா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஓரிகன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை பென்சில்வேனியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபிலடெல்பியா பென்சில்வேனியா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபீனிக்ஸ் அரிசோனா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nபோர்ட்லேண்ட் ஓரிகன் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nரோட் தீவு க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nசான் அன்டோனியோ டெக்சஸ் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nசான் டியாகோ கலிபோர்னியா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nசான் பிரான்சிஸ்கோ கலிபோர்னியா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nசான் ஜோஸ் கலிபோர்னியா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nசியாட்டில் வாஷிங்டன் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nதென் கரோலினா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nதெற்கு டகோட்டா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை டென்னிசி க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை டெக்சாஸ் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை உட்டா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை வெர்மான்ட் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை வர்ஜீனியா க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளிய���றை வாஷிங்டன் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nவாஷிங்டன் DC க்கு குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nமேற்கு வர்ஜீனியா க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை விஸ்கொன்சின் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை வயோமிங் க்கான குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nசெயிண்ட் பீட்டர்ஸ்பர்க் க்கான குளியலறை குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுளியலறை ஜெடா குழாய்களை உற்பத்தியாளர் சப்ளையர் மொத்த (1)\nகுறிச்சொற்களை பிரிக்க இடைவெளிகள் பயன்படுத்தவும். ஒற்றை மேற்கோள் ( ') சொற்றொடர்களை பயன்படுத்தவும்.\nசீனா ஆடம்பர குளியல் பொருத்தப்பட்ட / வடிவமைப்பாளர் குளியலறை குழாய்களை சப்ளையர் / 2 துளை ஒற்றை நெம்புகோல் பேசின் கலவை --Armati 447 136.000\nஹோட்டல் ஆடம்பர குளியல் பொருத்தப்பட்ட சப்ளையர் சீனா, சொகுசு குளியலறை அங்கமாகி தொழிற்சாலை. --Armati 410 110.060\nசீனா ஆடம்பர ஹோட்டல் ஒற்றை லீவர் பேசின் கலவை / உயர் இறுதியில் பேசின் கலவை குழாய் உற்பத்தியாளர் --Armati 447 210.000\nஉயர் இறுதியில் குளியலறை சாதனங்கள் பிராண்டுகள் / சொகுசு ஒற்றை லீவர் பேசின் கலவை சப்ளையர் சீன --Armati 447 110.000\nArmati குளியலறையில் வன்பொருள், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள உயர் தர சுகாதார அரசுக்கும் முன்னணி உற்பத்தியாளராக. நாம் தெற்கு சீனாவில் Jiangmen நகரில் குளியலறையில் குழாய் வன்பொருள் உற்பத்தி ஆலை வேண்டும் (Heshan) அதுபற்றி ஒரு ஜெர்மன் உற்பத்தி ஆலை வாங்கியது.\nஷோரூம்: சிறந்த வாழ்க்கை, 3069 தெற்கு Caitian சாலை, Futian மாவட்ட, ஷென்ழேன் நகரம், சீனா. + 86-755-33572875\nபதிப்புரிமை © 2004-2016 Armati பாத் வன்பொருள் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nசொகுசு குளியலறையில் குழாய் உற்பத்தியாளர்கள், உயர் இறுதியில் குளியல் மற்றும் பிளம்பிங் பொருட்கள் - Armati 548 110.080\nAF SQ AM AR HY AZ EU BE BN BS AF SQ AM AR HY AZ EU BE BN BS CA மின்சாரசபை NY zh-cn zh-TW CO HR CS DA NL EO ET TL FI FR FY GL KA DE EL GU HT HA Haw IW HI HMN HU IS IG ID GA IT JA JW KN KK KM KO KU KY LO LA LV LT LB MK MG MS ML MT MI MR MN MY NE NO PS FA PL PT PA RO RU SM GD SR ST SN SD SI SK SL SO ES SU SW SV TG TA TE TH TR UK UR UZ VI CY XH YI ZU உயர் இறுதியில் குளியலறையில் குழாய் குளியலறையில் குழாய் உற்பத்தியாளர் மழை குழாய் உற்பத்தியாளர் குளியலறையில் வன்பொருள் உற்பத்தியாளர் உயர்தர குளியலறை ஆபரனங்கள் ஹோட்டல் குளியலறையில் facuet ஆடம்பர குளியல் அங்கமாகி உடல் ஜெட��� அமைப்பு சென்சார் குழாய் உற்பத்தியாளர் சீனாவில் மறைத்து மழை உற்பத்தியாளர் சீனாவில் மழை அமைப்பு அந்தத் தொழிற்சாலையில் சீனா குளியலறை அணிகலன்கள் சப்ளையர் சுவரில் மாட்ட குழாய் சப்ளையர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.verkal.com/?cat=189", "date_download": "2018-05-26T02:34:14Z", "digest": "sha1:W5BLXF4YWNRSAQMNTKBM67FSHVUPV65W", "length": 5348, "nlines": 105, "source_domain": "www.verkal.com", "title": "அலைகடல் நாயகர்கள் – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஅலையில் கரையும் ஆத்மாவின் தவிப்பு…\nslider Uncategorized அன்னைத்தாயகத்தின் வேர்கள் ஆனந்தபுர நாயகர்கள் ஆனந்தபுர வேர்கள் இசைக்கோவைகள் இனப்படுகொலைகள்\nசமூக விடுதலை என்ற எமது குறிக்கோளில் பெண் விடுதலை பரிதான இடத்தை வகிக்கிறது.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.verkal.com/?p=4875", "date_download": "2018-05-26T02:30:47Z", "digest": "sha1:C5566LY22YYO33VZ2LC62EICGQSRTQHO", "length": 51898, "nlines": 147, "source_domain": "www.verkal.com", "title": "சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு.\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு\nசிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி.\nவீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வீரக்கதையிருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டுவிடும் கதைகள். பச்சைப் புளுகென்று பொடியள் பழிப்பாங்கள். ஆனால் அத்தனையும் உண்மையென்றும் தெரியும். என்ன கதைச் சுவாரசியத்திற்காகக் கொஞ்சம் வால் கால் வைப்பான். புதுப் பெடியளின் கல்விக்கூடமே அவன் கதைதான். இப்போது அவனின் கதையை எல்லாரும் சொல்லவேண்டியதாய் காலம் சபித்துவிட்டது.கேடுகெட்ட சாவு எங்கள் வீரமணியை களமுனையில் சாவுகொள்ள முடியாமல் வெட்கம்கெட்ட தனமாய் கடற்கரையில் சாவுகொண்டது. அவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை, துணிச்சலில்லை. எப்படித்தான் துணிவுவரும். களமுனையில் இறுமாப்போடு இருக்கும் சாவைக் குனிந்து கும்பிடுபோடவல்லவா வைத்தான். அதற்கேது முள்ளந்தண்டு, அவனை எதிர்த்துநிற்க. பிள்ளையார் தன் கொம்பை முறித்துப் பாரதக்கதை எழுதியதுபோன்று அவன் சாவின் முள்ளந்தண்டை முறித்தல்லவா தன் குறிப்புப் புத்தகத்தில் வேவுத்தகவல் வரைந்துகொண்டு வருவான். எதையென்று சொல்வது.\nமூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் சொல்கிறார், புலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி படைத் தளத்தை வெளிச்சமாக்கிவிட்டவன் வீரமணிதான் என்று. அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டவற்றில் மறக்கமுடியாத கதையொன்று.\nசத்ஜெய படை நடவடிக்கையின்போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் படையினரின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல்வேலியைக் கண்டுபிடிப்பதே கடினமாயிருந்தது. படையினரின் அவதானிப்பு நிலையங்கள், தொடர் சுற்றுக்காவல்கள் எனக் காவலரணுக்கு வெளியே எதிரி இயங்கிக்கொண்டிருந்தான். இது வழமையான எதிரியின் படையச் செயற்பாட்டிலிருந்து புதுமையானதாக இருந்தது. இதனால் தொடக்கத்தில் முன்னரங்கக் காவலரணைக் கண்டுபிடிப்பதே கடினமான பணியாயிருந்தது. நெருங்கவிடாது வெளியே செயற்பட்டுக்கொண்டிருந்த படையினர் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலமையில் படைத் தளத்தினுள்ளே என்ன நடக்கிறது, தளத்தின் அமைப்பு எப்படி, ஆட்தொகை என்ன, அதன் வலு என்ன, பீரங்கிகள் எங்கே எதுவுமே தெரியாது. வேவு வீரர்களால் உள்நுழைய முடியாதவாறு நெருக்கமான காவலரண் தொடரும் அதிக தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வேவுக்கான பல முயற்சிகள் தோல்விகண்டன. அப்போது அங்கே வீரமணி தேவைப்பட்டான். வீரமணியை அழைத்து, புதுமையான ஒரு உத்தியைப் பயன்படுத்தி உள்ளே அனுப்ப முடிவுசெய்யப்படுகிறது. அந்தச் சவாலான உத்திக்குச�� சம்மதித்து உள்ளேபோக வீரமணி சில வீரர்களுடன் தயாராகினான்.\nஉள்ளே வெற்றிகரமாகச் சென்றுவிட்ட வீரமணியின் அணி, இரண்டாம் நாள் எதிரியால் சுற்றிவளைக்கப்பட்டு அடிவாங்கியது. அதில் அணி குலைந்து சிதறியது. வெளியே வேவுக்கு அனுப்பிய கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜுக்கு செய்தி கிடைத்தது. உள்ளேயிருந்து எவரும் வரவில்லை. செய்தியுமில்லை. மறுநாளுமில்லை. நான்காம் நாள் இரு வேவுவீரர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் அடிவாங்கியது, அணி குலைந்தது, தாங்கள் தப்பியது என்று நடந்ததைக் கூறினார்கள். வீரமணி இறந்திருக்கலாமென்று ஊகம் தெரிவித்தார்கள். ஐந்தாம் ஆறாம் நாளும் வீரமணி வரவில்லை. இனி உயிருடன் வீரமணி இருக்க வாய்ப்பில்லை. கொண்டுசென்ற உணவும் வந்தவர்களின் கையில்தான் இருந்தது. எனவே வீரமணி வீரச்சாவென்று தலைமைச் செயலகத்திற்குத் தகவல் அனுப்பினார் தளபதி. எட்டு, ஒன்பது என நாட்கள் நகர பத்தாம் நாள் கழித்துச் சுண்டிக்குளத்தில் சில பொதுமக்கள் காவலரணுக்கு வெளியே வந்த இரு படையினரைப் பிடித்துவிட்டதாகவும் அவர்கள் மயங்கிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது. அங்கே விரைந்தபோது அந்த படையினர் என்பது எங்கள் வீரமணியும் சக வேவுவீரனும் என்பது தெரியவந்தது. கிளிநொச்சியில் உள்நுழைந்து பதினொரு நாளில் சுண்டிக்குளத்தில் வெளிவந்த வீரமணி பெறுமதிவாய்ந்த தகவல்களோடும் சகிக்கமுடியாத வாழ்வனுபவத்தோடும் விலைமதிப்பற்ற படிப்பினைகளோடும் வந்தான். கிளிநொச்சி வரைபடத்தில் தளத்தின் அமைப்பை குறித்துக்கொடுத்தான் வீரமணி. புலிகளுக்குக் கிளிநொச்சி வெளிச்சமாயிற்று.\nசெத்துப் போனதாக இருந்த வீரமணி எப்படிச் சாகாமல் இருந்தான. அவனைப் பெற்றவள் அறியக்கூடாத கதைகள் அவை. அடிவாங்கி அணி குலைந்த பின் உடம்பில் தெம்பிருந்த இருநாளும் தளத்தைச் சுற்றிப்பார்த்துக் குறிப்பெடுத்தானாம். வெளியே வர முயன்றபோது முடியாமல் போனதாம். ஓவ்வொரு நாளும் வெளியேற புதிய இடந்தேடி அலைந்தானாம். தெம்பிழந்த உடலோடு பசியையும், தாகத்தையும், மயக்கத்தையும் துரத்தித்துரத்தி நகர்ந்தானாம். பச்சைப் பனம்பழத்தைத் தின்றும் தங்கள் மூத்திரம் குடித்தும் தகவல் கொண்டுவந்து சேர்த்தான். மயக்கம் தெளிந்து மறுநாள் வேண்டியதை வரைபடத்தில் குறித்துக் கொடுத்தான். இருண்டிருந்த கிளிநொச்சி புலிகளுக்கு வெளிச்சமானது இப்படித்தான்.\nசிறிலங்காவின் 50வது விடுதலை நாளிலில் கிளிநொச்சியிலிருந்து தலதாமாளிகைக்கு பேரூந்து விடுவோம் என்ற சிங்கள மமதைக்கு மூக்குடைக்க கிளிநொச்சியைத் தாக்கி நகரின் முற்பகுதியைக் கைப்பற்ற மூலகாரணமாக இருந்தவன் இவன்தான். ஓயாத அலை – 02இல் கிளிநொச்சித் தளத்தைத் தாக்கியழிக்க வேவு தொடக்கம் சமரில் மையத்தளத்திற்கான தாக்குதல் வரை முக்கிய பங்கெடுத்த வீரமணிக்கு கிளிநொச்சி விடுதலையில் உரிமையுண்டு. தொண்ணூறின் பின் வன்னியில் அவன் காணாத போர்க்களமும் இல்லை, இவன் வேவுபார்க்காத படைத்தளமும் இல்லை.\nஒரு போராளி சொன்னான். ”என்னைப் பத்தைக்குள்ள இருக்கச் சொல்லிவிட்டு மனுசன் கைக்குண்டோட கிளிநொச்சி கண்ணன் கோயிலுக்குப்போற றோட்டக் கடந்தான். கடக்கவும் சில ஆமிக்காரங்கள் முடக்கால வாறாங்கள். துலைஞ்சிது கதை. ஓடவேண்டியதுதான் எண்டு நினைக்க மனுசன் ஓடேல்ல. கைக்குண்டோட ஆமீன்ர பக்கம் பாய்ஞ்சு ‘அத்த உசப்பாங்’ என்று கத்தினார். வந்த ஆமி சுடுறதோ இல்ல அவற்ர கட்டளைக்குக் கைய மேல தூக்கிறதோ எண்டு தடுமாறிறதுக்கிடையில குண்டெறிஞ்சு வெடிக்கவைச்சார். அந்தத் திகைப்பிலிருந்து ஆமி மீளுறதுக்கிடையில என்னையும் இழுத்துக்கொண்டு மனுசன் பாய்ஞ்சிட்டான்.” இது நடந்தது 1997இல். கிளிநொச்சி A9 பாதை பிடிப்புக்கான இறுக்கமான ஒரு கூட்டுத்தளமாக இருந்தபோது. 2000பேர் கொண்ட கூட்டுத்தளத்தில் பட்டப்பகலில் படைகள் அவனைச் சல்லடைபோட்டுத் தேடின. அவனைக் காணவேயில்லை. எங்காவது ஒரு பற்றையின் ஆழத்தில் உடலைக் குறுக்கி உயிரைப் பிடித்தவாறு பதுங்கியிருந்திருப்பான் என்றா நினைக்கிறீர்கள். வீரமணியைத் தெரிந்தால் அப்படி யாரும் நினைக்கமாட்டீர்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சுகமென்று “குஷிக்” குணத்தோடு தளத்தைச் சல்லடைபோட்டுக் குறிப்பெடுக்கத் தொடங்கியிருப்பான்.\n“மஞ்சுளா பேக்கரிச் சந்திக்கு இடக்கைப் பக்கமா கொஞ்சம் முன்னுக்கு பழைய சந்தைக்குப் பின்னால நாயுண்ணிப் பத்தை காடாக் கிடந்திது. நாங்கள் பகல் படுக்கைக்கு அந்த இடத்தத் தெரிஞ்செடுத்து குடைஞ்சுபோய் நடுவில கிடந்து துவக்கக் கழட்டித் துப்பரவு செய்துகொண்டிருந்தம். ஆமி றோட்டால ‘ரக்ரரில’ போனவங்கள், நிப்பாட்டிப்போட்டு இறங்கி வாறாங்கள். அவங்கள் பத்தையக் குடைஞ்சுகொண்டும் வாறாங்கள். நாயுண்ணிப் பத்தையின்ர கீழ்ச் சருகெல்லாம் கொட்டுப்பட்டு கீழ வெளியாயும் மேல பத்தையாயுமிருந்தது. அவங்கள் கண்டிட்டாங்கள் எண்டு நினைக்க, இந்த மனுசன் ‘அறுவார் நித்திரைகொள்ளவும் விடாங்கள்போல கிடக்கு’. எண்டு குண்டுக் கிளிப்பக் கழட்டினபடி முணுமுணுத்தான். பிறகு பாத்தா அவங்கள் எங்களச் சுத்தியிருந்த மரந் தடியள இழுத்துக்கொண்டுபோய் ரக்ரர் பெட்டியில ஏத்திறாங்கள், விறகுக்கு. வீரமணியண்ண ஒண்டுக்கும் கிறுங்கான். எங்கையும் சிரிப்பும் பகிடியும்தான்.”\n“வீரமணி அண்ணையோட வேவுக்குப் போறதெண்டால் எந்தப் பதட்டமும் இல்லை. படுத்தால், எழுந்தால், நிண்டால், நடந்தால் ஒரே பகிடிதான். சாகிறதெண்டாலும் மனுசன் சிரிப்புக் காட்டிப்போட்டுத்தான் சாவான்.” சொல்லிப்போட்டு வானத்தைப் பார்த்தான் அவன் ”ச்சா வீணா இழந்திட்டம்.”\nவீரமணியோடு நின்றவர்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். வீரமணி இல்லை என்றது மனதில் ஒட்டிக்கொள்ளவே மறுக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் போர்க்களத்தில் வீரமணியைச் சாகடிப்பது சாவுக்கு முடியாத காரியம் எனத் தெரியும்.\nவேறொரு போராளி சொன்னான், “மன்னாரில் எடிபல நடவடிக்கைக்கு முன் ஒருநாள் ஆமியின் தளத்தினுள் நுழைவதற்காகப் போய்க்கொண்டிருந்தோம். ஒரு பெரும் வெட்டையையும் நீரேரிப் பக்கவாட்டையும் கடந்து சென்றுவிட்டோம். இராணுவத்தின் தடைக்குள்போக (மிதிவெடி, முட்கம்பிவேலி கொண்ட பிரதேசம்) இன்னும் கொஞ்சத்தூரம் இருந்தது. அதைக் கடந்துதான் காவலரண்களை ஊடறுத்து உள்ளே போகவேண்டும். ஆனால் இப்போதே எங்களைக் கண்டுவிட்டு எதிரியின் ஒரு அணி காவலரணுக்கு வெளியே இடப்புறமாக நகர்ந்தது. எதிரி எம்மைக் கண்டுவிட்டு சுற்றிவளைக்கிறான் என்பதை வீரமணியண்ணை கண்டுவிட்டான். எங்களுக்குப் பின்னால் பெரிய வெட்டை. வலப்புறம் நீரேரி. இடப்புறம் இராணுவ அணி சுற்றிவளைக்கிறது. திரும்பி ஓடுவதுதான் ஒரே ஒரு மார்க்கம் என நான் நினைத்திருக்க, வீரமணியண்ண “ஓடுங்கடா தடைக்குள்ள” என்றுவிட்டு இராணுவக் காவலரண் தடைக்குள் ஓடினான். முட்கம்பிகளுக்கும் மிதிவெடிகளுக்கும் இடையில் நாம்போய் இருந்துகொண்டோம். சுற்றிவளைத்த இராணுவ அணி எங்களைத் தேடியது. நாம் எப்படி மறைந்தோமென்று அவனுக்குத் திகைப்பு. இப்படியும் ���ரு உத்தியிருப்பதை அன்று வீரமணியண்ணையிடம் படித்தேன். சுற்றிவளைத்த அணி தளம் திரும்புமுன் நாங்கள் காவலரண்களைக் கடந்து உள்ளே நுழைந்துவிட்டோம்.” எதிரியால் இதை கற்பனை செய்யவும் முடியாது.\nவீரவணக்க குறிப்பேட்டில் நினைவுக்குறிப்பு எழுதுகிறார் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ். “ஒரு தடவை, ஆனையிறவு முகாமை வேவு பார்க்கவென எதிரியின் காவலரணை ஊடறுத்துச் செல்ல ஆறு தடைகளைக் கடந்த வீரமணி இறுதியாக மண் அணையைக் கடக்க முயன்றபோது ஆமி துவக்கை நீட்டினான். உடனே வீரமணி சிங்களத்தில் ஏதோசொல்லி வெருட்ட அவன் சுடுவதை நிறுத்துகிறான். எதிரியின் குகைக்குள்ளேயே நின்று எதிரியைச் சுடவேண்டாமெனக் கட்டளையிட்டு எதிரியின் பிரதேசத்தை வேவு பார்க்கச் சென்றவன் வீரமணி.”\nஇப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் சொன்னார், “வீரமணியினுடைய தலைமையில் வேவுபார்க்கச் சென்றோம். திரும்பிச் சுட்டதீவால் வந்துகொண்டிருந்தபோது தண்ணிக்குள்ளால் நீரேரியைக் கடந்துதான் போகவேணுமெண்டு வீரமணி சொன்னான். நடக்கக்கூடிய காரியமா மிகச் சுலபமா ஆமி காணுவான். பிரச்சினை என்னெண்டா தண்ணீன்ர நடுவுக்குள்ள குத்தி நட்டு பரண் கட்டி ஆமீன்ர அவதானிப்பு நிலையமொன்று இருந்தது. அதில இருந்து பார்த்தா தண்ணிக்குள்ள மீன் துள்ளினாலும் தெரியும். கரையில எலி ஓடினாலும் தெரியும். என்னெண்டு போறது உதுக்குள்ளால எண்டு கேட்டன். “வா. அவன் ஒண்டும் செய்யான்” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான். நேர ஆமீன்ர பரணைநோக்கி நடந்து பரணுக்குக் கீழயும் வந்திட்டம். நடுக்கமாயிருந்திது. நாங்கள் கீழ வரவும் ஆமி பரண்கால் குத்தியில தட்டினான். நின்றுவிட்டு வீரமணி ஏணியால ஏறி “கௌத” என்றான். பின் ஆமியோட சிங்களத்தில ஏதோ சொல்லிவிட்டு இறங்கிவந்தான். எங்களுக்கு நெஞ்சுக் குழிக்குள் நீர் வற்றிப்போயிற்று. ரெண்டுபேர் கிடக்கிறாங்கள் ஒருத்தன் இருக்கிறான் என்று சொன்னான். தளம் திரும்பியதும் அவனிடம் கேட்டோம் வீரமணி சொன்னவை மிகப்பெரும் வேவுப் பாடநெறிகள்.\n”எங்களுக்கு ஆபத்து வருமென்றால் அதை எதிரியின் காலுக்குள்ளபோய் நின்று ஆபத்தை பெருப்பித்துக் கொண்டால் ஆபத்தேயில்லை. இது மிகக் குழப்பமாக இருந்தாலும் வீரமணி சொல்லித்தந்த பாடம் அதுதான். வேவுக்காரர்களைப் பொறுத்தவரை எங்களைச் சுட்டால் தானும் சாகவேண்டுமென்ற நிலையை எதிரிக்குத் தோற்றுவித்தால் அவன் தன்னைக் காப்பாற்ற முடிவெடுப்பானே தவிர எங்களைக் கொல்லவல்ல. தூரத்தே நாங்கள் நகர்ந்தால் அவன் அணிகளை ஒருங்கிணைத்து எங்களைத் தாக்க முயற்சிப்பான். எந்தப் போர்வீரனும் தான் சாகாமல் எதிரியைக் கொல்லத்தான் விரும்புவான். தனது சாவும் நிச்சயம் எங்களுடைய சாவும் நிச்சயமென்றால் இந்தச் சிங்கள ஆமி சுடான்.” வீரமணியுடன் இருந்தாலே போரில் எத்தனையோ நுட்பங்களையும் நூதனங்களையும் படித்துக்கொள்ளலாம். அவன்தான் இல்லையே.\nவீரமணியின் பலம் என்னவென்றால் அவனுக்கு ஆமியைத் தெரியும் என்பதுதான். ஆமி எப்பொழுது என்ன செய்வான், என்ன செய்யமாட்டான், பலமென்ன, பலவீனம் என்ன, எந்தநேரம் என்ன தீர்மானம் எடுப்பான் என்பது வீரமணிக்கு நன்றாகத்தெரியும். ஏனென்றால் அவன் எதிரித் தளங்களுக்குள் வாழ்ந்தகாலம் அதிகம். ஆமிக்காரனின் அந்தரங்கமான “கசமுசா”க்களையும் வப்புக் கதையாக்கி எப்பொழுதும் தன்னைச்சுற்றிச் சிரிக்கும் கூட்டத்தை வைத்திருப்பான்.\nஇவனது வேவுத்திறமையும் சண்டையில் தன் அணியினரைத் துணிச்சலும் நம்பிக்கையும் கொண்டவர்களாக வழிநடத்தும் ஆளுமையையும் பார்த்த மூத்த தளபதி பிரிகேடியர் தீபன் இவனை ஒரு போர்முனைத் தளபதியாகத் தலைவருக்கு அறிமுகம் செய்தார்.\nஓயாத அலை – 03 ஒட்டுசுட்டானில் தொடங்கியபோது தன் அணிப் போராளிகளுடன் புறப்படு தளத்தில் வைத்து வீரமணி கதைத்தான் “பெடியள் நான் ஒன்றச் சொல்லித்தாறன் ஞாபகம் வைச்சிருங்கோ. தடையள உடைச்சுக்கொண்டு ஆமீன்ர காப்பரணுக்க குதிச்ச உடன “அத்த உசப்பாங்” என்று பலத்துக் கத்துங்கோ. ஆமி கையைத் தூக்கேலையென்றால் குண்டை எறிஞ்சிட்டுச் சுட்டுப் பொசுக்குங்கோ. ஞாபகம் வைச்சிருங்கோ ஆமிய சரணடையச் சொல்லுறத்துக்கு “அத்த உசப்பாங்” என்று சொல்லவேண்ணும்” இப்படி சண்டை தொடங்கமுன் பொதுவாக போராளிகளிடம் இருக்கக்கூடிய இனம்புரியாத பதட்டம் அழுத்தம் என்பவற்றிற்குப் பதிலாக ஆர்வத்தையும் துணிச்சலையும் தூண்டிவிடும் உளநுட்பம் வீரமணிக்குத்தான் கைகூடிவரும்.\nஓயாத அலை – 03 இல் ஆனையிறவுத் தளத்தைத் தாக்கியழிக்க முடிவு செய்தபோது மையப்பகுதியைத் தனிமைப் படுத்துவதற்காக முதல்கட்டத்தில் பரந்தன் உமையாள்புரத்தையும் பக்கவாட்டாக வெற்றிலைக்கேணி���ையும் கைப்பற்ற தலைவர் திட்டமிட்டார். ஆனால் வெற்றிலைகேணி புல்லாவெளி கைப்பற்றப்பட பரந்தன் தாக்குதலோ வெற்றியளிக்கவில்லை. பின்னர் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் தலைமையில் பரந்தன் மீது தாக்குதல் தொடுக்க முடிவுசெய்யப்பட்டது. பகலில் சமரைத் தொடங்கத் தலைவருடன் ஆலோசித்து வந்த பிரிகேடியர் தீபன் அத்தகைய ஓரு அபாயமான சமரைத் தொடங்க வீரமணியை அழைத்தார். ஆட்லறி, ராங்கிகளை வழிநடத்தும் ஒரு மரபுப்படைக்கு அதுவும் தற்காப்புப்போரில் மிக வசதியாக இருக்கும். ஆனாலும் பகலில் சமரை எதிர்பார்க்காத எதிரி மீது முதல்முறையாகச் செய்யப்படும் பகல்பொழுதுத் தாக்குதல் வெற்றியளிக்க வாய்ப்புள்ளது என தளபதி தீர்மானித்தார். ஓயாத அலைகள் இரண்டில் எதிரியின் முறியடிப்பை மீள முறியடிக்க ஒரு எத்தனிப்பைச் செய்து வெற்றி காணப்பட்டது. அதில் ஒரு அணித் தளபதியாக களமிறங்கியவன் வீரமணி. இப்போது பகலில் தொடங்கப்படும் சமரிற்கு வீரமணியை ஒரு பகுதித் தலைவனாக நியமித்தார் தளபதி தீபன். வீரமணி சென்றான் வென்றான்.\nகட்டளைத் தளபதி தீபன் சொல்கிறார். “அந்தத் தாக்குதலின் ஒரு கட்டத்தில் வீரமணி பிடித்த காவலரண்களை எதிரியின் ராங்கியணி வந்து சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் வீரமணிக்குள்ள தெரிவு, அணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு பின்வாங்கவேண்டும் அல்லது காப்பகழிகளிலிருந்து வெளியேறி ராங்கிகளை எதிர்கொள்ள வேண்டும். வீரமணி தன் சிறிய அணியை வைத்து அந்த ராங்கி அணியை முறியடித்தான். அதுதான் வெற்றியை எங்களுக்குத் தந்தது. ஒரு பகல் பொழுதில் பரந்தன் எங்கள் வசமாயிற்று.”\nஓயாத அலைகள் மூன்றில் தென்மராட்சிக்குள்ளால் நுழைந்த புலிகள் யாழ். அரியாலை வரை முன்னேறியிருந்தனர். யாழ். அரியாலையில் வீரமணி தன் அணிகளுடன் நிலைகொண்டிருந்த போது புதிதாக யாழ். தளபதியாக நியமனம் பெற்ற சரத் பொன்சேகா “கினிகிர” என்ற ஒரு படை நடவடிக்கையை அரியாலை ஊடாகத் தொடக்கினார். வீரமணி தன் அணிகளோடு அதற்கு எதிராகச் சண்டையிட்டான். தகவல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதிக்குக் கிடைத்தது. அவர் விரைந்து அங்கே போகவும் அதற்கிடையில் அந்த நடவடிக்கையை வீரமணி முடிக்கவும் சரியாக இருந்தது.\nநூற்றுவரையில் இராணுவ உடல்களும் பலநூறு காயமடைந்த படையினரும் கொழும்பி���்குப் போக தலைமையகத்தின் உத்தரவின்றித் தன்னிச்சையாகச் செய்யப்பட்ட நடவடிக்கையின் தோல்விக்காக சரத் பொன்சேகா யாழ். தளபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வீரமணியை, அவனது தனித் திறமையைத் தலைவர் பாராட்டினார்.\nவீரமணி புகழ்பூத்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதியானான். பின்னர் அப்படையணியின் சிறப்புத் தளபதியுமானான். 1990ஆம் ஆண்டு மாங்குளத் தாக்குதலில் காவும் குழுவாக முதற் பங்கேற்றவன் 2001இல் தீச்சுவாலையில் சிறப்புத் தளபதியாக தன் ஐம்பதாவது களத்தைக் கண்டான். தன்னுடலில் எட்டுத்தடைவை காயமுற்றான்.\nஇறுதியாக நாகர்கோவில் களமுனைக்கு பகுதித் தளபதியாக இருந்தபோது போராளிகளைப் பார்க்க பலகாரம் கொண்டுசெல்லும் மக்கள்முன் வீரமணி பேசினான். “சரத் பொன்சேகாவின் யாழ். தளபதிப் பதவியை முதல் பறிச்சது நான்தான். இப்ப படைத் தளபதிப் பதவியில் இருந்து சண்டைக்குத் திமிறுறார். சண்டையைத் தொடக்கினால் இவரை இராணுவத்தை விட்டே கலைக்கவைப்பன்.”\nவெயில் சரியாக சாய்ந்திராத ஒரு பின்னேரப்பொழுது. மக்களும் போராளிகளும் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் திரண்டிருக்க, வீரமணியைப் பேழையில் படுத்தியவாறு தூக்கிவந்தார்கள். மனைவி வீரமணியைக் கட்டிப்பிடித்துக் கதறிக்கொண்டிருந்தாள். கூட்டத்தில் ஆங்காங்கே விம்மல்கள் வெடிக்கின்றன. விடுதலைப்போரில் ஐம்பது போர்க்களங்கள் கண்ட ஒரு அசகாய வீரன் அமைதியாய் படுத்திருப்பது எங்களை என்னவோ செய்தது. மூத்த தளபதி பரிகேடியர் பால்ராஜ் நினைவுரையாற்றினார். “கடலில் மீனுக்குக் குண்டடித்து வீரமணிக்குக் காயம் என்றார்கள். அதிர்ந்துபோனேன். சரி காயம்தானே என்றுவிட்டிருக்கக் கையில்லையாம் என்றார்கள். கையில்லாவிட்டாலும் பரவாயில்லை வரட்டும் என்றிருந்தேன். கொஞ்ச நேரத்தில் நிலைமை மோசமாக இருப்பதாகச் சொன்னார்கள். உயிர்தப்பினாலே போதுமென்று ஏக்கமாக இருந்தது. இறுதியாய் வீரமணி செத்துவிட்டான் என்று செய்தி சொன்னார்கள்.” சாவுக்குத்தான் மனிதர்கள் அஞ்சுவார்கள். சாவு வீரமணிக்கு அஞ்சி கோழைத்தனமாய் அவனைக் கொன்றுவிட்டது. எந்த இரக்கமும் தர்மமுமில்லாமல் மகத்தான ஒரு போர்வீரனைக் கடற்கரையில் வைத்து வீழ்த்திவிட்டது. நடமாடும் ஒரு வேவுக்கல்லூரி சத்தமில்லாமல் நொருக்கப்பட்டுவிட்டது. புதைகுழிக்கு மண்போட்டு எல்லாம் முடிந்தது. இனி வீரமணி வரமாட்டான் என்றது மனதில் திரும்பவும் உறைக்கின்றது.\nவீட்டில் அந்தியேட்டிக்காகப் போயிருந்தோம். “தொப்” பென்று சத்தம் கேட்க உள்ளே என்ன நடந்தது என்று பார்த்தோம். வீரமணியின் படம் விழுந்து கண்ணாடி உடைந்துவிட்டது என்றார்கள். பக்கத்தில் இருந்தவர் சொன்னார். “படத்துக்கு அஞ்சலி செலுத்தேக்க படத்தில அவன் உயிரோட இருந்ததைக் கண்டனான். அவன் வெளியே வர எத்தனிச்சுத்தான் கண்ணாடி உடைஞ்சிருக்கவேணும்.” திரும்பி அவரின் முகத்தைப் பார்த்தேன். முகம் குலைந்து துயரத்தில் தொங்கியிருந்தது. எல்லோருக்கும் அதுதான் நப்பாசை. வீரமணி திரும்பி வந்தாலென்ன\nஆனால் வன்னிக்களத்தில் நின்ற சிங்கள படையினரைப் பொறுத்தவரை இரவில் தங்கள் தளங்களில் அலைந்துதிரியும் மெல்லிசும், ஓரல் முகமும் இளைய வயதும் மினுங்கும் கண்களும் கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லும் கொண்ட மாயப்பிசாசு – சுட எத்தனித்தால் “அத்த உசப்பாங்” என்று கீச்சிடக் கத்திவிட்டு மாயமாய்க் குண்டை வெடிக்கவைத்து மறைந்துபோகும் மர்மப் பிசாசு செத்துப்போய்விட்டது. பிசாசுக்காகப் பிக்குவிடம் மந்திரித்துக் கழுத்தில் கட்டிய தாயத்து இனித் தேவையில்லை என்றும் அவர்கள் ஆறுதலடையக்கூடும்\nவிடுதலைப்புலிகள் ( ஆனி – ஆடி : 2006 ) இதழிலிருந்து வேர்கள்.\n” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “\nஎல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….\nதமிழீழமும் – தமிழ் நாடும்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nவீரவேங்கை.பகீன்/செல்வம் ( பகீரதன் ).\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nபாதங்கள் பார்த்து சுவடுகள் காத்திருக்கின்றன…\nசமூக விடுதலை என்ற எமது குறிக்கோளில் பெண் விடுதலை பரிதான இடத்தை வகிக்கிறது.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaavatumnalam.blogspot.com/2010/02/blog-post_07.html", "date_download": "2018-05-26T02:25:48Z", "digest": "sha1:PTWJXFXQDFY27SHMOPO3O3C3GXC4AQQQ", "length": 37754, "nlines": 483, "source_domain": "yaavatumnalam.blogspot.com", "title": "யாவரும் நலம்: என் சின்ன��்ணாவுக்கு..", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்று இருப்பதுவே அன்றி வேறொன்று அறியேன் பராபரமே....\n மன்னிச்சுக்கோங்க. இன்னைக்கும் பெரிய இடுகைதான். இன்னைக்கு என் சின்னண்ணன் பர்த் டே. அவனப் பத்தி உங்களுக்கு சொல்லணும்னு தோணிச்சு. முடிஞ்ச வரைக்கும் கொஞ்சமா சொல்ல ட்ரை பண்றேன். ஓகேவா\nஎன்னடா.. உன்ன சின்னண்ணான்னு கெத்தா தலைப்புல போட்டுட்டேன். நாந்தான் உன்ன எப்பவுமே பேர் சொல்லி கூப்டுவேனே.. மரியாதைய தலைப்போட விட்டுடறேன். அது என்னமோ அன்னியமா இருக்குடா.\nநான் பிறந்தப்போவும் அப்புறமும் நீ ரெம்பவே அழுவியாம். அம்மா என் கூட இருந்தது உனக்கு பிடிக்கலையாம். அப்போ ஆரம்பிச்சது நமக்குள்ள பகை.. வீட்ல எல்லாரும் என்ன குட்டிப் பொண்ணுன்னு செல்லம் குடுத்தப்போ நீ மட்டும்தாண்டா என்ன விரோதியாவே பாத்தே. எப்பப் பாரு நாம டாம் & ஜெர்ரிதான். இப்போ சிரிப்பா இருக்கு. நீயாவது அடியோட விட்டுடுவே. நான் அவ்ளோ திட்டுவேனே. நாயி பேயி ஏழரைனு வரைட்டியா..\nநம்மளோட கடைசி ஃபைட் நினைவிருக்கா நீ கத்தி எடுத்துட்டு வந்து உன்ன ஒரே குத்துல கொன்னுடுவேண்டி.. அம்மாவுக்காக பார்க்கறேன்.. புஸ்ஸூ.. புஸ்ஸூ.. (இது கோவத்தில நீ விட்ட மூச்சு) முடிஞ்சா குத்துடா பார்ப்போம். நீ என் அண்ணனே இல்ல அப்புறம் எதுக்கு அம்மாவுக்காக பாக்கறே. குத்து.. புஸ்ஸ்ஸூ.. புஸ்ஸ்ஸூ (இது அத விட கோவத்தில கொஞ்சம் பயத்தோட நான் விட்ட மூச்சு) அப்போ கரெக்டா அட்டன்ஸ போட்டாய்ங்க நம்ம நாட்டாமை அக்கா. செம திட்டு ரெண்டு பேருக்கும். அன்னிக்கு நினைச்சேண்டா இனிமே உங்கூட ஒன்லி வாய்ச்சண்டைதான் போடறதுன்னு. அவ அத அம்மா அப்பா கிட்ட போட்டு குடுத்துடுவாளோன்ற பயத்தில எவ்ளோ எடுபிடி வேல செஞ்சேன் அவளுக்கு. உன்னய இவங்க திட்டுரத்துக்கு முன்னாடி என் பங்கு கொலை முயற்சியையும் சொல்லிடறேன். அடுத்த பத்தியில.\nஉன்னய விட ரெண்டு வயசு சின்னவளா இருந்தாலும், உருவத்தில எட்டாவது வரைக்கும் நான் பெரியவளா இருந்தேன். பாட்டி வீட்டுக்கு போய்ட்டு வரும்போது வேலியோரம் என்ன விட்டுட்டு ரோட்டோரம் நீ வந்திட்டு இருந்தே. லைட்டா ஒரு இடி விட்டேன் பொத்துன்னு கரெக்டா வந்த கார் முன்னாடி நீ சுருண்டு விழுந்தே. ஸ்பீட் ப்ரேக்கர் இருக்கப் போயி கார் ஸ்லோவா வந்ததுனால தப்பிச்சே. அடுத்த முயற்சி இது மாதிரி சத்தியமா எனக்கு நினைவில்லடா. குளிக்க வச்��� தண்ணி பக்கட் உள்ள உன் தலைய அமுக்கி பிடிச்சேனாம். அம்மா மட்டும் பாக்கலேன்னா.. பிள்ளையாரே.. நான் கொலைகாரி ஆயிருப்பேன். நீ பத்தாவது வந்தப்போ வளர்ந்தே பாரு கிடுகிடுன்னு.. ஒட்டடைக்குச்சி. நாந்தான் அண்ணன் சொன்னா மாதிரி அதுக்கப்புறம் சைடாவே வளர்ந்துட்டு இருக்கேன்.\nநான் வெளியூருக்கு வேலைக்குப் போனப்போதான் முத முதலா உனக்கு என் மேல இருந்த பாசத்தை லைட்டா புரிஞ்சுக்கிட்டேன். வெள்ளி சாயந்தரம் வந்திடுவே கூட்டிப் போக. அத விட எங்க ரெண்டு பேர் ஸ்கூலும் எதுக்காவது சந்திச்சா நான் ஒண்ணு உன் கூட, இல்ல உன் ஸ்கூல் வண்டீல வீட்டுக்கு வந்திடுவேன். ரெண்டு ப்ரின்ஸிங்களும் சிரிப்பாங்க. அதுவும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி வேலைக்கு முழுக்குப் போட்டு உன் முதுகில சாஞ்சு அழுதிட்டே பைக்ல வந்தப்போ எப்பவும் நான் பேசறத கேட்டுட்டு வர்ற நீ அன்னிக்கு நிறைய்ய பேசிட்டு வந்தே.\nஸ்வஸ்திகம் + திரிசூலம் ஒரு சைடும், மகாலக்ஷ்மி மறு சைடும் போட்ட டாலர் ஒண்ண குடுத்துட்டு நான் கூட இல்லேன்னாலும் உன் பாதுகாப்புக்கு என்னோட சின்ன கல்யாணப் பரிசுன்னு சொன்னே. இப்பவும் அது எனக்கு பாதுகாப்பாய். ஊர விட்டு நான் புறப்படும்போது உன் தோளக் கட்டிக்கிட்டு அழுதப்போ சரிடி.. சரிடி.. அழாத சந்தோஷமா போய் வான்னு சொல்லி என்ன சீட்ல உக்கார வச்சிட்டு ஜன்னல் வழியா அடிக்கடி நீ எட்டிப் பாத்தது வார்த்தைகள் சொல்லாத உன் வேதனைய சொல்லிச்சுது. கண்ணீர்க் கண்களுக்குள்ள மறைஞ்சு போன உன் உருவம்.. இப்பவும் என் மனசில இருக்கு. அப்போ புரிஞ்சுதுடா உன் முழுமையான பாசம். அதுக்கப்புறம் எதோ ஒண்ணு நமக்குள்ள விலகினா மாதிரி நீ என்கிட்டயும் மனசு விட்டு பேச ஆரம்பிச்சே. நண்பனா, அண்ணனா சமயத்துக்கு ஏற்ப. அது பிரிவு தந்த பாசம் கிடையாது. நமக்கு நம்மை புரிய வைக்க கிடைச்ச சந்தர்ப்பம்.\nஎன் கல்யாணத்துக்கு நீயும், அக்கா கல்யாணத்துக்கு அண்ணனும் மாப்பிள்ளைத் தோழனா இருக்கணும்கிர எங்க ஆசை எனக்கு மட்டும் நிறைவேறலேன்னாலும் உன் கல்யாணத்துக்கு நான் தோழியா மட்டுமில்லாம ஒரு வகையில காரணமாயும். சிரிக்கிறியா.. அந்த கதைய ஒரு தனி இடுகையா போடறேன் பாரு.\nஎன்னவர் மேல உனக்கு இருக்கிற மரியாதை. உங்களுக்குள்ள இருக்கிற நட்பும் உறவும் கலந்த ஒரு பாசம். எப்போ ஃபோன் பண்ணாலும் என்னடியப்பா.. என்ன செய்றே.. அத்தான் எப்டி இருக்கார்னுதான் உன் பேச்சு தொடங்கும். பசங்களயும் அத்தானையும் கவனமா பாத்துக்கோன்னு முடியும். நீங்கல்லாம் உயிர் பிழைச்சு வருவீங்களாங்கிற நிலமையில கூட உன் பேச்சு மாறல.\nரெண்டாவது தடவை நாங்க ஊருக்கு வந்தப்போ அண்ணி மேல எதுக்கோ உனக்கு கோவம். அங்கவே கத்தாம உள்ள கூட்டிப்போய் டோஸ் விட்டு அனுப்பினது நீ ஒரு நல்ல கணவன்னு சொல்லிச்சு. குட்டிப் பொண்ணுங்க ரெண்டும் பண்ற அப்பா ஜபம், அதிலேம் குட்டிப் பொண்ணு உன்ன விட்டு ஒரு நாள் கூட இருக்க மாட்டாங்கிரது நீ அன்பான அப்பான்னு சொல்லிச்சு.\nஎல்லாத்துக்கும் மேல அண்ணா, அண்ணி, பசங்களுக்கு நீ செஞ்ச, செய்றத்துக்கெல்லாம் உன் காலத் தொட்டு கும்பிடணும்டா. எனக்கான அத்தனை ஜென்மத்துக்கும் உனக்கு நான் தங்கையா பிறக்கிற குடுப்பினைய குடுக்க சொல்லி என் பிள்ளையார தினமும் வேண்டிக்கிறேன்.\nஉனக்கு எதாவது ஒரு நல்லது நடக்கணும்னா ரொம்ப அலைய வச்சு, கடைசீல நடக்காதோன்னு நினைக்கும்போது தான் அது கை கூடும். இதில உனக்கு வருத்தம் இருந்தாலும் உன் முயற்சிய விடாம போராடறே பாரு.. எங்க எல்லாருக்கும் ரொம்ப பெருமையா இருக்கும்.\nஇன்னைக்கு எங்க எல்லார் மனசிலேம் இருக்கிற சந்தோஷம் என்னைக்கும் நிலைச்சிருக்கணும். நீ என்னைக்கும் தீர்க்காயுசோட சந்தோஷமா அண்ணி, பசங்க கூட வாழணும். ஹாப்பி பர்த்டேடா ரஜி..\nபி.கு – சித்தி பொண்ணு உன்னய விஷால் மாதிரி இருக்கேன்னு சொன்னதா செய்தி வந்துதே.. சிக்கிட்டேடா சின்னண்ணா..\nபி.கு 2 – உனக்கு என்ன பாட்டு பிடிக்கும்னு தெரீலடா. ஆனா இப்போ உன் காலர் ஐடி புலி உறுமுது போடலாம்னா அதிலேம் ஒரு சின்ன சிக்கல். வீடியோ க்ளிப்பிங் போட ஹெல்ப் பண்ண வேண்டிய ஃப்ரெண்டு கொஞ்சம் பிசியா இருக்கு.. அது வந்ததும் போடறேன். ஓக்கேவா.. கோச்சுக்காத..\nஎழுதியவர் சுசி kl. 1:03 PM\nநெகிழ்வான பதிவு. உங்கள் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nபதிவு நிறைய ஈரமா இருக்கு அக்கா... சின்ன அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்\nநன்றி தமிழ் பிரியன். பாசம்ல..\nரொம்ப நெகிழ்வான பதிவு சுசி.\nகடா முடா வென தொடங்கி சைலென்ட் ஆர்ட் மூவியாய் முடிச்சிட்டீங்க.\nபேசக் கூட தோணலை.கை தட்ட வேண்டிய இடத்திலும்.\nநெகிழ்வான பதிவு சுசி. அண்ணனுக்கு என் வாழ்த்துக்களைச்சொல்லுங்க\n//அம்மா மட்டும் பாக்கலேன்னா.. பிள்ளையாரே.. நான் கொலைகாரி ஆயிருப்பேன். நீ //\nஎன்னா வில்லத்தணம். அப்பக்கூட என் அண்ணனை இழந்திருப்பேன்னு சொல்லாம கொலைகாரி ஆயிருப்பேன்னு....\nஇப்புடி ஒரு பாசமுள்ள அண்ணன கொலப் பண்ண பாத்துருக்கீங்களே...\nஅண்ணனுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..\nநல்ல மலரும் நினைவுகள். சுசிக்கு கொலை பண்ணும் அளவு கோபம் வருமா நினைத்தாலே வயத்தை பிசையுது. பார்த்தும்மா நாங்க எல்லாம் பாவம். சைடுல வளர்கின்றேன். நீ மட்டும் இல்லை. கல்யாணம் ஆன எல்லாரும் அப்படித்தான் என நினைக்கின்றேன். நன்றி சுசி.\nஅடிக்கடி வந்து ஏதாவது திட்டி தீர்த்துட்டு போனால் தானே தெரியும் ,, இனி என்ன பண்ண வேணும் எண்டு ...\nகதவு திறந்தே இருக்குது ,,, வாங்க வந்து பாருங்க,,, நம்ம பதிவுட லட்சணத்த,,,\nமலரும் நினைவுகள் பிரமாதம்... பழையதை அசை போடுதலே ஒரு தனி சுகம் தானே...\nநல்லா யோசிச்சு நிறைய எழுதி இருக்கீங்க...\nஅப்படியே உங்களுக்கும் தான் சுசி... இவ்ளோ அழகா எழுதினதுக்கு....\nஅண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)))\nஇப்படி எல்லாம் பதிவு போட்டு கொசுவத்தியை சுத்தவச்சி...கண்ணு தண்ணி வரவச்சதுக்கு என்னோட நெகிழ்ச்சியான கண்டனங்கள் ;)))\n\\\\நம்மளோட கடைசி ஃபைட் நினைவிருக்கா நீ கத்தி எடுத்துட்டு வந்து உன்ன ஒரே குத்துல கொன்னுடுவேண்டி.. அம்மாவுக்காக பார்க்கறேன்.. புஸ்ஸூ.. புஸ்ஸூ.. (இது கோவத்தில நீ விட்ட மூச்சு) முடிஞ்சா குத்துடா பார்ப்போம். நீ என் அண்ணனே இல்ல அப்புறம் எதுக்கு அம்மாவுக்காக பாக்கறே. குத்து.. புஸ்ஸ்ஸூ.. புஸ்ஸ்ஸூ (இது அத விட கோவத்தில கொஞ்சம் பயத்தோட நான் விட்ட மூச்சு) அப்போ கரெக்டா அட்டன்ஸ போட்டாய்ங்க நம்ம நாட்டாமை அக்கா. \\\\\nஅய்யோ..அய்யோ...என்ன கொடுமை இது...இதே புஸ்ஸ்ஸூ கதை ஏன்கிட்டையும் இருக்கு...\nஉங்க இடத்துல நான் - அண்ணனுக்கு பதில் அக்கா..பஞ்சாயத்துக்கு அம்மா...அப்புறம் கத்தி இல்லை கத்திரிக்கோல் ;))))\n\\\\என் கல்யாணத்துக்கு நீயும், அக்கா கல்யாணத்துக்கு அண்ணனும் மாப்பிள்ளைத் தோழனா இருக்கணும்கிர எங்க ஆசை எனக்கு மட்டும் நிறைவேறலேன்னாலும்\\\\\n\\\\உனக்கு எதாவது ஒரு நல்லது நடக்கணும்னா ரொம்ப அலைய வச்சு, கடைசீல நடக்காதோன்னு நினைக்கும்போது தான் அது கை கூடும். இதில உனக்கு வருத்தம் இருந்தாலும் உன் முயற்சிய விடாம போராடறே பாரு.. எங்க எல்லாருக்கும் ரொம்ப பெருமையா இருக்கும்.\\\\\nஎன்னை மாதிரியே இருக்காரு அண்ணாச்சி ;))\nஉங்களின் பாசமான ���திவுக்கும் உங்கள் சின்னன்னாவுக்கும் வாழ்த்துகள்\nசின்ன அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அதை அழகாய் சொல்லிய தங்கைக்கும் வாழ்த்துக்கள்.\nதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here\nசுவாரசியமான அண்ணன் தங்கைகள். பாசம் தொடர்ந்து நீடிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.\nகாளி – திரை விமர்சனம்\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nஉனக்கு 20 எனக்கு 18\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\nRadiospathy றேடியோஸ்பதி இணைய வானொலி\n#RajaMusicQuiz 50 நிறைவான போட்டி\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகோவா ட்ரிப் /Goa trip\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\n1/n – இசைஞானி இளையராஜா – பயணங்கள் முடிவதில்லை – சந்தக்கவிகள்\nநான் அறிந்த சிலம்பு - 47\nபடம் பார்த்துப் படப்பெயர் சொல்லு\nபடம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் - இன்றே கடைசி #PPPS 365\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் பேசுவார்கள், இன்னமும் பேசுவார்கள்\nகுங்குமம் தோழியில் நமது நேசம் பற்றிய செய்தி\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nஇலவச தொல்லைஸ் (அதாங்க டிப்சு) (2)\nஎன் நலன் விரும்பிகள் (6)\nசுசியின் குடும்ப ���ைத்தியம் (4)\nநான் தின்ற மண் (10)\nவாழ வந்த ஊரு (16)\nதங்கத்துக்கே தங்க மகள் விருது..\nசிறகு தந்த சந்ரு & கார்த்திகேயனுக்கு நன்றிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/new-hyundai-verna-variants-explained-013249.html", "date_download": "2018-05-26T02:26:00Z", "digest": "sha1:ZJFGH2J5FHH7N2X5NP6MH7PJWWKVL3CP", "length": 17872, "nlines": 195, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nபுதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nவடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார் விற்பனைக்கு வந்துவிட்டது. இதற்காகவே, காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு, வெர்னா காரின் வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் வழங்குகிறோம். இது உங்களது தேர்வை எளிதாக்கும் என நம்புகிறோம்.\nபுதிய ஹூண்டாய் வெர்னா கார் 121 பிஎச்பி பவரையும், 151 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும், 126 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த எஞ்சின் ஆப்ஷன்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தேர்வு செய்ய முடியும்.\nபுதிய ஹூண்டாய் வெர்னா காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் E, EX, SX, SX(O) ஆகிய வேரியண்ட்டுகளில் வந்துள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் இந்த வேரியண்ட்டுகள் கிடைக்கும்.\nபுதிய ஹூண்டாய் வெர்னா E வேரியண்ட்\nஇது புதிய ஹூண்டாய் வெர்னா காரின் அடிப்படை வசதிகள் கொண்ட குறைவான விலை வேரியண்ட். இந்த வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். ஆனால், மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே இந்த வேரியண்ட் கிடைக்கும்.\nபுதிய ஹூண்டாய் வெர்னா காரின் E வேரியண்ட்டில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. ஹாலஜன் பல்பு பொருத்தப்பட்ட ஹெட்லைட்டுகள், இரவு நேரத்தில் எதிரொலிப்பை தவிர்க்கும் உட்புற ரியர் வியூ மிரர், சென்ட்ரல் லாக்கிங் வசதி, வீல் கவர், 15 அங்குல சக்கரங்��ள், ஃபேப்ரிக் சீட் கவர்கள், பவர் விண்டோஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.\nபவர் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய வெளிப்புற ரியர் வியூ மிரர்கள், மேனுவல் ஏசி சிஸ்டம், க்ரோம் அலங்காரத்துடன் கூடிய முன்பக்க க்ரில் அமைப்பு, ஸ்டீயரிங் வீலில் ட்ரிப் மீட்டரை ரீசெட் செய்யும் வசதிகள் உள்ளன.\nபுதிய ஹூண்டாய் வெர்னா EX வேரியண்ட்\nஇந்த வேரியண்ட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். இந்த வேரியண்ட் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் தேர்வு செய்து கொள்ளலாம். E வேரியண்ட்டைவிட இந்த வேரியண்ட்டில் அதிக வசதிகள் உள்ளன. அதேநேரத்தில், மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் புரொஜெக்டர் ஹெட்லைட், அலாய் வீல்கள் போன்ற அம்சங்கள் இல்லை.\nபுதிய ஹூண்டாய் வெர்னா காரின் EX வேரியண்ட்டில் 5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. முன்புறத்தில் புரொஜெக்டர் பனி விளக்குகள் உள்ளன. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், பின்புற பயணிகளுக்கான தனி ஏசி வென்ட்டுகள் இடம்பெற்றிருக்கின்றன.\nஇந்த வேரியண்ட்டில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, விபத்தில் சிக்கினால் கதவுகள் தானாக திறந்து கொள்ளும் வசதி, கீ லெஸ் என்ட்ரி வசதி, ரியர் டீஃபாகர், உயரத்தை கூட்டி குறைக்கும் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை, யுஎஸ்பி சார்ஜர் வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.\nமேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் 16 அங்குல ஸ்டீல் வீல்களும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் 16 அங்குல அலாய் வீல்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.\nபுதிய ஹூண்டாய் வெர்னா SX வேரியண்ட்\nபுதிய ஹூண்டாய் வெர்னா காரின் எஸ்எக்ஸ் வேரியண்ட்டானது பெட்ரோல் மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். அதேநேரத்தில், டீசல் மாடலில் எஸ்எக்ஸ் வேரியண்ட்டானது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.\nஇந்த வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், வளைவுகளில் திரும்பும்போது ஒளி தரும் கார்னரிங் லைட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்���் சாதனம் ஆகியவை முக்கிய அம்சங்கள். இந்த சாதனமானது, ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர் லிங்க் சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். கியர் லிவர் மற்றும் ஸ்டீயரிங் வீல் போன்றவைக்கு லெதர் கவர் போடப்பட்டு இருக்கிறது.\nபுதிய ஹூண்டாய் வெர்னா SX(O) வேரியண்ட்\nஅதிக வசதிகளை கொண்ட வேரியண்ட் இதுதான். இந்த வேரியண்ட்டானது டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த விலை உயர்ந்த வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஸ்மார்ட் சாவி, புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, வென்ட்டிலேட்டட் வசதி கொண்ட இருக்கைகள், பவர் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன.\nபெட்ரோல் மாடல் விலை விபரம்\nஹூண்டாய் வெர்னா இ ரூ.7,99,900\nஹூண்டாய் வெர்னா இஎக்ஸ் ரூ.9,06,900\nஹூண்டாய் வெர்னா இஎக்ஸ் [ஆட்டோ] ரூ.10,22,900\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் ரூ.9,49,900\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் (ஓ) ரூ.11,08,900\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் (ஓ) ஏ.டி ரூ.12,23,900\nடீசல் மாடல் விலை விபரம்\nஹூண்டாய் வெர்னா இ ரூ.9,19,900\nஹூண்டாய் வெர்னா இஎக்ஸ் ரூ.9,99,900\nஹூண்டாய் வெர்னா இஎக்ஸ் [ஆட்டோ] ரூ.11,39,900\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் ரூ.11,11,900\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் [ஆட்டோ] ரூ.12,61,900\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் (ஓ) ரூ.12,39,900\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nவிபத்தில் சிக்கினாலும் இந்த கார் கவிழாதாம்...\nடீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா\nமெர்சிடிஸ் - ஏஎம்ஜி பிராண்டில் 2 புதிய லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2012/09/blog-post_18.html", "date_download": "2018-05-26T01:51:57Z", "digest": "sha1:FAFONVYATSAHHV5WSYEQV75EZBUH5OJS", "length": 9825, "nlines": 203, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: எழுதாத பதிவொன்று!", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nஎழுதாத பதிவொன்று பிறந்தது இன்று\nவழுவாத நெஞ்சொன்று வழுவிற் றின்று\nநழுவாத துகிலும் கூட நழுவிற் றின்று\nதழுவாத தேகச் சூடும் குளிர்ந்த தின்று.\nகட்டிய கரையும் உடைந்து போனதே\nபிறந்தது புதிதாக உறவு ஒன்று\nபறந்தது மு��் வந்த துன்பம் எல்லாம்\nமறந்தது பழைய பகை,சண்டை எல்லாம்\nசிறந்ததே நடந்தது வேறென்ன சொல்ல\nLabels: அனுபவம், கவிதை, குறிப்பு, புனைவுகள்\nபறந்தது முன் வந்த துன்பம் எல்லாம்\nமறந்தது பழைய பகை,சண்டை எல்லாம்\nஎப்படியோ ஒத்துமையா இருந்தா சரிதான்\nஉங்க கவிதையை எடிட் பண்ணமாட்டேன். பயப்படாதீங்க.நல்ல இருக்கு.\nசொல்லாத சொல்லுக்குப் பொருள் அதிகம்\nநன்றி புலவர் ஐயா அவர்களே\nபுதிய உறவொன்று குழந்தையாய்ப் பிறந்ததுபோல இருக்கு கவிதை \nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nநான் பெரிய பதிவர் எனும் அகந்தை\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nதமிழ்மணம்,மோகன்,கேபிள், சிவா இன்ன பிற\nகிழிந்த டவுசரும் நனைந்த டயப்பரும்\nகொச்சைப் படுத்தப்பட்ட மண உறவு\nதங்கமணி நான் உன் அடிமை\nவாய்ச் சொற்கள் என்ன பயனுமில\nதங்கமணி சுடாத ஆனியன் ஊத்தப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanaadhavan.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-05-26T02:30:34Z", "digest": "sha1:IFFMQYU66BEISQ5MJUNHALIUK3BW6POK", "length": 35033, "nlines": 344, "source_domain": "nanaadhavan.blogspot.com", "title": "\"குப்பைத்தொட்டி\": மாட்டு கொட்டா வீடு!", "raw_content": "\n\"இது என் எண்ணங்களை எழுத்துக்களாக சேகரிக்குமிடம்\"\n, ரீல் பாதி ரியல் பாதி\nபள்ளி மாணவிகள் முதற்கொண்டு கல்லூரி மாணவிகள் வரை அந்த வீட்டை கடக்கும் போது துப்பட்டாவின் உதவியோடு மூக்கைப் பொத்திச் செல்லவதை காணலாம். ஆனால் பதினைந்து வருடங்களாக அதே தெருவில் வசித்தும், ஒரு தடவை கூட எனக்கு அந்த ”வாசனை” முகம் சுளிக்க வைத்தது இல்லை.\nஇரண்டுபக்கமும் மூன்று மாடி கட்டிடங்கள், நடுவே ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் இட்ட கொட்டகையாக இருந்தது அந்த “மாட்டு கொட்டகை”. அதனுள்ளேயே அவர்களின் வீடு. மலையாளி. எனது வீட்டுற்கு எதிரே சரியாக மூன்று வீடுகள் தள்ளி இருக்கிறது அந்த வீடு. பரப்பரப்பான சென்னையில், அதுவும் அடுத்தடுத்து குடியிருப்பு இருக்கும் ஒரு தெருவில் எப்படி இவ்வளவு பெரிய கொட்டகை ��ருந்தது என்பது இப்போது ஆச்சர்யம் அளிக்கிறது.\nதெருவில் சில நேரங்களில் சில மாடுகள் உலவும். இங்கு கிடைக்கும் வைக்கோலுக்காக சில நேரம் வெளியே காத்திருக்கும்.\nசிறு வயதில் தெருவினில் பந்தை வைத்து விளையாடும் ஆட்டத்தில் எப்படியும் அந்த கூரையின் மேல் பந்து விழும். பந்தை அடித்தவர்கள் கூரை மேல் ஏறி எடுக்க வேண்டும் என்ற கட்டுபாடு எங்களுக்குள் இருந்தது. அப்படி அதன் மேல் ஏறி எடுக்கும் போது மிகச்சரியாக மாட்டை அடிக்கும் பிரம்புடன் வெளியே வருவார் அந்த மலையாளி. ஆனால் இதுவரை யாரையும் அடித்ததில்லை. பார்க்க மலையாள நடிகர் திலகன் போலவே இருப்பார். எப்பொழுதும் ஆறாவது விரலோடு இருப்பார்.\n“ஓய்ய்ய்ய்ய் மாட்டு கொட்டா காரன் வந்துட்டான் ஓடுங்கடா...” என்றபடி ஓடுவோம். கோரஸாக “மாட்டு கொட்டா வீடு...ஓய்ய் மாட்டு கொட்டா வீடு” என கத்துவோம். அப்படி கத்துவது அவருக்கு பிடிக்காது என்பது மட்டும் எங்களுக்கு தெரியும். மலையாளத்தில் ஏதோ திட்டுவார்.\n”ஏம்பா மாட்டு கொட்டா வீட்டுல காசு வாங்கிட்டயா” “மாட்டு கொட்டா வீடு பக்கத்துல ஒரு பொண்ணு குடி வந்திருக்காடா” “நேரா போனீங்கன்னா ஒரு மாட்டு கொட்டா இருக்கும். அங்கிருந்து நாலாவது வீடு” ”எது அந்த மாட்டு கொட்டா தெருவா” “மாட்டு கொட்டா வீடு பக்கத்துல ஒரு பொண்ணு குடி வந்திருக்காடா” “நேரா போனீங்கன்னா ஒரு மாட்டு கொட்டா இருக்கும். அங்கிருந்து நாலாவது வீடு” ”எது அந்த மாட்டு கொட்டா தெருவா அது அடுத்த தெருல்ல..” இப்படி எங்கள் தெருவிற்கு ஒரு அடையாள சின்னமாக மாறி போனது.\nகல்லூரி செல்லும் நாட்களில் சிநேகப் புன்னகையை உதிர்ப்பார். ஒப்புதல் புன்னகையும் செலுத்துவேன். ஒருநாள், பெட்டி கடையில் என் சிகரெட்டை வாங்கி நெருப்பை பற்ற வைத்த அவர், தன் மகன் அஜித்தும் கல்லூரி படிப்பை கேரளாவில் எங்கோ படித்துவிட்டு வந்திருப்பதாக கூறினார். விசாரித்ததில் “மெரைன் இன்ஜினியரிங்” சம்மந்தமாக ஏதோ படித்து விட்டு வேலைக்காக காத்திருப்பதாக தகவல் வந்தது.\n“ஏன்யா அந்த மாட்டு கொட்டா வீட்டு பையன் ஏதோ கப்பல்ல வேலைக்கு சேர்ந்திருக்கானாம். ஒரு லட்சம் சம்பளமாமே நீயும் அதெல்லாம் படிக்கலாமாய்யா” அப்பா வீட்டில் இருக்கும் போது, அவர் காதில் விழுமாறு அம்மா கேட்ட போது தான் எனக்கு அவனுக்கு வேலை கிடைத்தது தெரிந்தது.\n”அம்புட்டு பணத்துக்கு எங்க போகுறது அதுக்கெல்லாம் நிறைய செலவாகுமாம். அவன் எருமை மாட்டை வச்சே பணம் பண்ணிட்டான்” அப்பாவின் இயலாமை கோபம் செறிந்த வார்த்தையாக விழும்.\nபெட்டி கடையின் முன் நண்பர்கள் வழக்கம் போல் பேசிக்கொண்டிருந்த அன்று, மாட்டுகாரர் சிகரெட் வாங்க வந்திருந்தார். சிரித்த அவரை தினேஷ் “என்ன சேட்டா வீடெல்லாம் இடிக்கிறீங்க மாடுகள வேற கொஞ்ச நாளா காணோம் மாடுகள வேற கொஞ்ச நாளா காணோம் என்னாச்சு” பேசி வைத்தபடி கேட்டான்.\n“ஆங்.... வீடு கட்ட போறோம். இனி மாட்டு கொட்டா வீடு இல்ல அது” என்று சிரித்தபடி சிகரெட்டை வலித்துக் கொண்டு சென்றார் மாட்டுகாரர்.\n“பார்றா மாட்டுகாரனுக்கு வந்த வாழ்வ. மகனுக்கு கப்பல்ல வேல கிடைச்சவுடனே ரொம்ப தான் பிகு பண்ணிகிறான்” தினேஷ் வெம்மினான்.\n“இல்ல மச்சி, நேத்து அவன்கிட்டயே வந்து ஒருத்தன் மாட்டுகொட்டா வீடு எங்க இருக்குனு கேட்டிருக்கான். அதுக்கு இந்தாளு சண்டை போட்டிருக்கான். அதான் இப்ப மாடெல்லாம் இல்லையே இப்ப எதுக்கு அப்படி கூப்பிடுறீங்கனெல்லாம் கேட்டிருக்கானாம்” சிரித்துக் கொண்டே கூறினான்.\n“நாலு மாடி வீடு கட்ட போறானாம். எல்லாம் கப்பல்ல இருந்து மகன் அனுப்புற காசுடா மச்சி” எல்லாருக்கும் பெருமூச்சு தான் வந்தது. வேலை கிடைக்காமல் கம்யூனிசம் பேசி அரசாங்கத்தை திட்டி கொண்டிருந்த நாட்கள் அவை.\n”இங்க கண்ணையன் வீடு எங்க இருக்கு” கரை வேஷ்டியுடன் அம்பாஸிடர் காரில் இருந்து இறங்கியவரைப் பார்த்தவுடன் எந்த கட்சி என்று தெரிந்தது. சிகரெட்டை தூரப் போட்டுவிட்டு தினேஷ் பொட்டி கடை திண்ணையிலிருந்து எழுந்தான். “நேர போனீங்கன்னா ரைட் சைடுல ஒரு மாட்டுகொட்டா வீடு வரும். புதுசா கட்டியிருக்குற நாலு மாடி வீடு. முன்னாடி ”அஜித்”னு போர்டு இருக்கும். யாரை கேட்டாலும் சொல்லுவாங்க. அதுக்கு எதித்தாப்புல தான் கண்ணையன் வீடு இருக்கு”.\nகார் சென்றவுடன் ”டேய் கண்ணயன் எப்படா இந்த கட்சியில சேர்ந்தாரு” என்றபடி தூரப்போட்ட சிகரெட்டை தேடினான். சிகரெட் விழுந்த இடத்தில் மாட்டுகாரர் நின்று கொண்டிருந்தார். இவனை வெறித்துப் பார்த்தபடி.\nமூன்று வருடங்களுக்கு பிறகு விடுமுறையில் சென்னை சென்றிருந்த போது, பெட்டிக்கடை திண்ணையில் உட்கார்ந்து சசியுடன் பேசிகொண்டிருந்தேன். பெட்டிக் கடைக்காரர் வாசலில் நின்று கடையை வெறித்துப் பார்த்து கொண்டிருந்த ஒரு மாட்டை விரட்டிக்கொண்டிருந்தார்.\n“ஒரு பாக்கெட் சிகரெட்” சத்தம் கேட்டு திரும்பினேன். மலையாள மாட்டுகாரர். “அப்படியே இரண்டு வாழைப்பழம்...........”\nஅதற்குள் என்னை அடையாளம் கண்டுகொண்டார். வழக்கமாக உதிர்கும் அதே சிரிப்பு. சிநேகமா, கடமையா என அடையாளம் காண முடியாத சிரிப்பு அது. கண்ணாடி அணிந்திருந்தார். கைகளில் தங்கத்தில் வளையல் போல ஏதோ அணிந்திருந்தார்.\n“என்ன சேட்டா. எப்படி இருக்கீங்க. வீடை விக்க போறதா சொன்னாங்க. வீடை விக்க போறதா சொன்னாங்க\n“ஆமாப்பா. 25 லட்சம் தான். வாங்கிறயா நீதான் துபாய்ல வேலை பாக்குறேயே. சம்பளம் என்ன ஒரு 50ஆயிரம் இருக்குமா மாசம்” என்றபடி சிகரெட்டை பற்ற வைத்தார்.\n“ம்ம்ம்ம்ம் அடையாறுல வீடு வாங்கிட்டான் என் பையன். அங்க போகப்போறோம்.” என்றபடி உத்துப்பார்த்தவர் “இனி மாட்டு கொட்டா வீடு கிடையாது அது” என்று சிரித்தார். விரக்தியா சந்தோசமா என தெரியாமல் இருந்த அந்த சிரிப்புக்கும் ஒரு புன்னகையே பதிலளித்தேன்.\nவாங்கிய இரண்டு வாழைப்பழைத்தை கடையின் வாசலில் நின்றிருந்த அந்த மாட்டுக்கு கொடுத்து அதன் நெற்றியை தடவிக் கொண்டிருந்தார்.\n37 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:\nகதை நல்லா இருக்கு ஆதவன்..\nஆதவா.. நீ எழுதினதுலேயே இந்தப் புனைவு ரொம்ப உருப்படியா மனசுக்கு நெருக்கமா இருக்குது. இதே மாதிரி நெறய்ய டிரை செய்.\nநல்லா இருக்கு...பாஸ்.நேர்ல இருந்து யாரோ சொல்ற எஃபெக்ட் \nகடைசி வரைக்கும் நீங்க பக்கத்துல உக்காந்து கதை சொல்ற மாதிரியே இருந்துச்சு...\n//வாங்கிய இரண்டு வாழைப்பழைத்தை கடையின் வாசலில் நின்றிருந்த அந்த மாட்டுக்கு கொடுத்து அதன் நெற்றியை தடவிக் கொண்டிருந்தார்.//\nஇந்த இரண்டு வரிக்கு பின்னாடி ஒரு பெருமூச்சு சத்தம் வந்துச்சு...\n(நான் விடலன்னாலும் யாரே எங்கயோ விட்டது கேட்டது)\nஇந்த கதையை நீங்கள் முடித்திருந்த விதம், அழகு\n கதை சென்ஷி சொல்றமாதிரி மனசுக்கு நெருக்கமா\nஎதோ விட்டுபோன ஃபீலிங்க ரொம்ப விவரிக்காம சட்டுன்னு மனசுல ஏத்திவிட்டுட்டீங்க\nநல்லா எழுதி இருக்கீங்க ஆதவன்.\nஅருமையான கதை - மாட்டுக் கொட்டா வீடு - என்பது மாடி வீடாகியும் பெயர் மாறவில்லை. இறுதி வாழைப்பழம் மாட்டுக்குக் கொடுத்தது நெஞ்சை நெகிழ்வித்தது.\nகதை மிக சுவாரசியமாகச் சென்றது\nசரி நானும் அதயே சொல்லிடுறேன்..பக்கத்துல உக்கர்ந்து கதை சொன்ன மாதிரியே இருக்கு ..நல்லவே இருக்கு..\nஆதவா.. நீ எழுதினதுலேயே இந்தப் புனைவு ரொம்ப உருப்படியா மனசுக்கு நெருக்கமா இருக்குது. இதே மாதிரி நெறய்ய டிரை செய்.\n//ஏம்பா மாட்டு கொட்டா வீட்டுல காசு வாங்கிட்டயா” “மாட்டு கொட்டா வீடு பக்கத்துல ஒரு பொண்ணு குடி வந்திருக்காடா” “நேரா போனீங்கன்னா ஒரு மாட்டு கொட்டா இருக்கும். அங்கிருந்து நாலாவது வீடு” ”எது அந்த மாட்டு கொட்டா தெருவா” “மாட்டு கொட்டா வீடு பக்கத்துல ஒரு பொண்ணு குடி வந்திருக்காடா” “நேரா போனீங்கன்னா ஒரு மாட்டு கொட்டா இருக்கும். அங்கிருந்து நாலாவது வீடு” ”எது அந்த மாட்டு கொட்டா தெருவா அது அடுத்த தெருல்ல..” இப்படி எங்கள் தெருவிற்கு ஒரு அடையாள சின்னமாக மாறி போனது //\nகதை சூப்பரப்பு... நல்லாவே யோசிக்கிற தல...\nஇந்த கதையிலையும் சேட்டனை புகுத்துன பாரு.... அங்கதான்டா நிக்குற நீயி\nஅடுத்த கட்டமா \"ச்சவருதொட்டி\"ன்னு ஃப்ளாக்கு பேரை மாத்தாம இருந்தா சரி ராசா....\nநல்ல கதை,சொல்லிய விதம் நெஞ்சை நெகிழ வைத்தது.\nமாட்டுக்கு கொடுத்து, அதன் நெற்றியை தடவி கொடுத்தது மனதை நெகிழ வைக்கும் காட்சி, கண்களை விட்டு அகலாது.\nஎப்படி பாஸ் இப்படி எல்லாம் :). நேர்ல பார்க்கறது போலவே இருந்தது பாஸ்\n//(நான் விடலன்னாலும் யாரே எங்கயோ விட்டது கேட்டது)//\nஅவ்வ்வ்வ்வ்.... எனிவே நன்றி :)\nநன்றி பாஸ். இனி அடிக்கடி டெரர் காமிக்கலாம் :)\nதங்கள் பாராட்டுக்கு நன்றி ஐயா :)\nநன்றி. (ங்கொய்யால..... சொந்தமா எதுனா சொல்லுய்யா :)\nரிப்பீட்டு போட்டு இன்னும் ஃபீல்டில் இருப்பதாக காட்டிக்கொண்ட பல்லவனுக்கு ரொம்ப நன்றி :)\nபப்பு... நோ நோ பீலீங்ஸ் :)\n பாராட்டுக்கு மிக்க நன்றி :)\nவாங்க பாஸ். அதுவா உள்ளருந்து வருது பாஸ் :)\nஒருநாள் நேர்ல வந்து கதை சொல்றேன். அப்ப எப்படி இருக்குன்னு சொல்லனும் :)\nரொம்ப ஜாலியா படிச்சிகிட்டே போனேன் கடைசியா ஏதோ ஒரு விதமான கனம்\nநல்லா இருக்குய்யா இந்த கதை,\nஆமா அந்த வீடு வெறும் 25லட்சமா\nஇப்போ இடமே சிட்டிக்குள் 50வருதுய்யா, நல்ல கதை.\nநன்றி ஜமால் அன்ணாத்தே :)\nதேவுடு வட சென்னையில அடுத்தடுத்து குடியிருப்பு இருக்குற தெருவுல அந்த ரேட் தான் போகும் தான் நினைக்கிறேன். ஒரு குத்துமதிப்பா தான் போட்டது :) . அதுவுமில்லாம இது புனைவு தானே\nநல்ல பதிவு, வாழ்த்துக்கள் ஆதவன்.\nஹைய��... அருமையா இருந்துச்சுங்க வாசிக்க... ரொம்ப நன்றி, மேலும் எழுதுங்க.\nரிப்பீட்டு போட்டு இன்னும் ஃபீல்டில் இருப்பதாக காட்டிக்கொண்ட பல்லவனுக்கு ரொம்ப நன்றி :)//\nநான் இங்கதான் இருக்கேன். ஆனா எப்ப வருவேன் எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது :)) & :((\nநன்றி ஆனந்த். உங்க மெயில் ஐடி என்ன\nஓக்கே சூப்பர் ஸ்டார் :)\n) அருமை அண்ணா. :))\nசில மாடுகள் உங்க ஏரியாவிலருந்து போயிடுச்சேன்னு ரொம்ப கவலை போல\nரொம்ப நல்லா இருக்கு பாஸ். நீங்க சொன்ன விதம் நேர்ல பார்த்துக்கிட்டே வரா மாதிரி இருக்கு எல்லாத்தையும்.\nநன்றி ஹூஸைனம்மா. இது பாதி கதை...பாதி உண்மை :)\nரொம்ப touching- ஆ இருந்துச்சி ஆதவன்.\nசுவாரஸியங்களும், இரகசியங்களும் நிறைந்தவன். இரகசியங்கள் அறிய aadhavanssk@gmail.com\nகலக்கும் பதிவர்கள் - பஞ்சாமிர்தம்\nமுதல் முறை விடுமுறைக்குச் சென்னை சென்ற சமயம் அது. நானும் முதல் முறை ஆதலால் நிறைய ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டு சென்றேன். அம்மா யார் யாருக்கோ ப...\nரொமான்ஸ் படங்கள் (18+ மட்டும் ப்ளீஸ்ஸ்)\nகை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம்\nசட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர். அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன...\n” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பல்வரிசையும், ரெட்டை சடை பின்னலும் ஒல்லியான உருவமு...\nமாஞ்சா - விக்கி பீடியா\n\"லொட்டாயை சரியா புடிக்க தெரியில நீயெல்லாம் எதுக்குடா காத்தாடி விட வந்த\" \"மச்சி ஆறாம் நம்பர் நூலை வச்சே நம்மளை வெட்டிட்டான்ட...\nஅல்கஸார் ஷோ - தாய்லாந்து\n\" \"ஆமாம்\" வேகமாக தலையாட்டினான் டூரிஸ்ட் கைடு. மனதுக்குள் கொண்டாட்டம் தான். \"தாய் பெண...\nமுடியல கதைகள் - 1 ”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” ம...\nதாயகம் மறக்க வைத்த தாய்லாந்து\n அப்படின்னு ஆரம்பிச்சு டெல்லி, சிம்லா, சிங்கப்பூர், மலேசியா, இல்ல இல்ல சுவிஸ் போலாம்னு எங்க எங்கயோ சுத்தி கடைசியா எல்லாரும் ஒன்னா வந்து...\nஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும் 100 ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக...\nகாலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் மேட்ரிமோனியல் வெப்சைட��டில் ஏதாவது ப்ரபோஸ் வந்திருக்கான்னு பார்ப்பவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2012/01/abm.html", "date_download": "2018-05-26T02:25:10Z", "digest": "sha1:5XTXCJLJRA6NQ6MWUGDAPS2FQOULS55B", "length": 10243, "nlines": 135, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: அதிரை பைத்துல்மால் ( ABM ) க்கு ஓர் வேண்டுகோள் !", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\nஅதிரை பைத்துல்மால் ( ABM ) க்கு ஓர் வேண்டுகோள் \nஅதிரை பைத்துல்மால் ( ABM ) ( இஸ்லாமிய ஏழைகளின் நிதியகம் ) ‘HELP’ HELP US TO HELP THE POOR என்ற நல்ல ஒரு அடைமொழியுடன் அதிரை வாழ் ஏழை எளியோருக்காக பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு “ இயக்கங்கள் சாராத ” மார்க்க வழிகாட்டுதலுடன் ஆரம்பிக்கப்பட்டு நல்ல திறம்பட “அடக்கமாக “ செயல்பட்டுக் கொண்டுருக்கிற ஒரு இஸ்லாமிய அமைப்பு.\nஏறக்குறைய நாற்பதாயிரம் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிற நமதூரில், நமது சமுதாயம் சார்ந்த மருத்துவ சேவைக்காக இரண்டே இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே உள்ளது. ஓன்று த.மு.மு.க – அதிரை கிளையின் பெரிய வாகனம் மற்றொன்று அதிரை பைதுல்மாலின் ஓர் சிறிய வாகனம் ( OMNI VAN ) . ஆனால் இவைகள் போதுமானவைகள் அல்ல.\nமேலும் நமதூரில் இறப்புகள் ( மவுத் ) ஏற்பட்டால், இவ்வாகனங்களைக் கொண்டே தொலைதூரங்களில் வசிக்கக்கூடிய நமது சமுதாய மக்கள்களின் வீட்டில் இருந்து தங்களின் ஜனாஸாக்களை மஸ்ஜித்களுக்கு எடுத்த செல்லப் “ சந்தூக்காக “ வும் பயன்படுத்துகிறார்கள்.\nஆகவே பைத்துல்மால் சம்பந்தப்பட்ட அதன் நிர்வாகிகளே,\nநமது சமுதாயம் சார்ந்த சேவைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக தங்களால் செயல்படுத்தப்படுகிற மற்ற பொது நலனுக்காக ஒதுக்கக்கூடிய சிறிய நிதியிலிருந்து போதுமான வசதிகளுடன் கூடிய ஒரு பெரிய வாகனமாக வாங்குவதற்க்கு முயற்சி செய்யுங்கள். இது மிக்க பயனுள்ளதாக நமது சமுதாயத்தினர்க்கு அமையும்.\n1. இப்பெரிய வாகனத்தைக் கொண்டு நமது சமுதாயம் சார்ந்த ஏழை எளியோர்கள் பயன்பெறும் வகையில் அவசர மருத்துவ உதவியாக இருக்குமே \n2. உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒருவரை ஆக்ஸிஜன் சிலிண்டருடன் மற்றும் முதல் உதவி செய்யும் நர்சுடன், கூடுதலாக ஓரிரு உறவினருடன் எடுத்துச்செல்ல முடியுமே \n3. மேலும் நமதூரைச் சேர்ந்த, தொழில் நிமித்தமாக வெளியூர்கள���ல் வசிக்கக்கூடிய நமது சகோதரர்களின் வீட்டில் ஏற்படக்கூடிய இறப்புக்களை ( மவுத் ) நமதூருக்கு கொண்டுவர இலகுவாக இருக்குமே \n4. உள்ளூர் ஜனாஸாக்களை எந்த சிரமமும் இன்றி மிக கண்ணியமாக மஸ்ஜித்களுக்கு எடுத்து செல்ல உதவுமே \n5. நமது சமுதாயம் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ உதவி திட்டத்தை இவ்வாகனத்தைக் கொண்டு செயல்படுத்தலாமே \nஇவ்வேண்டுகோளை வைக்க காரணம், நமதூரில் இன்று காலை ஜனாஸா ஒன்றை அதிரை பைத்துல்மாலுக்கு சொந்தமான ஆம்னி வேன் என்று சொல்லக்கூடிய ஒரு சிறிய வாகனத்தில் ரொம்ப சிரமங்களுக்கிடையே ஏற்றிக்கொண்டு மஸ்ஜித் நோக்கி புறப்பட தயாராவதை தற்செயலாக மனது வேதனையுடன் பார்க்க நேரிட்டதே............\nஜனாஸாக்களை கண்ணியமாக எடுத்து செல்வது என்பது நமது ஒவ்வொரு சகோதரர்களுக்கும் உள்ள கடமை.\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-05-26T02:26:12Z", "digest": "sha1:VPRBTSNDBY22JNMUXKXIU2YNAACHELD7", "length": 8176, "nlines": 124, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: இஸ்லாமிய பொது அமைப்புகளுக்கு ஓர் வேண்டுகோள் !", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\nஇஸ்லாமிய பொது அமைப்புகளுக்கு ஓர் வேண்டுகோள் \nஅதிரையில் உள்ள அல் பாக்கியத்துஸ் சாலிஹாத் பள்ளியில் சிறுவர், சிறுமிகளுக்கு மார்க்க கல்வி பயிற்றுவிக்கும் வகுப்புகள் தினமும் ( வெள்ளிக்கிழமை தவிர ) காலை மணி 6.30 முதல் மணி 8.00 வரை நடைபெறுகிறது. இதற்காக மெளலவி அப்துல் மஜீது ஆலிம் – ( இப்பள்ளியின் இமாம் ), மெளலவி மாலிக் மீரான், மெளலவி முஹம்மத் இத்ரீஸ் – (அரபி பேராசிரியர் KMC ), அஸ்கர் அலி போன்ற ஆசிரியர்களால் குரான் ஓதும் பயிற்சிகள், ஹதீஸ்களின் விளக்கங்கள், சூராக்கள் ��னனம், இஸ்லாமிய பொதுஅறிவு கேள்வி-வினாக்கள் போன்றவைகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇப்பகுதியை சேர்ந்த ஒரு சில நல் உள்ளங்களின் நிதி உதவியால் நடைபெறும் இப்பயிற்சி வகுப்புகளால் சிறுவர், சிறுமிகள் நல்ல ஒழுக்கத்துடன் கூடிய கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அனைவர்களையும் வியக்க வைக்கிறது. ஆசிரியர் குழுவால் மாதம் ஒரு முறை சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்களை வரவழைத்து தங்களின் குழந்தைகளின் நிலைகளை விளக்குவது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்லாமிய பொது அமைப்புகளுக்கு ஓர் வேண்டுகோள் \nஇருபத்திஒன்பது மஸ்ஜித்களைக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க நமதூரில் ஒருசில மஸ்ஜித்களில் மட்டுமே சிறுவர், சிறுமிகளுக்கான “குரான் ஓதுதல் பயிற்சிகளின்” வகுப்புகள் நடைபெறுகின்றன. உலகக்கல்வியை சிறப்பாக கற்கும் நமது சிறுவர், சிறுமிகள், மார்க்க கல்வியை அவர்களுக்கு பயிற்றுவிப்பது என்பது அவசியமாகிறது. இதற்காக நமதூரில் உள்ள இஸ்லாமிய பொது அமைப்புகள் குரான் ஓதுதல் பயிற்சிகள் நடைபெறாத மற்ற மஸ்ஜித்களை கண்டறிந்து அதற்குண்டான ஏற்பாடுகளை செய்து ஸாலிஹான தலைமுறைகளை உருவாக்க வேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு உதவி புரிவானாக \nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034543-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcatholican.blogspot.com/2009/05/blog-post_14.html", "date_download": "2018-05-26T02:03:05Z", "digest": "sha1:7NW342OFUKGTGLUMSU2KJCXMBDIQDNDE", "length": 13038, "nlines": 222, "source_domain": "tamilcatholican.blogspot.com", "title": "தமிழ் கத்தோலிக்கன் Tamil Catholican: வலைதளத்தில் நகரும் செய்தி!", "raw_content": "தமிழ் கத்தோலிக்கன் Tamil Catholican\nபிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அதுவும் பாவம்.\nநாம் சில வலைத்தளத்திலோ அல்லது வலைப்பூக்களிலோ பார்த்திருப்போம். நம்மை வரவேற்கும் ஒரு செய்தியோ அல்லது ஏதாவது ஒரு முக்கிய செய்தியோ நகர்ந்து போய்க்கொண்டே இருக்கும். அப்படி ஒன்றை நம் தளத்திலும் நிறுவலாமே என நினைத்தால் மேற்கொண்டு படியுங்கள். இதை என் வலைப்பூவில் நீங்கள் காணலாம்.\nஇனி இதை எப்படி நிறுவுவதென பார்ப்போம்.\nநம் வலைத்தளத்தின் அல்லது வலைப்பூவின் கணக்கில் சென்று Layout ஐ சொடுக்கவும். இனி Add a Gadget ஐ சொடுக்கவும், இனி Add HTML/Javascript ஐ சொடுக்கவும். இனி கீழே கொடுக்கப்பட்டுள்ள HTML code ஐ copy செய்து சேமியுங்கள்.\nvar thecontent='