diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0911.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0911.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0911.json.gz.jsonl" @@ -0,0 +1,328 @@ +{"url": "http://electionvalaiyappan.blogspot.kr/2010/02/blog-post_8321.html", "date_download": "2018-05-24T21:32:58Z", "digest": "sha1:LU32M25WK7HLTBY47WD6RCQ6P2BKTIFC", "length": 23277, "nlines": 140, "source_domain": "electionvalaiyappan.blogspot.kr", "title": "தேர்தல் ஸ்பெஷல்: கோவை மாவட்ட தொகுதிகள் எல்லை", "raw_content": "\n2011 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக...\nசனி, 20 பிப்ரவரி, 2010\nகோவை மாவட்ட தொகுதிகள் எல்லை\nமேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் கூடலூர் (பேரூராட்சி).\nபல்லடம் தாலுக்கா (பகுதி) -படுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், கிட்டம்பாளையம், செம்மாண்டம்பாளையம், கணியூர், அரசூர், நிலம்பூர், மயிலம்பட்டி, இருகூர், ராசிபாளையம், கே.மடப்பூர், காடம்பாடி, அப்பநாய்க்கன்பட்டி, கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், கள்ளப்பாலையம், பாப்பம்பட்டி, இடையம்பாளையம், செல்லக்கரிச்சல், வடம்பச்சேரி, வரப்பட்டி, வடவள்ளி, போகம்பட்டி, பச்சாபாளையம், பூராண்டம்பாளையம், குமாரபாளையம், வடவேடம்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிபுதூர், செஞ்சேரி, அய்யம்பாளையம், மலப்பாளையம், தாளக்கரை மற்றும் ஜே.கிருஷ்ணபுரம் கிராமங்கள்.\nமோப்பிரிபாளையம் (பேரூராட்சி), சாமளாபுரம் (பேரூராட்சி), காங்கேயம்பாளையம் (சென்சஸ் டவுன்), சூலூர் (பேரூராட்சி), பள்ளப்பாளையம் (பேரூராட்சி) மற்றும் கண்ணம்பாளையம் (பேரூராட்சி).\nகோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) - வெள்ளமடை, கொண்டையம்பாளையம், அக்ரஹாரசாமக்குளம், நாய்க்கன்பாளையம், தடாகம் (ஆர்.எப்), ஆனைக்கட்டி (வடக்கு), ஆனைக்கட்டி (தெற்கு), வீரபண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை, கீரநத்தம், கள்ளிப்பாளையம் மற்றும் வெள்ளானைப்பட்டி கிராமங்கள், பெரியநாய்க்கன்பாளையம் (பேரூராட்சி), நரசிம்ம நாய்க்கன்பாளையம் (பேரூராட்சி), இடிகரை (பேரூராட்சி), விளாங்குறிச்சி (சென்சஸ் டவுன்), சரவணம்பட்டி (பேரூராட்சி), சின்னவேடம்பட்டி (பேரூராட்சி), வெள்ளைக்கிணறு (பேரூராட்சி), அசோகபுரம் (சென்சஸ் டவுன்), குருடம்பாளையம் (சென்சஸ் டவுன்), துடியலூர் (பேரூராட்சி) மற்றும் கவுண்டம்பாளையம் (பேரூராட்சி).\nகோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) -வீரகேரளம் (பேரூராட்சி) கோயம்புத்தூர் தெற்கு தாலுக்கா (பகுதி) வடவள்ளி (பேரூராட்சி), கோயம்பத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 57 முதல் 72 வரை.\nகோயம்புத்தூர் தெற்கு தாலுக்கா (பகுதி) - போளுவாம்பாடி (பிளாக் மி), தென்னம்மநல்லூர், தேவராயபுரம், ஜாகீர்நாய்க்கன்பாளையம், வெள்ளைமலைப்பட்டினம், நரசீபுரம், மத்வராயபுரம் மற்றும் இக்கரை பொலுவம்பட்டி கிராமங்கள்.\nவேடப்பட்டி (பேரூராட்சி), தாலியூர் (பேரூராட்சி), தொண்டாமுத்தூர் (பேரூராட்சி), ஆலந்துறை (பேரூராட்சி), புலுவப்பட்டி(பேரூராட்சி), தென்கரை (பேரூராட்சி), பேரூர் (பேரூராட்சி) மற்றும் குனியமுத்தூர் (பேரூராட்சி), கோயம்பத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 48 முதல் 56 வரை.\n6. கோவை (தெற்கு) தொகுதி\nகோயம்புத்தூர் தெற்கு தாலுக்கா (பகுதி) - கோயம்புத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 21 முதல் 47 வரை.\nகோயம்புத்தூர் தெற்கு தாலுக்கா (பகுதி) கோயம்புத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 1 முதல் 20 வரை சூலூர், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகள் இத்தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கோவை (கிழக்கு), கோவை (மேற்கு) சட்டமன்ற தொகுதிகள் கோவை (மேற்கு), கோவை (கிழக்கு) பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.\nகோயம்புத்தூர் தெற்கு தாலுக்கா (பகுதி) -மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம், மாவுத்தம்பதி, பிச்சனூர், பாலத்துறை, தம்பாகவுண்டன்பாளையம், கருஞ்சாமிகவுண்டன்பாளையம், சீரப்பாளையம், மலமச்சம்பட்டி, மைலேரிபாளையம், நாச்சிபாளையம், அரசிபாளையம் மற்றும் வழுக்குப்பாறை கிராமங்கள், குறிச்சி (பேரூராட்சி), வெள்ளலூர் (பேரூராட்சி), மதுக்கரை (பேரூராட்சி), எட்டிமடை (பேரூராட்சி), திருமலையம்பாளையம் (பேரூராட்சி), ஒத்தக்கால்மண்டபம் (பேரூராட்சி) மற்றும் செட்டிபாளையம் (பேரூராட்சி), பொள்ளாச்சி தாலுக்கா (பகுதி) சொலவம்பாளையம், வடபுதூர், குதிரையாலயம்பாளையம், ஒட்டையாண்டிபொரம்பு, சொக்கனூர், சங்கராபுரம், முத்தூர் மற்றும் கோடங்கிபாளையம் கிராமங்கள், கிணத்துக்கடவு (பேரூராட்சி).\nபொள்ளாச்சி தாலுக்கா (பகுதி) - அரசம்பாளையம், பணப்பட்டி, மேட்டுபாவி, வடசித்தூர், கொண்டாம்பட்டி, கோதவாடி, குருநல்லிபாளையம், பெரியகளத்தை, காட்டம்பட்டி, ஆண்டிபாளையம், செட்டியக்கபாளையம், நல்லட்டிபாளையம், தேவராயபுரம், கோவிந்தபுரம், சூலக்கல், புரவிபாளையம், சேர்வகாரன்பாளையம், வடக்கிபாளையம், மேட்டுப்பாளையம், முல்லிப்பட்டி,கணியாலம்பாளையம் தேவணாம்பாளையம், கம்பளாங்கரை, சிறுகளத்தை, சந்திராபுரம், சென்ன நெகமம், வகுதம்பாளையம், கக்கடவு, சோழனூர், சந்தைகவுண்டன்பாளையம், க���ள்ளிசெட்டிபாளையம், பூசநாய்க்கெத்தளி, தேவம்பாடி, ராமபட்டினம், தாளக்கரை, சிக்கராயபுரம், கபிளிபாளையம், ஒக்கிலிபாளையம், குடும்பபாளையம், குளக்கல்பாளையம், வரதனூர், வெள்ளாளப்பாளையம், தொப்பம்பட்டி, ராசக்காபாளையம், ஜமீன் முத்தூர், அய்யம்பாளையம், நல்லூத்துக்குளி, குமாரபாளையம், மானூர், திம்மாங்குத்து, ராசிசெட்டிபாளையம், போடிபாளையம், குளத்தூர் மற்றும் சேர்வைகாரன்பாளையம் கிராமங்கள், பெரிய நெகமம் (பேரூராட்சி), ஆச்சிப்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் பொள்ளாச்சி (நகராட்சி).\n10. வால்பாறை (தனி) தொகுதி\nவால்பாறை தாலுக்கா, பொள்ளாச்சி தாலுக்கா (பகுதி) - நாய்க்கன்பாளையம், அம்பராம்பாளையம், ஆத்துப் பொள்ளாச்சி, மார்ச்சிநாயக்கன்பாளையம், சிங்காநல்லூர், வெக்கம்பாளையம், பெத்தநாய்க்கனூர், எஸ்.நல்லூர், பில்சின்னம்பாலையம், சோமந்துரை, தென்சித்தூர், பெரியபோடு, காளியாபுரம், தென்சங்கம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், கம்பாளப்பட்டி, அர்த்தநாரிபாளையம், ஜல்லிப்பட்டி, தொரயூர் மற்றும் அங்காலகுறிச்சி கிராமங்கள், ஆனைமலை (பேரூராட்சி), ஓடையகுளம்(பேரூராட்சி), வேட்டைக்காரன்புதூர் (பேரூராட்சி) மற்றும் கோட்டூர் (பேரூராட்சி).\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் பிற்பகல் 9:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுத்து எமக்கு தொழில். அதைத் தவிர என்னை பற்றி சொல்ல ஒண்ணுமில்லிங்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை\nதூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் எல்லை\nவிருதுநகர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை\nசிவகங்கை மாவட்ட தொகுதிகள் எல்லை\nபுதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை\nதஞ்சாவூர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nதிருவாரூர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nஅரியலூர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nநாகப்பட்டிணம் மாவட்ட தொகுதிகள் எல்லை\nதிருச்சி மாவட்ட தொகுதிகள் எல்லை\nதேனி மாவட்ட தொகுதிகள் எல்லை\nபெரம்பலூர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nகரூர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nமதுரை மாவட்ட தொகுதிகள் எல்லை\nஈரோடு மாவட்ட தொகுதிகள் எல்லை\nநீலகிரி மாவட்ட தொகுதிகள் எல்லை\nதிண்டுக்கல் மாவட்ட தொகுதிகள் எல்லை\nகோவை மாவட்ட தொகுதிகள் எல்லை\nதிருப்பூர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nநாமக்கல் மாவட்ட தொகுத���கள் எல்லை\nசேலம் மாவட்ட தொகுதிகள் எல்லை\nதர்மபுரி மாவட்ட தொகுதிகள் எல்லை\nகிருஷ்ணகிரி மாவட்ட தொகுதிகள் எல்லை\nகடலூர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nவிழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை\nதிருவண்ணாமலை மாவட்ட தொகுதிகள் எல்லை\nவேலூர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nகாஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\nசென்னை மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\nதொகுதி சீரமைப்புக்கு முன் சீரமைப்புக்கு பின்...\nநண்பர்களே... தமிழக சட்டசபை தேர்தல் பற்றிய முழுமையான வலைப் பக்கம் இது. தமிழக தேர்தல் களத்தையே ஒரு வலை பதிவுக்குள் அடக்கி இருக்கிறோம்.\nவிழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. செஞ்சி தொகுதி செஞ்சி தாலுக்கா (பகுதி) எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், க...\nகாஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்...\nதிருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்த...\nகனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி ஆசி\nகனிமொழிக்கு இன்று (ஜனவரி 5)பிறந்தநாள். சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு போன முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழிக்கு பிறந்தநாள...\nசிவகங்கை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. காரைக்குடி தொகுதி தேவகோட்டை தாலுக்கா, காரைக்குடி தாலுக்கா(பகுதி) பாலையூர், சாக்கொட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, ப...\nதூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. விளாத்திகுளம் தொகுதி விளாத்திகுளம் தாலுக்கா, எட்டயபுரம் தாலுக்கா, ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி) -குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, ...\nபுதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர...\nகோவை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. மேட்டுப்பாளையம் தொகுதி மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) பிலிச்சி கிராமம், வ���ரபாண்டி (பேரூராட்சி) மற்றும் ...\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்கா\nதொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இன்று (16.3.2011) மாலை அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவை மார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/nibunan/", "date_download": "2018-05-24T21:11:05Z", "digest": "sha1:ECOM2AMN2R36HRMZWZEYCTOPXJJPYOCG", "length": 5119, "nlines": 139, "source_domain": "newtamilcinema.in", "title": "Nibunan Archives - New Tamil Cinema", "raw_content": "\nநிபுணன் ஒரு சராசரி த்ரில்லர் படம் இல்லை – பிரசன்னா\n32 வருஷத்திற்கு பிறகும் அதே பாடி ஷேப்\nசக பாடலாசிரியரை பாராட்டிய மதன் கார்க்கி\n – அலட்டலை குறைங்க பிரதர்\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajiv19us.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-05-24T21:25:31Z", "digest": "sha1:Q3DK7JGTLROCMU3AXETTKVBYCSSQ2UQB", "length": 5474, "nlines": 70, "source_domain": "rajiv19us.blogspot.com", "title": "சில நினைவுகள்: இந்திய தேர்தலும் இலங்கை தமிழரும்", "raw_content": "\nஇந்திய தேர்தலும் இலங்கை தமிழரும்\nஇந்திய பொது தேர்தலில் மக்கள் பிரச்சனைகளான விலைவாசி ஏற்றம் , வேலை இழப்பு, பொருளாதார வீழ்ச்சி என்பவன பற்றி அதிகம் பேசப்படுவதில்லை.\nவடக்கே - தீவிரவாதிகளால் ஏற்படும் பயம் ; தாலிபன்களால் ஏற்படும் பீதி ; செயல்படாத மற்றும் வலு இல்லாத பிரதமர் என்ற எதிர்கட்சிகளின் தாக்குதல்கள்.\nதெற்கே - நடிகர்கள் அரசியல் பிரவேசத்தால் ஏற்படும் மாற்றங்கள் ; இலங்கை தமிழர் மற்றும் தனி ஈழம் தொடர்பான பிரச்சனைகள்.\nஇதுவரை தனி ஈழம் எதிர்ப்பு மற்றும் விடுதலை புலிகளுக்கு எதிரான கொள்கை கொண்ட ஜெயலலிதா -\nதேர்தல் க��ட்டு காரணமாக தனி மாநில அந்தஸ்து அல்லது தனி ஈழம் கிடைத்தால் மகிழ்ச்சி என்கிறார்.\nபிரபாகரன் எனது நண்பர் , ஆனால் நான் தீவிரவாதி அல்ல - என்ற கருணாநிதியின் வாக்குமுலத்தில் அவரது கபடம் வெளிப்படுகிறது .\nதனி ஈழம் விடுதலை இயக்கம் ஆனதால்தான் விதலை புலிகள் இருந்தார்கள். ஆனால் , சில தீவிரவாதிகள் அதில் ஈடுப்பட்டர்கள் என்று முன்னுக்கு பின் முரணான பேச்சுக்களால் தனது நிலையில் இருந்து தாழ்ந்து போயுள்ளார் கலைஞர்.\n\"பிரபாகரன் பிடிபட்டால் போர் கைதி போல் மதிக்கப்பட வேண்டும் \"என்ற கோரிக்கையை இலங்கை அரசுக்கு வைக்கிறார் மு. க .\nதமிழர் உணர்வை மையமாய் வைத்து தனி ஈழத்திற்கு ஆதரவு தரும் திருமாவளவன் ;\nஇது பற்றி பேசாவிட்டால் நம்மை யாரும் மதிக்கமாட்டார்கள் என்ற போக்கில் தனி மாநில அந்தஸ்து கோரும் கமுனிஸ்ட்கள் ;\nபிரபாகரன் பிடிபட்டலோ அல்லது கொல்லப்பட்டாலோ - தமிழகத்தில் ரத்த\nஆறு ஓடும் என்கிற வைகோ ;\nஇவர்களின் நடுவே மாட்டிக்கொண்டு இலங்கை தமிழருக்காக தங்களுக்கு தங்கள் பதவி பதவி பதவி தமிழன்.\nஉண்மையில் இலங்கை தேவுய் த தங்களுக்கு थंगल தங்கள் வாரிசுகளுக்கு - மத்திய அரசை பணிய வைக்க - எல்லா தமிழ் ஈழ ஆதரவாளர்கள் இந்திய பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கலாமே \nதமிழ் நாட்டில் உள்ள இலங்கை ஆதரவு தமிழ் கட்சிகளுக்கு தேர்தல் தேவையா \nஇந்திய தேர்தலும் இலங்கை தமிழரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theva.wordpress.com/page/2/", "date_download": "2018-05-24T21:40:19Z", "digest": "sha1:6CTDKO7OW6FGNQHWO44IBNYTGCXTTCFX", "length": 16496, "nlines": 206, "source_domain": "theva.wordpress.com", "title": "போட்டுத்தாக்கு | நக்கலும் நையாண்டியும் | பக்கம் 2", "raw_content": "\nஊர் முற்றம் – 06\nகாரைநகர் பகுதி 02- யாழ்ப்பாணம் மாவட்டம்\nLeave a Comment »\t| முந்தைய பதிவுகள்\t| நிரந்தர பந்தம்\nஊர் முற்றம் – 05\nகாரைநகர் பகுதி 01- யாழ்ப்பாணம் மாவட்டம்\nLeave a Comment »\t| முந்தைய பதிவுகள்\t| நிரந்தர பந்தம்\nஊர் முற்றம் – 03\nஇது உங்களின் முகம்….ஊரின் ஆவணப்படம்\nபண்டத்தரிப்பு – யாழ்ப்பாணம் மாவட்டம்\nLeave a Comment »\t| முந்தைய பதிவுகள்\t| நிரந்தர பந்தம்\nஊர் முற்றம் – 02\nஎழுவான் கரை – மட்டக்களப்பு மாவட்டம்\nLeave a Comment »\t| முந்தைய பதிவுகள்\t| நிரந்தர பந்தம்\nஊர் முற்றம் – 01\nகள்ளப்பாடு – முல்லைத்தீவு மாவட்டம்\nLeave a Comment »\t| முந்தைய பதிவுகள்\t| நிரந்தர பந்தம்\nகாதல் மொழி- யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இசைக்காணொளி(காணொளி)\nகாதலர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் கலைஞர்களின் படைப்பாக காதல் மொழி எனும் பாடல் வெளிவந்துள்ளது.தமிழ் மொழியை காதலிப்பதாக அமைந்துள்ள இப்பாடல் நவீன தொழில்நுட்ப தரத்துடன் அதி உயர் வடிவத்தில் (1080p Full HD) நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளமை வெகுவாகக் கவர்ந்துள்ளது.\nஇளம் இசையமைப்பாளர் SJ ஸ்ரலின் பாடலின் வரிகளை எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். கடந்தவருடம் இவரது இசையில் வெளிவந்த தண்ணீர் குறும்படம் சிறந்த இசைக்கான விருதினை பெற்றிருந்ததோடு, இவரது அண்மையில் வெளிவந்த தமிழ் கொலைவெறி யாழ்ப்பாணப் பதிப் இசைக்காணொளி உலகம் பூராகவும் பலரது வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇவ் இசைக்காணொளியை யாழ்-மியூசிக் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இக் காணொளி யாழ்-மியூசிக்\nநிறுவனத்தின் இரண்டாவது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. நாமும் இக்கலைஞர்களை வாழ்த்துவோம்\nஇதயம் பேசும் மௌன மொழி – அது\nஉனையும் எனையும் இணைக்கும் வழி\nஅகமும் புறமும் இரண்டு விழி – அது\nஅன்பில் திளைத்திடும் காதல் மொழி\nஆதி முதல் காதல் தான் உண்மை\nஜாதி மத பேதம் இங்கில்லை\nஉயிர்க் காதலி நீயே – இந்த\nஜென்மம் கொண்ட பிறவிப் பயனும்\nவாய்ப்பும் வரும் ஒருதடவை – உண்மைக்\nகாதல் உன்னைத் தேடி நிற்குதே\nவா வா என் நண்பனே\nஜாதி இன மத மொழி பேதம் இங்கின்றி\nஆடல் பாடல் ஊடல் உணர்தல் இவையொடு\nஇனிதின் நுகரும் இமையோர்க்கு இன்குரலாய்\nஎழில் கொள் இறைவனின் இந்திரவிழா\nகாலம் மாறிப்போகும் – வாழ்வின்\nகோலம் சாயம் போகும் – உண்மைக்\nகாதல் கொண்ட நெஞ்சம் என்றும் ஓய்ந்து போகுமா\nவானின் நீலம் அற்றுப்போகும் – கடலில்\nநீரும் வற்றிப்போகும் – காதல்\nகாயம் கொண்ட உள்ளம் மட்டும் ஆறாதம்மா…\nரோமியோவின் காதல் – லைலா\nமஜ்னு கொண்ட காதல் – சாஜகானின்\nகோடி வார்த்தைக் ஈடு ஏது\nரோஜா ஒன்றே காதல் சொல்ல போதுமானதே..\nதமிழன் காதலி தாய்த் தமிழாகிட ஏங்கிடும்\nஒரு சிறு கவிஞன் நான்\nதமிழ்தான் எந்தன் காதலி என்றே\nயாழிசை மீட்டிடும் கலைஞன் நான் – 2\nLeave a Comment »\t| முந்தைய பதிவுகள்\t| நிரந்தர பந்தம்\n“என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா”\nகொலை வெறிப்பாடல் வெளிவந்ததை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலைஞர்களும், ரசிகர்க��ும் பல்வேறுபட்ட பாடலின் பதிப்புக்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர்.\nஅதன் புதிய வடிவமாக தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள”என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)தயாரிக்கப்பட்டுள்ளது.\nகொலவெறிப்பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றியமைத்து இசைக்கு மேலும் மெருகூட்டிய பாடலின் பரிணாமம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.\nஇளம் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்ராலின் அவர்கள் பாடல் வரிகளை எழுதி, பாடலையும் பாடியுள்ளார். அண்மையில் இவர் இசையமைத்த ‘தண்ணீர்’ குறும்படம் 2011ற்கான சிறந்த குறும்பட இசை விருதை வெண்றமை குறிப்பித்தக்கது.\nஇப்பாடல் காணொளியை ‘யாழ் மியூசிக்’ நிறுவனம் தயாரித்துள்ளதுடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட இவ் இசை நிறுவனம் தொடர்ந்தும் எம்மவர் படைப்புக்களையும், கலைஞர்களையும் அடையாளப்படுத்தும் படைப்புக்களை தாயாரித்து வருகின்றது.\nதமிழ் கொலைவெறி – யாழ்ப்பாணம்\nஎன் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..\nஎன் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…\nகல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…\nநீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…\nஎன் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா… – தமிழா\nஎன் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா\nஅகிம்சை வழியைக் கேளு — தினம்\nபெருமை சேர்த்தான் – தமிழில்..\nதன்னுயிர் கலந்தான் – தமிழில்..\nதமிழை வாழவை இல்லை வாழவிடு\nதமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு\nநான் தான் கலைஞன் என்றான்…\nஉண்மைக் கலைஞனில்ல — அவன்\nஎன் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா\nஎன் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா\nயாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா\nஎம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…\nLeave a Comment »\t| முந்தைய பதிவுகள்\t| நிரந்தர பந்தம்\nஊர் முற்றம் – 12\nஊர் முற்றம் – 11\nஊர் முற்றம் – 10\nஊர் முற்றம் – 09\nஊர் முற்றம் – 04\nஊர் முற்றம் – 08\nஊர் முற்றம் – 07\nஊர் முற்றம் – 06\nஊர் முற்றம் – 05\nஊர் முற்றம் – 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE.103073/", "date_download": "2018-05-24T21:52:25Z", "digest": "sha1:MADTGY2QGNUA2MP2O2FR43SAR36NTVM2", "length": 17715, "nlines": 192, "source_domain": "www.penmai.com", "title": "பள்ளியைக் கண்டால் பயமா | Penmai Community Forum", "raw_content": "\nசில மாதங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் எனக் கூறி மனநல ஆலோசனைக்கு என்னிடம் அழைத்து வந்திருந்தார்கள். அந்த மாணவி மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து அழுதுகொண்டே இருந்தாள். சமீபத்தில் கையில் பிளேடால் பலமுறை கீறப்பட்ட அடையாளங்கள் இருந்தன.\nபெற்றோரிடம் கேட்டபோது, பள்ளிக்குச் செல்ல அவள் மறுப்பதாகவும், வேண்டுமென்றே இப்படிச் செய்வதாகவும் புகாரை அடுக்கினார்கள். ‘இவள் இருப்பதைவிட, செத்துவிட்டால் நல்லது’ என்கிற அளவுக்குத் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண்ணைப் பரிசோதித்துப் பார்த்ததில், டிஸ்லெக்சியா (Dyslexia) என்ற கற்றல்திறன் குறைபாடு பிரச்சினையால் அவள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.\nகற்றல்திறன் குறைபாடு கொண்டவர்களின் மனவளர்ச்சியும் அறிவுத்திறனும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இவர்களுக்கு எழுத்து வடிவங்கள் மற்றும் கணிதக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளுதல், வாசித்தல் ஆகியவற்றில் அதீதப் பிரச்சினைகள் இருக்கும். வாய்மொழியாகப் பாடங்களை எளிதாகச் சொல்லும் இவர்களால், அதை எழுத முடிவதில்லை. அப்படியே எழுதினாலும் கேலிக்குள்ளாகும் அளவுக்கு எழுத்துப்பிழைகள் இருக்கும்.\n'தங்கமீன்கள்' படத்தில் ‘W' என்ற கதாபாத்திரம் மூலம், இதை அழகாகக் காண்பித்திருப்பார் இயக்குநர். ‘மற்ற எல்லாவற்றிலும் நன்றாகத் திறமைகளை வெளிப்படுத்துகிறான். ஆனால், பரீட்சை பேப்பரில் மட்டும் ஒன்றுமே இருப்பதில்லை’ என்பதுதான், இப்படிப்பட்ட மாணவர்களுடைய பெற்றோர் சொல்லும் முக்கியப் புகார்.\nபத்து வயதுக்குள் கண்டறியப்பட்டுத் தீர்வு காணப்பட வேண்டிய விஷயம், கற்றல்திறன் குறைபாடு. ஆனால், ஆரம்பத்திலேயே இதைக் கண்டறியாமல் போவதாலும் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், பொதுத்தேர்வு நடத்தப்படும் பத்தாம் வகுப்புக்குள் நுழையும்போதுதான் பிரச்சினை பூதாகரமாகிறது. சுமார் 5-10 % மாணவர்கள், இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். இந்தக் குறைபாடு உள்ள வளரிளம் பருவத்தினரின் மீது அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு திணிக்கப்படுவதால், பலவகை மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். பைக் ரேஸ் பந்தயத்தில் ஒருவருக்கு சைக்கிளைக் கொடுத்து ஓட்டச் சொல்வதைப் போன்றது இது.\nமேலே கூறப்பட்ட சம்பவத்தில் அந்தப் பெண், பள்ளியைப் புறக்கணிக்க வழிதெரியாமல், ஒரு மாதமாகத் தினசரி காலையில் பள்ளிக்குப் புறப்படுவதுபோல, பையை எடுத்துக்கொண்டு அவள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டைமாடியிலுள்ள தண்ணீர் தொட்டியின் கீழ் பகல் நேரம் முழுவதையும் கழித்துவிட்டு, மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்புவதுபோல் கீழே வந்துள்ளார். இந்த விஷயம் பெற்றோருக்குத் தெரியவந்ததும், அவளுடைய பிரச்சினையை அவர்கள் புரிந்துகொள்ளாமல் போனதன் விளைவே, தற்கொலை முயற்சி.\nஇதுபோன்ற கற்றல்திறன் குறைபாடு மற்றும் மிதமான மனவளர்ச்சி குன்றிய இளம் வயதினருக்கு அரசு பொதுத் தேர்வுகளில் பல சலுகைகள் வழங்கப்படுவது பற்றி பலருக்கும் தெரியாது. சம்பந்தப்பட்ட மாணவ / மாணவிக்குக் குறிப்பிட்ட பிரச்சினை இருப்பது மருத்துவக் குழு மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்டால் சலுகைகளைப் பெறலாம்.\nபிரச்சினையின் தீவிரத்துக்கேற்ப ஒரு மொழிப் பாடத்திலிருந்து விலக்கு அளித்தல், எழுத்துப் பிழைகளுக்கு மதிப்பெண்ணைக் குறைக்காமல் கருத்தின் அடிப்படையில் விடைத்தாளைத் திருத்தம் செய்யப் பரிந்துரைத்தல், ஒரு மணி நேரம்வரை கூடுதல் நேரம், சொல்வதை எழுதுவதற்கு எழுத்தர்களை நியமித்தல் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றோ, மேற்பட்ட சலுகைகளோ வழங்கப்படும்.\nசில நேரங்களில் வளரிளம் பெண்கள் பள்ளி செல்லும் வழியில் பாலியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவது உண்டு. கேலிப் பேச்சு மூலமாக மன உளைச்சலுக்கு ஆளாதல், சக மாணவர்களால் காதலிக்கக் கட்டாயப்படுத்தப்படுதல் போன்ற வெளிப்படையாகச் சொல்ல முடியாத காரணங்களும் பள்ளியைப் புறக்கணிக்கக் காரணமாக இருக்கலாம். இந்த இடத்தில்தான் வளரிளம் பெண்ணுக்கும் தாய்க்குமான உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.\nஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி பள்ளியைப் புறக்கணிப்பதாகச் சொல்லிப் பெற்றோர் அழைத்து வந்தார்கள். பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில் அவளுக்கு வயிற்றுவலி, வாந்தி வந்துவிடுவதாகவும், அதனால் அடிக்கடி விடுப்ப�� எடுப்பதாகவும் காரணம் கூறினார்கள். பல முறை ஸ்கேன், மற்றப் பரிசோதனைகளை எடுத்துப் பார்த்ததில் வயிற்றுப் பகுதியில் எந்தத் தொந்தரவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.\nஅந்தப் பெண்ணிடம் பேசிப் பார்த்ததில், அவள் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு பையன் அடிக்கடி பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்வதாகவும், அதனால்தான் பள்ளிக்குப் போகவே பயமாக இருப்பதாகவும் கூறினாள். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், அவள் பல முறை இதை நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள். ஆனால் அம்மாவோ ‘நீ ரோட்டில் ஒழுங்காகச் சென்றால், யார் உன்னைத் தொந்தரவு செய்யப்போகிறார்கள்' என்று அந்தப் பெண்ணின் மீதே பழியைப் போட்டு, தட்டிக் கழித்துள்ளார்.\nஎனவே, பெற்றோர் நம்மைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே, தங்களுக்கு நேரிடும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை வளரிளம் பெண்கள் தைரியமாகச் சொல்வார்கள். ஆரம்பக் கட்டத்திலேயே அதைச் சரியாகக் கையாளும்போது, பல பிரச்சினைகளைத் தடுத்துவிடலாம். இல்லையென்றால் மேற்கண்டதுபோல மனரீதியான பாதிப்புகள், உடல்ரீதியான பாதிப்புகளாக வெளிப்படும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nகாமாட்சி அம்மனை கனவில் கண்டால் என்ன பலன் Spiritual Queries 0 Apr 2, 2018\nபூக்களை கனவில் கண்டால் என்ன பலன்\nசாமி படம் உடைந்தது போல் கனவு கண்டால்\nU பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் Ask Question 0 Feb 20, 2018\nகாமாட்சி அம்மனை கனவில் கண்டால் என்ன பலன்\nபூக்களை கனவில் கண்டால் என்ன பலன்\nசாமி படம் உடைந்தது போல் கனவு கண்டால்\nபாம்பு கடிப்பது போல் கனவு கண்டால்\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஇஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=257&catid=5", "date_download": "2018-05-24T21:36:42Z", "digest": "sha1:4HX24TS5CP6EEBBJSBMRHLEQYCVSIXKB", "length": 16975, "nlines": 206, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்ம���ாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nFSX - FSX நீராவி பதிப்பு\nநீங்கள் பெற்ற நன்றி: 42\n5 மாதங்களுக்கு 2 வாரங்களுக்கு முன்பு #854 by Dariussssss\nசில காரணங்களால், என் FSX இல் நேரடி வானிலை அம்சம் மோசமாக உள்ளது. வெறும் தவறு இல்லை, ஆனால் ஏறக்குறைய யதார்த்தமானதாக இருந்தாலும், அல்லது சில விமான நிலையங்களுக்கு கூட சரியானது. இப்போது, ​​ஐரோப்பாவின் பெரும்பாலான விமான நிலையங்கள் பெரும் பனிப்பொழிவு காரணமாக தாமதங்களை எதிர்கொள்கின்றன.\nவடக்கில் இருந்து வடக்கில் காற்று\nவெப்பநிலை 1 ° சி\nசிதறிய மேகங்கள் 400 அடி\nFSX இல், வேறு வழியில். வானம், காற்று, வெப்பம் போன்றவை .... என்ன நரகம் அதை சுற்றி ஏதாவது வழி இருக்கிறதா\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: luc57\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 16\n3 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு - 3 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு #941 by DRCW\nFSX இன் பெட்டி பதிப்பிற்கான வானிலை இயந்திரம் JESPEN ஆல் உங்களுக்கு நேரான வானிலை கொடுக்கும். நான் இன்னும் ஸ்டீவன் பதிப்பிற்காக Dovetail அவர்களிடம் ஒரு ஒப்பந்தத்தை வைத்திருக்கிறேன் என்று நினைத்தேன். சேவையகம் Dovetail க்கு இலவசமாக இல்லை. இப்போது போல் FSW இதுவரை ஒரு செயல்திறன்மிக்க வானிலை இயந்திரம் அல்லது ஒரு மூன்றாம் தரப்பு டெவெலப்பரை நீங்கள் வாங்க முடியாது. FSX பாக்ஸ் பதிப்பில் உண்மையான உலக வானிலை பெற ஒரே வழி, செயலில் ஸ்கை XXX போன்ற ஒரு வாங்க உள்ளது\nகடைசியாக திருத்தம்: 3 மாதங்கள் ஏழு வாரங்கள் முன்பு DRCW.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n2 மாதங்களுக்கு 3 வாரங்களுக்கு முன்பு #1013 by goffers\nநான் ஒரு இலவச வானிலை திட்டத்தை கண்டுபிடித்துள்ளேன் - இது சிறியது மற்றும் FSX - FSXWX க்கு நேரடி வானிலை அனுப்பியுள்ளது.\nநீங்கள் நிறுவ வேண்டியதில்லை. FSX இல் இருக்கும்போது FSXWX நிரலை இயக்கவும்.\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: DRCW\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 42\n2 மாதங்களுக்கு 3 வாரங்களுக்கு முன்பு #1014 by Dariussssss\nதளத்தில் அடைந்துவிட முடியாது ..... மொழிபெயர்ப்பு, இறந்த இணைப்பு.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n3 வாரங்கள் 6 நாட்கள் முன்பு #1063 by goffers\nஹரி டாருஸ்ஸஸ். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. இணைப்பு இப்போது எனக்கு வேலை தோன்றுகிறது.\nஒருவேளை இந்த ஒரு, (உண்மையான பதிவிறக்க காணலாம் எங்கே) .... www.plane-pics.de/fsxwx/instructions-fsx.htm\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n3 வாரங்கள் 6 நாட்கள் முன்பு #1064 by Welsheagle\nஅந்த இணைப்பு எனக்கு வேலை செய்கிறது, ஆனால் நான் பரிந்துரைக்கிறேன் www.fsrealwx.net/\nநான் அதை பயன்படுத்த மற்றும் அதை நீங்கள் உண்மையான வானிலை கொடுக்கிறது .. அனைத்து நேரம்.\nநீங்கள் இலவச பதிப்பைப் பயன்படுத்தலாம் அல்லது சார்பு மேம்படுத்தலாம்.\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: goffers\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nFSX - FSX நீராவி பதிப்பு\nநேரம் பக்கம் உருவாக்க: 0.221 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2016/02/c-039.html", "date_download": "2018-05-24T21:20:16Z", "digest": "sha1:WZK57RGCCGWDIYH7ESL2WICR4ALGVSNA", "length": 32453, "nlines": 158, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: சனியா..?சனீஸ்வரனா.? C- 038 - Saniya..? Saneeshwarana..?", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nஇயற்கைப் பாபக் கிரகமான சனி ஒரு ஜாதகத்தில் நேர்வலு அடையக் கூடாது என்பதை சென்ற அத்தியாயத்தில் விளக்கினேன்.\nஇதை இன்னும் துல்லியமாகச் சொல்லப் போனால் ஒரு ஜாதகத்தில் எந்த ஒரு பாபக் கிரகமுமே நேர்வலு எனப்படும் ஆட்சி, உச்சத்தை மட்டும் அடைந்தால் அந்த ஜாதகருக்கு நல்ல பலன்களைச் செய்யாது.\nபாபக் கிரகங்கள் ஆட்சி, உச்சம் போன்ற ஸ்தான பலங்களை அடைந்தால் அவை ஏதேனும் ஒரு சுப கிரகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது மறைவு ஸ்தானங்களில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அவை தமது தசைகளில் நன்மைகளைச் செய்யும்.\nநமது ஞானிகளால் ஒரு கிரகத்தின் வலிமையை அளவிட சொல்லப்பட்ட ஸ்தானபலம், திக்பலம், திருக் பலம், கால, அயன, சேஷ்ட பலம் ஆகிய ஆறு வித பலங்களில், ஒரு கிரகம் இருக்கும் வீட்டை வைத்து அதன் வலுவைக் கணக்கிடச் சொல்லப்பட்ட ஸ்தான பலம், திக்பலம் ஆகிய இரண்டு விதமான வலுக்களில், திக் பலம் என்பது பாபக் கிரகங்களுக்குக்காகவே சொல்லப்பட்டது.\nஇந்த இரு நிலைகளில் பாபக் கிரகங்கள் ஸ்தான பலத்தை விட ஒரு ஜாதகத்தில் திக்பலம் அடைவதே நல்லது. அதேநேரத்தில் சனியும் செவ்வாயும் ஸ்தான பலம், திக்பலம் இரண்டையும் சேர்த்துப் பெறுவதும் நல்லநிலை அல்ல. சனியும், செவ்வாயும் ஸ்தான பலத்தை முற்றிலும் இழந்து திக்பலத்தை மட்டும் பெறும் நிலையில் நல்ல யோகத்தைச் செய்வார்கள்.\nஸ்தான பலத்தை இழப்பது என்பது ஒரு கிரகம் தனது சொந்த காரகத்துவங்களை, அதாவது தன் குணங்களைத் தரும் வலிமையை இழக்கிறது என்று பொருள்.\nஉச்சம், மூலத் திரிகோணம், ஆட்சி, நட்பு, சமம், பகை, நீசம் என்று வகைப்படுத்தப்பட்ட ஒரு கிரகத்தின் வலு அமைப்பில், உச்சத்தில் இருக்கும் கிரகம் தனது குணங்களை ஒரு ஜாதகருக்கு முழுமையாகச் செய்யும்.\nபின் படிப்படியாக மூலத் திரிகோணம், ஆட்சி, நட்பு என தனது குணங்களைத் தரும் வலிமையை படிப்படியாகக் இழந்து கொண்டே வந்து கடைசி நிலையான நீசத்தில் தனது செயல்பாடுகளைத் தரும் வலிமையை இழந்து முற்றிலும் செயலாற்றுப் போகும் என்பது இதன் அர்த்தம்.\nசனி ஒரு இயற்கைப் பாபக் கிரகம். ஒரு மனிதனுக்கு கடன், நோய், தரித்திரம், உடல் ஊனம், அழுக்கு இடங்களில் இருக்கும் நிலைமை, உடலைப் பயன்படுத்தி பிழைக்கும் தன்மை ஆகியவற்றைக் கொடுக்க விதிக்கப்பட்ட கிரகம்.\nசனி உச்சத்தில் இருக்கும் போது, சுபத்துவமோ, சூட்சும வலுவோ அடையாமல் வெறுமனே உயர் வலுவில் மட்டும் இருக்கும் போது மேலே நான் சொன்ன அவரது இயல்பான குணங்களை மட்டுமே செய்வார். ஒரு மனிதனுக்கு கடன், நோய், தரித்திரம் ஆகியவைகளை மட்டுமே தருவார்.\nஅவர் முற்றிலும் ஸ்தான பலம் இழந்து நீச நிலையை அடையும்போது தனது செயல்பாடுகளை அந்த ஜாதகனுக்குத் தரும் சக்தியற்றவர் ஆகிறார். அதாவது கடன், நோய் இவைகளைத் தர இயலாதவர் ஆகிறார்.\nஇதுபோன்ற ஒரு நிலையில் தனது கெட்ட குணங்களைத் தரும் சக்தியை இழந்து, தனது தீய குணங்கள் வடிகட்டப் பட்ட நிலையில், குரு போன்ற சுபர்களின் தொடர்பை பெறும்போது மட்டுமே சனி நன்மையைச் செய்வார். அப்போது கூட தனது தீய வழிகளின் மூலம்தான் நன்மையைச் செய்வார்.\nஒரு ஜாதகத்தில் உச்சம் பெற்று வக்ர நிலையை அடைந்து குருவின் தொடர்பை அவர் அடையும்போதோ அல்லது நீசம் பெற்று சுபத்துவத்தை அடையும் போதோ தனது தொழில் காரகத்துவங்களில் ஒரு மனிதனை அளப்பரிய பணத்திற்குச் சொந்தக்காரன் ஆக்குவார் சனி.\nஅதேநேரத்தில் சுபர்களின் தொடர்பு இல்லாமல், வெறும் உச்சம் மட்டும் அடைந்திருந்து தசை நடத்தும்போது அந்த ஜாதகனை கைவண்டி அல்லது ரிக்சா இழுக்க வைத்து, மூட்டை தூக்கி சில்லறைகளை எண்ணிப் பிழைக்க வைப்பார்,\nஅடுத்து மிக முக்கிய விஷயமாக, சனி ஒரு இரக்கமற்ற நீதிபதி. மனிதனின் கர்ம வினைகளின்படி அவனைத் தண்டிக்கும் அதிகாரம் பெற்ற ஒரே கிரகம் இவர்தான்.\nமற்ற கிரகங்களை வழிபடுவதைப் போல அல்லாமல் சனிக்கு மட்டும் சில குறிப்பிட்ட வழிபாட்டு முறைகளையும், பரிகாரங்களையும் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகளும், சித்தர்களும் சொல்லியிருக்கிறார்கள். காலப்போக���கில் அவைகளை சரிவரப் புரிந்து கொள்ளாமல் அவற்றை நாம் தலைகீழாக செய்து கொண்டிருக்கிறோம்.\nகுறிப்பாக நமது ஞானிகள் சனிக்கு எதிரே போய் நிற்கக் கூடாது என்று நம்மைத் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் நாம் அதைப் புரிந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்று சனியை வணங்கிக் கொண்டிருக்கிறோம்.\nஒரு தெய்வத்தின் முன்பு சட்டையின்றி, திறந்த மார்பு காட்டி, நேருக்குநேர் நின்று வணங்கும் உன்னத முறைகளைக் கொண்ட நமது உலகின் மேலான இந்து மதத்தில் ஒரு கிரக மூர்த்திக்கு முன்பு போய் நிற்காதே என்று நமது ஞானிகள் சொன்னதற்கு உண்மையான அர்த்தம் “நீ சனியை வழிபட வேண்டாம்” என்பதுதான்.\nஒரு கிரகத்தை எதற்காக வணங்குகிறோம்\nஅந்தக் கிரகம் அதனிடம் இருக்கும் நமக்கு வேண்டியவைகளை, நமக்குத் தேவையானவைகளை அருள வேண்டும் என்பதற்காகத்தான்.\nஅதன்படி குருவை வணங்கினால் அவர் தன, புத்திரகாரகன் என்பதால் அவரிடம் இருக்கும் பணத்தையும், குழந்தை பாக்கியத்தையும் நமக்கு அருளுவார். சுக்கிரனை வணங்கினால் அவரிடம் இருக்கும் வீடு, வாகனம், நல்ல மனைவி ஆகியவை கிடைக்கும். சந்திரனை வழிபட்டால் மனோபலமும், மாதா நலமும் தரப்படும். புதனைப் பற்றினால் அறிவாற்றல் நிச்சயம். செவ்வாயைச் சரணடைந்தால் கூட சகோதர ஆதரவும், தைரியமும் உண்டு.\nசனியை வணங்கினால் உங்களுக்கு என்ன கிடைக்கும் தருவதற்கு அவரிடம் என்ன இருக்கிறது தருவதற்கு அவரிடம் என்ன இருக்கிறது தன்னை வணங்கும் மனிதனுக்கு எதைக் கொடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டவர் அவர்\nகடன், நோய், தரித்திரம், உடல் ஊனம், ஆயுள் இவைகள்தானே அவரிடம் இருக்கின்றன அவர் ஆயுள் காரகன் மட்டும்தானே அவர் ஆயுள் காரகன் மட்டும்தானே அதனால்தான் நமது ஞானிகள் சனிக்கு எதிரே நிற்காதே என்று சொன்னார்கள்.\nசெல்போன் யுகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஆன்மீக விஷயத்தில் நம் முன்னோர்களை விட அறிவாளிகளா நாம்\nஅனைத்து தெய்வங்களின் திருவுருவப் படங்களை நம் வீட்டிற்குள் வைத்து வணங்கி வழிபட நமக்குச் சொல்லித் தந்த நமது மூதாதையர்கள் சனியின் படத்தை மட்டும் ஏன் வீட்டிற்குள் வைத்து வணங்கக் கற்றுக் கொடுக்கவில்லை சனியை வழிபட்டாலும் அதன் பிரசாதங்களை ஏன் வீட்டிற்குள் கொண்டு வராதே, சனி சம்பந்தப்பட்டதை வீட்டிற்குள் சேர்க்காதே என்றார்கள்\n( இப்போது சில சனி கோவில்களில் பிரசாதங்களை வீட்டுக்கு எடுத்துப் போகலாம் என்ற பிரச்சாரமும் நடக்கிறது. சனியின் உருவப் படங்களும் வந்து விட்டன.)\nகும்பிடக் கூடாது என்றால் கோவிலை ஏன் கட்டி வைத்தார்கள் சில கோவில்களில் ஏன் சனிக்கென்று தனி சன்னதிகள் இருக்கின்றன\nஒரு எண்பது வயதுக் கிழவன் தனது பேத்தியின் திருமணத்தைக் காண விரும்புகிறான். தடியை ஊன்றிக் கொண்டு தள்ளாடி சனி முன்பு நின்று “இன்னும் ஒரு வருடம் மட்டும் எனக்கு ஆயுள் கொடு. என் கண்ணுக்குக் கண்ணான என் செல்வத் திருமகளின் கல்யாண வைபவத்தை கண் குளிரப் பார்த்துவிட்டு பரமபதம் அடைகிறேன்” என்று வேண்டிக் கொள்ளவும், ஒரு வாழப் பிறந்த வாலிபன் கர்ப்பிணி மனைவியை விட்டு விட்டு விபத்தினால் சாகக் கிடக்கிறான், அவனுக்கு ஆயுள் கொடு, வரும்போதே இருதய வால்வில் ஓட்டையோடு வந்து விட்டது இந்தப் பிஞ்சு, இதனை வாழவிடு என்று வேண்டிக் கொள்ள மட்டுமே உருவாக்கப்பட்ட சன்னதிகள் இவை.\nஆயுளை வேண்டிக் கட்டப் பட்டவை இவை. அதிர்ஷ்டம் கொடு என்று கேட்பதற்காக இல்லை.\nதிருநள்ளாறு ஸ்தல வரலாற்றில் கூட நள மகராஜன் ஏழரைச் சனி முடிந்த பிறகு அங்கு வந்து குளத்தில் குளித்து எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் தர்பாரண்யேஸ்வரரைத்தான் தரிசித்து வணங்கிச் சென்றான்.\nஇந்த இடத்தில் ஒரு வேதனையான விஷயத்தை கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.\nஅனைத்துக் கிரகங்களும் நமது மேலான மதத்தின் ஆதி மூர்த்தியான சர்வேஸ்வரனுக்குள் அடக்கம். நவ கிரகங்களும் ஈசனது வேலைக்காரர்கள் மட்டுமே. ஈசன் காலால் இடும் பணியை, கர்மாவை, தண்டனையை நமக்குத் தலையால் அளிக்கக் கடமைப்பட்டவைகள் இந்த நவ கிரகங்கள்.\nகிரகங்கள் எவையும் தெய்வங்கள் அல்ல. இதனை நமக்கு உணர்த்தவே ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிதேவதைகளை தெளிவாகச் சொல்லி கிரகங்களுக்கும், தெய்வங்களுக்கும் உள்ள வேறுபாட்டை நமது ஞானிகள் தெளிவாக்கியிருக்கிறார்கள்.\nஆனால் சமீபகாலமாக நமது திருக்கோயில்களில் வேத நாயகனான எம்பெருமான் மூலவரை விடுத்து கிரக சந்நிதிகளுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.\nசமீபத்தில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஒரு நவ கிரக திருத்தலத்திற்கு சென்றிருந்தேன். மூலவர் சந்நிதி காலியாக அர்ச்சகர் கூட இல்லாத நிலையில், தனிக் கிரக சந்நிதி நிற்கக் கூட இடமின்றி பரபரப்பாக இருந்தது. நான் மட்டும் மூலவரின் திருமேனி முன்பு ஆனந்தமாய் ஒருமணி நேரம் குடும்பத்துடன் அமர்ந்து தரிசித்தேன்.\nஎங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம்\nநம் தெய்வாம்சம் பொருந்திய ஞானிகளும், முன்னோர்களும் வகுத்துத் தந்த மேலான முறைகளை விட்டு மெதுவாக விலகி, முறையற்ற வழிபாட்டு முறைகளுக்குள் சென்று கொண்டிருக்கிறோம்.\nஇன்றும் பரிகாரக் கோவில்களுக்கு செல்லும் போது முதலில் மூலவரை முறைப்படி தரிசித்து, அவர் திருமுன்பு வணங்கி, அவரைத் தொழுது அதன் பின்பே தனிக் கிரக சந்நிதிகளுக்குச் செல்லும்படி என் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறேன்.\nசனிக்கு மட்டும் எப்படி ஈஸ்வர பட்டம் வந்தது\nசனிக்கு இறைவன் “ஈஸ்வர” பட்டதை அருளியதாக நம் தமிழகத்தில் மட்டும் ஒரு பொருத்தமற்ற கதை நிலவி வருகிறது. அது முற்றிலும் தவறு.\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே கலாச்சாரத்தைக் கொண்ட நமது பாரத தேசத்தில் அனைத்து தெய்வங்களின் பெயரும் நாடு முழுமைக்கும் ஒன்றாகத்தான் இருக்கிறது. சில இடங்களில் மட்டும் அந்தப் பகுதி மொழிக்கேற்ப பொருள் மாறாமல் பெயர்கள் மாறும். இங்கே முருகு என்றால் அழகு என்ற அர்த்தத்தில் முருகனாக இருப்பவர் வட மாநிலத்தில் கார்த்திகேயனாக மாறுவார். அவ்வளவுதான்.\nஆனால் சனிக்கு, தமிழ்நாட்டில் மட்டும் ஒரு அடைமொழி சேர்த்து சனீஸ்வரன் என்று கொண்டாடுகிறோம். வடபாரதத்தில் அவர் சனிதேவ், சனி மகாத்மா, சனி பகவான் மட்டுமே..\nநமது மேலான இந்து மதத்தில் சர்வேஸ்வரன் ஒருவன் மட்டுமே. அவர் இந்த சனியைப் போல கோடிக்கணக்கான கிரகங்களைப் படைத்த எல்லாம் வல்ல பரம்பொருள். அவனுக்கு மட்டுமே அந்தப் பட்டம். அவன் படைத்த எந்தப் பொருளுக்கும் இல்லை.\nஇந்த ஈஸ்வரப் பட்டம் தமிழில் எப்படிப் புகுந்தது\nசனியை நமது தெய்வ மொழியான மகோன்னத சம்ஸ்கிருதம் “சனைச்சர” என்று குறிப்பிடுகிறது. இதன் அர்த்தம் மெதுவாக நகர்பவர் என்பதாகும். ஆலயங்களில் நன்கு கற்றறிந்த அந்தணர்கள் ஸ்பஷ்டமாக மந்திரங்களைச் சொல்லும் பொழுது உன்னிப்பாக கவனித்தால் சனிபகவான் துதியில் “சனைச்சராய சுவாமி” என்று உச்சரிப்பதைக் கவனிக்கலாம்.\nஇதுவே நாளடைவில் சனீஸ்வர சுவாமி என்று மருவியதே தவிர கிரகங்களில் அவருக்கு மட்டும் ஈஸ்வரப் பட்டம் என்பது பொருத்தமற்ற, புகுத்தப்பட்ட கதை.\nசனியை, சனீஸ்வரன் என்று அடைமொழியிட்டுச் சொல்வதால் ஒருவருக்கு தோஷம் அதிகரிக்குமேயன்றி நன்மைகள் எதுவும் இல்லை.\n( நவ 6 - 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)\nLabels: சனி பகவானின் சூட்சுமங்கள்\nசனிசரன் என்றால் சனியின் பாதம் என்றுதானே அர்த்தம் சனியின்v சரத்தில் சரணாகதி அடை என்நுதானே அர்த்தம்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 190 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 2 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\n���ாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 191 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/index.php?page=4&cat=", "date_download": "2018-05-24T21:31:09Z", "digest": "sha1:JUXLVKU44J6YS6V6FOW4M2RAR66OZPCQ", "length": 16193, "nlines": 168, "source_domain": "battinaatham.net", "title": "Battinaatham | Latest battinews News Online | Daily Tamil News, batticaloa news,Eastern Province,jvp news.com,tamilwin,lankasri, Trincomalee news,Amarai news,Sri Lankan News", "raw_content": "\nஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள்...\nமட்டக்களப்பு மாநகர முதல்வரின் நடைமுறை தொடர்பில்....\nஉதவும் கரங்கள் அமைப்பினால் பெண் தலைமை...\nமுக்கிய செய்திகள் 24 May 2018\nபிரித்தானியாவின் இரட்டை முகம், அம்பலப்படுத்திய The guardian\nமுக்கிய செய்திகள் 23 May 2018\nமுக்கிய செய்திகள் 21 May 2018\nமட்/இந்துக்கல்லூரியின் கட்டடங்களை புனரமைக்க நடவடிக்கை\n(மயூ.ஆ.மலை )நேற்று (19.05.2018) மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம்\nஈச்சந்தீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பால்குடபவனி\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு -ஈச்சந்தீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன்\nமூங்கில் மரத்துக்குள் சிக்குண்ட நிலையில் சடலம்\nமட்டக்களப்பு மண்டூர் மூங்கில் ஆற்றில் நண்பர்களுடன் நீராடச்\nசதி செய்து மக்களைக் கொடூரமாகக் கொன்றார்கள் நினைவில் ஏந்தாமல் இருப்பது எப்படி\nஎமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள்.\nசொந்த இனத்தை அழிக்க துணை நின்றவர் துரோகியில்லையாம்\nசில அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு இறுதியில் ஒரு துரோகியாக்கப்பட்டார்\nகுடித்ததிற்கான காரணத்தை தெரிவித்த பெண்\nமது போதையில் வாகனம் செலுத்திய பெண்ணுக்கு\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் இன்று மதியம் 1.30\nமட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் முன்னெடுப்பு.\nநமது உறவுகளின் உயிரைக்காக்க உதவும் நீங்கள் வழங்கும் உதிரம் நாளை\nஇலங்கையின் தேசியக்கொடியில் சிங்கத்திற்கு பதிலாக நரி இருப்பதே சிறப்பு\nஉலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட\nஉங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை\nமுன்னின்று ஒத்துழைத்த அனைவருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள்\n3 பெண்கள் உட்பட நால்வர் கைது\nமூன்று பெண்கள் உட்பட ஆணொருவரையும் இன்று (20) காலை கைது செய்துள்ளதாக\nகாதலி கர்ப்பம்; தூக்கில் தொங்கிய காதல் ஜோடி\nஒரே கயிற்றில் தொங்கிய நிலையில், தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின்\nமட்டக்களப்பில் பொதுமக்கள், இளம்பெண்கள், மாணவிகள் விழிப்படைய வேண்டும்\nமட்டக்களப்பில் பட்டப்பகலில் பெண் ஆசிரியை ஒருவரின் நகைகள் (17பவுண்)\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கல்வியமைச்சரிடம் மகஜர் கையளிப்பு.\nகிழக்குமாகாணசபையின் பட்டதாரி ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியெய்தியும்\nசமர்க்களங்களின் சரித்திர நாயகன் மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீர வரலாறு\nசிக்கலாகிவிட்ட களங்களில் தனிவீரம் காட்டி வெற்றிகளை எம்பக்கம் திருப்பிவிட்ட\nமுள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் முடிந்த முடிவாக இருக்க வேண்டும் - நிலாந்தன்\nஇலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் இனப்படுகொலைகளின் முடிந்த முடிவாக\nமனசாட்சி உறுத்தும் போது உண்மைகள் வெளிப்படுகின்றன ; கோபத்தின் உச்சத்தில் மைத்திரி\nராஜித சேனாரத்னவினால் வெளியிடப்பட்ட கருத்திற்கு சிங்களவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வெளியிடப்படுகின்றது.\nநான் ஏன் அவ்வாறு கூறினேன் ; குறுமண்வெளியில் காரணத்தைத் தெரிவித்த மனோ \nநானும் இந்த அரசாங்கத்தை சேர்ந்தவன் என்ற வகையில் காணாமல்போனோர் தொடர்பாக தனது பொறுப்புக்கூறலிலிருந்து\nசிறப்புக் கட்டுரை 15 May 2018\nசிறப்புக் கட்டுரை 14 May 2018\nபோர் நினைவுகூரலை ஏற்பாடு செய்வதற்கான அருகதை\nசிறப்புக் கட்டுரை 11 May 2018\nஇனப்பெருக்கம் குறைவடைய காரணம் முஸ்லிம்கள்...\nசிறப்புக் கட்டுரை 11 May 2018\nசிறப்புக் கட்டுரை 08 May 2018\nகிழக்கின் அடுத்த தலைவர்கள் யார்\nசிறப்புக் கட்டுரை 05 May 2018\nதமிழீழ விடுதலைப் புலிகள் பிறந்த நாள்...\nபுலனாய்வுச் செய்திகள் 24 May 2018\nபிரித்தானியாவின் இரட்டை முகம், அம்பலப்படுத்திய The guardian\nபுலனாய்வுச் செய்திகள் 19 May 2018\nபுலனாய்வுச் செய்திகள் 15 May 2018\nகுழந்தையின் காலில் சூடு வைத்ததால் உயிரிழந்ததா\nபுலனாய்வுச் செய்திகள் 08 May 2018\nபுலனாய்வுச் செய்திகள் 27 Apr 2018\nஇறுதி யுத்தத்தில் நடந்த நாடகத்தின் உண்மைகள் அம்பலம்\nபுலனாய்வுச் செய்திகள் 27 Apr 2018\nபிரதீப் மாஸ்டர் வழங்கிய தகவலால் பிள்ளையானின்...\nமாவீரர்கள் 22 May 2018\nமாவீரர்கள் 20 May 2018\nசமர்க்களங்களின் சரித்திர நாயகன் மாவீரன்...\nமாவீரர்கள் 20 May 2018\nதென்தமிழீழம் பெற்றெடுத்த கேணல் மனோமாஸ்டர்\nமாவீரர்கள் 18 May 2018\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின் வீரணக்கநாள்\nமாவீரர்கள் 18 May 2018\nதமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளின்...\nமாவீரர்கள் 18 May 2018\nபுலனாய்வுத்துறையின் மூத்த தளபதி பிரிகேடியர்...\nபுலத்தில் 23 May 2018\nவரலாற்றில் முதல் பதிவு, பெண்கள் உட்பட...\nபுலத்தில் 19 May 2018\nஇலங்கை தமிழ்ப் பெண்ணை பாராட்டிய சுவிஸ்லாந்தின்...\nபுலத்தில் 19 May 2018\nபிரபாகரனின் மறு அவதாரமாம் சீமான் ; பாரதிராஜா சீற்றம்\nபுலத்தில் 16 May 2018\nபுலத்தில் 15 May 2018\nசுவிஸ் நாட்டில் பெரியகல்லாறு மக்களின்...\nபுலத்தில் 11 May 2018\nபல்சுவைகள் 14 May 2018\nதயவு செய்து பகிருங்கள், ஆனால் வரிகளை களவாடி...\nபல்சுவைகள் 04 Apr 2018\n2018 - விளம்பி வருடப் பிறப்பு\nபல்சுவைகள் 02 Apr 2018\nWhatsApp பயன்படுத்துபவர்களுக்கு வந்த சோதனை \nபல்சுவைகள் 02 Apr 2018\nசீனாவின் சொர்க்கத்தின் அரண்மனை இன்று...\nபல்சுவைகள் 01 Apr 2018\nபல்சுவைகள் 28 Mar 2018\nஉங்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது...\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nபோர் நினைவுகூரலை ஏற்பாடு செய்வதற்கான அருகதை\nஇனப்பெருக்கம் குறைவடைய காரணம் முஸ்லிம்கள் அல்ல, பெண்களே காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-05-24T21:24:10Z", "digest": "sha1:74GRNMTE4HKJNOPPB6NYVVXRTFIVYE4A", "length": 19892, "nlines": 298, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: தீரன் சின்னமலை கும்மிப் பாட்டு", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்று��ின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nதீரன் சின்னமலை கும்மிப் பாட்டு\nயதோ வார சவுரியம் பாடுங்கடி\nபட்டத்துக் கத்தி பளபளெனச் செல்லும்\nவெட்டுந்துரை மகன் சின்ன மலை\nவரும் வேடிக்கை தன்னையும் பாருங்கடி\nபூரித்து வீரப் புலி போலச்\nவரும் தீரத்தை வந்துமே பாருங்கடி\nகும்மியடிப் பெண்ணே, பெண்ணே கும்மியடி\nஎங்கும் புகழ்மிக்க சின்ன மலையதோ\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 3:04 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சான்றோர் வாழ்வில், பலிதானி, மகத்தான மன்னர், விடுதலை வீரர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nஜன லோக்பால் மசோதா கூறுவது என்ன\nஎன்கடன் பணிசெய்து கிடப்பதே- 1\nஇனிய சகோதரத்துவ தின வாழ்த்துக்கள்\nதீரன் சின்னமலை கும்மிப் பாட்டு\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்\nஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 21.12.2013, சனிக்கிழமை காலை9.30 மணி முதல், மதியம் 3.00 மணி வரை, சுவாமி ...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nகல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு - படத்தொகுப்பு\nஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி யில் கடந்த 16.11.2013 , சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30...\nயோகி பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணா...\n  மகாகவி பாரதி எ ந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்ந...\nசெய் அல்லது செத்து மடி\nசரித்திரம் ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே ...\nஆசாரிய வினோபா பாவே (1895, செப். 11 - 1982, நவ. 15) தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரை பற்ற...\nம.பொ.சிவஞானம் (பிறப்பு: ஜூன் 26) தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/item/236-2016-10-15-05-33-02", "date_download": "2018-05-24T21:36:02Z", "digest": "sha1:2TVQPG6NGS4BRZM3D4SHNMPCFI67UT72", "length": 10154, "nlines": 129, "source_domain": "eelanatham.net", "title": "இலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா - eelanatham.net", "raw_content": "\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா Featured\nஇலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கி இருப்பதை, முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பிறகு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.\nஇலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார்.\n''விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூட தமிழ் அடையாளத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினாரே தவிர இந்து மதத்தை முன்வைத்து அல்ல '' என்று அவர் கூறினார்.\n1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள்\nதமிழகத்தில் வரும் நவம்பர் 17 ஆம் தேதி தேசிய அளவில் தலித் முன்னணியின் மாநாடு ஒன்றை நடத்தவிருப்பதாக கூறிய அவர், அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவண மையத்தின் புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி, இந்தியாவிலே தமிழகத்தில் அதிகளிவில் கெளரவ கொலைகள் நடத்திருப்பதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள் தலித்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஜெ., உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முடியாத நிலை\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசிய அவர், தமிழக முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் உடம்பிற்கு என்ன என்பதையே யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர் யாருமே முதல்வரை சந்திக்க முடியவில்லை என்கிற போது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல வேண்டாம். அவரது உடல் நிலை குறித்த நல்ல தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.\nம��ன்னர் இருந்த சுறுசுறுப்பு தற்போது இல்லை\nமேலும், ஆட்சி அதிகாரம் குறித்து பல தரப்பட்ட தகவல் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளுநர் ஒ.பன்னீர் செல்வத்திடம் பொறுப்புகளை வழங்கி இருப்பதாகவும், முதல்வர் ஜெயலலிதா முன்னர் சுறுசுறுப்பாக ஆட்சி செய்தது போன்ற நிலை தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஇறுதியாக, உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள நான்கு கட்சியும் தோழமையுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம் Oct 15, 2016 - 1187971 Views\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள் Oct 15, 2016 - 1187971 Views\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு Oct 15, 2016 - 1187971 Views\nMore in this category: பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்\nகடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி\nகடத்திவரப்பட்ட‌ 75 கிலோ கஞ்சா பிடிபட்டது\nயாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivazhagan.blogspot.in/2015/07/2-vasudhaiva-kutumbakam.html", "date_download": "2018-05-24T21:14:24Z", "digest": "sha1:SBH3ASCGXQ2AZGBPHURMEEVU6IZAMNJ2", "length": 24504, "nlines": 198, "source_domain": "parivazhagan.blogspot.in", "title": "Parivazhagan...: \"சனாதன தர்மம் - 2\" -\"வசுதைவ குடும்பகம்\"- Vasudhaiva Kutumbakam (உலகே ஒரு குடும்பம்) - அ.பரிவழகன்", "raw_content": "\nஅ.பரிவழகன்:தமிழ் கலை,இலக்கிய,கலாச்சார எழுத்தாளர்,பேச்சாளர், செயற்பாட்டாளர்\nஇந்து தர்மம் - கட்டுரைகள் - Sanathana Dharmam\nதிருப்பாவை பாடல் விளக்கம் - Thiruppavai\n\"சனாதன தர்மம் - 2\" -\"வசுதைவ குடும்பகம்\"- Vasudhaiva Kutumbakam (உலகே ஒரு குடும்பம்) - அ.பரிவழகன்\nஇதைச் செய் ; இதுதான் சரி ; இது மட்டுமே உண்மை; இவரே கடவுள் ; இது ஒன்றே வழி; என்று யாரையும் வற்புறுத்தியது இல்லை நம் சனாதன தர்மம். உன்னுடைய விருப்பத்திற்கே அனைத்தையும் விட்டு விடுகிறது. நீயே உன் இஷ்ட ��ெய்வத்தை ; நீயே உன் விருப்பமான வழிபாட்டு முறையை தேர்வு செய்து கொள் என்கிறது.\nஎந்த ஒரு அதிகார பீடமோ ; ஒரு குடையின் கீழ் அனைவரும் வர வேண்டும் என்ற கட்டளையோ இங்கு கிடையாது , உன் விருப்பத்திற்கு எத்தனை கடவுளை வேண்டுமானாலும் வணங்கலாம். பரந்து பட்ட விருப்பத்தேர்வை இது தருகிறது. ஞான நூல்களுக்கோ; உடல்-ஆன்மா சார்ந்த விளக்கங்களுக்கோ; உயரிய கோட்ப்பாடுகளுக்கோ இங்கு பஞ்சமேயில்லை.\nவேதங்கள் ; வேதாந்தங்கள்; இதிகாசங்கள் ; புராணங்கள்; புனிதர்களின் வாழ்க்கை முறைகள்; தெய்வீக மனிதர்களின் - மனித தெய்வங்களின் உயரிய வாழ்வியல் தத்துவங்கள்;கலாச்சார வலிமை ; பண்பாட்டுச்செழுமை ; பெண்மையின் பெருமை; நாகரிகத்தின் வல்லமை ; அறிவியலின் அரசாட்சி ; கணிதவியலின் கட்டுமானம் ; மன்னர்களின் மான்பு ; மக்களின் பண்பு ; அரசியலில் நேர்மை என எத்தனையோ எண்ணிலடங்காத வல்லமை பெற்றும் தன் கலாச்சாரத்தை ; தன் தர்மத்தைப் பரப்புவதற்காக பிற தேசங்களை ; மற்ற நாடுகளை “ஆக்கிரமிக்காத, கைப்பற்றாத உயரிய ; புனித ஆன்மா நம் பாரதத் தாய் ” நாம் இதுவரையில் மதத்திற்காக ; பணத்திற்காக ; அதிகாரத்திற்காக ; நிலத்திற்காக எந்த நாட்டையும் ஆக்கிரமித்தது கிடையாது.\nஇந்த தேசத்தின் அடி நாதமாக விளங்குவது \"ஆன்மீக வாழ்வே\" ; ஆன்மீகம் தான் மக்களை ஒன்றிணைக்கிறது, சனாதன தர்மத்தை புறக்கணித்து விட்டு இங்கு எதையும் செய்ய முடியாது என்கிறார் சுவாமி விவேகானந்தர். இந்த அற்புத தர்மமானது நமக்கு மிகப் பரந்த மனப்பான்மையை வழங்கி இருக்கிறது; அனைத்து மதங்களையும் ; அனைத்து விதமான வழிபாட்டு முறைகளையும் அரவணைத்துக் கொள்ளும் ஓர் உயரிய நேர்மறையான பலத்தை நமக்கு அளிக்கிறது. எனவே தான் நாம்\n\"வசுதைவ குடும்பகம்\" (உலகே ஒரு குடும்பம்)- (மகோ உபநிடதம்) Mahopanishad VI.71-73;\n\"யாதும் ஊரே யாவரும் கேளீர்-கனியன் பூங்குன்றனார்\";\n\"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்-திருமூலர்\"\n\"யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்\" என்றோம்\nதான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ; தொழிலும் ; கடவுளை இணைத்து ,தெய்வீகத்தைத் துணைக்கு அழைத்துச் செயல் செய்யும் கலாச்சாரம் நம்முடையது. புதியதாக வாங்கிய கணிணியையோ ; வாகனத்தையோ தொட்டு வணங்கும் பழக்கம் நம்முடையது. இது மூட நம்பிக்கையல்ல, நமக்கு உதவும் பொருட்களுக்கு நாம் தரும் மரியாதை. ஆயுத பூஜையின் நோக்கம், நமக்குப் பயன்படும் அனைத்துப் பொருட்களையும் மதிப்பது; வணங்குவது \n\"உயிரினங்களை மட்டுமல்ல ; உயிரற்ற பொருட்களையும் மதிக்கும் கலாச்சாரம் இது\"\nமாத,பிதா,குரு,தெய்வம் என்ற முறையில் வந்து அனைத்தையும் வணங்கும் நாடு இது; அனைவரையும் நேசிக்கவும் ; அரவணைக்கவும் இங்கு எந்தத் தடையும் இல்லை. இங்கு உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு மனிதர்கள் தான் காரணமே தவிர ; இந்த கலாச்சரம் அல்ல புனிதமான ஜீவா நதி நம் சனாதன தர்மம் \n“தமிழ் மொழியும்” மோடி அரசும், திருக்குறள் முதல் கீழடி வரை – அ.பரிவழகன் - Tamil Language and Modi Government\n2002ம் ஆண்டு, ஜூன், 10ம் தேதி “நான் தே.ஜ., கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் இருந்து, இப்போது தான் வருகிறேன். உங்களுக்காக, முக்கியமான செ...\nசனாதன தர்மம் - 5 - பாரதத்தின் சாதிய முறை – 1 – Caste System in India – 1 - அ.பரிவழகன்\nஇந்த கலாச்சாரம் யார் மீதும் வலுக்கட்டயமாக எதையும் திணித்ததில்லை , ஒரு விஷயத்தைத் தவிர அது சாதி இந்து தர்மம் , சனாதன தர்மம...\n\" பாரத மாதா \" இவள் என்று தோன்றினாள் , இவளின் தொடக்கம் எது , இவளின் தொடக்கம் எது இவளின் காலம் எவ்வளவு , இவளின் நாகரிகம் என்று ...\nநம் பாரத மரபில் பெண்மை என்பது ஒரு சக்தி சொரூபமாக போற்றப்படும் தன்மை கொண்டது . இதைப் பலநேரம் நாம் உணராததும் , மதிக்காததும் ப...\nமிகவும் குறைவான ஆட்களைக் கொண்டு, மிகவும் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டிற்கான மாணவர், இளைஞர் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வை...\nசனாதன தர்மம் - 3 - இயற்கை வழிபாடு, போர் – Nature Worship and War- அ.பரிவழகன்\nஇந்து மதத்தை யாரோ ஒரு தனி நபரோ , ஒரு குழுவோ , உருவாக்கிய மாதிரி செய்திகள் கிடையாது , யார் இதை தோற்றுவித்தது என்பதை கண்...\nசனாதன தர்மம் - 4 - அன்னியர் ஆட்சியில் உருவான பெண் அடிமைத்தனம் – Status of Women Before Independence - அ.பரிவழகன்\nபொதுவாகவே நம் பாரத தேசத்தில் பெண்கள் தொடர்ந்து அடிமைப் படுத்தப்பட்டு வந்தனர் , \" இங்கு பெண்களுக்கு உரிமையே இல்லை &qu...\n\" பாரத மாதா \" இவள் என்று தோன்றினாள் , இவளின் தொடக்கம் எது , இவளின் தொடக்கம் எது இவளின் காலம் எவ்வளவு , இவளின் நாகரிகம் என்று ...\nஜூலை 4 (Today) சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்\nநரேந்திரநாத் தத்தர், இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராக வளர்ந்து- பல இந்திய உள்ளங்களின் நம்பிக்கை ஊற்றாக, பல லட்சோப லட்ச மக்களால் ஒரு தலைவனாக,...\n\"சனாதன தர்மம் - 2\" -\"வசுதைவ குடும்பகம்\"- Vasudhaiva Kutumbakam (உலகே ஒரு குடும்பம்) - அ.பரிவழகன்\nVasudhaiva Kutumbakam இதைச் செய் ; இதுதான் சரி ; இது மட்டுமே உண்மை ; இவரே கடவுள் ; இது ஒன்றே வழி ; என்று யாரையும் வற்புற...\nதாலி அகற்றல் புரட்சி அல்ல, சிந்தனை வறட்சி பத்மன் - தினமணி - 16.04.2015 தமிழர்தம் சங...\nஇந்து தர்மம் - கட்டுரைகள் - Sanathana Dharmam\nஇறுதிநிமிடம் வரை இந்தியாவிற்கு உழைத்த மா மனிதருக்க...\nசனாதன தர்மம் - 4 - அன்னியர் ஆட்சியில் உருவான பெண் ...\nசனாதன தர்மம் - 3 - இயற்கை வழிபாடு, போர் – Nature W...\n\"சனாதன தர்மம் - 2\" -\"வசுதைவ குடும்பகம்\"- Vasudhaiv...\nதிராவிட இயக்கங்கள் - சாதியும் - மதமும் - அ.பரிவழகன...\nஜூலை 4 (Today) சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்\nமொழியும், வரலாறும் நம் இரு கண்கள் ...\n“தமிழ் மொழியும்” மோடி அரசும், திருக்குறள் முதல் கீழடி வரை – அ.பரிவழகன் - Tamil Language and Modi Government\n2002ம் ஆண்டு, ஜூன், 10ம் தேதி “நான் தே.ஜ., கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் இருந்து, இப்போது தான் வருகிறேன். உங்களுக்காக, முக்கியமான செ...\nசனாதன தர்மம் - 5 - பாரதத்தின் சாதிய முறை – 1 – Caste System in India – 1 - அ.பரிவழகன்\nஇந்த கலாச்சாரம் யார் மீதும் வலுக்கட்டயமாக எதையும் திணித்ததில்லை , ஒரு விஷயத்தைத் தவிர அது சாதி இந்து தர்மம் , சனாதன தர்மம...\n\" பாரத மாதா \" இவள் என்று தோன்றினாள் , இவளின் தொடக்கம் எது , இவளின் தொடக்கம் எது இவளின் காலம் எவ்வளவு , இவளின் நாகரிகம் என்று ...\nநம் பாரத மரபில் பெண்மை என்பது ஒரு சக்தி சொரூபமாக போற்றப்படும் தன்மை கொண்டது . இதைப் பலநேரம் நாம் உணராததும் , மதிக்காததும் ப...\nமிகவும் குறைவான ஆட்களைக் கொண்டு, மிகவும் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டிற்கான மாணவர், இளைஞர் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வை...\nசனாதன தர்மம் - 7 - இந்து தர்மம்: தமிழ் மொழியும் எளிய மனிதர்களும் – அ.பரிவழகன் – Hindu dharma : Tamil language and Common Man\nஎண்ணிலடங்காத வழிமுறைகளையும் புனித நூல்களையும் அதனைத் தொடர்ந்து எண்ணற்ற ரிஷிகளையும், குருமார்களையும் கொண்டது நம் சனாதன தர்மம். ஒவ்வொரு இறை...\n“தமிழ் மொழியும்” மோடி அரசும், திருக்குறள் முதல் கீழடி வரை – அ.பரிவழகன் - Tamil Language and Modi Government\n2002ம் ஆண்டு, ஜூன், 10ம் தேதி “நான் தே.ஜ., கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் இருந்து, இப்போது தான் வருகிறேன். உங்களுக்காக, முக்கியமான செ...\nசனாதன தர்மம் - 5 - பாரதத்தின் சாதிய முறை – 1 – Caste System in India – 1 - அ.பரிவழகன்\nஇந்த கலாச்சாரம் யார் மீதும் வலுக்க��்டயமாக எதையும் திணித்ததில்லை , ஒரு விஷயத்தைத் தவிர அது சாதி இந்து தர்மம் , சனாதன தர்மம...\n\" பாரத மாதா \" இவள் என்று தோன்றினாள் , இவளின் தொடக்கம் எது , இவளின் தொடக்கம் எது இவளின் காலம் எவ்வளவு , இவளின் நாகரிகம் என்று ...\nநம் பாரத மரபில் பெண்மை என்பது ஒரு சக்தி சொரூபமாக போற்றப்படும் தன்மை கொண்டது . இதைப் பலநேரம் நாம் உணராததும் , மதிக்காததும் ப...\nமிகவும் குறைவான ஆட்களைக் கொண்டு, மிகவும் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டிற்கான மாணவர், இளைஞர் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வை...\nசனாதன தர்மம் - 3 - இயற்கை வழிபாடு, போர் – Nature Worship and War- அ.பரிவழகன்\nஇந்து மதத்தை யாரோ ஒரு தனி நபரோ , ஒரு குழுவோ , உருவாக்கிய மாதிரி செய்திகள் கிடையாது , யார் இதை தோற்றுவித்தது என்பதை கண்...\nசனாதன தர்மம் - 4 - அன்னியர் ஆட்சியில் உருவான பெண் அடிமைத்தனம் – Status of Women Before Independence - அ.பரிவழகன்\nபொதுவாகவே நம் பாரத தேசத்தில் பெண்கள் தொடர்ந்து அடிமைப் படுத்தப்பட்டு வந்தனர் , \" இங்கு பெண்களுக்கு உரிமையே இல்லை &qu...\nஇலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – நன்மை தீமைகள் – A.Parivazhagan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-58-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-24T21:13:14Z", "digest": "sha1:4OKO2MPD7UQWZ6FECPIMTL6PXSWTLYJU", "length": 10883, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "பெங்களூருவில் ஒரே மோட்டார் சைக்கிளில் 58 வீரர்கள் பயணம்! | Sankathi24", "raw_content": "\nபெங்களூருவில் ஒரே மோட்டார் சைக்கிளில் 58 வீரர்கள் பயணம்\nபெங்களூருவில், ஒரே மோட்டார் சைக்கிளில் 58 ராணுவ வீரர்கள் பயணித்து உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பெறுகிறது.\nபெங்களூருவில் உள்ள இந்திய ராணுவத்தின் ஏ.எஸ்.சி. பயிற்சி மையத்தில் உள்ள ‘டர்னடோஸ்’ குழுவில் இருக்கும் ராணுவ வீரர்கள் 54 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று உலக சாதனை படைத்தனர். ராணுவத்தின் ‘ஆர்மி சிக்னல் கார்ப்ஸ்’ குழுவினர் 56 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று 2013-ம் ஆண்டு அந்த சாதனையை முறியடித்தனர்.\nஅவர்களின் சாதனையை முறியடிக்க ‘டர்னடோஸ்’ குழுவினர் முடிவு செய்தனர். கடந்த 6 மாதங்களாக அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று பெங்களூருவில் உள்ள ராணுவத்துக்கு சொந்தமான விமான தளத்தில் உலக சாதனை படைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. 500 சி.சி. கொண்ட பழமையான மோட்டார் சைக்கிளில் ‘டர்னடோஸ்’ குழுவை சேர்ந்த வீரர்கள் சாகச பயணத்தை தொடங்கினர். அப்போது வீரர்கள் தேசிய கொடியின் மூவர்ணங்களை குறிக்கும் விதமாக உடைகள் மற்றும் ஹெல்மெட்டுகள் அணிந்திருந்தனர்.\nமோட்டார் சைக்கிளை ராணுவ வீரர் சுபீதார் ராம்பால் யாதவ் ஓட்டினார். தொடக்கத்தில் 30 வீரர்கள் மோட்டார் சைக்கிளில் பயணிக்க, அதை தொடர்ந்து ஓடும் மோட்டார் சைக்கிளில் தலா 2 வீரர்களாக அடுத்தடுத்து ஏறினர். இவ்வாறாக மொத்தம் 58 ராணுவ வீரர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி பயணித்தனர். அவர்கள், 1.20 கிலோ மீட்டர் தொலைவை 2 நிமிடம் 14 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தனர்.\nஅப்போது அங்கு கூடியிருந்த ராணுவ வீரர்கள், அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினார்கள். ‘டர்னடோஸ்’ குழுவின் இந்த சாதனை ‘கின்னஸ்’, ‘லிம்கா’, ‘யூனிக்யூ’ புத்தகங்களில் இடம் பெற உள்ளது. இந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் சிலரும் இடம் பெற்றிருந்தனர்.\nஇதுகுறித்து, மேஜர் பன்னி சர்மா கூறுகையில், ‘அடுத்தகட்டமாக 15 மோட்டார் சைக்கிள்களில் 300 வீரர்கள் கோபுரம் அமைத்து பயணம் செய்து சாதனை படைக்க திட்டமிட்டு இருக்கிறோம்’ என்றார்.\nஉலக சாதனைக்கான முதல் முயற்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்ட போது திடீரென மோட்டார் சைக்கிள், ஓட்டுனர் சுபீதார் ராம்பால் யாதவின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், வீரர்கள் கீழே விழுந்தனர். இதேபோல் 2-வது முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது. இருப்பினும் ராணுவ வீரர்கள் மனம் தளராமல் 3-வது முயற்சியை நம்பிக்கையுடன் மேற்கொண்டனர். அதில் வெற்றிக்கனியை சுவைத்து உலக சாதனையை நிகழ்த்தினர்.\nசமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவினார்களாம்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.க்கள் கைது\nதுப்பாக்கிச்சூட்டை கண்டித்து சாலை மறியல் செய்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.க்கள் கைது\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு தடை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை\nதமிழகம் தூத்துக��குடியில் ஆர்ப்பாட்டத்தில் வன்முறை, 10 பேர் சுட்டுக்கொலை\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை அகற்றக் கோரி மக்கள் ஆக்ரோசம்...\nதீயை நிறுத்துங்கள்; தீர்வு காணுங்கள்’ - கவிஞர் வைரமுத்து\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை\n அரச பயங்கரவாதச் செயலுக்கு கொடூரமான உதாரணம்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.\n“வரலாற்றுப் பிழை செய்து விட்டீர்கள்” - ஜீ.வி.பிரகாஷ்\nதூத்துக்குடி வன்முறை குறித்து, ‘வரலாற்றுப் பிழை செய்து விட்டீர்கள்’ என ஜீ.வி.பிரகாஷ் குற்றம்\nஉயிர் பிரியும் தருணத்தில் ஒரு தாதி எழுதிய உருக்கமான கடிதம் \nநிபா வைரஸ் கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.\nசென்னையில் 1000 லிட்டர் தண்ணீர் 18 ரூபாய்க்கு விற்பனை\nசென்னையில் தோட்டம், கழிவறை மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு\nகாவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2015/12/blog-post_25.html", "date_download": "2018-05-24T21:41:43Z", "digest": "sha1:NOS2RQ2EJJMWD7SRD36JVAEG5L74KWKV", "length": 30090, "nlines": 561, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: காணாமல் போனவர்களை கண்டறியமுடியுமா?", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஇலங்கையின் நடைபெற்ற உள்நாட்டு போரின் வடுக்களை மறைக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் பல காரியங்கள் நடைபெற்றுவருகின்றன. யுத்தத்தின் உண்மையான முகத்தை வெளிக்கொணர எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அவ்வப்போது பல தடைகள் போடப்படுகின்றன. மரணம்,இழப்பு,துயரம்,அகதி போன்றன மக்களை வாட்டிவதைக்கின்றன. இவற்றுடன் காணாமல் போனவர்கள் என்ற புதிய அத்தியாயம் உருவாக்கி உள்ளது. காணாமல் போனவர்களை கண்டறிய வேண்டும் என்ற உலகின் நெருக்குதலினால் அவர்களைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது.\nயாழ் மாவட்டத்தில் கடந்த 11 ஆம், திகதிமுதல் 15 ஆம் திகதிவர இரண்டாம் கட்டமாக 993 பேரின் சாட்சியங்கள் பதியப்பட்டன. அதிகமானவர்கள் தமது உறவினர்களின் கண்முனாலேயே கொண்டு செல்லப்பட்டனர். ஒருசில���் தமது உறவுகளை கூட்டிச் சென்றவரைப்பற்றிய தகவலை தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளனர். காணமல் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த்வர்களின் கூற்றுப்படி அவர்கள் காணாமல் போகவில்லை கடத்தப்பட்டனர் என்பது புலனாகின்றது. யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் சரணடைந்தவர்களும்,கையளிக்கப்பட்டவர்களும் காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளனர்.\nகாணாமல் போனவர்களில் சிலர் இன்னமும் உயிருடன் இருப்பதாகவே அவர்களின் உறவினர்கள் நம்புகின்றனர். காணாமல் போனவரின் படத்தை பத்திரிகையில் பார்த்தேன். தொலைக்காட்சியில் பார்த்தேன் என அவர்களது உறவினர்கள் உறுதியாககூறுகிறார்கள். விடுதலையான சிலர் தமது உறவுகளைக் கண்டதாகவும் சாட்சியமளித்துள்ளனர். காணாமல் போன சிலரை விடுதலை செய்ய பணம் கோரப்பட்டதாகவும் பணம் கொடுத்தும் எதுவித பலனும் இல்லையெனவும் சிலர் சாட்சியமளித்துள்ளனர். அப்போது யாழ் மாவட்டத்தில் நிலை கொண்டிருந்த படையினர் மீதே அதிகமானோர் குற்றம் சாட்டியுள்ளனர்.\nயாழ்ப்பாணம்,பருத்தித்துறை,சங்கானை,தெல்லிப்பழை ஆகிய இடங்களில் ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்தது. யாழ்ப்பாணம்,கரவெட்டி,நல்லூர்,மருதங்கேணி,பருத்தித்துறை,சண்டிலிப்பாய்,சங்கானை,உடுவில்,தெல்லிப்பழை ஆகிய இடங்களில் இருந்து 1600 முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்களில் இருந்து 993 பேரின் சாட்சியமே பதிவு செய்யப்பட்டன.\nஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தவர்கள் தன்னிலை மறந்து உணர்ச்சிவசப்பட்டு சாட்சியமளித்தனர். காணாமல் போனவர்களைக் கண்டறியலாம் என்ற நம்பிக்கை இன்னமும் அவர்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கை ஆணைக்குழுவிடம் இருப்பதாகத்தெரியவில்லை. அரசாங்க உதவிகள் கிடைத்ததா மரண சான்றிதழ் பெற்றீர்களா போன்ற கேள்விகளையே ஆணைக்குழு அவர்களிடம் கேட்டது. எமக்கு அரசாங்கத்தின் உதவிகள் எவையும் வீண்டாம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவலைத்தாருங்கள் . என சாட்சியமளித்தவர்கள் கோரினார்கள்.\nகாணாமல் போன யாரையும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் இதுவரை கண்டறிய முடியவில்லை. அனுமார் வால் போல் நீண்டு கொண்டிருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் நன்மை உள்ளது. இதனால் பிரயோசனம் இல்லை என்ற பட்���ிமன்றமும் ஒருபுறத்தே நடைபெறுகிறது. ஆணைக்குழுக்கள் அனைத்தும் கண்துடைப்பு நாடகம் என்பது இலங்க வரலாற்றில் எழுதப்பட்ட உண்மை. இந்த உணமையைத் தெரிந்து கொண்டும் ஆணைக்குழுவின் முன்னால் பலர் சாட்சியமளித்து வருகின்றனர். எங்கிருந்து எப்பொழுது காணாமல் போனார்கள் யாரால் அவர்கள் காணாமல் போகச்செய்யப்பட்டார்கள் போன்ற விபரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களைப்பதிவு செய்வதுதான் ஆணைக்குழுவின் மிக முக்கியமான கடமை. முடிவு செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இல்லை. அரசாங்கத்துக்கு சில ஆலோசனை வழங்கலாம். அதற்கு மேலால் எதனையும் சாதிக்க முடியாது.\nபடையினர் மீது அதிகளவு குற்றச் சாட்டுகள் தெரிவிக்கப் பட்டுள்ளன. படையினரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த சிங்களமக்கள் தயாராக இல்லை. அப்படியான் ஒரு நிலைக்கு செல்ல இந்த அரசாங்கத்தால் முடியாது. நல்லாட்சி என்ற பெயரில் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும் தமக்குள்ள அதிகாரங்களைப் பங்குபோட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் சகாக்களை சாந்தபடுத்துவதிலேயே நல்லிணக்க அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.\nஇலங்கையின் வரலாற்றில் பல ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்த ஆணைக்குழுக்கள் எவையுமே உருப்படியான பயனைத்தரவில்லை. சில ஆணைக்குழுக்கள் பாதியிலேயே காணாமல் போய்விட்டன. சில ஆணைகுழுக்களின் அறிக்கைகளுக்கு என்ன நடந்ததெனத்தெரியாது. ஆணைக்குழுக்களைக் கண்டுபிடிப்பதற்கு ஆணைக்குழு அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழு விசாரணை செய்துவருகிறது.\nLabels: அரசியல், இலங்கை, யாழ்ப்பாணம்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nதேர்தலுக்கு தயாரான தமிழக மக்கள் கூட்டணி சேர தடு...\nதரம்கெட்ட பாடலால் தலை குனிந்த தமிழ் சினிமா\nபீகாரின் பாதையில் மேற்கு வங்கம் மம்தா, சோனியா கூ...\nதமிழக அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள்\nஅல்லல்படும் மக்கள்மீது திணிக்கப்படும் நிவாரண அரசிய...\nகொட்டித்தீர்த்தது மழை முடங்கியது சென்னை\nகூட்டணி சேர தடுமாறும் தலைவர்கள் தெளிவான சிந்தனைய...\nநீதிமன்றத் தீர்ப்புக்கு காத்திருக்கும் தலைவர்கள்\nதமிழக மக்களின் வெறுப்பும் அரசியல் தலைவர்களின் வ...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமி��க அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/04/blog-post_33.html", "date_download": "2018-05-24T21:34:26Z", "digest": "sha1:OQI5GM2TNADDP6TWLDVN4N7BOQ3BACB4", "length": 17564, "nlines": 182, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சிதையும் கனவுகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமூன்று தொடர்தோல்விகளால் ஆன பூரிசிரவஸைப்பார்க்கும்போது பெரிய வருத்தம் தோன்றும் கணமே, தோல்விகளை பழகிக்கொள்ளும் அவனின் அகவல்லமையும் அதிசயக்கவைக்கிறது. இதுவும் வாழ்க்கைதான் என்று பாடம் நடத்துக்கின்றது. கண்ணீரும் உவகையும் கலந்து ��ெய்யப்பட்ட சிற்றம்.\nநண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லும் வாசகம் “வாழ்வதற்காக சாகவும் தயார்“ என்பது. பாலைவன வாழ்க்கைக்கு சரியாக பொருந்தும் வாசகம். பூரிசிரவஸ் வாழ்வதற்காக செத்துக்கொண்டு இருக்கிறான். மதுவும், துயிலும் இருந்தால் வாழ்ந்ததாகிவிடும் என்று என்னும் கூட்டத்தில் பிறந்து உயரநிலைக்கும் பூரிசிரவஸ், மாலையும், பாலையும் கொண்ட வெளியில் ஓடி ஓடி களைக்கையில் இப்படித்தான் தோன்றியது.\nபிறப்பு, பயணம், வாழ்க்கை, கோடு, கவிதை அதைத்தும் அதன் எதிர்ப்புள்ளியை கண்டு அடையும் தருணத்திலேயே நிறைவடைகின்றது. கனவும் அதன் எதிர் புள்ளியான நிஜத்தை தேடியே நிறைவடைகிறது.\nவெற்றித்தோல்வி என்பது எல்லாம் முழு அர்த்தம் உடையவைதானா அந்த கனத்தில் அர்த்தம் உடையவைப்போலவும் அடுத்தக்கணம் இதற்காகவா இத்தனை ஆட்டம் என்ற சலிப்பையும் உண்டாக்கிவிடுகின்றது. வளர்கின்ற வாழ்க்கை என்பது வெற்றித்தோல்வி என்னும் படிக்கட்டால் ஆனதுதான். அந்த படிக்கட்டுகள் இல்லாத வாழ்க்கையின் உயரத்தை எதைக்கொண்டு கணிப்பது அந்த கனத்தில் அர்த்தம் உடையவைப்போலவும் அடுத்தக்கணம் இதற்காகவா இத்தனை ஆட்டம் என்ற சலிப்பையும் உண்டாக்கிவிடுகின்றது. வளர்கின்ற வாழ்க்கை என்பது வெற்றித்தோல்வி என்னும் படிக்கட்டால் ஆனதுதான். அந்த படிக்கட்டுகள் இல்லாத வாழ்க்கையின் உயரத்தை எதைக்கொண்டு கணிப்பது வெற்றி புலன்களைத்தொட்டு, உறவுகளைத்தொட்டு, இடத்தைதொட்டு காலத்தை தொட்டு பரந்து பரந்து சென்றுக்கொண்டே இருக்கிறது இதனால் வாழ்க்கை அர்த்தம் உடையதாக மாறிவிடுகின்றது. தோல்வி குவிந்து குவிந்து வந்து இதயத்தில் ஏறி அமர்ந்து இறங்க மறுக்கின்றது.\nதோல்வியின் கனம்தரும் சுமையும், அதனோடு அதுவே எதிர்காலத்தின் சாலையில் தெருவடைச்சானாகவும் இருப்பதால் வாழ்க்கையை நகர்த்துவதே பெரும்பாடாகிவிடுகின்றது. தோல்வியால் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடுகின்றது. வெற்றி வேண்டும் என்பதைவிட தோல்வி வந்துவிடக்கூடாது என்பதுதான் வாழ்வின் முதல் போராட்டம். தோல்வியை விரட்டுவதற்காக கண்டைய வேண்டிய எதிர்ப்புள்ளிகள் கனவுகளாக வந்து அமைகின்றன. கனவுகளாக வந்து அமையும் புள்ளிகள் கடைசிப்புள்ளியாக இல்லாமல் அதுவும் ஒரு முதல் புள்ளியாக இருப்பதுதான் வாழ்க்கையின் விசித்திரம்.\nபூரிசிரவஸ் பெருங்காதலன், பெருங்குலத்தவன், பெருநிலத்தவன் என்ற மூன்று கனவுகள் காண்கின்றான். மூன்று கனவுகளையும் பெண்களை மையமாக வைத்துக்காண்கின்றான். பெண்களை மையமாக வைத்து காண்பதே அவனுக்கு எளிதாக இருக்கிறது. கதையை ஆரம்பிக்கும் முன்னே கிளைமாக்ஸை அறிந்துவிட்ட இயக்குனரின் மனநிலை. கிளைமாக்ஸுக்காகவே பின்னப்படும் கதைகளில் எத்தனை ஓட்டடைகள் உள்ளனவோ அத்தனை ஓட்டைகள் பூரிசிரவஸின் கனவிலும் உள்ளது. இறுதிப்புள்ளி தெரிந்துவிட்டதாலேயே அதன் தூரம் அதற்கான உழைப்பு, தடைகள் அவன் கண்களுக்கு தெரியாமல் ஆகிவிடுகின்றது.\nகாதலிப்பதற்கு ஒருத்தி தேவை என்பதற்காக தேவிகையை கனவுக்காண்கின்றான். பால்ஹிககுலத்தவன் என்ற கட்டமைப்பில் உயர விஜயை கனவுக்காண்கின்றான். அஸ்தினபுரியுடன் சரியாசனம்பெறவேண்டும் என்ற எண்ணத்தில் துச்சளையைக்கனவுக்காண்கின்றான். கனவுகள் செல்லும் பாதைகளில் தடைகளே இருப்பது இல்லை ஆனால் நிஜங்கள் செல்லும்பாதையில்தான் எத்தனை எத்தனை தடைகள் உள்ளன. தடைகள் வந்து பாதையடைத்து தடையாகும் வரை அவைகள் தடை என்று தடைகளுக்குகூட தெரிவதில்லை. தடைகள் என்பது கூட முழுவதும் தடைகள் அல்ல அடுத்த கட்ட கிளை முளைப்பதற்கான ஒரு கரும்பின் கணு.\nபூரிசிரவஸ் காணும் கனவுகள் நியாயமானவைதான் அதனால் அவனை சந்திக்கும் பெண்கள் அவனுக்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றார்கள். நிஜங்களின் நியாயங்களோ பெண்களின் முகம்பார்த்து உட்கார்ந்து இருப்பதில்லை, நிஜயங்களின் நியாயங்கள் பஞ்சபூதங்களையே புரட்டிப்போட்டு அதன்மீது நடக்கும் கொடூரமானக்கால்கள் கொண்டதாக இருப்பதால் பெண்கள்மீது நடப்பது அதற்கு மலர்ப்பாதையில் நடப்பதுபோல்தான் இருக்கிறது.\nபூரிசிரவஸின் கனவுகளை நிஜயங்களின் நியாயங்கள் என்னும் கணைகள் சிதைக்கின்றன. தேவிகையை பீமன் சிறையெடுத்தது பாண்டவர்களின் நியாயம். சல்லியர் வியஜை இன்று பூரிசிரவஸுக்கு மணம் முடிக்கமாட்டேன் என்பது சல்லியரின் வளர்ச்சியின் நியாயம். துரியோதன் துச்சளையை சிசுபாலனுக்கு மணம்முடிக்க நினைப்பது கௌரவர்களின் நியாயம். கனவுக்காண்பதற்கு முன்பு கனவுகளை சிதைக்கும் கணைகளை தாங்கும் கேடயங்களை உருவாக்கிக்கொள்வது நல்லது. சாத்தியகி அருகில் பூரிசிரவஸ் வைக்கும்போது இந்த குறள் ஒலிக்கிறது. ஒருவன் ஏன் நிம்மதியாக இருக்கிறான், மற்றொருவன் நிம்மதியற்று தவிக்கிறான்.\nயாதனின் யாதனின் நீங்கியான் நோதல்\nஒருவன் எத்தனைக்கனவுகள் காண்கின்றானோ அத்தனை மனிதர்கள் அந்த கனவுகளை தனித்தனியாக காணும்படி இந்த உலகத்தைப்படைத்தவன் கனவு கண்டுக்கொண்டு இருக்கிறான் என்பதை பூரிசிரவஸ் வாழ்க்கை உணர்த்துகின்றது.\nஒருவன் காணும் கனவுகள் யாரோ ஒருவனுக்கு அவனை எதிரியாகவும் செய்யும் அதிசயம் கண்டு ஆச்சரியாமக இருக்கிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆண் அணங்கும் பெண் அணங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtravelpagesintamil.blogspot.com/2011/07/blog-post_7481.html", "date_download": "2018-05-24T21:43:39Z", "digest": "sha1:OBBFAWN5UTSWB5C6CFR6GJIIBDXKGWIH", "length": 54092, "nlines": 280, "source_domain": "worldtravelpagesintamil.blogspot.com", "title": "World Travel Tips in Tamil: ஆஸ்ட்ரியா - வியன்னா நகரம்", "raw_content": "\n'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா\nஆஸ்ட்ரியா - வியன்னா நகரம்\nசரித்திரப் புகழ் பெற்ற வியன்னா\n‘பின்லாந்தில்’ (Finland) 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 முதல் 16 ஆம் தேதி வரைக் கூடிய உலக புராதான சின்ன மைய அங்கத்தினர்கள் (World Heritage Committee) 371 ஹெக்டயர் நிலப்பரப்பில் மேலும் அதை சுற்றி இன்னும் 462 ஹெக்டயர் நிலப்பரப்பு உள்ள இடத்தில் அமைந்து உள்ள ‘ஆஸ்ட்ரியா’வின் (Austria) தலை நகரமான ‘வியன்னா’வின் (Vienna) வரலாற்று மிக்க மையத்தை (Historic Centre of Vienna) யுனெஸ்கோ உலக புராதான சின்னமாக (UNESCO World Heritage Site) அங்கீகரித்து உள்ளார்கள்.\nஇந்த இடம் உள்ள தரை படத்தை பெரிய அளவில் பார்க்க\n‘பெராக்’ (Baroque period), ‘க்ருன்டேர்ஜிட்’ (Gründerzeit) ஆட்சி காலங்கள் மற்றும் மத்திய காலத்தில் ஐரோபியாவில் ஏற்பட்ட கலை மற்றும் அரசியல் வளர்ச்சியைக் காட்டும் விதத்தில் ‘வியன்னா’வில் எழுப்பப்பட்டு உள்ள கட்டிடங்களின் கலை வண்ணத்தைக் கண்டே ‘ வியன்னா’வை புராதான சின்ன மையமாக உலக புராதார சின்ன மையம் ஏற்றுக் கொண்டுள்ளது. 16 ஆம் நூற்றாண்டு முதல் ஐரோபிய இசையின் தலைமையகமாக (musical capital of Europe) விளங்கியது ‘வியன்னா’.\nஇந்த புராதான சின்ன மையத்தில் பல புராதான கட்டிடங்கள் உள்ளன. அவற்றில் ‘ஆஸ்ட்ரியா’வின் மிகப் பழைமை மடாலயமான ‘ஷோட்டேன்க்லோஸ்டர்’ (Schottenkloster), ‘மரியா ஆம் கெஸ்டெட்’ (Maria am Gestade), ‘மிசியாலேர்கிற்சி’ (Michealerkirche), ‘மைனோரிடென்கிற்சி’ (Minoritenkirche), ‘மைனோரிடென்க்லோஸ்டர்’ (Minoritenkloster) மற்றும் ‘செயின்ட் ஸ்டீபன்ஸ் கதீட்ரல்’ (St Stephen's Cathedral) போன்ற தேவாலயங்கள் (Churches) போன்றவை ஆகும்.\nஇந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் பார்க்கூடிய இடங்களை வரிசையாகக் காட்டி உள்ளேன். அவை அனைத்துக்கும் கொடுக்கப்பட்டு உள்ள எண் மேலே உள்ள தரை படத்தில் அவை உள்ள இடத்தைக் காட்டும்.\nஇந்த தேவாலயமே (Church) ‘வியன்னாவின் ஆர்ச் பிஷப் (Archbishop) மற்றும் ஆர்ச்டியோசிஸ் (Archdiocese of Vienna) தேவாலயங்களின் முதன்மை தேவாலயம் (Mother Church) ஆகும். 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட ‘கோதிக்’ கட்டிட (Gothic Style) நடையில் கட்டப்பட்டு உள்ள இதை கிறிஸ்துவர்களில் முதலாம் தியாகியாகிய (martyr) ‘செயின்ட் ஸ்டிபென்ஸ்’ (St Stephen) என்பவருக்கு அர்பணித்து உள்ளார்கள்.\nஇந்த தேவாலயத்தின் கலைக் காட்சியரங்கத்தில் மத சம்மந்தமான ஓவியங்களும் , கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ள பல சிற்பங்களும் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ‘டியூக் ருடோல்ப் IV’ என்பவரால் தரப்பட்டு உள்ளது. இங்குள்ள கலை அரங்கில் பார்க்க வேண்டியவை மன்னன்’ டியூக் ருடால்ப் IV’ (Duke Rudolf IV) மற்றும் ‘எல்ராச்செர் மடோன்னா’ (Erlacher Madonna) போன்றவர்களின் ஓவியங்கள். இங்குள்ள மற்ற சில குறிப்பிடத்தக்க ஓவியங்கள் மடோன்னா தன் குழந்தையை (Madonna and Child) வைத்துக் கொண்டு உள்ளது போன்ற உண்மையான உடல் அளவில் செய்யப்பட்டு உள்ள சிலை போன்றவை.\n‘வியட்நாமில்’ (Vietnam) உள்ள மிகப் பழைய (Oldest) தேவாலயமே இது. ‘சார்லிமாக்னி’ (Charlemagne) என்பவர் இதை 792 AD யில் அமைத்ததாக கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாக அந்த சர்ச்சின் நுழை வாயில் கட்டிடத்தில் காணப்படும் ஒரு அமைப்பு (marble relief) இருந்தாலும் 12 ஆம் நூற்றாண்டில் இந்த இடம் ரோமன் பேசிலிகாவாக (Roman basilica) இருந்துள்ளதற்கு ஆதாரம் உள்ளது.\n‘வியன்னா’வின் நவீன நாகரீக கடைகள் உள்ள இடம் இது. இங்���ு பல உணவகங்கள் மற்றும் கபேக்கள் உள்ளன. மேலும் ஒரே மாதிரியாக அமைந்துள்ள இரண்டு பாவுண்டன் எனப்படும் நீர் ஊற்றுக்கள் (Fountain) உள்ளன. அவை ‘செயின்ட் ஜோசப்’ நீர் ஊற்று (St Joseph Fountain) மற்றும் ‘செயின்ட் லிபோல்ட்’ நீர் ஊற்று (St Leopold Fountain) என்பன.\n1784-1787 ஆண்டுகளில் ‘டோம்கஸ்சி 5’ ( Domgasse 5 ) என்ற இசைக் கலைஞ்சர் வாழ்ந்த வீடே மொஷார்ட்ஷுஸ் (Mozartshaus) என்பது. 2006 ஆம் ஆண்டு அதை பழுது பார்த்து (restored) அந்த வீட்டை அவருடைய காட்சியகமாக மாற்றி உள்ளார்கள்.\nதி சர்ச் ஆப் டியோடனிக் ஆர்டர் ஆப் செயின்ட் எலிசிபத்\nசிங்கர்ஸ்ராப்பி 7 ல் (Singerstraße 7) உள்ள ‘கோதிக்’ தேவாலயம் (Gothic Church) 15 ஆம் நூற்றாண்டில் ‘டியோடனிக்’ வழி வந்த போர் தலைவரால் (knights of the Teutonic Order) கட்டப்பட்டது. அவர்கள் ‘வியன்னா’வுக்கு 13 ஆம் நூற்றாண்டில் வந்தார்கள். அந்த தேவாலயமே ‘தி சர்ச் ஆப் டியோடனிக் ஆர்டர் ஆப் செயின்ட் எலிசிபத்’ எனப்படுவது. இன்று அந்த மூல தேவாலயத்தின் கோபுரம் மட்டுமே மிஞ்சி உள்ளது.\n1601-11 ஆம் ஆண்டுகளில் பிரான்சிஸ்கன் சர்ச் (Franciscan Church) அல்லது பிரான்ஸ்கானிர்கிற்சே (Franziskanerkirche) என்பதை ‘வியன்னா’வின் விலைமாதுக்களின் (prostitutes) மறுவளர்ச்சி வாழ்கைக்காக தெற்கு ஜெர்மனியை சேர்ந்த ‘போனவெண்டுரா டயும்’ (Bonaventura Daum) என்பவர் ஏற்படுத்தினார்.\nடாக்டர் இக்னஸ் சைபல் பிளாட்ஸ்\n‘வியன்னா’வின் அற்புதமான சதுக்கம் (Square) ‘டாக்டர் இக்னஸ் சைபல் பிளாட்ஸ்’ என்பது . அதை சுற்றி உள்ள புகழ் பெற்ற கட்டிடங்களில் ‘ரொகோகோ’ (Rococo-style) கலையில் கட்டப்பட்டு உள்ள ‘ஆஸ்ட்ரியன் அகடம்மி ஆப் சயின்ஸ்’ (Österreichische Akademie der Wissenschaften) மற்றும் ‘போராக்யூ’ கலையில் (Baroque style) கட்டப்பட்டு உள்ள ஜெசுட் சர்ச் (Jesuitenkirche) போன்றவை உள்ளன.\n1631 மற்றும் 1674 ஆம் ஆண்டுகளில் போஸ்ட்கஸ்சே 4 லில் (Postgasse 4) கட்டப்பட்டுள்ள டொமினிகன் தேவாலயம் அல்லது ‘டொமினிகானிர்கிற்சே’ (Dominikanerkirche) என்பது ‘டியூக் லிபோல்ட் VI’ (Duke Leopold VI) என்ற மன்னனின் வேண்டுகோளை ஏற்று 1226 ஆம் ஆண்டு ‘வியன்னா’வுக்கு வந்த ‘டொமினிகன்’ துறவிகளுக்காக (Dominican monks) ஏற்படுத்தப்பட்டது. அந்த தேவாலயத்தின் உள்ளே மிக உயர்ந்த கலையில் வேலைபாடுகள் (richly ornate interior) அமைந்து உள்ளன.\nஸ்டுபென்ரிங் 5 ல் (Stubenring 5) 1864 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள ‘ஆஸ்ட்ரியன் கலை காட்சியகம்’ (Österreichische Museum für Angewandte Kunst) ஐரோப்பியாவில் முதன்மையானது . அங்கு ‘வைனேர் விக்ஸ்டட்டின்’ (Wiener Werkstätte) பல அற்புதமான வேலைபாடுகள் உள்��ன.\n1910 ஆம் ஆண்டு ‘மாக்ஸ் பாபியான்’ (Max Fabian) என்பவர் வடிவமைத்தபடிக் கட்டப்பட்டுள்ள வட்ட வடிவிலான கட்டிடத்தின் (round building) தனித்தன்மை வாய்ந்த கோபுரக் கூறையைக் (Dome) கொண்ட ‘யுரானியா’ என்பது பள்ளிக் கூடம் (not a school) அல்ல. ஆனால் அது உண்மையில் மிகப் பழமையான பெரிய கல்வி நிலையம். அதில் ‘யுரானியோ கினோ’ (Urania Kino), திரை அரங்கம் (Cinema) மற்றும் வானசாஸ்திரத்தைக் காட்டும் ‘ப்ளானடேரியம்’ (planetarium) போன்றவை உள்ளன.\n‘ஸ்ஷ்வீடன்பிளாட்ஸ்’ அல்லது ‘ஸ்வீடிஷ் ஸ்கொயர்’ (Swedish Square) என்பது ‘தனுபி வாய்க்கால்’ (Danube Canal) அருகில் கட்டப்பட்டு உள்ள இடம். அதன் அருகில் உள்ள ‘லாரேன்ஸ்பெர்கில்’ (Laurenzberg) குதிரைகளைக் (Horses) கட்டும் சங்கிலிகளை (metal rings) உள்ளடக்கிய பழைய கட்டிடத்தைக் காணலாம்.\n‘செயின்ட் ரூபர்ட்ஸ் ஸ்கொயரின்’ (St Rupert's Square) எதிரில் உள்ள செங்குத்தான மலை முகட்டின் மீது அமைந்துள்ள இந்தப் பழைமையான தேவாலயம் 740 AD யில் ‘சால்ஸ்பெர்கை’ (Salzburg) சேர்ந்த பிஷப்பான ‘செயின்ட் ரூபர்ட்டின்’ சீடர்களினால் கட்டப்பட்டதாம்.\n‘ஆஸ்ட்ரியா’வின் (Austria) ஜியூஸ் (Jews) எனப்படும் யூத இன மக்கள் வசித்து வந்த ஒரு இடமாக முன்னர் இருந்த இங்குதான் அவர்கள் பள்ளிகூடங்கள், குளிக்கும் இடங்கள், மருத்துவ மனை மற்றும் மத சம்மந்தமான போதனை மையங்களை வைத்து இருந்தார்கள். ஆனால் அது தற்போது இசை நடன கேளிக்கை விடுதிகள் (Discotheques) மற்றும் யூதர்கள் சம்மந்தப்பட்ட உணவுகளை விற்கும் இடமாக (Kosher restaurants) மாறிவிட்டன.\nஇது ‘வியன்னா’வின் மிகப் பழமையான தேவாலயம் ஆகும். 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இதன் நுழை வாயிலில் உள்ள கதவுகளில் அற்புதமான வண்ணக் கண்ணாடிகள் (stained glass) பொருத்தப்பட்டு உள்ளன. இதனுள் உள்ள கூரான (steeple) கோபுரத்தின் உயரம் 50 மீட்டர் ஆகும்.\nமரியா எம் கெஸ்டேட்டின் உட்புறம்\nபழைய டவுன் ஹால் என்பது ‘ஹப்ஸ்புர்க்’ (Habsburg) என்பவரை எதிர்த்து கிளர்ச்சி செய்த இரண்டு சகோதரர்களான ‘ஓட்டோ’ (Otto) மற்றும் ‘ஹெய்மோ நுபார்க்’ (Heymo Neuburg) என்பவர்களுக்கு சொந்தமானது. ‘பிரெட்ரிச்’ (Prince Friedrich) எனும் இளவரசர் அந்த சொத்துக்களைப் பிடுங்கி அந்த நகரத்திற்கு அர்பணித்து விட்டார். ஆகவே அந்த இடம் நகர டவுன் ஹாலாக 1883 ஆம் ஆண்டுவரை இருந்து வந்தது.\n‘வியன்னாவின் மிகப் பழைய சதுக்கமாக ‘ரோமர்கள்’ காலத்தில் (Roman times) இருந்த இடம் இது. ‘ரோமன்’ நாட்டினரின் ராணுவ தளவாடங்கள் (Military Structures) இங்கு கிடைத்து���்ளன என்பதினால் இது சுற்றுலாப் பயண இடமாக உள்ளது. மேலும் 1911 ஆம் ஆண்டு ‘பிரான்க் வான் மாஸ்ச்’ (Franz von Matsch) என்பவர் வடிவமைத்த ‘ஆங்கர் கடிகாரம்’ (Anker Clock) பார்க்க வேண்டியது.\n‘பொஹிமியாவை’ (Bohemia) ஆண்டு வந்த மன்னனான ‘பெர்டினன்ட் II’ (Emperor Ferdinand II) என்பவர் தனது அரசாங்க நிர்வாகத்தை ‘வியன்னா’விற்கு மாற்றி அமைத்தபோது இதை ‘ஜோஹன் பெர்னார்ட் பிஷேர் வான் எர்லாச்’ (Johann Bernhard Fischer von Erlach) என்பவர் மூலம் கட்டினார். இங்கு இருந்தவாறுதான் ‘ஆஸ்ட்ரிய’ மன்னர்கள் ‘பொஹெமியா’வை ஆண்டு வந்தார்கள்.\n‘ஷுல்ஹோப்’ எனும் குறுகிய சந்து (alley) ‘அம் ஹோல்ப் ஸ்கொயர்’ (Am Hof square) மற்றும் ‘குரன்ட்கஸ்சே’ (Kurrentgasse) என்பதின் பக்கத்தில் உள்ள ‘போர்க்கியூ’ குடியிருப்புடன் (Baroque residential neighbourhood) இணைகின்றது. 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல விதமான கடிகாரங்கள் (Clocks) இங்கு உள்ள கடிகார காட்சியகத்தில் (Uhr-Museum) வைக்கப்பட்டு உள்ளன.\nஇங்குதான் மத்திய (medieval) காலத்தை (8 முதல் 14 ஆம் நூற்றாண்டு) சேர்ந்த ‘வியன்னா’வின் இளவரசர்கள் தமது இல்லங்களை (Residences) வைத்து இருந்தார்கள். ‘அம் ஹோல்ப்’ என்றால் அரசு நிறுவியது (\"by the Court\") என்று பொருள். இங்கு ‘நயன் ஏஞ்சல் கோர்ஸ்’ (Nine Angel Choirs) எனப்படும் ‘ஒன்பது பாடல் குழுவினர்’ தேவாலயம் உள்ளது. அந்த சதுக்கத்தில் பல கட்டிடங்கள் உள்ளன என்றாலும் அவற்றில் முக்கியமானது ‘கொலோட்டோ அரண்மனை’ (Colotto Palace) என்பது. அதில்தான் ஆறு வயதே (Six year) ஆன ‘மொஜார்ட்’(Mozart) என்பவர் தனது இசை பயணத்தின் முதல் (first) அரங்கேற்றம் செய்தார்.\n‘பிரெயுங்’ என்றால் அகதிகளின் புகலிடம் என்று பொருள். இந்த சதுக்கத்தின் எண் 6 இல் ‘ஸ்காட்டன்கிற்சே’ (Scottish church) எனும் தேவாலயம் உள்ளது. இங்கு தஞ்சம் கேட்டு வரும் அகதிகளுக்கு அடைக்கலம் தரப்பட்டது. இங்கு ‘போர்க்கியூ ஹர்ரச்’ அரண்மனை (Baroque Harrach Palace), ‘கின்ஸ்கி’ அரண்மனை (Kinsky Palace) மற்றும் ‘போர்ஷியா’ அரண்மனை (Porcia Palace) போன்றவையும் உள்ளன.\nமத்திய காலத்தில் (8-14 நூற்றாண்டுகளில்) இதுவே பெரும் கொடையாளியான செல்வந்தர்கள் (nobility) தங்கிய இடமாக இருந்தது. இன்று இந்த இடத்தில் அரசாங்க அலுவலங்கள் (government offices) உள்ளன. இங்குள்ள ‘லந்த்ஹஸ்’ (Landhaus) எனும் கட்டடத்தில் ‘ஆஸ்ட்ரியாவின் மாவட்ட அரசு (provincial government) இயங்குகின்றது.\nஇது ஒரு சதுக்கம் (Square) . இங்குள்ள ‘மைனாரிடேன்கிற்சே’ (Minoritenkirche) எனும் தேவாலயம் முதலில் 1224 ஆம் ஆண்டில் ‘மைனர் பிரியாஸ்’ (Minor Friars) என்பவரால�� கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உள்ள கட்டிடம் 14 ஆம் நூற்றாண்டில் ‘பிரான்சிஸ்கன்’ (Franciscan) என்ற தேவாலயமாக (church) மாற்றிக் கட்டப்பட்டு உள்ளது.\nஅன்றைய ராஜாங்கத்தினர் வாழ்ந்த வீடுகளின் நுழை வாயிலான ‘மைகேலிடார்’ (Michaelertor) என்பதிற்கு எதிரில் உள்ளதே ‘மைகேலர்ப்லாஸ்’ எனப்படும் இந்த சதுக்கம். ‘மைகேலிடாரின்’ இரு புறமும் சுவர் மீதிருந்து பீறிட்டுப் பாயும் நீர் ஊற்று (Wall Fountains) உள்ளன. இவை 19 ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டவை. ‘செயின்ட் மைகேல்ஸ் சர்ச்’ எனப்படும் (St Michael's Church) ‘மைகேலர்கிற்சே’ (Michaelerkirche) எனும் தேவாலயம் அன்றைய ராஜாங்கத்தினரின் (imperial court) தேவாலயம் ஆகும்.\nமன்னன் ‘நெப்போலியன்’ (Napoleon) இந்த இடத்தில் இருந்த சுவர்களை தகர்த்து எறிந்துவிட்டு அதை ‘பிரான்ஸ்’ நாட்டு (French style) பாணியிலான பூங்காவாக மாற்றியப் பின் ‘வோல்க்ஸ்கார்டன்’ எனும் பெயரில் மக்களுக்கான பூங்காவாக (People's Garden) அது அமைந்தது.\nவீரர்களின் சதுக்கம் (Heroes' Square) எனப்பட்டது இந்த சதுக்கம். 19 ஆம் நூற்றாண்டில் ராஜாங்க சதுக்கமாக அறிவிக்கப்பட்ட இந்த இடத்தில்தான் 1938 ஆம் ஆண்டில் ‘அடால்ப் ஹிட்லர்’ (Adolf Hitler) ‘ஜெர்மன் ரிச்சுடன்’ (German Reich) ‘ஆஸ்ட்ரியா’வை (Austria) இணைப்பதான அறிவிப்பை செய்தார்.\n‘அல்டி புர்க்’ எனப்படுவது பழைய கோட்டையில் (old Castle) அன்றைய ராஜாங்கத்தின் அரண்மனை (Imperial Palace) வளாகம். 1913 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட புதிய கோட்டையான (New Castle) ‘நியூ புர்க் ‘(Neue Burg) என்பதின் பக்கத்தில் இது உள்ளது. இங்கு பல காட்சியகங்களும் மன்னர்கள் வீடுகளும் உள்ளன.\nகுதிரையேற்றப் பயிற்சி தரும் இடமே ஸ்பானிஷ்சே ரியிட்ஷுலி என்பது . இங்கு குதிரைகளுக்கு (Horses) பயிற்சி தரப்பட்டது. ‘ஜோசப் பென்ஹர்ட் பிஷெர் வான் எர்லச்’ (Joseph Bernhard Fischer von Erlach) என்பவர் ‘வின்டர்ரியிட்ஷுலி’ (Winterreitschule) அதாவது குளிர்கால பயிற்சி இடம் எனப்பட்ட இந்த இடத்தில் குதிரையேற்ற பயிற்சிக்கான காட்சிகளை (Shows) நடத்திக் காட்டி வந்தார்.\n‘ஜோசெப்ஸ்ப்லாஸ்’ எனப்படும் இந்த சதுக்கத்தில் மன்னன் ‘ஜோசப் II’ (Joseph II) என்பவர் குதிரை மீது ( horseback) அமர்ந்து உள்ள சிலை உள்ளது. அதற்குப் பின் புறத்தில் ‘ஜோசப் பென்ஹர்ட் பிஷெர் வான் எர்லச்’ (Joseph Bernhard Fischer von Erlach) என்பவர் நிறுவி இருந்த ‘நேஷனல் லைப்ரரி ஆப் ஆஸ்ட்ரியா’ (National Library of Austria) எனும் வாசகசாலை உள்ளது. ‘ஐரோபியாவிலேயே’ மிக அழகான (most beautiful) ‘ஹால் ஆப் ஹானர்’ (Hall of Honour) எனப்��டும் வாசகசாலைக் கூடம் இங்குள்ளது.\n14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ‘கோதிக் ஆகஸ்டினேயன்’ (Gothic Augustinian) தேவாலயம் இது. இந்த தேவாலயத்திற்குள் ‘மரியா தெரிசா’வின் (Maria Theresa) அன்பிற்குரிய மகளான ‘மேரி க்ரிஸ்டியானா’வின் (Marie-Christina) கல்லறை (Tomb) உள்ளது.\n‘மரியா தெரிசா’வின் (Maria Theresa) அன்பிற்குரிய மகளான ‘ஆர்ச்டுசெஸ் மேரி க்ரிஸ்டியானா’ (Marie-Christina) மற்றும் அவர் கணவரான ‘டியூக் ஆல்பர்ட்’ (Duke Albert) என்பவர்களின் ‘ஹப்ஸ்புர்க்’ (Habsburg) எனும் அரண்மனை இருந்த இடம் ‘ஆல்பர்டினா’. அங்குள்ள வரலாற்று சிறப்பு மிக்க கூடம் (Historic State Room) அற்புதமான கலையழகில் கட்டப்பட்டு உள்ளது.\nபுதிய கடைவீதி எனப்படும் ‘நியூ மார்கெட்டின்’ (Neuer Markt) தென்கிழக்குப் பகுதியில் உள்ள ‘கபுசினர்கிற்சே’ எனும் இந்த இடத்தில்தான் ‘ஹப்ஸ்புர்க்’ (Habsburg) குடும்பத்தினரின் ‘கைசெர்க்ரப்ட்’ (Kaisergruft) எனப்படும் நிலவறைக் கண்ணாடி கல்லறை (crypt) உள்ளது.\nஸ்டட்பலாச்சிஸ் தேச ப்ரின்ஸ்சென் யுகேன்\n‘ஸ்டட்பலாச்சிஸ் தேச ப்ரின்ஸ்சென் யுகேன்’ எனப்படும் இந்த மாளிகையை ‘சவாய்’ (Savoy) நாட்டை சேர்ந்த இளவரசர் ‘யுகேன்’ (Prince Eugene) கட்டினார். இதை வடிவமைத்தவர் ‘ஜோசப் பென்ஹர்ட் பிஷெர் வான் எர்லச்’ (Joseph Bernhard Fischer von Erlach) என்பவர். இந்த அரண்மனைக்குள் சென்றுப் பார்க்க எவரும் அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் அங்குள்ள அற்புதமான நீர் ஊற்றையும் (Fountain) அதன் உள் அழகையும் வெளியில் இருந்து காண முடியும்.\n‘கர்ட்னேர் ஸ்ராபே’ எனும் இது ஒரு காலத்தில் ‘வியன்னா’வின் முக்கியமான வீதியாக (main road in Vienna) இருந்தது. இது தற்போது உயர்தரமான கடைகளை உள்ளடக்கிய வீதியாக உள்ளது . இந்த சாலையில் நடந்துதான் செல்ல முடியும். மேலும் இதனுள் ‘சர்ச் ஆப் தி நைட்ஸ் ஆப் மால்டா’ (Church of the Knights of Malta) எனும் ‘மால்டா’ வீரர்களின் தேவாலயம் உள்ளது.\nநியூ டவுன் ஹால் எனப்படும் ‘நெயிஸ் ரதவுஸ்’ (Neues Rathaus) ‘நியோ கோதிக்’ நடையில் (Neo Gothic Style) 1872 -1883 யில் ‘பெட்ரிச் ஷ்மிட்ச்’ (Friedrich Schmidt) என்பவரால் கட்டப்பட்டு உள்ளது. இது ‘வியன்னா’வின் (Vienna) மிக முக்கியமான (Land மார்க்) இடம் ஆகும். இங்குள்ள மத்திய கோபுரத்தின் உயரம் 98 மீட்டர்.\nநியூ டவுன் ஹால் எனப்படும் நெயிஸ் ரதவுஸ்\nபார்லமென்ட் என்பது ‘ஆஸ்ட்ரியா’வின் (Austria) பாராளு மன்றம் (Parliament). 1883 ஆம் ஆண்டில் இதை ‘டச்’ (Dutch) நாட்டை சேர்ந்த ‘தியோபில் ஹென்சன்’ (Theophil Hansen) என்பவர் கட்டினார்.\nபார்லமெண்ட் எதிரில் ���தெனாவின் சிலை\n1888 ஆம் ஆண்டு ‘ஜெர்மானிய’ மக்களுக்காக கட்டப்பட்ட இந்த பெருமை வாய்ந்த திரை அரங்கம் (prestigious theaters) தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இரண்டாம் உலகப் போரில் (Second World War) நாசம் அடைந்த இந்த அரங்கத்தின் பாதிப்படைந்த பகுதிகளே தெரியாத அளவில் இந்த திரை அரங்கம் புதுப்பிக்கப்பட்டு (well restored) விட்டது. இந்த அரங்கை வடிவமைத்தவர் ‘கார்ல் வான் ஹசெநேயூர்’ (Karl von Hasenauer) மற்றும் ‘கோட்டிபைடு செம்பர்’ (Gottfried Semper) என்பவர்கள் .\n‘ஜெர்மன்’ உலகில் மிகப் பழமையான பல்கலைக் கழகமான இதை 1365 ஆம் ஆண்டில் ‘ருடால்ப் IV’ (Rudolf IV) என்பவர் ஆரம்பித்தார். இந்த பல்கலைக் கழகத்தின் கட்டிடம் 1883 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதை ‘இத்தாலிய’ நடையழகில் (Italian style) ‘ஹைன்றிச் பெஸ்டல்’ (Heinrich Festel) என்பவர் வடிவமைத்து உள்ளார்\n‘வோடிவ்கிற்சே’ எனும் தேவாலயம் (Church) ‘நியோ கோதிக்’ (Neo-Gothic) நடையழகில் 1853 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதனுடன் சேர்ந்த இரண்டு 99 மீட்டர் உயர கூர்மையான கோபுரங்கள் (Steeples) 26 ஆண்டுகளுக்குப் பின் கட்டப்பட்டு உள்ளன. மன்னர் ‘பிரான்க் ஜோசப் I’ (Emperor Franz Joseph I) என்பவரை ஒரு மன நோயாளி (Deraged man) கொல்ல முனைந்த அதே இடத்தில்தான் இந்த தேவாலயம் கட்டப்பட்டு உள்ளது.\n19 ,பெர்கச்ஸ்சி என்ற இடத்தில் உள்ள மியூசியம் மன நோயாளிகளை குணப்படுத்த வழி காட்டிய முன்னோடியான (Father of psychoanalysis) ‘சிக்முண்ட் பிரியுத்’ (Sigmund Freud) என்பவர் வாழ்ந்து வந்த இடம். அவர் நோயாளிகளை குணப்படுத்தி வந்த அறை, அவர் சேர்த்து வைத்துள்ள புராதானப் பொருட்கள் (archaeological stuff) போன்றவற்றை அங்கு காணலாம்.\n‘ஜோசப்பீனம்’ என்பது வியன்னாவின் உடற்கூறு சம்மந்தப்பட்ட(Anatomy Institute) பல்கலைக் கழகத்தின் முயூசியம் (Museum) ஆகும் . அங்கு மருத்துவர்களுக்கு உடற்கூறு சம்மந்தமான மருத்துவத்தைப் போதிக்க நிஜ அளவிலான (life-sized) உடற்கூறு மாதிரிப் பொருட்கள் (Models) வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை மன்னன் ‘ஜோசப் II’ (Emperor Joseph II) என்பவர் திறந்து வைத்தார்.\nஉலக புராதான சின்ன விவரம்\nஅங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2001\n‘ஆஸ்ட்ரியா’வின் (Austria) கிழக்குப் பக்கத்தில் உள்ளது ‘வியன்னா’ (Vienna) . இது ‘ஸ்லோவாகியா’ (Slovakia) நாட்டின் தலை நகரான ‘பிராடிஸ்லவா’ (Bratislava) என்ற நகரின் அருகில் உள்ளது. ‘வியன்னா’வைப் போல உள்ள ‘ஆஸ்ட்ரியா’வின் மற்ற நகரங்கள் ‘கிராஸ்’ (Graz) மற்றும் ‘சல்ஸ்புர்க்’ (Salzburg) என்பவை.\nஇந்த புராதான சின்ன மையத்துக்கு எப்படிச் செல்லலாம்\nநீங்கள் இந்த புராதான சின்னங்கள் உள்ள இடத்துக்கு செல்ல வேண்டும் எனில் ‘வியன்னா’வில் தங்க வேண்டும். ‘வியன்னா’வில் உள்ள நல்ல ஹோட்டல்களைப் (hotels in Vienna) பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.\nவிமானம் மூலம் (By plane)\n‘வியன்னா’விற்கு விமானம் மூலம் செல்ல வேண்டும் எனில் அங்குள்ள ‘வியன்னா’ சர்வதேச விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து டாக்சி அல்லது உள்ளூர் ரயிலில் ஏறி நகருக்குள் செல்லலாம். அந்த விமான நிலையம் ‘வியன்னா’வில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அந்த விமான நிலையத்திற்கு ‘ஆஸ்ட்ரியா’ மற்றும் குறைந்தக் கட்டண விமான சேவை தரும் ‘ப்ளை நிகி’ (Fly Niki) போன்ற விமான சேவை அமைப்புக்கள் விமானங்களை இயக்குகின்றன. அங்கிருந்து உள்ளூருக்கு செல்ல டாக்சி வண்டிக் கட்டணம் €40 ஆகும். ஆனால் அந்த விமான நிலையத்தில் இருந்து ரயிலில் சென்றால் அதற்கான கட்டணம் €10 மட்டுமே ஆகும். அது 16 நிமிஷங்களில் நகருக்குள் சென்று விடும்.\nரயில் மூலம் (By Train)\n‘வியன்னா’விற்கு பக்கத்தில் உள்ள நாடுகளில் இருந்தும் ரயில் மூலம் செல்ல முடியும். அதற்கான ரயில் பயண நேரம் ‘ப்ராடிஸ்லாவாவில்’ (Bratislava) இருந்து 2 மணி நேரம், ‘புத்தபெஸ்ட்டில்’ (Budapest) இருந்து 3 மணி நேரம் மற்றும் ‘பிராக்கில்’ (Prague) இருந்து 4 1/2 மணி நேரம் ஆகும். பல ‘ஐரோப்பிய’ நாடுகளில் (European Cities) இருந்தும் இங்கு செல்ல ரயில் சேவை உள்ளது.\nகாரில் செல்ல (By Car)\n‘வியன்னா’வில் கார் ஓட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் ஹைவே சுங்கவரி ஸ்டிக்கர் (Highway Toll Sticker) தேவை. அங்கு கார்களின் 3.5 டன் வண்டிக்கான வாடகைக் (Rent) கட்டணம் 10 நாட்களுக்கு €7.70. இரண்டு மாதத்திற்கான கட்டணம் €22.20 மற்றும் ஒரு வருடத்திற்கு கட்டணம் €73.80 ஆகும்.\nபஹரைன் - சுற்றுலாக் குறிப்புக்கள்\nபஹ்ரைன் - குலாத்-அல்-பஹ்ரைன் மற்றும் டில்முனின் ...\nமனாமா - சுற்றுலா குறிப்புகள்\nபஹமாஸ் - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nஆர்மேனியா - சுற்றுலா பயணக் குறிப்புகள்\nஆர்மேனியா -ஜெகார்ட் மடாலயம் / அஸாத் மேல் பள்ளத்தாக...\nஆர்மேனியா - யுனேஸ்கோ கதீட்ரல் / சர்ச் / தொல்பொருள்...\nஆர்மேனியா -ஹக்ஹ்பட்/ சனஹின் மடாலயங்கள்\nஆஸ்ட்ரியா - சுற்றுப் பயணக் குறிப்புக்கள்\nஆஸ்ட்ரியா - ஹால்ஸ்டட்-டச்ஸ்டைன் /சால்ஸ்கம்மேர்கேட்...\nஆஸ்ட்ரியா - செம்மெரிங் ரயில் நிலையம்\nஆஸ்ட்ரியா - செம்மெரிங் ரயில் நிலையம்\nஆஸ்ட்ரியா - ப���ர்டோ - 'நியூசிட்லர்சீ'\nஆஸ்ட்ரியா - வச்சாவு பள்ளத்தாக்கு\nஆஸ்ட்ரியா - அரண்மனை மற்றும் ஷோன்ப்ருன் தோட்டங்கள்...\nஆஸ்ட்ரியா - வியன்னா நகரம்\nஆஸ்ட்ரியா - கிராஸ் நகரம்\nஅரூபா சுற்றுலா பயணக் குறிப்புகள்\nஅல்ஜீரியா - அல் கலா ஆப் பென்னி ஹம்மாத்\nஅல்ஜீரியா - கஸ்பா ஆப் அல்ஜியெர்ஸ்\nஅல்ஜீரியா - டாஸ்சிலி என் அஜீர்\nஅஜர்பைஜான் - சுற்றுலாக் குறிப்புக்கள்\nஅஜர்பைஜான் - பாகு எனும் நகரம்\nஅஜர்பைஜான் - கோபுஸ்தான் ராக் ஆர்ட் கல்சரல் லாண்ட்...\nஆன்டிகுவா மற்றும் பார்புடா - சுற்றுலா குறிப்புகள...\nஅங்கோலா - சுற்றுலா குறிப்புக்கள்\nஅல்பானியா - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nஅல்பானியா - பிராட் மற்றும் ஜிரோகஸ்ட்ரா\nஅன்தோரா - சுற்றுலா குறிப்புக்கள்\nஅந்தோரா - மெட்ரியூ பிராபிட்டா க்லேரோர் வால்லி\nஅன்குல்லா - சுற்றுலாக் குறிப்புக்கள்\nஅர்ஜென்டைனா - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nஅர்ஜென்டைனா - இகுவாசு பால்ஸ்\nஅர்ஜென்டினா - பியுனோஸ் ஏரிஸ்\nஅர்ஜென்டைனா - தலம்பயா நேஷனல் பார்க்ஸ்\nஅர்ஜென்டைனா - குபெட்ரிடா கணவாய்\nஅர்ஜென்டைனா - குவா டி லாஸ் மனோஸ்\nஅர்ஜென்டைனா - ஜெசுட் பிளாக்\nஅர்ஜென்டைனா - ஜெசுட் மிஷன்ஸ் ஆப் குவரனிஸ்\nஅர்ஜென்டைனா - லாஸ் க்லேசியேர்ஸ்\nஅர்ஜென்டைனா - வால்டெஸ் தீபகற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.livetrendingnow.com/trendingnews/Videos/2679/Two-Girls-Semma-Dance-In-Half-Saree", "date_download": "2018-05-24T21:03:25Z", "digest": "sha1:XRGP36QESM2ZJORZJNQUZAA5LOKVUO57", "length": 4759, "nlines": 52, "source_domain": "www.livetrendingnow.com", "title": "Two Girls Semma Dance In Half Saree", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம்’ படத்திற்கு டப்பிங் பேச பட்ட கஷ்டம் - மேக்கிங் வீடியோ\nநீங்க பிறந்த மாசத்த வச்சி உங்களோட திருமண வாழ்க்கையை பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க\nதல தோணி தன் மகள் ஷிவா உடன் கொஞ்சி விளையாடும் வைரல் வீடியோ\n | கம்ப ராமாயணம் மறைத்த உண்மை\nஇந்த 6 ராசிக்காரர்கள் காதல் மட்டும் இல்லாமல் அனைத்திலும் சிறப்பாகவே இருக்கும்\nபணத்தை அள்ளித்தரும் குபேரன் உங்க வீட்லயே நிரந்தரமா இருக்க இத ட்ரைபண்ணுங்க\nபொண்ணுங்ககிட்ட இப்படி சொன்னா உங்க லவ்வ உடனே ஓகே சொல்லிடுவாங்க\nகீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம்’ படத்திற்கு டப்பிங் பேச பட்ட கஷ்டம் - மேக்கிங் வீடியோ\nநீங்க பிறந்த மாசத்த வச்சி உங்களோட திருமண வாழ்க்கையை பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க\nதல தோணி தன் மகள் ஷிவா உடன் ��ொஞ்சி விளையாடும் வைரல் வீடியோ\n | கம்ப ராமாயணம் மறைத்த உண்மை\nஇந்த 6 ராசிக்காரர்கள் காதல் மட்டும் இல்லாமல் அனைத்திலும் சிறப்பாகவே இருக்கும்\nபணத்தை அள்ளித்தரும் குபேரன் உங்க வீட்லயே நிரந்தரமா இருக்க இத ட்ரைபண்ணுங்க\nபொண்ணுங்ககிட்ட இப்படி சொன்னா உங்க லவ்வ உடனே ஓகே சொல்லிடுவாங்க\nஜிமிக்கி கம்மல் ஷெரிலின் இன்னொரு வீடியோ இணையத்தில் வைரல்\nகடை வைத்து இருப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_446.html", "date_download": "2018-05-24T21:33:32Z", "digest": "sha1:MVHZWZ57QNUZ2LMN7ETY2DRZWBMZTOJV", "length": 8167, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "மே தினத்தன்று விடுமுறை இல்லை - அரசாங்கம் அறிவிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மே தினத்தன்று விடுமுறை இல்லை - அரசாங்கம் அறிவிப்பு\nமே தினத்தன்று விடுமுறை இல்லை - அரசாங்கம் அறிவிப்பு\nகாவியா ஜெகதீஸ்வரன் April 20, 2018 இலங்கை\nசர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்­வ­ருடம் ஏப்­ரல் மாதம் 29 ஆம் திகதி வெசாக் பௌர்­ணமி என்­ப­தனால் அதனைத் தொடர்ந்து வரும் ஒரு வார காலம் வெசாக் வார­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மையை அடுத்து மே தின கொண்­டாட்­டங்கள் மே மாதம் 7 ஆம் திக­திக்கு பிற்­போ­டப்­பட்­டுள்­ளது. அதற்கமைய மே தின கூட்­டங்கள், ஊர்­வ­லங்கள் மே மாதம் 7 ஆம் திக­திக்கு பிற்­போ­டப்­பட்­டுள்ள நிலையில் அன்றைய தினத்தை வங்கி, அரச மற்றும் வர்த்­தக விடு­முறை தின­மாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநி���ுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nசொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/42924.html", "date_download": "2018-05-24T21:31:01Z", "digest": "sha1:NZVTUR4QVIELBUOSOLSUG2Q7RUFPDHER", "length": 18414, "nlines": 377, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஷாலுக்கு ஜோடி ஸ்ருதியா , லட்சுமி மேனனா? | லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், விஷால், பூஜை, சுசீந்திரன்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவிஷாலுக்கு ஜோடி ஸ்ருதியா , லட்சுமி மேனனா\n'பூஜை' படத்தில் விஷாகும், ஸ்ருதி ஹாசனும் இணைந்து நடிக்கின்றனர். ஹரி இயக்கும் இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.\nஅடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தை விஷால் தயாரித்து நடிக்கிறார்.இப்படத்திலும் ஸ்ருதி ஹாசனை ஜோடியாக்கலாம் என விஷால் நினைத்தாராம்.\nஆனால், ஸ்ருதி ரொம்ப பிஸியாக இருக்கிறாr இரண்டு இந்திப் படங்களில் நடித்து முடித்த கையோடு, இன்னும் இரு படங்களில் நடிக்க ஒப்ப��்தம் ஆகியிருக்கிறார்.\nஇன்னும் பெயர் அறிவிக்கப்படாத இந்த படத்தின் நாயகிக்கு லோக்கல் சிட்டி பெண் வேடமாம். தற்போது ஸ்ருதியிடம் உடனடி கால்ஷீட் இல்லாததால் லட்சுமி மேனனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.\nலட்சுமி மேனன் மூன்றாவது முறையாக விஷாலுடன் ஜோடி போடுவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n''நீராட்டு விழா வீட்டை இழவு வீடாக்கிட்டாங்க” மைத்துனரை இழந்த 'ஸ்டன்ட்' சில்வா #BanSterlite\nதந்தையைப் புதைக்கப் போராடும் மகன்... அங்கமாலி டைரீஸ் இயக்குநரின் மிஸ் பண்ணக்கூடாத சினிமா #EeMaYau\n``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு”, கணவர் பற்றி கீதா கைலாசம்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n`தற்காப்புக்காகவே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு' - 3 நாள்களுக்குப் பிறகு விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\n\"குமாரசாமியைப் போல நமக்கும் வாய்ப்பு வரும்\" - ராமதாஸின் 'திடீர்' நம்பிக்கை\n'என்மீது துப்பாக்கிச்சூடு நடத்துங்கள்; எதிர்கொள்ளத் தயார்'- முதல்வர் சந்திக்க மறுப்பதால் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\n`ஏய் ரொம்ப நடிக்காதே போ' - துப்பாக்கிச் சூட்டில் பலியான காளியப்பன் உடலைப் பார்த்து பேசிய போலீஸார்\n``பிரச்னைல மாட்டிக்குவேன் சார்..\" : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பதுங்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள் - ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்பட��வதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\nஆக்‌ஷன் அவதாரம் எடுத்த காத்ரீனா கைஃப் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-may-22/", "date_download": "2018-05-24T21:36:09Z", "digest": "sha1:E7NQXEJ3RI5ILPY3UK6PUYULU5ICJ5IH", "length": 16837, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன் - Issue date - 22 May 2018", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n - காட்டு அழகர் கோயில்\n - சிவம்... சக்தி... சண்முகம்...\nநாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா\nகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா\nரங்க ராஜ்ஜியம் - 3\nஆலயம் தேடுவோம்: கள்ளப்புலியூர் - அருள் வழங்கட்டும் அகத்தீஸ்வரர்\nவினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்\nசக்தி விகடன் - 22 May, 2018\n - சிவம்... சக்தி... சண்முகம்...\nவேலூர் மாவட்டம்-ஆற்காடு அருகில், பாலாற்றங்கரையின் வடகரையில் மூன்றும் தென் கரையில் மூன்றுமாக இந்த ஆறு தலங்களும் அமைந்திருக்கின்றன. அவற்றில், காரைக்காடு, எட்டிக்காடு, வேப்பங்காடு ஆகியன ஒரு முக்கோணமாகவும், வன்னிக்காடு, மல்லிக்காடு...\n‘நான் தினமும் வீட்டில் இறைவன��� வழிபடுகிறேன். எனவே, நான்...\nசிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா\n‘அக்னி நட்சத்திர வெயில் இப்படிச் சுட்டெரிக்கிறதே, நாரதர் வருவாரோ...\nவினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்\nமுருகப் பெருமானின் அவதாரத் திருநாளாம் வைகாசி விசாக...\nவைகாசி - நமது பாவங்களையெல்லாம் போக்கும் வல்லமை கொண்ட மாதம். செந்தமிழ் இலக்கியங்கள்...\nசந்தத் தமிழ்க் கொண்டல் அருணகிரிநாத ஸ்வாமிகள், திருப்புகழ் பாடல்களால் போற்றிப்பரவிய முருகப்பெருமானின் திருத்தலங்கள் ஏராளம். அவற்றில் அடி, நடு, முடி என்று சிறப்பிக்கும்விதம், மூன்று திருத்தலங்களைப் போற்றி பாடியிருக்கிறார்...\n - காட்டு அழகர் கோயில்\nபல வண்ணங்களைக்கொண்ட வண்ணத்துப் பூச்சிகள், தங்களுடைய சிறகுகளிலிருக்கும் வண்ணங்களைத் தூவியபடி பறந்து திகழும் திருமாலிருஞ்சோலையில் திகழும் இறைவன்...\n‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்’ என்று சொல்வதற்கு ஏற்ப, அழகு முருகன் குடிகொண்டிருக்கும் திருக்கோயில்களில் சுவாமிமலைக்கு தனிச் சிறப்பு உண்டு. தந்தைக்கு குருவாகி, தமிழுக்குப் பொருளாகி...\nஊர்தோறும் கோயில்கள்; கோயில்தோறும் நித்திய பூஜைகள், திருவிழாக்கள் ஊர் மக்களின் மனங்களிலெல்லாம் பக்திப் பெருக்கும், மகிழ்ச்சி யின் நிறைவும் இருந்த காலம் ஒரு காலம். அந்தக் காலங்களில்...\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n“ ‘தயாரிப்பாளர்களின் பழைய கடன் பாக்கியால் ‘சதுரங்கவேட்டை-2’, ‘நரகாசூரன்’ படங்களுக்கு பிரச்னைகள் தொடர்வதை எப்படிப் பார்க்கிறீங்க\nபாஸ்���ர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகல்லுக்குள்தான் கன்னா பின்னாவென்று ஈரம் இருக்கும் என்று மெசேஜ் சொல்லும் மலையாள ரீமேக் பாஸ்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamsu.com/archives/1491", "date_download": "2018-05-24T21:15:52Z", "digest": "sha1:4POXA5C7LJRER3SFUW76SJSXERLBDX5D", "length": 10653, "nlines": 223, "source_domain": "www.jaffnamsu.com", "title": "மோகமுற்ற மேகமவள் | சாள்ஸ் – 36ம் அணி – Medical Students' Union", "raw_content": "\nமோகமுற்ற மேகமவள் | சாள்ஸ் – 36ம் அணி\nகக்கும் கருநாகம் ஈன்ற கடைக்குட்டி\nபொய் அவள் புதிதாய் வாங்கிய எழுதுபேனா\nஅழகென்ற அகங்காரம் அவள் அம்மா\nஅவள் வெட்கப்பட்டு விரல் கோர்த்து\nஎன் காதல் அவளுக்கு கசக்கின்ற காலைக்காபி\nகனவுகளில் மட்டும் அருந்தத் தெரிந்த\nகண்களில் நான் கண்ட கடன்காரி\nஅறவிடமுடியாமல் அழிந்து போனவை ஆயிரம்\nதான் மட்டும் தப்பிப் பிழைக்கும் கூர்ப்புத் தெரிந்த\nசமுதாய சங்கதிகளில் உரசி வாழும் ஒட்டுண்ணி\nசிலநேரத் துடிப்புகளும் முழுநேர நடிப்புக்களும்\nஇயல்பாய் அமையப்பெற்ற மேடைநடிகை அவள்\nபுத்தி சொல்வதற்குள் சிறந்த ஆளுமைக்கான\nதணிக்க மடி தந்த வெண்மேகமவள்\nசூரியன் கூட சில்லெனத் தோன்றிய\nஅவள் வியர்வைத் தீக்குச்சி மட்டும் போதும்\nஜே.சாள்ஸ் – 36ம் அணி\nPrevious story உள நலம் சிறக்க | சாகித்யா – 33ம் அணி\nஆடு வரையும் மடல் ஆண்டவனுக்கு” – சி.துர்க்கா (24ஆம் அணி)\nமருத்துவபீடமும் கலை ஆற்றுகைகளும் – ஓர் அனுபவ பகிர்வு | அ.லிலுக்சன் 35ம் அணி\nகாயாதுறங்குமா என் கண்ணீர்ச் சருகுகள் | மு.அனுஜன் – 39ம் அணி\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nநள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nநள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி\nநவீன விஞ்ஞானத்தின் போக்கும், எதிர் கொள்ளும் சவால்களும் | சிந்துஜன் - 34ம் அணி\nமருத்துவபீடமும் கலை ஆற்றுகைகளும் - ஓர் அனுபவ பகிர்வு | அ.லிலுக்சன் 35ம் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/do-you-know-about-this-river-ooty-002344.html", "date_download": "2018-05-24T21:38:55Z", "digest": "sha1:RJPW6WZ7O5VSRQRDXJ574WZY2QBO4EH4", "length": 14882, "nlines": 133, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Do you know about this river in Ooty - Tamil Nativeplanet", "raw_content": "\n»மொய்யாறு நதி பற்றி உங்களுக்கு தெரியுமா\nமொய்ய��று நதி பற்றி உங்களுக்கு தெரியுமா\nபஞ்சாப்பின் வரலாறு சொல்லும் அழகிய அரண்மனைகள்..\nவிஷ்ணுவின் அவதாரங்களும் அதற்குரிய கோயில்களும்\nஸ்ரீரங்கத்தை விட பெரிய பெருமாள் சிலை இதுதானாம்... மறைக்கப்பட்ட உண்மை..\nநேபாள ராணுவத்தால் அழிக்கப்பட்ட சிக்கிம் நாடு - வரலாறு தெரியுமா\nஇந்தியாவில் தியான மடம் கட்டிய பாக்கிஸ்தானியர்... எங்கே தெரியுமா \nதமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இணையும் இடத்தில் இருக்கும் முதுமலை, நீலகிரியின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதுமலை வனவிலங்கு சரணாலயம் மிகவும் புகழ்வாய்ந்தது. தென்னிந்தியாவில் வனவிலங்குகள் அதிகம் வாழும் இடம் என்கிற பெருமை இதற்கு உண்டு, இது தேசம் முழுவதிலும், சர்வதேச அளவிலும் புகழ்வாய்ந்தது. நாட்டின் வன உயிரினங்களையும், தாவரங்களையும் காப்பதற்கு ஏற்ற ரசனையும், முயற்சிகளையும் உடைய இடமாக முதுமலை காட்சி அளிக்கின்றது. இந்த பகுதியில் சரணாலயமே மிகவும் பிரபலமான ஈர்க்கும் இடம் ஆகும். அரிய வகை தாவரங்களும், விலங்குகளும் இங்கே காணப்படுகின்றன. முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினால் ஒழுங்குசெய்யப்பட்ட சவாரிகள் கிடைக்கப்பெறுகின்றன. இந்த சரணாலயத்தில் காணப்படும் வித்தியாசமான காடுகளும், உயிரினங்களும் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாறிவிடும். வெப்ப மண்டலத்தில் மிகவும் அடர்த்தியான காடுகள், வெப்ப மண்டலத்திற்கு தெற்கே உள்ள முள்காடுகள், வெப்பமண்டல உலர்ந்த அடர்த்தியான காடுகள் ஆகியவற்றை இங்கே காணலாம். பறவை விரும்பிகளுக்கு, இருநூறுக்கும் மேற்பட்ட பறவை இணங்களை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது.\nஊட்டி அருகே இருக்கு மொய்யாறு நதி பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்\nமசிங்குடி-ஊட்டி சாலையில் இருக்கும் மொய்யாறு நகரில் இருந்து உருவாகும் மொய்யாறு நதி பவானியின் கிளை நதி ஆகும். முதுமலை சரணாலயத்தையும் பந்திப்பூரையும் பிரிக்கும் இயற்கை பிளவாக இந்த நதி அமைகின்றது. இந்த நதியில் நீர் அருந்த அதிகமான மிருகங்கள் வருகின்றன, அவற்றை காண்பதற்கு இது ஒரு சிறந்த இடமாக திகழ்கின்றது. மொய்யாறு பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படும் மொய்யாறு நதி இடுக்குவழி இருபது கிலோமீட்டர் ஆழம் உடையது. மொய்யாறு நதியில் தோண்டப���பட்டு உள்ள ஒரு பெரிய குழியின் வழியாக மொய்யாறு நதிநீர் வழிந்தோடுவது, மொய்யாறு அருவி உருவாக காரணமாக இருக்கிறது. இந்த நதியின் ஓரத்தில் பல சுற்றுலா பயணிகள் பார்வையிடக்கூடிய பல சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. முதுமலை தேசிய பூங்காவிற்கு உணவளிக்கும் முக்கிய நதியாக மொய்யாறு நதி திகழ்கின்றது. அமைதியான இயற்கை காட்சிகளை காண விரும்புவோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது\nஇந்த அருங்காட்சியகம் யானைகள் உணவு அருந்தும் இடத்திற்கு அருகே இருக்கிறது. பல ஆண்டுகளாக முதுமலையில் அலைந்து திரிந்த விலங்குகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.\nபார்வையாளர்கள் இந்த அருங்காட்சியகத்தில் சற்று வரலாற்றை பார்வையிடலாம், இந்த காட்டில் முன்பு வசித்த உயிரினங்களையும் பதப்படுத்தப்பட்ட நிலையிலும், இப்போது அவற்றின் இனம் எப்படி இருக்கிறது என்பன போன்ற விஷயங்கள் பார்வையாளர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தும்.\nமுதுமலையிலும் அதை சுற்றுலும் பார்க்க வேண்டிய நல்ல இடங்கள் பல இருக்கின்றன. பைக்காரா ஏரியின் அருகே இருக்கும் பிரதான சாலையில் இருக்கும் பாலம் பல்வேறு வகையான பறவைகளையும், விலங்குகளையும் பார்க்க சிறந்த இடம் ஆகும். காலாட்டி நை மற்றும் மொய்யாறு நதியில் தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ள வரும் பல விலங்குகளை காணலாம். தமிழ்நாடு சுற்றுலாதுறை & வளர்ச்சி வாரியம் மற்றும் வனத்துறை ஆகியவை அளிக்கும் படகு சவாரி மற்றும் காட்டு சவாரிகள் வெளிநாட்டு தாவரங்களையும், விலங்குகளையும் பார்வையிட வாய்ப்பு அளிக்கின்றன. ஊட்டியில் இருந்து முதுமலை சரணாலயத்திற்கு காடுகள் நிறைந்த மலைகள் மற்றும் அருவிகள் ஊடாக செல்லும் போது முப்பத்து ஆறு கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. விலங்குகளையும் பறவைகளையும் அவற்றின் இயற்கை வசிப்பிடத்தில் காண்பதற்கு ஏற்ற இடங்களாக இவை அமைந்துள்ளன.\n1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தெப்பக்காடு யானை முகாம், நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினத்தை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பார்வையாளர்கள் காண உதவுகின்றது. இந்த வளாகத்தின் உள்ளே தினந்தோறும் ஒரு ஜோடி யானைகள் விநாயகருக்கு பூஜை செய்கின்றன. காலையிலும், மாலையிலும் தெப்பக்காடு யானை முகாமில் யானை சவாரிகள் அனுமதிக்கப்படுகின்றன. மாலை நேரங்களில் யானைகள் உணவு அருந்தும் நே���த்தில் அவற்றை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள். ஆண்டுதோறும் லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இங்கு வருகிறார்கள். இந்த தடித்த உயிரினத்தை குறித்த கல்வியை பரப்புவதற்கு இது ஒரு கல்வி நிலையமாகவே செயல்படுகின்றது. சுற்றுப்புறம் சார்ந்த சுற்றுலாவுக்கும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், மனித-யானை பகைகளை தீர்த்துக்கொள்ளவும், அந்த மிருகத்தை குறித்த அறிவை வளர்த்துக்கொள்ளவும் இந்த தெப்பக்காடு யானை முகாம் உதவுகின்றது.\nபார்வை நேரம் : காலை 5:30 - மாலை 6:00 நுழைவு கட்டணம் : ரூ.50\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/9-parents-talk-about-to-take-care-of-your-baby-tips-in-tamil", "date_download": "2018-05-24T21:35:39Z", "digest": "sha1:YWPXC2RMJM5SO45ZMX2THL7EVG3PAZ2G", "length": 17157, "nlines": 239, "source_domain": "www.tinystep.in", "title": "9 பெற்றோர் தங்கள் குழந்தை வளர்ப்பிற்கான இலக்குகளை மிக அழகாக வெளிப்படுத்துகிறார்கள்... - Tinystep", "raw_content": "\n9 பெற்றோர் தங்கள் குழந்தை வளர்ப்பிற்கான இலக்குகளை மிக அழகாக வெளிப்படுத்துகிறார்கள்...\nநாம், இளமை பருவத்தில் புதிய வருடத்தில் ஒரு தீர்மானம் எடுப்போம். அதே போல், திருமணத்திற்கு பிறகு, குழந்தை வளர்ப்பு பற்றி தீர்மானத்தை எடுப்பீர்கள். அதாவது இது உங்கள் குழந்தையை நல்ல முறையில் வளர்க்க, அதனால் பிற்காலத்தில் அவர்கள் நல்ல மனிதர்களாய் வளர நீங்கள் செய்யும் ஒரு சிறு முயற்சியாகும். இதோ சில பெற்றோர்களால் அமைக்கப்பட்ட குழந்தை வளர்ப்பு இலக்குகள்.\n1. உடற்பயிற்சியை ஓர் விளையாட்டு ஆக்குதல்:\nபெரும்பாலான குழந்தைகள் ஓடுவதும் குதிப்பதும் என சுட்டியாக இருப்பார்கள். இதன் மூலம் அவர்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைக்கிறது. ஆனால், நிறைய குழந்தைகளுக்கு உடற்பயிற்சி செய்வது பிடிக்காது. இக்குழந்தைகளின் சில பெற்றோர்கள், உடற்பயிற்சியை இன்னும் வேடிக்கை ஆக்க முடிவெடுத்தனர். அதனால் தங்கள் பிள்ளையுடன் சேர்த்து தாங்களும் இதில் பங்கெடுத்தனர். நீங்களும் இதை ஈடுபாட்டுடன் செய்தால் உங்கள் குழந்தையும் உங்களை பின்பற்றுவார்கள்.\n2. இல்லை என்று சொல்லாதீர்கள்:\n\"இல்லை\" என்றும் \"அதை செய்யாதே\" என்றும் \"இதை செய்யாதே\" என்று கூறுவது உங்கள் குழந்தையின் வாழ்வில் ஒரு எதிர்மறையான எண்ணத்தை உண்டாக்கும். இது அவர்களுக்கு உங்களை வருத்தமடைய வைத்ததாக உணர வைக்கும். எனவே எக்காரணத்தை கொண்டும் எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக, அவர்களை வேறு வழியில் திசை திருப்பி அவர்கள் செய்யும் தவறை அவர்களாகவே உணரும்படி செய்யுங்கள்.\nமற்றொரு வழி, உங்கள் குழந்தையை பிளே-ஸ்கூல் அனுப்புதல். அங்கே பலதரப்பட்ட மக்கள் இருப்பர். அது அவர்களை வேறுபட்ட மக்களிடம் மற்றும் கலாச்சாரத்திடமும் வெளிப்படுத்தும். இதனால் பள்ளி பருவம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இங்கே நிறைய விளையாட்டுகளை பயில்வதால் நீங்கள் அதன் மூலம் உங்கள் குழந்தையுடனான பிணைப்பை அதிகப்படுத்தலாம்.\nஉங்கள் அலமாரிகளும் குளிர்பதன பெட்டிகளும், காந்தங்கள் மற்றும் சுவரொட்டிகள் சேகரிப்புக்கு பதிலாக இப்பொழுது புதிய அலங்காரங்கள் இருக்கும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் கை வண்ண திறமைகளை வீடு எங்கும் தொங்க விட வேண்டும். இது அவர்களை பாராட்டும் விதமாகவும் ஊக்குவிக்கும் விதமாகவும் இருக்கும். அதனால் அவர்கள் தங்களின் படைப்பாற்றலை மேம்படுத்தவும் மற்றும் வெளிப்படுத்தவும் உதவும்.\nஉங்கள் குழந்தையின் கற்பனை திறனை அதிகரிக்கவும், உங்கள் குழந்தையோடு இருக்கும் பிணைப்பை அதிகமாக்கவும் கலை மற்றும் கைவினை சார்ந்த வேலைகளை திட்டமிட்டு நீங்களும் அவர்களுடன் சேர்ந்து செய்யுங்கள். இது ஓவியம் வரைதலாகவும் இருக்கலாம் அல்லது மண் அல்லது காகிதம் கொண்டு செய்யும் நகையாக கூட இருக்கலாம். இந்த அனுபவம் உங்களை உங்கள் குழந்தை பருவத்திற்கு அழைத்துச்செல்லும்.\nஉங்கள் குழந்தைக்குள் இருக்கும் சமைக்கும் திறனை வெளியே கொண்டு வாருங்கள். சின்ன சின்ன சமையலை உங்கள் குழந்தையுடன் சேர்ந்து பண்ணலாம். இது அவர்களுக்கு சமையலில் இருக்கும் ஈடுபாடை அறிந்து கொள்வதற்கு உபயோகமாக இருக்கும். அவர்கள் சமையல் நன்றாக வரும் போது அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்க்கும் போது ஏற்படும் இன்பம் அலாதியானது.\nபெற்றோராகிய உங்கள் மற்றொரு இலக்கு என்னவென்றால் குழந்தைக்கு தேவையானதை அவர்களே தேர்வு செய்ய அனுமதிப்பது. இது, அவர்கள் எங்���ே செல்ல ஆசைப்படுகிறார்கள், என்ன சமைக்க ஆசைப்படுகிறார்கள், விடுமுறையை எப்படி கழிக்க ஆசைப்படுகிறார்கள் என்பது வரை அவர்கள் விருப்பப்படி செய்யுங்கள். இதன்மூலம் மூன்று விஷயங்கள் நடக்கும் - முதலில் அவர்கள் இந்த குடும்பத்தில் முக்கியமானவர்கள் என்பதை உணர்த்தும், இரண்டாவது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும், அதுமட்டுமல்லாது அவர்களால் அதை சரியாக செய்ய முடியவில்லை என்றால் உங்கள் மீது பழி போட மாட்டார்கள், மூன்றாவதாக இது அவர்களின் முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கும்.\nவிடுமுறை நாட்களை உங்கள் குழந்தைகளோடு செலவிடுங்கள். அதுவும் பண்டிகை நாட்களாய் இருந்தால் அந்த பண்டிகையை ஏன் கொண்டாடுகிறோம் என்று அவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். இதனால் நம் கலாச்சாரம் பற்றி குழந்தைகள் அறிந்துகொள்வார்கள். தவறாமல் உங்கள் குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள்.\nஇது மிகவும் ஒன்று. உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஏதாவது விஷயத்தில் ஒத்துப்போகவில்லை எனில் சமரசமாக போக முயற்சி செய்யுங்கள். அதுமட்டுமில்லாமல் இரண்டு பேருக்கும் ஏற்ற ஒரு முடிவை எடுங்கள். நீங்கள் பெற்றோர் என்ற காரணத்தினாலோ அல்லது பெரியவர் என்ற காரணத்தினாலோ உங்கள் விருப்பப்படி தான் உங்கள் குழந்தை நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.\nஉடலுறவு கொள்ள சிறந்த நேரம் எது\nஉடலுறவு பிரச்சனைக்கு மருத்துவ ஆலோசனை அவசியமா\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனை..\nகுழந்தைகளுக்கான சத்து மாவு பொடி தயாரிப்பு மற்றும் கஞ்சி செய்முறை - வீடியோ\nமாதவிடாய் நேரத்தில் மாத்திரை எடுப்பது சரியா\nதாம்பத்யத்தின் போது உணவு பொருட்களை உபயோகிக்கிறீர்களா\nகர்ப்பகால இரத்தசோகை குழந்தையை பாதிக்குமா\nஇளைய ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாமா\nஉடலுறவை வெறுக்க வைக்கும் விஷயங்கள்..\nகுழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கிறதா\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனை..\n - குழந்தையின் கேள்விக்கான பதில்..\nசெட்டிநாடு ஸ்பெஷல்: பால் பணியாரம் செய்வது எப்படி\nஉங்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவும் 5 உணவுகள்\nகணவர்கள் சந்திக்கும் உடலுறவு பிரச்சனைகள்..\nகுழந்தை பிறப்பை தள்ளிப்போட உதவும் இயற்கை வழிகள்..\nகுழந்தைகளுக்கான வைட்டமின் டி உணவுகள்..\nஎத்தனை நாளிற��கு ஒரு முறை பிராவை துவைக்கலாம்\nபெண்ணுறுப்பு விரிவடைவது பற்றிய தகவல்\nசிறந்த மனைவிக்கான 6 தகுதிகள்\nபுட்டி பாலில் குழந்தைகள் குடிக்க தயங்குவது ஏன்\nகுழந்தைகளை பற்றி நாம் நம்பிவரும் 4 கட்டுக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=13638", "date_download": "2018-05-24T21:35:55Z", "digest": "sha1:3GEJBDIH3X5KOLZAPL36CVGL6GJDZ5TH", "length": 8496, "nlines": 50, "source_domain": "battinaatham.net", "title": "பாலியல் அடிமைகளாக விற்கப்படும் முஸ்லிம் அகதிப் பெண்கள்! அதிர்ச்சித் தகவல்!! Battinaatham", "raw_content": "\nபாலியல் அடிமைகளாக விற்கப்படும் முஸ்லிம் அகதிப் பெண்கள்\nமியன்மாரைச் சேர்ந்த 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருக்கிற சூழலில், ரோஹிங்கியா பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து ஆட்கடத்தல்கள் நடைபெறுகின்றன.\nஇந்த நிலையில, ரோஹிங்கியா அகதிப் பெண்கள் பலர் பாலியல் அடிமைகளாக இந்தியாவில் விற்கப்பட்டுள்ள சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.\nஅப்படி விற்கப்பட்டவர்களில் ஒருவர் தான் ரஹிமா. தன்னுடைய 15 வயதில் தாய் நிலமான ரக்ஹைனை(மியன்மார்) விட்டு வெளியேறியுள்ளார் ரஹிமா.\nபின்னர் இரண்டு சர்வதேச எல்லைகளைத் தாண்டி இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்ட அவர், தன் தந்தை வயதைக் கொண்டு ஒரு நபருக்கு விற்கப்பட்டுள்ளார்.\n“எனக்கு ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டதா என அந்த நபர் ஏஜெண்டிடம் கேட்டார். எனக்கு திருமணமாகவில்லை என்பதால் 20,000 ரூபாய்க்கு என்னை அவர் வாங்கிக் கொண்டார்.\nதிருமணமாகியிருந்தால் 15,000 ரூபாய்க்கு நான் விற்கப்பட்டிருப்பேன்” என ரஹிமா ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.\n“என் தந்தையை விட அவருக்கு ஒருசில வயது தான் குறைவாக இருக்கும். என்னை எங்கும் போக விடமாட்டார், மின்கம்பிகளால் தாக்கினார். ஐந்து வருடங்களுக்கு பிறகு என்னை வெளியேற அனுமதித்தார்” என்றார் ரஹிமா.\nஇவர் இப்போது வட இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முகாமில் வசித்து வருகின்றார். அந்த நபரால் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்ட ரஹிமா, இப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார்.\nஇவரைப் போன்று பல நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா பெண்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nகடந்த ஆறு மாதங்களாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்து வரும் பெருமளவிலா��� ரோஹிங்கியா முஸ்லிம்களை குறிவைத்து ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக ஐ.ஓ.எம் சுட்டிக்காட்டியுள்ளது.\nவங்கதேசத்தில் செயல்படும் தொண்டு நிறுவன ஊழியரான இப்த் நவாஸ், ரோஹிங்கியா முகாம்களில் பல பெண்கள் காணாமல் போகியுள்ளதாகவும் அதில் பலர் இந்தியா மற்றும் நேபாலுக்கு கடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇப்பிரச்னையின் மீது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மட்டுமின்றி சர்வதேச நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nபோர் நினைவுகூரலை ஏற்பாடு செய்வதற்கான அருகதை\nஇனப்பெருக்கம் குறைவடைய காரணம் முஸ்லிம்கள் அல்ல, பெண்களே காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gganesh.blogspot.com/2005/05/blog-post_28.html", "date_download": "2018-05-24T21:25:47Z", "digest": "sha1:GKXEKL6NQMBEFXPZNTSB7UGPB3VQTCVU", "length": 7087, "nlines": 142, "source_domain": "gganesh.blogspot.com", "title": "CACHE - my cerebrations: ஹைக்கூ - படித்தவை & படைத்தவை", "raw_content": "\nஹைக்கூ - படித்தவை & படைத்தவை\nஇனிப்பும் கசப்புமாய் செல்கிறது வாழ்க்கை\nகாதலிக்க ஆசை உறுத்தும் எனக்குள்\nவேர் முதல் கிளை வரை\nஐந்தில் வளைக்கவோ - பொதியாக\nவாங்குகிறார் - வெளியூரில் மகன்\nகடிகாரம் - வீணாகிறது நொடிகள்\n\"சில நேரங்களில் சில மனிதர்கள்\"\nகளையப்படும் ஆடை - வானவில்\n\"நயனிலன் என்பது சொல்லும் பயனில\nபாரித் துரைக்கும் உரை\" குறள்-193\nசில நேரங்களில் சில மனிதர்கள் பயனில்லாத சொற்களை விரித்துக் கூறினால் அச்சொற்கள் அவர்கள் நீதியில்லாதவர்கள் என்பதை அறிவிக்கும்.\nஞானபீடம் அவர்களே வருகைக்கு நன்றி.......\nஎன்ன சார் செய்ய சில சமயம் அனுபவம் வாய்ந்தவர்களே வாய் தவறிவிடுகிறார்கள்.....\nஉண்மையில் நான் ஜெயகாந்தனின் நல்ல அபிமானி.... அந்த பேச்சிற்க்குப்பிறகு அதிகம் வெறுக்க ஆரம்பித்து விட்டேன்.......\nவாங்குகிறார் - வெளியூரில் மகன்//\nவாங்குகிறார் - வெளியூரில் மகன்//\nகுழலி, மேலே \"வெளியூரில்\"க்கு பதில்\nவெளியூரில் மகனிருந்தால் வாசிக்��த் தெரியாதவர் கூட\nமகனிருக்கும் இடத்தைப் பற்றி ஏதேனும் செய்தி வருகிறதா\nஎனப் பார்ப்பதற்க்காக நாளிதழ் வாங்குவார்.\nஇது எனக்கே அதிகம் நடைபெற்றிருக்கிறது. நானிருக்கும்\nஇடத்தைப் பற்றிய செய்திகள் எனக்கு தெரியுமுன்பே என்\nதந்தை தொலைபேசியில் அழைத்து சொல்லியிருக்கிறார்.\nபாசம் செய்யும் வேலை தான் இது...\nசுரேஷ்... நீங்கள் சொல்வதும் சரிதான்... வெளிநாடு\nஎன்றெழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்...\nஹைக்கூ - படித்தவை & படைத்தவை\nகிரிக்கெட், ஃபுட்பால் & ஹாக்கி.........\nமுப்பது நொடிகளில் உங்களை விற்கலாம்\nஜாண்டி ரோட்ஸ் - படம் பார்த்து கதை சொல்லு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leosdharapuram.blogspot.com/2011/08/", "date_download": "2018-05-24T21:32:05Z", "digest": "sha1:FSQPH72COIAT7ZI375GJQF5HQZ3TNGLN", "length": 17253, "nlines": 223, "source_domain": "leosdharapuram.blogspot.com", "title": "LEO CLUB OF DHARAPURAM CENTRAL 324 B2: August 2011", "raw_content": "\nஇடுகையிட்டது leo நேரம் செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n27.08.2011 சனிக்கிழமை அன்று தாராபுரம் அரிமா பள்ளியில் தாராபுரம் மத்திய அரிமா சங்கத்தால் பராமரிக்கப்படும் எங்கள் தாராபுரம் மத்திய இளம் அரிமா சங்கம் மற்றும் TRNP கல்லூரி இளம் அரிமா சங்ககளின் பதவிஏற்பு விழா நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் 67 மரக்கன்றுகள் நடப்பட்டது. எங்கள் இளம் அரிமா மண்டல தலைவர் T.இளங்கோவன் அவர்கள் பொறுப்பாளர்களை பதவியில் அமர்த்தினார். தாராபுரம் மத்திய இளம் அரிமா சங்க தலைவராக A.V.மைக்கில் ரிச்சர்ட், செயலாளராக P.கிருஷ்ணா குமார், பொருளாளராக M.முத்து செழியன், TRNP கல்லூரி இளம் அரிமா தலைவராக T.தனசேகர், செயலாளராக M.கார்த்திக்ராஜா, பொருளாளராக A.அனீஸ்அஹமத் ஆகியோர் மற்றும் இயக்குனர்கள், உறுப்பினர்கள் போன்றோர் பதவியில் அமர்த்தப்பட்டனர். முன்னால் குறுஞ்சி மண்டல தலைவர் அரிமா T.A.பூபதி MJF, மண்டல தலைவர் அரிமா T.ரத்தினசபாபதி MJF, அரிமா K.கோபாலக்ரிஷ்ணன் MJF(cabinet join Treasurer), அரிமா A.ஏசியன் MJF(zone chairperson-zone 13), Mr.S.சாதிக்பாஷா(TRNP leo faculty advisor) ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் தாராபுரம் மத்திய அரிமா சங்க தலைவர் அரிமா P.விஜி தங்கவேல் MJF, மற்றும் செயலாளர் அரிமா R.மணி, பொருளாளர் P.தேவேந்திரன், தாராபுரம் நகர அரிமா சங்க தலைவர் தங்கவேல், ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஇடுகையிட்டது leo நேரம் திங்கள், ஆகஸ்ட் 29, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது leo நேரம் திங்கள், ஆகஸ்ட் 29, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாராபுரம் மத்திய அரிமா சங்கம் மற்றும் இளம் அரிமா சங்கம் சார்பாக 25.08.2011 அன்று தாராபுரத்தில் மரங்கல் நடப்பட்டது.\nஇடுகையிட்டது leo நேரம் வியாழன், ஆகஸ்ட் 25, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇது வரை இந்த வருடம் மூன்று ஜோடி கண்களை தனமாக பெற்று கோவை அரவித் கண் மருத்துவ மனைக்கு அளித்துள்ளோம்.\nஇக்கட்டுரை www.senthilvayal.wordpress.com என்ற இணையதளத்தில் இருந்துஇணைக்கப்பட்டுள்ளது\nபார்வை இழப்பு எனும் பெரும் அவலத்தை அதிகம் சுமக்கும் தேசமாக நம் தேசம் இருக்கிறது. இன்று, ஒரு கோடியே 50 லட்சம் பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 46 லட்சம் பேர், “கார்னியல்’ பார்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 60 சதவீதம் பேர் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இவர்களுக்கு நம்மால் உதவ முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்; அதுவும், கண் தானத்தினால் மட்டுமே. மரணமடைந்தவர்களின் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்து விட்டால் போதும்… இறந்தவர் கண்கள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டு பார்வை பெறுவர். இதற்கு தேவை மனப்பக்குவம் மட்டுமே. இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும். ஆகவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு, போன் செய்தால் போதும். மருத்துவமனையில் இருந்து சம்பந்தபட்டவர்களே நேரில் வந்து, கண்களை எடுத்துச்சென்று விடுவர். ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது. அனைத்து ஜாதி, மதங்களும் கண் தானத்தை உயர்வான காரியமாகவே கருதுவதால், இது எந்த மத சம்பிரதாயத்திற்கும் எதிரானதல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல��லாமல் போகக்கூடிய இறந்தவரின் கண்கள் தானமாகக் கிடைத்தால், இருவர் கண்கள் ஒளி பெறுவதுடன், மூலம், இறந்த பிறகும் இவர்கள் மூலம் வாழ்கின்றனர் என்றே சொல்லலாம்.\nஅந்த வகையில், நம் மனதில் மனிதநேயம் நிறைந்து இருக்கும் பட்சத்தில், குடும்ப உறுப்பினர்களிடம், “நான் இறந்தால், என் கண்களை தானமாக கொடுத்து விடுங்கள்… அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும்’ என்று சொல்லி வையுங்கள். அது ஒன்றே நிச்சய பலன் தரும். மற்றபடி, இறந்தவர்களின் வீடுகளில் இருப்பவர்களிடம் பேசி, கண்களை தானமாக பெறும் முயற்சியில் இறங்க வேண்டும். இந்த முயற்சி பலன் தந்தால், இரண்டு பேர் பார்வை பெறுவர் என்பதை எண்ணும் போது, அதற்காக எத்தகைய மான, அவமானங்களையும் பொறுத்துக் கொள்ளலாம்.\nசரியாக சொல்வதானால் கண்களை தானமாக அளிப்பதன் மூலம், வாழும் வாழ்க்கை மட்டுமல்ல… வாழ்ந்த பிறகு கிடைக்கும் மரணம் கூட அர்த்தமுள்ளாதாகும். ***\nமக்கள் தொகையில் இந்தியாவை விட இலங்கை பல மடங்கு குறைவாக இருந்தாலும், இந்தியாவிற்கு தேவையான கண்கள் அதிகம் இலங்கையில் இருந்தே தானமாக பெறப்படுகிறது. இதற்கு காரணம், இலங்கையில் கண் தானம் என்பது கட்டாய தானம் போல ஆனால், இங்கே இன்னும் அதற்கான விழிப்புணர்வு வரவில்லை. விழிப்புணர்வு வந்துவிட்டால், நம் தேவைக்கு போக, மற்ற நாட்டில் உள்ள கண் பார்வை இழந்தோருக்கு கூட தானம் செய்யலாம்.\nஇடுகையிட்டது leo நேரம் செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது leo நேரம் ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇரத்த தான முகாம் 5-08-2011\nபயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: lobaaaato. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-52-27?start=240", "date_download": "2018-05-24T21:30:11Z", "digest": "sha1:WVYGMN4Y4XYAPHUTOBU5HEIB5YPIYBJV", "length": 7162, "nlines": 121, "source_domain": "periyarwritings.org", "title": "வகுப்புரிமை", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகாங்கிரஸ் 3 விடுதலை இதழ் 3 குடிஅரசு இதழ் 7 காந்தி 1 கல்வி 1 தாழ்த்தப்பட்டோர் 1 பார்ப்பனர்கள் 3 ���ராஜாஜி 1 இந்து மதம் 2\nகாமராசர் கொலை முயற்சி திட்டமிட்ட சதியே\nகாமராசரைக் காப்பாற்ற நாம் காங்கிரசைக் காப்பாற்ற வேண்டும்\t Hits: 225\nபார்ப்பனரிடத்தில் உயர்ந்த பண்புகள் நம்மைவிட என்ன இருக்கிறது\nகுலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டுவோம் இன்றேல் செத்தொழிவோம்\nபுலவர்களுக்குத் துணிச்சல் இல்லை\t Hits: 377\nஉடலுழைப்பு வேலையை ஏன் நாங்கள் மட்டுமே செய்ய வேண்டும்\nசிப்பாய்க் கலகம் விடுதலைப் போராட்டமா\nஓர் ஆராய்ச்சி\t Hits: 260\nமனித சமுதாயத்துக்கு மூன்று பெரிய கேடுகள்\n மற்றவனைப் பற்றிப் பேசுவதில்லையே ஏன்\nசூத்திரஜாதி இழிவு சுத்தத்தால் நீங்காது\t Hits: 237\nஜாதி முறைத் தொழிலைவிட்டு விலகுவதே பிற்படுத்தப்பட்டோர் முன்னேற வழி\nபார்ப்பன ஆதிக்க ஆட்சி உள்ளவரை ஜாதியும், இழிநிலையும் ஒழியாது\nஅரசியல் வாழ்வு நாளுக்கு நாள் மனிதப் பண்பைக் கெடுத்து வருகிறது\t Hits: 255\nசுயமரியாதை இயக்கம் ஏன் தோன்றியது எப்படித் தோன்றியது\nஒரு கோவிலையாவது பார்ப்பனர்க​ள் கட்டியிருப்பார்களா\nபார்ப்பனர் அல்லாதார் நலம் காக்க...\t Hits: 194\nஜாதிக் கட்சி என்றால் என்ன\nபூணூல் போடாதவனெல்லாம் என் கட்சியைச் சேர்ந்தவன்\t Hits: 250\nபார்ப்பனர் கூறும் ஜாதி ஒழிப்பின் ரகசியம்\nஜாதி இழிவு நீக்கமே எங்கள் குறி\nபார்ப்பான் என்று சொல்லவே நடுங்குகிறார்களே\nபார்ப்பனீயத்தின் பிடியிலிருந்து விடுபடுங்கள்\t Hits: 212\nநான் நூறு வருஷம் உயிரோடிருந்தால்....\t Hits: 239\nகடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பானை ஒழிக்க வேண்டும்\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rethanyame.blogspot.com/2008_12_07_archive.html", "date_download": "2018-05-24T21:31:36Z", "digest": "sha1:TNXVITHCVG4ZC67AKITNTZ5K5I6NBO4M", "length": 7679, "nlines": 92, "source_domain": "rethanyame.blogspot.com", "title": "பட்டூ.......: 2008-12-07", "raw_content": "\nஎங்க அப்பா, அம்மா என்ன இப்படித்தான் கூப்பிடுவாங்க\nவெள்ளி, 12 டிசம்பர், 2008\nதவளை ரெண்டும் பொந்துக்குள்ள ச்சூ ச்சூ மாரி\nகுரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள ச்சூ ச்சூ மாரி\nஉள்ள வாடி ரங்கம்மா ச்சூ ச்சூ மாரி\nஊளைமூக்கு ஆளம்மா ச்சூ ச்சூ மாரி\nரயிலுக்குள்ள குயிலுடா ச்சூ ச்சூ மாரி\nரெண்டு மாசம் ஜெயிலுடா ச்சூ ச்சூ மாரி\nசப்பரம் வருது எந்திரி ச்சூ ச்சூ ம��ரி\nவேணாண்டா ராசு மாட்டிக்குவே வேணாண்டா டேய் ராசு\nகோழிக்குஞ்சுக்கு லைட்டடி ச்சூ ச்சூ மாரி\nகுழம்பு வச்சு ஊத்தடி ச்சூ ச்சூ மாரி\nபரங்கிப்பட்டைய எடுத்துக்கோ ச்சூ ச்சூ மாரி\nமுட்டைய பார்த்து கேட்டுக்கோ ச்சூ ச்சூ மாரி\nசட்டினி விலக்கி விட்டுச்சாம் ச்சூ ச்சூ மாரி\nகருங்குளத்தான் போக்கிரி ச்சூ ச்சூ மாரி\nபாடியவர்கள்: பார்த்தசாரதி, மிருதுளா, ஸ்ரீமதி\nPosted by ரிதன்யா at பிற்பகல் 11:23\nநாட்டினரின் பெயர்களும், ஒலிவடிவில் உச்சரிப்பும்\nநான் பார்த்த ஒரு வித்தியாசமான இணையத்தளம் இது :\nஇந்தத்தளத்தில் ஒவ்வொரு நாட்டினரின் பெயர்களையும் அவற்றின் உச்சரிப்பின்\nபெயர்களுக்கு எதிரே உள்ள ஒலிப்பானில் அழுத்தினால் அந்தப் பெயர் அழகான\nசைனீஸ் முதல் வியட்னாமீஸ் வரை குறிப்பிட்ட நாட்டினரின் பெயர்களும்,\nPosted by ரிதன்யா at முற்பகல் 12:10\nசெவ்வாய், 9 டிசம்பர், 2008\nஇன்றைய கால கட்டத்தில் ஆங்கிலம் இல்லாமல் எந்த தகவல் தொழில் நுட்பமும் இல்லை. அந்த அளவுக்கு ஆங்கிலத்தின் பயன் மிகவும் அவசியமாக உள்ளது. ஆனால் இன்று இணைய வழி ஆங்கில பயிற்சியானது மிகவும் பிரபலமாகி வருகிறது. அவற்றுள் ஒன்றுதான் ஆங்கிலம் வலைப்பூக்கள் இந்த வலையில் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கான தமிழ் வழி பயிற்ச்சி அளிக்கப்படுகிறது. மேலும் இந்த வலைப்பதிவில் ஒலி வடிவமாகவும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த முறையானது மிகவும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை இந்த வலைப்பூக்களை பயன்ப்படுத்தினால் மீண்டும் ,மீண்டும் பயன்ப்படுத்த ஆர்வம் அதிகரிக்கும்.\nPosted by ரிதன்யா at முற்பகல் 7:36\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநாட்டினரின் பெயர்களும், ஒலிவடிவில் உச்சரிப்பும்\nஇன்றைய கால கட்டத்தில் ஆங்கிலம் இல்லாமல் எந்த தகவல்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandiyarkaran.blogspot.com/2013/02/", "date_download": "2018-05-24T21:13:06Z", "digest": "sha1:LBHWWZZEDNLFV3LOUG2RKU5THNEVMRUM", "length": 15021, "nlines": 144, "source_domain": "sandiyarkaran.blogspot.com", "title": "சண்டியர் கரன்: February 2013", "raw_content": "\nஉலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல் கனியிருப்ப காயகவர்ந் தற்று\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nவசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்��தை அடுத்த பதிவில் காண்போம்.\nஅதற்கு முன் டிரெய்லர் போல, IMDB ரேட்டிங்கில் விஸ்வரூபம், எந்திரனை வீழ்த்தியதை பார்ப்போம்.\nஒரு ரஜினி ரசிக பதிவர் கூறுகிறார், எந்திரன் வெளிநாடுகளில் மிகப்பெரிய ஹிட் என்று. ஆனால், உலகம முழுவதும் வெளியாகும் சினிமாக்கள் பற்றிய டேட்டாபேஸ் இணையதளம் IMDB-ல் 12000க்கும் குறைவானவர்களே இந்த படத்திற்கு ரேட்டிங் கொடுத்துள்ளார்கள்.\n(அறிவு) குறைவானவர்களே ஓட்டு போட்டும், ரேட்டிங் 6.8/10 மட்டுமே வாங்கியிருக்கிறது.\nரஜினி இதுவரை தேர்தல்களில் கூட சரியாக ஓட்டு போட்டதில்லை, ஒரு தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு, யாருக்கு போட்டார் என்பதை கையால் காட்டினார், போன தேர்தலில் மீடியாக்காரர்களின் கேமராக்கள் சூழ ஓட்டு போட்டார். இவரே இப்படி இருக்க, இவர் ரசிகர்கள், அதுவும் இணையதளத்தில் சரியாக ஓட்டு போட்டு விடுவார்களா\nஆனால் உலகநாயகனின் விஸ்வரூபத்திற்கு, இதுவரை 22500க்கும் மேற்பட்டவர்கள் ரேட்டிங் கொடுத்துள்ளார்கள், அதுவும் 9.5/10\nமேலும் 2013-ல் உலகம் முழுவதிலும் வெளியான படங்களில், இன்றைய\n(15 பிப்) நிலவரப்படி, ரேட்டிங் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது \"விஸ்வரூபம்\".\nதமிழனின் விஸ்வரூபம், தேசம் கடந்து, உலகம் முழுவதும் சாதனைகள் படைப்பது, உலகத்தமிழர்களுக்கு நிச்சயம் பெருமையே ( விஸ்வரூப சாதனைகள் தொடரும்... )\nLabels: கமல்ஹாசன், சினிமா, திரையரங்கு, நிகழ்வுகள், பொருளாதாரம், விஸ்வரூபம்\nபாண்டிச்சேரி ரத்னா தியேட்டர் - விஸ்வரூப கொண்டாட்டம்\nபாண்டிச்சேரி கமல் ரசிகர்கள், ரத்னா தியேட்டரில் கொண்டாடிய விஸ்வரூப திருவிழாவின் வீடியோ & புகைப்படங்கள் பதிவுலகப் பார்வைக்கு.....\nLabels: கமல்ஹாசன், சினிமா, திரைவிமர்சனம், நிகழ்வுகள், பொருளாதாரம், விஸ்வரூபம்\nசென்னை பைலட் தியேட்டர் - விஸ்வரூப கொண்டாட்டம்\nORKUT கமல்ஹாசன் நற்பணி இயக்கம் (பதிவுஎண் 10094) & பாரடைஸ் யூனிட் கமல் பக்தர்கள் இணைந்து \"விஸ்வரூபம் இரண்டாவது கொண்டாட்டத்தை\" சென்னை பைலட் திரையரங்கில், பிப்ரவரி 10 மாலை 5 மணியிலிருந்து கொண்டாடிய வீடியோக்களும் போட்டோக்களும் இங்கே உங்கள் பார்வைக்கு....\nஉடைக்கப்பட்ட 100 தேங்காய்கள் :\nLabels: கமல்ஹாசன், சினிமா, திரைவிமர்சனம், நிகழ்வுகள், பொருளாதாரம், விஸ்வரூபம்\nசென்னை உட்லண்ட்ஸ் தியேட்டர் - விஸ்வரூப திருவிழா\nORKUT கமல்ஹாசன் நற்பணி இயக்கம் (பதிவுஎண் 10094) & பாரடைஸ் யூனிட் கமல் பக்தர்கள் இணைந்து \"விஸ்வரூப திருவிழாவை\" சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில், பிப்ரவரி 7 காலை 9 மணியிலிருந்து கொண்டாடினார்கள்.\nவிஸ்வரூப திருவிழாவிற்கு நாங்கள் அடித்த 10 விதமான போஸ்டர்களை காண இங்கே கிளிக் செய்க.\nதசாவதாரத திருவிழாவை விட பிரம்மாண்டமாக கொண்டாட, ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் 30 அடி உயர கட்-அவுட் உட்லண்ட்ஸ் தியேட்டரில் நிறுவப்பட்டது.\nஉட்லண்ட்ஸ் தியேட்டரில் வானம் கமல் கொடிகளால் மறைக்கப்பட்டது.\nகமல் பக்தர்களின் நடனத்திற்காக குலாப் பேண்டும் தாண்டியாவும் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇத்திருவிழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்ய அனைத்து மீடியாக்களும் காலை 7 மணிக்கே தியேட்டரில் குவிந்தனர்.\nபக்தர்கள் கூட்டம் சாரை சாரையாக தியேட்டரில் நுழைந்து கொண்டிருந்தது. திருவிழா தொடங்கப்பட்டது ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் கட்-அவுட்டுக்கு மலர்களை தூவி.\nகமல் பக்தர்களுக்கு அருள் கிடைத்தது... ஆட்டம் ஆரம்பமானது...\n10 அடி ரோஜாப்பூ மாலை முதலில் தலைவருக்கு சூடப்பட்டது.\nஅடுத்தடுத்து மற்ற மாலைகள் சூடப்பட்டன.\nகட்-அவுட் மற்றும் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.\nதிடீரென்று கல்லூரி கமல் ரசிகர்களின் சுனாமி தியேட்டரின் வலதுபுற வாயிலில் நுழைந்து, ஒரு ஆட்டம் ஆடிவிட்டு, இடதுபுற வாயில் வழியாக வெளியேறியது. விசாரித்து பார்த்ததில் அந்த சுனாமி சிட்டியில் எல்லா தியேட்டருக்கும் சென்று இப்படி செய்கிறது என்றார்கள்.\nகொண்டாட்டங்கள் முடித்து தியேட்டருக்குள் செல்லும் முன் 10000வாலா சரம் வெடிக்கப்பட்டது.\nபல தடைகளை தாண்டி வெளிவந்த கலையின் விஸ்வரூபத்தை திரையில் கமல் பக்தர்கள் தரிசித்தபோது...\nஇந்திய சினிமாவில் இதுவரை படமாக்கப் படாத சண்டைக்காட்சியை கண்டு ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்....\nஉட்லண்ட்ஸ் தியேட்டர் மற்றும் அதை சுற்றிலும் நாங்கள் வைத்த பேனர்கள் கீழே...\nLabels: கமல்ஹாசன், சினிமா, திரைவிமர்சனம், நிகழ்வுகள், பொருளாதாரம், விஸ்வரூபம்\nரஜினியை காட்டினா போதும், படம் மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரி...\nவெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி\nஉலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின...\n\" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று உலகநாயகன் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , (&quo...\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nவசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம். ...\nரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்\nஇந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல் லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட. பழைய விநிய...\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nபாண்டிச்சேரி ரத்னா தியேட்டர் - விஸ்வரூப கொண்டாட்ட...\nசென்னை பைலட் தியேட்டர் - விஸ்வரூப கொண்டாட்டம்\nசென்னை உட்லண்ட்ஸ் தியேட்டர் - விஸ்வரூப திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2017/05/blog-post_30.html", "date_download": "2018-05-24T21:23:24Z", "digest": "sha1:F7X7K5JUWE6JRRIICH7X4Y7F2H7QTEA2", "length": 19813, "nlines": 135, "source_domain": "www.padalay.com", "title": "படலை: கள்ள மௌனம்", "raw_content": "\nஅலிஸ் மன்ரோவை ஓரிரு வாரங்களாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். மன்ரோவின் சிறுகதைகளில் இனம்புரியாத ஒரு தனிமை சூழுந்திருக்கும். வன்கூவரின் குளிர் அதற்குக்காரணமாக இருக்கலாம். குளிர் மனிதர்களை ஒடுக்குகிறது. தனிமைப்படுத்துகிறது. சக மனிதருக்கு கைலாகு கொடுக்கக்கூட அது விடுவதில்லை. \"பனிக்கால பாரிஜம் போல நிறங் கூசிப் பகலோரு யுகமாக் கழித்தாளே\" என்று அசோகவனத்துச் சீதையைப்பற்றி அருணாச்சலக் கவிராயர் குறிப்பிடுவார். நம் சங்கக்கவிகளை வன்கூவரின் பனிக்காலத்தில் கொண்டுபோய் வசிக்கவிட்டிருந்தால் நமக்குப் புதிதாக ஒரு நிலம் கிடைத்திருக்கும். காதலைப்பற்றி மன்ரோவின் ஒரு பாத்திரம் சொன்ன வார்த்தைகள் இன்னமும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கின்றன. பனியோடு அவை மிகவும் பொருந்தி வருகின்றன.\n“இப்போது என்ன புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறீர்” என்று சகுந்தலா அன்ரி கேட்டார். \"அலிஸ் மன்றோ\" என்றேன். “தமிழில் எது கடைசியா” என்று சகுந்தலா அன்ரி கேட்டார். \"அலிஸ் மன்றோ\" என்றேன். “தமிழில் எது கடைசியா” எண்டு கேட்டதுக்கு என்னிடம் பதில் இல்லை. சில மாதங்களுக்கு முன்னர் சுந்தர ராமசாமியின் சிறுகதைத்தொகுப்பு ஒன்றை ஆரம்பித்தேன். பின்னர் கணையாழிச் சிறுகதைகள் என்ற ஒரு தொகுப்பு. ���தையுமே தொடர்ச்சியாக வாசிக்க முடிவதில்லை. தொடர்ந்து எழுதுவதாலோ என்னவோ, தமிழ்ச் சிறுகதைகளின் போக்கைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. அது அயர்ச்சியை வரவழைக்கிறது. தவிர எழுத்தாளர்களின் முகத்தைத் தவிர்த்து வாசிப்பது என்பது முடியாத ஒன்றாகிக்கொண்டிருக்கிறது. ஆங்கில வாசிப்பில் அந்த சிக்கல்கள் இல்லை. அலிஸ் மன்ரோவை எனக்கு முன்ன பின்ன தெரியாது. அவருடைய பீடம் எது, சகபாடிகள் யார், அவர் இலக்கியவாதியா இல்லையா என்கின்ற அலப்பறைகள் பற்றி எதுவுமே எனக்குத்தெரியாது. மன்றோவை வாசிக்கையில் எனக்கு நானறியாத வன்கூவரையும் அந்த மனிதர்களையும் சிருஷ்டிக்க முடிகிறது. அவருடைய பாத்திரங்கள் எல்லோரிடத்திலும் “நானும்” கொஞ்சம் தெரிவதால் அவை என்ன செய்யப்போகின்றன என்கின்ற ஆர்வம் மேலிடுகிறது. இதிலே அற்புதம் எதுவென்றால், மன்றோவுக்குமே அவை என்ன செய்யப்போகின்றன என்பது எழுதிமுடிக்கும்வரைக்கும் தெரிந்திருக்காது. அவர் எழுத்தில் அந்த curiosity எப்போதுமே ஒளிந்திருக்கும். மன்றோவை எப்படித் தேடிக்கண்டுபிடித்தேன் என்பது ஆச்சரியமானது. தற்செயலாகத் தெரிவு செய்ததுதான். Granta வில் யாரோ மன்றோவைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கவேண்டும். மிகச்சிறந்த நூல்கள் எல்லாம் என்னைத் தற்செயலாகவே வந்தடைந்திருக்கின்றன. மருதூர்க்கொத்தன், லாகிரி, கோயேட்ஸ், கீ.ரா என்ற நீண்ட வரிசை அது. மன்றோவைத் தேடி வாசிக்கலாமா என்று கேட்பவர்களுக்குப் பதில். நாடி நரம்பெல்லாம் உங்களுக்கு லாகிரியைப் பிடிக்குமென்றால் மன்ரோவை நம்பி வாசிக்கலாம்.\nவிட்டு விலகியிருத்தல் என்பதை இப்போது கொஞ்சம் கொஞ்சமாகவே செய்துவருகிறேன். முகநூலுக்கு வாரத்தில் ஒரிருமுறை மாத்திரமே வருகிறேன். அதுவும் எழுதிய ஆக்கத்தைப் பதிவிடுவதற்காக. மற்றும்படி முகநூலுக்குள் வரவேண்டிய தேவை பெரிதாக இருப்பதில்லை. எழுத்திலும்கூட புனைவின்மீதே நாட்டங்கள் அதிகரிக்கின்றன. பொதுக் கருத்துகள் சொல்லும் தகுதியை கொஞ்சம் கொஞ்சமாக நான் இழந்துவருகிறேன் என்றே நினைக்கிறேன். அல்லது எப்போதோ இழந்துவிட்டேன். அல்லது எப்போதுமே அத்தகுதி எனக்கு இருந்ததில்லை. காரணம் நம்முடைய கருத்துகள் சௌகரியமான, நமக்குப் பாதகமற்ற சூழ்நிலை உள்ளபோதே வெளிப்படுகின்றன. மற்றும்படி கள்ள மௌனம் சாதிக்கிறோம். நமக்குச் ச���ி என்று தோன்றுவதையும், தவறு என்று தெரிவதையும் வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை. சொன்னால் சிலர் எதிர்ப்பார்கள். வீண் பகை வரும் என்பதால் விலகியிருக்கிறேன். அதைப்போல ஒரு குள்ள நரித்தனம் வேறு இல்லை. ஹிப்போகிரிஸி வேறு இல்லை. வித்யா, கிருஷாந்தி கொலைகளுக்குக் குரல்கொடுத்துவிட்டு நம்மருகே நடைபெறும் சம்பவங்களைப்பற்றி ஒரு அரவுகூடக் கூறாமல் கடந்துபோவது என்பது திருட்டுத்தனம். முதுகெலும்பே இல்லாத புழுகூட அப்படிச்செய்யாது. எந்த வெட்கமும் இல்லாமல் நான் செய்கிறேன். காரணம் எனக்குப் பயம். சொன்னால் எதிர்வினை வரும். நிம்மதி குலையும். அடுத்த கதை எழுதுவதற்குரிய மனநிலை குழம்பிவிடும். அலுவலகத்தில் நிம்மதியாக வேலை செய்யமுடியாது. ஒரே தீர்வு, சத்தம்போடாமல் இருப்பது. கள்ள மௌனம்போல ஒரு பாதுகாப்பான விடயம் வேறெதுவும் உண்டோ.\nபுனைவு என்னை அன்போடு அழைக்கிறது என்று நினைக்கிறேன். ஜீவி ஒரு லிங்க் அனுப்பியிருந்தாள். அதில் ஒரு நாவல் தனக்குரிய நேரத்தை எடுத்துக்கொள்ளும் என்று அருந்ததிராய் சொல்லியிருந்தார். புனைவும் அப்படித்தான். அது தனக்குரிய நேரத்தை எடுத்துக்கொள்ளும். அண்மையில் விளமீன் என்றொரு சிறுகதை எழுதியிருந்தேன். அச்சிறுகதை கிட்டத்தட்ட என்னுடைய மூன்று வாரங்களைத் தின்றது. “சமாதானத்தின் கதை” என்ற இன்னொரு சிறுகதை கிட்டத்தட்ட ஒருமாதம். அதை ஒரு எழுத்தாள நண்பரினூடாக விகடன் தடம் இதழுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் அனுப்பிவைத்தேன். சிறுகதைகள் இப்போதெல்லாம் திருப்பி அனுப்பப்படுவதில்லை என்று நினைக்கிறேன். காணாமல் ஆக்கப்பட்டோரை சில ஆண்டுகளுக்குப்பின்னர் இறந்தவர் என்று அறிவிப்பதுபோல. முன்பெல்லாம் கோபம் வரும். இப்போதெல்லாம் வலிப்பதுகூட இல்லை. அடுத்த கதைக்கு மனம் தாவிவிடுகிறது.\nபுனைவு, புனைவு சார்ந்த கட்டுரைகள்தான் இனி எல்லாமே என்று வந்தபின்னர், என்னை எப்படி வாசகர்களிடமிருந்து தனியாக்குவது என்று தெரியவில்லை. இதில் ஓரளவுக்கு எஸ்.ராவைப் பின்பற்றலாம். அவர் வாசகர்களோடும் புனைவுபற்றியே உரையாடுகிறார். மேடைகளிலும் கதைகளையே சொல்கிறார். எஸ்.ரா என்ற பிம்பத்தின் உண்மை முகம் நமக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. அவர் சமூகக்கருத்துகளுக்கு அவ்வப்போது குரல்கொடுத்து தன்னை ஒரு செயற்பாட்டாளராக முன்னிறு���்துவதில்லை. இலக்கிய சர்ச்சைகளிலும் ஈடுபடுவதில்லை. அசோகமித்திரனும் அப்படித்தான். அவர்கள் வாசகர்களோடு உரையாடும்போதும் தம்மை விலத்தி, கதைகளையே முன்னிலைப்படுத்துகிறார்கள். அக்கதைகளில் மூலைகளில் எங்கோ ஒளிந்திருக்கிறார்கள். வாசகர்களும் கதைகளின் சுவாரசியத்தில் அவர்களைக் கண்டறிய முனைவதில்லை. இதைச் சற்று முயற்சி செய்துபார்க்கலாம்.\nஅதெப்படி வாசகர்களோடு கதைகளினூடு பேசமுடியும் மன்ரோ அதற்குச்சொல்லும் பதில் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருநாள் மன்ரோ வீதிக்கரையோரம் ஒரு இளம்பெண்ணைக் காண்கிறார். அப்பெண் மிக இறுக்கமாக, மார்பகங்களின் பெரும்பகுதி வெளித்தெரிய படு கவர்ச்சியாக உடையணிந்திருந்தாள். அதைப்பார்த்த மன்ரோ சொல்லியது.\nஇதுதான் என்று தெரியாமல் இதையே பெரும்பாலும் செய்துவந்திருக்கின்றேன். கொல்லைப்புறத்துக் காதலிகள் ஒரு புனைவு என்று சொன்னமைக்குக் காரணமும் இதுவே. புனைவுகள் கொடுக்கும் வசதி இது. புனைவுகளோடு இணைந்திருப்போம்.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-05-24T21:33:39Z", "digest": "sha1:SVWWD2J73CJNB3DOLIUIZYMOC7PBZFKS", "length": 13214, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேலைக்கான நேர்முகத் தேர்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவேலைக்கான நேர்முகத் தேர்வு என்பது, வேலை கொள்வோர் தமக்குப் பொருத்தமான பணியாளர்களை மதிப்பீடு செய்வதற்காக 16 ஆம் நூற்றாண்டில் இருந்தே கைக்கொள்ளும் ஓர் வழிமுறையாகும்.\n2.2 நேர்முகத் தேர்வுக்குத் தயார்படுத்தல்\n3 நேர்முகப் பரீட்சையை எதிர்கொள்ளல்\n4 நேர்முகப் பரீட்சையில் கேட்கப்படும் பொதுவான கேள்விகளும் விடைகளும்\nவேலை தொடர்பான விளம்பரங்கள் பத்திரிகையூடாகவும் இணையத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் அறிவிக்கப்படும். இந்த வேயைப் செய்ய விரும்புபவர்கள் தமது சுயவிபரக் கோவையை விண்ணப்பத்துடன் அனுப்புவார்கள் (பொதுவாக மனிதவளப் பிரிவிற்கு). அங்கே பொருத்தமானவை எனக்கருதும் சில சுயவிபரக்கோவைகள் வடிகட்டி எடுக்கப்படும். பழையகாலத்தில் 2 பக்கங்களுக்கு மிகையாகாமல் சுயவிபரக்கோவையையே விரும்பினார்கள் எனினும் அண்மைக்காலத்தில் சுயவிபரக்கோவைகள் பல பக்கங்களிலும் இருப்பதும் ஓர் போட்டியாளரில் இருந்து இன்னோர் போட்டியாளரை பிறிதாகத் தரம் பிரித்துக் காட்டும் என்பதால் இதுவும் இப்பொழுது விரும்பப்படுகின்றது.\nசுயவிபரக் கோவையானது பொதுவாகச் சுருக்கமாக 2 பக்கங்களில் இருக்கலாம். இவை A4 மற்றும் Letter அளவிலோ இருக்கலாம்.\nபொதுவாக சுயவிபரக்கோவையை காலரீதியாக அண்மைக்காலத்தில் இருந்து ஆரம்பித்து முந்தையவற்றைக் கீழும் காட்டுதலே விரும்பப்படுகின்றது. எடுத்துக்காட்டாக ஓருவர் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு உடையவர் என்றால் முதலில் அதைப்பற்றி விளக்கிவிட்டு பின்னர் அதற்கு முந்தையவற்றைக் கீழே தரலாம். வேலை சம்பந்தமான விபரங்களும் இவ்வாறானதே.\nஎப்பொழுதுமே நேர்முகத்தேர்விற்கு ஆகக்குறைந்தது 15 நிமிடமாவது முன்னரே செல்லவதே நல்லது. நேர்முகத் தேர்வு நடக்கும் இடம் பரீட்சயமானதாக இல்லாவிட்டால் இயன்றவரை 1/2 மணித்தியாலமாவது முன்னரே போவது நல்லது. இடையில் எதிர்பாராத வாகன நெரிசல்கள் வேறு பிரச்சினைகள் வரக்கூடும் என்பதையும் கருத்திற் கொள்ளவும். நேர்முகத் தேர்விற்குப் போகமுன்னர் முதல்நாளே வேண்டிய ஆவணங்களைத் எல்லாம் தயார்படுத்திவிட்டு அடுக்கி நேரத்திற்கு தூங்கவும். இயன்றவரை பணியாற்ற விரும்பும் அமைப்பின் தகவலகளைப் பெற்றுக்கொள்ளவும். இணையத்தளங்கள் தெரிந்தவர்கள் ஊடகங்கள் போன்றவை இதற்கு உதவி செய்யும்.\nநேர்முகத் தேர்வு இடத்திற்கு வந்ததும் நீங்கள் வந்திருப்பதைக் காரியதரிசியிடம் உறுதிப்படுத்திக் கொள்ளவும். அவர்கள் அழைத்தவுடன் நீங்கள் வணக்கம் கூறி உங்களை நீங்கள் சுய அறிமுகம் செய்துகொள்ளவும்.\nநேர்முகப் பரீட்சையில் கேட்கப்படும் பொதுவான கேள்விகளும் விடைகளும்[தொகு]\nபொதுவாக நேர்முகப் பரீட்சையைச் செய்பவர்கள் முதலில் உங்களைப் பற்றி அறிமுகப்படுத்தும் படி கேட்டுக்கொள்வார்கள் ஏனென்றால் முதலில் உங்களைப் பற்றி அறிந்துகொண்டால் மாத்திரம்தான் உலகத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம் என்னும் கோட்பாடேயாகும்.\nவிடையளிக்கும் பொழுது நீங்கள் நன்றாக வினைத்திறனாவர் என்றும் வேலை சம்பந்தமாக ஏற்கனவே அனுபவம் உண்டென்றும் (அப்படியில்லாவிட்டால் ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் நன்கு கற்றுள்ளார் என்று குறிப்பிடுவது நலம்)\nகடந்தகாலத்தில் நீங்கள் ஆற்றிய பணிகளின் சுருக்கம்\nகடந்தகால விடையளிக்கும் பொழுது நேர்மையானவர் என்றும் பொது\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2016, 13:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-24T21:32:55Z", "digest": "sha1:Y3LVYMDNAAHTHEOZ3XKOZ7P6A3T7AM7I", "length": 5642, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹபர்ட் கிரீன்ஹில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஹபர்ட் கிரீன்ஹில் Hubert Greenhill , பிறப்பு: செப்டம்பர் 19, 1881, இறப்பு: சனவரி 22 1926), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப��பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1901 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஹபர்ட் கிரீன்ஹில் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 20, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-24T21:44:18Z", "digest": "sha1:TKKVCP6MURPTZZTUS557HRZUUJXPEKMC", "length": 17612, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "1 உலக வர்த்தக மையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "1 உலக வர்த்தக மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n1 உலக வர்த்தக மையம்\n1 உலக வர்த்தக மையம், மேற்கு அரைக்கோளத்திலேயே மிக உயரமான வானளாவி - சூலை 2013.\nவிடுதலைக் கோபுரம் (2009க்கு முன்னர்)[1]\n285 ஃபுல்ட்டன் தெரு, மன்ஹாட்டன் நியூ யோர்க் மாநிலம், 10007\nஐஅ$3.9 பில்லியன் (ஏப்ரல் 2012 மதிப்பீடு)[3][4]\nமேல்தளம் தரையிலிருந்து 104வதாக கணக்கிடப்படுகிறது.\nடேவிட் சைல்ட்சு (இசுக்கிமோர், ஓவிங்சு & மெர்ரில்)\nநியூயார்க் மற்றும் நியூசெர்சி துறைமுக ஆணையம்[5]\nஒன்று உலக வர்த்தக மையம் ( 1 World Trade Center அல்லது 1 WTC; தற்போதைய கட்டிடம் துவக்க கட்டிடவேலைகளின்போது விடுதலைக் கோபுரம் எனப்பட்டது) நியூயார்க் நகரத்தில் கீழ் மன்ஹாட்டனில் அமைந்துள்ள இரு கட்டிடங்களாகும். இது பெரும்பாலும் மேற்கு அரைக்கோளத்திலேயே மிகவும் உயரமான வானளாவியான புதிய உலக வர்த்தக மையத்தின் முதன்மைக் கட்டிடத்தை குறிக்கிறது.[11] முதலிலிருந்த உலக வர்த்தக மையத்தின் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களில் அழிபட்ட வடக்கு இரட்டைக்கோபுரத்தின் பெயரைக் கொண்ட, 94-மாடி உயரமுள்ள ,[12][5] இந்த வானளாவி, 16-acre (6.5 ha) பரப்பளவுள்ள உலக வர்த்தக மைய வளாகத்தின் வடமேற்கு முனையில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் மேற்கில் மேற்குத் தெருவும் வடக்கில் வெஸ்ஸி தெருவும் தெற்கில் ஃபுல்ட்டன் தெருவும் கிழக்கில் வாசிங்டன் தெருவும் அமைந்துள்ளன. இந்தக் கட்டிடத்தின் அடித்தள வேலைகள் ஏப்ரல் 27, 2006இல் துவங்கின.[13] மார்ச்சு 30, 2009 அன்று நியூயார்க் மற்றும் நியூசெர்சி துறைமுக ஆணையம் இக்கட்டிடம் வழக்குச்சொல்லான விடுதலைக் கோபுரம் என்பதற்கு மாற்றாக இதன் சட்டப்படியானப் பெயரான ஒன்று உலக வர்த்தக மையம் என்றே அழைக்கப்படும் என்று உறுதி செய்தது.[1] இந்தக் கட்டிடத்தின் உயரம் 104 மாடிகளுக்கு இணையாக உள்ளது; இருப்பினும் உண்மையில் 94 மாடிகளே உள்ளன.[14]\nஇந்தக் கோபுரத்தின் இரும்புக்கூடு ஆகத்து 30, 2012 அன்று முழுமையானது.[15][16] மே 10, 2013 இக்கட்டிடத்தின் இறுதி அங்கமான தூபி நிறுவப்பட்டது; இந்நிலையில் ஒன்று உலக வர்த்தக மையம் உலகின் நான்காவது உயரமான வானளாவியாக அமைந்தது. இந்தத் தூபியின் மூலமாக ஐக்கிய நாடுகள் விடுதலை அறிவித்த ஆண்டை நினைவுறுத்தும் வண்ணம் 1,776 feet (541 m) உயரத்தை அடைந்தது. [17][18][19] ஏப்ரல் 30, 2012 அன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரத்தைக் கடந்து நியூயார்க் நகரத்தின் மிக உயரமானக் கட்டிடமானது.[20][21] ஒன்று உலக வர்த்தக மையம் அமைந்துள்ள புதிய உலக வர்த்தக மைய வளாகம் நவம்பர் 3, 2014 அன்று திறக்கப்பட்டது.[2][5] இந்தப் புதிய வளாகத்தில் துவக்கத்தில் மூன்று வானளாவிகள் கட்டப்படும்.[22][23][24] இந்தக் கட்டுமானம் செப்டம்பர் 11, 2001 அழிபாடுகளை நினைவுகொள்ளும் வண்ணமாகவும் மீளமைக்கும் வண்ணமுமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.[25][26]\n↑ மேற்தளம் 104வதாக கணக்கிடப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2016, 18:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15034128/The-closure-of-the-Sterlite-plant-was-a-92day-protest.vpf", "date_download": "2018-05-24T21:20:09Z", "digest": "sha1:BGA6GRIGDXTIK53JUM4JM6457UQIFSFM", "length": 9868, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The closure of the Sterlite plant was a 92-day protest by the people of Kumeriteapuram || ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் 92-வது நாளாக போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் 92-வது நாளாக போராட்டம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று 92-வது நாளாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு முகமது ���புபக்கர் எம்.எல்.ஏ. நேரில் ஆதரவு தெரிவித்தார்.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று 92-வது நாளாக போராட்டம் நடத்தினர்.\nஇதேபோன்று பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டிய புரம், மடத்தூர், மீளவிட்டான், சில்வர்புரம், பாளையாபுரம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட கிராம மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.\nஇந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. நேற்று அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து மக்களுடன் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோஷங்களை எழுப்பினார்.\nமேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 13 இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. தினம் ஒரு தகவல் : நிச்சயதார்த்த மாத்திரை\n2. அவினாசி அருகே நெஞ்சை உருக்கும் சம்பவம்: விபத்தில் கல்லூரி மாணவன் பலியான அதிர்ச்சியில் பெற்றோர் தற்கொலை\n3. கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபரை சுட்டுக்கொன்ற படத்தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது திடுக்கிடும் தகவல்கள்\n4. ‘‘எங்கள் மீது நம்பிக்கை இல்லையா’’ சித்தராமையா மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி\n5. விலை மதிப்பில்லா உயிரை விபத்தில் இழக்கலாமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/09/blog-post_83.html", "date_download": "2018-05-24T21:15:56Z", "digest": "sha1:4P3NRUCO4QMOLPKFCDLEOAOE7G7XJ4L5", "length": 9199, "nlines": 294, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைப்பது குறித்து பேச்சு: இந்தியாவின் முயற்சிக்கு வெற்றி!", "raw_content": "\nஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைப்பது குறித்து பேச்சு: இந்தியாவின் முயற்சிக்கு வெற்றி\nநியூயார்க்: 'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைக்க வேண்டும்; பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்' என, இந்தியா தரப்பில் நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. நிரந்தர உறுப்பு நாடுகளின் பட்டியலில் இடம்பெறவும் இந்தியா முயற்சித்து வருகிறது.\nஆனால், நிரந்தர உறுப்பு நாடுகளின் பட்டியலில் உள்ள ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள், இந்தியாவின் முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தன. மறுசீரமைப்பு தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு கூட, இந்த நாடுகள் சம்மதிக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவின் நீண்டகால முயற்சிக்கு, தற்போது, குறிப்பிடத்தக்க வகையிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nபொதுச்சபை கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைப்பது குறித்து பேச்சு நடத்துவதற்கு, ஐ.நா., தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கையை, ஐ.நா., பொதுச்சபை நேற்று ஏற்றுக்கொண்டது.\nபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://sandiyarkaran.blogspot.com/2014/02/", "date_download": "2018-05-24T21:08:32Z", "digest": "sha1:B73PZLVMQ6CJIGILS3AGKER5ONQP3YLA", "length": 26950, "nlines": 193, "source_domain": "sandiyarkaran.blogspot.com", "title": "சண்டியர் கரன்: February 2014", "raw_content": "\nஉலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல் கனியிருப்ப காயகவர்ந் தற்று\nவிகடன் மேடை (2011) - கமல்ஹாசன்\nஆனந்த விகடனில் 2011 ஆம் ஆண்டு \"விகடன் மேடை\" எனும் பக்கத்தில் உலகநாயகனுக்கு வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு இது.\n''பெரியாரை உங்களுக்கு அறிமுகம் செய்தவர் யார்\n''முதலில் என் தந்தையார்... கடுமையான வாய்மொழி விமர்சனத்தின் மூலம். பின்பு, என் மூத்த சகோதரர் சாருஹாசன்... பகுத்தறிந்த பாராட்���ுக்களின் மூலம்.\nபெரியார் என்ன சொல்கிறார், ஏன் அப்படிப் பேசுகிறார் என்று எடுத்துச் சொல்ல யாரும் இன்றி நானாக உணர ஆரம்பித்தபோதுதான், உண்மையான முதல் அறிமுகம் அவருடன் ஏற்பட்டதாகவும் கொள்ளலாம்\n''அக்பருக்கு பீர்பால்... கிருஷ்ண தேவராயருக்கு தெனாலிராமன். கமல்ஹாசனுக்கு..\n''அடுத்த பிறவி என்று ஒன்று இருப்பதாக (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்)வைத்துக்கொள்வோம். தாங்கள் எங்கே, எப்படி, என்னவாகப் பிறக்க விருப்பம்\n''இதுவும் சும்மா ஒரு பேச்சுக்குத்தான்.\nஇந்த அடுத்த பிறவியை யார் மனதிலும் இல்லாத புனைகதையாக நிரூபிக்கும் நல்லறிவாளியாக, மறுபிறவி அறுக்கும் பகுத்தறிவாளனாக\n''நமது தேசியப் பறவை மயில், தேசிய விலங்கு புலி, தேசிய மலர் தாமரை, தேசிய குணம்..\nஅதில் குறிப்பிடக் கடமைப்பட்டது 'The Last Lecture’ என்ற ஆங்கிலப் புத்தகமும், 'இன்றைய காந்தி’ என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளும், நண்பர் அய்யனார் தந்த தமிழாக்கப்பட்ட சாதத் ஹசன் மன்ட்டோ (Sadat Hassan Munto) கதைகளும்\n'' 'உலக நாயகன்’ என்று உங்களை அழைக்கும்போது நீங்கள் அடைவது ஆனந்தமா, பரவசமா, கர்வமா, அருவருப்பா, கூச்சமா அல்லது அவமானமா\n''உலகளவு புரிந்த யாருக்கும் கூச்சம்தான். ஆனால், ஒருவகையில் நாம் எல்லோருமே உலக நாயகர்கள்தான். அவரவர் உலகுக்கு அவரே நாயகர்\n'' 'சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்பவர்’ என்ற அவர் மீதான விமர்சனம்பற்றி உங்கள் கருத்து\n''ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடித்ததால்தான் அவர் நடிகர் திலகமானார். ஒருவேளை, அந்தக் காலத்து ரசனை கொஞ்சம் ஓவரோ என்னவோ\n'' 'விருமாண்டி’ திரைப்படத்தில் தூக்குத் தண்டனை வேண்டாம் என்ற கருத்தைச் சொன் னீர்கள். உயிர்களைக் கொல்பவனுக்கு வேறு என்ன தண்டனைதான் உச்சபட்சமாகத் தர முடியும்\n''இது நான் தானம் பெற்ற கருத்து. இதை எனதாகவும் ஏற்கிறேன். பிழையாப் பெருமை சட்டத்துக்கு இல்லாதபோது, திருத்த முடியாத தீர்ப்பை வழங்கும் அருகதை அதற்கு இல்லை. காந்தியார் வாக்கில் சொன்னால், 'கண்ணுக்குக் கண்’ என்று வெகுளும் சட்டங்கள், ஒரு நாள் உலகையே குருடாக்கும்\n''நீங்கள் ஒரு சிறந்த நடிகர், நல்ல சமூக அக்கறையாளர், உண்மையான பகுத்தறிவுவாதி, இதில் எதிர்கால சமுதாயம் உங்களை எப்படி நினைவுகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்\n''சமூக அக்கறைதான் என்னைப் பகுத்தறிவுவாதி ஆக்குகிறது. எதி���்காலத்துக்கு என்னைப்பற்றி நினைவுகொள்ள நேரம் இருந்தால், சமூக அக்கறைகொண்ட பலரில் ஒருவனாக, தனிப் பெயர் இல்லாத கூட்டமாக நினைத்தால்கூடப் போதுமானது\n''ஓட்டு போட விருப்பமா... வாங்க விருப்பமா\n''எதுவுமே வாங்காமல் ஓட்டுப் போடவே எப்போதும் விருப்பம்\n''நண்பர்கள்போல நட்புடன் ஓர் இயக்குநரிடம் சினிமாவைக் கற்றுக்கொள்ள முடியாதா உதவி இயக்குநர்கள் அடிமைகளைப்போல நடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறதே உதவி இயக்குநர்கள் அடிமைகளைப்போல நடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறதே\n''அடிமைகளாக யாரும் இருக்கக் கூடாது. சினிமா கற்றுக்கொள்ள பள்ளிகள் இருக்கின்றன. டாக்டரிடம் கம்பவுண்டராக இருந்து, நட்புடன் மருத்துவம் கற்பது அபாயம். உங்களுக்கும் நோயாளிக்கும்\n''பெரியார், காந்தி... உங்களுக்கு நெருக்க மானவர் யார்\n''குஜராத்... கொஞ்சம் தூரம். ஈரோடு... பக்கம். தவிர, என் மொழியில் பேசுபவர் பெரியார். நான் பெரியாருடன் காந்திக்கு மிக நெருங்கியவன்\n''சந்தர்ப்பம் கிடைக்காதவரைதான் எல்லோரும் நல்லவர்கள் என்கிற வாதத்தில் நீங்கள் நியாயம் காண் கிறீர்களா\n''அது எல்லோருக்கும் பொருந்தாது. சந்தர்ப்பத்தை மறுத்தவர்கள் பலர் உண்டு... நான் உள்பட\n''உண்மையைச் சொல்லுங்கள்... கம'ல’ஹாசன் - கம'ல்’ஹாசன் ஆனது நியூமராலஜியினால்தானே\n''இல்லை. சரியான உச்சரிப்பு அதுதான் என்று வடமொழி வல்லுநர் சொல்ல... செய்யப்பெற்ற மாற்றம்\n'' 'தேவர் மகன்’ஆக நடித்த நீங்கள், 'அருந்ததியர் மகன்’ஆக 'ஆதி திராவிடர் மகன்’ஆக நடிக்காதது ஏன்\n''ஒரே படத்தில் பலரின் பிள்ளையாக 'தசாவதாரம்’ படத்தில் நடித்தேன். வின்சென்ட் பூவராகனைத் தன் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அழும் அந்தத் தாய்மை எனக்குள்ளும் உண்டு. நான் உலகத்தின் பிள்ளை. யார் மகனாகவும் நடிப்பேன், இனியும்\n''உங்கள் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது - சாதியைச் சொல்லிச் சேர்க்கவில்லையாமே நீங்கள்... உண்மையா\n''உண்மைதான். பள்ளி சேர்க்கையில் மட்டுமல்ல... பிறப்புச் சான்றிதழ் நிரப்பும்போதும், சாதி - மதம் என்ற இடங்களில் -NIL-என்று எழுதிவைத்தேன். இன்னும் நின்றபாடில்லை\n''சுபாஷ் சந்திரபோஸ் - பிரபாகரன் ஒப்பிடுக\n''தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nவெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு காரணங்கள்\n'' 'அன்பே சிவம்’ எனும் ஒரு க���ல்டன் சினிமா கொடுத்த தங்களின் அன்பு ஏன் பொய்த்தது, நெருங்கிய உறவுகளுடன்\n''மாஸ் ஹீரோ என்பதற்கு விளக்கம் என்ன நீங்கள் நடித்த படங்களில் எதை மாஸ் ஹீரோ படம் என்று சொல்வீர்கள் நீங்கள் நடித்த படங்களில் எதை மாஸ் ஹீரோ படம் என்று சொல்வீர்கள்\n''மக்கள் நாயகன் எனவும்கொள்ளலாம். நிறைய டிக்கெட்டுகள் வசூல் என்றுதான் வர்த்தகம் பொழிப்புரை சொல்கிறது. அப்படிப் பார்த்தால், 'சகலகலா வல்லவன்’, 'அபூர்வ சகோதரர்கள்’, 'தேவர் மகன்’, 'அவ்வை சண்முகி’, 'இந்தியன்’, 'தசாவதாரம்’ இவை எல்லாம் அந்தந்தக் காலகட்டத்தின் மாஸ் ஹீரோக்கள். அடுத்து வரும் சிறந்த கலெக்ஷன் ஆளை மாற்றிச் சொல்லும்\n''வலைப்பதிவுகளில் உங்கள் மீதான விமர்சனம் அதிகமாக இருக்கிறதே 'கமல் தனது படங்களுக்கான கருவை வெளிநாட்டுப் படங்களில் இருந்து எடுத்துக்கொள்கிறார்’ என்றெல்லாம் விமர்சனக் கண்டனங்கள். எனக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியாது. உங்கள் படங்கள் பிடிக்கும் அவ்வளவுதான் 'கமல் தனது படங்களுக்கான கருவை வெளிநாட்டுப் படங்களில் இருந்து எடுத்துக்கொள்கிறார்’ என்றெல்லாம் விமர்சனக் கண்டனங்கள். எனக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியாது. உங்கள் படங்கள் பிடிக்கும் அவ்வளவுதான் ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் என் நண்பர்களிடம் நான் வாதாடுவதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் என் நண்பர்களிடம் நான் வாதாடுவதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்\n''நான் எழுதிய படங்களில் அந்தக் குற்றச்சாட்டு பொருந்தாது. மற்றபடி கோடம்பாக்கத்துக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மணந்தால் பறித்துச் சூடிக்கொள்வது பழக்கம்\n''தாயின் அன்பு - மனைவியின் அன்பு... எது பெரிது\n''ஒன்று, Unconditional. மற்றொன்று, Conditional. ஆனால், சில சமயம் தாயுள்ளம் கொண்ட மனைவியரும் அமையப் பெற்றவர் உண்டு\n''உங்களுக்குப் பிடித்த டி.வி நிகழ்ச்சி\n''செய்திகள், National geographic, Discovery channel, பழைய படங்கள். மற்றவற்றை எல்லோரையும்போல் பரிவுடன் பொறுத்துக்கொள்கிறேன்\n''பாரதியின் கவிதைகளில் உங்களுக்குப் பிடித்தது எது... ஏன்\n'' 'தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ’ எனக் கேட்டு வீரத்துக்கு வயது இல்லை என்ற நம்பிக்கையைச் சிந்திப்பவர்க்கு ஊட்டிடும் வரிகள்’ எனக் கேட்டு வீரத்துக்கு வயது இல்லை என்ற நம்பிக்கையைச் சிந்திப்பவர்க்கு ஊட்டிடும் வரிகள்\n''ஒரு கமல் ரசிகனுக்கு நீங்கள் தரும் அதிகபட்ச மரியாதையாக எதைக் கருதுகிறீர்கள்\n''அவர் ரசனையுடன் அவரையும் உயர்த்தும் கலையை அவருக்கு ஊட்டும் தாய்மையையே\nLabels: கமல்ஹாசன், திரைவிமர்சனம், நிகழ்வுகள்\nநேற்றே ரஜினி சார்பு ஒந்தியா தளம், கோச்சடையான் 6000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது என்று கட்டுரை வடிவில் விளம்பரம் செய்திருந்தது. இது வெறும் காமெடி என்பதால், இது சாத்தியமாகாது என்று விளக்கம் கொடுப்பது அவசியமற்றது.\nஆனால் இன்றைய ஹிந்து பேப்பரிலும் இந்த காமெடி செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. அதை படிக்கும் போதே இன்று நம் தளத்தில் உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.\nஅது மட்டுமல்ல, ஆபிஸூக்கு வந்தவுடன் உடன் பணி புரியம் நண்பர் ஒருவர் \"விஸ்வரூபம் 2\" எப்போ ரிலீஸ் என்று கேட்டு விட்டு, கோச்சடையான் 6000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்றாங்களாமே... மேலும் முதல் மூன்று நாளிலேயே 300 கோடி வசூல் ஆகி விடுமாமே என்றார்.\nமீடியாக்களின் சூட்சமம் புரியாமல் இவரை போல எத்தனை அப்பாவிகள் இவர்கள் போடுவதையெல்லாம் நம்பி கொண்டிருப்பார்கள். எனவே உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுவது எனது கடமை என உடனே இக்கட்டுரையை எழுதுகிறேன்.\nபடம் ரிலீஸாவது, உலகம் முழுவதும் 6000 தியேட்டர்களாம், இந்தியாவில் மட்டும் 3500 தியேட்டர்களாம். முதலில் இந்தியாவில் மட்டுமாவது நடக்குமா என்று பார்ப்போம்.\nஇத்தனை தியேட்டர்களில் கண்டிப்பாக ரிலீஸ் ஆகாது, இருந்தாலும் எண்ணிக்கைகளை முடிந்த அளவு அதிகமாகவே போட்டுக் கொள்வோம்.\nதமிழ்நாடு - 400 தியேட்டர்கள்\nகேரளா - 100 தியேட்டர்கள்\nகர்நாடகா - 100 தியேட்டர்கள்\nஆந்திரா - 300 தியேட்டர்கள்\nவட இந்தியா - 200 தியேட்டர்கள் என ரிலீஸ் ஆகிறது என்று வைத்து கொள்வோம்.\nஅப்படி போட்டுமே 1100 தான் வருகிறது.\nநாம் வாரி வழங்கிய எண்ணிக்கையே, அவர்கள் வெளியிட்ட எண்ணிக்கையில் 31% தான் வருகிறது.\nபடம் ரிலீஸ் செய்யப்படும் போது, உண்மையான தியேட்டர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டுமே 300 இருந்தாலே ஆச்சர்யம் தான். அப்படி 300 தியேட்டர்கள் என்றால், உண்மை நிலவரம் 8% தான்.\nஇந்த 300 தியேட்டர்களில் அவர்கள் கூறிய படி 400 இருக்கைகளில் 4 காட்சிகளாக 120 ரூபாய் டிக்கெட்டுகள் அரங்கம் 100% நிறைந்தால் (நடக்குமா), ஒரு நாளை���்கு ரூ 5 கோடியே 76 லட்சங்கள் சம்பாதிக்கும்.\nமேலும் இந்த படம் தமிழ்நாட்டிலாவது அனைத்து ஊர்களிலும் முதல் காட்சி ஹவுஸ்புல் ஆனால் அதுவே இந்த படத்தின் மாபெரும் சாதனை.\nஅந்த சாதனையை நிகழ்த்தி FACEBOOK காலத்தின் BLOOD STONE ஆகாமல் இருக்க எனது வாழ்த்துக்கள்.\nரஜினியை காட்டினா போதும், படம் மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரி...\nவெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி\nஉலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின...\n\" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று உலகநாயகன் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , (&quo...\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nவசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம். ...\nரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்\nஇந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல் லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட. பழைய விநிய...\nவிகடன் மேடை (2011) - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/06/blog-post_21.html", "date_download": "2018-05-24T21:27:58Z", "digest": "sha1:AV45LZNXWZEN7AYGHP7QZZ4FBYR2NLO5", "length": 6700, "nlines": 154, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இருளின் ஏழு நிறங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒளிமிக்க அந்த ஏழடிகளுக்கு எதிர்புறம் பிரிதிபலிக்கும் நிழல் பிம்பமாக இன்றைய பகுதியை எதிர்பார்க்க வில்லை. ஓளி பிரிக்கப் படும் ஏழு நிறங்கள் கிருஷ்ணனை நோக்கிய பாமையின் ஏழடிகள் என்றால் இருள் பிரிக்கப் படும் நிறங்கள் பாமையை நோக்கிய சிசுபாலனுடையது. முந்தையது பறத்தல் என்றால் இன்றையது ஆழ்தல்.\nபழியால், வஞ்சத்தால் , காமத்தால் , பொறாமையால் முக்தியடைந்தோர் உண்டு, அவ்வரிசையில் சிசுபாலன் அபாரம்.\nவரும் காட்சியை கண்டுவிட்டேன், சிசுபாலன் திரும்பச் செல்லும் காட்சியை கற்பனை செய்கிறேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகாதலில் பெருகும் பெண்ணின் அகங்காரம்\nநீலம் ..இனி எல்லாமே அப்படித்தான் ,\nவெண்முரசின் கிருஷ்ணன் - ரகுராமன்\nசென்னை வெண்முரசு சந்திப்பு - ரகுராமன்\nதிரௌபதியின் நகரும் பாமையின் நகரும்\nஇகநிலை அகநிலைப் பொருளான பெருஞ்சோதி(இந்திர நீலம் இர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldtravelpagesintamil.blogspot.com/2011/10/blog-post_164.html", "date_download": "2018-05-24T21:26:34Z", "digest": "sha1:LBAEPYJGSNEDPGCKTPJERPFDBV7IZZSK", "length": 8402, "nlines": 85, "source_domain": "worldtravelpagesintamil.blogspot.com", "title": "World Travel Tips in Tamil: ப்ருனி - பண்டார் செரி பகவான் : சுல்தான் போல்கயாஹ் கல்லறை", "raw_content": "\n'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா\nப்ருனி - பண்டார் செரி பகவான் : சுல்தான் போல்கயாஹ் கல்லறை\n'ப்ருனியின்' (Brunei) 'பண்டார் செரி பகவானானின்' (Bandar seri Bagawan) வெளிப் பகுதியில் 'ப்ருனி' மியூசியம் (Brunei Museum) போகும் பாதையில் உள்ள கல்லறையே 'சுல்தான் போல்கயாஹ் கல்லறை ' ( Tomb of Sultan Bolkiah) என்பது. இது 1473 முதல் 1521 ஆம் ஆண்டுவரை 'ப்ருனியை' ஆண்டு கொண்டு இருந்த ஐந்தாம் சுல்தானின் (Fifth Sultan) கல்லறை. இங்கிருந்து அங்குள்ள நதியின் அழகைக் கண்டு களிக்கலாம்.\nஇது உள்ள இடத்தைப் பெரிய அளவில்\nபார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்\nப்ருனி சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nப்ருனி - பண்டார் செரி பகவான்\nப்ருனி - பண்டார் செரி பகவான் : அருகில் உள்ள ...\nப்ருனி - பண்டார் சேரி பகவான் : யாசன் சுல்தான்...\nப்ருனி - பண்டார் சேரி பகவான் : மால்\nப்ருனி - பண்டார் சேரி பகவான் : ஹுவா ஹோ டிபா...\nப்ருனி - பண்டார் சேரி பகவான் : சுல்தான் ஓமர் ...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : சுல்தான் போல்க...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : ராயல் ர���கால...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : ராயல் மசோலி...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : மலே டெக்னாலஜ...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : காம்புங் அயேர்...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : இஸ்தானா நரு...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : ஹஸனல் போல்கிய...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : ப்ருனி மியூசி...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : புகிட் சுபோக்...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : செயின்ட் ஆண்ட்...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : பும்புங்கன் துவ...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : ஆர்ட்ஸ் அண்ட் ஹான...\nப்ருனி - டுடோங் : டெலிசை\nப்ருனி - பிலைட் : செரியா\nப்ருனி - பிலைட் : லுமுட்\nப்ருனி - டெம்புராங் : லபு\nப்ருனி - பிலைட் : லாபி\nப்ருனி - மவ்ரா : கவ்லா லுராஹ்\nப்ருனி - டெம்புராங் : பெலலாங் மழைக்காட்டு ஆராய...\nப்ருனி - டெம்புராங் : படங் டுரி\nப்ருனி - டெம்புராங் : பங்கார்\nப்ருனி - டெம்புராங் மாகாணம்\nப்ருனி - பிலைட் மாகாணம்\nப்ருனி - மாகாணம் டுடாங்\nப்ருனி - மவ்ரா மாகாணம்\nப்ருனி - உலு தம்புரான் நேஷனல் பார்க்\nப்ருனி - தாசிக் மேரிம்புன்\nப்ருனி - பண்டை செரசா பீச்\nப்ருனி - புலவு செரிலாங்\nப்ருனி - பெராடயான் காட்டுப் பகுதி\nப்ருனி - லவ்கன் லலக் நேஷனல் பார்க்\nப்ருனி - கவுலா பாலாய்\nப்ருனி - ஜெருடாங் பார்க்\nப்ருனி - பில்லியன்த் பேரேல் மொனோமென்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/115804-the-real-story-of-reality-show-heroes-episode-9.html", "date_download": "2018-05-24T21:25:51Z", "digest": "sha1:22245MFVDLFLEPCRUTYLHQRB46ECMFJE", "length": 27627, "nlines": 383, "source_domain": "cinema.vikatan.com", "title": "“தங்கதுரையோட ஜோக் மட்டுமில்ல, அவரே பழசுதான்..!” - அத்தியாயம் - 9 | The real story of reality show heroes episode 9", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n“தங்கதுரையோட ஜோக் மட்டுமில்ல, அவரே பழசுதான்..” - அத்தியாயம் - 9\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\n‘கலக்கப்போவது யாரு’ முதல் சீசனிலேயே தங்கதுரை போட்டியாளராக இருந்தார். இப்போ எல்லாரும் அவரை பழைய ஜோக் தங்கதுரைனு சொல்றாங்க. அவரோட ஜோக் மட்டுமில்ல, அவரே பழசுதான் மக்களே. இப்போ எப்படி பழைய, பழைய ஜோக்கா சொல்றாரோ அதே மாதிரிதான், முதல் சீசனிலும் மதன்பாப் சாரைப் பார்த்து, ‘சார் நீங்க எவ்வளவுதான் குண்டா இருந்தாலும் உங்களைத் துப்பாக்கியில போட்டுச் சுட முடியாது’னு ஒரு பழைய ஜோக்கைப் போட்டார். அதனாலேயே எலிமினேட் ஆகி போயிட்டாப்ள. அதுக்கப்பறம் வேற, வேற சேனல்களுக்குப் போய், சில படங்கள் நடிச்சிட்டு மறுபடியும் ’அது இது எது’ ஷோவுல ரீ-என்ட்ரி ஆனார்.\nசரி, திரும்ப வந்ததுக்கு அப்பறம் புது ஜோக்கா சொல்லுவார்னு பார்த்தா, அப்பவும் நிறைய பழைய ஜோக் சொன்னார். நாங்களும் எவ்வளவோ சமாளிச்சுப் பார்த்தோம், முடியல. ’சரி, இதுதான் உனக்கு வருது. நீ இதையே பண்ணு’னு சொல்லி, டைகர் கார்டன் தங்கதுரையா இருந்தவரை பழைய ஜோக் தங்கதுரையா மாத்தி களத்துல இறக்கி விட்டோம்.\nபெயர் மாத்துன ராசியா, சாம்பியன்ஸ் ஆரம்பிச்ச நேரமானு தெரியலை, தங்கதுரை எந்த ஜோக் சொன்னாலும் கைதட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ‘இவன் எப்படியும் பழைய ஜோக்தான் சொல்லப்போறான். நாம கைதட்டுவோம்’னு தட்டுனாங்களானு தெரியலை. ஆனா, ஆடியன்ஸ் தங்கதுரையோட செட்டாகிட்டாங்க. தங்கதுரை பழைய ஜோக்கினால மட்டும் ஃபேமஸ் ஆகலை. அவர் பழைய கவிதை, பழைய கானா பாட்டுனு அள்ளி எரிவாப்ல.\nசாம்பியன்ஸுல ராமருக்கு அப்பறம் தங்கதுரைக்குதான் ஃபேன்ஸ் ஜாஸ்தி. ராமரும், தங்கதுரையும் கவுண்டமணி - செந்தில் காம்போ மாதிரி. ராமர் இல்லைன்னா தங்கதுரைக்கு வேலை இல்லை. தங்கதுரை இல்லைன்னா ராமருக்கு வேலை இல்லை. ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் கலாய்ச்சே ஸ்கோர் பண்ணிட்டு இருக்காங்க.\nதங்கதுரையோட ஸ்பெஷல் என்னான்னா, எதிர்ல பேசுறவங்க சொல்ற வார்த்தையை வெச்சே, அவர் போட்டு வர கெட்டப்பை வெச்சே கவுன்ட்டர் கொடுப்பார். ஒரு தடவை ராமரைப் பார்த்து, ‘என்னணே மங்களகரமான மனிதக் குரங்கு மாதிரியே இருக்கியேணே’னு சொன்னார். அதே மாதிரி குரேஷி ஒரு தடவை வடிவேலு கெட்டப் போட்டு வந்தான். குரேஷி நல்லா கலரா இருப்பான். அவன் வடிவேலு கெட்டப் போட்டு வந்ததும், ‘என்னடா நீ வடகொரியா வடிவேலு மாதிரி இருக்கியேடா’னு சொன்னார். இப்படி தங்கதுரையை யாராவது கலாய்க்க வந்தா, அவங்களை இவர் கலாய்ச்சிடுவார்.\nதங்கதுரைகிட்ட, ‘உனக்கு ஷூட் இருக்கு வாடா’னு சொன்னா, ‘ராமர் ஐயா வராறா’னுதான் கேட்பார். ஷூட்டுக்கு தங்கதுரை வந்தா, முதல்ல ராமர் என்ன கெட்டப் போடுறார்னு பார்ப்பார். ஒரு தடவை ராமர் சங்கீதகலாபூஷண் கெட்டப் போட்டு வந்தார். உடனே தங்கதுரை, ‘என்னாது, சங்கீதா கலா புருஷனா’னு கலாய்ச்சிட்டார். அடுத்து ராமர் மேக்கப் போடும்போது தங்கதுரையைப் பக்கத்துலையே விட மாட்டார். இருந்தாலும் டெம்ப்ளேட்ட��� சில கவுன்ட்டரை வெச்சு கலாய்ச்சி விட்ருவார். உதாரணத்துக்கு, ‘யார்ணே நீ... எந்த கெட்டப் போட்டாலும் அசிங்கமா இருக்க...’, ‘மாட்டு சாணியில ஃபேஷியல் பண்ணுன மாதிரி இருக்கியேணே’, ‘கலாய்க்கிறத்துக்காகவே படைக்கப்பட்ட மூஞ்சிணே உன்னோட மூஞ்சி’ இப்படி நிறைய வெச்சிருப்பார். ராமரை வெச்சுத்தான் தங்கதுரை ஃபேமஸ் ஆனார். ஒருத்தர் கலாய்ப்பார், ஒருத்தர் கலாய் வாங்குவார். இதை மாத்தி, மாத்தி பண்ணிட்டே இருக்கறதனாலதான் ஹிட்டாகுறாங்க.\nதங்கதுரையோட கல்யாணத்துல ஒரு காமெடி நடந்துச்சு. அன்னைக்குத்தான் எங்க டீமில் ஆனந்த்னு ஒரு பையனுக்குப் பிறந்தநாள். எல்லாரும் கல்யாணத்துக்குப் போய் அவரை வாழ்த்திட்டு, கல்யாண பொண்ணையும், மாப்பிள்ளையையும் பின்னாடி நிக்க வெச்சுட்டு, ஆனந்துக்கு கேக் வெட்ட ஆரம்பிச்சுட்டாங்க. கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும், ‘என்னடா, இவனுங்க கல்யாணத்துக்கு வந்துட்டு பிறந்தநாள் கொண்டாடிட்டு இருக்காங்க’னு பார்த்தாங்க. அடுத்த நாள், ’ஏண்டா, நான் காசு கொடுத்து மஹால் புடிச்சு கல்யாணம் வெச்சா, நீங்க வந்து பர்த்டே கேக் வெட்டுறீங்க’னு செம கடுப்புல வந்து திட்டிட்டு இருந்தார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n'அந்தப் படத்துல ஒரே ஒரு குறைதான்..’ - ‘ஏமாலி’ விமர்சனங்களுக்கு வி.இஸட்.துரை பதில்\nஏமாலி படத்தில் பாராட்டும்படியான விஷயங்களை விட இயக்குநர் வி.இஸட்.துரையிடம் கேட்ட வேண்டிய கேள்விகள் அதிகம் இருந்ததால், இயக்குநரிடம் பேசினோம். Yemaali movie director vz dhorai interview\nதங்கதுரை பழைய ஜோக்கே சொன்னாலும் அவரோட ஸ்லாங்தான் நமக்கு சிரிப்பு வர வைக்கும். அதே பழைய ஜோக்கை நான் சொன்னாலோ, வேற யார் சொன்னாலோ சிரிப்பு வராது, கோபம்தான் வரும், அதான் தங்கதுரைகிட்ட இருக்கிற ப்ளஸ். தங்கதுரை என்ன கேரக்டர் கொடுத்தாலும் சூப்பரா நடிப்பார். ‘எங்கேயும் எப்போதும்’, ‘மாநகரம்’னு சில நல்ல படங்களில் நடிச்சிருக்கார். இப்போ ’அட்டக்கத்தி’ தினேஷ் நடிச்சிருக்கிற ‘அண்ணனுக்கு ஜே’ படத்துல ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கார். இன்னும் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் நடிச்சு, பெரிய நடிகனாக வர தங்கதுரைக்கு என்னோட வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n''நீராட்டு விழா வீட்டை இழவு வீடாக்கிட்டாங்க” மைத்துனரை இழந்த 'ஸ்டன்ட்' சில்வா #BanSterlite\nதந்தையைப் புதைக்கப் போராடும் மகன்... அங்கமாலி டைரீஸ் இயக்குநரின் மிஸ் பண்ணக்கூடாத சினிமா #EeMaYau\n``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு”, கணவர் பற்றி கீதா கைலாசம்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n`தற்காப்புக்காகவே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு' - 3 நாள்களுக்குப் பிறகு விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\n\"குமாரசாமியைப் போல நமக்கும் வாய்ப்பு வரும்\" - ராமதாஸின் 'திடீர்' நம்பிக்கை\n'என்மீது துப்பாக்கிச்சூடு நடத்துங்கள்; எதிர்கொள்ளத் தயார்'- முதல்வர் சந்திக்க மறுப்பதால் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\n`ஏய் ரொம்ப நடிக்காதே போ' - துப்பாக்கிச் சூட்டில் பலியான காளியப்பன் உடலைப் பார்த்து பேசிய போலீஸார்\n``பிரச்னைல மாட்டிக்குவேன் சார்..\" : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பதுங்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள் - ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-kukkarahally-lake-near-mysore-002321.html", "date_download": "2018-05-24T21:42:08Z", "digest": "sha1:65ZS3QHETDMRJUJWDNEJW25L3RXNNSWZ", "length": 14995, "nlines": 137, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go to Kukkarahally lake Near Mysore | அமானுஷ்யங்கள் நிறைந்த இந்த ஏரிக்கு 6 மணிக்கு மேல போயிடாதீங்க..! - Tamil Nativeplanet", "raw_content": "\n»அமானுஷ்யங்கள் நிறைந்த இந்த ஏரிக்கு 6 மணிக்கு மேல போயிடாதீங்க..\nஅமானுஷ்யங்கள் நிறைந்த இந்த ஏரிக்கு 6 மணிக்கு மேல போயிடாதீங்க..\nகர்நாடகாவுல இருக்குற இந்த சிகரம் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா..\nதிப்பு சுல்தானின் ஒட்டுமொத்த குடும்பமும் புதைந்துகிடக்கும் கும்பாஸ்..\nஜகன்மோகினி இல்லைங்க, இது ஜகன்மோகன் அரண்மனை..\nஇந்தியாவிலேயே அசத்தும் கட்டடக் கலை கொண்ட புகழ்பெற்ற கிறிஸ்துவ தேவாலயங்கள்\nகர்நாடக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மைசூர் மற்றும் அதனைச் சுற்றி நாம் அவசியம் காண வேண்டிய இடங்கள்\nநம்ம கோயமுத்தூரிலிருந்து வார விடுமுறைக்கு செல்ல 6 அருமையாக சுற்றுலா இடங்கள்\nசுற்றுலாத் தலங்களைப் பற்றி கேள்விப்படுகையில் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அத்தலத்திற்கு சென்று பார்க்கையில் பல வினோதங்களும், மர்மங்களும், சில சமயங்களில் வெறுமையாகவும் இருக்கும். ஆனால், ஒரு சில சுற்றுலாத் தலங்களைப் பற்றி செவிவாயிலாகக் கேட்டாலே போதும், இதயத்துடிப்பில் ஒருவித பயம் தொற்றிவிடுகிறது. நாம் கேள்விப்பட்ட தலத்திற்குச் சென்றுதான் அந்த பயத்தை உணர வேண்டும் என அவசியம் இல்லை. அதற்கு ஈடான பிற எங்கு சென்றாலும் ��ந்த பயம் கலந்த திக்திக்கான நிமிடமும் நம்முடன் ஒட்டிக் கொள்ளும். அதுவும் அமானுஷ்யம் நிறைந்த தலத்திற்கு திகீல் சுற்றுலா சென்றால், அங்கே உங்களின் அருகில் இதுவரைக் காணாத முகம், அடையாலம் காண முடியாத அந்த உருவம், நிசப்த அமைதியில் திடீரென தோன்றும் அச்சத்தம்... எப்படி இருக்கும்... அந்தமாதிரியான அமானுஷ்யம் நிறைந்த ஏரிக்கு ஓர் சவால் சுற்றுலா சென்று வரலாம் வாங்க...\nசுற்றிலும் நிலத்தால் சூழப்பட்டுள்ள நீர்த்ததேக்கம் ஏரி ஆகும். இதில், நல்ல நீரும் தேங்கும், சில வற்றில் ஊர் கரிவுகளும் தேங்கும். நீர்வளத்தைக் காக்க சில ஏரிகள் செயற்கையாகவே உருவாக்கப்படுகின்றன. இதெல்லாம் ஏரிகள் குறித்து. பெரும்பாலும், ஏரியைச் சுற்றிலும், மரங்கள், பசுமைக் காடுகள், அல்லது நிலப் பரப்பை நாம் கண்டிருப்போம். என்றாவது ஒரு நாள் ஏரியில் மாலை நேர நடைபயணத்தின் போது அல்லது ஏரிக்கரையோரம் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கையில் திடீரென ஓர் உருவம் உங்கள் கண்முன் தோன்றி மறைவதை பார்த்துள்ளீர்களா அல்லது உங்கள் அருகில் நிற்பதைப் போன்று உணர்ந்துள்ளீர்களா அல்லது உங்கள் அருகில் நிற்பதைப் போன்று உணர்ந்துள்ளீர்களா . அப்படிப்பட்ட அனுபவத்தைப் பெற வேண்டும் என்றால் உடனே மைசூரில் அமைந்துள்ள குக்கரஹல்லி ஏரிக்கு பயணம் செய்யுங்க.\nமைசூர் மாவட்டம், ராமவிலாஸ் சாலையில் சுமார் 3.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குக்கரஹல்லி ஏரி. மைசூர் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி அமைந்துள்ள இடத்திலேயே இத்தகைய அமானுஷ்யமான மர்மச் சம்பவங்கள் அன்றாடம் அரங்கேறுகிறது.\nபயம் காட்டும் மாலை நேரம்\nசூரியன் மறையும் அந்தி மாலைப் பொழுதில் மிகப் பெரிய நீர்நிலைகளின் ஓரத்தில் நின்று மிளிரும் மேகத்தையும், சூரியனையும் பிரதிபளிக்கும் நீருடன் கலந்து பார்ப்பது அருமையான காட்சியாக இருக்கும். இதற்காகவே, சுற்றுலாப் பயணிகள் கடற்கரை உள்ள பகுதிகளுக்கு காலை அல்லது மாலை நேரத்தில் பயணம் செய்வர். சிற்றுலா செல்ல விரும்புவோர் பிரபலமான ஏரிகளைத் தேடி பயணிப்பர். ஆனால், இந்த ஏரியோ சூரியன் மறைவுக்குப் பின், அதாவது சுமார் 6 மணிக்கு மேல் அமானுஷ்யங்கள் நடமாடும் பகுதியாகவே மாறிவிடுகிறது. அந்த நேரத்தில் ஏரிக்கரையின் ஓரத்தில் நடப்பவர்கள் பல திடுக்கிடும் சம்பவங்களை உணர்ந்துள்��னர். இன்னும் சிலர் இப்பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கையிலேயே பலமுறை முழுமையற்ற உருவம் கடந்து செல்வதாக பயத்துடன் கலந்த கதை கூறுகின்றனர்.\nஇந்த பேய், பிசாசு, அமானுஷ்யம் இதெல்லாம் இருக்குதா இல்ல வெறும் கட்டுக் கதைகளா என நம்முடன் இருக்கும் பலர், ஏன் இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்களே கொஞ்சம் யோசிச்சுக் கொண்டுதான் இருப்பீங்க. அப்படி இங்க உன்மையிலேயே அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழுதா என்னன்னு பார்க்க விரும்புனீங்கன்னா மாலை 6 மணிக்கு மேல ஜாலியா இந்த ஏரிக்கரை பக்கம் சின்னதா ஓர் சிற்றுலா போய் பாத்துட்டுதான் வாங்களேன்.\nமைசூருக்கு மையத்தில் அமைந்துள்ளது குக்கரஹல்லி ஏரி. மைசூர் பல்கலைக் கழகத்தில் இருந்தும், ரங்கயானா ஆலயத்தில் இருந்தும், அத்துடன் மத்திய உணவு மற்றும் ஆராய்ச்சி நிறுவனதில் இருந்தும் எளிதில் இப்பகுதியை அடையலாம். இதனருகே உள்ள நாட்டார் கலை அருங்காட்சியம் மிகவும் பிரசிதிபெற்றது.\nமைசூர் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் காண வேண்டிய இடங்களில் ஒன்று நாட்டார் கலை அருங்காட்சியம். மைசூரில் ஜயலட்சுமி விலாஸ் என்று அழைக்கப்படும் புராதன மாளிகையில் இது அமைந்துள்ளது. 1968 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் 6500 நாட்டார் கலை சம்பந்தப்பட்ட கலைப் பொருட்களும், கருவிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி இந்த அருங்காட்சியகத்தில் நடனம், நாடம், இசை போன்ற கலை வடிவங்களோடு தொடர்புடைய இதர கலைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் இந்த மியூசியத்தை திங்கள் முதல் சனிக்கிழமை வரை 10 மணியிலிருந்து 5 மணி வரை கண்டு ரசிக்கலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aagayam.blogspot.com/2014/05/lajja-innum-pirakkatha-thalaimuraikkaga.html", "date_download": "2018-05-24T21:12:31Z", "digest": "sha1:OEKZWC45H7S5I2M3CE7OC5ING6QK2UOJ", "length": 25523, "nlines": 160, "source_domain": "aagayam.blogspot.com", "title": "ஆகாயம்: இந்துக்களை விரட்டிய முஸ்லிம்களும், ஆக்கிரமிக்கப்பட்ட சென்னையும்.", "raw_content": "\nஇந்துக்களை விரட்டிய முஸ்லிம்களும், ஆக்கிரமிக்கப்பட்��� சென்னையும்.\n\"மலை,ஏரி,காடு,ஆறு,கடற்கரை,முகத்துவாரம் என பலவகை புவிபகுதியையும் உள்ளடக்கிய மிகச் சில நகரங்களுள் சென்னையும் ஒன்று.மலை, வெடி வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தகர்கப்படுகிறது.ஏரிகள் குடியிருப்புகளுக்காக நிரப்பப்பட்டு மறைந்துவிட்டன.காடோ ... குருகி ,சிறுத்து சுற்று மதில்களால் கிண்டியில் காப்பற்றப்படுகிறது.முகத்துவாரத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் எஞ்சியிருக்கிறது அடையாறில்.\nசெங்கல்பட்டு ஆறு அல்லது அடையாறு எனும் நதி கடலில் கலக்கும் இடம்தான் அடையாறு கழிமுகம்.சென்ற நூற்றாண்டு வரை பிரம்ம ஞானசபையிலிருந்து ஆழ்வார்பேட்டை வரை இக்கழிமுகம் பரவியிருந்தது.நடுவிலிருந்த பகுதிக்கு குபிள் தீவு என்று பெயர்.சென்னை நகரம் விரிந்து பரவத்தொடங்கியதும் , அடையாறு முகத்துவாரப்பகுதி மெல்ல மெல்ல கட்டிடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இப்போது எஞ்சியிருப்பது பிரம்ம ஞானசபைக்கும் செட்டிநாடு அரண்மனைக்கும் இடையிலுள்ள பரப்பு மட்டுமே.\"\nசென்னைக்கு இப்படி ஒரு அறிமுகம் தந்திருப்பவர் எழுத்தாளர் \"தியோடர் பாஸ்கரன்\". இவர் எழுதியுள்ள \"இன்னும் பிறக்காத தலைமுறைக்காக\" என்னும் நூலில் சூழலியல் பற்றி பல அருமையான தகவல்களை தந்துள்ளார். இந்தியாவின் ஓரிட வாழ்விகள், மேற்கு தொடர்ச்சி மலையின் அழிவின் விளிம்பில் உள்ள புள்ளினங்கள் மற்றும் வலசை போகும் புள்ளினங்கள் பற்றிய தகவல்கள் என தொகுத்துள்ளார்.தேசியப் பறவையாக மயில் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியிலுள்ள தகவல் இதற்கு முன் யாரும் கூறாதது. அலையாத்திக் காடுகள் என்னும் தாவர இனம் அழிந்துவருவதையும், சுனாமியை இந்த அலையாத்தி காடுகள் தடுப்பதையும், அக்காடுகளின் அறிய உயிரினங்கள் பற்றியும் உள்ள தகவல்கள் வியப்பில் ஆழ்த்துபவை. சூழலியலில் இவ்வளவு எளிமையாக ஒரு நூல் தமிழில் இதற்கு முன் வந்ததில்லை எனலாம். இந்தியாவின் சுற்றுச்சூழல் குறித்த புத்தகங்களில் \"இன்னும் பிறக்காத தலைமுறைக்காக\" முக்கியமான ஒன்று.\nடிசம்பர் 6 1992, பாபர் மசூதி இடுக்கப்படுகிறது. தேசம் கடந்து பல அதிர்வலைகளை ஏற்படுத்தும் இந்த சம்பவம், வங்காளதேசத்தில் உள்ள இந்துக்களை மிகக் கடுமையாக பாதிக்கிறது. ஊரெங்கிலும் உள்ள இந்துக் கோயில்கள் தகர்கப்படுகின்றன மற்றும் இந்துக்களின் வீடுகள் சூறையாடப்படுகின்றன. இத���ை \"சுதாமய்\" எனும் ஒருவரின் குடும்பத்தின் வாயிலாக கற்பனையாக சொல்வதுபோல் எழுத்தளர் தஸ்லிமா நஸ்ரின் \"லஜ்ஜா\" என்னும் நூலில் அப்போது நடந்த நிகழ்ச்சிகளி கூறியுள்ளார். தமிழில் லஜ்ஜா என்றால் \"அவமானம்\" என்று பொருள். சுதாமய் ஒரு மருத்துவர், பல தலைமுறைகளாக வங்காளதேசத்தில் வாழ்ந்து வருபவர். இத்தனை களேபரங்களுக்கு பிறகும் அவர் தன் தாய்நாட்டை விட்டு வர மறுக்கிறார். அவரின் மகன், மகள் மற்றும் மனைவி தொடர்ந்து வற்புறுத்துயும் இதுதான் என் தாய் நாடு, இதைவிட்டு நாடோடி போல் அயல் நாட்டில் வாழ விரும்பவில்லை என மறுத்துவிடுகிறார். இறுதியாக அவரின் மகள் கலவரக்கார்களால் கடத்தப்படுகிறார், அவள் வீடு திருப்ம்பவில்லை; அவரின் வீடு சூறையாடப்படுகிறது; மகன் தாக்கப்பட்டு படுகாயமடையும் நிலையில் மிகுந்த துயரத்துடன் இந்தியாவிற்கு செல்ல முடிவெடுக்கிறார்.\nசிறுபான்மையினரின் வலியையும் வேதனைகளையும் உணரவைக்கிற நாவல் இது.சிறுவயதில் இருந்தே ஒற்றுமையாக இருந்த இந்து, முஸ்லிம் இளைஞர்கள் இந்த நிகழ்விற்கு பின் ஒருவருடன் ஒருவர் பேசும் போது கூட பிரிவினையை உணர்வது, இந்து நண்பர்கள் கலவரத்தின் போது முஸ்லிம் நண்பர்களின் வீடுகளில் தங்க தயங்குவதும் என அப்போதைய பிரிவினைவாத மனநிலையயும், வங்காளதேசத்தின் அரசியல் குழப்பங்களையும் தெளிவாக விளக்கியுள்ளார். வெளியான சமயத்தில் மிகுந்த சர்ச்சைக்குள்ளான இந்த நாவல், வங்காளதேசத்தில் தடை செய்யப்பட்டது.\nஇந்து-முஸ்லிம் கலவரம் மட்டுமல்லாமல், சங்பரிவார அமைப்புகளின் சார்புநிலையையும், அவை இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டிவிடுவதையும் கூட ஆசிரியர் அலசியுள்ளார். பாபர் மசூதி இடிப்பின் கருப்பு பக்கங்க்களின் ஒரு மாறுப்பட்ட கோணத்தை இந்த நூலில் அறியலாம்.\nஇந்த இரண்டு நூல்களும் நமக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தை தருபவை. ஆனால் இரண்டும் நம்மை சுற்றியுள்ள மாசடைந்த, சக உயிர்களை மதிக்காத மனிதனின் போக்கை அழுத்தமாக பதிவு செய்பவை.\nLabels: அரசியல் , இசுலாம் , சமூகம் , சுற்றுச்சூழல்\nதியோடர் பாஸ்கரன் அவர்களது கட்டுரைகளை உயிர்மையில் அவ்வப்போது வாசித்து வருவதால் ஓரளவு அவரது எழுத்துக்கள் பரிட்சயமுண்டு.\nமேலும் அவர் உலக சினிமாக்கள் பற்றியும் எழுதி வருகிறார்.\nஅழிக்கப்பட்ட பழைய சென்னைப்பற்றி அவ்வப்போது நான��ம் எழுதி வருவதுண்டு, சென்னை வீணாகப்போக முதல் காரணம் நம்ம மக்களே தான், அடுத்து அக்கால ஆங்கிலேயர்கள் முதல் இக்கால ஆட்சியாளர்கள் வரை ஆகும்.\nசென்னையில் நீண்ட காலமாக வசித்தவர்கள் சிலரிடம் நேரடியா பேசி பல விடயங்கள் அறிவதுண்டு ,அவர்கள் சொல்வதை எல்லாம் அப்படியானு கேட்டு வாயப்பிளக்க தோன்றும் அவ்வ்.\nஇப்போ இருக்க ஏ.வி.எம் ஸ்டுடியோ சுத்தியே காடு தான் இருந்துச்சாம், கே.கே நகர் காடாக இருந்த இடமாம், கலைஞர் தான் அதை அழிச்ச புண்ணீயவான் அவ்வ்.\nஇப்போ கிண்டில இருந்து கோயம்பேடு வழியா போகும் 100 அடி சாலைக்கு பேரு சென்னை -கொல்கத்தா ஹைவேஸ் ,அந்த பக்கம் 20-30 வருசம் முன்னலாம் ஆள் நடமாட்டமே இருக்காதாம், இப்போ ஆள் நாமாட்டம் இல்லாத நேரமேயில்லை அவ்வ்.\n# லஜ்ஜா ஆங்கிலத்தில் படிக்க முயன்று கைவிட்டது, தமிழில் வந்திருக்கிறதா படிக்க முயற்சிக்கணும்.\nவாங்க வவ்வால்.. வருகைக்கு நன்றி\nபுத்தக கண்காட்சியில் கணிசமான அளவில் விற்பனையானது.. லஜ்ஜா தமிழில் கிழக்கு பதிப்பத்தில் வெளியிட்டுள்ளனர்.\nதலைப்பு தவறான அர்த்தம் தருகிறது .\nவாங்க சகோ இர்ஷாத்.. வருகைக்கு நன்றி\nபதிவை படித்துவிட்டு பின் தலைப்பை மறுமுறை படிக்கவும். இன்னமும் தவறான அர்த்தம் தருகிறதா\nஇதில் முஸ்லிம்களை பற்றி தவறாக ஏதும் குறிப்பிடவில்லை. புத்தகங்களை விமர்சித்து மட்டுமே இந்த பதிவு.. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஉங்கள் விளக்கம் சரிதான். ஆனால் பதிவு படிப்பதற்கு முன் சற்று நெருடலாக இருந்தது.\nசுண்டியிழுக்கும் தலைப்பு, ஆனால் \"லக்ஜா\" பற்றிப் படிக்கும் போது, புரிகிறது. உண்மை\nசென்னை என்றல்ல பல நகரங்களில் கதி இதுவே\nஎங்கே தலைப்புக்கு தனியாக விளக்கவுரை வைக்கும்படி ஆகிவிடுமோ என்று நினைத்தேன், ஆனால் நம் சகோக்கள் புத்திசாலிகள்.\nநதிக்கரை நாகரிகங்களை மனிதன் இழந்து கொண்டிருக்கிறான்,வேறு எதையோ நாகரிகம் என கருதிக்கொண்டு.\nபதிவு நன்றாகவே இருக்கிறது. பாராட்டுக்கள். ஆனால் தலைப்பை மட்டும் படிப்பவர்களின் மனதில் தவறான எண்ணங்கள் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.\nதலைப்பை மட்டும் வைத்து, பதிவை பற்றி முடிவு செய்யலாமா..\nலஜ்ஜா புத்தகத்தின் சில வரிகளை கொடுக்கலாம் என முதலில் நினைத்திருந்தேன், ஆனால் அது சிலரை பதிவின் தலைப்பை பற்றி மேலும் தவறான எண்ணங்களே கொள்ளவைக்கும் என்பதால் நீக்கி விட்டேன். இதுவரை படிக்கவில்லை என்றால் ஒருமுறை லஜ்ஜா படித்துப் பாருங்கள். :)\nதியோடர் பாஸ்கரனின் புத்தகத்தைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். சென்னை மட்டுமல்ல, இன்று இந்தியாவின் நிலைமையே இதுதான். சிறுகிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை ஆக்கிரமிப்பு என்பது கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. எங்க ஊர் எப்படி மாறி இருக்கிறது என்பதை என் அப்பாவும் தாத்தாவும் சொல்லும்போது ஆச்சரியமாக மட்டுமல்ல எரிச்சலாகவும் இருக்கும். மனிதனுக்கு அளவுகடந்த பேராசை.\nலஜ்ஜா புத்தகம் படிக்க வேண்டும்.\nதலைப்பு தவறான தொணியில் உள்ளது. இருப்பினும் பலரை ஈர்க்கும்.\nபுதிய அரசால் இனி கிராமங்களும் வளர்ச்சி என்ற பெயரால் ஆக்கிரமிக்கபடும். எரிச்சல் அதிகமாகமல் பார்த்துக்கொள்ளுங்கள் :) :)\nபதிவு பலரையும் சென்றடைய வேண்டும் என்று மட்டுமே வைக்கப்பட்ட தலைப்பு. மற்றபடி வேறு நோக்கங்கள் கிடையாது...\nஇந்துக்களை விரட்டிய முஸ்லிம்களும், ஆக்கிரமிக்கப்பட...\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அல்வா கொடுத்த சூரிய கிரகணம்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி. பெயரை சொன்னதும் உடனே E=MC2-ஐ நினைக்காதீர்கள். அதற்கும் மேல் பலவற்றை கண்டுபிடித்து...\nஐ.டி துறையில் நடப்பது என்ன வினவு தளம் தரும் உபதேசம்\nநான் விரும்பிப் படிக்கும் தளங்களில் வினவு ஒன்று. ஆனால் அவர்கள் பிரச்சனைகளை சரியாக சொல்லிவிட்டு சில சமயம் சொல்லும் தீர்வுகள் தான் படு மொண்ண...\nசூப்பர் சிங்கர் 4- திவாகர் எப்படி பட்டத்தை கைப்பற்றினார்\nபல பேர் பல பதிவுகளை எழுது தள்ளிவிட்டனர் இதைப் பற்றி.. நான் கொஞ்சம் தாமதம். இருந்தாலும் எதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது. முதலில் சூப்...\nநேரு பரம்பரையின் உண்மையான முகம்.\nவணக்கம். நேரு குடும்பத்தைப் பற்றி எந்த அரசு வந்தாலும் மூடி வைக்கவே விரும்புகிறார்கள். நேருவின் தாத்தா முதல் இன்றைய தானை தலைவர் ராகுல் வ...\nயுவன் ஷங்கர் ராஜவின் புதிய பெயர்\n. மீண்டும் இங்கே அனைவரும் அரைத்த மாவையே அரைத்து தோசை சுட போகிறேன்.யுவன் இசுலாமியரக பல மாதங்களாக வாழ்ந்து வந்த நிலைய...\nஇந்துக்களை விரட்டிய முஸ்லிம்களும், ஆக்கிரமிக்கப்பட்ட சென்னையும்.\n\"மலை,ஏரி,காடு,ஆறு,கடற்கரை,முகத்துவாரம் என பலவகை புவிபகுதியையும் உள்ளடக்கிய மிகச் சில நக���ங்களுள் சென்னையும் ஒன்று.மலை, வெடி வைத்து கொஞ்ச...\nநம்பமுடியாத படங்கள்- மோசமாக கட்டமைக்கப்பட்ட நமது சமூகத்தின் முடிவு\nவணக்கம். யுடோபியா என்றொரு கற்பனை சமூகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா சர்.தாமஸ் மோர் என்ற எழுத்தாளர் 15-ம் நூற்றாண்டில் தனது கதையில்...\nபெட்னா : தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அரசின் அமைச்சரான பாண்டியராஜனை விழாவிற்கு அழைத்து பெருமைபடுத்துமா அல்லது விலக்கி வைக்குமா \nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க - கைவண்ணம்\nகட்சி நிர்வாகி மகளின் பூப்புனித விழாவை கொண்டாடிய ஓபிஎஸ்--தூத்தேறி\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/science-technology-news/itemlist/tag/eelanatham", "date_download": "2018-05-24T21:40:23Z", "digest": "sha1:NJOWBNKEJ3H3KXJC7J4MPIBAK3PSQEC5", "length": 9076, "nlines": 114, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: eelanatham - eelanatham.net", "raw_content": "\nபிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் நவ. 27 2016\nநிகழ்வுகள் காலை 11மணிக்கு ஆரம்பமாகும்\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வுகள்\nபாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர்.\nவிண்வெளியில் 4 மாதங்கள் தங்கியிருந்த இவர்கள் மூவரும் தற்போது கசக்ஸ்தானை அடைந்துள்ளனர்.\nஎதிர்காலத்தில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படவுள்ள விண்வெளி வாகனங்களுக்கு ஒரு தளத்தை நிறுவுதல் மற்றும் விண்வெளியில் டிஎன்ஏ மரபணு வரிசைமுறையை முதல் முறையாக பயன்படுத்துவது ஆகியவை இந்த விண்வெளி வீரர்களின் பணிகளில் உள்ளடங்கும்.\nவிண்வெளியில் இருந்த காலத்தில் தான் பணிச்சுமையுடன் மிகவும் பரபரப்பாக இருந்ததாகவும், இக்காலகட்டத்தில் பூமியில் என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது என்று கூறிய இந்த விண்வெளி வீரர்களின் தலைவரான ரஷ்யாவின் அனாடோலி இவானிஷின், இக்காலகட்டத்தில் பூமியில் நடந்த நிகழ்வுகள் நல்லதாகவே நடந்திருக்கக் கூடும் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\nமுற்றாக சிதைந்த நிலையில் அடையாளம் காணமுடியாத அளவிற்கு உருக்குலைந்த நிலையில் கிளிநொச்சி – உருத்திரபுரம் வடக்கு நீவில் பிரதேச காட்டுப்பகுதியில், சடலமொன்று இன்று (வியாழக்கிழமை) மீட்கப்ப ட்டுள்ளது.\nசடலத்தை கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் பார்வையிட்டுள்ளதோடு, கிளிநொச்சி மாவட்ட நீதவான் பார்வையிட்டதன் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வை க்கப்படவுள்ளது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nபி.எம்.டப்ளியூ புதிய வகை உந்திருளி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த உந்துருளியினை ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணியத் தேவை இல்லை அந்தளவு பாதுகாப்பானது. சரிவுகள், பள்ளங்கள் , விபத்துக்களின்போது தானாக சரிசெய்துகொண்டு பயணிப்பவர்களை விளாது பாதுகாத்துக்கொள்ளும்.\nகூடவே சமிக்கைகள் மற்றும் வேககட்டுப்பாட்டு என்பன என்பவற்றுக்கு எல்லாம் பொத்தான்களை அழுத்த தேவை இல்லை வெறும் விரல் அசைவுகளாலேயே செய்யமுடியும்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு\nராணுவம் தமிழ்க்கிராமங்களை சூறையாடியது உண்மை -\nஅவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandiyarkaran.blogspot.com/2015/02/", "date_download": "2018-05-24T20:56:46Z", "digest": "sha1:PWIZJQQDL5W4FB3TSRO5QLC3P5HML64Y", "length": 27940, "nlines": 197, "source_domain": "sandiyarkaran.blogspot.com", "title": "சண்டியர் கரன்: February 2015", "raw_content": "\nஉலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல் கனியிருப்ப காயகவர்ந் தற்று\nரஜினி படங்கள் எப்படி ஓட்டப்படும்\nரஜினியின் UTTER FLOP படங்கள் எல்லாம் 50-100 நாட்கள் வரை ஓட்டப்படும்...\nரஜினியின் FLOP படங்கள் எல்லாம் 100-175 நாட்கள் வரை ஓட்டப்படும்...\nரஜினியின் AVERAGE படங்கள் எல்லாம் 175-365 நாட்கள் வரை ஓட்டப்படும்...\nரஜினியின் HIT படங்கள் எல்லாம் 365 நாட்களுக்கு மேல் ஓட்டப்படும்...\nஒரே ஊரில் 3 தியேட்டர்களில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய ஒரே படம்\nஉலகநாயகனின் \"மூன்றாம் பிறை\" மட்டுமே\nஷிப்டிங் ஆகாமல் தினசரி 4 காட்சிகளாக 329 நாட்கள் ஓடிய ஒரே தமிழ் படம் உலகநாயகனின் \"மூன்றாம் பிறை\" மட்டுமே அதுவும், சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் அந்தச் சாதனையை புரிந்திருக்கிறார் கமல்ஹாசன்\nமற்ற நடிகர்களோ தியேட்டருக்கு வாடகை கொடுத்து சென்னை பேபி ஆல்பட்/ பால அபிராமி/ சாய் சாந்தியில் தான் வெள்ளி விழாவே பார்த்திருப்பார்கள்.\nமேலும் மூன்றாம் பிறை, சென்னை சத்யம் காம்ப்ளக்ஸ் சுபம் தியேட்டரில், தொடர்ந்து 624 காட்சிகள் (156 நாட்கள்) ஹவுஸ்புல் சாதனையும் புரிந்திருக்கிறது.\nஉலகநாயகன் முதல் முறை கதாநாயகனாக, சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.\nLabels: கமல்ஹாசன், சாதனைகள், திரைவிமர்சனம்\nசினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் மட்டும் முதலீடு செய்பவர் உலகநாயகன் கமல்ஹாசன் மட்டுமே என்பதற்கு மற்றொருமொரு உதாரணம் \"ஹேராம்\" என்ற துணிச்சலான படைப்பு\nஅப்படி கமல்ஹாசன் செய்யும் முதலீடு சில சமயம் விஸ்வரூபமாக அவருக்கு லாபம் கொடுப்பதுண்டு, சில சமயம் சினிமா தொழில்நுட்பகலைஞர்களுக்கு சிறந்த புத்தகமாக அமைவதுண்டு.\nஅப்படி ஒரு திரை-நாவலாக, இந்திய சுதந்திரத்திற்கு பின்னால் இருந்த அரசியலை, படைத்திருந்தார் இயக்குநர் கமல்ஹாசன்.\nஇன்றும் ஹேராமை டிவியிலோ டிவிடியிலோ பார்க்கும் இன்றைய தலைமுறையினர், படத்தை பார்த்து விட்டு சமூக வலை தளங்களில் சிலாகிப்பதை பார்க்கும் போது, இயக்குநர் கமல்ஹாசன் இன்னும் பல தலைமுறைகள் தாண்டி கொண்டாடப்படுவார் என்பது மட்டும் புரிகிறது.\nநாயகன், குணா, தேவர் மகன், மகாநதி, குருதிப்புனல், ஹேராம், ஆளவந்தான், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம், விஸ்வரூபம்\nஎன்று தமிழ் சினிமாவிற்கு சிறந்த படைப்புகளை அடையாளம் காட்டி கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ரசிகர்களின் ரசனையை கமல்ஹாசன் மாற்றி விட்டதால், இன்றைய காலத்தில் \"வித்தியாசமாக எதுவும் இல்லாத\" சினிமா வெற்றி பெறுவதில்லை உதாரணம் நான் சொல்ல தேவையில்லை... அப்படிப்பட்ட படத்தை வாங்கி வெளியிடும் விநியோகிஸ்தர்கள் நஷ்டப்பட்டு \"மெகா பிச்சை\" எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.\nLabels: கமல்ஹாசன், சாதனைகள், திரைவிமர்சனம்\nவறுமையின் நிறம் சிவப்பு சாதனைகள்\nவறுமையின் நிறம் சிவப்பின் தெலுங்கு ரீமேக் \"Aakali Rajyam\" ஆந்திராவில் 8 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளது.\nவறுமையின் நிறம் சிவப்பு சென்னையில் 3 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளது.\nமற்ற ஊர்களில் இந்த படத்தின் சாதனைகள் தெரிந்தால் கமெண்ட் செய்யவும்.\nவிநியோகிஸ்தர்களே பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளிய ரஜினி சாதனையாளரா அல்லது 1980களிலேயே ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வட இந்தியா என பல பகுதிகளில் வெள்ளி விழா சாதனை நிகழ்த்திய கமல்ஹாசன் சாதனையாளரா அல்லது 1980களிலேயே ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வட இந்தியா என பல பகுதிகளில் வெள்ளி விழா சாதனை நிகழ்த்திய கமல்ஹாசன் சாதனையாளரா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nஒரு ஹீரோவின் மற்ற மொழிப்படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு பல முறைகள் 100+ நாட்கள் ஓடியிருக்கின்றன என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசனுடைய படங்கள் மட்டும் தான்.\nஉலகநாயகனின் Indrudu Chandrudu (தெலுங்கு) ஆந்திராவில் வெள்ளிவிழா கொண்டாடியது.\nதமிழில் \"இந்திரன் சந்திரன்\" என டப் செய்யப்பட்டு சென்னையில் 100 நாட்கள் ஓடியது.\nLabels: கமல்ஹாசன், சாதனைகள், திரைவிமர்சனம்\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பல முறைகள் 100+ நாட்கள், 175+ நாட்கள், 365+ நாட்கள் கொண்டாடிய இந்தியாவின் ஒரே கலைஞன் நம் உலகநாயகன் மட்டுமே\nஆந்திராவில் 35 தியேட்டர்களில் 50 நாட்களுக்கு மேலும்,\n15 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேலும்,\nதமிழில் பாசவலையாக டப் செய்யப்பட்டு சென்னையில் 100 நாட்களும் ஓடி சாதனை படைத்துள்ளது.\nஆனால் மீடியா மட்டும் புகழும் ரஜினியின் சாதனை, சென்னை பால அபிராமி தியேட்டர் அல்லது பேபி ஆல்பட்டில் மட்டுமே இருக்கும், அதுவும் காலை 9 மணி காட்சி\nஇன்றும் கூட இரண்டாவது காட்சியிலேயே அவர் ரசிகர்களாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட லிங்கா, சென்னை பேபி ஆல்பட்டில் ஒரு காட்சி கூட இல்லாமல், நாளிதழ்களில் விளம்பரமாக மட்டும் ஓட்டி கொண்டிருக்கிறார்கள்.\nLabels: கமல்ஹாசன், சாதனைகள், திரைவிமர்சனம்\nஎப்படி கமல்ஹாசனை புகழ்ந்தாலும், அதற்கும் மேல் சாதனைகளை செய்து, தன்னை புகழ்ந்தது சரியே என்று நிரூபித்து விடுவார் உலகநாயகன்\nவிஸ்வரூபத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய பாடலில் ஒரு வரி வரும்....\n\"தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா\nவிஸ்வரூபம் வெளியாகும் முன் இந்த பாடலை ��ேட்டவர்கள், கமல்ஹாசன் இயக்கத்தில் தயாராகும் படத்தில் ஹீரோவை புகழும் பாடலா\nஆனால் அவர்களே, \"இந்த வரி கண்டிப்பாக கமல்ஹாசனுக்கு மட்டுமே பொருந்தும்\" என்றார்கள் விஸ்வரூபம் வெளியாவதற்கு போடப்பட்ட பல தடைகளை உலகநாயகன் தகர்த்தெறிந்த பின்...\nவிஸ்வரூபத்தால் உலகநாயகன் செய்த சாதனைகள் :\nஹீரோவே இயக்கி தயாரித்து 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் இந்தியப் படம்\nஅண்டை மாநிலங்களில் வெளியாகி, இரண்டு வாரங்கள் கழித்து தமிழகத்தில் வெளியாகி மெகா ஹிட்டான ஒரே படம்\nதமிழர்கள் பல மாநிலங்கள் (கேரளா,கர்நாடகா,ஆந்திரா) சென்று பார்த்த ஒரே படம்\nசென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் 4 தியேட்டர்களில் வெளியான முதல் படம், மேலும் அந்த 4 தியேட்டர்களிலும் 3 வாரங்கள் ஓடி, 1 தியேட்டரில் 100 நாள் கொண்டாடிய படம்\nஇந்தியா முழுவதும் 3 மொழிகளில் மெகா ஹிட்டான கடைசிப்படம் ( 2013ல் வெளியாகி இன்று 2015 பிப்ரவரி வரை )\nசென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் 2013ல் கொண்டாடப்பட்ட \"விஸ்வரூப\" திருவிழா\nஉலகநாயகன் ரசிகர்களின் மற்ற சில \"விஸ்வரூப\" கொண்டாட்டங்கள்...\nசென்னை உலகநாயகன் ரசிகர்களின் \"விஸ்வரூப\" பேனர்கள்...\nசென்னை உலகநாயகன் ரசிகர்களின் \"விஸ்வரூப\" போஸ்டர்கள்...\nLabels: கமல்ஹாசன், சாதனைகள், திரைவிமர்சனம்\nசண்டியர் - துவக்க விழா\nமற்ற தமிழ் படங்கள் போல் பூஜையை சென்னையிலே போடாமல், உலகநாயகன் தன் \"சண்டியர்\" படத்தின் துவக்க விழாவை \"மதுரை மாநகரில்\" 2003-ல் நடத்தினார்\nஅது மட்டுமல்ல, \"சண்டியர்\" பட துவக்க விழா அழைப்பிதழை, வித்தியாசமாக, முதல் தகவல் அறிக்கை(FIR) மாடலில் உருவாக்கி, புதுமையை புகுத்துவதில் என்றுமே தானே முன்னோடி என்பதை அழைப்பிதழிலும் நிரூபித்திருந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்\nஇந்த விழாவிற்கும் என் தளத்தின் (www.SandiyarKaran.com) பெயருக்குமே மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. இந்த விழாவில் தான் முதல் முறையாக என் தலைவன் கமல்ஹாசரை நேரில் பார்த்தேன்.\nபின், \"சண்டியர்\" என்ற அடைமொழியை என் பெயருடன் இணைத்து YAHOO GROUPS-ல் பயன் படுத்த தொடங்கினேன், அப்படியே ORKUT, BLOG, FACEBOOK, TWITTER என என் பெயருடன் கலந்து விட்டது.\nதினமலரில் \"சண்டியர்\" துவக்க விழா மதுரையில், என்று படித்தவுடன் காலையிலே மதுரைக்கு கிளம்பி விட்டேன், அங்கு காலை 11 மணியளவில், பெரியார் பேருந்து நிலையத்திலுருந்து விழா நடக்கும் மைதானத்திற்கு பஸ் ஏறினேன், அந்த இடத்திற்கு செல்லும் வரை எத்தனை வித விதமான \"கமல் போஸ்டர்கள்\" இன்றிருப்பது போல கேமரா போன் என்னிடம் அன்றிருந்திருந்தால், அத்தனை போஸ்டர்களையும் கண்டிப்பாக உங்கள் பார்வைக்கு இணைத்திருப்பேன்\nமாலை 4 மணியளவில் கமல் பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து மைதானத்திற்கு கார்களிலும் வேன்களிலும் வரத்தொடங்கினர். கமல்ஹாசன் நற்பணி இயக்க மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஐபிகளுக்கும் மேடைக்கருகில் இடம் அமைத்து வேலி போடப்பட்டிருந்தது, அதை தாண்டி ரசிகர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வெயில் அடித்துக் கொண்டிருந்தாலும் முதல் வரிசையில் வேலி தாண்டி செம்மண் தரையில் இடத்தை பிடித்து விட்டேன்.\nசிறிது நேரத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் தன் FACEBOOK அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஏதேனும் அப்டேட் செய்தால் லைக்குகள் குவிவது போல, கமல் ரசிகர்கள் குவிந்தனர்.\nஎன் இடமும் பறிபோனது, தனியாக சென்றிருந்ததால் பின் வரிசைக்கு தள்ளப்பட்டேன். இப்போது போல அன்றிருந்திருந்தால் மாவட்ட நிர்வாகிகளின் வரிசையில் உட்கார்ந்திருக்கலாம்.\nகமல்ஹாசரை ஒரு முறை தூரத்திலிருந்து பார்த்தால் போதும் என்றிருந்த என்னை, \"சண்டியர்\" விழாவில் ஆரம்பித்து, உலகநாயகனின் அருகிலேயே கொண்டு நிறுத்தி விட்டது \"சண்டியர்\" என்ற பெயர்\nமாலை 5 மணியளவில், \"கொம்புல பூவ சுத்தி\" என்ற பாடலில் வரும் நாட்டுப்புற பேண்டு குழு வாசிக்க ஆரம்பிக்க ஆட்டம் ஆரம்பமானது.\nஉலகநாயகன் எப்போது வருவார் என்று மட்டும் எதிர்நோக்கியிருந்த எனக்கு, என் ஆடைகள் செம்மண்ணால் பூசப்பட்டதை காண நேரமில்லை.\nகருப்பு சட்டையுடன் பட்டு வேட்டியில் சண்டியர் கெட்டப்பில், விழா நாயகன் கமல்ஹாசர் மேடையில் தோன்றி, கைகளை கூப்பி ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்ததை கண்டு மெய்சிலிர்த்து கொண்டிருந்த போது, பின் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் எழுந்து முன்னே வர ஆரம்பித்து, நெரிசல் ஏற்பட்டு, கலைந்து, என் உயிர் மீண்டும் எனக்குள் வர ஆரம்பித்தது (\"நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்கள்\" என்ற செய்தி படித்தால் அது எப்படி என்று தோன்றும் ஆனால் அன்று தான் புரிந்தது). அந்த அளவுக்கு நிற்க கூட இடம் இல்லாமல் ரசிகர்களால் மைதானம் நிரம்பியிருந்தது.\nதிரைத்துறையில், கமல்ஹாசன் மட்டுமே, தன் ரசிகர்களை மட்டும் வைத்து, திறந���த வெளி மைதானத்தில் பட துவக்க விழா (சண்டியர்), ஆடியோ வெளியீட்டு விழா (விஸ்வரூபம்), மக்கள் பிரச்சினைக்கு பேரணிகள்,\nரசிகர்கள் மாநாடு ( இரண்டு முறைகள் ) என நடத்தி காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.\nLabels: கமல்ஹாசன், சாதனைகள், திரைவிமர்சனம்\nரஜினியை காட்டினா போதும், படம் மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரி...\nவெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி\nஉலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின...\n\" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று உலகநாயகன் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , (&quo...\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nவசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம். ...\nரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்\nஇந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல் லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட. பழைய விநிய...\nரஜினி படங்கள் எப்படி ஓட்டப்படும்\nவறுமையின் நிறம் சிவப்பு சாதனைகள்\nசண்டியர் - துவக்க விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtravelpagesintamil.blogspot.com/2011/07/index.html", "date_download": "2018-05-24T21:41:33Z", "digest": "sha1:E7B3YHMUSGIOXQFCCLRN5FJVX25U2B4C", "length": 13816, "nlines": 123, "source_domain": "worldtravelpagesintamil.blogspot.com", "title": "World Travel Tips in Tamil: அல்ஜீரியா - கஸ்பா ஆப் அல்ஜியெர்ஸ்", "raw_content": "\n'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உ��்ளேன் ---சாந்திப்பிரியா\nஅல்ஜீரியா - கஸ்பா ஆப் அல்ஜியெர்ஸ்\n'அல்ஜீரியா'வின் (Algeria) தலை நகரான 'அல்ஜியெர்ஸ்'சில் (Algiers) உள்ளதே 'கஸ்பா ஆப் அல்ஜியெர்ஸ்' (Kasbah of Algiers) என்பது. அதை 'மெதினா' (medina) என்பார்கள். அதாவது பண்டை காலத்தைய பழைய வீடு என்பது பொருள். மேலும் வாடா ஆப்ரிக்காவின் பல பகுதிகளிலும் காணப்படும் நான்கு சுவர்களுக்கு உள்ளே உள்ள இடம் போல (Walled Area) உள்ள இதை 'கஸ்பா' (Casbah) என்றும் கூறுவார்கள். 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 முதல் 14 ஆம் தேதிவரை 'அமெரிக்கா'வின் (United States) 'சந்த் பி' (Santa Fe) எனும் இடத்தில் நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர் கூட்டத்தில் இந்த இடத்தை புராதான சின்னமாக (UNESCO World Heritage Site) அங்கீகரித்தார்கள்.\n'கஸ்பா ஆப் அல்ஜியெர்ஸ்'சில் என்ன பார்க்கலாம்\nசுழன்று சுழன்று செல்லும் (labyrinthine) குறுகலான சந்துக்கள் (alleys) இங்கு பார்க்க வேண்டிய இடமாகும். தனித்து வீடுகளும் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக நெருக்கமாக அமைந்து உள்ளன. ஆனால் முன்னர் இந்த இடம் நெரிச்சலான பகுதியாகவும் (Over Population) , சுற்றுச்சூழல் ஆரோக்கியமற்றதாகவும் (Pollution) இருந்தது. 2003 ஆம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்த பூகம்பத்தில் (Earthquake) இங்கிருந்த பல வீடுகள் நாசம் அடைந்தன.\n'கஸ்பா ஆப் அல்ஜியெர்ஸ்' என்பது முன்னர் இருந்த ரோமானியர்களின் வசித்து வந்த இடத்தில் அமைந்தது. கஸ்பாவின் உள்ளே உள்ள கட்டிடங்கள் 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. அவற்றில் 1794 ஆம் ஆண்டு 'டே பாபா ஹசன்' (Dey Baba Hassan) என்பவரால் கட்டப்பட்ட 'கேட்சாவா மசூதி' (Ketchawa Mosque) மற்றும் துர்கியர் ஆட்சி காலத்தில் (Turkish regency) 1660 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ள 'எல் ட்ஜிடிட் மசூதி' (El Djedid Mosque) போன்றவையும் உள்ளன.\n'கஸ்பா ஆப் அல்ஜியெர்ஸ்' உள்ள இடம்\nஇந்த இடம் அல்ஜீரியாவின் தலை நகரான 'அல்ஜியெர்ஸ்'சின் வடக்குப் பகுதியில் அமைந்து உள்ளது.\nஉலக புராதான சின்னம் உள்ள இருப்பிடம் : N36 46 59.988 E3 3 37.008\nஅங்கீகரிக்கப்பட்ட காலம் : 1992\nஎன்ன பிரிவு : கலை\nதகுதியின் விவரம் : II, V\nஅல்ஜீரியாவின் 'ஹுவாரி பௌமிடின்னனே சர்வதேச விமான நிலையத்தில் (Houari Boumedienne International Airport) இருந்து அதன் தலை நகரான 'அல்ஜியெர்ஸ்'சுக்கு சென்று அங்கிருந்து இந்த இடத்திற்குச் செல்லலாம். உலகின் பல இடங்களுக்கும் விமான சேவையைக் கொண்டு உள்ளது.\nபஹரைன் - சுற்றுலாக் குறிப்புக்கள்\nபஹ்ரைன் - குலாத்-அல்-பஹ்ரைன் மற்றும் டில்முனின் ...\nமனாமா - சுற்றுலா ���ுறிப்புகள்\nபஹமாஸ் - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nஆர்மேனியா - சுற்றுலா பயணக் குறிப்புகள்\nஆர்மேனியா -ஜெகார்ட் மடாலயம் / அஸாத் மேல் பள்ளத்தாக...\nஆர்மேனியா - யுனேஸ்கோ கதீட்ரல் / சர்ச் / தொல்பொருள்...\nஆர்மேனியா -ஹக்ஹ்பட்/ சனஹின் மடாலயங்கள்\nஆஸ்ட்ரியா - சுற்றுப் பயணக் குறிப்புக்கள்\nஆஸ்ட்ரியா - ஹால்ஸ்டட்-டச்ஸ்டைன் /சால்ஸ்கம்மேர்கேட்...\nஆஸ்ட்ரியா - செம்மெரிங் ரயில் நிலையம்\nஆஸ்ட்ரியா - செம்மெரிங் ரயில் நிலையம்\nஆஸ்ட்ரியா - பெர்டோ - 'நியூசிட்லர்சீ'\nஆஸ்ட்ரியா - வச்சாவு பள்ளத்தாக்கு\nஆஸ்ட்ரியா - அரண்மனை மற்றும் ஷோன்ப்ருன் தோட்டங்கள்...\nஆஸ்ட்ரியா - வியன்னா நகரம்\nஆஸ்ட்ரியா - கிராஸ் நகரம்\nஅரூபா சுற்றுலா பயணக் குறிப்புகள்\nஅல்ஜீரியா - அல் கலா ஆப் பென்னி ஹம்மாத்\nஅல்ஜீரியா - கஸ்பா ஆப் அல்ஜியெர்ஸ்\nஅல்ஜீரியா - டாஸ்சிலி என் அஜீர்\nஅஜர்பைஜான் - சுற்றுலாக் குறிப்புக்கள்\nஅஜர்பைஜான் - பாகு எனும் நகரம்\nஅஜர்பைஜான் - கோபுஸ்தான் ராக் ஆர்ட் கல்சரல் லாண்ட்...\nஆன்டிகுவா மற்றும் பார்புடா - சுற்றுலா குறிப்புகள...\nஅங்கோலா - சுற்றுலா குறிப்புக்கள்\nஅல்பானியா - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nஅல்பானியா - பிராட் மற்றும் ஜிரோகஸ்ட்ரா\nஅன்தோரா - சுற்றுலா குறிப்புக்கள்\nஅந்தோரா - மெட்ரியூ பிராபிட்டா க்லேரோர் வால்லி\nஅன்குல்லா - சுற்றுலாக் குறிப்புக்கள்\nஅர்ஜென்டைனா - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nஅர்ஜென்டைனா - இகுவாசு பால்ஸ்\nஅர்ஜென்டினா - பியுனோஸ் ஏரிஸ்\nஅர்ஜென்டைனா - தலம்பயா நேஷனல் பார்க்ஸ்\nஅர்ஜென்டைனா - குபெட்ரிடா கணவாய்\nஅர்ஜென்டைனா - குவா டி லாஸ் மனோஸ்\nஅர்ஜென்டைனா - ஜெசுட் பிளாக்\nஅர்ஜென்டைனா - ஜெசுட் மிஷன்ஸ் ஆப் குவரனிஸ்\nஅர்ஜென்டைனா - லாஸ் க்லேசியேர்ஸ்\nஅர்ஜென்டைனா - வால்டெஸ் தீபகற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/06/blog-post_27.html", "date_download": "2018-05-24T21:36:59Z", "digest": "sha1:AEMDZD3EQB6DIQFRSWV2JJW5C2OJP5OW", "length": 30595, "nlines": 378, "source_domain": "www.tamilvaasi.com", "title": "என்னன்னமோ டவுட்டு எனக்கு வருது? முடியல என்னாலேயே! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், அரட்டை, செய்திகள், தமிழ்நாடு\nஎன்னன்னமோ டவுட்டு எனக்கு வருது\nதி.மு.க.,வுக்கு தோல்வி என்பது புதிது அல்ல. இதுவரை எத்தனையோ வெற்றி, தோல்விகளை சந்தித்து வந்திருக்கிறது. சோதனைகளும், தோல்விகளும் தி.மு.க.,வுக்கு பழ��்கப்பட்டது தான்.\nநம்ம டவுட்டு : சாதனைகளும், வெற்றிகளும் தி.மு.க வுக்கு பழக்கம் இல்லையா... எனக்கு வந்த டவுட்டு உங்களுக்கும் வந்திச்சா\nமாடு வழங்கும் திட்டம் நூறு சதவீதம் செயல்படுத்தப்படும். அதை செயல்படுத்துவதற்கு சில காலம் பிடிக்கும். வளர்ந்த ஆடு, மாடு வழங்கப்படுமா, கன்றுக் குட்டி, ஆட்டுக் குட்டி வழங்கப்படுமா என்று இப்போதைக்கு கூற முடியாது.\nநம்ம டவுட்டு : ஆமா, தெரியாம தான் கேட்கறேன்... கன்றுக் குட்டி, ஆட்டுக் குட்டியா கொடுத்திங்கன்னா அத்தன குட்டிகளும் எங்க போயி வாங்குவிங்க. குட்டிகளோட தாயையும் சேர்த்தே கொடுப்பிங்களா\nடீசல் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதால், டீசல், மண்ணெண்ணெய், கேஸ் போன்றவற்றின் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.\nநம்ம டவுட்டு : மேடம், கேளுங்க...கேளுங்க...கேளுங்க...கேட்டுட்டே இருங்க... அதுக்குள்ள அடுத்த விலையேற்றம் வந்திரும்\nடீசல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாயும், காஸ் சிலிண்டர் விலை 50 ரூபாயும், கெரசின் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை, நேற்று கூடிய மத்திய அமைச்சர்கள் குழு வழங்கியது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.\nநம்ம டவுட்டு : அது ஏன் நள்ளிரவு, நள்ளிரவு மட்டும் அமலுக்கு வருது நள்ளிரவு, நள்ளிரவு மட்டும் அமலுக்கு வருது பகல்ல வந்தா அமலாவுக்கு பிடிக்காதா\nஎனக்கு அம்மாதான் எல்லாமே; அவரால்தான் இந்த சினிமா வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று புதுமுக நடிகை நட்சத்திரா கூறியுள்ளார். மாஜி நடிகை சுமித்ராவின் மகள்தான் இந்த நட்சத்திரா.\n சுமித்ரா அம்மா நீங்களே சொல்லுங்க...\n\"மங்காத்தா\" படத்தை தொடர்ந்து அஜீத், நடிக்கும் \"பில்லா-2\" படத்தில் 20வயது இளைஞனாக நடிக்கிறார். இதற்காக தனது ‌எடையை குறைக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார்\nநம்ம டவுட்டு: எடையை குறைச்சா மட்டும் இளைஞனா மாறிடலாமா\nநடிகை கரீனா கபூர், நடிகர்களுக்கு இணையாக படத்தில் வரும் தனது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் அமைப்பை மாற்றி வருபவர். இவர் தற்போது தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை ‌கூட்டும் முயற்சியில் கடந்த 2 மாதங்களாக இறங்கி உள்ளார். இது கரீனாவின் ரசிகர���களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.\nநம்ம டவுட்டு: ஹா...ஹா... இவங்க கிழவியாக போறாங்களாம். இப்ப மட்டும் எப்படி இருக்காங்கலாம்\nசமீபத்தில் கர்ப்பம் அடைந்த மந்திராவுக்கு கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. அதுவும் தந்தையர் தினமான நேற்று ஜூன் 19ம் தேதி மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருக்கின்றனர்.\nநம்ம டவுட்டு: தாயும், சேயும் நலம்ன்னா, தந்தை நலமில்லையா\nகலைஞர் செய்திகள், ஜெயா ப்ளஸ் போன்று விரைவில் கேப்டன் செய்திகள் என்ற பெயரில் 24 மணிநேர செய்திச் சேனல் தொடங்கவுள்ளது கேப்டன் குழுமம். கேப்டன் செய்திகள் சேனலில் விஜயகாந்தின் அன்றாட நடவடிக்கைகளில் தொடங்கி, தேமுதிக செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது..\nநம்ம டவுட்டு: 24 மணிநேரமும் விஜயகாந்ததை மட்டும் பார்ப்பதா, கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை.\nஐஸ்வர்யா ராய் அம்மாவானதற்கு பாலிவுட்டில் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யாராய் கர்ப்பமானதற்கு, பாலிவுட் நடிகரும், ஐஸ்வர்யாவின் முன்னாள் காதலருமான சல்மான் கான் வாழ்த்து ‌தெரிவித்துள்ளார்.\nநம்ம டவுட்டு: ஐஸ்வர்யாராய் கர்ப்பமானதற்கு, முன்னாள் காதலர் சல்மான் கான் வாழ்த்து, இப்ப எனக்கு ஒரு டவுட்டு வருது\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், அரட்டை, செய்திகள், தமிழ்நாடு\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஉங்களுக்கு இப்படியெல்லாம்கூட டவுட்டு வருமா\n\\\\\\ஐஸ்வர்யாராய் கர்ப்பமானதற்கு, முன்னாள் காதலர் சல்மான் கான் வாழ்த்து, இப்ப எனக்கு ஒரு டவுட்டு\\\\\\ அதுதானா விஷயம் \n///ஜெயா ப்ளஸ் போன்று விரைவில் கேப்டன் செய்திகள் என்ற பெயரில் 24 மணிநேர செய்திச் சேனல் தொடங்கவுள்ளது கேப்டன் குழுமம். கேப்டன் செய்திகள் சேனலில் விஜயகாந்தின் அன்றாட நடவடிக்கைகளில் தொடங்கி, தேமுதிக செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது../// இருக்கிறது போதாதுன்னு இந்த கொடும வேறயா ...((\n//சமீபத்தில் கர்ப்பம் அடைந்த மந்திராவுக்கு கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் அழகா��� ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. //\nஎன்னய்யா சொல்றீங்க..11 வருசமா கர்ப்பமா இருந்த மாதிரியும் இப்போதன் குழந்தை பிறந்த மாதிரியும்ல இருக்கு..\nMANO நாஞ்சில் மனோ said...\nநெல்லை சந்திப்புக்கு பிறகு ஒரு மார்க்கமாதான்ய்யா இருக்கே.....ஹி ஹி....\nMANO நாஞ்சில் மனோ said...\nஇப்ப எனக்கு ஒரு டவுட்டு வருது உங்களுக்கும் வருதா\nஎனக்கு டவுட்டேல்லாம் வரல - ரொம்பக் கிளீயரா இருக்கு - பிரகாஷுக்கு ஒரு நாளைக்கு ஒரு பதிவு போடணும்கறதுக்காக இப்படி எல்லாம் நடக்குது....... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅதேதான் நானும் நினைச்சேன். தினசரி\nஒரு பதிவு போடனும்னு இப்படில்லாம் டௌட்டு வருதோ.\nஆகா உங்களுக்கு இப்படியெல்லாம் டவுட்டு வருமா\nஎனக்கு ஒரு சின்ன டவுட். என்னுடைய வலைத்தளத்திற்கு\n.... வாறத இருந்தா ஒரு\nஆக்கத்தமட்டும் பார்த்துவிட்டு மொட்டையாப் பதில்\nபோடக்கூடாது. இது என்னுடைய அன்பான கட்டள.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nதல தீனா படமும் என் தீராத மோகமும்... வீடியோ இணைப்பு...\nஎன்னன்னமோ டவுட்டு எனக்கு வருது\nசமையலறை: கதம்ப சாதம், வெஜிடபுள் கட்லெட் செய்வது எப...\nவரவே‌ண்டிய நேர‌த்‌தி‌ல் ர‌‌ஜி‌னி க‌ண்டி‌ப்பாக வருவ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - சிம்மக்கலிலிருந்து......\nஆமையும் , முயலும் மாத்தி யோசிக்குமா\nநெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந...\nநெல்லை பதிவர்கள் சந்திப்பு ஒரு முன்னோட்டம் - படங்க...\nவைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாச...\nDTH தொலைக்காட்சிகள் எப்படி உருவானது\nநான் டீக்கடை வைக்க போறேன்\nமனோ... பிளைட்ல வர்றப்ப உங்க மொபைல் சுவிட்ச் ஆப் பண...\nஎன் பதிவையும், பாட்டியின் வடையையும் திருடியது யார்...\nஉங்க கண் முட்டைக் கண்ணா - ரொம்ப நல்லது\nலேப்டாப்புக்கு ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - ஏமாற்...\nகலைஞரே நியூட்டனின் 3வது விதி தெரியுமா\nஅட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் ...\n ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற\nபெரிய வீடு VS சின்ன வீடு; வனிதா VS அனிதா: கில்மா ...\nரேசன் கார்டு வாங்காதவங்க சீக்கிரமா வாங்குங்க\nகுருவி கூடு எப்படி கட்டுகிறது\nடேய் பதிவா, கொஞ்ச நாளா இதை மறந்துட்டியே\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க - கைவண்ணம்\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/03/blog-post_12.html?showComment=1331521952804", "date_download": "2018-05-24T21:11:05Z", "digest": "sha1:UJQQWDVDRBK244E3VUF7NKA2QDS6IFHF", "length": 33083, "nlines": 378, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ஹெல்மெட் அணிவது வண்டிக்கா, இல்லை ஓட்டுனருக்கா? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, பொது, மக்கள், மதுரை, விழிப்புணர்வு, ஹெல்மெட்\nஹெல்மெட் அணிவது வண்டிக்கா, இல்லை ஓட்டுனருக்கா\nமதுரையில டூவீலர் ஓட்டுறவங்க கட்டாயம் ஹெல்மெட் போடணும்னு சட்டம் வந்து சுமாரா ரெண்டு வாரம் ஆச்சு. போலிசும் சிக்னல் மற்றும் பொது மக்கள் கூடும் இடத்தில மைக் போட்டு ஹெல்மெட்டின் அவசியத்தை எடுத்து சொல்லி மக்களை ஹெல்மெட் அணியும் படி சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஹெல்மெட் சட்டம் வந்ததுல இருந்து பழைய ஹெல்மெட்டை தேடிக் கண்டுபிடிச்சு தூசி தொடச்சு நிறைய பேரு யூஸ் பண்றாங்க. ஹெல்மெட் இல்லாதவங்க புதுசா ஹெல்மெட் வாங்கி யூஸ் பண்றாங்க. இந்த ரெண்டு வாரத்துல நான் பார்த்த அளவுல நிறைய பேரு ரோட்டோரத்துல விக்கிற ஹெல்மெட் வாங்கறாங்க. இந்த ஹெல்மெட் வாங்க முதல் காரணம் ரேட் ரொம்ப கம்மி. அதனால இங்க தான் கூட்டம் அதிகமா இருக்குதுங்க. ஆனா இந்த ஹெல்மேட்டுகள் தரமா இருக்கான்னு யோசிக்கறாங்களான்னு தெரியல. ஐஎஸ்ஐ முத்திரை இருக்கான்னு பாக்கிறாங்களான்னு தெரியல. கலர் கலரா, டிசைன் டிசைனா இருக்கான்னு தான் பாக்கிறாங்க. அதுல நிறைய பேரு ஏதோ சட்டம் போட்டுட்டாங்க, அதுக்கு கண் துடைச்ச மாதிரி பாதி மண்டையை மட்டும் கவர் பண்ற மாதிரியான ஹெல்மெட்கள் தான் அதிகமா வாங்கறாங்க. ஹெல்மெட்டுல நம்ம பாதுகாப்பு இருக்குதுங்கிறத மறந்து போயிருறாங்க. வாங்கறது வாங்கறோம், முழுசா தலையை கவர் பண்ற மாதிரி வாங்கி போட்டா நமக்கு தானே நல்லது. முழுமையான ஹெல்மெட் இருந்தாதான் விபத்துன்னு நடந்தா தலையை பாதுகாக்கும். பாதி ஹெல்மெட் போட்டிருந்தா முகம், தாடை போன்ற பகுதியில அடி பட வாய்ப்பு இருக்கே. அதை நிறைய பேரு மறந்துடுறாங்க. ஆக, ஹெல்மெட்டை சட்டத்துக்காக மட்டுமே யூஸ் பண்றாங்க போல.\nநிறைய பேரு ஹெல்மெட்டை வண்டியில மாட்டி விட்டுட்டு தான் ஓட்டராங்க. போலிஸ் செக் போஸ்ட்க்கு பக்கத்துல வந்ததும் எடுத்து தலையில மாட்டிக்கறாங்க. ஒரு நாள் கோரிப்பாளையம் சிக்னல்ல நின்னுட்டு இருந்தேன். அப்போ ஒரு கான்ஸ்டபில் ஹெல்மெட் போடாம நின்னுட்டு இருந்தவங்கள பிடிச்சிட்டு இருந்தாரு. அப்போ எனக்கு முன்னாடி ஒரு வயசானவரு ஹெல்மெட்டை வண்டிக்கு பின்னாடி கயிறு போட்டு கட்டி வச்சிருந்தார். அந்த சிக்னல்ல வண்டிய ஸ்டாப் பண்ணிட்டு இறங்கி வேக வேகமா ��யிறை கழட்டி ஹெல்மெட்டை எடுக்றதுக்குள்ள சிக்னல் ஓபன் ஆயிருச்சு, பின்னாடி எல்லோரும் ஹாரன் அடிக்க அவரு ரொம்ப பதட்டம் ஆயிட்டாரு. ஹெல்மெட் கட்டின கயிறை மடிச்சு வைக்க கூட நேரமில்லாம வண்டி ஹேன்ட்பாரில் சுத்திகிட்டு வண்டிய கிளப்பினார். கயிற சரியா வைக்காம ஒரு பக்கம் தரையில ஒரசிட்டே போச்சு. இவர மாதிரியே இன்னும் நிறைய பேரு வண்டி மிர்ரர்ல மாட்டுறதும், பெட்ரோல் டேங்க் மேல வைக்றதும், சைடுல மாட்டி வைக்ரதுமா இருக்காங்க. இன்னும் சிலர் பெட்ரோல் டேங்க்ல சின்ன குழந்தைகளை உட்கார வச்சிட்டு, குழந்தை தலையில மாட்டி விட்டுடுறாங்க. குழந்தைக்கு அது எவ்ளோ இம்சையா பீல் பண்ணும்ங்கிறதையே மறந்துறாங்க.\nஅப்புறமா பெட்ரோல் டேங்க்ல வச்சிட்டு போறதுல எவ்வளவு ஆபத்து இருக்குன்னு நிறைய பேரு உணர மாட்டிங்கறாங்க. கலெக்டர் ஆபிஸ் ரோட்டுல நாலு நாளுக்கு முன் போயிட்டு இருந்தேன். அந்த ரோட்டுல ஸ்பீட் பிரேக்கர் அதிகம். முன்னாடி போன பைக் ஸ்பீட் ப்ரேக்கர்ல ஏறி இறங்கறப்ப வண்டியில இருந்து ஹெல்மெட் விழுந்திருச்சு. இதனால எதுத்த மாதிரி வந்த பைக் அந்த ஹெல்மெட் மேல மோதி தடுமாறி நின்னுச்சு. ஹெல்மெட் சொந்தக்காரரும் வண்டிய நிறுத்த அப்படியே அந்த இடத்துல டிராபிக் ஜாம் ஆயிருச்சு. இதுக்கு காரணம் பெட்ரோல் டேங்க்ல ஹெல்மெட்டை வச்சதே காரணம். புதுசா ஹெல்மெட் போடறவங்க தான் இந்த மாதிரி செய்றாங்க. தலை வேர்க்கும், முடி கொட்டிப் போயிரும். காத்தோட்டமா இல்லை இப்படி நிறைய காரணம் வேற சொல்வாங்க. ஹெல்மெட் போட்டு போட்டு பழகினா தானே இந்த மாதிரி காரணம் சொல்லாம இருக்க முடியும்.\nவிபத்துல தலைக்காயத்துனால தான் நிறைய உயிர் பலிகள் நடக்கிறது என ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. தலைக்காயத்தை ஓரளவு தடுக்கவே ஹெல்மெட். பேப்பர்ல டூவீலர் விபத்து பத்தி படிக்கறப்போ ஹெல்மெட் அணியவில்லை அப்படின்னு பிராக்கெட் போட்டு குறிப்பிட்டு இருப்பாங்க, நிறைய பேர் பார்த்திருப்பிங்க, அதுக்கு காரணம் என்னான்னா டூவீலர் விபத்துல ஹெல்மெட் போடாம இருந்து இறந்துட்டாங்கன்னா இன்சூரன்ஸ் கம்பெனி பொறுப்பு ஆகாது. அதாவது இன்சூரன்ஸ் பணம் தர மாட்டாங்க. அதுக்கு ப்ரூப் தான் அந்த பேப்பர் நியூஸ். ஹெல்மெட் போட்டிருந்தும் தலையில அடிபடாமவா இருக்கப் போகுது என வியாக்கியானம் பேசுறவங்க பேசிட்டே த��ன் இருப்பாங்க. அத பத்தி கவனத்துல எடுத்துக்காம நமக்காக, நம்ம குடும்பத்துக்காக ஹெல்மெட்டை வண்டிக்கு மாட்டாம, நம்ம தலையில மாட்டுவோம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அனுபவம், சிந்தனை, பொது, மக்கள், மதுரை, விழிப்புணர்வு, ஹெல்மெட்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nநல்ல பதிவு. நான் தலைலதான் மாட்டுவேன். என்னோடது ISI தான், வாங்கி ஆறு வருஷமாச்சு. ஆனா இப்பதான் உபயோகிக்க ஆரம்பிச்சுருக்கேன். என்ன பாஸ் பண்றது\n நம்ம மக்களுக்கு பட்டாதான் புத்தியே வருது...\nபழகுவது கொஞ்சம் கஷ்டம் தான் தோழரே, அதுவும் குனிந்து வண்டி ஓட்டி பழக்கப் பட்டவர்களுக்கு ஹெல்மெட் அணிவது மிகவும் கடினம்.. ஏனெனில் நீங்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தவுடனேயே முதுகு தானாகவே நிமிர்ந்து விடும்... விபத்தை தவிர்க்க தீர்வை தேடாமல் தற்காலிகமாக தீர்வு என்று எண்ணிக் கொள்வது சரியல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்...\nநமக்காக, நம்ம குடும்பத்துக்காக ஹெல்மெட்டை வண்டிக்கு மாட்டாம, நம்ம தலையில மாட்டுவோம்.\nசிந்திக்க வேண்டிய விசயம். ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் வண்டியோட்டும்போது ஹெல்மட் அணிவது நல்லது. நல்லதொரு விழிப்புணர்வு பது. பகிர்வுக்கு நன்றி.\n//ஹெல்மெட் போட்டு போட்டு பழகினா தானே இந்த மாதிரி காரணம் சொல்லாம இருக்க முடியும்.//\nஉண்மை. இது எனது அனுபவம்.\nசிலபேரு சுரங்கத்துல வேலை செய்யறவங்க போடற மாதிரி தலையை மூடாத ஹெல்மெட் போட்டுட்டு வண்டி ஓட்டறதைப் பாத்திருக்கேன். நல்ல விஷயத்தைப் பகிர்ந்த அருமையான பகிர்வு பிரகாஷ். மிக்க நன்றி.\nஇப்படியெல்லாம் சொன்னா உடனே கேட்டுக்குற புத்திசாலிங்களா நம்மூர் மக்கள்\nகண்டிப்பாக வாகன ஓட்டிகள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு...\nபகிர்வுக்கு நன்றி பிரகாஷ் சார் ..\nஅறிந்திருக்க வேண்டிய நல்ல கருத்துள்ள பதிவு.....\nசீப்பான ஹெல்மெட் அணியும் போது ஆக்சிடெண்ட் ஏற்படும் போது தான் அதன் பாதிப்புத் தெரியும்.\nதமிழ்வாசி வீட்டுல ஹெல்மெட் போடுவதின் ரகசியம் என்ன\nதமிழ்வாசி வீட்டுல ஹெல்மெட் போடுவதின் ரகசியம் என்ன\nவாங்குன குட்டு வெளில தெரியாம இருக்க...,\nமக்களில் பலருக்கு பாதுகாப்பின் அவசியம் பெரும்பாலும் புரிவதில்லை..\nபுரிந்தவர்களுக்கு சட்டங்களே தே��ை இல்லை.\nநெல்லையில் இதே பிரச்சனை வந்த போது எப்படி சமாளித்தார்கள்\nநீங்க சொல்றது எல்லாம் சரிதான்...ஆனா அத போடுறதில எவ்வளவு சங்கட்டம் இருக்குன்னு தெரியுமா...சைடுல வருகிற எந்த வண்டியையும் பாக்க முடியாது...திரும்பும்போது யாராவது வருகிறார்களா என்று பார்க்க முடியாது...இன்டிகேட்டர் போட்டு திரும்பினா..டக்குன்னு எவனாவது வந்து இடிச்சிடறான்...கேட்டான் திட்டுறான் சார்.....\nபுலவர் சா இராமாநுசம் said...\nநல்லாச் சொன்னீங்க..எத எதுக்கு செய்றோம்னு புரிஞ்சு செஞ்சா நல்லது..ஹெல்மெட் நம்ம பாதுகாப்புக்குன்னு உணரனும்..இதுல அங்க இங்க வச்சு ஆபத்த அதிகரிக்கிராங்களே ...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nFacebookல் பகிரப்பட்ட படங்களை Full Screen Modeஇல் ...\nமதிப்புமிக்க தமிழக அரசே... தமிழ்ப் பாமரனின் கடிதம்...\nதீயணைப்பான்களைப் பற்றி அறிந்து கொள்வோமா\nபல விருதுகளை வென்ற அதிக பயனுள்ள இலவச வீடியோ டவுன்ல...\nநல்லது செஞ்சாலும் ஆப்பு வைக்கராங்கயா\nஹெல்மெட் அணிவது வண்டிக்கா, இல்லை ஓட்டுனருக்கா\nகுமுதம் ரிப்போர்ட்டரில் எனது தளத்தின் பதிவு\nசமூக தளங்களுடன் இணைந்த Rockmelt Browser - புதிய அன...\nதிரும்ப ஸ்கூலுக்கு போகலாம், வாங்க - தொடர் பதிவு\nமொபைல் பேட்டரியின் லைப் அதிகரிக்க எளிய 15 வழிகள்\nமின்சார ஆப்பும், டின்னர்ல பல்பும்...\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க - கைவண்ணம்\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-05-24T21:30:40Z", "digest": "sha1:KZN6NSV2HQON3VPAC7C4FGWOF6RYSWC3", "length": 6636, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாகரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவாகரை மட்டக்களப்புக்கு தென்மேற்கில் 65 கி.மி. அமைந்துள்ள இடமாகும். தமிழர்கள் அதிகம் காணப்படும் இது கோறளைப் பற்று வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்டது. கிட்டத்தட்ட 21,000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ளோர் மீன்பிடி மற்றும் விவசாயம் செய்பவர்களாவர்.\nவாகரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தந்திரோபாயமிக்க இடமாக விளங்கியது. 1985 இலிருந்து இப்பகுதி பாரிய சண்டைக்களமாகவும் அரச படைகள், இந்தியப்படைகள், விடுதலைப் புலிகள் என மாறிமாறி கைப்பற்றிக் கொள்ளும் இடமாகவும் இருந்து வந்தது. 2007 இல் விடுதலைப் புலிகள் இங்கிருந்து அகற்றப்பட்டனர்ர்.[1]\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத���துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/shivaji-070519.html", "date_download": "2018-05-24T21:10:00Z", "digest": "sha1:E62Y2DX4HAJZI5CVJN3ICT2O4WBX4E6R", "length": 16501, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜூன் 15ல் தான் சிவாஜி:மீண்டும் ஒத்திவைப்பு! | Shivaji release postponed once again; new date is June 15th! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜூன் 15ல் தான் சிவாஜி:மீண்டும் ஒத்திவைப்பு\nஜூன் 15ல் தான் சிவாஜி:மீண்டும் ஒத்திவைப்பு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 15ம் தேதிக்கு படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nசிவாஜி படம் ஆரம்பத்திலிருந்தே செய்திகளில் அடிபட்டு வருகிறது. ஆரம்பத்தில் படப்பிடிப்பு தகவல்கள் கசியத் தொடங்கின. பலத்த பாதுகாப்பையும் மீறி புகைப்படங்கள் வெளியானதால் அப்செட் ஆனார் ஷங்கர்.\nபின்னர் சிவாஜி படப் பாடல்கள் இண்டர்நெட்டில் வெளியாகின. சமீபத்தில் முழுப் படமே திருட்டு டிவிடி, விசிடிக்களில் தயாராகி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. சென்னை போலீஸார் திருட்டு டிவிடி, விசிடிக்களில் பொருத்தப்படும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அச்சிடப்பட்ட கவர்களைக் கைப்பற்றியுள்ளனர்.\nஇந்த நிலையில் இன்னும் ஒரு சிவாஜி நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது மே 31ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த படம் ஜூன் 15ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டு விட்டதாம்.\nதமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி படம் ரிலீஸாகும் என கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியபோதே தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் அறிவித்தார். ஆனால் திட்டமிட்டபடி தமிழ்ப் புத்தாண்டுக்குப் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.\nஇதையடுத்து மே இறுதிக்குள் படம் நிச்சயம் ரிலீஸாகி விடும் என அறிவிக்கப்பட்டது. இரண்டு நாட்ளுக்கு முன்பு ஏவி.எம். நிறுவனம் ஒரு பத்திரிக்கைக் குறிப்பை வெளியிட்டது. அதில், மே 31ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஏவி.எம். நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தேதியைக் குறித்து விட்டதால் ரசிகர்கள் பெரும் சந்தோஷம் அடைந்தனர். தமிழகமெங்கும் சிவாஜியின் வருகையை பிரமாண்டமாக வரவேற்க ரசிகர்கள் ஆயத்தமாக ஆரம்பித்தனர்.\nஇந்த நிலையில் திடீரென பட ரிலீஸ் தேதியை தள்��ி வைத்துள்ளது ஏவி.எம். ஜூன் 15ம் தேதி படம் ரிலீஸாவதாக குறிப்பிட்டு பத்திரிக்கை விளம்பரம் ஒன்றை ஏவி.எம். நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nபடம் ஏன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதற்கான காரணத்தை ஏவி.எம் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால் தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் திடீரென போட்டுள்ள விற்பனை நிபந்தனை மற்றும் கர்நாடகத்தில் படத்தை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் ஆகியவையே படத்தை தள்ளி வைக்க முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.\nஇதற்கிடையே, கர்நாடகத்தில் சிவாஜியை திரையிட கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கெளடாவுடன் சிவாஜி ரிலீஸ் தொடர்பாக ரஜினிகாந்த் பேச்சு நடத்தியுள்ளார்.\nதமிழகத்தைப் போலவே ரஜினிக்கு கர்நாடகத்திலும் நல்ல கிராக்கி உள்ளது. ஆனால் கர்நாடகத்தில் சிவாஜியை திரையிடக் கூடாது. மீறித் திரையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என கெளடா எச்சரித்துள்ளார். இதனால் அங்கு படத்தைத் திரையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.\nஎனவே ரஜினியே நேரடியாக கெளடாவை போனில் அழைத்துப் பேச்சு நடத்தியுள்ளாராம். இந்தப் பேச்சில் உடன்பாடு ஏதும் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. இதனால்தான் படம் ஜூன் மாதத்திற்குத் தள்ளிப் போயுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், சிவாஜி தள்ளிப் போடப்பட்டுள்ளதால், பல விநியோகஸ்தர்கள் கோபமடைந்துள்ளனர். இயக்குநர் ஷங்கர் மீது அவர்கள் பாய்ந்துள்ளனர்.\nபெயர் குறிப்பிட விரும்பாத ஒரு விநியோகஸ்தர் கூறுகையில், வழக்கமாக படத்தை இயக்கியதும், அதை வெளியிட வேண்டும். ஆனால் ஷங்கர் விஷயத்தில் இது படு மோசமாக உள்ளது. ஒரு வருடத்திற்கு மேலாக அவர் படத்தை இயக்கினார். இன்னும் படத்தை வெளியிட வழி பிறக்கவில்லை.\nஅவரது செயல்களால் கிட்டத்தட்ட 25 படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சிவாஜி வருவதால் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் இந்த 25 படங்களையும் அதன் தயாரிப்பாளர்கள் தள்ளிப் போட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\nபடத்தை ரிலீஸ் செய்வதில் சிவாஜி யூனிட் செய்யும் தாமதங்கள், குழப்பங்களால் ஒட்டுமொத்த திரையுலகமே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது, சிக்கலில் வீழ்ந்துள்ளது.\nசந்திரமுகி படத்தை பி.வ���சு எப்படி இயக்கினார், எப்படி அதை ரிலீஸ் செய்தார் என்பதை ஷங்கர் புரிந்து கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும்.\nஷங்கரின் போக்கால் சிறு தயாரிப்பாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தயாரித்த படத்தை என்ன செய்வது என்ற வேதனையில் அவர்கள் மூழ்கியுள்ளனர் என்று கொட்டித் தீர்த்தார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஏவிஎம் சரவணனின் நானும் சினிமாவும்... ஒரு இனிய நெடிய நினைவலைகளின் தொகுப்பு\nநெஞ்சம் மறப்பதில்லை-27: எம்ஜிஆர்... என் வாழ்வில் மறக்க முடியாத மாமனிதர்\nஉழைப்பு நேர்மை என்றால் ஜெயலலிதா தான்: ஏவிஎம் சரவணன் புகழாரம்\nவாலி எழுதிய கந்தபுராணம்- வெளியிட்டார் இளையராஜா\nபிக் பாஸ் இல்ல உங்க பாஸுக்கு தெரியாமல் இந்த வீடியோவை பாருங்க\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கருத்து கந்தசாமி ஆர்.ஜே. பாலாஜி மீது கொலவெறியில் மக்கள்\nம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது உயிரை எடுக்க யார் அனுமதித்தது: பாண்டிராஜ், ஜிவி கோபம்\nபிரகாஷ் ராஜுக்கு இருக்கும் தைரியம் ரஜினி வில்லனுக்கு இல்லையே\nநான் ஹீரோனு சொல்ல வெக்கப்படறேன் - விஷால் அதிரடி- வீடியோ\nசிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக்கின் அருமையான பேச்சு- வீடியோ\nமனோ மகன் , இனியா தங்கை நடித்த கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா-வீடியோ\nமனம் திறந்த தீபீகா | ல்வ் ராத்திரிக்கு பிரச்சினை- வீடியோ\nதூத்துக்குடியில் போலீசை தாக்கிய பொதுமக்களின் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhinbam.wordpress.com/2017/06/16/", "date_download": "2018-05-24T21:00:33Z", "digest": "sha1:7M6EQWN56SAUURPZJWXGB46X73OOHM4P", "length": 16414, "nlines": 358, "source_domain": "tamizhinbam.wordpress.com", "title": "June 16, 2017 – ராலி & தமிழ் இன்பம்", "raw_content": "\nராலி & தமிழ் இன்பம்\nOriginal, Classic & Devotional Tamil Poetry – வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு\nராலியின் வேண்வெண் முயற்சி #241:\nராலியின் வேண்வெண் முயற்சி #242:\nராலியின் வேண்வெண் முயற்சி #243:\n(விதி = ப்ரஹ்மா. ப்ரஹ்மாவுக்கு 5 தலைகள். அவர் பொய் சொன்னதால் ஸ்வாமி ஒரு தலையைக் கிள்ளி விட்டார்)\nராலியின் வேண்வெண் முயற்சி #244:\nராலியின் வேண்வெண் முயற்சி #248:\nராலியின் வேண்வெண் ��ுயற்சி #249:\nராலியின் வேண்வெண் முயற்சி #250:\nராலியின் வேண்வெண் முயற்சி #253:\nராலியின் வேண்வெண் முயற்சி #254:\n⁠⁠⁠ராலியின் வேண்வெண் முயற்சி #256:\nராலியின் வேண்வெண் முயற்சி #257:\nராலியின் வேண்வெண் முயற்சி #259:\nராலியின் வேண்வெண் முயற்சி #260:\nராலியின் வேண்வெண் முயற்சி #262:\n⁠⁠⁠ராலியின் வேண்வெண் முயற்சி #263:\nராலியின் வேண்வெண் முயற்சி #264:\nராலியின் வேண்வெண் முயற்சி #266:\nராலியின் வேண்வெண் முயற்சி #268:\nராலியின் வேண்வெண் முயற்சி #270:\nராலியின் வேண்வெண் முயற்சி #271:\nஇங்கேயே இப்போதே தெரிகிறதே – மங்காத\nநனிதுணை உடற்சேரல் – அனுபவ\nதாயே உறவுகளின் உணர்வு வெறும்\nநானோரு விளையாட்டு பொம்மையா பாடலில்\nபொம்மையும் படைக்கவில்லை அவள் தானாய்\nநன்னிலம் யாவும் பரவி அவளுளலெனில்\nஒருகதையும் சீராய்ந்து கேட்க ஒரு\nஎங்கோயெப் போதோ நடந்தவை எல்லாமும்\nஇங்கேயிப் போதே தெரிகிறதே -மங்காத\nபண்புக ளோடு மனஞ்சேரும் அன்புடைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/i-am-playing-negative-role-in-arvind-swamys-movie-says-metti-oli-shanthi/", "date_download": "2018-05-24T21:35:59Z", "digest": "sha1:EYPXO2KICJR6SCT4WU2OMEEIR2YQ5KCX", "length": 16256, "nlines": 73, "source_domain": "www.cinemapettai.com", "title": "\"அரவிந்த் சாமிக்கு நான்தான் வில்லி!’’ - 'மெட்டி ஒலி' சாந்தியின் கம்பேக் - Cinemapettai", "raw_content": "\n“அரவிந்த் சாமிக்கு நான்தான் வில்லி’’ – ‘மெட்டி ஒலி’ சாந்தியின் கம்பேக்\n‘மெட்டி ஒலி’ சாந்தி மாஸ்டரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. ‘மெட்டி ஒலி’ சீரியலைப் பார்த்தவர்களைவிடவும், சீரியலின் இன்ட்ரோ பாடலில் இவரது நடனத்தை ரசித்தவர்கள் அதிகம். டான்ஸர் சாந்தி தற்போது சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிகையாகவும் அசத்திக்கொண்டிருக்கிறார்.\n“13 வயசுல ‘கிழக்கு வாசல்’ படத்தில் ‘தடுக்கித் தடுக்கி’ பாட்டுல குரூப் டான்ஸரா அறிமுகமானேன். அப்படியே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தின்னு பல மொழிகளிலும் மூவாயிரம் பாடல்களுக்கும் மேல டான்ஸ் ஆடியிருக்கேன். பல மொழிகளில் ஐந்நூறுக்கும் மேலான பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ணியிருக்கேன். சுசித்ரா, பிரகாஷ், தருண் குமார், கல்யாண், பிருந்தா மாஸ்டர் என ஐந்து குருநாதர்களும் என் வளர்ச்சியில் பக்கபலமா இருந்திருக்காங்க. பிரபுதேவா, ராஜூ சுந்தரம் மாஸ்டர்களின் பாடல்களில் நிறைய ஆடியிருக்கேன். பிரபுதேவா மாஸ்டர் என்னை ஸ்பெஷல் டான்ஸர��� நிறையப் பாடல்களுக்கு வொர்க் பண்ணவெச்சதோடு, ‘என்னோட ஸ்பெஷல் டான்ஸர்’னு சொல்லிட்டே இருப்பார்.\nநான் மாஸ்டரா வொர்க் பண்ணின முதல் படம், மணிரத்னம் சாரின் ‘ஆயுத எழுத்து’ படத்தோட இந்தி வெர்ஷன் ‘ஜன கன மன’ பாடல்தான். அடுத்து, தமிழில் ‘கம்பீரம்’ படத்தில் ‘சம்பல் காட்டுக் கொள்ளைக்காரி’ பாட்டு. தொடர்ந்து முன்னணி ஹீரோ, ஹீரோயின்ஸ் பலரின் படங்களுக்கும் டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ணினேன். ‘வெயில்’ படத்தின் ‘உருகுதே மருகுதே’, ‘கில்லி’ படத்தின் ‘சூரத்தேங்காய் அட்றா அட்றா’, ‘கந்தசாமி’ படத்தின் ‘மியாவ் மியாவ் பூனை’ என எக்கச்சக்க ஹிட் லிஸ்ட் இருக்கு. டான்ஸராகி 25 வருஷம் ஆகியிருந்தாலும், பலருக்கும் ‘மெட்டி ஒலி’ சாந்தியாகத்தான் என்னைத் தெரியுது” எனச் சிரிக்கிறார்.\n“2002-ம் வருஷம் ‘மெட்டி ஒலி’ சீரியல் ஒளிபரப்பாக இருந்த சில நாட்களுக்கு முன்னாடிதான் அந்த டைட்டில் இன்ட்ரோ பாடலை ஷூட் பண்ணினோம். சினிமாவில் டான்ஸ் மாஸ்டரா பிஸியா இருந்த சமயம். அப்போ என்னோட ஃப்ரெண்டு கந்தாஸ், அவர் மாஸ்டரா வொர்க் பண்ணின அந்தப் பாட்டுக்கு என்னை ஆடச்சொல்லி வற்புறுத்தினார். ‘ஒரு சீரியல் பாட்டுத்தானே… சரி. ஆனா, நான் அக்சஸரீஸ் எதுவும் போடமாட்டேன்’னு சொல்லித்தான் ஆடறதுக்கு சம்மதிச்சேன். முதல்ல, மூணு பேரு மெயின் டான்ஸரா ஆடுறதா இருந்துச்சு. அந்த சீரியலின் டைரக்டர் திருமுருகன் சார், ‘நான் உங்களோட ரசிகர். அதனால், நீங்க மட்டும் மெயின் டான்ஸரா ஆடுங்க’னு சொல்லிட்டார். ஒரு நைட் மட்டும்தான், ‘அம்மி அம்மி அம்மி மிதித்து… அருந்ததி முகம் பார்த்து’ என்கிற அந்தப் பாட்டின் ஷூட் நடந்துச்சு. அந்த சீரியல் ஒளிபரப்பான முதல் நாளே, ஏகப்பட்ட போன் கால்ஸ். ‘சீரியலைக் குறைச்சு மதிப்பிடக் கூடாது’னு மனசார நினைக்கவெச்ச தருணம் அது.\nஇன்னைக்கு வரைக்கும் நான் எங்கே போனாலும் என்னை ‘மெட்டி ஒலி’ சாந்தினு சொல்லியே பாராட்டுறாங்க. சினிமாவில் சம்பாதிச்ச புகழைவிட, இந்த ஒரு சீரியல் கொடுத்த புகழ்தான் அதிகம். குறிப்பாக, டான்ஸர்களில் நிறைய பேர் சாந்தி என்கிற பெயரில் இருக்காங்க. நான் ஒல்லியா இருக்கிறதால் தாரா மாஸ்டர் ‘பாம்பு சாந்தி’னு எனக்குப் பெயர் வெச்சாங்க. அந்தப் பெயர்லதான் பலரும் என்னை கூப்பிட்டுகிட்டு இருந்தாங்க. மெட்டி ஒலி சீரியல் வந்த பிறகு, ‘மெட்ட�� ஒலி’ சாந்தினு எனக்கு சினிமா டைட்டிலிலும் போட ஆரம்பிச்சுட்டாங்க” என்கிற சாந்தி, திருமண வாழ்க்கைக்குப் பிறகான இரண்டாவது இன்னிங்ஸில், தனக்குப் புகழ் கொடுத்திருக்கும் ‘குலதெய்வம்’ சீரியலைப் பற்றியும் சினிமா வாய்ப்புகள் பற்றியும் கூறுகிறார்.\n“2007-ம் வருஷம் கல்யாணமாச்சு. அடுத்த ஒன்றரை வருஷத்துல கணவர், குழந்தை, குடும்பம்னு சினிமாவுக்குச் சுத்தமா பிரேக் கொடுத்துட்டேன். குழந்தைங்க கொஞ்சம் வளர்ந்த பிறகு மறுபடியும் டான்ஸ் வாய்ப்புகள் வந்துச்சு. திருமுருகன் தயாரிச்ச ‘தேனிலவு’ சீரியலின் ஓபனிங் பாட்டு. அதுக்குப் பிறகு, சில சினிமாக்களில் வொர்க் பண்ணிட்டு இருந்தேன். மறுபடியும் திருமுருகன் டைரக்‌ஷனில் ‘குலதெய்வம்’ சீரியலில் மங்களசுந்தரி கேரக்டரில் நடிக்க சொன்னார். ஆரம்பத்துல தயக்கமா இருந்தாலும், பிறகு நடிக்க சம்மதிச்சேன். இப்போ, அந்த கேரக்டராவே மாறி நடிச்சுட்டு இருக்கேன். கணவர், பிள்ளைங்க, மாமியார், அம்மா என எல்லோரும் என்னோட ஆக்டிங்கை பாராட்டுறாங்க. சில சமயம் என் நடிப்பைக் கிண்டல் பண்ணி ரசிப்பாங்க” எனச் சிரிக்கிறார்.\n“திருமுருகன் சார், வடிவுகரசி அம்மா, மெளலி சார்னு மூணு பேர்கிட்டயும் ஆக்டிங்ல நிறைய விஷயங்களை தொடர்ந்து கத்துகிட்டு இருக்கேன். இப்போ, ‘ஆக்கம்’, ‘முந்திரிக்காடு’ எனப் பல படங்களில் டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ணிட்டு இருக்கேன். செல்வா சார் டைரக்‌ஷனில், அரவிந்த் சாமி சார் ஹீரோவா நடிக்கும் படத்தில் வில்லி கேரக்டரில் நடிச்சுட்டு இருக்கேன். நடிப்பு, டான்ஸ் மாஸ்டர் என இரட்டை குதிரை சவாரி சூப்பரா போயிட்டு இருக்கு. எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், டைரக்டர் திருமுருகன் சாருக்கு எப்பவும் நன்றிக்கடன்பட்டவளா இருப்பேன்” என நெகிழ்கிறார் ‘மெட்டி ஒலி’ சாந்தி.\nPrevious articleமெட்ரோ பணியில் கலவை வெளியேறியதால் வண்ணாரப்பேட்டையில் பீதி\nNext article100 கலைஞர்கள்… 100 சவரன் தங்கம்… எஸ்.பி.ஜனநாதனை நெகிழச்செய்த விஜய் சேதுபதி\n ஸ்டெர்லைட் சர்ச்சை பற்றி ஆவேசமாக பேசிய சிம்பு.\nரூ.10 லட்சம் தேவை.. எங்களைச் சுடுங்கள்: கொந்தளிக்கும் ஐ.டி. ஊழியர்கள்\nவிராட் கோலிக்குப் பதில் சொன்ன நீங்க தூத்துக்குடி பற்றி வாய்திறக்காதது ஏன் பிரதமரைக் கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்\nகொலைகாரா வேதாந்தாவே தமிழகத்தை விட்டு வெளியேறு…. பெங்களூருவை அதிரவைத்த போராட்டம்\nவீடு புகுந்து துரத்தி துரத்தி அடித்து துக்கிச்செல்லும் போலிஸ் .\nதூத்துக்குடி கலவரம்-தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்\nஇரும்புத்திரை – நடிகையர் திலகம்\nஅஜித்தின் செயலால் நெகிழ்ச்சியில் திரையுலகம்… கவலையில் ரசிகர்கள்\nமற்றவர்களின் சதியால் தான் சிக்கி கொண்டேன் – துப்பாக்கியால் சுட்ட போலீசாரின் பகிர் வாக்குமூலம்\nதுணிச்சலுக்கு பெயர் போன பார்வதியின் புது ஹேர்ஸ்டைல்… ரசிகர்கள் அதிர்ச்சி\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண், பிரபல நடிகரின் மனைவி தெரியுமா\nசுவாதி கொலை வழக்கு படக்குழுவிற்கு விஷால் சரமாரி கேள்வி…\nபா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா\nஅனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் கலக்கலான புகைப்படங்கள்.\nகொலைகாரா வேதாந்தாவே தமிழகத்தை விட்டு வெளியேறு…. பெங்களூருவை அதிரவைத்த போராட்டம்\nதமிழ் சினிமாவில் பத்து வருடங்களை கடந்த ஹை – டெக் கவிஞன் மதன் கார்க்கி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/5-people-who-made-modern-computing-possible/", "date_download": "2018-05-24T21:12:50Z", "digest": "sha1:VVAEHEQSHS7FAHCMC3BHX74THNGRKVG6", "length": 14439, "nlines": 37, "source_domain": "www.dellaarambh.com", "title": "5 நவீன கணிப்பீடுகளை சாத்தியமாக்கியவர்கள்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\n5 நவீன கணிப்பீடுகளை சாத்தியமாக்கியவர்கள்\nநமது வீட்டுவேலைகளை செய்வதிலிருந்து நமது நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது வரை – இன்று, நாம் அனைத்திற்கும் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் 50 ஆண்டுகளுக்கு பின்னால் சென்றோம்என்றால், இது நிகழ்வல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். உலக வரலாற்றில் ஒப்பீட்டளவில் ஒரு புதிய கண்டுபிடிப்பான, கம்ப்யூட்டர்கள் பல்லாண்டுகள் கடின உழைப்பு, ஆய்வு, ஆராயச்சிமற்றும் கனவின் விளைவாக பிறந்த ஒன்றாகும்; அது சாத்தியமில்லாதவற்றையும் செய்யக்கூடிய ஒரு இயந்திரம்.\n1. அல் குவரீஸிமி, கம்ப்யூட்டர் அறிவியலின் தாத்தா\nமுகமது இப்ன மூசா அல்-குவரீஸிமி என்பவர் பாக்தாதைச் சார்ந்த ஒரு பாராசீக கணிதவியலாளர், வானியலாளர், ஜோதிடர், புவியியலாள் மற்றும் அறிஞரும் கூட. அல்-குவரீஸிமி கணித கணிப்புநெறி கோட்பாடுகள�� உருவாக்கயவர், அதன் காரணமாக அவர் கம்ப்யூட்டர் அறிவியலின் தாத்தா என்று அழைக்கப்படுகிறார்.\nஇன்று, ஒரு கணிப்புநெறி எனப்படும் கட்டளைகளின் வரிசையின் உதவியுடன் நாம் மென்பொருட்களை உருவாக்குகிறோம். கணிப்புநெறிகள் இல்லாமல், நவீன கம்ப்யூட்டர்கள் வந்திருக்க முடியாது. கம்ப்யூட்டரை ”மூடுவது” போன்ற எளிய விஷயங்களைத் தேடுவதற்கான கூகுளின் திறனிலிருந்து, இந்த அனைத்து செயல்பாடுகளும் அல்-குவரீஸிமியால் 1200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட விதிகளின் அடிப்படையிலானவை\n2. சார்லஸ் பாபேஜ், முதல் கம்ப்யூட்டரை தயாரித்தவர்\nசார்லஸ் பாபேஜ், 1791ல் இலண்டனின் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர், ஒரு பொதுவான புரோகிராம் செய்யக்கூடிய கம்ப்யூட்டரின் யோசனைக்கு பின்னால் மூளையாக இருப்பவர். அவர் தனது வாழ்நாளை இரண்டு வெவ்வேறு கம்ப்யூட்டர்களுக்கான திட்டங்களை உருவாக்குவதில் செலவிட்டார். முதலாவது, மாறுபாட்டு இன்ஜின் என்று அழைக்கப்படுகிறது, அது 1830களின் ஆரம்பத்தில் பகுதி நிறைவு செய்யப்பட்டது. பகுத்தாய்முறை சார்ந்த இன்ஜின், இது அவரது இரண்டாவது மற்றும் மிகவும் சிக்கலான வடிவதைதினைக் கொண்ட ஒரு இன்ஜின், அது ஒரு போதும் நிறைவு செய்யப்படவில்லை. எனினும், இரண்டும் மிகவும் ஆற்றல்மிக்க கணிக்கும் கருவிகளைக் கொண்டிருந்தன மற்றும் அவரது காலத்தில் யோசனைகள் மற்றும் நடைமுறையைப் பொருத்தளவில் புரட்சிகரமானவையாக இருந்தன.\nஅவரது இயந்திரங்கள் அடிப்படையில் வரலாற்றில் முதல் கம்ப்யூட்டர்கள் ஆகும்\n3. ஆலன் டூரிங், நவீன கம்ப்யூட்டரின் தந்தை\nஆலன்டூரிங் இரண்டாம் உலகப் போரின் நாயகன் ஆவார், அவர், தனது குழுவினருடன், பிளட்ச்லே பார்க்கில், பாம்பே எனப்படும் ஒரு கணிக்கும் இயந்திரத்தினைக் கட்டமைத்தார், அது நாஜி எனிக்மா இயந்திரத்தித்தைப் பயன்படுத்தி மறையாக்கப்பட்ட தகவல்களை குறியகற்றம் செய்த்து. ஆலன் டூரிங்கிற்கு அது இல்லை என்றால், போர் இன்னும் 8 ஆண்டுகளுக்குத் தொடர்ந்திருக்கும்\nஅவரது பிற பங்களிப்புகளுடன் (இன்னும் பல உள்ளன), ஆலன் டூரிங் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கிற்கான பாதையையும் வகுத்தார். ஆரம்ப கால புரோகிராம்கள் தங்களின் நினைவகத்தில் புரோகிராம்களை சேமிக்கவில்லை. ஒரு புதிய புணியாக இந்த கம்ப்யூட்ர்களை அமைப்பதற்காக, இயந்திரங்கள��ன் சில ஒயரிங்கை மாற்றுவதும், கையினால் கேபிள்களை ரீ-ரூட் செய்வதும் ஸ்விட்ச்களை அமைப்பதும் அவசியமானதாக இருந்தது. கிட்டத்தட்ட 7 பதின்மகளுக்கு முன்னால், ஆலன் டூரிங் புரோகிராம்களை ஸ்டோர் செய்யக்கூடிய முதல் கம்ப்யூட்டரை உருவாக்கினார், அது நாம் அறிந்தவாறு கமப்யூட்டர்களுக்கு ஒரு மதிப்பிடமுடியாத ஒரு பங்களிப்பாகும்.\n4. டக்ளஸ் இங்கல்பார்ட் – மவுஸின் கண்டுபிடிப்பிற்குகு பொறுப்பாக இருக்கும் மனிதர்\nஒரு மவுஸ் இல்லாமல் ஒரு கம்ப்யூட்டரை இயக்குவது எத்தனை சிரம்மானது என்று உங்களால் கற்பனை செய்யமுடிகிறதா நிச்சயமாக, திரு. இங்கல்பார்ட்டின் முயற்சியினால் அத்தகைய சாத்தியத்தினை நாம் ஒரு போதும் கற்பனை செய்ய வேண்டியதில்லை நிச்சயமாக, திரு. இங்கல்பார்ட்டின் முயற்சியினால் அத்தகைய சாத்தியத்தினை நாம் ஒரு போதும் கற்பனை செய்ய வேண்டியதில்லை செயல்பாடுகளை நோக்கு சுட்டுவதன் மூலம் கம்ப்யூட்டர்களுடன் நாம் எளிதில் இடைவினையாற்ற மவுஸ் அனுமதிக்கிறது.இன்றும் உங்கள செய்ய வேண்டியது அனைத்து உங்கள் மவுஸுக்கு வழிகாட்டி க்ளிக் செய்தால் போதும் என்றிருக்கையில், மவுஸ் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால், அனைத்து கட்டளைகளும் கீபோர்டினைப் பயன்படுத்தி மட்டுமே எழுத வேண்டியிருந்தது.\n5. டிம் பெர்னர்ஸ் லீ – வேர்ல்டு ஒய்டு வெப்பை இரண்டு பதின்மங்களுக்க முன்னால் உருவாக்கினார்\nஆம், 25 ஆண்டுகளுக்கு முன்னால் www இல்லை. இன்டர்நெட் 1960களில் இரண்டு கம்ப்யூட்டர்களிடையே தகவல்களைப் பரிமாறுவதற்காக உருவாக்கப்பட்டது. எனினும் டிம் பெர்னர்ஸ் லீ அதை மக்களுக்கு மிகவும் உகந்த ஒன்றாக ஆக்க முடிவு செய்தார். அவர் அவ்வாறு செய்ததனால் தான் வேர்ல்டு ஒய்டு வெப் கண்டுபிடிக்கப்பட்டது.\nதனது பேட்டிகளில் ஒன்றில், இந்த பிரிட்டிஷ் கம்ப்யூட்டர் விஞ்ஞானி வெப்பிற்கு சம்பந்தப்பட்டுள்ள அனைத்துத் தொழில்நுட்பங்களும் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டன என்றும், அவரது பங்களிப்பு அவற்றை ஒன்றாக சேர்ப்பது தான் என்றும் குறிப்பிட்டிருந்தார்\nஅதே சமயம், நாம் இன்று அறிந்திருக்கிற கம்ப்யூட்டர்குளக்கு பொறுப்பாக இருக்கும் பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் கம்ப்யூட்டர் இஞ்சினியர்கள் இருக்கிறார்கள், இந்த ஐவரின் நோக்கம் மற்றும் பணியே நவீன கம்ப்யூட்டிங்கை சாத்த��யமாக்கியது.\nநீங்கள் சேர வேண்டிய மூன்று ஆஃப்டர் ஸ்கூல் கிளப்ஸ்\nபாதுகாப்பான பாஸ்வேர்டுகளை அமைப்பதற்கு உங்கள் முழுமையான வழிகாட்டி\nபரிட்சையின் போது மனஅழுத்தத்தை எவ்வாறு குறைப்பது\nபெட்டர் ஸ்கூல் ப்ரசன்டேஷனை எவ்வாறு உருவாக்குவது\nஹோம்வொர்க் இங்கேயே இருக்கட்டும், இதோ உங்களுக்கு உதவுவதற்காக 7 PC ரிசோர்ஸஸ் இருக்கின்றன\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aagayam.blogspot.com/2014/07/", "date_download": "2018-05-24T21:10:47Z", "digest": "sha1:JIE7H2DSSQJGL2STPGNUDIN4PXNXBOIA", "length": 9204, "nlines": 100, "source_domain": "aagayam.blogspot.com", "title": "ஆகாயம்: July 2014", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் -ருக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்.\nஎம்.ஜி.ஆர் - ஏ.ஆர்.ரகுமான் இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்கள். ஆனால் எம்.ஜி.ஆருக்கு ரகுமான் ஒரு பாடல் இல்லை கிட்டத்தட்ட நான்கு பாடல்கள் இசையமைத்துள்ளார்.\nநான்கில் எனக்கு பிடித்த ஒரு மெலோடி பாடலை கீழே காணொளியாக கொடுத்துள்ளேன்.\nLabels: இருவர் , பொழுதுபோக்கு\nயாருக்கு ரசிகர்கள் அதிகம் ஷரபோவா அல்லது சச்சின் \nஷரபோவா சச்சினை யாரென்று தெரியது என்று சொன்னது சச்சினுக்கு வேண்டுமானால் பெரிதாக இல்லாமல் இருக்கலம். ஆனால் அவரின் அடிபொடிகளாகிய சச்சின் ரசிகனுக்கு (வெறியர்களுக்கு என்றும் கூறலாம்) வேறு அனைத்தையும் விட முக்கியமான விடயம்.\nS.Ramani அவர்களின் பதிவில் ஒரு பெயரிலாத கொரில்லா(அதான் பெயரே இல்லையே, என்ன பெயர் சொன்னால் என்ன) இந்த கேள்வியைத் தான் கேட்டது. ரமணி அவர்களின் பதிவின் இணைப்பு கீழே...\nLabels: சச்சின் , சமூகம் , பொழுதுபோக்கு , ஷரபோவா\nஎம்.ஜி.ஆர் -ருக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்....\nயாருக்கு ரசிகர்கள் அதிகம் ஷரபோவா அல்லது சச்சின் \nஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அல்வா கொடுத்த சூரிய கிரகணம்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி. பெயரை சொன்னதும் உடனே E=MC2-ஐ நினைக்காதீர்கள். அதற்கும் மேல் பலவற்றை கண்டுபிடித்து...\nஐ.டி துறையில் நடப்பது என்ன வினவு தளம் தரும் உபதேசம்\nநான் விரும்பிப் படிக்கும் தளங்களில் வினவு ஒன்று. ஆனால் அவர்கள் பிரச்சனைகளை ச���ியாக சொல்லிவிட்டு சில சமயம் சொல்லும் தீர்வுகள் தான் படு மொண்ண...\nசூப்பர் சிங்கர் 4- திவாகர் எப்படி பட்டத்தை கைப்பற்றினார்\nபல பேர் பல பதிவுகளை எழுது தள்ளிவிட்டனர் இதைப் பற்றி.. நான் கொஞ்சம் தாமதம். இருந்தாலும் எதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது. முதலில் சூப்...\nநேரு பரம்பரையின் உண்மையான முகம்.\nவணக்கம். நேரு குடும்பத்தைப் பற்றி எந்த அரசு வந்தாலும் மூடி வைக்கவே விரும்புகிறார்கள். நேருவின் தாத்தா முதல் இன்றைய தானை தலைவர் ராகுல் வ...\nயுவன் ஷங்கர் ராஜவின் புதிய பெயர்\n. மீண்டும் இங்கே அனைவரும் அரைத்த மாவையே அரைத்து தோசை சுட போகிறேன்.யுவன் இசுலாமியரக பல மாதங்களாக வாழ்ந்து வந்த நிலைய...\nஇந்துக்களை விரட்டிய முஸ்லிம்களும், ஆக்கிரமிக்கப்பட்ட சென்னையும்.\n\"மலை,ஏரி,காடு,ஆறு,கடற்கரை,முகத்துவாரம் என பலவகை புவிபகுதியையும் உள்ளடக்கிய மிகச் சில நகரங்களுள் சென்னையும் ஒன்று.மலை, வெடி வைத்து கொஞ்ச...\nநம்பமுடியாத படங்கள்- மோசமாக கட்டமைக்கப்பட்ட நமது சமூகத்தின் முடிவு\nவணக்கம். யுடோபியா என்றொரு கற்பனை சமூகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா சர்.தாமஸ் மோர் என்ற எழுத்தாளர் 15-ம் நூற்றாண்டில் தனது கதையில்...\nபெட்னா : தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அரசின் அமைச்சரான பாண்டியராஜனை விழாவிற்கு அழைத்து பெருமைபடுத்துமா அல்லது விலக்கி வைக்குமா \nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க - கைவண்ணம்\nகட்சி நிர்வாகி மகளின் பூப்புனித விழாவை கொண்டாடிய ஓபிஎஸ்--தூத்தேறி\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/rk-nagar-election-vote-counting-tomorrow/", "date_download": "2018-05-24T21:33:23Z", "digest": "sha1:4KIMLMUC53U2MKHN7VKHVOBNJYVYWKEL", "length": 9145, "nlines": 142, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai நாளை ஆர் கே நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - Cinema Parvai", "raw_content": "\nபிரபல நடிகர்களுடன் இந்திப் படத்தில் வேதிகா\nரசிகையாக உணர்ந்த தருணத்தை சொன்ன அர்த்தனா\nஅதெல்லாம் நான் பேசிருந்தா சிரிச்சிருப்பாங்க : ஆர்யா\nசாமி ஸ்கொயரில் டிஎஸ்பியின் தெறி இசை\n“செம” உயர்வு அடையும் உதவி இயக்குனர்\nநாளை ஆர் கே நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை\nஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது.\nஅந்த ��ொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், பா.ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சசிகலா அணி சார்பில் தினகரன் மற்றும் சுயேட்சைகள் என 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nஇந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 885 பேர் வாக்குப்பதிவு செய்திருந்தனர். மொத்தம் 77.5 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.\nஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணம் மையமான ராணி மேரி கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.\nவேட்பாளர்களின் முகவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்குள் வெளியாட்கள் எளிதில் நுழைந்து விடாதபடி ராணி மேரி கல்லூரியை சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nநாளை (24-ந்தேதி) காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.\nவாக்கு எண்ணும் பணியில் 100 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 19 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும்.\nஒவ்வொரு வாக்கு எண்ணும் மேஜையிலும் ஒரு வாக்கு எண்ணிக்கை பணியாளர் தவிர ஒரு நுண் பார்வையாளர் இருப்பர். வாக்கு எண்ணிக்கை செயல்பாட்டில் உறுதி தன்மையை வெளிப்படுத்துவதற்காக வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளரால் ஒவ்வொரு மேஜையிலும் வெளியிடும் முடிவு அறிவிப்பின் நகல் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை முகவருக்கும் கொடுக்கப்படும்.\nவாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.\nPrevious Postபுதிர் போட்ட இயக்குநர்... விடை தேடி ரசிகர்கள் Next Postவேலைக்காரன் விமர்சனம்\nதேவைப்பட்டால் புதிய கட்சி : பிரகாஷ்ராஜ்\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nபிரபல நடிகர்களுடன் இந்திப் படத்தில் வேதிகா\nரசிகையாக உணர்ந்த தருணத்தை சொன்ன அர்த்தனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilaamuttam.blogspot.com/", "date_download": "2018-05-24T21:25:20Z", "digest": "sha1:I7AZGOWOKQ72G6VSOJNTDMXFAHE7VU3V", "length": 27822, "nlines": 381, "source_domain": "nilaamuttam.blogspot.com", "title": "நிலாமுற்றம்", "raw_content": "\nவெள்ளி, 16 ஜூன், 2017\nஅன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை\nமணமகன்; செல்வன் கியுசன்மணமகள் ;செல்வி மூகாம்பி\nபுலம்பெயர் மண்ணில் புவிபுகழ் கனடா தன்னில்\nஇளம்புயல் இனிய கியூசன் இல்லறம் புக்க வேளை\nநிலமுறு பொறுமை கொண்டாள் நேரிழை மூகாமபி\nவலம் வர மாலை சூடி வளம் தர வாழ்த்தும் ஓலை\nபூவோடு தோரணங்கள் பொலிவுறு மேடை தன்னில்\nயாவரும் வாழ்த்திசைக்க யெளவன நங்கை அவள்\nமேவிய குணக் கருணா செல்வம் மூகாம்பிதனை\nகாவிய நாயகன் கியுசன் கடிமணம் புரிந்திட்டானே\nபூமணம் புகழ்மணம் கொண்டு புதுமணத்தம்பதி\nபாமணம் புனைந்து பலரும் பாயிரவாழ்த்தொலிக்க\nநாமணம் ததும்ப விருந்தில் நல்லவர் நயந்திருக்க\nஒர்மணம் ஆகினரே ஈருடல் ஓருயிராக அவரே\nவெற்றி மேல் வெற்றி ஈட்டி வேய் குழல் அவளை மீட்டி\nசொற்றிறம்பாமல் வாழ்ந்து தொழிலொடு நலன்கள்\nபெற்றதும் குலமே தழைக்க பேரருள் போற்றி நிற்க\nகற்றவர் காமுறவே காளையவன் கரம் பற்றி வாழ்க\nஇருமனம் ஒன்று சேர இளமையில் நின்று நீவிர்\nதிருமணம் பந்தம் சேரீர் செந்தமிழ் பண்பை பாரீர்\nஅரும் பொருளை ஈட்டி அன்பினால் உம்மை கூட்டி\nதரும் கவி தன்னை பாரீர் தமிழதன் இனிமை காணீர்\nபூவினால் காயும் தோன்றும்.புலவனால் கவியும் தோன்றும்\nகூவினால் குயிலின் ஓசை ஆடினால் மயிலின் தோகை அத்\nதேவியாள் மூகாம்பி தேடினால் இல்லறமே தோன்றும்\nநாவினால் நற்கவி தோன்றும் நற்றமிழ் வாழ்த்து தோன்றும்\nஇடுகையிட்டது 1 10 நேரம் பிற்பகல் 3:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 22 நவம்பர், 2016\n20 ஆம் ஆண்டு நினைவு நாள் பரமலிங்கம் சுகந்தினி புங்குடுதீவு11\nஇடுகையிட்டது 1 10 நேரம் பிற்பகல் 3:52 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n20 ஆம் ஆண்டு நினைவு நாள் பரமலிங்கம் சுகந்தினி புங்குடுதீவு11\nஇடுகையிட்டது 1 10 நேரம் பிற்பகல் 3:52 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 16 நவம்பர், 2016\nமாவீரர் எழுந்தமானக் கவிதை ப் போட்டியில் நான் சமர்பித்த கவிதை .உடனடியாக எனக்கு தரப்பட தலைப்பு இது தூ ரத்தே இருந்தாலும் மேய்ப்பன் குரல் கேடடால் ...(சிவ-சந்திரபால���் .பேர்ண்)\n1.போவீரா போர்க்களத்தில் போய் நின்று எதிரிதனை\nதாவீரா தமிழ்த்தாயி ன் துயர் துடைத்து தலைவன் வழி\nதமிழீழம் மீட்டுத் தாவெனவே .. நீவிர்\nசாவீரா சாக்களத்தில் சரித்திரமாய் ஆவீரா ஆனாலும்\nசந்ததிகள் தழைக்கவென சோதரர்கள் பிழைக்கவென\nமாவீரா உன்னை வணங்கி மானசீகமாய் ஏற்று உன் ஆசி\nமலர்க்கவிதை நான் தொடுக்கத்தான் .\n2.கல்வெட்டில் பதித்திட்ட கரிகாலன் கரந்தடிப்படை\nகாவிய த்தை தந்த காவல் தெய்வங்கள்\nவல்வெட்டித்துறை தந்த வரலாற்று நாயகனை\nவாழ்த்தி வணங்கி வரைகின்றேன் வருங்கவியை\nசொல்கட்டிபாடவந்தேன் செந்தமிழில் தேட வந்தேன்\nசேர்த்திடுக என் கவியை அதுவும் சேதி சொல்லும்\nநல்மெட்டி ல் நான் பாட நல்ல வரம் தான் நாடும்\nநல்ல சபையோரே நல்கிடுவேன் நன்றி\n3.தும்பிவரும் துவக்கும் வரும் தூரத்தே இருந்து\nதோட் டாக்கள் எகிறிவரும் என்றிருந்த எம்மை\nஎம்பி தாறன் ஏழ் மாவடட சபையும் தாறன் கூடவே\nஎலும்புத் துண்டும் போடும் அரசு அப்போதே\nதம்பியவன் தானெழுந்தான் தரணி யெ ங்கும்தான் மிளிர்ந்தான்\nதமிழீழம் படைத்திடவே எம்மிடையே எம்மை\nநம்பியிரு நாளை தமிழீழம் வரும் நாள் கிட்டும்\nநாலு படை சேர் நல்ல வழி பார் என்றான்\n4.கிடுகுவேலி பின்னே கிணற்றடி விடுப்ப்பார்த்தவள்\nகிரானைட் குண்டெறிய கிளர்த்தெழுந்தான் எதிரி\nபொடுகுப்பேன் பொறுக்கி பெருமுற்றம் தான் பெருக்கிய\nபீரங்கி தானெடுத்து பெரும்குண்டை பாய்ச்சலானாள்\nகடுகு வெந்தய ம் கருக்கி கறிவைத்தி றக்கியவள்\nகரும்புலியாகி கருகி கண்ணெதிரே வெற்றிதந்தாள்\nவிடுக இம்மண்ணை என்று வீர நடை போட்டு வந்தாள்\nவீரமங்கை வழி செல்ல மேய்ப்பன் அழைக்கின்றான்\nஐந்து நட்சத்திரமும் ஐம்பத்திரண்டு நட்சத்திரமுமாய்\nஅயல் வீட்டு அறுந்த காவி படையும் கூட\nசந்தர்ப்பம் பார்த்து சடுதியில் யூதாசுடனே\nசனி புரூட்டசுமாக புகுந்து விளையாடிடவே\nகந்தகத்தீ கருக்கி மண்ணை எரித்த காட்சி\nகாரியத்தை முடித்து வைக்க மௌனித்த வேள்வி\nநொந்து போய் இருந்திலோ ம் நொடிப்பொழுதில் முடிவெடு\nநேரத்தில் மேய்ப்பன் குரல் மெல்லென நீயெழு\nகொத்துக்கொ த்தாக கொத்துக்குண்டுமழை வீச\nபொத்துப் பொத்தென்று நாம் பெத்து போட்ட செல்வங்கள்\nபெருவெளியில் பேரிருளில் பெரும் சதையாய்\nசெத்து செத்து வீழ்ந்த கதை சொல்ல முடியா வேளை\nசெல்வோமா செய்வோமா சே���ிஎன்னவென்று நீ\nபத்து முறை யோசித்து பார்வையாளனாய் அன்றி\nபார் மேய்ப்பன் குரல் கேட்கும் பக்கமே சேர்\nதாய் நிலத்தை காதல் செய் தரணியெங்கும் மோதல் செய்\nமீண்டுமெழ தாயகத்தில் நாம் வாழ\nநோய் நலத்தில் வீழ்ந்தால் நொந்து சாதல் உண்டே\nநோக்கமது காக்க நொந்து சாதல் நன்றே\nசேய் நலத்தை பேணும் தாயாய் நாம் இங்கிருந்து\nசெல்ல மேய்ப்பன் குரல் கேட்கும் காத்திரு\nஇடுகையிட்டது 1 10 நேரம் முற்பகல் 3:42 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 2 நவம்பர், 2016\nமீண்டும் நீண்டு தொல்குடி உன்னை\nஉன் ரணகள் வடுக்கள் நூராது\nகுருதி குமுறி குளித்த பின்பாவது\nவலிதீரும் வழி ஒருதுளி உண்டா\nதொட்டால் நெருப்பு பாய்ந்தால் புலி\nவேலி போடவே புலிகள் பாய்கிறது\nபிறந்தநாள் இன்று, நாளை மாவீர் நாள்\nஇடுகையிட்டது 1 10 நேரம் முற்பகல் 10:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅஞ்சுமா புலிப்படை அடங்குமா சினம்\nசாவுவீடு பாடும் ஒப்பாரியும் அல்ல\nபோர்குணம் நின்று எழும் ஆணை\nஇடுகையிட்டது 1 10 நேரம் முற்பகல் 10:02 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாலத் தலைவனும் கண் எதிரில் இல்லை\nஅராலியில் சுயரூபம் கிழி அடி\nஇம்சை எல்லாம் தூசி என்கிறான்\nகூவி ஆசனம் பொறுக்க அழைப்பு\nகை ந‌ழுவி தோள் சறுக்கிவிட நின்றாய்\nகைகூடும் தருணம் வாய் மூடக் கண்டாய்\nகை தூக்கி முள்ளிவாய்க்கால் மிச்சத்\nஎத்தனாய் கை கழுவிய பிலாத்துக்களாய்\nவாடும் சமுகம் வதைபடும் உரிமைகள்\nஉன்னைத் தேடும் கணிப்பை ஒருகணம்\nஇப்போதும் நீசிந்தும் ஒரு விழி நீர்த்துளி\nமுள்ளி வாய்காலுக்காய் சிந்தும் மணித்துளி\nபுலம் பெயர்ந்தவன் ஒளிந்து கொண்டிருக்கவில்லை\nமுள்ளிவாய்கால் கண்மணிகளை சுமந்து கொண்டிருப்பவன்\nஇடுகையிட்டது 1 10 நேரம் முற்பகல் 10:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n\"சுவாமி சுகபோதானந்தாவின்\"மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...\nஅன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கைபண்பும் பயனு மது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: RASimon. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-51-58?start=420", "date_download": "2018-05-24T21:27:41Z", "digest": "sha1:PUPAYDHJAMTJUHQ3ACXKOJFMLAFDY4PR", "length": 6775, "nlines": 119, "source_domain": "periyarwritings.org", "title": "பகுத்தறிவு", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nஇந்து மதம் 2 காந்தி 1 விடுதலை இதழ் 3 குடிஅரசு இதழ் 7 பார்ப்பனர்கள் 3 காங்கிரஸ் 3 தாழ்த்தப்பட்டோர் 1 இராஜாஜி 1 கல்வி 1\nதீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளை வெறுக்க வேண்டும்\nமதம் வேண்டுமானால்.... இஸ்லாத்தை தழுவுங்கள்...\t Hits: 218\nதமிழ்ப் படித்தவனெல்லாம் சாமியானானே ஒழிய பகுத்தறிவுவாதியாகவில்லை\nநம் கடவுள் மதம் எதற்கு\nநம்மை முட்டாளாக்கவே பார்ப்பான், பண்டிகை, விழாக்கள்\nபகுத்தறிவுவாதிக்கு எப்பற்றும் கூடாது\t Hits: 167\nமுஸ்லிமும், வெள்ளைக்காரனும் இப்படியா கடவுள் வைத்திருக்கிறான்\nஎதையும் சிந்தித்து பகுத்தறிவாளராகுங்கள்\t Hits: 174\n காட்டுமிராண்டி நாடாக இருக்கக் காரணம் என்ன\nசிந்தித்து அறிவின்படி எக்காரியமும் செய்ய வேண்டும்\t Hits: 168\nமக்களைப் பகுத்தறிவாளர்களாக்குவதே எமது குறி\nஅறிவுக்கு ஒவ்வாத சடங்குகள் விலக்கப்பட வேண்டும்\t Hits: 208\nதிராவிடர் என்ற மாறுதல் ஏன்\nபகுத்தறிவைத் தூண்டுவதே படிப்பின் நோக்கமாகட்டும்\nஜப்பான்காரன் - ஜெர்மன்காரன் இவர்களைப் பேய் பிடிக்கிறதா\nசகல துறைகளிலும் அறிவைப் பயன்படுத்த வேண்டும்\t Hits: 166\nபகுத்தறிவை ஊட்டுவதே எம் வேலை\nபாபச்செயல் என்று சொன்னாலும் பகுத்தறிவாளர்கள் பயப்படக்கூடாது\t Hits: 456\nகடவுள் - அறிஞர்களே ஆராய்ந்து பாருங்கள்\n‘ஆத்மா' என்று ஒன்று இருந்தால் அது என்ன வேலையை செய்கிறது\nஆவணி அவிட்டத்தன்று பூணூல்களை அறுத்து விட்டார்களாம்\nகடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம்: இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி\t Hits: 453\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=3fd5faa944c87ab46bed9f120f75aed6", "date_download": "2018-05-24T21:42:27Z", "digest": "sha1:YN6RI3DFRTG2LOBKNSWEOO463NY2SWCY", "length": 46028, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்���ாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையி��் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக��கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேர���ல் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/11/lunar-transfer-trajectory.html", "date_download": "2018-05-24T21:35:41Z", "digest": "sha1:6L3J36UVNRSXPDTTOFSH7BW2QMLMNC33", "length": 10867, "nlines": 306, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சந்திரயான் - Lunar Transfer Trajectory", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ���த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇன்று (4 நவம்பர் 2008) காலை 4.56 மணிக்கு சந்திரயான் 1,000 - 3,80,000 கி.மீ சுற்றுப்பாதைக்கு மாற்றப்பட்டது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இதே பாதையில் செல்லும்போது, சனிக்கிழமை (8 நவம்பர் 2008) அன்று சந்திரயான், சந்திரனுக்கு வெகு அருகில் வரும். அன்றுதான் இந்த ஆபரேஷனின் மிக முக்கியமான கட்டம்.\nஅன்றுதான், Lunar Insertion Manouvre எனப்படும் சந்திர ஈர்ப்புக்குள் சந்திரயானைச் செலுத்தும் வேலை நடைபெறும்.\nநன்றி. சந்திரயான் குறித்து தமிழ் இந்து இணையதளக் கட்டுரையும் தரவிறக்கம் செய்ய இரண்டு போஸ்டர்களும் இங்கு கிடைக்கும்:\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமும்பை பயங்கரவாதம் - ஆலோசனைக் கூட்டம்\nஅறிமுகம்: NHM-ன் புதிய பதிப்பு, மினிமேக்ஸ்\nநல்லி-திசை எட்டும் மொழிமாற்ற விருதுகள்\nஇந்தியா, தலாய் லாமாவுக்கு எப்படி உதவமுடியும்\nஇந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்\nஇட்லிவடை பதிவில் NHM Writer வாக்கெடுப்பு\nநல்லி - திசை எட்டும் மொழிமாற்றல் விருதுகள்\nசந்திரயான் - 100 கி.மீ சுற்றில்\nசந்திரயான் - பாதை மாற்றம்\nசந்திரயான், சந்திரனைச் சுற்றத் தொடங்கியது\nசெய்யும் தொழிலை சப்பட்டையாக்கும் பஞ்சர்பாண்டி\nசெம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nசந்திரயான் - காட்சி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.livetrendingnow.com/trendingnews/News/2080/Chennai-Silks-Building-Collapsed-Nearly-24-hours-After-Fire", "date_download": "2018-05-24T21:05:23Z", "digest": "sha1:LX44WJAS5HFP3GIMX4W5RGXUAZLOSUXK", "length": 4613, "nlines": 52, "source_domain": "www.livetrendingnow.com", "title": "Chennai Silks Building Collapsed Nearly 24 hours After Fire", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம்’ படத்திற்கு டப்பிங் பேச பட்ட கஷ்டம் - மேக்கிங் வீடியோ\nநீங்க பிறந்த மாசத்த வச்சி உங்களோட திருமண வாழ்க்கையை பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க\nதல தோணி தன் மகள் ஷிவா உடன் கொஞ்சி விளையாடும் வைரல் வீடியோ\n | கம்ப ராமாயணம் மறைத்த உண்மை\nஇந்த 6 ராசிக்காரர்கள் காதல் மட்டும் இல்லாமல் அனைத்திலும் சிறப்பாகவே இருக்கும்\nபணத்தை அள்ளித்தரும் குபேரன் உங்க வீட்லயே நிரந்தரமா இருக்க இத ட்ரைபண்ணுங்க\nபொண்ணுங்ககிட்ட இப்படி சொன்னா உங்க லவ்வ உடனே ஓகே சொல்லிடுவாங்க\nகீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம்’ படத்திற்கு டப்பிங் பேச பட்ட கஷ்டம் - மேக்கிங் வீடியோ\nநீங்க பிறந்த மாசத்த வச்சி உங்களோட திருமண வாழ்க்கையை பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க\nதல தோணி தன் மகள் ஷிவா உடன் கொஞ்சி விளையாடும் வைரல் வீடியோ\n | கம்ப ராமாயணம் மறைத்த உண்மை\nஇந்த 6 ராசிக்காரர்கள் காதல் மட்டும் இல்லாமல் அனைத்திலும் சிறப்பாகவே இருக்கும்\nபணத்தை அள்ளித்தரும் குபேரன் உங்க வீட்லயே நிரந்தரமா இருக்க இத ட்ரைபண்ணுங்க\nபொண்ணுங்ககிட்ட இப்படி சொன்னா உங்க லவ்வ உடனே ஓகே சொல்லிடுவாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/07/blog-post_5884.html", "date_download": "2018-05-24T21:41:41Z", "digest": "sha1:4QYWGLOFDBUT7T7CX5U4IJDRL32T2HZR", "length": 5131, "nlines": 75, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: கண்ணம்மா - என் குழந்தை", "raw_content": "\nகண்ணம்மா - என் குழந்தை\n(பராசக்தியைக், குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)\nசின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா\nஎன்னைக் கலி தீர்த்தே - உலகில்\nபிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா\nஅள்ளி யணைத்திடவே - என் முன்னே\nஓடி வருகையில் - கண்ணம்மா\nஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்\nஉச்சி தனை முகந்தால் - கருவம்\nமெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்\nகன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்\nஉன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா\nசற்றுன் முகஞ் சிவந்தால் - மனது\nநெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு\nஉன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்\nசொல்லு மழலையிலே - கண்ணம்மா\nமுல்லைச் சிரிப்பாலே - எனது\nமூர்க்கந் தவிர்த்திடு வாய். 8\nஇன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல்\nஅன்பு தருவதிலே - உனைநேர்\nசீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப் போல்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-05-24T21:19:22Z", "digest": "sha1:SLMMK7GZVNTNTPIU72PD6RF7IRDKVGZH", "length": 29230, "nlines": 317, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: குழலால் ஈசனை மயக்கிய இடையர்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் க���கத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nகுழலால் ஈசனை மயக்கிய இடையர்\nகார்த்திகை -15 - ஹஸ்தம்\nசோழவளநாட்டு மேன்மழநாட்டில் திருமங்கலம் என்ற மூதூரில் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார். அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேணாதவர்; தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர்.\nபசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற் காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்து வருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம் பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு, விடைக்குலம் என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்வர். தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானாரது அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர்.\nஇப்படி நியதியாக ஒழுகுபவர், ஒருநாள் தமது குடுமியிற் கண்ணி செருகி, கண்டோர் மனம் கவர திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி, கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி, அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை அணிந்து, இடையில் மரவுரி உடுத்து, கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு, கோவலரு��் ஆவினமும் சூழப் பசுக்காக்கச் சென்றார்.\nசென்ற அவர் அங்கு மாலை தொடுத்தது போன்ற பூங்கொத்துக்களும், புரிசடை போல் தொங்கும் கனிகளும் நிறைந்த ஒரு கொன்றையினைக் கண்டார். அது மனத்துள்ளே எப்பொழுதும் கண்டுகொண்டுருந்த கொன்றை மாலை சூடிய சிவபெருமானைப் போல அவருக்குத் தோன்றவே, அதனை எதிர்நோக்கி நின்று உருகினார். ஒன்றுபட்ட சிந்தையில் ஊன்றிய அன்பு தம்மை உடையவர்பால் மடைதிறந்த நீர்போல் பெருகிற்று. அன்பு உள்ளூறிப் பொங்கிய அமுத இசைக்குழல் ஓசையில் சிவபெருமானது திருவைந்தெழுத்தினையும் உள்ளுறையாக அமைத்து, எல்லா உயிர்களும் எலும்புங் கரையும்படி வாசிக்கத் தொடங்கினார்.\nநூல் விதிப்படி அமைந்த வங்கியம் என்னும் வேய்ங்குழல் தனித் துறையில், ஆனாயார் மணி அதரம் பொருந்தவைத்து, ஏழிசை முறைப்படி இசை இலக்கணம் எல்லாம் அமையச் செய்து, திருவைந்தெழுத்தை உள்ளுறையாகக் கொண்ட வேய்ங்குழல் இசை ஒலியை எம்மருங்கும் பரப்பினார். அது கற்பகப்பூந்தேனும் தேவாவமுதமும் கலந்து வார்ப்பது போல எல்லா உயிர்களுக்குள்ளும் புகுந்து உருக்கிற்று.\nமடிமுட்டி பால் குடித்து நின்ற பசுக்கன்றுகள் பால் நுரையுடன் அவர் பக்கத்தில் வந்து கூடின. எருதுக் கூட்டங்களும் காட்டுவிலங்குகளும் இசைவயப்பட்டுத் தம் உணவு மறந்து மயிர்சிலித்து வந்து சேர்ந்தன. ஆடும் மயிலினமும் மற்றைய பறவை இனமும் தம்மை மறந்து நிறைந்த உள்ளமோடு பறந்து வந்து சேர்ந்தன. ஏவல்புரி கோவலரும் தமது தொழில் செய்வதை மறந்து நின்றனர்.\nநலிவாரும், மெலிவாரும், தம்மியல்பு மறந்து இசையுணர்வினாலாகிய உணர்ச்சி ஒன்றேயாகி நயத்தலினால், உயிர்வகைகள் தத்தமது பகைமையை மறந்து, ஒன்று சேர்ந்து வந்து கூடின. காற்றும் அசையா, மரமும் சலியா, மலைவீழ் அருவிகளும் காட்டாறும் பாய்ந்தோடா, வான்முகிலும் ஆழ்கடலும் அசையா, இவ்வாறு நிற்பனவும், இயங்குவனவும் ஆகிய எல்லாம் இசைமயமாகி ஐம்புலனும் அந்தக் கரணமும் ஒன்றாயின.\nஆனாயர் இசைத்த குழலிசையானது, வையத்தை நிறைத்தது; வானத்தையும் தன் வசமாக்கிற்று. இதற்கெல்லாம் மேலாக இறைவரது திருச்செவியின் அருகணையவும் பெருகிற்று. சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் உமையம்மையாருடன் எழுந்தருளி எதிர்நின்று காட்சி தந்தனர். அக்குழல் வாசனையை என்றும் கேட்பதற்கு “இந்நின்ற நிலையே பூமழை பொழிய, முன���வர்கள் துதிக்கக் குழல் வாசித்துக்கொண்டே அந்நின்ற நிலையோடு ஆனாயநாயனார் அரனாரின் அருகு அணைந்தார்.\n“அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் பாடுகிறார் சுந்தரர். இசையால் இறைவனை அடைய முடியும் என்பதற்கான சான்று நாயன்மார்களுள் ஒருவராக போற்றப்படும் ஆனாய நாயனார்.\nபெரிய புராண சொற்பொழிவு (வீடியோ)\nஇசை விரும்பும் கூத்தன் (தினமணி)\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 1:01 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், நாயன்மார்\nஐயா வணக்கம் தங்கள் படைப்புக்களை இந்த தளத்தில் வெளியிடுங்கள் http://tamil.forumta.net/forum.htm\n1 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nவில்லன்களாகிப் போன விடுதி மாணவர்கள்\nஒரு லட்சம் வராகனுக்கு விற்ற செருப்பு\nதாய்மதம் காக்க தன்னுயிர் ஈந்தவர்\nகண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்...\nசைவமும் தமிழும் வளர்த்த சீலர்\nநான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தவர்\nகுழலால் ஈசனை மயக்கிய இடையர்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்\nஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 21.12.2013, சனிக்கிழமை காலை9.30 மணி முதல், மதியம் 3.00 மணி வரை, சுவாமி ...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nகல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு - படத்தொகுப்பு\nஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி யில் கடந்த 16.11.2013 , சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30...\nயோகி பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணா...\n  மகாகவி பாரதி எ ந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்ந...\nசெய் அல்லது செத்து மடி\nசரித்திரம் ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே ...\nஆசாரிய வினோபா பாவே (1895, செப். 11 - 1982, நவ. 15) தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரை பற்ற...\nம.பொ.சிவஞானம் (பிறப்பு: ஜூன் 26) தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgrsongs.blogspot.com/2008/05/blog-post_4954.html", "date_download": "2018-05-24T21:20:31Z", "digest": "sha1:J6FXN4GGJC7VVMMPO55JYQWE4A5PF3QI", "length": 17312, "nlines": 327, "source_domain": "mgrsongs.blogspot.com", "title": "எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: மாலையும் இரவும் ...", "raw_content": "\nமாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்\nமன மயக்கத்தை தந்தவள் நீயே ஊ\nபூமியில் ஓடிய புது வெள்ளம் போலே\nநெஞ்சில் தங்கி வந்தவன் நீயே\nஎந்தன் தல��வன் என்பதும் நீயே\nஒ தாவி தழுவ வந்தாயே\nகாவிரி கெண்டை மீன் போலே\nஇரு கைகள் படாத தேன் போலே\nகோவில் முன்புற சிலை போலே\nஎனை கொஞ்சி அணைத்த வெண் மலரே\nபூ மழை பொழியும் கொடியாக\nஎன்னை மார்பில் அணைத்த மன்னவனே\nதலைவன் திருவடி நிழல் தேடி\nநான் தனியே எங்கும் பறந்தோடி\nஒரு நாள் அடைந்தேன் உன் கரமே\nஎந்தன் உயிரும் உடலும் அடைக்கலமே\nதிங்கள் முகத்தில் அருள் ஏந்தி\nசெவ்வாய் இதழில் நகை ஏந்தி\nஇளமை என்னும் படை கொண்டு\nஎன்னை வென்றாயே நீ இன்று\nஎன்னை வென்றாயே நீ இன்று\nதி சவுண்டாப் மியூசிக் படத்தின் தழுவல்தான் சாந்தி நிலையம் என்று நான் கேள்விப்பட்டேன் சரிதானே.\nவந்தால் என்னோடு இங்கே வா தென்றலே\nநீ மறந்தால் நான் வரவா எல்லார் ஈஸ்வரி பாடிய இந்த பாடலும் அந்த படத்தில் வரும் மெட்டுதான் சரிதானே\nகண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்\nபூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்\nகேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்\nமக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்\nஎன்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்\nஅன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்\nமக்கள் திலகத்தை பற்றி இந்த வலைத்தளத்தில் காணப்படும் இந்த கவிதை பலரின் அபிமானத்தை பெற்றிருப்பதாக அறிய முடிகிறது . இந்த கவிதையை மேற்கோள் காட்ட முனைபவரும் அல்லது வேறு எங்கேனும் பதிவு செய்ய விரும்புவோரும் இது என்னுடைய கவிதை என்பதையும் இந்த வலைத்தளத்தின் முகவரியையும் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (9)\nஇன்று போல் என்றும் வாழ்க (6)\nஉலகம் சுற்றும் வாலிபன் (10)\nஎங்க வீட்டு பிள்ளை (6)\nஒரு தாய் மக்கள் (4)\nகண்ணன் என் காதலன் (5)\nசிரித்து வாழ வேண்டும் (3)\nதர்மம் தலை காக்கும் (6)\nதாயைக் காத்த தனயன் (4)\nதாய் சொல்லைத் தட்டாதே (8)\nதாய் மகளுக்கு கட்டிய தாலி (2)\nதாய்க்கு பின் தாரம் (3)\nதேடி வந்த மாப்பிள்ளை (5)\nநான் ஏன் பிறந்தேன் (6)\nநீதிக்கு தலை வணங்கு (3)\nநீதிக்கு பின் பாசம் (6)\nநேற்று இன்று நாளை (5)\nபெரிய இடத்துப் பெண் (8)\nபெற்றால் தான் பிள்ளையா (4)\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (4)\nரகசிய போலீஸ் 115 (6)\nராமன் தேடிய சீதை (4)\nமக்கள் திலகத்தை தெரிந்து கொள்ள\nஒரு பெண்ணைப் பார்த்து ...\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ...\nஏன் என்ற கேள��வி ..\nஎத்தனை பெரிய மனிதருக்கு ...\nஅழகான சின்னப் பொண்ணு போவுது ...\nஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் ...\nகாசிக்கு போகும் சந்நியாசி ..\nஉறங்கும் போது பானைகளை ....\nஅவள் ஒரு நவரச நாடகம் ....\nவெற்றி மீது வெற்றி வந்து ..\nஅங்கே வருவது யாரோ ....\nகல்யாண வளையோசை கொண்டு ....\nநேரம் பௌர்ணமி நேரம் ....\nஎன் யோக ஜாதகம் ...\nகொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ...\nஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் ....\nருக்மணியே பற பற பற ...\nஒருவர் மீது ஒருவர் சாய்ந்து......\nமானல்லவோ கண்கள் தந்தது ...\nமேகங்கள் இருண்டு வந்தால் ..\nகடவுள் செய்த பாவம் .....\nஆனந்தம் இன்று ஆரம்பம் ....\nதங்கப் பதக்கத்தின் மேலே ....\nசீர் மேவு குரு பாதம் ....\nஇது தான் முதல் ராத்திரி ....\nஅழகெனும் ஓவியம் இங்கே ...\nஇரவுப் பாடகன் ஒருவன் வந்தான் ....\nசொர்க்கத்தின் திறப்பு விழா ...\nபோய் வா நதியலையே ..\nஎன்னை விட்டால் யாருமில்லை ....\nஅன்புக்கு நான் அடிமை ...\nஆடாத மனமும் உண்டோ ....\nபால் தமிழ் பால் ...\nகண்ணில் தெரிகின்ற வானம் ....\nகட்டோடு குழல் ஆட ...\nஒன்று எங்கள் ஜாதியே ...\nநான் ஒரு மேடைப் பாடகன் ...\nஉன் விழியும் என் வாளும் ....\nஆசையும் என் நேசமும் ...\nஅம்மா என்றால் அன்பு ...\nதென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் .....\nதலை வாழை இலை .....\nகண்ணில் வந்து மின்னல் ...\nஉலவும் தென்றல் காற்றினிலே ....\nவாங்க மச்சான் வாங்க ...\nசலாம் பாபு சலாம் பாபு ....\nஆஹா நம் ஆசை ....\nஅழகான பொண்ணு நான் ...\nயாரது யாரது தங்கமா .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/arivithal/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-24T21:01:38Z", "digest": "sha1:OHWLO2SNP4ZS5FISKEVYQ35JRH7QA434", "length": 5290, "nlines": 92, "source_domain": "thamilone.com", "title": "திரு சரவணமுத்து இரத்தினம் | Thamilone", "raw_content": "\nயாழ். மல்லாகம் வீரபத்திரகோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து இரத்தினம் அவர்கள் 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரவப்பிள்ளை, குஞ்சரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற அன்னபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,\nபரமநாதன், காலஞ்சென்ற செல்வேந்திரன், சறோசினிதேவி, சகுந்தலாதேவி, பாலேந்திரம், சத்தியதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற முருகேசு, செல்லத்துரை, ஐயாத்துரை ���கியோரின் அன்புச் சகோதரரும்,\nநேமிநாதன், நாகரத்தினம், செல்லத்துரை, சிவயோகமலர், குகனந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nராமலிங்கம், காலஞ்சென்ற பூரணபாக்கியம், சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஅஜிதா, அனியா, அனேசியன், துசியந்தினி, பிரபாகினி, கோபினி, குபேரன், கௌதமன், தட்ஷயினி, சகன்யா, ஐபிசோக், கஜேயினி, கிசோர், குகதீசன், அமிர்ததாஸ், துவாகரன், சசிதரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,\nகேனுசன், தேனவி, பிரதிகா, சதுஸ்ரிகா, சிறுஸ்திரிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamsu.com/", "date_download": "2018-05-24T21:04:36Z", "digest": "sha1:LNPLCIHDRDG3JSK5OASBEZDRJAEWORN5", "length": 13265, "nlines": 225, "source_domain": "www.jaffnamsu.com", "title": "Medical Students' Union – Medical Students' Union, Jaffna – Sri Lanka", "raw_content": "\nNo PMC – இலவச கல்வியை காப்போம்\nகளனி மருத்துவ பீடத்தினால் உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு காணொளி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.\nமருத்துவபீடமும் கலை ஆற்றுகைகளும் – ஓர் அனுபவ பகிர்வு | அ.லிலுக்சன் 35ம் அணி\nஅது மருத்துவ வாரம்-2013. நாடகப்போட்டியும் உண்டாம் என்றொரு அறிவிப்பு. எமது 35ம் அணி தயார்படுத்திய நாடகத்துடன் நானும் கைலாசபதி அரங்கிற்குள் சென்று சாதாரணமாக அமர்ந்துகொண்டேன். மேடை நாடகம் என்பதற்கு என் மனதிலிருந்த வரைவிலக்கணத்தை மாற்றிய நாள் அது அது என்ன பிரமாண்டம்…..\nகாயாதுறங்குமா என் கண்ணீர்ச் சருகுகள் | மு.அனுஜன் – 39ம் அணி\nகதிர் தேடிக் குவியும் என் கண்மணியில் இருள் தேடிக் குவிந்தது ஏன் ஜாமத்திருடனாய் அலைந்துறவிடும் மோகத்திலகமும் யாசித்த விடுமுறையோ….. நிலாத்தூறல்களில்…. விண்மீன் விசும்பல்களில்…. நாணமுற்று வான தேவதை தன் மேகத்தாவணி மறைத்திருக்கின்றாளோ… விடைதேடியே ஊறிடும் வினாக்கணைகள்…. தவறிவிட்டேனோ ஜாமத்திருடனாய் அலைந்துறவிடும் மோகத்திலகமும் யாசித்த விடுமுறையோ….. நிலாத்தூறல்களில்…. விண்மீன் விசும்பல்களில்…. நாணமுற்று வான தேவதை தன் மேகத்தாவணி மறைத்திருக்கின்றாளோ… விடைதேடியே ஊறிடும் வினாக்கணைகள்…. தவறிவிட்டேனோ இல்லை நான் தவறிழைத்துவிட்டேனோ\nமருத்துவமும் பகிடிவதையும் | Dr. சிவராசா துஷாரன் – 33ம் அணி\nமருத்துவமும் பகிடிவத���யும் Dr. சிவராசா துஷாரன் அன்று மாலை 4 மணியிருக்கும் எங்களுடைய விரிவுரைகள் அப்பொழுதுதான் முடிந்திருந்தது. வழமை போல் ‘discussion’ போடுவோம் என்று என் அருகில் இருந்த நண்பன் சொல்ல, இவன் அறுவான் நச்சரிக்கத் தொடங்கி விட்டானே என்று உள்ளுக்குள் குமுறினாலும்...\nவேலி | பகீரதி, 36ம் அணி\nபொழுது நண்பகலைத் தாண்டிவிட்டது. மழைமெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. தூவானத்துளிகள் பேரூந்தின் யன்னல் கண்ணாடிகளின் வெளிப்புறமாக வழிந்துகொண்டிருந்தன. பேரூந்தில் இருக்கைகள் அவ்வளவாகநிரம்பி இருக்கவில்லை. எனக்குப்பிடித்தமானயன்னலோர இருக்கையில் தனிமையில் அமர்ந்தபடி நீண்டதொரு பேரூந்துப்பயணம். நீண்டகால இடைவெளியில் கொழும்பிலிருந்து சொந்த மண்ணை நோக்கி……..இதமான காலநிலை, பேரூந்தின் சீரானவேகம்,...\nமருத்துவபீடமும் கலை ஆற்றுகைகளும் – ஓர் அனுபவ பகிர்வு | அ.லிலுக்சன் 35ம் அணி\nகாயாதுறங்குமா என் கண்ணீர்ச் சருகுகள் | மு.அனுஜன் – 39ம் அணி\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nநள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nநவீன விஞ்ஞானத்தின் போக்கும், எதிர் கொள்ளும் சவால்களும் | சிந்துஜன் - 34ம் அணி\nமருத்துவபீடமும் கலை ஆற்றுகைகளும் - ஓர் அனுபவ பகிர்வு | அ.லிலுக்சன் 35ம் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/51894.html", "date_download": "2018-05-24T21:36:10Z", "digest": "sha1:YYZ55QM2MRIXAOYXDTGJPEM4ASL4PSP6", "length": 20374, "nlines": 375, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆஃப் த ரெக்கார்டு! | Off The Record!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஒரு வழியாக உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்துத் தலைகளையும் பார்த்து தேர்தலுக்கான நங்கூரத்தை எறிந்து வருகிறார் தோரணையான நடிகர். இதில் சமீபத்தில் முன்னாள் தலைவரையும் சந்தித்து அரசியல் சூட்சமங்களையும் கேட்டு அறிந்துகொண்டு வந்துள்ளாராம். இப்போ ஆளுங்கட்சி தரப்பில் இவரது அடுத்தடுத்த அடிகளைக் கண்டு கொஞ்சம் ஆடிப் போய்த்தான் உள்ளனர். அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா\nநம்பர் ஒன் நடிகையை சமீபத்தில் இசை நடிகரின் படத்தில் நடிக்க கேட்க , வயதைக் காரணம் காட்டி படத்தை வேண்டாம் என நிராகரித்ததாகக் கூறப்பட்டு வந்தது. உண்மையை ஆராய்ந்ததில் இனி இரண்டாம் தர நடிகர்களை விடுத்து கொஞ்சம் பெரிய நடிகர்கள் படங்களை ��பக்க வேண்டும் என்ற முடிவுதானாம். மேலும் சமீபத்தில் அந்த அண்ணன் நடிகருடன் நடித்து வெளியானஅந்த பேய்ப் படத்திற்குப் பிறகு முன்னணி நடிகர்கள் யார் படமும் கையில் இல்லை என்பதுதான் இதற்கு காரணம் என்கிறது ஒரு தரப்பு. நேத்து வந்த நடிகைகள்லாம் பெருந்தலைகள் படத்துல நடிக்கும் போது நாமலும் சும்மா இருக்கக்கூடாதுன்னு கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்களாம். இப்பத்தான் புரிஞ்சிதா\nஒரு பக்கம் அப்பா இயக்குநர் படத்தை முடித்துக்கொடுக்க சொல்லுங்க என புகார் கொடுத்து கண்ணைக் கசக்க, இன்னொரு பக்கம் விரல் நடிகரோ நாங்கள் புகாரே கொடுக்கவில்லை. அது புகார்னே சொல்ல முடியாது சும்மா காட்டிக்கு ஒரு லெட்டர் எழுதுனோம்னு ஒரு பக்கம் வாயைத் திறக்க இப்போ அப்பாவின் மண்டை காய்கிறதாம்.என்னதான் இருந்தாலும் பழைய நட்பாச்சே விட்டுக்கொடுப்பாரா நடிகர் என்கிறது கோலிவுட் குறும்பு வட்டாரம். பூவ பூவுன்னு சொல்லலாம், நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n''நீராட்டு விழா வீட்டை இழவு வீடாக்கிட்டாங்க” மைத்துனரை இழந்த 'ஸ்டன்ட்' சில்வா #BanSterlite\nதந்தையைப் புதைக்கப் போராடும் மகன்... அங்கமாலி டைரீஸ் இயக்குநரின் மிஸ் பண்ணக்கூடாத சினிமா #EeMaYau\n``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு”, கணவர் பற்றி கீதா கைலாசம்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n`தற்காப்புக்காகவே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு' - 3 நாள்களுக்குப் பிறகு விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\n\"குமாரசாமியைப் போல நமக்கும் வாய்ப்பு வரும்\" - ராமதாஸின் 'திடீர்' நம்பிக்கை\n'என்மீது துப்பாக்கிச்சூடு நடத்துங்கள்; எதிர்கொள்ளத் தயார்'- முதல்வர் சந்திக்க மறுப்பதால் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\n`ஏய் ரொம்ப நடிக்காதே போ' - துப்பாக்கிச் சூட்டில் பலியான காளியப்பன் உடலைப் பார்த்து பேச��ய போலீஸார்\n``பிரச்னைல மாட்டிக்குவேன் சார்..\" : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பதுங்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள் - ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\nபாகுபலியை கிண்டல் செய்து திட்டு வாங்கிய தெலுங்கு கோமாளிநடிகர்\nபாயும்புலியைத் திரையிடாவிட்டால் நடவடிக்கை- தயாரிப்பாளர்கள்சங்கம் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rsubramani.wordpress.com/2018/01/24/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-05-24T21:01:42Z", "digest": "sha1:AYOP6A72TT53TUBNBEHKFILSFPJ6IIJH", "length": 8910, "nlines": 145, "source_domain": "rsubramani.wordpress.com", "title": "இன்று வாங்கிய புத்தகங்கள் | MANIதன்", "raw_content": "\nPosted on ஜனவரி 24, 2018 by rsubramani Tagged கிண்டில்தள்ளுபடிபுத்தகங்கள்\tபின்னூட்டங்கள்இன்று வாங்கிய புத்தகங்கள் அதற்கு மறுமொழி ஏதுமில்லை\nஇன்று அமேசான் தள்ளுபடியில் கிண்டில் ஸ்டோரில் அள்ளிய புத்தகங்கள்:-\nமதில்கள் – வைக்கம் முகம்மது பஷீர்\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகன்\nஅள்ள அள்ளப் பணம் 1 -பங்குச்சந்தை: அடிப்படைகள் – சோம. வள்ளியப்பன்\nயூதர்கள் ~ வரலாறும் வாழ்க்கையும் – முகில்\nThis entry was posted in சொந்தக் கதை, பார்த்தது...கேட்டது...படித்தது and tagged கிண்டில், தள்ளுபடி, புத்தகங்கள். Bookmark the permalink.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nரெயினீஸ் ஐயர் தெரு →\nதமிழ் புத்தக விற்பனை இணையம்\n\"‘சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும் என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்...’ நகரம்\" goodreads.com/quotes/9257210 1 week ago\n\"ஹிட்லரின் நாடுபிடிக்கும் வேட்கையைவிடத் தீவிரமானது அவரது யூத இன ஒழிப்பு வேட்கை. 1938\" goodreads.com/quotes/9199631 1 month ago\nRT @tncpim: ஓர் அடிமைக்கு அவனை முதலில் அடிமை என்பதை உணர்த்து, அவன் தானாகவே கிளர்ந்தெழுந்து போராடுவான் - டாக்டர் அம்பேத்கர் #AmbedkarJayanti… 1 month ago\nBrentwood Dangal Film free software Gmail Google Home Google Maps Linux OK Google OpenSource Running savandurga Trip USA YouTube அஞ்சலி அப்துல் கலாம் அரசியல் அரவிந்தன் நீலகண்டன் இரயில் இரயில் பயணங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் ஓகே கூகுள் கஜல் கதை கன்னியாகுமரி கம்யூனிஸம் கற்றல் கலைடாஸ்கோப் கவிதை காஃப்கா காலப்பயணம் காலவெளி கால்பிறை கிண்டில் கீழக்குயில்குடி குருஜி குறுங்கதை கூகுள் வரைபடம் சாயங்காலம் சிங்கம் சிட்டுக்குருவி சே ஜிமெயில் ஜெயமோகன் டிவிட்டர் தமிழ் தள்ளுபடி தூங்காவரம் தொழில்நுட்பம் நாஞ்சில் நாடன் நாவல் நிலவு நிழல் நீள்வானம் பட்டிமன்றம் பறவை பாரதி தமிழ்ச் சங்கம் பி.ஏ.கிருஷ்ணன் புதுமைப்பித்தன் புத்தகங்கள் புத்தகம் பெங்களூரு பெருமாள் முருகன் மதுரை மாமதுரை மேகம் மை யின்-யாங் யுரேகா யூடியூப் லால்பாக் மலர் கண்காட்சி வானம் வான்மேகம் ஸ்மார்ட் சீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/whatsapp-group-admins-get-more-power-ability-restrict-messages-015958.html", "date_download": "2018-05-24T21:34:49Z", "digest": "sha1:SOMUGEJ7E2PJIDHRGTGSNCUQP2SKM6M4", "length": 11921, "nlines": 134, "source_domain": "tamil.gizbot.com", "title": "WhatsApp group admins to get more power ability to restrict messages from other members - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கண்மூடித்தனமான வாட்ஸ்ஆப் க்ரூப்களுக்கு ஆப்பு, வருகிறது Restricted Groups.\nகண்மூடித்தனமான வாட்ஸ்ஆப் க்ரூப்களுக்கு ஆப்பு, வருகிறது Restricted Groups.\nவாட்ஸ்ஆப் நிறுவனம் பொதுவான முறையில் பல புதிய அம்சங்களை மாதந்தோறும் அறிமுகம் செய்தாலும் கூட, வாட்ஸ்ஆப் க்ரூப்களுக்கான மேம்படுத்தல்களை மிகவும் தாமதமான இடைவெளியில் தான் உறுத்துகிறது என்பதை நான் அறிவோம். அப்படியான ஒரு தாமதமான மேம்படுத்தலை தான் வாட்ஸ்ஆப் தற்போது நிகழ்த்தியுள்ளது.\nஒரு சக்தி வாய்ந்த ஊடக கருவியாக மாறிவிட்ட வாட்ஸ்ஆப்பின் பயனர்கள் - தனியார், சமூகம் மற்றும் தொழில்முறை என பல்வேறு வகையான வாட்ஸ்ஆப் க்ரூப்களில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் \"வாட்ஸ்ஆப் க்ரூப்\" ஆனது நேர்த்தியான முறையில் கையாளப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகளுக்கு இடையே வாட்ஸ் ஆப் க்ரூப்களில் சில கட்டுப்பாடு அம்சங்கள் உருட்டப்படவுள்ளன.\nஎல்ஜி வைட் ஸ்க்ரீன் டெக்னலாஜி: இனி வேற லெவல் கேமிங் அனுபவம் உறுதி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒரு கண் வைத்திருக்க முடியும்\nதற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய அறிக்கையின்படி, வாட்ஸ்ஆப் நிறுவனம் அதன் வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மின்களுக்கு அதிக கட்டுப்பாடு சக்திகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, இனி யாரெல்லாம் செய்திகளை அனுப்புகிறார்களோ அவர்களின் மீது அட்மினால் ஒரு கண் வைத்திருக்க முடியும்.\nவாட்ஸ் ஆப் பயன்பாட்டின் பீட்டா கட்டமைப்பை அடிப்படையாக வெளிவரும் புதிய அம்சங்களை பற்றிய லீக்ஸ் தகவல்களை வெளியிடும் வலைத்தளமான வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோவின் கூற்றுப்படி, வாட்ஸ்ஆப்பில் 'ரெஸ்ட்ரிக்டட் க்ரூப்ஸ் ' என்கிற பெயரின் கீழ் புதிய அம்சம் அறிமுகமாகவுள்ளது.\nஇந்த அம்சத்தினை கொண்டு ஒரு வாட்ஸ்ஆப் அட்மினால் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமான சில சலுகைகள் வழங்க முடியும். உடன் க்ரூப்பில் ஒரு குறியிட்ட செய்தியை அனுமதிக்கலாமா. அல்லது வேண்டாமா என்பதை கூட அட்மின்களால் கட்டுப்படுத்தப்பட முடியுமென வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ அறிக்கை அறிவித்துள்ளது.\nகுறிப்பாக வாட்ஸ்ஆப் குழுவின் அம்சத்தை தவறாகப் புரிந்து கொண்ட உறுப்பினர்களை, குழுவை விட்டு நீக்காமலேயே அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு உரையாடல்களை அல்லது விவாதங்களை நிகழ்த்தும் திறனும் கூறப்படும் 'ரெஸ்ட்ரிக்டட் க்ரூப்' அம்சத்தில் இடம்பெறலாம்.\nவாட்ஸ்ஆப் பதிப்பு 2.17.430 வெர்ஷன்\nமேலும் வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ அறிக்கையின்படி, வரையறுக்கப்பட்ட குழுக்கள் என்கிற இந்த அம்சம் ஏற்கெனவே வாட்ஸ்ஆப் பதிப்பு 2.17.430-இன் ஒரு பகுதியாக உள்ளது மற்றும் இது கூகுள் பிளே ஸ்டோர்மூலம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.\nபோலியான அல்லது தவறான செய்திகள், தீங்கிழைக்கும் அல்லது வெறுப்பு நிறைந்த செய்திகள் அல்லது வன்முறை மிக்க மற்றும் ஆபாச வீடியோக்களை மிகவும் வேகமான முறையில் பரப்ப வாட்ஸ்ஆப் க்ரூப் அனுமதிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு இடையே அறிமுகமாகவுள்ள இந்த கட்டுப்பாடுகள் மிகவும் வரவேற்கத்தக்கது என்பதில் ஐயமில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஸ்பீட் டெஸ்டில் கிழிந்தது ஜியோவின் முகமூடி; கேவலமான இடத்தில் ஜியோ; ஏர்டெல் எப்படி.\nவெறும் ரூ.8,999/- முதல் ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி; சியோமி ரெட்மீ 5-க்கு டாட்டா.\nநிலவை வெற்றிரமாக படமெடுத்து அனுப்பிய நாசா-வின் டெஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/04/blog-post_08.html", "date_download": "2018-05-24T21:39:12Z", "digest": "sha1:WA5ZZVIJ3IFQAOSAC6VCUORRVFRMHC5Q", "length": 27653, "nlines": 254, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: உங்களில் ஒருத்தி - ரீட்டா மேரி - - மிருணா", "raw_content": "\nஉங்களில் ஒருத்தி - ரீட்டா மேரி - - மிருணா\nமதுரை அருள் ஆனந்தர் கல்லூரியின் தத்துவத்துறை நடத்திய திரைப்படங்களில் பொருண்மை குறித்த ஆய்வு எனும் நிகழ்விற்காக வானவில் ரேவதி இயக்கிய உங்களில் ஒருத்தி எனும் விவரண-நாடக படைப்பைப் பகுப்பாய்வு செய்ய அழைக்கப்பட்டிருந்தேன். 2001 இல் 19 வயதேயான ரீட்டா மேரிக்கு காவல் நிலையத்தில் நடந்த கொடும் வன்முறை பற்றி பத்திரிகைகளில் படித்திருந்தேன். காவல் துறை மீது மிகுந்த அவநம்பிக்கையை ஏற்படுத்திய சம்பவமாக, அப்பெண்ணிற்கு ஏற்பட்ட பெரும் துக்கமான நிகழ்வாக அது நினைவுகளில் பதிந்திருந்தது. அதனாலேயே அந்த படமிருந்த குறுந்தகடைப் பார்க்காமலேயே நாட்களைக் கடத்தினேன் உறுத்தலோடு. பின் மனதைத் திடப்படுத்திக்கொண்டு பார்க்க ஆரம்பித்தேன்.\nவிவரணப் படத்தின்படி நம்மில் ஒருத்தியான ரீட்டா மேரி கல்வியில் விருப்பமின்றி வீட்டில் இருந்தபடி மியூசிக் சேனல்களும், திரைப்படம் சார்ந்த செய்திகளையும் விருப்பமுடன் படிக்கிறாள். உறவினர் வீட்டுக்குத் தாயுடன் சென்றிருந்த இடத்தில் ஏற்படும் மன வருத்தத்தில் வீட்டை விட்டு வெளியேற உதவியாகத் தாயிடம் தான் பணம் கொண்டு வருவதாகச் சொல்லிக் கையில் நகையுடன் வெளியேறுகிறாள். தனிமையில் மனக் குமைவுடன் நிற்கும் ரீட்டாவை ஒரு பெண்களை விற்கும் எத்தன் பார்க்கிறான். தான் உதவுவதாகக் கூறி அவளை ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அங்குள்ள பெண் ரீட்டாவுக்குப் பிரியாணி கொடுத்து, நைச்சியமாகப் பேசி அவளை தாங்கள் சொன்னவாறு நடக்கச் சொல்கிறாள். அங்கிருக்கும் இன்னொருவன் தனி வீடு பார்த்து அவளை பத்திரமாக அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றுகிறான். அதே வேளையில் அவள் ஊசிகள் மூலமாக எப்போதும் மயக்க நிலையில் வைக்கப்படுகிறாள். பாலியல் வல்லுறவு அவள் மேல் நடத்தப்படுகிறது.\nஅந்த விடுதிக்கு வரும் சில லாரி ஓட்டுனர்களால் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. வாழ்கையின் முரண்கள்தான் எத்தனை பெண் தேடி அந்த விடுதிக்கு வரும் அவர்கள் கதறி அழும் ரீட்டாவைப் பார்த்து இரங்கி அவளைக் காப்பாற்றத் துணிகிறார்கள். தப்பிக்கிற வழியில் பேருந்தில் பிடிபட்டு போலீஸ் அவர்களைக் கைது செய்கிறது. கள்ளச் சாராயம் கடத்தியதாக அவர்கள் மேல் பொய் வழக்குப் பதிவு செய்யப் படுகிறது. ரீட்டா மேரியின் வழக்கை விசாரிக்கும் நீதிபதி கல்பனா ஏதோ முரணை உணர்கிறார். எனவே வழக்கமான 15 நாட்கள் காவலில் வைக்காமல் 3 நாட்களுக்குப் பின் நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தச் சொல்கிறார். அன்றிரவு செஞ்சி காவல் நிலையத்தில் அங்குள்ள சில காவலரால் அப்பாவியான அவள் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் படுகிறாள். அவளுக்குப் பக்கத்து அறைக் கைதி அவள் வலி தாங்காமல் ���தறியதை, நடக்க இயலாமல் துடிப்பதை, அவள் ஆடைகளில் ரத்தக்கறை படிந்திருந்ததைக் கவனிக்கிறார்.\nமீண்டும் நீதி மன்றம். நீதிபதி கல்பனா. அவருக்கு அவளுக்கு நடந்த கொடுமை விளங்குகிறது. அவளைப் பற்றி வழக்கறிஞர் லூசி பேசுகிறார். அவள் வெட்டுக் காயம் பல உள்ள ஆட்டுக் குட்டியொன்றை குளிர்ந்த நீரில் முக்கியதுபோல துடித்தாள் என்றும், தன உடல் வலிக்கிறது என மீண்டும் மீண்டும் கதறியபடி இருந்தாள் என்றும் கூறுகிறார். பின் திலகவதி I.P.S தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்று ஏற்பாடு செய்யப் படுகிறது. தீர விசாரிக்கும் அவர் அவளுக்கு நேர்ந்த அவலத்தை வெளிக் கொண்டு வருகிறார். ரீட்டாவின் பக்கத்துக்கு அறைக் கைதியும் சாட்சி அளிக்கிறார்.சம்பந்தப்பட்ட காவலர்களுக்கும், மற்ற தரகர்களுக்கும் சிறைத் தண்டனை வழங்கப் படுகிறது. மன அமைதி இழந்து போன ரீட்டா உளவியல் சிகிச்சை மேற்கொள்ளுகிறாள். என்னைப் பார்க்க வராதே நான் செத்து போய்விட்டேன் என தன்னைப் பார்க்க வரும் தாயிடம் கதறுகிறாள். சில காலங்களுக்குப் பின் மெல்ல தேறி வீடு செல்கிறாள். படத்தின் இறுதியில் தான் இப்போது மீண்டும் படிப்பதாகவும், சுற்றத்தவரின் பேச்சுக்கிடையிலும் தான் தைரியமாக இருப்பதாகவும், தனக்கு நேர்ந்தது இனி யாருக்கும் நேர வேண்டாம் என்றும் கூறுகிறாள்.\nதாங்க முடியாத ஒரு வலிக்கதறலை ஏற்படுத்துகிறது இந்த ஆவணப் படம் காட்டும் உண்மைகள். ரீட்டா ஒரு சிறு பெண். நம்பிக்கையோடு வெளியே வருகிறாள். சமூகம் அவளை வஞ்சிக்கிறது. சமூகம் வஞ்சித்தால் காக்க வேண்டிய காவலர்களோ சதை வெறி பிடித்த ஈவிரக்கமற்றவர்களாய் அவளை கிழித்துக் குதறுகிறார்கள். நல்ல வேளையாய் நீதியின் கண் மட்டும் அவளைக் காப்பாற்றுகிறது .\nஆனால் காப்பாற்றப் படாத ரீட்டா மேரிகளும், முஸ்கான்களும் என்ன ஆகிறார்கள் உயிரைக் காக்கும் சேவை செய்த அருணா ஷான்பாக் இன்று 37 வருடங்களாகக் கோமாவில் இருப்பதற்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது\nநாம் பாதுகாப்பான ஒரு குடிமைச் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை உணர்வை தருவது ஒரு அரசின் அடிப்படைக் கடமை அல்லவா\nபாலியல் வக்கிரம் என்பது இவ்வளவு உயிர் மற்றும் உள்ள அழிவை ஏற்படுத்தும் என்கிற எச்சரிக்கை உணர்வோடு நாமோ, நம் பேச்சு, எழுத்து போன்ற செயல்பாடுகளோ, ஊடகம் குறித்த ��ம் பார்வையோ, ஊடகக் கட்டுப்பாடு குறித்த உணர்வோ இருக்கிறதா\nஇது தனி மனிதப் பிரச்சனை அல்ல சமூகப் பிரச்சனை. அதனால் நாம் நம் உளவியலைப் புரிந்து கொள்ள, தடுமாற்றங்களை மடைமாற்றம் செய்ய, அறிவியல் பூர்வமாக இவ்விஷயத்தை அணுகக் கற்றுக் கொள்ள வேண்டியது, அந்த விழிப்புணர்வு அறிவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுத்த வேண்டியது அவசியம் எனத் தோன்றுகிறது.\nஎல்லாவற்றையும் விட முக்கியமாக எனக்குப் பட்டது தான் தைரியமாக இருப்பதாக ரீட்டா மேரி சொன்னது. இந்த மனத் துணிவை ஏற்படுத்துவது ஒவ்வொரு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நம் கடமை என உறுதியாகத் தோன்றுகிறது.\nஅதோடு முதலில் ரீட்டா நம்பிய திரை உலகம் காட்டிய மாய உலகம் பற்றிய பிம்பங்கள் தகர்ந்து அவள் கல்வி நோக்கி நகர்வதை நுட்பமாக உணர்த்துகிறது இந்தஆவணப் படத்தின் இறுதிக் காட்சிகள். இயக்கிய பிரேமா ரேவதிக்கு நன்றியும், வாழ்த்துக்களும். தவிர இது போன்ற ஆவணப் படங்கள் கல்லூரிகளுக்கு அவசியம் என்றும் எண்ணுகிறேன்.\nஅருமையான பதிவு மிருணா.... சில வருடங்களுக்கு முன், மதுரையில் கூடு பெண்கள் வாசிப்பரங்கம் நடத்திய, பெண் இயக்குனர்களின் படங்கள் திரையிடப்பட்ட `பெண் திரை' சர்வதேசத் திரைப்பட விழாவில், `உங்களில் ஒருத்தி' ஆவணப் படமும் இடம் பெற்றது. படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இருந்ததால் இப்படத்தை முன்னதாகவே பார்த்தேன்.... மூன்று நாட்கள் தூங்க முடியவில்லை.... அப்பாவி இளம் பெண்கள் இந்த சமுதாயத்தில் எப்படியெல்லாம் சிதைக்கப் படுகின்றனர், அதுவும் அவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டியுள்ள பொறுப்பில் உள்ளவர்களால்... சில நல்ல உள்ளங்கள் உதவியதால் ரீட்டாவால் மீண்டு வர முடிந்தது. இல்லாவிட்டால்.... நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.... ரேவதியின் இயக்கத்தில் வீரியமான ஒரு படைப்பு இந்த படம்.\n// இது தனி மனிதப் பிரச்சனை அல்ல சமூகப் பிரச்சனை. அதனால் நாம் நம் உளவியலைப் புரிந்து கொள்ள, தடுமாற்றங்களை மடைமாற்றம் செய்ய, அறிவியல் பூர்வமாக இவ்விஷயத்தை அணுகக் கற்றுக் கொள்ள வேண்டியது, அந்த விழிப்புணர்வு அறிவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுத்த வேண்டியது அவசியம் எனத் தோன்றுகிறது.//\nஉங்கள் கூற்றுடன் முழுக்க உடன்படுகிறேன். விழிப்புணர்வூட்டும் பதிவுக்கு வாழ்த்துக்கள் தோழி.\nஅப்போதுதான் கூடிற்கு வரத் துவங்கிய காலம் என்பதால் ஆவணப் படத்தைப் பார்க்க இயலவில்லை. அந்தப்படம் சரியான தேர்வுதான். காப்பாற்றப் படாத ரீட்டாக்களுக்கும், இனி நேரக் கூடாத இது போன்றவற்றிற்கும் நாம் உழைக்க வேண்டியதிருக்கிறது. விரிவாக நேரில் பேசுவோம். நன்றி கீதா.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் விடுதலை குறித்து - அலெக்சாண்டிரா கொலென்ரெய்\nசீதனம் பெண் ஒடுக்குமுறையின் சின்னம்\nதடுப்புக் காவல் கைதி - தஸ்லிமா நஸ்ரின்\nஇது எனது நகரம் இல்லை -தஸ்லிமா நஸ்ரின்\nபெண் திரை மொழி : -சாந்தால் அகர்மான் (கட்டுரை - ஹவி...\nமகளிர் இட ஒதுக்கீடு - உயர்சாதிப் பெண்டிருக்கு ஓர் ...\nசெல்லுபடியாகும் குழந்தைத் திருமணங்கள் - இராமியா\nஎப்படி சூத்திரர் பஞ்சமன் பட்டங்கள் ஒழிய வேண்டுமோ, ...\nஆண் – பெண் துறவியர்களுக்காக தனி அமைப்பை புத்தர் ஏன...\nயாழ்பாணத்தில் பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்தால் 1...\nநான் இன்று விதவையா அல்லது சுமங்கலியா\nதிருநங்கைகளின் உலகம் - லிவிங் ஸ்மைல் வித்யா\nபுத்தர் தமது சங்கத்தில் பெண்கள் இணைவதை வரவேற்றாரா\nகனடிய பெண்கள்: எதிர்நோக்கும் பிரச்சனைகள் - மீராபார...\nசுமங்கலி திட்டம் - நவீன கொத்தடிமை வடிவம் - இ.இ.இரா...\n உடலை விற்கும் அவலத்தில் கணவரை இழந்த...\nஆணாதிக்கத் தடித்தனத்திற்கு ஆண்களுக்கான முகப்பூச்சு...\nபெண்களுக்கு எதிராக செயல்பட்டாரா புத்தர்\nநிக்கி ஜியோவன்னி - சா.தேவதாஸ்\nபெண் கடவுள்களை பார்ப்பனர்கள் அரியணையில் அமர்த்தியத...\nஆன்மீக இந்தியாவில் பெண்ணின் நிலை -சி. ஜெயபாரதன், க...\nஇலங்கைப் பணிப்பெண்கள் ஜோர்தானில் சித்திரவதை - கண்ட...\nமனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 40வருட நினைவுகள் - ...\nகொடுத்துவிடுங்கள் பெண்களுக்கான உரிமைகளை - (மொழி பெ...\nஉங்களில் ஒருத்தி - ரீட்டா மேரி - - மிருணா\nபெண்சிசுக்கொலைகளும் பிரிட்டிஷ் அரசாங்கமும் - மோகன...\nஉள்வழிப்படுதல் - முனைவர். சி.சிதம்பரம்.\nராஜனியை கடத்தி கொலை செய்ததாக இராணுவத்தினர் மூவருக்...\nறிசானா நபீக்கின் விடுதலை குறித்து அழுத்தம் கொடுக்க...\nமலையகத்தில் நடக்கும் கட்டாய கருத்தடைகள் - காத்தமுத...\n\"ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக்...\n'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் ...\n'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் ...\nபெண்ணிய நோக்கில் பெண்களும் சமாதானமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2012/09/blog-post_8.html", "date_download": "2018-05-24T21:28:24Z", "digest": "sha1:JTMGWBISZH6Q6ARFYKRHG2JMWXGCGR7C", "length": 27227, "nlines": 286, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: அடிமைத்தனத்தை எதிர்த்த முதல் வீரன்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nஅடிமைத்தனத்தை எதிர்த்த முதல் வீரன்\nசெஞ்சிக்கு புகழ் வரக் காரணமாக இருந்தவர் ராஜா தேசிங்கு , இவரைப்பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும், கதைகளும் உண்டு. தமிழகத்தில் அந்நிய ஆட்சிக்கு எதிராக முதல் குரல் கொடுத்த வீரன் ராஜ தேசிங்கு.\nமராத்தியர்கள் சிவாஜி தலைமையின் கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப��பிற்கு குடைச்சல் கொடுத்து பெறிய சாம்ராஜ்யத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக, தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.\nமராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப். இதற்கிடையே சிவாஜி மறைந்து விட அவரது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார். அவரைப்பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் முகமூத்கான் என்பவர் தலைமையில் அனுப்பினார்.\nமுகமூத்கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப்சிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்கசீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல்பட்டதால் சொருப்சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து, அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப். இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய ஷாஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார். சொரூப்சிங் அவரது மனைவி ரமாபாய் அவர்களுக்கு பிறந்த வீரன் தான் தேசிங்கு.\nஷாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராஜாதேசிங்கும் சென்றான். தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான். அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை).\nசெஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங��கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம்.\nதேசிங்கு ராஜன் தன் செஞ்சிக்கோட்டை அரண்மனையிலிருந்தே அந்தக் கோயிலுக்குச்செல்ல சுரங்கப்பாதை அமைத்தாராம். அவனது ராணியும் மற்றத்தோழிகளும் பாதுக்காப்பாகச் செல்லவும் இந்தச்சுரங்கம் உதவப்பட்டது. எந்தப்போருக்குச்சென்றாலும் தேசிங்கு அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம்.\nசெஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், \"இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்\" என்று கூறினாராம். தேசிங்கோ, \"எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா\" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம்.\nபோரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார். இதனைஅறிந்த அவர் மனைவியும் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் இருக்கிறது.\nதேசிங்குராஜன் கதை (விர்சுவல் யுனிவர்சிட்டி)\nசெஞ்சியும் தேசிங்கும் - எஸ்.ராமகிருஷ்ணன்\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 11:30 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சான்றோர் வாழ்வில், பலிதானி, மகத்தான மன்னர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nதில்லியில் நடைபெறும் தமிழ் இலக்கிய அமைப்புகளின் ம...\nமகாகவி புதுவைக்குப் போன சூழ்நிலை\nவீரத் துறவியும் வீரக் கவிஞரும்\nஅடிமைத்தனத்தை எதிர்த்த முதல் வீரன்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்\nஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 21.12.2013, சனிக்கிழமை காலை9.30 மணி முதல், மதியம் 3.00 மணி வரை, சுவாமி ...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nகல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு - படத்தொகுப்பு\nஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி யில் கடந்த 16.11.2013 , சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30...\nயோகி பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணா...\n  மகாகவி பாரதி எ ந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்ந...\nசெய் அல்லது செத்து மடி\nசரித்திரம் ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே ...\nஆசாரிய வினோபா பாவே (1895, செப். 11 - 1982, நவ. 15) தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரை பற்ற...\nம.பொ.சிவஞானம் (பிறப்பு: ஜூன் 26) தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, ��தே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-05-24T21:15:04Z", "digest": "sha1:QN3ZSQUTZ4WX2MKKQ5BSFO4YIRSNNGXC", "length": 22515, "nlines": 283, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: தேசமும் தேகமும்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nதேசமென்றால் நம் பாரத மணித்திருநாடு. அதில் பிறந்து வாழ்ச்சி பெற தர்ம சாதனமான தேகத்தை ஸ்ரீமந் நாராயணன் கருணையுடன் நமக்கு அளித்துள்ளான். வழிகாட்டியாக தர்ம சாத்திரங்களைத் தந்தருளினான்.\nஆனால் இங்கு தேகம் என்பது பகவான் உவந்து எழுந்தருளியுள்ள அர்ச்சாஸ்தலமாகிய திவ்யதேசம். தேகம் என்பது ஞானமும் ஞானத்தினால் பக்குவம் பெற்ற பக்தியும் உடைய சம்சாரியுடைய உடம்பு.\nபகவான் ஜீவனை அனுபவிக்கிறான். பகவான் அனுபவிப்பவன். ஜீவன் அனுபவிக்கப்படுவது. பகவான் செய்யும் அனுபவத்திற்கு தடையாக ஜீவன் எதையும் பற்ற கூடாது. அவனுக்கு நாம் போக்கியமாக அமைய வேண்டும். மற்றொருவனுக்கு நாம் போக்கியமாக அமைவதோ அல்லது மற்றொன்றை நாம் போக்கியமாக கொள்வதோ கூடாது என்பர் பெரியோர்.\nஉண்���ி எழந்த என் தடமுலைகள்மானுடருக்கு பேச்சுப் படில்வாழக்கில்லேன் கண்டாய்....\nபகவானிடத்தில் பக்தனான ஞானி பெண்டுபிள்ளைகளையோ சொத்துக்களையோ பிராத்திக்கக்கூடாது என்று பெரியோர் கூறக்கேட்டிப்போம். வைணவ சித்தாந்தத்தின்படி இப்படி பிராத்திப்பது தவறில்லை என்று கூறலாம்.\nபகவான் பக்தனை விரும்புகிறார். பக்தன் பகவானை விரும்புகிறான்.இங்கு கவனிக்க வேண்டியது, பகவத் சொரூபம் (உண்மை தன்மை ) வேறு. பகவத் ரூபம் (வடிவம் ) வேறு. அதே போல் ஜீவ சொரூபம் வேறு. ஜீவ சரீரம் வேறு.\nஞானிகளான ஆழ்வார்கள் பரமாத்ம சொரூபத்தைக் காட்டிலும் பகவத் விக்கிரகத்திலேயே ஆழக்கால் பட்டிருந்தனர். பகவானும் ஆழ்வார்களின் ஆத்ம சொரூபத்தைக் காட்டிலும் அவர்களது திருமேனியையே விரும்புவான்.\nபவளவாய் கமலச் செங்கண்அச்சுதா அமரர் ஏறே என்னும்என்னும் இச்சுவை தவிர யான்போய்.....,.......அச்சுவை பெரினும் வேண்டேன்...\n-என்று ஆழ்வார் பகவத் ரூபமான அர்ச்சையில் ஆழ்கிறார்.\n\"பொய் கலவாது என் மெய் கலந்தானே\"\n\"மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை\"\n-என்று பகவான் ஜீவனுடைய இதய வாசத்தை விரும்பி அதற்காகவே திவ்ய தேசங்களில் எழந்தருளி உள்ளான் என்பது ஆழ்வார்கள் வாக்கால் தெளிவாகிறது.\nமீண்டும் முதல் பத்திக்குச் செல்வோம்.\nதேசத்திற்காக தேகத்தை விடுதல் நல்லதுதான். ஆனால் தேசத்திற்காகவே வாழ்வது அதனினும் மேலானது என்று கூறுகிறார் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார்.\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 6:06 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிந்தனைக் களம், திருநின்றவூர் ரவிக்குமார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்\nஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 21.12.2013, சனிக்கிழமை காலை9.30 மணி முதல், மதியம் 3.00 மணி வரை, சுவாமி ...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nகல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு - படத்தொகுப்பு\nஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி யில் கடந்த 16.11.2013 , சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30...\nயோகி பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணா...\n  மகாகவி பாரதி எ ந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்ந...\nசெய் அல்லது செத்து மடி\nசரித்திரம் ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே ...\nஆசாரிய வினோபா பாவே (1895, செப். 11 - 1982, நவ. 15) தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரை பற்ற...\nம.பொ.சிவஞானம் (பிறப்பு: ஜூன் 26) தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nஉலக செ��் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rethanyame.blogspot.com/2008_11_23_archive.html", "date_download": "2018-05-24T21:31:17Z", "digest": "sha1:ZFRRTUZO5CW5XLB4VEUPCMBJFHFWTBZC", "length": 2308, "nlines": 39, "source_domain": "rethanyame.blogspot.com", "title": "பட்டூ.......: 2008-11-23", "raw_content": "\nஎங்க அப்பா, அம்மா என்ன இப்படித்தான் கூப்பிடுவாங்க\nஞாயிறு, 23 நவம்பர், 2008\nஅப்பாவும் நானும் ஆத்துக்கு (ஆறு) போயிருந்தோம்\nஅங்க எங்கப்பா ஒரு செடிய காமிச்சு பட்டூ இதான் தொட்டாச்சிணுங்கினு சொன்னாங்க.\nஆமா தொட்டா உன்ன மாதிரி சினுங்கும்னு சொன்னாங்க,\nமுள்ளு இருந்துச்சா, எனக்கு தொட பயாமிருந்துச்சு, அப்பறம் தொட்டு பாத்தேன், அட தொட்ட உடனே இலையெல்லாம் சுருங்கிடுச்சு.\nவீட்டுக்கு எடுத்துட்டு வரலாம்னு கேட்டா ஆத்துல தண்ணி அதிகமா இருக்கிற எடத்துலதான் வரும்னு சொல்லிட்டாங்க அப்பா.\nPosted by ரிதன்யா at முற்பகல் 3:24\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-24T21:12:32Z", "digest": "sha1:J6NSPS6YP4HXIUJ2PKLEY6WX726PDLZJ", "length": 7727, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "கிந்தோட்டை பகுதிக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு! | Sankathi24", "raw_content": "\nகிந்தோட்டை பகுதிக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு\nகாலி - கிந்தோட்டை பிரதேசத்தில் அண்மையில ஏற்பட்ட குழப்பநிலை தற்போது, முழுமையாக குறைவடைந்துள்ள போதிலும், அப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அவ்வாறே வைத்திருக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளதாக, சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.\nஇன்று, ரணில் விக்ரமசிங்க, சாகல ரத்நாயக்க, வஜீர அபேவர்த்தன உள்ளிட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தனர். இதேவேளை, சம்பவம் தொடர்பில் விஷேட அறிக்கை ஒன்றை பெற்றுத் தருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சரான சாகல ரத்நாயக்கவுக்கு கூறியுள்ளார்.\nஇதனையடுத்து, சாகல, முடிந்தளவு விரைவாக அந்த அறிக்கையை வழங்குமாறு, பொலிஸ் மா அதிபர் பூஜீத்த ஜெயசுந்தரவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன், மறு அறிவிப்பு வரை அப் பகுதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக் கொள்ளவோ தளர்த்தவோ வேண்டாம் எனவும், அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.\nமேலும், சமூக வலைத் தளங்களில் இந்த சம்பவம் தொடர்பான பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வதை நிறுத்துமாறும், அதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகூட்டு எதிரணிக்கு எழுந்துள்ள சந்தேகம்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வரை நாட்டில் தேர்தல் ஒன்றை நடத்தமால் இருக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றதா\nஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளானோர் அதிகம்\nஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.\nதென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதொழில்நுட்ப பீடத்தின் மாணவர்களை வெளியேற்றியதைக் கண்டித்தும்,\nஅர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் வசிக்கிறார்\nஇன்டர்போல் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமைத்திரிக்கு மஹிந்தவின் ஆசிர்வாதம் வேண்டும்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்\nசந்தியா எக்னெலகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காக\nமுல்லைத்தீவு ம.வி. இல் முத்தையா விளையாட்டரங்கு திறந்துவைப்பு\nமுல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் முத்தையா என்ற பெயர் பொறிக்கப்பட்ட விளையாட்டு\nதூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனப் போராட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nஅன்புடன் அழைக்கின்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்.\nதிருநெல்வேலிப் பகுதியில் ஒருவரும், நாவாந்துறையில் வைத்து இன்னுமொருவரும்\nகிளிநொச்சி நகரில் இன்று கண்டனப் போராட்டம்\nதூத்துக்குடியில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற படுகொலையை கண்டித்து\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevaabira.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-05-24T21:44:29Z", "digest": "sha1:CFDL6MVM6FGQVGM2G2KXXKYE6FQ7MGPQ", "length": 25208, "nlines": 103, "source_domain": "thevaabira.blogspot.com", "title": "பிரபஞ்சநதி: எது எப்படியிருப்பினும் வாழ்க இணையம்", "raw_content": "\nஉனதென்றும் உனதேயென்றும் நீள் காலும் கொடுங்கோலும் கொண்டழுத்தி நீ நிற்பது நிலமல்ல\nஎது எப்படியிருப்பினும் வாழ்க இணையம்\nஅண்மையில் ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது யுத்தத்தின்பின் தமிழீழப்பகுதிகளில் அதிகரித்துள்ள இணைய (Internet) மற்றும் செல்லிடப்பேசிப் (Mobile Phone) பாவனைகள் குறித்தும் அதனால்வரும் பிரச்சனைகள் குறித்தும் கவலைப்பட்டார். தமிழ்ச்சமூகம் சடுதியாகத் தகவல் தொழில் நுட்ப உலகத்துக்குள் திறந்து விடப்பட்டிருப்பதால் இளையசமூகம் சுயகட்டுப்பாடின்றி இணையத்துள் ஊடாட்டி வருவதாகவும் அதனால் பல்வேறு பிரச்சனைகள் தோன்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nயுத்தகாலங்களில் மறுக்கப்பட்டிருந்த எத்தனையோ விடையங்களுக்கு எமது சமூகம் திறந்துவிடப்பட்டிருக்கிறது. அரசியல் ரீதியாகச் சிதைந்து போயிருக்கும் சமூகத்தைக் கலாசார ரீதியாகவும் சீரழிப்பது இலகுவானது என்பது சிங்களப்பேரினவாதத்திற்குத் தெரியாததல்ல.\nகட்டுப்பாடற்ற மதுப்பாவனை,போதைப்பொருட்பாவனை,முறையான பாலியல்அறிவினடிப்படையில் அமையாத பாலுணர்வைத்தூண்டும் படங்கள் மற்றும் செய்திகளின் பரம்பல், சுய பாதுகாப்பு பற்றிய பிரக்ஞை இன்றிய இணைய அரட்டை(Internet Chat) குறுஞ்செய்திகளினூடாக(sms)மாணவிகள் மற்றும் இளம் பெண்களுக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள்; அனுப்பப்படும் ஆபாசச்செய்திகள் போன்றவை தமிழீழப்பகுதிகளில் வேகமாகப் பரவி வருவதாகவும் பலர் கவலைப்படுகின்றனர்.ஆயினும் அனேகமாக செல்லிடப்பேசிகள் இல்லாத இளைய சமூகத்தைக் காண்பது அரிதாகி வருகிறது.\nஒரு சமூகம் நவீன மயப்படும் போது வரும் பிரச்சனைகளை எப்படிக் கையாள்வது என்ற அறிவும் கூடவே வளர்க்கப்பட வேண்டும். இளைய சமூகம் இணையத்தையும் தொலைபேசியையும் ஆக்க பூர்வமான விடையங்களுக்கு பயன் படுத்துவது என்பது அது தொடர்பான கல்வியூட்டலிலேயே தங்கியுள்ளது.\nவறுமையில் சுருண்டுகிடக்கும் பல ஆபிரிக்க நாடுகளிலிற்கூட ஏழ்மையான கிராமவீதிகளில் கைத்தொலை பேசி விளம்பரங்களைக் காண முடிகிறது.\nதவித்த வாய்க்குத் தண்ணீர் போய்ச்சேர்வதற்கு முன்னர் தொலை பேசி போய்ச்சேர்ந்து விடுகிறது.\nநாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இத்தகவல் தொழில் நுட்பத்தை அங்கீ��ரிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.\nஇத்தகவல் தொழில் நுட்பத்தின் இருண்ட பக்கங்களை பிறதொரு முறை அலசலாம்.\nஇந்தப்பந்தியில், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் முக்கியமான ஒருபக்கத்தைப்பார்ப்போம்.\nஇணையத்தில் உருவாக்கப்பட்டுள்ள சமூக வலைப்பின்னல்களை(social net works- My space ,Facebook போன்றவை),இணையத்திலுள்ள தொடர்பாடல் பொறிமுறைகளை (skype, messegers) குறுஞ்செய்தி பரிமாற்றப் பொறிமுறைகளைப் (Twitter) செல்லிடப்பேசியில் உள்ள வசதிகளைப்( SMS, MMS) பயன்படுத்தும் மக்கள்எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமூக வலைப்பின்னல்களைப் பயன் படுத்துபவர்கள் தங்களுக்குள் தனிப்பட்ட தகவல்கள் உட்பட தங்களைது விருப்பங்கள் அரசியல் கருத்துக்கள் வாசிப்புக்கள் என்பவற்றையும் பகிர்ந்து வருகிறார்கள். இவற்றினடிப்படையில் ஒருமித்த எண்ணங்களைக்கொண்டவர்கள் குழுக்களாகவும் ஒருங்கிணைகிறார்கள்.\nகுறிப்பாக சமூக வலைப்பின்னல்களைப் பயன் படுத்துபவர்கள் தங்களுக்குள் தனிப்பட்ட தகவல்கள் உட்பட தங்களைது விருப்பங்கள் அரசியல் கருத்துக்கள் வாசிப்புக்கள் என்பவற்றையும் பகிர்ந்து வருகிறார்கள். இவற்றினடிப்படையில் ஒருமித்த எண்ணங்களைக்கொண்டவர்கள் குழுக்களாகவும் ஒருங்கிணைகிறார்கள்.\nதவிரவும் சைபர் உலகில்(cyber)அல்லது டிஜிரல்(digital)உலகில் சந்தித்துக்கொள்பவர்கள் அதற்கு வெளியேயும் சந்தித்ததுக் கொள்கிறார்கள். இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் நிகழும் வலைப்பதிவர் சந்திப்புகளை இங்கு நினைவு கூரலாம் ஆனால் இந்தச்சந்திப்புக்களில் அரசியல் கருத்துப்பரிமாறல்கள் தவிர்க்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த அரசியற்தவிர்ப்பு எப்பொழுதும் நிரந்தரமாகவிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. உலகின் ஏனைய பகுதிகளில் மேற்குறித்த தகவல் தொழில் நுட்பம் எவ்வாறு தொழிற்படுகிறது எனக்கவனித்தால் நான் மேலே கூறியது உறுதிப்படும்.\nமேற்குறித்த சமுக வலைத்தளங்களும் இணைய வசதிகொண்ட செல்லிடப்பேசிகளும் சனநாயக மறுப்பை அடிப்படையாகக் கொண்ட அதிகார ஆட்சி நிலவும் நாடுகளில் கிளர்ச்சிகளை பரப்புவதற்கு பாவிக்கப்படும் ஒரு பண்பை அவதானிக்கிறோம்.\nசில ஆண்டுகளுக்கு (2004 ல்) முன்பு உக்கிரேனில் நிகழ்ந்த செம்மஞ்சள் (Orange_Revolution) புரட்சியின் போதும் செல்லிடப்பேசிகளும் குறுஞ்செய்திகளும் அத���களவில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\n2006 ம் ஆண்டு அல்லது 2007ம் ஆண்டில் என நினைக்கிறேன் பிரான்சில் சமூக வலைப்பின்னல் தளமான முகப்புத்தகமூடாகப் பரப்பப்பட்ட செய்தி ஒன்றுக்கமைய முகப்புத்தக உறுப்பினர்கள் தன்னெழுச்சியாக ஓரிடத்தில் ஒன்றுகூடியதாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் அதன் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் இருக்கவில்லை.\n2008 ம் ஆண்டு அதேன்ஸ்-கிரேக்கத்தில் தோன்றிய இளைஞர் எழுச்சியிலும்(Greek_riots) இணையம் ஊடான தகவல் பரிமாற்றம், செல்லிடப்பேசியூடான குறுஞ்செய்திப்பரிமாற்றம் என்பவை எரியும் நெருப்பில் எண்ணையை வார்க்க உதவியிருந்தன.\n2009 ஆண்டில் மொல்டோவாவில்(Moldovas_Twitter_revolution) நிகழ்ந்த அரசுக்கு எதிரான கலகத்தில் ருவிற்றர் ஊடாக பரப்பப்பட்ட செய்திகள் பெரும் பங்கை வகித்திருந்தன.\n2009 ம் ஆண்டு யூனில் ஈரானில் நிகழ்ந்த பாரிய எதிர்ப்புப் போராட்டங்களின்(Iran) பின்ணணியில் சமூக வலை அமைப்புக்களினூடாக மேற்கொள்ளப்பட்ட தொடர்பாடல் பெரும்பங்கை வகித்திருந்தது.\nஅண்மையில் துனிசியாவில் (Tunisia-social-justice) அது சர்வாதிகார அரசொன்றைத் தூக்கி எறியும் அளவுக்கு நிகழ்ந்த போராட்டங்களையும் ஒழுங்கமைக்க உதவி இருந்தது. குறிப்பாக பொலிஸின் அடாவடித்தனங்கள் பற்றிய படங்கள் செய்திகள் ருவிற்றர் முகப்பக்கம் யு ரியூப்( You Tube) போன்றவற்றினூடாகப் பரப்பப்பட்டிருந்தன.\nதற்போது எகிப்தில் நிகழும் நீண்ட நாளைய சர்வாதிகாரியான ஹஸ்னி முபாரக்கு எதிரான போராட்டங்கள் கூட மேற்குறித்த சமூக வலைத்தளங்களினுடாகவே பரப்பப்பட்டன.\nஎகிப்தில் மட்டுமல்ல ஜேமன், அல்ஜீரியா, தென் சூடான் ஜோர்டான் ஆகிய நாடுகளிலும் இச் சமூக வலைத்தளங்களினூடாகப் பரப்பப்படுகிற செய்திகளினால் உந்தப்படுகின்ற மக்கள் திரளாக ஒருங்கிணைக்கப்படுகிறதைக் காண்கிறோம்.\nஇந்த அனுபவங்களினூடாக முக்கியமான ஒரு பண்பை அவதானிக்க முடிகிறது.\nஒழுங்கமைப்பதற்கு ஒரு நிறுவனம் இல்லாமலும் ஒழுங்கமைப்பதற்கு ஒரு தலைவர் இல்லாமலும் மக்கள் ஒரு நோக்கத்திற்காக ஒருங்கிணையும் பண்பேயது.\nமேலும் இணையம் மிகக்குறைந்த செலவில் விரைவான ஒருங்கிணைப்பைச் செய்ய வழியும் வகுக்கிறது.\nமுதலாளித்துவ சனநாயகம் நிலவுகிற நாடுகளைத் தவிர எனைய நாடுகளில் சமூக வலை அமைப்புக்கள் அதிகார அரசாங்கங்களுக்கு பெரும் சவாலாகவே விளங்கி ���ருகிறன.\n1989 ஆண்டு அமெரிக்க சனாதிபதி ரேகன் (Regan)பின்வருமாறு கூறியிருந்தார்.\nகோலியாத்திற்கு ஒப்பிடக் கூடிய அதிகார அரசுகளை நுண்கணணிக் கூறுகள்(microchips) என்னும் டேவிட்(david) தோற்கடிக்கும் எனக் கூறியிருந்தார். பின்னர் பில் கிளின்டன் இணையத்தை தணிக்கை செய்ய முயல்வது ஜெலியை(Jelly) சுவரில் பூசி ஒட்ட வைக்க முயற்சிப்பதைப்போன்றதாகும் என்றார்.1999 இல் ஜோற் புஸ்பின்வருமாறு கேட்டிருந்தார் “கற்பனை செய்து பாருங்கள் இணையமானது முழுச்சீனாவையும் ஆக்கிரமிக்குமென்றால் சுதந்திரமானது எப்படியயெல்லாம் சீனாவில் பரவுமென்று”.\nஇதனால்தான் சீனாவும் மிகச் கடுமையான இணையத் தணிக்கை முறையைக் கடைப்பிடிப்பதுடன் தேவைப்படும் போதெல்லாம் பிராந்தியங்களில் இணைய வலையமைப்பையே அறுத்துவிடுகிறது.\n2009 ம் ஆண்டு ஸிங்ஸாங் பிரதேசத்தில் சீனா தனது இணைய இணைப்புக்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு துண்டித்து வைத்திருந்தது. ஆயினும் சீன அரசின் அதிகாரத்ததுவத்திற்கு பலநூற்றுக்கணக்கான வலைப்பூ(Bloggers) பதிவர்கள் சவாலாக இருப்பதாகவே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவிலும் சவுதி அரேபியாவிலும் Blackberryஎனப்படும் வினைத்திறன் மிக்க செல்லிடத் தொலைபேசிப் பாவனையைத் தடைசெய்வது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டமையையும் பின்னர் Black berry நிறுவனம் குறித்த அரசுகளுடன் சமரசம் செய்துகொண்டு தனது வியாபாரத்தைத் தொடர்வதையும் இங்கு நினைவு கூரலாம்.\nஎகிப்தில் தற்பொழுது இணைய மற்றும் செல்லிடப்பேசி வலையமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதையிட்டு அமெரிக்க சனாதிபதி பின்வருமாறு தெரிவிகிறார்.\n“உலகம் முழுவதற்கும் பொதுவான சில பெறுமானங்கள் இருக்கின்றன.கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான பொதுவான உரிமையும், தன்னுடைய உணர்வுகளையும் தனது தனிப்பட்ட கருத்தையும் பரிமாறுவதற்கு தனி நபர் ஒருவருக்குள்ள உரிமையுமே அவையாகும் எனவே மக்கள் சமூகவலைஅமைப்புக்களைப் பயன் படுத்துவதைத் தடுக்கக்கூடாது”\nஆனால் சென்ற வருடம் அமெரிக்க செனற்றர் ஜொ லிபெர்மான்,சீனாவைப் போன்று தேவைப்படும் போது தேவைப்படும் இடங்களில் இணைய இணைப்பைத் துண்டிக்க கூடிய அதிகாரம் அமெரிக்க சனாதிபதிக்கு இருக்க வேண்டுமென்றும் அமெரிக்கவின் மீது சைபர் தாகுதல் ஒன்று நிகழும் பட்சத்தில் அது தேவைப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் விக்கி லீக்ஸ் விடையத்தில் அமெரிக்கா நடந்து கொள்ளும் முறைமையைப்பார்க்கும் போது அமெரிக்காவின் விகாரமுகமும் தெரிய வருகிறது.\nஅதிகாரத்திற்கும் அடக்கு முறைக்கும் எதிராகக் குரல் எழுப்பும் மக்களை இணையம் மற்றும் செல்லிடப்பேசிகள் இணைகின்ற அதேவேளை இவை அதிகார வர்க்கங்களுக்கு கிளர்ச்சியில் ஈடுபடுபவர்களைக் கண்டுகொள்வதற்கான ஆதாரங்களாகவும் அமைந்து விடுகின்றன.\nஅண்மையில் பெலருஸ்சில் (Belarus) நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் அலெக்சன்டெர் லுகெசென்கொவிற்கெதிராக பாராளுமன்றச்சதுக்கத்தில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களின் அன்றைய தொலைபேசிப்பாவனையை வைத்து யார் யாரெல்லாம் எதிர்க்கலகத்தில் ஈடுபட்டார்கள் என அரசு அறிந்து அவர்களைப் பழிவாங்கிவருகிறது (mobile-phones-protesters/)\nசர்வாதிகாரக்குடும்பத்தினதும் சிங்கள பௌத்த பேரினவாதத்தினதும் கடும் பிடிக்குள் சிக்கியிருக்கும் நாங்கள் இணையத்தையும் சமுக வலைத்தளங்களையும் எமது சனநாயகமயப்பாட்டுக்குப் பயன்படுத்தப்போகிறோமா அல்லது சீரழிவுக்கலாசாரத்துள் அமிழப்போகின்றோமா என்பதையும் இங்கு கேள்வியாக கேட்டுக்கொள்வோம்.\nஎது எப்படியிருப்பினும் இணையம் வாழ்க \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n“நாங்கள் விரும்பாதவர்களை நீங்கள் வைத்திருக்கமுடியா...\nஎது எப்படியிருப்பினும் வாழ்க இணையம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijaytamil.org/2018/02/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-24T21:24:15Z", "digest": "sha1:YBWCLUYD26DQQWVZGN32CIENZ63VZQF5", "length": 6906, "nlines": 127, "source_domain": "vijaytamil.org", "title": "முதுகு வலி இருப்பவர்கள் செய்யக்கூடாதவை « Vijay Tamil.Org", "raw_content": "\nமுதுகு வலி இருப்பவர்கள் செய்யக்கூடாதவை\nஇரு சக்கர வாகனம் ஓட்டும் எல்லோருக்குமே பெரும்பாலும் முதுகுவலி மிக வேகமாகவே வந்துவிடும். ஆனாலும் வண்டி ஓட்டுவது தவிர்க்க முடியாத விஷயம். இரு சக்கர வாகனத்தில் போவதை ரசித்து, அனுபவிப்பவர்களுக்கு முதுகுவலி வரக் காரணமே அவர்கள் வண்டி ஓட்டுகிற விதம் தான் என்பதை மறந்துவிடக்கூடாது.\nமுதுகு வலி இருப்பவர்��ள் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று ஒரு பெரிய பட்டியல் போட்டிருக்கிறார்கள் மருத்துவர்கள். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். முதலில் முதுகு வலி இருப்பவர்கள் சுருண்டு படுக்கக்கூடாது. உட்காரும்போது வளைந்து உட்காராதீர்கள். நிற்கும் போது எப்போதும் நிமிர்ந்து நிற்க வேண்டும்.\nஇருசக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையில் நேராக முதுகு வளையாமல் உட்கார்ந்து நேராக பார்வை இருக்கும்படி ஓட்டவேண்டும். குனிந்து உட்கார்ந்து ஓட்டக்கூடாது. அப்படி ஓட்டினால் கட்டாயம் முதுகு வலி வரும்.\nஅதேபோல் படுக்கும்போது கனமான தலையணைகளை தூக்கி எறிந்துவிட்டு, மென்மையான தலையணைகளை பயன்படுத்துங்கள். அது முதுகுக்கும், கழுத்துக்கும் இதம் தரும். படுப்பதற்கு மெத்தைகளை தவிர்த்து, தரையில் விரிப்புகள் விரித்து அதன் மீது படுப்பதே முதுகு வலி வராமல் தடுக்கும்.\nமேலும் தினமும் 25 நிமிடங்கள் வேகமாக நடப்பது அவசியம். 70 நிமிடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் தொடர்ந்து உட்காராதீர்கள். உட்கார்ந்து வேலை செய்பவர்கள் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை இருக்கையைவிட்டு எழுந்து லேசாக அலுவலகத்தை ஒரு சுற்று சுற்றி வந்து மீண்டும் வேலையை தொடங்கலாம். இப்படி செய்தால் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் ஏற்படும் முதுகு வலி ஓடிப்போகும். இருக்கையிலும் முதுகு வளையாமல் நேராக உட்கார வேண்டும்.\nதினமும் 21 முறையாவது குனிந்து பாதத்தைத் தொட்டுவிட்டு நிமிருங்கள். அதிக பாரமான பொருட்களைத் தூக்கும்போது, குனிந்து தூக்காதீர்கள். தினமும் காலை, மாலை 20 முறையாவது கைகளை வானத்தை நோக்கி நீட்டி, இறக்குங்கள். இவற்றை அன்றாடப் பழக்கமாக்கிக் கொண்டாலே முதுகுவலியில் இருந்து எளிதாக விடுபடலாம்.\nTitle: முதுகு வலி இருப்பவர்கள் செய்யக்கூடாதவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyakalvi.com/2017/08/8.html", "date_download": "2018-05-24T21:19:50Z", "digest": "sha1:2ZTJC7NAIK73ZDJRJRS6UPKJHEZHVS7P", "length": 11596, "nlines": 39, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: இனிமேல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி கிடையாது மத்திய மந்திரிசபை முடிவு", "raw_content": "\nஇனிமேல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி கிடையாது மத்திய மந்திரிசபை முடிவு\nஇனிமேல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி கிடையாது மத்திய மந்திரிசபை முடிவு | குழந்தைக��் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம், கடந்த 2010-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதில், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை 'பெயில்' ஆக்கக்கூடாது என்றும், அவர்களை கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) பெறச்செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டு மேல் வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதற்கிடையே, இந்த கட்டாய தேர்ச்சி முறையால் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக மாநிலங்களும், கல்வியாளர்களும் முறையிட்டனர். இதனால், கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 5 மற்றும் 8-ம் வகுப்பு இறுதியாண்டு தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களை 'பெயில்' ஆக்குவதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். இருப்பினும், அதற்கு முன்பாக, அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தி மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். இந்த மாற்றங்கள், இலவச கல்வி உரிமை மசோதாவில் சேர்க்கப்பட்டு, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chakkarakatti.blogspot.com/2013/06/22062013.html", "date_download": "2018-05-24T20:56:54Z", "digest": "sha1:FYOJ7LU3EU5OTK6XLI6MFZJ5WSYHXZAK", "length": 20988, "nlines": 213, "source_domain": "chakkarakatti.blogspot.com", "title": "சக்கரகட்டி : தோரணம் 22/06/2013", "raw_content": "\nஎனக்கு ரொம்ப நாள ஒரு சந்தேகம் இந்த அரசியல் வியாபாரிகள் எல்லாம் கோடை காலம் வந்தாலே போதும் உடனே நம்ம தமிழக மக்களின் தாகத்தை தணிக்க வந்த குற்றால அருவி போல தண்ணீர் பந்தல் என்ற பெயரில் ஒரு கொட்டகை போட்டு அவங்க விளம்பரத அதுல எழுதி அன்னைக்கு சிறப்பு விருந்தினர் ஆகா அந்த ஊரு எம் எல் ஏ வந்து எல்லாருக்கும் தாகத்தை தணிப்பராம். அதுக்கு பிறகு அந்த ஆள மறுபடி தேர்தல் வரும் போது தான் பார்க்க முடியும்.\nஎன் கேள்வி இது தான். இவனுங்க நடத்துன்ன நாடகத்த மறுநாள் போயி பாருங்களேன். பானை எங்கயோ உருண்டு போயி கிடக்கும் தண்ணி குடிக்க பிடிச்சு வைக்க மாட்டாங்க அப்பறம் என்ன மயித்துக்கு இவ்ளோ விளம்பரம் இந்த பரதேசி நாயிகளுக்கு.\nநம்ம தமிழகத்தின் வளர்ச்சி குறித்து பேசுவதற்கும் நம்ம மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கேட்டு பெறவும் நியமிக்கபடுபவர்கள் இந்த எம் பி கள். ஆனா இப்போ நடக்குற கூத்த பாருங்க. இப்படி பேரம் பேசி இவங்க பாடுபட்டு போறது நம்ம மக்களோட நலனுக்காகவா இல்லை.\nஎல்லாரையும் பாருங்க எவனுக்கு எதிர்பார்த்த தொகை எங்க கிடைக்குதோ அங்க எல்லாம் ஓடி போறானுங்க. இந்த கிருஷ்ணசாமி,ஜவஹிருல்லாஹ் எல்லாரையும் பாருங்க போன சட்டசபை நிகழ்ச்சில மூடிகிட்டு ஓரமா உக்காந்துகிட்டு அம்மா புகழ் பாடிகிட்டு இருந்தாங்க. இப்போ ஆதரவு திமுகவிற்காம் அங்க தொகை ஏதும் ஒத்து வரலையோ ஒரு இடத்துல்ல இருந்து பழக்கமே இல்லையா உங்களுக்கு எல்லாம் \nபோன வருடம் சத்தமே இல்லாமல் சாதனை புரிந்த படம் பிட்சா. அந்த படத்தோட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படைப்பு இந்த ஜிகர்தண்டா. படத்தோட நாயகன் சித்தார்த் நாயகி லட்சுமி மேனன் மற்றும் சிம்ஹா கர்ணா என முதல் படத்தில் கலக்கியவர்கள் இதிலும் தொடர்கிறார்கள் இவங்க நடிக்கிறாங்க.\nமதுரை தான் கதைக்களம் பெயர பார்க்கும் பொழுதே தெரிகிறது. ஆனா இதற்காகவெல்லாம் இந்த படத்தின் மீது எனக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கவில்லை ஒரு ஆளு அவரு பெயர் சோமசுந்தரம் யாருடா இந்த ஆளுன்னு கேக்குறிங்களா எ���்.பி.சரண் தயாரிப்பில் வந்து அவருக்கு துண்டை போட்டு விட்ட படமான ஆரண்ய காண்டம் அந்த படத்துல்ல ஒரு சிறு வயது மகனுடன் எதார்த்தமாக இயல்பான ஒரு தந்தையாக கலக்கி இருப்பாரே அவரு தான்.\nஅதன் பிறகு எந்த திரைப்படத்திலும் அவரை காண முடியவில்லை. நம்ம தமிழ் சினிமால இயல்பாய் நடிக்க தெறித்த ஆளாக இருந்தாலே தூரத்தி விட்டு விடுவார்கள் போல.\nமணிவண்ணன் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குனர்களில் நடிகர்களில் ஒருவர். எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை மிக இயல்பாக கொண்டு வரும் ஆற்றல் கொண்டவர்.\nஅவரை நான் இயக்குனராக ரசித்ததை விட ஒரு நல்ல காமெடியனாக ரசித்ததே அதிகம். உள்ளதை அள்ளித்தா, மேட்டுக்குடி, நினைத்தேன் வந்தாய், ஒன்ஸ்மோர் போன்ற படங்களில் அவரது காமெடி மிக நன்றாக இருக்கும். இத்தனை வயதினிலே அவர் இறந்தது தமிழ் சினிமாவிற்கு இழப்பு தான்.\nஇந்த படம் வந்தப்பவே பார்க்கணும் என்று நினைத்தேன் நல்ல விமர்சனம் பெற்று இருந்தது. என்னமோ தெரியல்ல இந்த படத்த பார்க்கும் சந்தர்பம் அமையவே இல்லை. நானும் இந்த படத்த மெனக்கெட்டு பார்க்க விரும்பவும் இல்லை. ஏன் என்றால் சின்னத்திரையில் ரசித்த அளவிற்கு பெரிய திரையில் அவரை பார்க்க பிடிக்கவில்லை.\nநேற்று தான் படம் பார்த்தேன் முந்தைய படங்களை விட இந்த படத்தில் அழகாகவும் நன்றாகவும் நடித்து இருக்கிறார். படத்தில் சிவாவை விட அவரது நண்பராக நடித்துள்ள சதீஷ் மிகவும் கவருகிறார். படம் இடைவேளை வரை மிக நகைச்சுவையாக செல்கிறது அதன் பின்பு மாரத்தான் ஆரம்பம் ஆனவுடன் தொய்வடைந்து முடிகிறது. அவரின் முந்தைய படத்திற்கு இது தேவலாம்.\nLabels: அரசியல்கூத்து, இரங்கல், குதிரை பேரம், ஜிகர்தண்டா\nமனித நேய கவிதை சூப்பர்...\nதோ\"ரண\"மும், கவி வரியும் அருமை...\nகலக்கல் தோரணம் தல.. சினிமா செய்திகளை குறைச்சா (தோரணத்துக்கு 1 படி ஓகே) இன்னும் சூபரா இருக்கும்\nநானும் பிரபல பதிவர்தாங்க ஹி ஹி ஹி\nஎம்ஜிஆர் - கருணாநிதி என்ன வித்தியாசங்கள்..\nமிஷ்கின் என்னும் தனித்த ஓநாய்\nதலைவா வெளியிட்டு விழா படங்கள் & பாடல்கள்\nபேருந்தில் பெண்கள் படும் அவஸ்தை\nபெட்னா : தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அரசின் அமைச்சரான பாண்டியராஜனை விழாவிற்கு அழைத்து பெருமைபடுத்துமா அல்லது விலக்கி வைக்குமா \nஅனானிகள வச்சு பிழைப்பு நடத்தும் இடதுசாரி ராமன�� அங்கிள்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nஇறைவி – ஒரு அரைகுறையின் முழுமையான விமர்சனம்\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nகொலைகார கட்சி கொள்ளைக்கார கட்சி கொள்கைகார கட்சி உங்கள் ஓட்டு யாருக்கு.\nமான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (07/11/2013) ஆரம்பம் ஸ்பெஷல்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nநான் பள்ளி படிக்கும் நாட்களில் எனக்கு பிடிக்காத நடிகர் ஒருவர் இருந்தார் என்றால் அது அஜித் குமார் தான். ஏன் என்றால் நான் ஒரு விஜய் ரசிகன...\nவிஜய் டாப் 10 மொக்கை படங்கள்\nநான் கடந்த முறை இளைய தளபதியின் டாப் டென் படங்களை பதிவிட்டு இருந்தேன் அந்த பதிவை படிக்காதவர்கள் கிழே உள்ள லிங்கில் சென்று படித்து கொள்ளவும்....\nசிந்திக்க தூண்டும் சில வரிகள்\n1. உன் வாழ்வை நீ தீர்மானிப்பதில்லை உன் பாவங்கள் தான் தீர்மானிக்கிறன... 2. உன் பாவங்களுக்கு நீ மட்டுமே பொறுப்பு என்பதை விட உன் வளர்ப்பு...\nதமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள்\nதமிழ் சினிமாவில் சில வார்த்தைகளை வகைதொகையில்லாமல் பயன்படுத்தி அந்த வார்த்தையை கேட்டாலே பேதியாகிற அளவுக்கு செய்துவிட்டார்கள். புரட்சி என்று ...\nதலைவாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. சிலரின் உண்மையான வீரம் என்ன என்பதையும் அது கோடிட்டு காட்டியிருக...\nஎம்ஜிஆர் - கருணாநிதி என்ன வித்தியாசங்கள்..\nகாவிய தாயின் இளைய மகன், காதல் பெண்களின் பெரும் தலைவன், பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்படைப்பதனால் என் பேர் இறைவன். நான் மானிட ஜாதியை ஆ...\nம‌ரியானை பார்க்க போகும் முன் இதை தெ‌ரிஞ்சுக்கோங்க\nபரத்பால��� இயக்கியிருக்கும் ம‌ரியான் வரும் வெள்ளிக்கிழமை - ஜூலை 19 - திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தமிழில் சர்வ...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - கிளம்பிட்டான் டா கைப்புள்ள\nஅதிர்ஷ்டம் ஒரு மனுஷனுக்கு வந்தா கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டுமாம் அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ நம்ம விஜய் சேதுபதிக்கும் சிவ கார்த்தி...\nசூது கவ்வும் திரை விமர்சனம்\nஇன்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு மூன்று படங்கள் வெளி வந்து உள்ளன. விமர்சனத்திற்கு போகும் முன் சக்கரகட்டி வலை தளம் சார்பாக உலகெங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgrsongs.blogspot.com/2009/04/blog-post_22.html", "date_download": "2018-05-24T21:14:02Z", "digest": "sha1:25B2S4YNZABZBAGN75SK6O2YH7GR2I45", "length": 13659, "nlines": 251, "source_domain": "mgrsongs.blogspot.com", "title": "எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: பாற்கடல் அலை மேலே", "raw_content": "\nஉந்தன் பதமலர் நிதம் தேடி\nபரவசமோடு பாடி கதி பெறவே\nஞானம் நீ தா தேவா\nகை கொண்டு கடலிடையே ஒளித்த மறைநாலும்\nபின்னர் மேதினி தான் மீள\nவானவரும் தானவரும் ஆழி அமுதம் கடைந்த\nமந்தரகிரி தன்னை தாங்கிடவே -\nஒரு கூனுடைய ஓடு கொண்ட கூர்மவதாரம் என\nஹீனன் ஹிரன்யக்சன் என்னும் படுபாவி\nபாயாய் ஏழு கடலுள் மறைத்த பூதேவி -\nஅவள் தினரக்சக சகல ஜீவரக்ஷக எனவே\nநானிலத்தை தூக்கிய வராஹ வடிவானவனே\nஎங்கிருக்கிறான் ஹரி (அவன் ) எங்கிருக்கிறான் என்ற\nஹிரணியன் சொல்லைக் -கேட்டிடை மறித்தே அவன் பிள்ளை\nஎங்கும் இருப்பான் தூணில் இங்கும் இருப்பான் -\nஅந்த தூணில் இருப்பான் என்று\nபூத உடம்பும் தசை தின்ரெழுந்து\nதோண்டியோடு மணிகுடலும் உதிரம் சிந்தவே\nநகம் கொண்டு கீறும் நரசிங்கமான அவதாரனே\nமூவடி மண் கேட்டு வந்து\nமண்ணளந்து விண்ணளந்து மா பலி சிரம் அளந்த வாமனனே\nக ப த ரி க ப த ச ரி க ப த ம க ரி ச நி த ம க ரி\nசூரியகுல வைரியாக அமைந்த பரசுராமன் ஆனவனே\nதஷரத ஸ்ரீ ராம அவதாரனே\nஉழவோர் கலப்பை தனை புயமதில் தாங்கி நின்ற பலராமனே\nஅஷ்ட ஜாம நேரத்திலே அவதரித்தோனே\nஆயர்பாடி ஏறிய யசோதை நந்தலாலா\nபதினாயிரம் கோபியர் பரமானந்த லோலா\nபூபாரம் தீர்க்க பாரத போர் முடித்த ஷீலா\nபஞ்ச பாதகம் வாதுடன் கொடிய\nஅஞ்சிடாதவர் ஆடிடும் நாடக மேடை\nஆடிய கலியுகம் அழிக்கவே தர்மம் தழைக்கவே\nஎம் .ஜி.ஆர் பாடல்களின் மிகச் சிறந்த ரசிகன் நான். நான் கேள்விப் பட்டிராத பாடல்\nஇது.. மகிழ்ச்சி . நன்றி\nகண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்\nபூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்\nகேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்\nமக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்\nஎன்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்\nஅன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்\nமக்கள் திலகத்தை பற்றி இந்த வலைத்தளத்தில் காணப்படும் இந்த கவிதை பலரின் அபிமானத்தை பெற்றிருப்பதாக அறிய முடிகிறது . இந்த கவிதையை மேற்கோள் காட்ட முனைபவரும் அல்லது வேறு எங்கேனும் பதிவு செய்ய விரும்புவோரும் இது என்னுடைய கவிதை என்பதையும் இந்த வலைத்தளத்தின் முகவரியையும் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (9)\nஇன்று போல் என்றும் வாழ்க (6)\nஉலகம் சுற்றும் வாலிபன் (10)\nஎங்க வீட்டு பிள்ளை (6)\nஒரு தாய் மக்கள் (4)\nகண்ணன் என் காதலன் (5)\nசிரித்து வாழ வேண்டும் (3)\nதர்மம் தலை காக்கும் (6)\nதாயைக் காத்த தனயன் (4)\nதாய் சொல்லைத் தட்டாதே (8)\nதாய் மகளுக்கு கட்டிய தாலி (2)\nதாய்க்கு பின் தாரம் (3)\nதேடி வந்த மாப்பிள்ளை (5)\nநான் ஏன் பிறந்தேன் (6)\nநீதிக்கு தலை வணங்கு (3)\nநீதிக்கு பின் பாசம் (6)\nநேற்று இன்று நாளை (5)\nபெரிய இடத்துப் பெண் (8)\nபெற்றால் தான் பிள்ளையா (4)\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (4)\nரகசிய போலீஸ் 115 (6)\nராமன் தேடிய சீதை (4)\nமக்கள் திலகத்தை தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2014/06/blog-post_30.html", "date_download": "2018-05-24T21:33:03Z", "digest": "sha1:VNAFUPWICWX2BVMHOALRWBFVF6A3GF6H", "length": 5126, "nlines": 86, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (88)", "raw_content": "\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\n\"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....\nகுடிபோதையில் வாய்காலில் தவறி விழுந்து ஒருவர் சாவு.\nதிருவாரூரில் கடந்த 29.06.2014 அன்று குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.\nதூத்துக்குடி மாவட்டம் செம்மாங்குடி இருப்பைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் திருவாரூர் பாலாஜி நகரில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.\nகுடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த 29.06.2/014 அன்று குடிபோதையில் அப்பகுதியில் உள்ள வாய்க்கால் கரையில் நடந்து சென்ற போது தவறி விழுந்துள்ளார்.\nஇதில் அவர் அதே இடத்தில் உயிரிந்தார். இதுகுறித்து திருவாரூர் நகரக் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.\nஇப்படிப்பட்ட செய்திகள் தினசரிகளில் நாள்தோறும் நாம் பார்க்கலாம். எனினும் அதை படித்து விட்டு நாம் மறு வேலைக்கு சென்று விடுகிறாம்.\nமதுவுக்கு எதிராக எந்த ஒரு கல்லையும் எடுத்து வைப்பதில்லை. இதன்மூலம், இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன.\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் மது அருந்திவிட்டு, மரணத்தை சம்பாதிக்கும் பலர், தங்களது குடும்பத்தின் எதிர்காலம் குறித்து சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை.\nஇதனால், அவர்களது குழந்தைகள் நல்ல கல்வி பெற முடியாமல் வறுமையில் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது.\nமதுவுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்தால்தான், அப்பாவி மக்கள் உயிரிழப்பதையும், அவர்களது குடும்பங்கள் தவிப்பதையும் தடுக்க முடியும்.\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2012/05/blog-post_13.html", "date_download": "2018-05-24T21:33:13Z", "digest": "sha1:4G4KJYNY3E6J42GB2PILQNTWYJQJBOXT", "length": 31430, "nlines": 579, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: ஜெயலலிதாவின் கோட்டையை தகர்க்குமா புதுக்கோட்டை", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஜெயலலிதாவின் கோட்டையை தகர்க்குமா புதுக்கோட்டை\nதமிழகத்தின் பிரதான கட்சிகள் புதுக்கோட்டை இடைத் தேர்தலைப் புறக்கணித்த நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துக் களமிறங்குகிறார் விஜயகாந்த். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரச இயந்திரத்தை எதிர்த்து இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதனால் கருணாநிதி, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வைகோ ஆகியோர் தமது கட்சி போட்டியிடாது என்று அறிவித்துவிட்டனர். தமிழகத் தேர்தலின் போது புதுக்கோட்டைத் தொகுதியில் வெற்றிபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவின் ஆதரவுடன் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பியது. ஜெயலலிதா கைவிட்டதால் கம்யூனிஸ்ட் கட்சி ஒதுங்கியது.\nகாங்கிரஸ் கட்சி பாரதீய ஜனதாக் கட்சி ஆகியன இடைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றிய முடிவை இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்��தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. விஜயகாந்தின் அறிவிப்பால் மாக்சிஸ்ட் அமைதியாகிவிட்டது.\nதிராவிட முனனேற்றக் கழக ஆட்சியின்போது தொண்டா முத்தூர், கம்பம் ஸ்ரீ வைகுண்டம் உட்பட ஐந்து தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை. தோல்வியைப் பற்றி சிறிதும் கவலைப்படாத விஜயகாந்த் சகல இடைத் தேர்தல்களிலும் தனது கட்சியின் வேட்பாளரை போட்டியிடச் செய்து கணிசமான வாக்குகளைப் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான வாக்குகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவான வாக்குகளும் விஜயகாந்தின் கட்சிக்குக் கிடைத்தன. இதனால் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் வாக்கு வங்கி அதிகரித்தது. விஜயகாந்தின் வளர்ச்சியை தடுப்பதற்காக பொன்னாகரம் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது.\nபுதுக்கோட்டை இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சி போட்டியிட்டால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்கும். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் புதுக்கோட்டை இடைத் தேர்தலை புறக்கணித்ததனால் பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.\n. திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் 40 ஆயிரம் மேலதிக வாக்குகளாலும், சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் 68 ஆயிரம் அதிகப்படியான வாக்குகளாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. திருச்சி மேற்கிலும் சங்கரன் கோவிலிலும் பல முனைப்போட்டி இருந்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. சங்கரன் கோவிலில் எதிர்க்கட்சிகள் கட்டுப்பணத்தை இழந்தன. அப்படி ஒரு நிலை புதுக்கோட்டை இடைத் தேர்தலிலும் ஏற்படக்கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளனர் ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் இது பற்றி வெளிப்படையாகப் பேசாதுள்ளனர்.\nகருணாநிதி, வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் வெளிப்படை யாக விஜயகாந்துக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள். இவர்களின் ஆதரவை விஜயகாந்தும் வெளிப்படையாகக் கேட்கமாட்டார். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் விஜயகாந்தின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்த்திருந்தது. விஜயகாந்ததும் ஒதுங்கினால் புதுக்@காட்டையில் @பாட்டியிட மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு விஜயகாந்த் விட்டுக் கொடுந்திருந்õல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து எதிர்க்கட்சி பொது வேட்பாளர் போட்டியிடும் வாய்ப்பு உருவாகியிருக்கு. ஜெயலலிதாவை அச்சுறுத்தும் ஆயுதம் விஜயகாந்தின் கையில் இல்லை.\nபுதுக்கோட்டை இடைத் தேர்தலில் விஜயகாந்தின் கட்சி போட்டியிடாது ஒதுங்கிகி இருந்தõல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது வேட்பாளரை நிறுத்தும் நிலை உருவாகி இருக்கும். மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள், கருணாநிதி, வைகோ, திருமாவளன், டாக்டர் ராமதாஸ் ஆகியோரைச் சந்தித்து தமக்கு ஆதரவு தரும்படி வேண்டுகோள் விடுத்திருப்பர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.\nதிராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஒரு கூட்டணியில் உள்ளன. அசுர பலத்துடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தனித்து நின்று எதிர்க்கும் சக்தி விஜயகாந்திடம் இல்லை.\nதிராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் துணை இன்றி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து வெற்றி பெற முடியாது.\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகும் சூழல் உள்ளது. புதுக்கோட்டை இடைத் தேர்தல் அதற்கான கால்கோளாக அமையும் ச‌ந்தர்ப்பம் தவற விடப்பட்டுள்ளது.\nLabels: கருணாநிதி, தமிழகம், ராமதாஸ், விஜயகாந்த், வைகோ, ஜெயலலிதா\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nமத்திய அரசுக்கு குறிவைக்கும் ஜெ\nலண்டனில் தங்கத் திருவிழா 3\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 33\nஅசுர பலத்துடன் ஜெயலலிதாஆதரிப்பாரின்றி விஜயகாந்த்\nலண்டனில் தங்கத் திருவிழா 2\nவேகத்தை அதிகரிக்க நவீன ஆடை\nபொன்வண்ணமயமாகப்போகும் லண்டன் ஒலிம்பிக் பூங்கா\nஒலிம்பிக் கனவை நனவாக்ககாதலைத் துறந்த உசைன் போல்ட்\nஜெயலலிதாவின் கோட்டையை தகர்க்குமா புதுக்கோட்டை\nலண்டனில் தங்கத் திருவிழா 1\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 32\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 31\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/08/blog-post_148.html", "date_download": "2018-05-24T21:17:42Z", "digest": "sha1:KB75MQUVXDNPHW4MQTQAP6C2L5DFPQ2C", "length": 6564, "nlines": 170, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கொடுப்பவன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவணக்கம். இன்று கர்ணன் குறித்த ராகவ் அவர்களின் பதிவின��� வாசித்தேன்.கர்ணனைத் தாங்கள் எந்த மகாபாரதத்திலும் கண்டதை விடவும் உயர்ந்தவனாகவே படைத்துள்ளீர்கள். அங்க மன்னன் சத்தியகர்மாவை சிம்மத்திடமிருந்து காத்து வென்றெடுத்த அங்க நாட்டையே துரியன் அவனுக்கு மீண்டும் அளிக்கிறான்.எனவே எந்நிலையிலும் அவன் அளிப்பவனே.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகீதை ஏன் தருமனுக்குச் சொல்லப்படவில்லை\nவெய்யோன் ஒரு பார்வை- ராகவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldtravelpagesintamil.blogspot.com/2011/10/blog-post_1623.html", "date_download": "2018-05-24T21:32:47Z", "digest": "sha1:5BHWQKKJ42XAIZMFR7UH7KELOHSQIUEA", "length": 9282, "nlines": 84, "source_domain": "worldtravelpagesintamil.blogspot.com", "title": "World Travel Tips in Tamil: ப்ருனி - லவ்கன் லலக் நேஷனல் பார்க்", "raw_content": "\n'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா\nப்ருனி - லவ்கன் லலக் நேஷனல் பார்க்\nப்ருனி - லவ்கன் லலக் நேஷனல் பார்க்\nலவ்கன் லலக் நேஷனல் பார்க் (Luagan Lalak Recreational Park ) என்பது 'ப்ருனியின்' (Brunei) மாகாணத்தில் உள்ள 'லாபி' (Labi) எனும் இடத்தில் 270 ஹெக்டயர் நிலப்பரப்பில் அமைந்து உள்ளது. 'லாபி'யில் உள்ள மலைப் பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் (Forest Reserve) உள்ளது. இதன் முக்கியத்துவம் என்ன என்றால் மழைக் காலத்தில் (Wet Season) இங்கு தண்ணீர் தேங்கி அந்த இடமே ஒரு பெரிய ஏரி (Lake) போல காட்சி தரும். ஆனால் வெயில் காலத்தில் அது முற்றிலும் வற்றிவிடும். இந்த இடத்தில் சென்றால் வண்டலாலான (alluvial) இடமாக இருந்தாலும் அங்காங்கே சகதித் திட்டுக்கள் (Swamp) இருப்பதையும் அந்த வண்டல் பூமியே முழுவதும் கோரைப் புல்கள் (Sledges) விரித்த தரைப் போல உள்ளதை காணலாம்.\nஅங்குள்ள முக்கிய பகுதிகளைப் பார்க்க சுற்றுலா பயணிகள் (Visitors) அதன் ��ீது போடப்பட்டு உள்ள மரக் கட்டைப் பாலம் (Timber walkway) மீது நடந்து செல்லலாம்\nஇது உள்ள இடத்தை பெரிய அளவில் பார்க்க\nபடத்தின் மீது கிளிக் செய்யவும்\nப்ருனி சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nப்ருனி - பண்டார் செரி பகவான்\nப்ருனி - பண்டார் செரி பகவான் : அருகில் உள்ள ...\nப்ருனி - பண்டார் சேரி பகவான் : யாசன் சுல்தான்...\nப்ருனி - பண்டார் சேரி பகவான் : மால்\nப்ருனி - பண்டார் சேரி பகவான் : ஹுவா ஹோ டிபா...\nப்ருனி - பண்டார் சேரி பகவான் : சுல்தான் ஓமர் ...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : சுல்தான் போல்க...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : ராயல் ரேகால...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : ராயல் மசோலி...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : மலே டெக்னாலஜ...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : காம்புங் அயேர்...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : இஸ்தானா நரு...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : ஹஸனல் போல்கிய...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : ப்ருனி மியூசி...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : புகிட் சுபோக்...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : செயின்ட் ஆண்ட்...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : பும்புங்கன் துவ...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : ஆர்ட்ஸ் அண்ட் ஹான...\nப்ருனி - டுடோங் : டெலிசை\nப்ருனி - பிலைட் : செரியா\nப்ருனி - பிலைட் : லுமுட்\nப்ருனி - டெம்புராங் : லபு\nப்ருனி - பிலைட் : லாபி\nப்ருனி - மவ்ரா : கவ்லா லுராஹ்\nப்ருனி - டெம்புராங் : பெலலாங் மழைக்காட்டு ஆராய...\nப்ருனி - டெம்புராங் : படங் டுரி\nப்ருனி - டெம்புராங் : பங்கார்\nப்ருனி - டெம்புராங் மாகாணம்\nப்ருனி - பிலைட் மாகாணம்\nப்ருனி - மாகாணம் டுடாங்\nப்ருனி - மவ்ரா மாகாணம்\nப்ருனி - உலு தம்புரான் நேஷனல் பார்க்\nப்ருனி - தாசிக் மேரிம்புன்\nப்ருனி - பண்டை செரசா பீச்\nப்ருனி - புலவு செரிலாங்\nப்ருனி - பெராடயான் காட்டுப் பகுதி\nப்ருனி - லவ்கன் லலக் நேஷனல் பார்க்\nப்ருனி - கவுலா பாலாய்\nப்ருனி - ஜெருடாங் பார்க்\nப்ருனி - பில்லியன்த் பேரேல் மொனோமென்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2018-05-24T21:44:56Z", "digest": "sha1:VKMJ72SUK56QN44JBFBJLF6SFVK57XFV", "length": 23133, "nlines": 465, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவி��் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஜொவான்னி மரியா சியோக்கி தெல் மோந்தே\nஉரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்\nஉரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்\nஜூலியுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\nபுதிய பாப்புவைத் தேர்ந்தெடுக்க, கர்தினால்களுக்கு பத்து வாரம் தேவைப்பட்டன. இங்கிலாந்து கர்தினாலான ரெஜினால்ட் போல் என்பவரை புதிய பாப்புவாக தேர்ந்தெடுக்க விரும்பினர். ஆனால் அவர் மிகுந்த தாழ்மையுடன், தம்மைப் பாப்புவாக தேர்தெடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். எனவே, இத்தாலிய கர்தினால் ஜான் மோன்டி என்பவரை புதிய பாப்புவாகத் தேர்தெடுத்தனர். 1550 பிப்ரவரி 22இல் பணியேற்றபோது, மூன்றாம் ஜீலியஸ் என்று பெயர் சூடிக்கொண்டார்.\nஅரசன் 8-ஆம் ஹென்றி இறந்தபின், அவரின் மகள் மேரி, இங்கிலாந்தின் அரசியானார். கேண்டர்பரியின் பேராயராக கர்தினால் போல் ஐ பாப்பு நியமித்தார். இவர்தான் கேண்ட்ர்பரியின் கடைசி பேராயர். இங்கிலாந்து திருச்சபையில் ஏற்பட்ட பிளவினால் புதிதாக உருவான 'புரொட்டஸ்டான்ட்' என்ற பிரிவினைச் சபையையும் கத்தோலிக்கத் திருசபையையும், இவரால் சமரசப்படுத்த முடியவில்லை.\nஎதையும் சாதிக்க முடியாத நிலையில், ஐந்தாண்டுப் பணிப் பொறுப்பிற்குப்பின் 1555 மார்ச் 25ல் ஜீலியஸ் பாப்பு காலமானார்\n7 பெப்ரவரி 1550 – 23 மார்ச் 1555 பின்னர்\nகத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையர் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2013, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-is-now-offering-unlimited-data-with-the-rs-187-tariff-plan-015984.html", "date_download": "2018-05-24T21:43:43Z", "digest": "sha1:3QYBLMBJLP7LH5LTAZTHQLLZRT7EXGF4", "length": 11795, "nlines": 136, "source_domain": "tamil.gizbot.com", "title": "BSNL Is Now Offering Unlimited Data With the Rs 187 Tariff Plan Sets After FUP Speed of 40 Kbps - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய��யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பிஎஸ்என்எல் அதிரடி: ஜியோவிற்கு எதிராய் ரூ.187-க்கு அன்லிமிடெட் டேட்டா.\nபிஎஸ்என்எல் அதிரடி: ஜியோவிற்கு எதிராய் ரூ.187-க்கு அன்லிமிடெட் டேட்டா.\nஅரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், மெல்ல மெல்ல ஜியோவிற்கு எதிரான கட்டண யுத்தத்திற்கு திரும்புகிறது என்றே கூறலாம். நேற்று, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பிரபலமான ரூ.429/- மற்றும் ரூ.485/- ஆகிய இரண்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை குறைப்பதாக அறிவித்தது.\nஇன்று அதனை சரிக்கட்டும் நோக்கில் பிஎஸ்என்எல் ரூ.187/- என்கிற கட்டணத் திட்டத்தில் சிறப்பானதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதென்ன மாற்றம். அதன் நன்மைகள் என்ன. இதெப்படி ஜியோவிற்கு எதிரான கட்டண யுத்தத்தின் கேள் இடம்பெறும் என்பதை விரிவாக காண்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇப்போது வரம்பற்ற டேட்டா கிடைக்கிறது.\nபிஎஸ்என்எல் வழங்கும் ரூ.187/- என்கிற கட்டணத் திட்டத்துடன் இப்போது வரம்பற்ற டேட்டா கிடைக்கிறது. இந்த திருத்தத்தின் வழியாக நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் சிறந்த திட்டங்களில் ஒன்றாக உருமாறியுள்ளது.\nபிஎஸ்என்எல் நிறுவனம் மிகவும் அமைதியாக இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தை ஏற்கனவே ஒரு எஸ்எம்எஸ் வழியாக அதன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகளை பொறுத்தமட்டில் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.\nஉடன் 1ஜிபி அளவிலான அதிவேக தரவை வழங்குகிறது மேலும் வெளிச்செல்லும் அழைப்புகள் உள்பட வரம்பற்ற குரல் அழைப்புகளுக்கான நன்மையையும் வழங்குகிறது. ஒருவேளை செல்லுபடியாகும் தேதிக்கு முன்னர் 1ஜிபி என்கிற அதிவேக தரவு தீர்ந்துவீட்டால் கவலைப்படாதீர்கள்.\nஇணைய வரம்பு தீர்ந்த பின்னர் 40 கேபிபிஎஸ்.\nஏனெனில் பிஎஸ்என்எல் இணைய வரம்பு தீர்ந்த பின்னர், அதன் வாடிக்கையாளர்களுக்கு 40 கேபிபிஎஸ் வேகத்திலான இணைய அணுகலை அனுமதிக்கிறது. அந்த வேகத்தில், நீங்கள் வாட்ஸ்ஆப் செய்திகளை அனுப்பவோ அல்லது பெறவோ முடியும். ஆனால், யூட்யூப் மற்றும் இதர உலாவல்களை எதிர்பார்க���க வேண்டாம். மேலும், 40 கேபிபிஎஸ்க்கு- பிறகு எந்த வரம்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149/- திட்டம்.\nமறுகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் ரூ.149/- என்கிற கட்டணத் திட்டத்தின் கீழ் வரம்பற்ற தரவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் டேட்டா வரம்பு முடிந்த பின்னர், இணைய வேகமானது 64 கேபிபிஎஸ் ஆக குறையும். 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டம் நாள் ஒன்றிற்கு 150எம்பி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.\nவரம்பற்ற ரோமிங் குரல் அழைப்பு\nசமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம், இதே ரூ.187 திட்டத்தை திருத்தியமைத்து, அதன் நன்மைகளில் வரம்பற்ற ரோமிங் குரல் அழைப்புகளையும் சேர்த்தது என்பதும், ஜியோவின் ரூ.149/- திட்டத்தின் அடிப்படையில் தான் ரூ.187/- கட்டணத் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஸ்பீட் டெஸ்டில் கிழிந்தது ஜியோவின் முகமூடி; கேவலமான இடத்தில் ஜியோ; ஏர்டெல் எப்படி.\nஐபோன் காலென்டரில் இதெல்லாம் செய்யலாம்னு உங்களுக்கு தெரியுமா\nவெறும் ரூ.8,999/- முதல் ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி; சியோமி ரெட்மீ 5-க்கு டாட்டா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-05-24T21:25:52Z", "digest": "sha1:KROF4VQVDWLYSBDLEGBN6AJ4CUI66DPU", "length": 21513, "nlines": 318, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: மன்னித்துவிடு மகாத்மா!", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்��ிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க.\nஅணைகள் கட்டிப் பார்த்தார்கள் தடுக்க.\nநீ மட்டும்தான் பூவாக நின்று போராடினாய்.\nஅன்னியர்கூட்டம் அணு ஆயுதம் ஏந்தி நின்றபோது\nநீ மட்டுமே அன்பை ஆயுதமாக ஏந்தி நின்றாய்.\nமுரட்டுக் கூட்டங்களுக்கு முன் நீ முன்வைத்ததெல்லாம்\nமுன்பு யாரும் சொல்லாத மந்திரம்.\nஉலக வரலாற்றில் நீ மட்டுமே\nஎங்கள் புனிதப் பயணத்துக்கு வழிகாட்டியது.\nஎங்கள் பொருளாதார வாழ்வுக்கு ஒளி கூட்டியது.\nஉன் வெள்ளைக் கதர் ஆடையை சில\nதிண்டாடி நிற்கும் எங்களை மன்னித்துவிடு.\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 4:48 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆதலையூர் சூரியகுமார், கவிதை, சான்றோர் வாழ்வில், விடுதலை வீரர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்து��்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nதேசியத் தலைவனாய்... தெய்வீகத் திருமகனாய்...\nநாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே\nநிலைத்து நிற்கும் கட்டபொம்மன் பெருமை\nநாடக மேடையில் ஒலித்த விடுதலைக்குரல்\nநமது பயணம் என்றும் தொடரும்...\nநீறின் பெருமை நிலைக்கச் செய்தவர்\nகாந்தியம்: கற்றுத் தருவதும் கற்றுக் கொள்வதும்.\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்\nஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 21.12.2013, சனிக்கிழமை காலை9.30 மணி முதல், மதியம் 3.00 மணி வரை, சுவாமி ...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nகல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு - படத்தொகுப்பு\nஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி யில் கடந்த 16.11.2013 , சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30...\nயோகி பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணா...\n  மகாகவி பாரதி எ ந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்ந...\nசெய் அல்லது செத்து மடி\nசரித்திரம் ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே ...\nஆசாரிய வினோபா பாவே (1895, செப். 11 - 1982, நவ. 15) தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரை பற்ற...\nம.பொ.சிவஞானம் (பிறப்பு: ஜூன் 26) தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/golisoda-kishore-in-new-film/", "date_download": "2018-05-24T21:27:49Z", "digest": "sha1:466V33GTOKLUJY4BTMCZVFPWEXPJMFJF", "length": 9142, "nlines": 158, "source_domain": "newtamilcinema.in", "title": "காதலன் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் பெண்கள் போகக் கூடாது.. - New Tamil Cinema", "raw_content": "\nகாதலன் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் பெண்கள் போகக் கூடாது..\nகாதலன் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் பெண்கள் போகக் கூடாது..\nAPK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ” உறுதி கொள்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஎழுதி இயக்கி இருப்பவர் – R.அய்யனார். இவர் இயக்குனர் கிருஷ்ணாவிடம் நெடுஞ்சாலை படத்தில் உதவியாளராக பணியாற்றியவர்.\nபள்ளியில் படிக்கிற மாணவர்கள், மாணவிகளிடையே உருவாகும் காதல் தவறானது.. சரியான புரிதல் பக்குவம் இல்லாத வயதில் ஏற்படும் காதல் பருவ மாற்றம் ஏற்படுகிற கால கட்டத்தில் உருவாகும் இனக் கவர்ச்சி தானே தவிர அது காதல் இல்லை. காதலன் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் பெண்கள் போகக் கூடாது.. அப்படிப்போனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது தான் படத்தின் கதை. படம் பார்க்கின்ற ஒவ்வொரு பெற்றோரும் பெண் பிள்ளைகளை எப்படியெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்கிற படிப்பினையை கற்றுக் கொள்வார்கள். இதை காதல் மோதல் செண்டிமெண்ட் கலந்து உருவாக்கி இருக்கிறோம். விரைவில் படம் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் R.அய்யனார்..\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம் கவலைப்பட்டிருக்கிறார்கள்\n – அலட்டலை குறைங்க பிரதர்\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\n���டன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2012/09/blog-post_15.html", "date_download": "2018-05-24T21:31:04Z", "digest": "sha1:2BEQSLSS3ROWIGQZKY7RZF2MYNP5AV5E", "length": 35033, "nlines": 225, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: நீயா நானா கோபிநாத்துடன் பெட்ஸ்!", "raw_content": "\nநீயா நானா கோபிநாத்துடன் பெட்ஸ்\nவெல்கம் டூ லயன் டேட்ஸ் சிரப்பின் நீயா நானா கோபிநாத்தின் அன்பு வணக்கங்கள் . அதாவது இந்த உலகம் நமக்கானதே என்ற ஒப்பீனியன் நமக்கு எப்பொழுதுமே இருந்தது உண்டு.நம்ம ஜெனரல்லா என்ன நினைக்கிறோம்ன்னா நம்ம மட்டும்தான் இங்க வாழ்றதுக்காக இருக்கிறோம் அப்டின்னு சொல்லி நம்ம தேவைக்கு என்ன என்ன வேண்டுமோ அதெல்லாத்தையுமே செய்யுறோம் , காட்டை அழிக்கிறோம்,பூமியை தோண்டுறோம்,ஆனா இந்த உலகத்தில் மனிதனைத்தவிர வாழ்றதுக்கு எல்லா ஜீவராசிகளுக்கும் உரிமை இருக்கிறது அதிகாரம் இருக்குன்றதை நாம மறக்கிறது இல்லை அப்படிப்பட்ட அந்த ஜீவராசிகள் மனிதனிடம் வளர்ப்பு பிராணிகளாக இருப்பதே சிறந்தது என்று வாதாட ஒரு சாரரும் ( வெடக்கோழி வெண்மதி, மீசைக்காரன் பூனை, கெடா கஜா,பசு பானு, நாய் நாதன் )இல்லையில்லை நாங்கள் நாங்களாவே வாழறதுதான் சிறந்தது என்று வாதாட ஒருதரப்பினரும்( சிங்கம் சீனி, புலி புல்லட்,கொசு கோவிந்தன்,நரி நம்பி, மங்கி பிங்கி) வந்திருக்கின்றனர்..\nகோபிநாத் : வந்திருப்பவர்கள் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.\nவெடக்கோழி வெண்மதி : நான் வெடக்கோழி வெண்மதிங்க கோழிபுரத்தில இருந்து வந்திருக்கேன்.\nமீசைக்காரன் பூனை : நான் மீசைக்காரன் பூனைங்க உங்க வீட்டுல இருந்துதான் வந்திருக்கேன்.\nகோபிநாத் : ஆஹா வாங்க சார் நான் கூட வழிதெரியாம வராம போய்டுவீங்களோன்னு நினைச்சேன்\nமீசைக்காரன் பூனை : உங்க அளவுக்கு இல்லைனாலும் கொஞ்சூண்டு மூளை எனக்கும் இருக்கே நீங்க புறப்படும்போதே உங்க கார் பேக் சீட்ல ஒளிஞ்சுகிட்டேனே\nகோபிநாத் : அது சரி\nகெடா கஜா : நான் கெடா கஜாங்க ஆட்டுக்கார அலமேலு வீட்ல இருந்து வந்திருக்கேன்.\nபசு பானு : நான் பசு பானுங்க ராமராஜன் வீட்ல இருந்து வந்திருக்கேன்.\nநாய் நாதன் : நான் நாய் நாதன் நாதன் நாதன் கடிபுரத்திலிருந்து வந்திருக்கேன்.\nகோபி நாத் : நாய் நாதன் உங்க பெயர் வித்யாசமா இருக்கே ஏன் இந்த பெயர் \nநாய் நாதன் : நாதனை திருப்பி போட்டீங்கன்னா தன்நா நாக்கு இல்லாம நானில்லை இதுதான் என் பெயருக்கு விளக்கம்.\nகோபி நாத் : ரொம்ப அழகா சொன்னீங்க நாய் நாதன், எதிர் தரப்பும் தங்களை அறிமுகப்படுத்திக்கங்க.\nஎதிர்தரப்பு கோஷ்டியினரில் புலி புல்லட் \"எங்களைப்பார்த்தாலே எல்லாருக்கும் தெரியும் அதனால அறிமுகம் தேவையில்லையென்று நினைக்கிறோம் இல்லையா சிங்கம்\" என்று தன் கோஷ்டியைப்பார்த்து கேட்க அனைவரும் கோரஷாக ஆமாம் என்றனர்\nகோபி நாத் : ஆஹா என்ன ஒரு ஓற்றுமை எதிர் பார்ட்டிகள் கொஞ்சம் உஷாராவே இருங்கப்பா சரி விஷயத்திற்க்கு வருவோம் நீங்க சொல்லுங்க வெடக்கோழி வெண்மதி வீட்டில் வளர்ப்பு பிராணியா வளர்வதில் தங்களுக்கு இதுவரை எந்த ஒரு சங்கடமான , வருத்தமான சூழலே வரவில்லையா\nவெ.வெண்மதி : 99% எங்களுக்கு வளர்ப்பு பிராணியாக வளர்வதில் எந்த ஒரு சங்கடமும் ஏற்படுவதில்லை பொதுவாக சொல்லப்போனால் காட்டில் தேடி தேடி உணவுகளை உண்ணுவது மிக கஷ்டம் அதையும் மீறி ஏதாவது ஒரு விளை நிலத்தில் நாங்கள் போய் இரை தேடப்போகையில் தோட்டத்துக்காரனிடம் பிடிபட்டால் அவன் எங்களை அடித்து குழம்பு வைத்துவிடுவான் அதுதான் கஷ்டப்பட்டு ஏன் உயிரை விட வேண்டும் இஷ்டப்பட்டு உயிரை விடுவோமே என்ற எண்ணம்தான் .அந்த ஒரு பர்சண்டேஜ் தொந்தரவு பக்கத்துவீட்டில் வளரும் சேவல் சேனாதிபதிகளால் ஏற்படுவது அது சகஜம்தானே\nகோபி நாத் : அப்போ உயிர் போனாலும் வளர்ப்பு பிராணியா வளர்ந்து உயிரை விடறதுல உங்களுக்கு இஷ்டம்ன்னு சொல்றீங்க சரி மிஸ்டர் புலி புல்லட் , வெடக்கோழி வெண்மதியோட கருத்துக்கு உங்க பதிலென்ன\nபுலி புல்லட் : அந்த வெடக்கோழி வெண்மதிய நீங்க இல்லாட்டி இப்பவே இங்கயே கடிச்சு சாப்பிட்டுடுவேன் ஏதோ நீங்க இருக்கீங்கன்றதால விடறேன் அவங்க சொல்றாங்க கஷ்டப்பட்டு உயிரை விடறத விட இஷ்டப்பட்டு உயிரை விடறதுதான் சரின்னு, வீட்டுல வளர்றதால நிறைய தமிழ் படம் பார்க்குறாங்க போல அதான் சூர்யா கஜினி படத்துல சொல்ற டயலாக்கெல்லாம் வருது அவங்களோட கருத்து முற்றிலும் தவறுங்க கஷ்டப்பட்டு நமக்கு நாமே உணவு தேடி அதை உண்டு வாழ்றதுதாங்க மிகவும் மகிழ்ச்சியானது அது மட்டுமில்லாம யாருக்கும் அடிமையா வாழறதுல எனக்கு சுத்தமா ���ஷ்டம் இல்லீங்க.\nகோபிநாத் : சபாஷ் புலி புல்லட் மிகவும் அழகான ஒரு கருத்தை சொன்னீங்க. ஆமா அவங்க வீட்டுல வளர்ந்ததால கஜினி படம் பார்த்தாங்க நீங்க கஜினி படம் பார்த்தீங்க\nபுலி புல்லட் : உலகம் முழுவதும் வெற்றிகரமான நூறாவதுநாள்ன்னு தானே போஸ்டர் அடிக்கிறாங்க ஹிஹிஹி\nகோபி நாத் : குசும்பு பிடிச்சவரா இருப்பீங்க போலயே புலி புல்லட் சரி மிஸ்டர் மீசைக்காரன் பூனை, புலி புல்லட் அருமையா அவரோட விவாதத்தை ஆரம்பிச்சு வச்சுருக்கார் அதுக்கு உங்களுடைய வாதம் என்ன\nமீ.கா.பூனை : அடடா நடிப்புல சிவாஜிகணேஷன் தோத்துடுவார் போங்க இந்த புலி புல்லட்டும் அவனோட சாதிக்கார பயலுகளும் பண்ற அட்டகாசம் தாங்க முடியாம மனிதர்கள்கிட்ட வளர்ப்பு பிராணியா இருக்குறதுன்னு முடிவு பண்ணுனேமே\nகோபிநாத் : இதென்ன புதுக்கதை புலிபுல்லட் என்ன பண்ணுனார்\nமீ.கா.பூனை : அதை எப்படி என் வாயால சொல்லுவேன் அதோ அங்க ஒழிஞ்சு நின்னு பாத்துகிட்டு இருக்குற கஸ்தூரி மான் கிட்ட கேளுங்க அவங்களே சொல்லுவாங்க\nகோபிநாத் : மைக்க கஸ்தூரி மான்கிட்ட கொடுங்க.\nகஸ்தூரி மான் : ஆமாங்க காட்டுல இந்த புலி குரூப் பண்ற அட்டகாசத்துல என்னோட சொந்தபந்தம் நிறையபேரை நான் இழந்துட்டேன் இவன் இங்க வந்து நடிக்கிறான் இவனோட பொழுதுபோக்கே தன்னோட காட்டுல வாழுற தன்னைவிட வலிமை குறைந்த மிருகங்கள அடிச்சு சாப்பிடறதுதான் இவன் எல்லாம் வீரத்தப்பத்தி பேசவந்துட்டான் பெருசா தூ\nகோபிநாத் : அட டா ப்ச் என்ன புலி இவ்ளோ மோசமானவரா நீங்க உங்ககிட்ட பேசறதே தப்பு போல அடுத்து மிஸ்டர் நரி நம்பி அவர்களே, கஸ்தூரிமான் இவ்ளோ கொடுமையா உங்க குரூப்னால பாதிக்கப்பட்டுருக்காங்களே சக இனத்தவர்களை நீங்களே கொடுமைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்\nநரி நம்பி : அது வந்து சார் நான் என்ன சொல்ல வர்றேனா நீங்க முதல்ல யோக்கியமா உங்க சக மனிதர்களில் பணவசதி குறைந்தவனை பணக்காரர்கள் அடிமைப்படுத்துவது, சுகத்துக்காக கணவனையே விஷம் வச்சு கொல்றது , பணத்துக்காக குழந்தைன்னு கூட பார்க்காம கொல்றது இதைவிட நாங்கள் செய்வதொன்றும் பெரிய கொடுமையில்லையே\nகோபிநாத் : மிஸ்டர் நரி நீங்கள் டாபிக்கை திசை திருப்புறீங்க உங்க தந்திர புத்தியை காட்டிட்டீங்களே உங்க தந்திர புத்தியை காட்டிட்டீங்களே ம்ம்ம்ம் மிஸ்டர் கெடா கஜா நரியுடைய வாதத்திற்க���கு உங்களுடைய கருத்து என்ன\nகெடா கஜா: அந்த நரிப்பய வடைக்காக காக்கவ ஏமாத்துனவன்தானே இதவிட இன்னும் தந்திரமாவே பேசுவான்\nகோபிநாத் : ஹ ஹ ஹா சூப்பர் கஜா மிஸ்டர் .கொசு கொவிந்தன் நீங்க என்னசொல்லப்போறீங்க\nகொசு கோவிந்தன் : எனக்கு இந்த வளர்ப்பு பிராணியா இருக்க விருப்பம்தான் ஆனா வளர்ப்பு பிராணியா வளர்க்க நீங்க ரெடியா\nகோபிநாத் : ஆவ்வ்வ்வ் நீங்க எவ்வளவு போராட்டம் பண்ணுனாலும் அதுமட்டும் முடியவே முடியாது தல நீங்க உங்க விருப்பப்படியே இருங்க வீணா உங்களை வளர்ப்பு பிராணியா வளர்க்கலாம்ன்னு அட்வைஸ் பண்ணி ஊர் மக்கள்கிட்ட அவமானப்பட நான் விரும்பல இவ்ளோ நேரம் பொறுமையா நீங்க உட்கார்ந்ததுக்கே பெரிய கும்புடுண்ணே\nகொசு கோவிந்தன் : பார்த்தீங்களா நான் அளவுல சிறியவன் தான் ஆனா உங்களையே பயமுறுத்தி வச்சுருக்கெனே இதுதான் எனக்கு கிடைச்ச வெற்றி \nகோபிநாத் : அது சரி யாருப்பா அங்க ஸ்டேஜ் உதவியாளர் அந்த டார்டாய்ஸ் எடுத்து கொளுத்துங்களேன் யாருப்பா அங்க ஸ்டேஜ் உதவியாளர் அந்த டார்டாய்ஸ் எடுத்து கொளுத்துங்களேன் அடுத்து மிஸ்டர் பசு பானு இவ்ளோ அமைதியா உட்கார்ந்திருக்கீங்களே உங்களுடைய கருத்துகளை பகிருங்களேன்\nபசு பானு : எனக்கு இந்த சண்டை இரத்தம் இதெல்லாம் பிடிக்காதுங்க என்னை வளர்க்குறவங்களுக்கு எந்த துன்பமும் நான் கொடுக்குறது கிடையாது நானுண்டு புல்லுண்டுன்னு இருக்கேன் எனக்கும் அவங்க தொந்தரவு கொடுக்குறது இல்லை அதுமட்டுமில்லாம வருடம் முழுதும் அவங்களுக்கு பண்ற உதவிக்காக வருடத்தில் ஒருநாள் எங்களை கொண்டாடுறாங்க அந்த சந்தோஷம் போதும்ங்க எனக்கு வளர்ப்பு பிராணியா வளர்றதுலதான் இஷ்டம்\nகோபிநாத் மற்றும் பசுபானு குரூப் அனைவரும் கைதட்டுகின்றனர்.\nகோபிநாத் :மிக சிறப்பான கருத்து பானு சபாஷ் ம்ம்ம் அடுத்து இந்த எதிர் கோஷ்டிக்கு மட்டுமில்ல காட்டுக்கே ராஜாவான சிங்கம் சீனி உங்களுடைய கருத்தைத்தான் எல்லாரும் எதிர்பார்த்துகிட்டு இருக்கோம் ம்ம் சொல்லுங்க\nசிங்கம் சீனி : இந்த நிகழ்ச்சியோட ஸ்பான்ஸர் யாரு சார்\nகோபிநாத் : லயன் டேட்ஸ்\nசிங்கம் சீனி : டேட்ஸ் மனிதர்கள் சாப்பிடறது மனிதர்கள் சாப்பிடற டேட்ஸ்க்கே என்னுடைய லோகோ தேவைப்படற அளவுக்கு என்னுடைய வலிமை இருக்கு . இந்த வலிமை எங்க இருந்து வந்தது காட்டுல தனியா அலைஞ்சு ஓடியாடி திரிஞ்சதுனால வந்ததுதான் இதே நானும் வீட்டுல வளர்க்குற பிராணியா இருந்திருந்தா இந்த பசு பானு மாதிரி உணர்ச்சியில்லா ஜடமாத்தான் இருந்திருப்பென் எனக்கு வீட்டுல வளர்ற பிராணிகளைப்பார்த்து பரிதாபம்தான் வருது சார் அவங்க எல்லாருக்கும் ராஜா என்ற முறையில் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து என்னுடைய விவாதத்தை முடித்து கொள்கிறேன்.\nகோபிநாத் : மிகவும் அழகாக ராஜாவிற்கே உரிய துடுக்குடன் பேசினீர்கள் சிங்கம் சீனி சபாஷ் இறுதியாக நாய் நாதன் உங்களுடைய கருத்தையும் பதிவு செய்யுங்க..\nநாய் நாதன் : என்ன சார் சொல்ல சொல்றீங்க இன்னைக்கு மதியம் என்னை விட்டுப்போட்டு ஊருக்கு போயிட்டார் என்னோட எஜமான். நீங்க கூப்பிட்டீங்கன்னு நான் வீட்டை விட்டுட்டு இங்க வந்துட்டேன் எனக்கு இப்போ ஒரே கவலை வீட்டுல யாரும் புகுந்து எதையும் திர்டிடுவாங்களோ இல்லையோன்னு என்னை விட்டுடுங்க சார் எனக்கு விசுவாசத்தை விட வேற ஒண்ணும் தெரியாது நான் ஒண்ணும் ஏமாத்தியோ அடுத்தவங்க வயித்துல அடிச்சோ வாழலை சாப்பாடு போடறாங்க அதுக்கேத்த மாதிரி நான் அவங்களோட உடைமைகளை பாதுகாப்பா பார்த்துகிடறேன் சுருக்கமா சொன்னா உழைச்சு சாப்பிடறேன் சார் எனக்கு இது பிடிச்சிருக்கு .ஒண்ணே ஒண்ணு சொல்றேன்எங்க வாழ்றோம்ன்றது முக்கியமில்ல சார் எப்படி வாழ்றோம்ன்றதுதான் முக்கியம்நன்றி சார்\nகோபிநாத் மற்றும் சிங்கம் குரூப் நாய் குரூப் அனைவரும் பலமாக கைதட்டுகின்றனர் .\nகோபிநாத் : அட்டகாசம் நாய் நாதன் பார்த்தீங்களா சிங்கம் சீனி உங்களையே ஆச்சரியப்படுத்திட்டார் இதுதானுங்க உண்மை. வளர்ப்பு பிராணியா இருக்கீங்களோ இல்லையோ வாழ்றதுல ஒரு நேர்மை வேண்டும்.அதுமட்டுமின்றி எங்கு வாழுகிறோம் என்பது முக்கியமல்ல எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை தெரிவித்துகொண்டு . மிகச்சிறப்பாக விவாதம் செய்த நாய் நாதனுக்கு வசந்த் & கோ வழங்கும் ஒரு மினி டாய்லெட் பரிசளிக்கப்படுகிறது வாழ்த்துகள் நாய் நாதன்.\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 04:53\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nகூகிள் தேடலில் தெரிந்திருக்கவேண்டிய ஷாட்கட் கீகள் ...\nfb posted blog ப்ளாக் பதிவுகள் பேஸ்புக்கில் தானாக ...\nபிரபல நிறுவனப் பெயர்க் காரணங்கள் தெரியுமா\nwith out net இணைய இணைப்பு இல்லாமல் இணையத்தை அணுகு...\nகணிபொறி மற்றும் ஸ்மார்ட் போன்களை விற்பதற்கு முன் ச...\nதண்ணீரில் கைத்தொலைபேசி விழுந்தால் water mobile\nதிருவள்ளுவரின் நான்கடி பாடல் தெரியுமா\nதெரிந்து கொள்ளவேண்டிய இணையதள டிப்ஸ் (INTERNET TIPS...\nஎச்சரிக்கை மணி (ஹாரன்) உருவான வரலாறு\nஉண்மைகளைக் கண்டறிய உதவும் கறுப்புப் பெட்டி:\nஉங்கள் கம்ப்யூட்டருக்கு உங்கள் பெயரை வைப்பது எப்பட...\nமொபைல் போன்களுக்கான சிறந்த பிரவுசர்கள்/MOBILE BROW...\nகணினியில் DIARY எழுத அசையா\nமொபைல் போனை அலங்கரிக்கும் மென்பொருட்கள்\nகணினியின் திரையில் தோன்றும் காட்சிகளை வீடியோவாக பத...\nதங்கள் பிளாக்கிற்கான தனி இணைப்பு விக்கேட் அமைப்பது...\nபிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம்...\nமொபைல் போனில் SMS பெருவதன் மூலம் பணம் ஈட்ட ஆசையா\nஏர்டெல் மொபைல் போனின் கால் கட்டணங்களை இலவசமாக குறை...\nகணினியில் மொபைல் போன் மூலம் இன்டர்நெட் இணைப்பை பெற...\nஇணையத்தில் தாங்கள் விரும்பும் பக்கங்களை PDF பைலாக ...\nயார் இந்த ஓசாமா பின்லேடன் சிறப்பு தகவல்\nஆசிரியர், மாணவர்கள் அறிய வேண்டிய - பயனுள்ள இணையதளம...\nகட்டண மென்பொருள்களை இலவசமாக பெற சிறந்த தளம்\nKASPERSKY ஆன்டிவைரஸினை இலவசமாக பயன்படுத்துவது எப்ப...\nமொபைல் போனிற்கான பயனுள்ள சில ஜாவா மென்பொருட்கள்\nதங்களது விண்டோஸ்7-ன் LOGON SCREEN லாக்ஆன் திரையை ம...\nபொது அறிவியல் பக்கம் g k ans\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய...\nமொபைல் மூலமாக பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களு...\nபசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு பாமரனை பந்தாடிய க...\nஅந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா\nநூல் அறிமுகம் – உன் அடிச்சுவட்டில் நானும்\nடிசம்பர் 6: அம்பேத்கர் நினைவலைகள் எழுப்பும் உணர்வல...\nசென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூல்கள...\nமக்கள் மருத்துவர் கோட்னிஸ் நூற்றாண்டு விழா\nபூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோ...\nவீரபாண்டிய கட்டபொம்மன் – விடுதலை வீரனாகிறான் ஒரு ப...\nஅம்பேத்கர் மதம் மாறியது ஏன்\n‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை\nசார்லி சாப்லின்: எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா...\nகாமத்தை கடக்க இதோ ஒரு வழி...\nசுவிஸ் வங்கியில் கணக்கு திறக்க வேண்டுமா\nகூடங்குளம் அணு உலை பற்றி சுஜாதா\nbook review புத்தகத்தை வாங்க\nநீயா நானா கோபிநாத்துடன் பெட்ஸ்\nஎந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிக...\nYoutube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோ...\nகணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்...\nVLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்யலாம்\nComputer Start செய்யும் போது பிரச்சனையா \nஇலவச மின்னூல் - Free E Books\nபடங்களை வைத்து படம் காட்டுவது எப்படி\nஉங்களின் பான் கார்ட் கரெக்டாக உள்ளதா\nMobile-ல தமிழ் Blogs-ஐ படிப்பது எப்படி.\nகம்ப்யூட்டர் ஆன் ஆகும் போது நமக்கு பிடித்த பாடல் ஒ...\nபிறப்பு இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம...\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/component/k2/item/564-2014-07-26-11-04-27", "date_download": "2018-05-24T21:03:25Z", "digest": "sha1:KYPS3RT54BI427NEJUSCE5EUK7THKNKC", "length": 5484, "nlines": 102, "source_domain": "vsrc.in", "title": "பஞ்சாங்கம் ஒர் அறிவியல் பார்வை - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nபஞ்சாங்கம் ஒர் அறிவியல் பார்வை\nPublished in வீடியோ டாக்குமெண்டரி\nகுமரி மீனவ போராட்டம் உண்மை நிலை - தி ஹிந்து தமிழில் வெளிவந்துள்ள பேட்டி\nதேசம் எதிர்நோக்கியுள்ள சவால்களும் தீர்வுகளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறைகூவல்\nயாதவப் பிரகாசர் அத்வைதி அல்ல - வைஷ்னவ ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரிக்கு வேதா ஸ்ரீதரன் மறுப்பு\nதமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் : ஆவணப்படத்தின் ஆங்கில இந்தி பதிப்புகள் வெளியீடு\nதமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் – இந்து முன்னணியின் ஆவணப்படம் வெளியீடு\nMore in this category: பருவச் சுழற்சியும் தமிழர் விழாக்களும் (வீடியோ) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t43296-topic", "date_download": "2018-05-24T20:58:35Z", "digest": "sha1:MX5OHR5FSZXPOABIRWQNUZC2OXOVFCCP", "length": 14764, "nlines": 184, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "என்றாவது ஒருநாள்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\n* என்றாவது ஒரு நாள்\nநீ வந்து அமர்வாய் என்பதற்காகவே\nகிளை விடுத்து, இலை பரப்பி\nகாற்றில் அசைந்து, தூசு தட்டிக் கொள்வதை\nஎன் இலை முடி நரைத்து\nகொண்டு வந்து போட வேண்டாம்...\nநீ உட்கார்ந்து பறக்கிற போதில்\n* மீண்டும் ஒரு மழைநாளில்\nகிளை விடுத்து, இலை பரப்பி\nநிழல் தழைத்து காத்துக் கிடப்பேன்\nநீ வந்து அமர்வாய் என்பதற்காகவே\nகற்பனை அபாரம் ரொம்ப ரொம்ப அருமை\nஅருமையான வரிகள் வாழ்த்துக்கள் :))\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nபானுஷபானா wrote: கற்பனை அபாரம் ரொம்ப ரொம்ப அருமை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/190939/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-24T21:18:23Z", "digest": "sha1:VZZIR2QXXWTXNAT3IALDOGYOKXEVEJMX", "length": 10667, "nlines": 181, "source_domain": "www.hirunews.lk", "title": "மருத்துவர்களின் பணிபகிஷ்ரிப்பு / மலையகத்தில் நோயாளர்கள் சிரமம்! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமருத்துவர்களின் பணிபகிஷ்ரிப்பு / மலையகத்தில் நோயாளர்கள் சிரமம்\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடளாவிய ரீதியாக உள்ள மருத்துவமனைகளின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nபல மருத்துவமனைகளுக்கு வெளிநோயாளர்கள் பிரிவுகளுக்கு சிகிச்சை பெற வந்த நோயாளர்கள், மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் கடும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்ததாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.\nசிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.\nஅந்தவகையில் மலையகத்தில் உள்ள சில மருத்துவமனைகளில் இன்று காலை சில மருத்துவர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில மருத்துவர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.\nஇதனால் இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஅட்டன் டிக்கோயா ஆதார மருத்துவமனைக்கு தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட தொழிலாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவெளிநோயளர் பிரிவு மற்றும் கிளினிக் முழுமையாக செயழிழந்ததனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியிருந்தனர்.\nஎனினும் நோயளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கியமை குறிப்பிடதக்கது.\nசில மருத்துவமனைகளில் மாத்திரம் மருத்துவ சேவைகள் தாதிமார்களால் முன்னெடுக்கப்பட்டமை மேலும் குறிப்பிடதக்கது.\nசீரற்ற காலநிலையால் 18 மாவட்டங்களில் பாதிப்பு – இதுவரை 12 பேர் பலி\nஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்படும் என அறிவித்தல்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் திருவள்ளுவரின் சிலை\nநியுயோர்க்கில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம்...\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இரத்து\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் உடன்...\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் வெளியானது..\nதூத்துக்குடியில் இணையச் சேவை முடக்கம்\nதமிழகம் - தூத்துக்குடியில் கடந்த...\n2020 ஆம் ஆண்டில் வற் வரி குறைக்கப்படும்\nஇலங்கையில் பயிற்றுவிக்கப்பட்ட குழு அனுப்பிவைப்பு\nசாதனை படைக்கவுள்ள அலஸ்டயர் குக்\n89 மில்லியன் ரூபா நிதியுதவி\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More\nயாரும் எதிா்பார வேளையில் ஏ.பி.டி வில்லியர்ஸ் வௌியிட்டுள்ள அதிா்ச்சி தகவல்\nகாவற்துறை அதிரடி படையினரை அதிர வைத்த விடுதலை புலிகளின் பெட்டி..\nபாடசாலை மட்ட ரக்பி போட்டிகள் பிற்போடல்\nயாரும் எதிா்பார வேளையில் ஏ.பி.டி வில்லியர்ஸ் வௌியிட்டுள்ள அதிா்ச்சி தகவல்\nதிலங்க சுமதிபாலவிற்கு எதிராக 1500 பக்கங்கள் கொண்ட எதிர்ப்பு மனு தாக்கல்\nஇலங்கையின் பிரபல வீரர் கோர விபத்தில் சிக்கினார்..\nபிக்பாஸ் டீசரில் வரும் இந்த பெண் முன்னணி நடிகரின் மனைவியா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகும் திகதி வெளியானது\nலட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்\nகவர்ச்சிக்கு “NO” சொன்ன ரித்திகா சிங்கா இது\nராஜா ராணி தொடரில் இருந்து விலகிய இரண்டு நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_272.html", "date_download": "2018-05-24T21:38:38Z", "digest": "sha1:B2D5O7AI26OQDUALQG5CURB3IUK6O33A", "length": 11779, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "நாடகங்கள் அரங்கேறும் நேரமிது? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / நாடகங்கள் அரங்கேறும் நேரமிது\nடாம்போ April 04, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஎந்த சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட பிரதிநிதியான இருந்த துரோகி அல்பிரட் துரையப்பாவினை கொலை செய்ய முயன்று பொன்.சிவகுமாரன் மரணத்தை தழுவிக்கொண்டாரோ அதே கட்சியினது ஆதரவுடன் கதிரையேறி சிவகுமாரனிற்கு அஞ்சலித்துள்ளன கூட்டமைப்பின் தொண்டரடிப்பொடிகள் சில.\nவுலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் தவிசாளர் தேர்வுக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தியாகராசா நிரோஸையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சண்முகராஜா சிறீமரனையும் இன்று பிரேரித்திருந்தன.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். இந்நிலையில், பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் ஈபிடிபியின் 6 உறுப்பினர்களும் சிறீPலங்கா சுதந்திரக் கட்சியின் 03 உறுப்பினர்களுமாக 24 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான தியாகராசா நிரோஸிற்கு ஆதரவாக வாக்களித்து அவரை வெல்ல வைத்திருந்தன.\nஇந்நிலையில் பதவியேற்றபின்னர் அரங்கேற்றப்படும் நாடகங்களின் அங்கமாக கூட்டமைப்பின் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஸ் உரும்பிராயிலுள்ள பொன் சிவகுமாரனின் தூபி பகுதியில் செல்பி எடுத்துக்கொண்டார்.\nஇதே வேளை மற்றொரு நாடகத்தை நல்லூர் பின்வீதியில் மாநகர முதல்வர் ஆனோல்ட் அரங்கேற்றியிருந்தார்.\nநல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுடன் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியை புனரமைப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் இன்று ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபி, இலங்கை இராணுவத்தினரால் அழிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் பழைய வடிவில் 23 அடி உயரத்தில் அனைவரும் புனிதம் பேணும் வகையில் திலீபனின் தூபி அமைக்கப்படும். எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் திலீபனின் நினைவு வாரத்தில் புதிய தூபியைத் திறக்கும் வகையில் பணிகளை முன்னெடுக்கப்படும் என யாழ். மாநகர சபை மு���ல்வர்; தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பில் இணைந்துள்ள ஜனநாயகப்போராளிகள் புளங்காகிதம் அடைந்துள்ளனர்.\nகடந்த ஆண்டினில் திலீபனின் நினைவேந்தல் தினத்தன்று களியாட்ட நிகழ்வுகளை ஆனோல்ட் தூபி பகுதியில் அரங்கேற்றி மக்களது சீற்றத்திற்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nசொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\n��ூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_68.html", "date_download": "2018-05-24T21:25:37Z", "digest": "sha1:TR6BLPHOC5G3WFJY5ZF7DE3KIQETGPBP", "length": 11449, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "விரைவில் வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காணொளி அழைப்பு! உறுதிப்படுத்தியது வாட்ஸ்அப் நிறுவனம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்பு இணைப்புகள் / தொழில்நுட்பம் / விரைவில் வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காணொளி அழைப்பு\nவிரைவில் வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காணொளி அழைப்பு\nதமிழ்நாடன் May 03, 2018 சிறப்பு இணைப்புகள், தொழில்நுட்பம்\nவாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் அம்சம் வழங்ப்படுவதை ஃபேஸ்புக் F8 டெவலப்பர் நிகழ்வில் உறுதி செயய்ப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் F8 நிகழ்வு கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்று வருகிறது.\nஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் சுமார் 150 கோடி பேர் பயன்படுத்தும் பிரபல செயலியாக இருக்கிறது. தினமும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துகின்றனர்.\nவாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுகிறது. இலவசமாக கிடைக்கும் வாட்ஸ்அப் செயலியில் இந்த அம்சஙகள் பெரும்பாலானோர் விரும்பும் அம்சமாக இருந்து வருகிறது. க்ரூப் வீடியோ கால்ஸ் அம்சம் சேர்க்கப்படும் பட்சத்தில் மேலும் பலருக்கும் இந்த அம்சம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக பலமுறை க்ரூப் வீடியோ கால் வசதி வழங்குவது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில், இம்முறை இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் F8 நிகழ்விலேயே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 45 கோடி என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nவீடியோ மற்றும் ஆடியோ கால் அம்சத்தை பொருத்த வரை தினமும் சுமார் 200 கோடி நிமிடங்களுக்கு வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். இதனாலேயே வாட்ஸ்அப் செயலியின் வீடியோ கால் அம்சத்தில் க்ரூப் கால்ஸ் சேர்க்கப்படுகிறது. ஏற்கனவே வாய்ஸ் கால் செய்யும் போது நேரடியாக வீடியோ காலுக்கும், வீடியோ கால் செய்வோர் வாய்ஸ் கால் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.\nஇதே போன்று வாட்ஸ்அப்பில் புதிய ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுகிறது. இவை ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட் மூலம் தெரியவந்துள்ளது. எனினும் இவை அனைத்தும் அனைவராலும் பயன்படுத்த முடியாது என கூறப்படுகிறது. ஆன்ட்ரா்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தத்திற்கான வாட்ஸ்அப் செயலியில் லொகேஷன் ஸ்டிக்கர் வசதியும் வழங்கப்படுகிறது.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nசொந்த மக்களை கொன்ற�� குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsunnah.net/2015/06/daniel.html", "date_download": "2018-05-24T21:14:51Z", "digest": "sha1:GSAT5ECEXGHYGN4XQB3AQLMRGDGNQJOD", "length": 28157, "nlines": 211, "source_domain": "www.tamilsunnah.net", "title": "ஷீஆக்களும், யூதர்களும் வணங்கும் தானியலின் (Daniel) கல்லறை | தமிழ் சுன்னா இணையம்", "raw_content": "\nஷீஆக்களும், யூதர்களும் வணங்கும் தானியலின் (Daniel) கல்லறை\nஷீஆக்களும், யூதர்களும் வணங்கும் தானியலின் (Daniel) கல்லறை\nசூசாவிலுள்ள தானியலின் (Daniel) அழகுபடுத்தப்பட்ட கல்லறை, தலைநகர் தெஹ்ரானின் தென்மேற்காக 450 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இது யூதர்கள் மற்றும் ஷீஆக்களின் வரலாற்று தொடர்பினை உறுதிப்படுத்தும் ஓர் வரலாற்றுச் சான்று என ஈரானியர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.\nஇந்த கல்லறைப் பிரதேசம் ஷீஆக்கள் மற்றும் யூதர்களிடையே மிகவும் பிரசித்தம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகிறது.\nஇங்கு வரும் பக்தர்கள் தங்களது மற்றும் குடும்பத்தினது நோய்க்கு நிவாரணம் வேண்டியும், தமது விளைச்சல் நிலத்திற்கு மழை வேண்டியும் தங்களது வணக்கங்களை காணிக்கையாக்குகின்றனர். இங்கு தினந்தோறும் நூற்றுக் கணக்கானவர்கள் தரிசிக்கின்றனர். இதில் அனேக பாடசாலை மாணவர்களும் உள்ளடக்கம்.\nநிலத்தடியில் காணப்படுகின்ற இந்த கல்லறை விசேடமாக யூதர்களுக்கே திறந்து விடப்பட்டாலும் இங்கு பல ஷீஆக்களும் வந்த தரிசனம் செய்கின்றனர். இந்த கல்லறையின் மேலாக பளபளக்கும் கண்ணாடி மாபிள்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்கு யூதர்களை ஆதரிக்கும் விதமாக ஈரானின் ஆண்மீகத் தலைவர் ஆயதுல்லாஹ் கொமெய்னி பின்வரும் வாசகத்தினை அனைவரும் வாசிக்கும் விதத்தில் கல்லறையின் மீது பொறிக்குமாறு கட்டளையிட்டார் ‘‘இறைவனுக்காக கஸ்டங்களை பொறுத்துக் கொள்ளுமாறு விசுவாசிகளை ஏவிய தீர்க்கதரிசி தானியலின் (Daniel) பளபளப்பான கல்லறையே இதுவாகும்”\nஇப்படியான ஒரு தீர்க்கதாிசி அல்லது நபி இருந்ததாக அல்குர்ஆனிலோ அல்லது நபி (ஸல்) அவர்களோ குறிப்பிடவில்லை. இது ஏழாம் நூற்றாண்டில் சூசா பிரதேசத்தில் வாழ்ந்த யூத, கிறிஸ்வதர்கள் நிலத்தினை அகழ்ந்த போது இரண்டு சிங்க சிலைகளுக்கு மத்தியில் ஒரு மம்மியினை கண்டுபிடித்தனர். அதனை அவர்கள் உடனடியாக இது எங்களின் நபி தானியல் (Daniel) என்று கூறி கல்லறையினை அமைத்தனர். ஆனால் பாரசீகம் இஸ்லாத்தின் காலடியில் வீழ்ந்த போது கலீபா உமர் (ரழி) அவர்கள் இந்த கல்லறையினை அகற்றுமாறு கட்டளையிட்டார்கள்.\nதற்போது ஷீஆக்கள் இதனை தங்களுக்குரிய இடமாக மாற்றி விட்டார்கள். அங்கு காணப்படும் ஒரு சுவர் ஓவியத்தில் இமாம் ஹுஸைனின் கூற்று என்ற ஒன்று வரையப்பட்டுள்ளது. ‘‘யார் எனது சகோதரர் தானியலை(Daniel) தரிசிக்கிறாரோ அவர் என்னை தரிசித்தவர் போலாவார்”\nஆஸூறா தினத்தில் இந்த கல்லறையின் மீது ‘‘யா ஹுஸைன்” என்று எழுதப்பட்ட கறுப்பு துணியினால் போர்த்தப்படுகிறது.\nஅல்குர்ஆனிலோ, இஸ்லாத்திலோ எங்குமே இப்படிய ஒரு நபி இருந்ததாக குறிப்பிடப்படாத ஒரு மனிதரை நபி என்று கூறி இஸ்லாத்தை விற்றுவிட்டு யூதர்களை பின்பற்றும் இந்த கேடுகெட்ட ஷீஆக்களை நாம் என்னவென்பது\nஇலைங்கை ஷீஆக்களின் முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-05-24T21:17:01Z", "digest": "sha1:4BTECYPIG4TIUT2RBQCFO5S67I5CDUTD", "length": 4548, "nlines": 151, "source_domain": "sathyanandhan.com", "title": "மன அழுத்தம் தீரும் வழி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: மன அழுத்தம் தீரும் வழி\nவாழ்க்கை லேசாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க 27 அனுபவக் குறிப்புகள்\nPosted on April 26, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in நாட் குறிப்பு\t| Tagged இன்று இந்த நிமிடம் வாழ்வது, கவலையின்றி வாழ்தல், கவலையில்லா வாழ்வு, சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை, பிறர் சொல்லும் வழி போகத் தேவையில்லை, மகிழ்ச்சியாய் வாழும் வழி, மன அழுத்தம் தீரும் வழி, வயோதீகம் ஒரு சுமையல்ல, வாழும் வழி, வெற்றி\t| Leave a comment\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2012/12/blog-post_12.html", "date_download": "2018-05-24T21:43:33Z", "digest": "sha1:PHJMLIIBOED7LQUKRMPJ2CJWD3LD6CH7", "length": 22632, "nlines": 287, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பாலியல் தொழில் பாலியல் தொழில் சட்டமாக்கல் தொடர்பாக அறிக்கை", "raw_content": "\nபாலியல் தொழில் பாலியல் தொழில் சட்டமாக்கல் தொடர்பாக அறிக்கை\nபாலியல் தொழில் பாலியல் தொழில் சட்டமாக்கல் தொடர்பாக தெரிவித்த சர்மிளா செய்ய்யித்திற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதலுக்கான கண்டன அறிக்கை\nஇது பற்றிய சிறப்பு நூலின் முழு PDF வடிவத்தை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்\n2012 கார்த்திகை மாதம் 20ஆம் திகதி தென்மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினரான அஜித் பிரசன்ன அவர்களால் நாட்டில் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்த பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் எனக் கேட்டிருந்ததாக சில ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.\nதிரு. பிரசன்ன அவர்கள் தனது கருத்துத் தொடர்பாக தெளிவாக இருக்க வேண்டும். பாலியல்துறை இலங்கையில் குற்றமாக்கப்படாமலிருந்தாலும் பொது இடங்களில் அநாச்சாரமாக நடந்து கொள்வதும் விபச்சார விடுதிகளை நடாத்துவதுமே சட்டரீதியற்றது.\nஅவர் இந்த இரண்டாவதாக குறிப்பிட்டவற்றை கருதியிருந்தால் எல்லாவகையான பாலியல் தொழிலையும் சட்டமாக்குவது தொடர்பாக (ஒரு\nவிவாதத்திற்குறிய விடயமான போதும்) பாலியல் தொழிலாளர்கள் நிறுவனங்கள் மாத்திரமன்றி உலகெங்கிலுமுள்ள பெண் உரிமை செயற்பாட்டாளர்களும் பரிந்துரை செய்து வருவதனைக்\nகுறிப்பிட விரும்புகிறோம். இருந்த போதிலும் பாலியல் துறையில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் அவர்களின் சுய விருப்புகளை பாதுகாக்க வழிவகுக்கும் வகையிலும் பாலியல்\nதொழிலை சட்டரீதியாக்கல் அல்லது குற்றமற்றதாக்கல் போன்ற நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.\nசுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அல்லது அந்நிய செலாவணியை அதிகரிக்கும் நோக்கில் சட்டரீதியாக்குவது என்பது பிழையாக வழிநடத்துவது\nமற்றுமன்றி பாலியல் தொழிலில் ஈடுபடுவோரின் உரிமைகள் பாதிப்புக்குள்ளாக்குவதற்கான ஆபத்தான நிலையை அதிகரிக்கச் செய்யும். அதனால் நாங்கள் திரு அஜித் பிரசன்னவினால் பரிந்துரை செய்யப்பட்ட பாலியல் தொழிலை சட்டரீதியாக்க எடுத்த அணுகுமுறையானது பெண்களின் உடலை ஒரு போகப்பொருளாக ஆக்கும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தும் என்பதனால் அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nஅதேவே���ை 2012 கார்த்திகை மாதம் 20ஆம் திகதி மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த பெண் உரிமை செயற்பாட்டாளரான சர்மிளா செய்யித் BBC தமிழோசைக்கு வழங்கிய நேர்காணலின் போது பாலியல் தொழிலை இலங்கையில் சட்டமாக்கினால் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கக்கூடும் என அவரது அபிப்பிராயத்தைக் குறிப்பிட்டிருந்தார். அவர் தெரிவித்த கருத்தானது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் விமர்சிக்கப்பட்டதுடன் அவர் தனது குழந்தையுடன் தலைமறைவாகிச் செல்லுமளவிற்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. ஏறாவூரிலிருக்கும் அவரது குடும்பமும் அச்சுறுத்தப் பட்டுள்ளதோடு சர்மிளாவின் தங்கை நடாத்தி வந்த முன்பள்ளிக்கூடமும் 2012 மார்கழி மாதம் 22ஆம் திகதி தீக்கிரையாக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. சர்மிளாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அது பொதுக் கொள்கையுடன் தொடர்புபட்ட பிரச்சினைகள்\nதொடர்பாக சுதந்திரமாக ஒருவரது கருத்து தெரிவிக்கும் உரிமையை (இலங்கை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமை) இழிவுபடுத்துவதாகவே அமையும். விவாதங்கள் மற்றும் கருத்து முரண்பாடுகள் தவிர்க்க முடியாததோடு அது இத்தகைய சிக்கல் வாய்ந்த பிரச்சினைகளின்போது வரவேற்கத்தக்கது.\nஅவரது கருத்தானது ஆதிக்கக் கருத்துக்கு (Dominant point) மாற்றமானது என்ற காரணத்தினால் ஒருவரை மௌனமாக்கும் வகையில் அச்சுறுத்துவது என்பது\nஜனநாயக நாட்டில் எதிர்பார்க்க முடியாத ஒன்றாகும். முக்கியமாக சர்மிளாவை விமர்சிக்க மதத்தையும் கலாசாரத்தையும் சம்பந்தப்படுத்திய சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் முயற்சியை கண்டிக்கிறோம்.\nஅத்தகைய முயற்சிகள் சட்டத்திற்கு அமைவில்லாத வன்முறையை அவருக்கெதிராக கட்டவிழ்த்துவிடுவதை தூண்டுவதாக அமையும். அவ்வாறு அச்சுறுத்துவதற்காக மதத்தையும் கலாசாரத்தையும் சந்தர்ப்பவாதத்தனமாகவும் ஆயுதமாகவும் பயன்படுத்துவது அர்த்தமிக்க மற்றும் அறிவுபூர்வமான கலந்துரையாடல்களுக்கு தடையாக அமைவதோடு நமது நாடு போதுமானளவு அனுபவப்பட்ட குறுகிய மனப்பான்மை மற்றும் மேலாதிக்கம் போன்றவற்றை வளர்ப்பதாக அமையும்.\nசர்மிளாவின் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக அதற்காகப் பொறுப்பு��்ள கணட்ட் ன அறிக்கை தேசிய மற்றும் மாகாண ரீதியுள்ள அரசாங்க அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறோம். அவ்வாறே சர்மிளாவும் அவரது குடும்பத்தாரும் இதற்கு மேலும் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகாமல் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சமூகத் தலைவர்கள் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திலுள்ளவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.\nஅவ்வாறே பெண்களின் உடம்பைப் போகப்பொருளாக மாற்றுவதற்கான சட்ட திருத்தங்கள் ஏற்படுத்தக் கோருவதைத் தவிர்க்குமாறு மாகாண சபை போன்ற\nபொறுப்பு வாய்ந்த அதிகார சபைகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.\n1. பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றியம் (AWF) -அக்கரைப்பற்று\n2. பெண்கள் ஆய்வு நிலையம் (CENWOR) கொழும்பு\n3. மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் (CHRD)\n4. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (CPA) கொழும்பு\n5. ஈக்குவல் கிரௌண்ட் EQUAL GROUND\n6. மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் (MWDF)\n7. முல்லைத்தீவு மாதர் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு ஒன்றியம் (MWDRF)\n8. பெண்கள் செயற்பாட்டு முன்னணி (WAN)\n9. முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் (MWDT)\n10. தன்னார்வத் தொண்டு மற்றும் பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் (VSDOW - TRINCOMALEE)\n11. அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டணி (WCDM)– மட்டக்களப்பு\n12. பெண்களுக்கான கல்வி மற்றும் ஆய்வு நிலையம் (WERC) பெயர்கள்\n15. மைத்திரீ விக்ரமசிங்ஹ சுதந்திர ஆய்வாளர்\n17. சூளனி கொடிக்கார முரண்பாட்டு கற்கைகளுக்கான சர்வதேச நிலையம்\n23. சிறீன் அப்துல் சறூர்\n26. ப்ரியா தங்கராஜா சட்டம் தொடர்பான ஆய்வாளர்\n27. ரஜனி சந்திரசேகரம் ஆலோசகர் GBV DESK போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்\n28. வாசுகி ஜெயசங்கர் - பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் மட்டக்களப்பு\n31. செறீன் சேவியர் மனித உரிமை இல்லம்\n39. பீ. என். சிங்கம்\n41. லக்ஸான் டயஸ் சட்டத்தரணி\n42. பீ. பீ. சிவப்பிரகாசம்\n54. ஜே. கருனேந்திரா மூன்றாம் கண் நண்பர் வட்டம்\n56. கே.எஸ். இரத்னவேல் சட்டத்தரணி\n58. லக்ஸ்மன் எப். பீ. குணசேகர\n61. மரிஸ்ஸா டீ சில்வா\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபோராடும் கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணாவிரதம்\nபாலியல் தொழில் பாலியல் தொழில் சட்டமாக்கல் தொடர்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/2018/05/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5-10/", "date_download": "2018-05-24T21:14:23Z", "digest": "sha1:7X4ENHISLNZ6AUWRQCQZSGOGQKVKP4EC", "length": 8951, "nlines": 90, "source_domain": "www.quicknewstamil.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு; வட மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்களினும் விடுப்புகள் இரத்து!", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு; வட மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்களினும் விடுப்புகள் இரத்து\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வடக்கு மாகாண பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சகல தர நிலை பொலிஸ் உத்தியோகத்தர்களினும் விடுப்புகள் இன்று நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nவடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரால் இன்று காலை அறிவிக்கப்பட்டது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் மே 18ஆம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஇந்த நிகழ்வுகளை முன்னிட்டு குழப்ப நிலைகளைத் தடுக்க பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கொழும்பிலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் மாகாணத்தின் சகல பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுப்புகள் இன்று 15ஆம் திகதி தொடக்கம் வரும் 20ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்த வங்கி ஊழியருக்கு கிடைத்த தண்டனை\nசெய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவ அச்சுறுத்தல்\nஇலங்கை கடற்���ரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது\nஅரசியல் அமைப்புக்கான முன்மொழிவு : சுமந்திரன் மீது நிபுணர்கள் பாய்ச்சல்\nஇலங்கை கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை \nவடமாகாணம் முழுவதும் மின் தடை\nமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்த வங்கி ஊழியருக்கு கிடைத்த தண்டனை\nமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி...\nசெய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவ அச்சுறுத்தல்\nபொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற...\nஇலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது\nஇலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இரு...\nஅரசியல் அமைப்புக்கான முன்மொழிவு : சுமந்திரன் மீது நிபுணர்கள் பாய்ச்சல்\nபுதிய அரசியல் அமைப்புக்கான முன்மொழிவுகளை வழங்குவதற்கு அரசியல் அமைப்பு சார் நிபுணர்களினால் மேலும் ஒரு...\nஇலங்கை கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை \nரத்மலான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/686-invalid-village-names-in-smart-card", "date_download": "2018-05-24T21:30:45Z", "digest": "sha1:KVMMZNHZEEYB4AR7CZYSNXELCWX4ZO47", "length": 22097, "nlines": 357, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - ஸ்மார்ட் கார்டில் தவறான வில்லேஜ் பெயர்கள்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மண��மண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nஸ்மார்ட் கார்டில் தவறான வில்லேஜ் பெயர்கள்\nPrevious Article முழுஅடைப்புக்கு ஆதரவு திரட்ட துண்டு பிரசுரம் வினியோகம் : சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.\nNext Article 252 தனியார் பள்ளியில் 3,320 இடங்கள் ஒதுக்கீடு\nரேஷன் பொருட்கள் பெறுவதற்காக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் வில்லேஜ் பெயர்கள் தவறாக அச்சிடப்டடிருப்பதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nநாகர்கோவில், ஏப்.20: ரேஷன் பொருட்கள் பெறுவதற்காக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் வில்லேஜ் பெயர்கள் தவறாக அச்சிடப்பட்டிருப்பதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒ.டி.பி. பெறும் டோல்பிரி எண்கள் எப்போதும் பிசியாக இருப்பதால் மக்கள் மத்தியில் டென்சன் ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக புழக்கத்தில் இருந்த ரேஷன் கார்டுகளை மாற்றி புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு முதலே பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக நடந்துவந்தன. முதற்கட்டமாக அனைத்து ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்கள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக ரேஷன் பொருட்களுக்கு பேப்பர் பில் வழங்குவதற்கு பதில் பாயின்ட் ஆப் சேல் கருவி மூலம் வாங்கப்பட்ட பொருட்களின் விபரம் மற்றும் தொகை குடும்ப தலைவரின் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பபட்டது. இதற்கிடையில் ஆதார் எண் இணைக்காதவர்களின் ரேஷன்கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது கடந்த நவமபர் மாதத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து ஆதார் பதிவு மையங்களிலும், ரேஷன் கார்டில் ஆதார் இணைக்க வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்டவைகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. இதை தொடர்ந்து ரேஷன்கார்டில் ஆதார் எண் இணைக்க பல்வேறு கட்ட முகாம்கள் நடத்தப���பட்டன. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் துவங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 5.50 லட்சம் ரேஷன்கார்டுகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார். முதற்கட்டமாக கல்குளம் தாலுகாவுக்கு 50 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு வந்ததால் அவற்றை வழங்கும் பணி நடந்தது. அதை தொடர்ந்து அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு தாலுகாக்களுக்கு மொத்தமாக சேர்த்து 50 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் வந்துள்ளன. இந்த நிலையில் மொபைல் எண் சரியாக வழங்காத சுமார் 69 ஆயிரம் பேரிடம் மீண்டும் அவர்களது மொபைல் எண்ணை சரியாக வழங்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. புதிய ஸ்மார்ட் கார்டு பெற்றவர்களின் பழைய ரேஷன் கார்டில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது என அச்சடித்து மீண்டும் அவர்களிடமே வழங்கப்படுகிறது.\nஇது ஒருபுறம் இருக்க வில்லேஜ் மற்றும் ஊர் பெயர்கள் புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் தவறாக அச்சிடப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 188 வருவாய் கிராமங்களில் பெரும்பாலான வில்லேஜ்களின் பெயர்கள் தமிழக அரசின் வழங்கல் துறை இணையதளத்தில் தவறாகவே உள்ளது. அதே தவறு ஸ்மார்ட் கார்டுகளிலும் அப்படியே வந்திருக்கிறது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் மயிலாடி கிராமத்தின் பெயர் மிலடி எனவும், பறக்கைக்கு பராக்கை எனவும், சுசீந்திரத்துக்கு சுசின்றும் எனவும், தெங்கம்புதூருக்கு தங்கம்புதூர் எனவும், வடிவீஸ்வரத்துக்கு வாடிவீஸ்வரம் எனவும் அச்சிடப்பட்டுள்ளது. இதுபோன்று கல்குளம் தாலுகாவில் முளகுமூடுக்கு முலகுமுடு எனவும், திருவிதாங்கோட்டுக்கு திருவிதாஸ்கோடு எனவும் அச்சிடப்பட்டுள்ளது. திக்கணங்கோடு என்பதற்கு பதில் திக்கம்கோடு என அச்சிடப்பட்டுள்ளது. இதுபோக சில தெருக்களின் பெயர்களும் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆங்கிலத்திலிருந்து தமிழில் ஊர் பெயர்களை மொழிமாற்றம் செய்ததால் இந்த தவறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணக்கெடுத்து சென்னைக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்��ார்.\nவழக்கமாக கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தலைமையில் நடக்கும் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகளில் பெண் குடும்பத்தலைவர் என புகைப்படத்துடன் ரேஷன் கார்டு வழங்கப்படும். ஆனால் இப்போது வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் பெரும்பாலானவைகளில் பெண்களை குடும்ப தலைவர்களாக அச்சடிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை கார்டுகளுக்கு குடும்ப தலைவராக பெண்கள் இடம் பெறுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் 4 பேருக்கு மேல் இருக்கும் ரேஷன் கார்டுகள் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் என பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கணவன் மனைவி என இருவர் மட்டும் இருக்கும் குடும்பங்களிலும் ஸ்மார்ட் கார்டில் பெண்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஒரு குடும்பத்தில் 4 பேருக்கு மேல் இருக்கும் ஒவ்வொரு நபர்களுக்கும் 5 கிலோ அரிசி அதிகப்படியாக வழங்கப்படுகிறது. குடும்பங்களில் பிரிந்திருப்பவர்களை இணைக்கும் திட்டமாக பெண்களுக்கு குடும்ப தலைவர் அந்தஸ்து கொடுக்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும் முன்னுரிமை அற்ற கார்டுகளிலும் பெண் குடும்ப தலைவராக அச்சிடப்பட்டு வழங்கப்படும் குழறுபடியும் உள்ளது.\nஸ்மார்ட் கார்டுகளில் உள்ள தவறுகளை இ சேவை யைங்களில் திருத்திக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஒரு கார்டுக்கு 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஸ்மார்ட் கார்டு தொலைந்தாலும் இ சேவை மையங்களில் நகல் கார்டு பெற்றுக்கொள்ளலாம். அதற்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஸ்மார்ட் கார்டுகள் பலருக்கு வந்திருக்கிறது. ஆனால் அவர்கள் மொபைல் எண்ணுக்கு ஒ.டி.பி. எஸ்.எம்.எஸ். வரவில்லை என்றும், பலரது மொபைலுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.கள் தெரியாமல் அழிக்கப்பட்டுவிடும் நிலையும் இருப்பதாக அதிகப்படியாக புகார்கள் வந்துள்ளது. இதுபோன்ற புகார்களுக்கு 1967 மற்றும் 18004255901 ஆகிய டோல்பிரி எண்களுக்கு போன் செய்து ஒ.டி.பி. பெற்றுக்கொள்ளலாம். தமிழகம் முழுமைக்கு இந்த இரண்டு எண்கள் மட்டும் இருப்பதால் எப்போதும் இரண்டு எண்களும் பிசியாகவே இருக்கிறது. அதிலும் ரேஷன் கடை புகார்களுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஸ்மார்ட் கார்டு பிரச்னைக்கு 2 அழுத்தவும் என பல எண்களை அழுத்தும்போதே தொடர்பு துண்டிக்கும் ப��ிதாப நிலையும் உள்ளது. எனவே கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தனி எண் வழங்கவேண்டும், அல்லது தென் தமிழகத்துக்கு மதுரையை தலைமையிடமாகக்கொண்டு தனி புகார் சேவை செல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nPrevious Article முழுஅடைப்புக்கு ஆதரவு திரட்ட துண்டு பிரசுரம் வினியோகம் : சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.\nNext Article 252 தனியார் பள்ளியில் 3,320 இடங்கள் ஒதுக்கீடு\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mutharammansatsangam.blogspot.com/2017/02/blog-post.html", "date_download": "2018-05-24T21:41:09Z", "digest": "sha1:2M55A2DSNU3BDRKCGVS62OEJ732ZURTA", "length": 5833, "nlines": 91, "source_domain": "mutharammansatsangam.blogspot.com", "title": "Mutharamman Satsangam: ரதசப்தமி", "raw_content": "“சத்சங்கம்” என்றால் உண்மையான பக்தர்கள் கூடும் இடம் என்று பொருள்படும். அவ்வகையில், முத்தாரம்மன் சத்சங்கம் என்பது முத்தாரம்மன் மீது உண்மையான பக்தி கொண்ட அடியவர்கள் இணையும் குழு.\nஉலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியதானது ரத சப்தமி. தை மாத வளர்பிறையில் ஏழாவது நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.\nரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.\n1. ஓம் மித்ராய நம :\n2. ஓம் ரவயே நம :\n3. ஓம் சூர்யாய நம :\n4. ஓம் பானவே நம :\n5. ஓம் ககாய நம :\n6. ஓம் பூஷ்ணே நம :\n7. ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம :\n8. ஓம் மரீசயே நம :\n9. ஓம் ஆதித்யாய நம :\n10. ஓம் சவித்ரே நம :\n11. ஓம் அர்க்காய நம :\n12. ஓம் பாஸ்கராய நம :\nஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம :\nகாலையில் சூரியன் இருக்கும் கிழக்கு திசையினை நோக்கி இந்த 12 மந்திரங்களையும் கூறி நமஸ்காரம் செய்ய வேண்டும்.\nசூரியபகவானுக்கு சர்க்கரைப் பொங்கலும் வடையும் படைத்து வழிபட வேண்டும். இந்த வழி பாட்டால் ஆரோக்க���யமும், மாங்கல்ய பாக்கியமும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.\nமுத்தாரம்மன் கதை, மஹிமைகள், திருவிழா, படங்கள், பூஜை / விரத முறைகள், ஆன்மீக சொற்பொலிவுகள் மற்றும் பல ஆன்மீக தகவல்களை வாட்ஸ்அப் மூலமாக பெற\nMS NAME PLACE என்ற முறையில் டைப் செய்து 7708266947 என்ற எண்ணிற்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikaaran.blogspot.com/2010/03/", "date_download": "2018-05-24T21:05:32Z", "digest": "sha1:WVACJAADYX4JZN77UDYDG4OXHH2TE6VL", "length": 24955, "nlines": 103, "source_domain": "settaikaaran.blogspot.com", "title": "பட்டிக்காட்டான்: March 2010", "raw_content": "\nநித்தியானந்தா… மெட்டி ஒலியை மிஞ்சிய ஜட்டி ஒலி ரேட்டிங்க்\n’கதவைத் திற காற்று வரட்டும்’னு ரைமிங்கா சொல்லத் தெரிஞ்ச சாமிக்கு ‘கதவைத் திறக்கலன்னாலும் கேமரா’ வரும்னு தெரியாமப் போச்சே... என்ன கொடுமைய்யா இது ரெண்டு நாளா தமிழ்நாடே பரபரக்குது. நெற்றிக்கண்ணைத் திறந்து அநீதிகளைத் தட்டிக்கேக்கிற நக்கீரன் சேல்ஸ் நேத்து பிச்சிக்கிச்சி. சென்னையில நக்கீரன் பொஸ்தவம் 25 ரூவா அம்புட்டு ஆர்வம் நம்ம வாசகர்களுக்கு. பின்னே...அநீதியத் தட்டிக் கேக்கறதுன்னா...போட்டி போட்டுக்கிளம்பற பயபுள்ளகளாச்சே...\n’அதுவும் நம்ம ரஞ்சிதா…அடுத்தவனோட படுக்கறதா…\nநான் எத்தனை வருசமா கனவு கண்டுக்கிட்டிருக்கேன்…பய புள்ள ஏமாத்திப்புட்டாளப்பா…\nஇந்த அநீதியத் தட்டிக்கேட்டே ஆவணும்\nஎன்னா டி ஆர்பி ரேட்டிங்கு... மெட்டி ஒலியை விட இந்த ஜட்டி ஒலிக்குத்தான் ரேட்டிங் அதிகமாம் சாமி. அதனால...’கெளம்புங்கடா கேமராவைத் தூக்கீட்டு...ங்கொய்யால எங்கெல்லாம் முக்கல் முனகல் கேக்குதோ அங்கெல்லாம் இண்டு இடுக்காப் பார்த்து செட் பண்ணுங்க...’ன்னு சேனலே அல்லோலகல்லோலப்படுதாம்.\nநக்கீரன் இணையத் தளத்துல உள்ள அறிவிப்பப் பார்த்துட்டு எனக்குப் புல்லரிச்சுப்போயி பெரிய வக்கப்போராப் பார்த்து நேத்து முழுக்க ஒரசி ஒரசி சொறிஞ்சும் அரிப்பு அடங்கல. ‘நித்தியானந்தம் - ரஞ்சிதா லீலைகள் முழு நீள வீடியோ காண subscribe செய்யுங்கள்’-ங்கறதுதான் அந்த அறிவிப்பு\nநக்கீரன், சன் டிவி குரூப்புங்களே...நித்தியானந்தம் ரஞ்சிதா பலான படத்துல நீங்க கட்டற கல்லாவுல அவுங்க ரெண்டு பேருக்கும் எதுனாச்சும் கமிசன் குடுப்பீங்களா இல்ல...அம்புட்டும் ஒங்க ரெண்டு பேருக்கு மட்டுந்தானா\nஎனக்கு என்னா வெசனம்னா...பட்ஜெட்ங்கற பேர்ல...எ���்னைப்போல சாமானியனுகளோட சங்க அறுக்கற மாதிரியான திட்டங்கள டில்லி ராஜாக்கள் தீட்டி மூணு நாள் கூட முழுசா முடியல...ஏற்கனவே பாதி சனம் அரை வயித்துக் கஞ்சிக்கே வக்கில்லாம, ‘வாழ்ந்துக்கிட்டிருக்கோமா இல்ல செத்துக்கிட்டிருக்கோமா’ங்கற கொழப்பத்துல இருக்கு. இந்த லட்சணத்துல மேலும் இருவது சதவீதம் விலை உயரும்னு அவனவன் அரண்டு போயிருக்கான். இந்த பஞ்சாப், உபி, மபியிலல்லாம்...’ஏய்...த்தா...வெலையக் கொறடா...’ன்னு சனம் வீதி வீதியா கொடி புடிக்குது. அதேமாதிரி நம்ம தமிழருங்களையும் உசுப்பேத்தி உட்டா பத்திக்குமேன்னு கனவு கண்டுக்கிட்டிருந்தேன்.\nமுழிச்சுப் பார்க்கறதுக்குள்ள பலான படத்தக் காட்டி உசுப்பேத்தி உட்டு...போராட்டம் பத்த வேண்டிய நேரத்துல அவனவனும் ‘ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு’ன்னு ஹை பிச்சுலல்லய்யா பாடறான் இந்த லட்சணத்தில...கல்கி சாமி, கோயம்புத்தூர் சாமின்னு வரிசையா பட ரிலீஸ் வேற\nஆகமொத்தம்...இந்த பட்ஜெட்டு வெற்றிகரமா தமிழ்நாட்டுல நிறைவேற்றப்பட்டிருச்சு\n‘அட...என்னய்யா நீ...எதுலப்பாரு குத்தம் சொல்றியே... இதுவும் ஒரு சமூகப் பெரச்சனதானன்னு செலபேரு கேக்கறாங்க. அப்புடி ஒரு நம்பிக்கை எனக்கும் இருந்துச்சு. எதுவரைக்கும் தெரியுமா\nகாஞ்சி சங்கராச்சாரி – சொர்ணமால்யா பலான மேட்டர், சங்கராச்சாரி கொலை கேசு...இதெல்லாம் சனநாயகக் காவலருங்களான மீடியாக்காரங்களால பிரிச்சு மேயப்பட்டப்போ...’அட...இதுக்குப்பொறகு பாரு...ஒரு பயலும் காஞ்சிபுரத்து பஸ்ல கூட ஏற மாட்டான்...அட...அந்த ஊரே காலியானாலும் ஆச்சர்யமில்லப்பு... இந்த சங்கராச்சாரி...இம்புட்டு மோசமானவனா...ன்னு அந்தாளு சாதிக்காரங்களே...காறித்துப்பிடுவாய்ங்க...’ன்னு ஓசி டீ குடிச்சிட்டு ஒளறிக்கிட்டிருந்த பரதேசிங்கள்ல நானும் ஒருத்தந்தான்\n’போங்க தம்பி...நாங்க பாக்காத பிட்டுப் படமே கெடையாது...எவ்ளோ பார்த்தாலும் எவன் படம் பார்த்தாலும்...கத்துனதும் கிடையாது...அவனைப் பார்த்து நாலு சாத்து சாத்துனதும் கிடையாது...பாத்தோமா அடுத்த படத்துக்கு வெயிட் பண்ணினோமான்னு இருக்கோம்...நீ என்னமோ பீத்தற...ஹே ஹே...’ன்னுட்டாய்ங்க நம்ம ஆளுங்க.\nஇன்னிக்கும் காஞ்சி மடம் அதே மருவாதியோடத்தானே இருக்கு\nமடத்து சாதிக்காரங்க...சங்கராச்சாரியை ஒதுக்கியா வச்சுட்டாங்க\nபிரேமானந்தா சார்...இன்னுக்கும் ஜெயில்ல இருக்காப்ல. ஆனா அவரு ஆசிரமங்கள்லாம் நல்லபடியாத்தானே சாமி ஓடிக்கிட்டிருக்கு... கொலை, கற்பழிப்பு…ன்னு கேஸ் போட்டு அந்த கேஸ்லாம் நிரூபிக்கவும் பட்ட பொறவும்….பிரேம்ஸ் ஆசிரமங்களுக்குக் கோடி கோடியா பணம் குடுக்கறவங்க யாரு…\nவாரிசுப் போட்டியில…பெரிய ஆதீனத்தை சின்ன ஆதீனம் கொல்லப் பார்த்துச்சு…மடத்துக்குள்ள ஏகப்பட்ட பலான மேட்டருங்கன்னு பரபரத்துச்சு…இப்ப என்ன ஆச்சு\n...ன்னு மக்கள் எல்லாம் தர்மபுரம் ஆதீனத்தை வெலக்கி வச்சுட்டாங்களா\nஇன்னிக்கும் பல ஆயிரம் கோடி ரூவா சொத்து இருக்கு…அந்த ஆதீனத்துக்கு…\nகாஞ்சிபுரம் தேவநாதனோட பிட்டுப் படத்தப் பார்த்த பொறவு…\nபொம்பளைங்க யாரும் கோயிலுக்குப் போறத நிறுத்திட்டாங்களா\n’…த்தா…உள்ள வச்சு ஜல்சா பண்றதுக்காகத்தான்…எங்களையெல்லாம் கருவறைக்குள்ள வுட மாட்டேங்கறீங்களாடா…’ன்னு ஒரே ஒரு பொதுசனம் கேட்டு…உள்ள நொழைஞ்சு பார்த்ததா சேதி உண்டா\nஅட இந்த ஜக்கி…கஞ்சா கடத்துதுன்னு எழுதுன அதே நக்கீரந்தான்…ஜக்கியோட தத்துவ பொஸ்தவத்தைப் போட்டு விக்குது…\nசாயி பாபாவைப் பத்தி...எளுதாத பலான மேட்டரா\nஅந்த யோக்க்கியரு...தமிழ்நாட்டு அரசுக்கே 500 கோடி ரூவா ஒதவி பண்றாரு...\nஆனா...அமைச்சருங்களே அந்த பாபாவோட பக்தருங்களாமே...\nஇதுக்கும் மேல பட்டியல்களை எழுதுனா...எனக்கே ஏதோ பிட்டுப் படத்துக்குக் கதை வஜனம் எழுதுற மாதிரி கூசுது...\nஇந்த பலான சாமியாருங்களை வச்சு பலான படம் எடுக்கறதால...சேனல்காரனுங்களுக்கும் பத்திரிக்கைக்காரனுங்களுக்கும்தான் லாவமே தவிர...\nநமக்கு இதுனால...ஒரு மயித்துக்கும் புண்ணியமில்ல...\nஇப்ப சொல்றேன் எழுதி வச்சுக்கங்க...\nநித்தியானந்தத்துக்குப் பத்தாயிரம் கோடி ரூவாய்க்கு சொத்து இருக்காம்...இன்னும் ஒரே ஒரு வருசம் கழிச்சுப் பாருங்க...அது பத்தாயிரம் கோடியே ஒரு ரூவாய்...ன்னு ஆனாலும் ஆகுமே தவிர...ஒரு ரூவா கூட கொறையாது...\nஇந்த மாதிரிப் படம் வெளியாகும்போது சம்பந்தப்பட்ட சாமியாருக்குக் கருப்புக் கொடி காட்டறதனால...கருப்புத் துணி சேல்சு வேணா அதிகமாகும்...வேற ஒன்ணும் ஆவப் போறதில்ல...\nஅதேமாதிரி...பேனர் கிழிக்கிறது...ஆசிரமத்தை ஒடைக்கிறது...இதெல்லாம் சும்மா...நம்மள மாதிரி பாவப்பட்டதுக செய்யற வேலை...\nஆனா...இதுனாலல்லாம்...எந்தச் சாமியாருக்கும் எந்தப் பெரச்சினையும் இல்ல...ஏன்னா...பே���ர் கிழிக்கிறவங்களோ...மடத்தஅடிக்கிறவங்களோ அந்த சாமியாரை வளர்க்கலை...\nசாமியாருங்களை வளர்க்கறவங்கள்லாம் யாரு தெரியுமா\nஎந்த சன் டிவி இந்த பலான படத்தப் போட்டுச்சோ...அந்த சன் டிவியோட ஓனர் குடும்பங்களும்...\nஎந்தப் பத்திரிகைங்க...நித்தியானந்தத்தைக் கிழிக்குதோ...அந்த பத்திரிகை ஓனர் குடும்பங்களும்...\n’கழுத்து வரைக்கும் தின்னுப்புட்டேன்...டைஜஸ்ட் ஆகல சாமி...நீங்கதான் காப்பத்தணும்...’னு கவுன்சிலிங்குக்குப் போறதுகளும்...\n’என் புருசன்...என்னைக் கவனிக்கவே மாட்டேங்கறாரு சுவாமிஜி...கேவலம் ஒன் க்ரோர் சம்பாதிக்க...ஒன் மந்த் வெளியூர் போயிடறாரு...தனியா இருக்கவே கஸ்ஸ்ஸ்ஸ்ட்ட்ட்ட்ட்மா இருக்கு...’னு பீல் பண்றதுகளும்...\n’சுவாமிஜி...அக்கவுண்டல வராத அமவுண்டா நூறு கோடி இருக்கு...என்ன பண்றதுன்னே புரியல...படுத்தா தூக்கம் வரமாட்டேங்குதுன்னா பாருங்களேன்...தட் மச் ஸ்டெர்ஸ்...’னு பொலம்புற பெருச்சாளிகளும்...\n‘அந்த சாமி நல்லா யோகா கத்துக்குடுப்பாரு சார்...செம ரிசல்ட்டு...மைண்ட் ஃப்ரீயா இருக்கு..நீங்களும் வர்றீங்களா...’ன்னு கேட்டு...யோகா மாஸ்டருங்களையெல்லாம் சாமின்னு நினைச்சுக் கும்பிடற அப்பாவி மிடில் க்ளாஸ்சுங்களும்தான்...சாமியாருங்களை சிக்கன் மட்டன் குடுத்து வளர்க்கறது...\nகொழுப்பும் தெனவும் ஏறிப்போய்... அவனுங்க உடம்பு வெத வெதமான பொம்பளைங்களைத்தான் கேக்கும்\nஇப்ப சொல்லுங்க...நித்தியானந்தம் ஆசிரமத்தை அடீச்சு நொறுக்கறதுக்கு...மேல சொன்ன குரூப்புங்கள்ல எந்த குரூப்பு வரும்\nகடைசி குரூப்பு இருக்கே...யோகா குரூப்பு அதுல மட்டும்தான் கொஞ்ச பேருக்கு மானம் மருவாதி சூடு சொரண இருக்கும்...மத்ததுக வாழ்க்கையில...பொண்டாட்டி புருசன்ங்கற வார்த்தைங்களைவிட....சக்களத்தி... கீப்பு...அயிட்டம்...மாதிரியான வார்த்திங்கதான் பொழக்கத்துலயே இருக்கு...\nஅதுங்க இந்தப் படத்தைப் பார்த்தா என்ன தெரியுமா சொல்லும்...\n‘ஏய்...அங்க பாருடீ..ரஞ்சிதா ஃபேஸ்ல ஒரு பேச்ச் இருக்கு...ஏதோ லோக்கல் க்ரீம் யூஸ் பண்ணுவா போல...சுவாமிஜிட்ட போகும்போது கூட இப்புடியா போறது...நான்லாம் கார்னியர்தாம்பா’\n-இந்த ரேஞ்சுலதான் இருக்கும் ரெஸ்பான்சு...\nஅதுனாலதான்...பலான கேஸ்ல சிக்குனாலும் சாமியாருங்க வளர்ந்துக்கிட்டே இருக்காய்ங்க...\nநக்கீரன், சன் டிவி மாதிரி செக்ஸ் வியாபாரிங்க காட்டற படத்த���ப் பார்த்துப் பொங்காம...நெதானமா ஒக்காந்து யோசிங்க...\nஇந்த மாதிரி பலான படம் மறுபடி காட்டுனாய்ங்கன்னா...போனைப் போட்டு...ஒங்களுக்குத் தெரிஞ்ச எல்லாக் கெட்ட வார்த்தைங்களையும் யூஸ் பண்ணித் திட்டுங்க...\nஅந்த வார்த்தைங்களையெல்லாம் கொட்டி கடுதாசியா எழுதி...அனுப்புங்க...\nஒங்க சொந்த பந்தங்கள்கிட்டப் பேசி...அந்தக் கருமத்தப் பார்காதப்பு...னு சொல்லுங்க...\nஇதெல்லாம் பன்னி ஒதர்ற சேறு நம்ம மேல தெறிக்காம இருக்கறதுக்காக...\nதூக்கம் வரலை...உடம்பு பெருக்குது...பிஸினஸ் டல்லாயிருக்கு...மனசே சரியில்ல...இப்புடிப்பட்ட காரணங்களுக்காவ...அந்தப் பன்னிங்களைத் தேடிப் போவாதீங்க...\nஆசைய அடக்கிக்கிட்டு...உடம்பால ஒழைச்சு...நல்லா கவனிங்க...வெறும் மூளையால இல்ல...ஒடம்பால ஒழைச்சு...வாழ்ந்துக்கிட்டிருந்தா...\nதூக்கம் நல்லா வரும்...ஒடம்பும் பெருக்காது...\nநான் ஆசையே படறதில்ல சார்னு சொல்லிக்கிட்டு...\n’பையனோட எல்கேஜ்ஜி ஸ்கூல் பீசு...ஜஸ்ட் இருவதாயிரம்தான்...\nஏசி இல்லன்னா என்னால தூங்கவே முடியல சார்...என் பையன் ஏசி நின்னா ஒரே செகண்டுல முழிச்சுடுவான்...\nஅம்பதாயிரம் இல்லன்னா மாசத்தை ஓட்ட முடியலைங்க...இதுல இருவதாயிரம் லோனுக்கே போவுது...’\n-இப்புடியெல்லாம் டயலாக் வுடறதா இருந்தா...அதெல்லாம் ஆசை இல்லதான்...\nஅடப் பாவி...இதுகூட இல்லாம எப்புடீ வாழறதுன்னு கேட்டா...கொஞ்சம் செலவு பண்ணி...ஒங்களுக்குத் தெரிஞ்ச கெராமங்களுக்குப் போய்ப் பார்த்துட்டு வாங்க...(சிட்டி லிமிட்லேருந்து குறைஞ்சது நூறு கிலோ மீட்டர் இருக்கற ஊராப் பாருங்க) முடிஞ்சா தங்கிப் பாருங்க...\nஅங்கெல்லாம்தான் யோகாவும் இல்ல...சுவாமிஜியும் இல்ல\nஅதுவும் சீக்கிரம் போறது நல்லது...\nஒரு ரூவா அரிசியும் இலவச டிவியும் போயி...அங்கயும்...சுவாமிஜிகளுக்கான டிமாண்டை உருவாக்கிக்கிட்டிருக்குங்கோ...\nPosted by உளறு வாயன்\nநித்தியானந்தா… மெட்டி ஒலியை மிஞ்சிய ஜட்டி ஒலி ரேட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2012/10/blog-post_3.html", "date_download": "2018-05-24T21:26:09Z", "digest": "sha1:S5TBBK2IB4SZTUUQOXFPDQ4WEWFSOUO7", "length": 9831, "nlines": 165, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: கூகுளின் டெக்ஸ்டாப்.", "raw_content": "\nகூகுளில் புதிதாக டெக்ஸ்டாப்பினை அளித்துள்ளார்கள்.\nஇதுவரை உபயோகிக்காதவர்கள் தற்சமயம் ஒரு முறை\nமுதலில் உங்கள் மெயிலை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.\nஅதில் ��ேல்புறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு\nதில் More கிளிக் செய்யவும்.அதில் கீழாக உள்ள Even More\nகிளிக்செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்\nஅதில் உள்ள டெக்ஸ்டாப்பினை கிளிக்செய்யுங்கள்.\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\n2 எம்.பிக்குள்தான் வரும்). உங்கள் கணிணியில் இன்ஸ்டால்\nநமது புகைப்படங்களின் ஸ்லைட் ஷோ,பிளாக்கர் தகவல்கள்.\nஜி-மெயில் மற்றும் குகூள் அட்ரஸ்பார் விண்டோ உட்பட\nமேலே உள்ள படத்தை பாருங்கள். இந்த விண்டோவினை\nநாம் விருப்பத்திற்கு ஏற்ப சைடிலோ, டாக்ஸ்பாரிலோ,\nAdd Gadgets மூலம் 200 க்கும் மேற்பட்ட வசதிகளை\nநாம் கொண்டுவரலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.\nஇதைப்போல் நமது கணிணியில் உள்ள புகைப்படங்களையும்\nஸ்லைட் ஷோவாக கொண்டுவரலாம்.கீழே உள்ள படத்தை\nஅதைப்போல் நமக்கு விருப்பமான இணையதள முகவரிகளை\nஇதில் உள்ள வெப் கிளிப்ஸ்ஸில் சேர்த்துக்கொள்ளலாம்.\nகீழே உள்ள படத்தை பாருங்கள்.\nஅதைப்போலவே Gmail-ஐ இதிலிருந்தே நாம் பார்த்துக்\nகொள்ளலாம். மெயில் அனு்பபலாம்.கீழே உள்ள\nஇதைப்போலவே நாம் கூகுளில் உள்ள அட்ரஸ்பார் மூலம்\nதேவையான முகவரிகளை பெறலாம்.கீழே உள்ள படத்தை\nபயன்படுத்தி பாருங்கள். பிடித்திருந்தால் வைத்துக்\nகொள்ளுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன்\nடேய்...டாடியை அப்படியெல்லாம் எட்டி உதைக்ககூடாது...\nஇன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-\nடிசைன் செய்தபின் வந்தபுகைப்படம் கீழே:-\nஇதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 06:46\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nஉலகிலேயே மிக மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான் ...\nசட்டரீதியான இலவச பிடிஎப் உருவாக்கும் மென்பொருள் உங...\nஇலவச பிடிஎப் 2 டெக்ஸ்ட் மாற்று மென்பொருள் & டிப்ஸ்...\nஇணையத்தில் தமிழ் புத்தகங்களை படிக்க\nசுலபமாக சுயசரிதை எழுத உதவும் இணையதளம்.\nநமது போட்டோவில் காலண்டர் தயாரிக்கும் முற��\nகம்யூட்டர் மூலம் டைப்ரேட்டிங் கற்றுக்கொள்ள\nடெக்ஸ்டாப்பில் பல்ப் எரிய வைக்க\nடான்சு ஆடற படம் ( gif ) - எப்பிடி பண்றது \nFirefoxல் இருந்து ஒரே கிளிக்கில் Google Chrome, In...\nமடிக்கணினிகளில் கணினித்திரையை அணைத்து வைக்க..\nபல கணினிகளை இணைக்கும் நெட்வொர்க் - உருவாக்குவது எப...\nஎவ்வாறு பெயரில்லாத மின்னஞ்சல் அனுப்புவது\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/asuravadham-trailer/", "date_download": "2018-05-24T21:50:11Z", "digest": "sha1:FXWNIHYSZLIJW3VL435XH2EGVNYIJW2R", "length": 5736, "nlines": 70, "source_domain": "www.cinemapettai.com", "title": "எமன் மாதிரி துரத்துறான் சார்.! சசிகுமாரின் அசுரவதம் ட்ரைலர்.! - Cinemapettai", "raw_content": "\nHome Videos எமன் மாதிரி துரத்துறான் சார்.\nஎமன் மாதிரி துரத்துறான் சார்.\nPrevious articleஎன் கையில கிடைச்ச நீ சட்னி தான் டா.\nNext articleஎன்னை சீண்டி கன்னத்தில் அறைவாங்கிய தமிழ் நடிகர் யார் தெரியுமா. ராதிகா ஆப்தே பரபரப்பு பேச்சு\nமற்றவர்களின் சதியால் தான் சிக்கி கொண்டேன் – துப்பாக்கியால் சுட்ட போலீசாரின் பகிர் வாக்குமூலம்\nடான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் இரண்டு நிமிட காட்சியை வெளியிட்ட ஆர்யா .\nப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை, ரெவியூ செய்த பெண் இயக்குனர் தமிழ் டாக்கீஸ் வெளியிட்ட வீடியோ \nமனிதனும் அல்ல ஓநாயும் அல்ல ஜங்கில் புக் “மௌக்ளீ ” பட ட்ரைலர் \nராதிகா ஆப்தே நடித்திருக்கும் Lust Stories படத்தின் ட்ரைலர்.\n சுவாதி கொலையின் சர்ச்சை நுங்கம்பாக்கம் படத்தின் ட்ரைலர்.\nஇரும்புத்திரை – நடிகையர் திலகம்\nஅஜித்தின் செயலால் நெகிழ்ச்சியில் திரையுலகம்… கவலையில் ரசிகர்கள்\nமற்றவர்களின் சதியால் தான் சிக்கி கொண்டேன் – துப்பாக்கியால் சுட்ட போலீசாரின் பகிர் வாக்குமூலம்\nதுணிச்சலுக்கு பெயர் போன பார்வதியின் புது ஹேர்ஸ்டைல்… ரசிகர்கள் அதிர்ச்சி\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண், பிரபல நடிகரின் மனைவி தெரியுமா\nசுவாதி கொலை வழக்கு படக்குழுவிற்கு விஷால் சரமாரி கேள்வி…\nபா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா\nஅனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் கலக்கலான புகை���்படங்கள்.\nகொலைகாரா வேதாந்தாவே தமிழகத்தை விட்டு வெளியேறு…. பெங்களூருவை அதிரவைத்த போராட்டம்\nதமிழ் சினிமாவில் பத்து வருடங்களை கடந்த ஹை – டெக் கவிஞன் மதன் கார்க்கி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mynandavanam.blogspot.com/2009/07/blog-post_25.html", "date_download": "2018-05-24T21:05:15Z", "digest": "sha1:OKDHZRD6U5VHKOZ6J5CZMETW732M7WCZ", "length": 9910, "nlines": 108, "source_domain": "mynandavanam.blogspot.com", "title": "நந்தவனம்: கிழக்கு பாட்காஸ்ட்", "raw_content": "\nஆட்டோ ஒட்டுநர் முதல் Ford Ikon ஒனர் வரை இன்று பயணங்களின் போது FM அலைவரிசைகளை கேட்டு கொண்டே செல்வதை காண முடிகிறது. அவசர யுகத்தில் பொறுமையாக உட்கார்ந்து கேட்க முடியாவிட்டாலும் மொபைல் போனில் பாட்டு கேட்டு கொண்டே வேலையில் ஈடுபடுவதை எங்கெங்கும் பார்க்க நேரிடுகிறது. இன்று சென்னை மட்டுமல்ல இந்தியா முழுவதும் FM ரேடியோ பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.\nஆனால் பொழுது போக்கான நிகழ்ச்சிகளே எல்லா அலைவரிசைகளிலும் முதலிடம் வகிக்கிறது.\nநாளை முதல் ஒரு உபயோகமான நிகழ்ச்சியும் ஆஹா FMல் ஒலிபரப்பாகவுள்ளது.\nஅது தான் “கிழக்கு பாட்காஸ்ட்”\nநாளை 26 ஜூலை 2009, ஞாயிறு முதல் வாராவாரம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிழக்கு பதிப்பகம் வழங்கும் “கிழக்கு பாட்காஸ்ட்” என்ற நிகழ்ச்சி ஆஹா FM பண்பலை வானொலியில் மதியம் 12.00 மணியிலிருந்து 1.00 மணி வரை ஒலிபரப்பாக இருக்கிறது. இதற்காக முதலில் திரு. பத்ரிக்கும் கிழக்கு டீமுக்கும் வாழ்த்துகள்.\nஇணையத்தில் பாட்காஸ்ட் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்வேறு தலைப்புகளில், பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் பற்றிய கலந்துரையாடலும் கேள்வி பதில்களும் தான்.\nஇது ரேடியோவுக்கு மிகவும் பொருத்தமான ஒரு விஷயம். அமெரிக்காவில் Talk Radio நிகழ்ச்சிகள் பல உள்ளன. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏனோ தனியார் வானொலிகளில் கேட்கக் கிடைப்பதில்லை.\nஆஹா FM 91.9 மெகாஹெர்ட்ஸில் சென்னையில் ஒலிக்க கேட்கிறது. சென்னையைச் சுற்றி சில கிலோமீட்டர் தூரத்திலும் கேட்கலாம். நாளை ஒலிப்பரப்பாகவுள்ள நிகழ்ச்சி “பங்கு சந்தை” பற்றியது.\nஇதில் திரு.பத்ரி அவர்களும் “அள்ள அள்ள பணம்” நூலாசிரியர் திரு. சோம வள்ளியப்பனும் பங்கு சந்தை முதலீடுகள் குறித்து உரையாடுகின்றனர். ஆன் லைன் வர்த்தகத்தின் பயன்கள் குறித்தும் நீண்ட நாள் பங்குகளை வைத்திருப்பது குறித்தும் நானும் சிறிது உர��யாடினேன்.\nஇல்லதரசிகளும் வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் வர்த்தகம் செய்வதின் அனுபவங்கள் குறித்து திருமதி. V.Rajeswari அவர்களும் இரண்டு நிமிடம் Telephonic Interview கொடுத்துள்ளார்கள்.\nபங்கு சந்தையில் ஆர்வமுள்ளவர்கள், முதலீடு செய்ய நினைத்து பயத்துடன் விலகி நிற்பவர்கள் அனைவரும் கேட்கலாம்.\nசில மொக்கை பதிவுகள் போன்று பல மொக்கை நிகழ்ச்சிகள் FM அலைவரிசைகளில் தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்தாலும் இது போன்று இன்னும் சில உபயோகமான நிகழ்ச்சிகளும் நிறைய வர வேண்டும் என்பதே என் விருப்பம்.\nஉங்கள் விருப்பம் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.\nஅதன் ஒலி வடிவம் இங்கே\nடிஸ்கி: V.Rajeswari எங்க வீட்டு எஜமானியம்மா\n///டிஸ்கி: V.Rajeswari எங்க வீட்டு எஜமானியம்மா///\nவண்ணத்துபூச்சியார் வேறு அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். வாழ்த்துக்கள்\nபல தள மன்னனா இருப்பீங்க போல\nநன்றி கலயரசன்... ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேங்க..\nநிறைய மாற்றங்கள் பார்க்க முடிகிறது உங்கள் நடையில்... விதி விலக்கல்ல இந்தக் கட்டுரையும்\nகுப்பன். ஒலி வடிவமும் இங்கே கேட்கலாம்.\nபாப்கார்ன் ஜீலை 16 - 30\nஅந்த சிவகாமி மகனின் செய்தி..\nகொறிக்க,சுவைக்க பாப்கார்ன் July 1-15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/money/03/121181?ref=category-feed", "date_download": "2018-05-24T21:44:19Z", "digest": "sha1:VEIWKFMMCOQLMSLII5ETCBNE3YI47CYR", "length": 7432, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "நகைக்கடனுக்கு ரூ.20,000 மட்டுமே ரொக்கமாக வழங்க வேண்டும்: ரிசர்வ் வங்கி உத்தரவு - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநகைக்கடனுக்கு ரூ.20,000 மட்டுமே ரொக்கமாக வழங்க வேண்டும்: ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்க நகைக் கடனுக்கு அதிகபட்சம் ரூ.20,000 மட்டுமே ரொக்கமாக வழங்க வேண்டும் என்றும், அதற்கு மேலான தொகை காசோலையாக வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.\nமுன்னதாக இந்த வரம்பு ஒரு லட்ச ரூபாயாக இருந்தது. தற்போது 20,000 ரூபாயாக ரிசர்வ் வங்கி குறைத���திருக்கிறது.\nமுத்தூட் பின்கார்ப் நிறுவனத்தின் இயக்குநர் ஜார்ஜ் முத்தூட் கூறும்போது ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவு எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. சராசரியாக நாங்கள் வழங்கும் கடன் அளவு 35,000 முதல் 40,000 ரூபாய். இதனால் சிறு கடன் வாங்குபவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என்றார்.\nஇதனால் தங்க நகைக்கடன் பிரிவில் செயல்பட்டு வரும் வங்கி அல்லாத நிதி நிறுவன பங்குகள் வெள்ளிக்கிழமை கடுமையாக சரிந்தன. இதனால் இந்த பங்குகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.\nமேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramprasathkavithaigal.blogspot.com/2017/03/", "date_download": "2018-05-24T21:31:22Z", "digest": "sha1:G66V6PBYJ7IXZTRCW4WRHMCC52VR4XRW", "length": 69977, "nlines": 426, "source_domain": "ramprasathkavithaigal.blogspot.com", "title": "ராம்பிரசாத்: March 2017", "raw_content": "\nநான் சாய்ந்து நீளும் நானலில், அழகாய் ஏமாற்றும் கானல் நீரில், தன்னைத்தானே முந்தும் அலைகளில், வீழ்ந்தாலும் அழகாய் வீழும் நீர்வீழ்ச்சிகளில், செங்கல் காடுகளில் கொட்டாத மழையில், வனங்களில் கருக்கும் மேகங்களில் பாடங்கள் கற்பவன். இயற்கை என் முதல் ஆசான்.\nபிள்ளையார் எம்.பி.ஏ - சிறுகதை\nஅமெரிக்காவிலிருந்து வெளியாகும் \"தென்றல்\" மார்ச் 2017 இதழில் வெளியான எனது சிறுகதையின் புத்தகப்பிரதி இங்கே.. எனது சிறுகதையை தேர்வு செய்து வெளியிட்ட தென்றல் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.\nபிள்ளையார் எம்.பி.ஏ - சிறுகதை\nபிள்ளையார் எம்.பி.ஏ - சிறுகதை\n\"உங்களுக்கு எப்போதிலிருந்து கண் என்று சொல்லப்படும் அந்த உறுப்பில் வலி இருக்கிறது\" என்ற அந்த கண் மருத்துவருக்கு கண் மட்டுமே சரியாக இருப்பதுபோல் பட்டது கயல்விழிக்கு. கறுத்த முகம். அதில் அடர்ந்த புருவங்கள், கேசம். எரிகல் மழையால் சேதமுற்ற ஒரு கிரகத்தை போல் அவரது முகமெங்கும் சிறுசிறு பள்ளங்கள். அந்த முகம்\" என்ற அந்த கண் மருத்துவருக்கு கண் மட்டுமே சரியாக இருப்பதுபோல் பட்டது கயல்விழிக்கு. கறுத்த முகம். அதில் அடர்ந்த புருவங்கள், கேசம். எரிகல் மழையால் சேதமுற்ற ஒரு கிரகத���தை போல் அவரது முகமெங்கும் சிறுசிறு பள்ளங்கள். அந்த முகம் அந்த முகம் ஐயோ..சட்டென எவருக்கும் 0புருவச்சுருக்கம் தரச்செய்யும் முகம். அந்த முகத்தில் எது, பார்ப்பவரை உடனே அசூயை கொள்ளச்செய்கிறது என்கிற கேள்வியை தனது ஆராய்ச்சி மனத்தில் தொடர்ந்து இயங்கவிடாமல் தடுத்தாள் கயல்விழி. அந்த முகத்தை பார்க்கப்பார்க்க அவளுக்குள் என்னவோ செய்தது. முடிந்தவரை அந்த முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள் கயல்விழி.\n\"ஒரு நான்கைந்து நாட்களாக‌\" என்றாள்.\n\"சமீபமாக எங்கேனும் அடிபட்டதா உங்களுக்கு\n\"ஆமாம். நான்கைந்து நாட்களுக்கு முன்பு ஒரு முறை தூக்கத்தில் கட்டிலிலிருந்து தவறி விழுந்துவிட்டேன். அப்போது பின்மண்டையில் அடிபட்டது. அப்போதிருந்துதான் இப்படி இருக்கிறது\"\n\"மூளைக்கு செல்லும் சில நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நவீன மருத்துவத்தில் சரி செய்துவிடலாம். சின்னதாக உங்கள் கண்களில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும். மிக எளிமையான அறுவை சிகிச்சை தான். மூன்றிலிருந்து ஆறு மணி நேரங்கள் மயக்கத்தில் இருப்பீர்கள். அவ்வளவுதான். உங்கள் வழக்கமான வேலைகளை நீங்கள் எப்போதும் போல பார்க்கலாம்\" என்றார் அவர்.\nஅதுவரை அந்த மருத்துவரை முடிந்தவரை பார்க்காமல் தவிர்த்தபோதிலும், பார்க்க கிடைத்த ஒன்றிரண்டு தவிர்க்க முடியாத தருணங்களில் கவனித்ததில் அவர் தனது ஆள்காட்டி விரலால் மூக்கின் நுனியில் அவ்வப்போது லேசாக தேய்ப்பதையும், பக்கவாட்டு நெற்றில் ஒரு துளி வியர்வை வழிவதையும் கவனித்துக்கொண்டாள்.\nஅவரிடமிருந்து மீண்டும் தனது பார்வையை வலுக்கட்டாயமாக விலக்கிக்கொண்டே.\n\"நீங்கள் இப்போது மேஜையைப் பார்த்துதானே பேசுகிறீர்கள்\" என்று அவரது குரல் மட்டும் கேட்டது\nஇப்போது மேஜை மீதிருந்த காகிதத்தில் ஒரு கை பேனா பிடித்து எதையோ கிறுக்கியது. அந்த கைகளும் கறுப்பாகத்தான் இருந்தன. தடித்த தோலாகத்தான் இருக்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது.\n\"என் பெயர் ........... . அது எதற்கு நான் தற்காலிக மருத்துவர் தான். உங்களுக்கு மருத்துவம் பார்க்க இருப்பவர் வேறொருவர்\" என்று வந்த பதிலில் அவள் உள்ளுக்குள் ஏதோவோர் நிம்மதி உணர்வு படர்ந்ததென்னவோ உண்மைதான்\nபக்கவாட்டில் திரும்பில் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ஒரு ரோஜாச்செடியில் அழகான செவ்விதழ் ரோஜா பூத்���ிருப்பதை கண்டாள். அதையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.\nகயல்விழி கண்விழித்தபோது அந்த ஆஸ்பத்திரியின் வெண்மை நிறைந்த அறை ஒன்றில் வெண்மை நிற திரையொன்று சூழ, அவளது பஞ்சுப்பொதிக்குள் குழந்தையென கிடத்தப்பட்டிருப்பதைத்தான் முதலில் உணர்ந்தாள். கடந்த ஐந்து நாட்களாக எப்போது உறக்கம் கலைந்து எழுந்தாலும் வரும் தலைவலி இப்போது இருக்கவில்லை என்பதை உணர்ந்தாள்.\nவெண் தலையணையிலிருந்து லேசாக முகத்தை உயர்த்தி அப்படியும் இப்படியுமாக அசைத்துப் பார்த்ததில் கூட அப்படி ஒரு தலைவலி மீள்வதாக தோன்றவில்லை.\n\"வணக்கம். என் பெயர் ரமணி. உங்கள் அழகான மீன்களுக்கு, மன்னிக்கவும் கண்களுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர். எப்படி உணர்கிறீர்கள்\" என்ற குரல் கேட்டு திரும்ப, அவள் கண்கள் சட்டென விரிந்தன. அந்த முகத்தை இட்டு நிரப்பிக்கொள்ள ஆயிரம் கண்கள் தேவைப்படும் போலிருந்தது அவளுக்கு. ஆயிரம் கண்களில் இட்டு நிரப்பினாலும் போதாமல் இன்னுமோர் ஆயிரம் கண்கள் தேவைப்படுமென்று தோன்றியது. அங்கே சிவந்த முகத்தின் இதழோரம் ஓர் புன்னகை தவழ நின்றிருக்கும் ஆடவனை எங்கோ ஜென்மங்களை கடந்து பார்த்த உணர்வு மிஞ்சியது.\n\"இப்போது தலைவலி இல்லை\" என்றாள் கயல்.\n\"நிச்சயம் இருக்காது. இனிமேல் உங்களுக்கு எவ்வித தொந்திரவும் இருக்காது\" என்றான் ரமணி.\nஅந்த ஆணழகனிடம் பேசிக்கொண்டிருக்கவே \"தலைவலி இன்னும் இருக்கிறது\" என்று சின்னதாய் ஒரு பொய் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. செக்கச்செவேலென்ற வட்டமான திருத்தமான முகம். பொலிவான, பிரகாசமான முகம். அடர்த்தியான கருகருவென மீசை. தாடி மழித்த இடங்களில் பச்சை புல்லின் நிறம். தரையில் இறங்கி நின்றிருப்பின், அவனை அண்ணாந்துதான் பார்த்திருக்க வேண்டி இருந்திருக்குமென்று தோன்றியது.\n\"இருந்தாலும் லேசாக ஒரு உறுத்தல் இருக்கிறது\" என்றாள் வேண்டுமென்றே.\n அது அப்படியிருக்க வாய்ப்பில்லை.. தொடர்ச்சியாக அப்படி இருக்கிறதா\n\"இல்லை. சற்று முன் வரை இருந்தது..இப்போது இல்லை.. மீண்டும் வருமோ என்று தோன்றுகிறது\"\n\"சரி..அப்படியானால் நீங்கள் ஒன்றிரண்டு நாட்கள் பாருங்கள்.. அப்படியும் பிரச்சனை இருந்தால் பிறகு மீண்டும் வாருங்கள்... ஒரு முறை சோதித்து பார்த்துவிடலாம்..\"\nஅந்த அழகான முகத்தை மீண்டும் மீண்டும் காண இன்னும் எத்தனை முறை வே��்டுமானாலும் செயற்கையாய் உறுத்தல்களை உருவாக்கலாம் என்று தோன்றியது.\n\"ஆனால் நான் நகரத்தின் இந்தப்பக்கத்திற்கு அதிகம் வந்ததில்லை. என் வேலை நகரத்தின் மறுகோடியில் தான். இங்கே இத்தனை தூரம் வருவது சற்று சிரமமாக இருக்கிறது. உங்களுக்கு சிரமம் இல்லையென்றால், நீங்கள் நகரத்திற்குள் வருகையில் எனக்கு தெரிவிப்பீர்களா நாம் நகரத்துக்குள்ளேயே கூட சந்திக்கலாம்\"\n\"அதுவும் சரிதான். நான் தினமும் காலை வேளைகளில் கடலோரமாக ஓட்டம் பழகுவேன். நீங்களும் சேர்ந்துகொள்ளுங்களேன்\"\n'உன் அகன்ற தோள்களுக்கும், திமிறும் இளமைக்குமான ரகசியம் அது ஒன்றுதானா' என்று மனதுக்குள் நினைத்தபடியே\n இது ஒரு நல்ல யோசனை\" என்றாள் கயல்.\nஅவர்களிருவரும் சினேகமாய் புன்னகைத்துக்கொள்வதாய் நடித்துக்கொண்டே எதிராளியின் புன்னகையில் ஈர்ப்பை தேடிக்கொண்டிருந்தார்கள்.\nஅடுத்த நாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் கடலோரம் மெல்லிய ஓட்டத்திற்கான ஆடைகளை அணிந்து ஆஜராகியிருந்தாள் கயல். ஆனால் ரமணி எங்கும் தென்படவில்லை. சற்றே ஏமாற்றமாக இருந்தது. ஒரு 15 நிமிடம் காத்திருந்தாள். பிற்பாடு, வாகன நெரிசலை காரணம் சொல்லி, ஒரு சின்ன ஓட்டம் ஓடிவந்து இன்னுமொரு 15 நிமிடங்களை கரைத்தாள். பின்னர் 'வேலை பளுவாக இருக்கலாம்' என்கிற காரணத்திற்காய் இன்னுமொரு 15 நிமிடம் கரைத்தாள்.\nபிறகு அவனுடைய தாமதத்துக்கு தான் ஏன் காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்று தன்னைத்தானே கடிந்துகொண்டாள். 'நமக்கெல்லாம் அதிர்ஷ்டம் அவ்வளவுதான்' என்றெண்ணியபடி அவள் வீட்டுக்கு செல்லத்திரும்ப,\n\"வணக்கம்\" என்று சொல்லி புன்னகைத்தான் ரமணி.\n\"இதுதான் நேரத்துக்கு வரும் லட்சணமா\n சொன்ன நேரத்துக்குத்தான் வந்தேன்\" என்றான் ரமணி இதழோரம் தொகுத்த அதே புன்சிரிப்புடன்.\n\"இல்லையே. ஐந்தரை மணியிலிருந்து காத்திருக்கிறேன் 15 நிமிடங்களாக காத்திருக்கிறேனே\"\n\"பொய். நீங்கள் ஐந்திற்கே வந்துவிட்டீர்கள். நான் தான் பார்த்தேனே\"\nஅத்துணை எளிதாக அகப்பட்டுக்கொள்வோம் என்று அவள் நினைத்திருக்கவில்லை. ஆனால், பதிலுக்கு அவனை சற்றே ஏமாற்றிப்பார்க்க வேண்டிய கட்டாயக்கணக்கொன்று துவங்கிவிட்டதை மனதுக்குள்ளாக குறித்துக்கொண்டாள். இருவரும் ஓடத்துவங்கினார்கள். மிக மெதுவாக. அதிக நேரமெடுக்கும் என்று சொல்கிற அளவுக்கு மெதுவாக.\n\"உங்���ளுக்கு இறை நம்பிக்கை இருக்கிறதா எந்த கடவுளை மிகவும் பிடிக்கும் எந்த கடவுளை மிகவும் பிடிக்கும்\n\"பிள்ளையார்.. என்னவோ பிறந்ததிலிருந்தே பிள்ளையார் என்றால் எனக்கு அலாதி பிரியம்\" என்றாள் கயல்.\n\"உடலை ஒரு தமிழ்ப்பட நாயகி போல் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் எத்தனை நாட்களாக இப்படி ஓடுகிறீர்கள்\n\"துவக்கத்தில் இப்படி வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் வீட்டிலேயே உபகரணங்கள் வைத்து ஓடிக்கொண்டிருக்கிறேன். இன்று நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் வந்தேன். வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தபோதெல்லாம் பெரும் தொல்லை. யாரேனும் காதல் கடிதம் நீட்டுவார்கள்\"\n\"அது எப்படி அறிமுகம் இல்லாதவர்களுடைய கடிதத்தை ஏற்க முடியும்\n\"ஆனால் நீங்கள் அறிமுகம் இல்லாதவர்களுடன் அறிமுகம் செய்துகொள்வதில்லையே. பிறகு எப்படி அவர்கள் தங்கள் காதலை தெரிவிக்க முடியும் உங்கள் சமூக வளையில் அன்னியர்களுக்கு அனுமதி இல்லையே.\"\n உங்களையொத்த புத்திசாலி உங்கள் ஜாதிக்குள், உங்கள் மதத்திற்குள், நீங்கள் படிக்கும் கல்லூரிக்குள், நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்திற்குள் மட்டும் தான் இருக்க முடியுமா உங்களுக்கென இறைவன் படைத்த ஆண், உங்களுடன் பொதுவான நட்புகளுடன், நீங்கள் வந்து செல்லும் இடங்களுக்கு வர முடிந்தவனாகத்தான் இருக்க முடியும் என்று நீங்களாக நினைத்துக்கொள்வதற்கு பெயர் தான் கடவுள் நம்பிக்கையா உங்களுக்கென இறைவன் படைத்த ஆண், உங்களுடன் பொதுவான நட்புகளுடன், நீங்கள் வந்து செல்லும் இடங்களுக்கு வர முடிந்தவனாகத்தான் இருக்க முடியும் என்று நீங்களாக நினைத்துக்கொள்வதற்கு பெயர் தான் கடவுள் நம்பிக்கையா உங்கள் பிள்ளையார் எம்.பி.ஏ படித்தவர் என்று அர்த்தப்படுத்துவது போலிருக்கிறது\"\n\"பிள்ளையார். எம்.பி.ஏ. நகைச்சுவையாக இருக்கிறது\" என்று சொல்லி சிரித்தாள் கயல்.\nஅப்போதுவரை அந்த 45 நிமிடங்களை கடத்த பட்ட கஷ்டத்தில் கிஞ்சித்தும் தேவைப்படாமல் அடுத்த ஒன்றரை மணி நேரங்களை அவர்கள் ஒன்றாக அந்த நெடிய கடலோர ஓடு தளத்தில் பேசிக்கொண்டபடியும், சிரித்துக்கொண்டபடியும், விவாதித்துக்கொண்டபடியும் கடத்தினார்கள்.\nமறுநாளும் சந்திப்பதாய் உறுதிமொழி பரஸ்பரம் பகிர்ந்துகொண்ட பிறகே பிரிய வேண்டிய நிர்பந்தங்களுக்கிணங்கி பிரிந்தார்கள்.\nஅன்று மு��ுவதும் இன்னதென்று வகை பிரித்தறிய முடியாத ஓர் குதூகலம் அவள் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டிருப்பதை உணர முடிந்தது அவளுக்கு. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து முழுமையாக 36 மணி நேரங்கள் கடந்துவிட்டிருந்தன. எள்ளவிலும் பிரச்சனைகள் இருக்கவில்லை என்று அவள் கணித்திருந்த அலுவலக நேரத்தில் அவளது அறைக்கதவை யாரோ தட்ட,\nஉள்ளே வந்தவனைப் பார்த்து திடுக்கிட்டாள் கயல்.\n நான் தான் கணக்காளன் குலோத்துங்கன்\" என்றார் குலோத்துங்கன்.\nகயல் தலையை ஒருமுறை சிலுப்பிக்கொண்டாள். இப்போது அவளுக்கு தெளிவாக தெரிந்தது. குலோத்துங்கன் தான். ஆனால் சற்று முன் கதவு திறந்து உள்ளே நுழைந்தவன் ரமணியாய் தெரிந்தது எப்படி\nதிரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் காதலில் விழுந்தவுடன் பார்ப்பவனெல்லாம் காதலனாக தெரிவதாக காட்டப்பட்ட போதெல்லாம் அதை சும்மா என்று நினைத்தது எத்தனை தவறென்று உணரக்கிடைத்த வாய்ப்பென அந்த நிகழ்வை அவள் தனக்குள்ளாக கருதிக்கொண்டாள். குலோத்துங்கன் அறையை விட்டு வெளியேறும் வரை காத்திருந்துவிட்டு, வெளியேறியதும், பாத்ரூம் சென்று கண்ணாடியில் முகம் பார்த்து சிரித்துக்கொண்டாள். கன்னம் சிவந்திருந்தது.\nஅன்று மாலை நூலகம் சென்றபோதும், மீண்டும் காய்கறிக்கடைக்கு சென்றபோதும் ஆங்காங்கே யார் யாரோ ஒரு சில நொடிகளுக்கு ரமணி போலவே தோன்றினார்கள். தலை சிலுப்பி மீண்டும் பார்த்தபோது அவர்கள் கடந்து போய்விட்டிருந்தார்கள்.\nதன்னுடைய வீட்டுக்கு வந்தபோது வாசலில் காவலாளி ரமணி போலவே தோற்றமளித்தான். சாயந்திரம் வீட்டுக்கு வந்து விற்ற விற்பனை பிரதி நிதி கூட ரமணி போலவே தோன்றினான் என்று அவனிடம் இரண்டொரு வார்த்தை அதிகம் பேசினாள்.\nஅடுத்த நாள் காலையிலேயே எழுந்து பல் துளக்கி, முகம் கை கால் கழுவி கூந்தலை அள்ளி முடிந்துவிட்டு ஓட்டத்திற்கான உடைகளை அணிந்துகொண்டு தன்னுடைய இயந்திர புரவியை கிளப்பி கடலோரம் ஐந்து மணிக்கு வந்து சேர்ந்துவிட்டிருந்தாள் கயல். அவனுக்காக காத்திருந்தாள். சற்றைக்கெல்லாம் தன்னுடைய காரிலிருந்து இறங்கி நடந்து வந்தான் ரமணி. முந்தினம் துவங்கிய கட்டாயக்கணக்கை நேர் செய்ய வேண்டியது நினைவுக்கு வந்தது. வரட்டும் என்று கருதிக்கொண்டு, அவனுக்கு எதிர் திசை பார்த்து முதுகு காட்டி நின்றுகொள்ள,\n\"வணக்கம் கயல்\" என்ற அவனின�� குரல் கேட்டு எதேச்சையாக திரும்புபவள் போல திரும்பினாள் கயல். ரமணியே தான்.\n என் பெயர் எப்படி தெரியும் உங்களுக்கு\nரமணியின் முகத்தில் சட்டென ஒரு பீதி படர்ந்ததை பார்த்து ரசித்தாள். ஆனால் அதோடு விட்டுவிடக்கூடாது என்று முடிவு செய்துகொண்டாள்.\n\"நீங்கள்.... இது.... நான்...\" என்று ரமணி இழுப்பதை உள்ளுக்குள் ரசித்தாள்.\nசற்றே அதிர்ச்சியுடன், ரமணி தனது ஆள்காட்டி விரலால் மூக்கின் நுனியில் லேசாக தேய்த்த காட்சியும், பக்கவாட்டு நெற்றில் ஒரு துளி வியர்வை வழிந்த காட்சியும் அவளை அவளது நினைவடுக்குகளில் பரபரப்புடன் தேடச்செய்தது. அன்றொரு நாள் ரமணியின் மருத்துவமனைக்கு முதன் முறையாக சென்றபோது அங்கே அவளை முதலில் எதிர்கொண்ட அந்த கரிய நிற, மேடு பள்ள முகம் கொண்ட அந்த ஆணின் செய்கைகள் தான் அவைகள் என்பதை சிரமங்கள் அதிகமின்றி அவள் கண்டுகொண்டாள்.\n\"ரமணிக்கு அவசரமாக ஒரு நோயாளியை பார்க்க வேண்டி இருந்ததாம். இன்று வர முடியாது என்பதை சொல்லச்சொல்லி அனுப்பினார்\" என்ற ரமணியைப் பார்த்து குழப்பமுற்றாள் கயல்.\nரமணியே வந்து ரமணியைப்பற்றி ஏன் சொல்லவேண்டும் ஏதோவோர் நாடகம் போல் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. ஆனாலும் அது எங்கே தான் செல்கிறது பார்க்கலாம் என்கிற எண்ணத்தில்,\n\"சரி..மிக்க நன்றி\" என்றாள் கயல். ரமணி ஏதும் சொல்லாமல் தன் வழியே திரும்பி நடந்தது அதிர்ச்சியாக இருந்தது. ரமணியால் வர முடியவில்லை என்று ரமணியே வந்து சொன்னது நடந்திருக்கிறது எப்படி சாத்தியம் அப்படியானால் வந்தது ரமணி இல்லையா அல்லது இதுவும் ஒரு விளையாட்டா அல்லது இதுவும் ஒரு விளையாட்டா அவன் சற்றைக்கெல்லாம் திரும்ப வந்து 'கயல், நன்றாக ஏமார்ந்தாயா அவன் சற்றைக்கெல்லாம் திரும்ப வந்து 'கயல், நன்றாக ஏமார்ந்தாயா' என்று சொல்லி சிரிப்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அது நடக்கவில்லை.\nஅப்போதுவரை அலுவலகத்தில் குலோத்துங்கனின் வருகையில் ரமணியின் உருவம் தெரிந்ததும், சாலைகளிலும், நூலகத்திலும் ரமணியின் உருவம் தெரிந்ததும் தற்செயல் என்று எண்ணியது தவறோ என்று தோன்றியது. இது எல்லாவற்றையும் இணைக்கும் ஒரு இழை இருக்கலாமோ என்கிற எண்ணம் தந்தது.\nதனக்கு மன நலம் சரியில்லையோ என்கிற எண்ணம் வந்தபோதுதான் தான் நிலைகுலைந்து கீழே விழுந்துகொண்டிருக்கிற���ம் என்பதை உணர்ந்தாள் கயல்.\nஅன்று காலை சுமார் பத்து மணி அளவில் வேறொரு மருத்துவமனையில் வேறொரு மருத்துவரின் எதிரால் அவள் அமர்ந்திருந்தாள்.\n\"நீங்கள் சமீபமாக ஏதேனும் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டீர்களா\n\"ஆமாம். சமீபமாக தலையில் அடிபட்டது. அதிலிருந்து காலையில் கண்விழிக்கையிலேயே தலைவலி. அதற்கென மருத்துவம் எடுத்துக்கொண்டேன்\" என்றாள் கயல்.\n\"மூளைக்கு செல்லும் ஓர் நரம்பு சேதமாகியிருக்கிறது. நாம் தினம் தினம் நமது கண்களால் பார்க்கும் காட்சிகள் மூளைக்கு செல்லவில்லை என்றால் நமக்கு பார்வை என்ற ஒன்றே இருந்தும் பலனில்லை. அந்த ஓர் நரம்பு சேதமாகியிருக்கிறது. அது முழுமையாக செயல்படவில்லை. எத்தனை சதவீதம் செயல்படவில்லையோ அதற்கு மாற்றாக உங்கள் மூளைக்குள் ஒரு சிப் பொறுத்தப்பட்டிருக்கிறது. இப்போதுவரை உங்களை சோதித்ததில் இதைத்தான் கண்டுகொண்டோம்\"\n\"அது உண்மைதான்.. அந்த சிகிச்சையின் போது எனக்கும் அதுதான் சொல்லப்பட்டது\"\n\"ஆனால் அந்த சிப்புக்குள் ஏதேனும் குறைகள் இருந்தால் கூட இப்படி உங்களுக்கு நிகழ்ந்திருக்கலாம்\"\n\"நீங்கள் மயக்கத்தில் இருந்தபோது அதையும் வெளியே எடுத்து சோதித்து விட்டோம். அதில் உங்கள் தலைவலிக்கான தீர்வோடு இன்னுமொன்றும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது..\"\n\"ஒரு குறிப்பிட்ட உருவம் தெரிந்தால் அதை இன்னொரு உருவமாக மாற்றிக்காண்பிக்கும் ஒரு பகுதி அதில் கண்டெடுத்தோம்\"\n\"அந்த உருவம் எது என பார்க்க முடியுமா\n\"உடனே பார்க்கலாம்\" என்று சொல்லிவிட்டு அந்த மருத்துவர் தனக்கு பக்கவாட்டில் இருந்த பெரிய திரையின் பொத்தானை அழுத்த, அது இரண்டு உருவங்களை காட்டியது. ஒன்று அந்த கரிய, தடித்த தோள் உருவம் தானென கண்டுகொள்ள கயலுக்கு அதிகம் நேரமாகவில்லை. இரண்டாவது ரமணி.\n\"தெரியும். இருவருமே மருத்துவர்கள். இரண்டாமவர் எனது காதலர். பெயர் ரமணி\"\n\"இந்த இருவருமே ஒன்றுதான்.. முதலாமவர் தான் உண்மையான நபர் என்று நான் சொல்லவில்லை.. உங்கள் கண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சிப் சொல்கிறது\"\n\"அப்படியானால், நூலகத்திலும், காய்கறிக்கடையிலும் ரமணியின் உருவம் தெரிந்ததே.. எனது அலுவலக கணக்காளர் ஒருவரிடம் கூட அதே உருவம் தெரிந்ததே. அது எப்படி\n\"பூமியில் இருக்கும் எல்லா பொருட்களும் நம் கண்ணுக்கு தெரிவது அதன் மீது பட்டு திரும்பும் ஒளியால் தான். ஒரு குறிப்பிட்ட உடலை மட்டும் உருவ மாற்றம் செய்ய மற்ற உடல்களிலிருந்து அந்த உடலை மட்டும் வேறுபடுத்தி காட்ட வேண்டி இருக்கிறது. அதற்கென அதிகமாக ஒளியை திருப்பும் இயல்பு கொண்ட சில திரவங்கள் இருக்கின்றன. அதனை நம் உடலில் நாம் தேய்த்துக்கொள்ளும்போது அது மற்ற உடல்களைக்காட்டிலும் அதிகமான ஒளியை திருப்பி விடுகிறது.. அந்த அதிகப்படியை கண்டுபிடித்து அதை மட்டும் வேறொரு உருவமாக மாற்றத்தான் அந்த சிப்பில் மென்பொருள் எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் கணக்காளர், விற்பனை பிரதி நிதி முதலானவர்கள் அன்று அப்படி அதிகப்படியான ஏதேனும் சரும பூச்சை பயன்படுத்தியிருக்கலாம்\" என்ற மருத்துவரை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் கயல்.\nகயலுக்கு எல்லாமும் நொடியில் புரிந்தது. தன்னிடம் நெருங்கி பழக, தனது அவலட்சண முகத்தை சிப் மூலமாக மறைத்து இரண்டு நாளாக ஏமாற்றியவன் அவன் தான் என்று. அந்த ரமணி, ஒரு சிவந்த மேனிக்காரன் அல்ல. அடர் மீசைக்காரன் அல்ல. மெலிந்த தோல் காரனல்ல. அகண்ட மார்புக்காரனல்ல.\n\"உங்கள் தலைவலிக்கு இத்தனை சிக்கலான சிகிச்சை தேவையில்லை.. மருந்துகளாலேயே குணப்படுத்திவிட முடியும்\" என்று சொல்லிக்கொண்டிருந்த மருத்துவரின் மீது எத்தனை முயன்றும் அவளால் தனது கவனங்களை குவிக்க முடியவில்லை.\nஇரவெல்லாம் உறக்கம் வரவில்லை கயலுக்கு.\nரமணியின் முயல்வுகளுக்கான தர்க்கம் புரிந்துவிட்டிருந்தது. மனதில் இடம் பிடிக்க தலைவலிக்கான சிகிச்சையை தனக்கு சாதகமாய் அவன் பயன்படுத்திக்கொண்டதில் எதுவோ ஈர்த்தது. அதை போக்கிரித்தனம் என்பதா, புத்திசாலித்தனம் என்பதா, அறிவு ஜீவித்தனம் என்பதா\n சிக்கினால் மருத்துவத்துக்கான உரிமத்தை இழக்க வேண்டி வரும். இனி எப்போதும் மருத்துவம் செய்ய இயலாது. வருமானம் போகும். வாழ்க்கை போகும். கம்பி எண்ணக்கூட நேரலாம். அத்தனையிலும் ரிஸ்க். இதில் எத்தனை மடத்தனம் இருக்கிறதோ அத்தனைக்கு காதலும் இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.\nரமணியின் பக்க நியாயம் அவன் சொல்லாமலே புரிந்தது. காரணத்தோடுதான் அவன் பலதும் முந்தைய நாள் ஓட்டத்தில் அவளுடன் பகிர்ந்திருக்கிறான் என்பதை தாமதமாக புரிந்துகொண்டாள் கயல்.\n'நிறம் பிறப்பால் வருவது. சருமம் பிறப்பால் வருவது. கல்வி, புத்திசாலித்தனம், சமூக இடம் போன்றவற்றிலும் பிறப்பால் அமையும் சுற்றுப்புறத்தின் பங்கு மிக இருக்கிறது. ஒரு பெரிய மருத்துவமனையில் மிகப்பெரிய பெயர் பெற்ற கண் மருத்துவன் நான். அந்த உயரம் நவீன யுகத்தில் அடைவது அத்தனை எளிதல்ல‌. எல்லாமும் பொருந்தி வருகிறது. கடவுள் உனக்கென படைத்த ஆண் நான் தான் என்பதை எப்படி தவறென நீரூபிப்பாய்' என்று அவனின் அசரீரி அவளிடம் கேட்பது போலிருந்தது.\nயோசித்து பார்த்தால் அப்படியேதும் அவனுக்கெதிராய் சொல்ல முடியாதுதான். நாம் யாரை நண்பர்களாக தேர்வு செய்கிறோம் நாம் வசிக்கும் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களை என்றால், நம் நட்புகளை நமது பொருளாதாரமும், சாதியும், மதமும் அல்லவா தீர்மானிப்பதாக ஆகிவிடுகிறது நாம் வசிக்கும் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களை என்றால், நம் நட்புகளை நமது பொருளாதாரமும், சாதியும், மதமும் அல்லவா தீர்மானிப்பதாக ஆகிவிடுகிறது நாம் பயிலும் கல்லூரி என்றால், நமது ஏட்டு சுரைக்காய் கல்வி அல்லவா தீர்மானிப்பதாக ஆகிவிடுகிறது நாம் பயிலும் கல்லூரி என்றால், நமது ஏட்டு சுரைக்காய் கல்வி அல்லவா தீர்மானிப்பதாக ஆகிவிடுகிறது நாம் வேலை பார்க்கும் அலுவலகம் என்றால் முதலாளித்துவம் என்றல்லவா அர்த்தமாகிறது நாம் வேலை பார்க்கும் அலுவலகம் என்றால் முதலாளித்துவம் என்றல்லவா அர்த்தமாகிறது அப்படியானால் இறைவன் என்கிற மாபெரும் சக்தியின் ஆளுமையை இந்த மூன்றுக்குள் நாம் சுருக்கிவிட்டதாகத்தானே அர்த்தமாகிறது அப்படியானால் இறைவன் என்கிற மாபெரும் சக்தியின் ஆளுமையை இந்த மூன்றுக்குள் நாம் சுருக்கிவிட்டதாகத்தானே அர்த்தமாகிறது ஆத்திகம் பேசிக்கொண்டே நாத்திகமாக நடந்துகொள்ள முடியுமா ஆத்திகம் பேசிக்கொண்டே நாத்திகமாக நடந்துகொள்ள முடியுமா கருமை நிறம், தடித்த தோல் மீதான ஒவ்வாமை ஏன் கருமை நிறம், தடித்த தோல் மீதான ஒவ்வாமை ஏன் தொடர்ந்து வெள்ளைத்தோலையும், மெல்லிய சருமத்தையும் பார்த்து பழகிவிட்டதால்தானோ\nவெளியே கவிந்திருந்த இருளுக்கு தன் மூளைக்குள்ளே வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருந்தாள் கயல்.\nமறு நாளும் தவறாமல் ஐந்து மணிக்கே அவள் கடலோரம் வந்துவிட்டிருந்தாள். ரமணி அவளை நோக்கி வந்தான். அதே கரிய உருவம். தடித்த தோல்கள். முகமெங்கும் மேடு பள்ளங்கள்.\nகயல் ரமணியைப் பார்த்து சினேகமுடன் சிரித்தாள். அந்த சிப் ஏற்கனவே எ���ுக்கப்பட்டிருப்பது ரமணிக்கு தெரிய வாய்ப்பில்லை.\n\"அங்கும் இங்கும் ஒளிந்து நோட்டம் விடாமல் சரியான நேரத்துக்கு இன்று வந்துவிட்டீர்களே\n\"ஒளிய வேண்டிய தேவைகள் இன்று இல்லை\" என்றான் ரமணி.\nஇருவரும் ஓடத்துவங்கினார்கள். ஒரு மணி நேரம் எதை எதையோ பேசியபடியே ஓடினார்கள். வழமை போல சிரித்தார்கள். வழமை போல விவாதித்தார்கள். ஓட்டம் முடிவுக்கு வந்த கட்டத்தில்,\n\"ரமணி, நான் உங்களுடன் ஓட்டம் பழகுவது இன்றுதான் கடைசி நாள் என நினைக்கிறேன்\" என்றாள் கயல்.\n\"கடல் காற்று உடலுக்கு அந்நியமாகிவிட்டது போலிருக்கிறது. உடல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது\"\n\"சரி. உங்கள் உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்கள்\"\n\"சரி.. அப்படியானால் நான் கிளம்பட்டுமா நேரமாகிறது. இன்றைக்கு அலுவலகத்திற்கு சற்று சீக்கிரம் செல்ல வேண்டும். சில கலந்தாய்வுகள் இருக்கின்றன\"\nஇருவரும் தங்கள் வழியே பிரிந்தார்கள்.\nசிப் வெளியே எடுக்கப்பட்டுவிட்டதை சொல்லாமல், ரமணி உருவாக்கிய 'ஆணழகன்' பிம்பத்திலேயே அவனை விட்டு விலகிச்செல்வதாக காட்டிவிட்டதால் அவனால் மேற்கொண்டு தன் மீது 'நிற வேற்றுமை, குழு மனப்பான்மை ஆதரவு' என்கிற குற்றச்சாட்டை சுமத்த முடியாமலாக்கி சூழலை புத்திசாலித்தனமாக கையாண்டுவிட்டதாக கயல் நினைத்துக்கொண்ட அதே வேளையில், அன்றைக்கு அதிகப்படியான ஒளியை வெளியிடும் பூச்சுகளை சருமத்தில் பூசாமல் வந்தும், கயல் தன்னை எப்போதும் போல நடத்தியதில் அவள் நடிக்கிறாள் என்பதை உணர்ந்தும் வெளிக்காட்டாமல், அவளை அவளது பொய் முகத்தோடே நிரந்தரமாக பிரிய முடிவு செய்திருந்தான் ரமணி.\nபட்டம் பெற்ற பிள்ளையாரை விட பட்டம் பெறாத பிள்ளையார் போதும் என்று எண்ணியபடியே தன் போக்கில் நடந்தான் ரமணி.\nஉங்கள் எண் என்ன - விமர்சனம் - 5\nஉங்கள் எண் என்ன - விமர்சனம் - 5\nஎனது நாவல் தற்போது விற்பனையில் : மேலும் விபரத்திற்கு மேலே உள்ள நாவல் படத்தை சுட்டவும்\nகணையாழி (பிப்ருவரி 2018) இதழில் எனது கவிதை\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 11\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 10\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 8\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 9\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 7\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 6\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 5\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 4\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 3\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 2\nகணையாழி செப்டம்பர் 2017 இதழில் எனது கவிதை\n01.12.2016 கணையாழி - \"நியூட்டனின் ஆப்பிள்\" கவிதை\nபிழைகளின் முகம் - கணையாழியில் எனது கவிதை\nகணையாழி (செப்டம்பர் 2015) இதழில் எனது கவிதை\n16.08.2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n31.05.2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n3-மே-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n26-04-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n23-03-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n01.03.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை\n15.02.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை\n30.11.2016 ஆனந்த விகடனில் எனது கவிதை\n21.09.2016 ஆனந்தவிகடனில் எனது கவிதை\n26.10.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n14.10.2015 ஆனந்த விகடனில் எனது கவிதை\n28.09.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\nகுங்குமம் (14-10-2016) இதழில் எனது கதை\nகுங்குமம் (27.06.2016) இதழில் எனது ஒரு பக்க கதை\nகுங்குமம் 21.03.2016 இதழில் இருபக்க கதை\nகுங்குமம் 21.03.2016 இதழில் இருபக்க கதை-2\nகுங்குமம் 08-02-2016 இதழில் எனது குறுங்கதை\nகுங்குமம் 14.9.2015 இதழில் என் கவிதை\nகுங்குமம் 14.9.2015 இதழில் என் சிறுகதை\nகுங்குமம் (2.9.2013) இதழில் என் குறுங்கதை\nகுங்குமம் (7.1.2013) இதழில் என் ஒரு பக்க கதை\nகுங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை\nகுங்குமம் (9.7.2012) வார இதழில் என் சிறுகதை\nராணி முத்து (01.07.2015) இதழில் எனது சிறுகதை\nராணி (4.11.2014) இதழில் எனது ஒரு நிமிடக் கதை\nராணி முத்து (16.10.2013) இதழில் எனது கவிதை\nராணி முத்து (01.10.2014) இதழில் எனது கவிதை\nராணி (23.6.2013) வார இதழில் என் கவிதை\nராணி வார இதழில் என் க‌விதை\nராணி (2.12.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (8.7.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (22.7.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (15.4.2012) வார இதழில் என் க‌விதைக‌ள்\nராணி (4.3.2012) வார இதழில் என் சிறுகதை\nகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை\n07.01.2018 கல்கி இதழில் எனது சிறுகதை \"யானை உருக்கொ...\nகல்கி 24.05.2015 இதழில் எனது கவிதை\nதமிழ் ஆங்கில இலக்கியம், கவிதை, சிறுகதை, கட்டுரை, குறுநாவல், நாவல், விமர்சனம், சினிமா, புத்தகங்கள\nபிள்ளையார் எம்.பி.ஏ - சிறுகதை\nபிள்ளையார் எம்.பி.ஏ - சிறுகதை\nஉங்கள் எண் என்ன - விமர்சனம் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t47163-topic", "date_download": "2018-05-24T21:37:16Z", "digest": "sha1:NMGNESMF7GLI62JZ4T2LBUOJ4KCRMPJX", "length": 29137, "nlines": 222, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "பாலாறு.. பாழ் ஆறா?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கல���ம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கை���ு\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nஅறுபது ஆண்டுகளுக்கு முன் வரை, தமிழகத்தின்\nவட மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு தொடர்ந்து\nபால் வார்த்துக் கொண்டிருந்த ஆறு பாலாறு,\nஅதன் பின்னர் பல்வேறு காரணங்களால் படிப்படியாக\nநீர்வரத்துக் குறைந்து, தற்போது பெருமழை வௌ்ளக்\nகாலங்களில் மட்டுமே தண்ணீர் ஓடிவரும் ஆறாக நீர் வரத்து\nசிறுத்துப்போனது. இனி வரும் நாட்களில் அதற்குள்\nவழியற்றுப்போகும் வகையில், சமீபத்தில் பாலாற்றின்\nகுறுக்கே ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த ஒரு தடுப்பணையின்\nஉயரத்தை மேலும் ஏழடி உயர்த்திக் கட்டிவிட்டது ஆந்திர அரசு.\nவேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை\nமாவட்டங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் விளை\nநிலங்களுக்கு, பாசன நீராகவும் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர்\nஆதாரமாகவும் இருந்து வந்துள்ளது பாலாறு.\nபாலாறு ஒரு காலத்தில் தமிழகத்தின் வட மாவட்ட மக்களுக்கான\nபால் ஆறு; தேன் ஆறு இனி எல்லாம் பாழ்தானோ என்கிற பெரும்\nஅதிர்ச்சியைத் தரத் தொடங்கியுள்ளது பாலாறு.\nஅது குறித்தான ஒரு நேரடி ரிப்போர்ட் இது.\n'கர்நாடகாவின் நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகிறது பாலாறு.\nகர்நாடகாவில் 93 கி.மீ. தூரம், ஆந்திராவில் 33 கி.மீ., தூரம், தமிழ்\nநாட்டில் 222 கி.மீ. தூரம் என மொத்தம் 348 கி.மீ. தூரத்துக்குப் பாய்ந்தோடி\nகர்நாடகமும், ஆந்திராவும் 1955க்குப் பிறகு அதனதன் பகுதிகளில்\nபாலாற்றின் குறுக்கே அணைகள் மற்றும் தடுப்பணைகள் பலவும்\nகடந்த 1892ல் அப்போதைய மெட்ராஸ் அரசு, மைசூர் சமஸ்தானங்களுக்கு\nஇடையே ஓர் ஒப்பந்தம் உருவானது, 'பாலாற்றின் மேல் பகுதியில் உள்ள\nமாநிலங்கள், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள நீர் தேக்கங்களின்\nஉயரத்தையோ, பரப்பையோ அதிகரிக்கக்கூடாது. பாலாற்றுப் பாசனத்தின்\nகடைக்கோடியில் உள்ள மாநிலத்தின் அனுமதியின்றி ஆற்றின் குறுக்கே\nஅணை கட்டுவதோ, தண்ணீரை திருப்பி விடுவதோ கூடாது.\nபாலாறு அல்லது அதன் உபநதிகளின் குறுக��கிலோ நதியின் ஓட்டத்தைத்\nதிருப்பும் வகையிலோ கட்டுமானங்கள் உள்ளிட்ட வேறு பணிகளைச்\nசெய்யக்கூடாது' என மேற்கண்ட ஒப்பந்தத்தின் 2ம் பிரிவில் குறிப்பிடப்\nபட்டுள்ளது. ஆனாலும் இவை எதனையுமே நடைமுறைப்படுத்துவதில்லை\nபாலாறு தமிழகத்தின் வாணியம்பாடி தாலுகா, ஆவாரங்குப்பம் எனும்\nகிராமம் வழியாக உள்ளே நுழைகிறது. அதற்கும் மேலாக ஆந்திர மாநிலப்\nபகுதியில் பெரும்பள்ளம் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே முன்னர்\nகட்டப்பட்டிருந்த ஐந்தடி உயரத் தடுப்பணையினை, கடந்த மாதம் மேலும்\nஏழடி உயரம் உயர்த்தி மொத்தம் பன்னிரண்டு அடி உயரத் தடுப்பணையாகக்\nஇதனால் மிகவும் கொந்தளித்துப் போயுள்ளனர் வேலூர் மற்றும் காஞ்சிபுரம்\n'இனி வர்ற நாட்கள்ல ஆந்திர அரசின் அந்தத் தடுப்பணையினைத் தாண்டி,\nதமிழக எல்லைக்குள் பாலாற்றில் தண்ணீர் ஓடிவருவது என்பது வெறும்\nகனவுதான். சமீப ஆண்டுகள்ல ஓரிரு மாதங்களாவது பாலாற்றில் தண்ணீர்\nஓடிவரும். தற்போது அதற்கும் அபாயச் சங்கு ஊதிவிட்டது ஆந்திர அரசு.\nமுன்பெல்லாம் மூன்று போகச் சாகுபடியான வேளாண் பூமி இது.\nபின்னர் இருபோகச் சாகுபடியாகி, தற்போது ஒரு போகச் சாகுபடியாவது\nசெய்ய முடியுமாங்கிற அச்சத்துல வேலூர், காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள்\nஉறைந்து போயுள்ளனர்' என்கிறார் ஏரிப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர்\nகல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கத் தேவையான தண்ணீர்,\nபாலாற்றில் இருந்துதான் பெறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர அரசு சில\nஆண்டுகளுக்கு முன்பாக, குப்பம் எனுமிடத்தில் பாலாற்றில் புதிதாக அணைக்\nகட்டத் திட்டமிட்டது. உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு அதனை தடுத்து\nபாலாறு சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தாக்கல்\nசெய்திருந்தது தமிழக அரசு. குப்பம் அணைத் திட்டத்தினைக் கைவிட்ட ஆந்திர\nஅரசு. தற்போது பாலாற்றில் தமிழக எல்லைக்க முன்பான தடுப்பணையினை\nதமிழ்நாட்டுக்குள் பாலாற்றில் ஓடி வரும் தண்ணீக்கு முடிவுரை எழுதி\n'பாலாத்துல கர்நாடகா தடுப்பணைகள் கட்டிடுச்சி, ஆந்திரா தடுப்பணைகள்\nகட்டிடுச்சினு நாம கூப்பாடு போடுறோம். பாலாற்றின் மொத்த தூரத்துல மூணுல\nரெண்டு பங்கு தூரம் தமிழ்நாட்ல தான் ஓடிவருது.\nஇந்த 222 கி.மீ. தூரத்துக்கு, பாலாத்துல நாம எத்தனை இடஙகள்ல தடுப்பணைகள்\n சொல்லுங்க. ஒரு ஏழெட்���ு மாசத்துக்கு முன்னாடி\n1.12.2015 அன்று ஒரு வாரம் பெய்த பெருமறையில்\n(நினைவுக்கு: செம்பரம்பாக்கம் ஏரி சென்னை வௌ்ளம்) வேலூர், காஞ்சிபுரம்\nமாவட்டங்கள்ல பாலாத்துல இருகரை புரண்டு வௌ்ள ஓடியது.\nஅவ்வளவு தண்ணியும் கடல்ல போய்க் கலந்துடுச்சி. பாலாத்துல அங்கங்க ஒரு\nஅஞ்சடி உசரத்துக்க நாம தடுப்பணை கட்டியிருந்த அந்த உசரத்துக்கு\nஆத்துக்குள்ளே தண்ணிய சேமிக்க வெச்சிருக்கலாம்.\nதடுப்பணைகள்லேந்து ஞ்சடி உசரத்துக்கு மேலதான் தண்ணி வெளியேறி\nகடலுக்குப் போய் சேர்ந்திரக்கும்' என்கிறார் செங்கல்பட்டு நகர வளர்ச்சி\nமன்றச் செயலாளர் எம். ராஜூ.\n'பாலாற்றில் நீர்வரத்து குறைந்தவிட்டதால் வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகள்\nபலவும், பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கின்றன.\nதென்பெண்ணை - செய்யாறு - பாலாறு இணைப்புத் திட்டம் இன்னமும் கிடப்பிலே\nஉள்ளது.அடுத்து நெடுங்கல் அணைக்கட்டு - வாணியம்பாடி பாலாறு இணைப்புத்\nதிட்டமும் கிடப்பிலே .ள்ளது, மேல் இணைப்பு மற்றும் கீழ் இணைப்பு எனப்படும்\nமேற்கண்ட இரு இணைப்புத் திட்டங்களையும் மத்திய மாநில அரசுகள் உடனே\nஇந்த இரு இணைப்புத் திட்டங்கள் நிறைவுபெறுவதன் மூலமாகத்தான்.\nபாலாற்றின் தமிழக வவசாயிகளுக்கு விடிவு பிறக்கும். இல்லாவிட்டால்\nதமிழகத்தில் பாலாறு என்பது இனி பாழ் ஆறு தான்' என்கிறார் காஞ்சிபுரம்\nமாவட்டப் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவர் மு. மணி.\n- ஸ்ரீ ரங்கம் திருநாவுக்கரசு\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கண��னி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mokkapadam.com/index.php/2012/02/", "date_download": "2018-05-24T20:59:05Z", "digest": "sha1:4WNSUB5A7DA3PCU3KTJUIL4JLZ4Y56CO", "length": 8632, "nlines": 113, "source_domain": "www.mokkapadam.com", "title": "February, 2012 | Mokkapadam", "raw_content": "\nநாளைய இயக்குனர் என்று கலைஞர் தொலைக்காட்சியால் உலகுக்கு அடையாளம் காட்டப்பட்டவர் பாலாஜி மோகன். அவர் வெள்ளித்திரையில் இயக்கி வெளிவந்திருக்கும் முதல் திரைப்படம் “காதலில் சொதப்புவது எப்படி”. இதே பெயரில் இவர் எடுத்த குறும்படம் பலத்த வரவேற்பைப் பெற்றதுமல்லாமல் அவருக்கு பெரும் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அந்த வெற்றி உற்சாகத்துடன் அதை அப்படியே முழு நீளத் திரைப்படமாக எடுத்துவிட்டார். இதற்கு முன் குறும்பட இயக்குனர்கள் சிலர் வெள்ளித்திரையில் வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு குறும்படம் திரைப்படமாக மாறியிருப்பது இதுவே முதல் முறை. இந்த புது யுத்தியில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.\nதோனி – படத்தின் பெயரை மட்டும் விளையாட்டுத் தனமாக வைத்துவிட்டு படம் முழுக்க நமது கல்வி முறையை கடுமையாகச் சாடியிருக்கிரார்கள். மகேஷ் மன்ஜரேகரின் மராட்டிய படமான ‘சிக்க்ஷநக்ஷய ஆய்ச்சா க்ஹோ’ வின் தழுவலே இப்படம். ஆனால் பிரகாஷ் ராஜ் மற்றும் ஞானவேல் தங்களது திரைக்கதை மூலமாக ��டத்தை ஓர் உயர்ந்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று விட்டனர். இன்று நம் நாட்டில் கல்வி முறையால் பாதிக்கப்பட்டும், கல்வியை காரணமாக காட்டியும் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொள்வதையும் வன்முறை செயல்களில் ஈடுபடுவதையும் தினம் தினம் செய்தியாகப் படிக்கிறோம். ஆனால் நம்மில் பலர் இச்செய்திகளை பத்தோடு பதினொன்றாக எடுத்துக் கொண்டு சும்மா இருந்து விடுகிறோம். இவ்வாறு நடைபெறும் ஓவ்வொரு தற்கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களையும் அதனால் எப்படி ஒரு தலைமுறையும் சமூகமும் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் வக்கிரமாக தோலுரித்துக் காட்டுகிறது இத்திரைப்படம்.\nமெரினா: காற்று வாங்க மட்டும்\nமெரினா – பொங்கல் சீசன் ஒய்ந்த பின் வெளிவந்திருக்கும் முதல் திரைப்படம். படம் வெளிவரும் முன்னரே ‘வணக்கம் வாழ வைக்கும் சென்னை‘ என்ற பாடலை (promo song) வெளியிட்டு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டனர் படக்குழுவினர். தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற பாண்டிராஜின் படம் என்பதாலும் சின்னத்திரை நட்சத்திரம் சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் திரைப்படம் என்பதாலும் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாயிற்று. இவ்வனைத்து எதிர்பார்புகளையும் இத்திரைப்படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.\nசுஜாதாவின் வரிகளில் – அர்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyakalvi.com/2017/08/blog-post_24.html", "date_download": "2018-05-24T21:35:17Z", "digest": "sha1:FDCIPWLPLHJN4OXGYPUJQV2SFQPXGAVK", "length": 15780, "nlines": 39, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்காக ‘நீட்’ தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.", "raw_content": "\nதமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்காக ‘நீட்’ தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.\nமருத்துவ மாணவர் சேர்க்கை 'நீட்' தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியீடு | மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது | தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்காக 'நீட்' தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. மர���த்துவ கல்லூரிகள் தமிழகத்தில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 2 ஆயிரத்து 900 இடங்கள் இருக்கின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக தமிழகத்துக்கு மீதம் உள்ள இடங்கள் 2 ஆயிரத்து 445 ஆகும். சுயநிதி மருத்துவ கல்லூரிகளையும் சேர்த்து அரசு ஒதுக்கீட்டுக்கு 3 ஆயிரத்து 534 இடங்கள் உள்ளன. அரசு பல் மருத்துவ கல்லூரியில் 100 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக தமிழகத்துக்கு 85 இடங்கள் இருக்கின்றன. சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 1,198 இடங்கள் வருகின்றன. தரவரிசை பட்டியல் மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் முதல் முறையாக 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இதனை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். வழக்கமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் மருத்துவ தேர்வுத்துறை கலந்தாய்வு நடத்தப்படும். இந்த வருடம் கூடுதலாக நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்த உள்ளது. இதற்காக தனித்தனியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையொட்டி 2 தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீடு அரசு ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களின் பெயர்களும், அவர்கள் 'நீட்' தேர்வில் எடுத்த மதிப்பெண்களும் வருமாறு:- 1. ஆர்.சந்தோஷ், டேங்க் ரோடு, ஓசூர், கிருஷ்ணகிரி (656 ) 2. ஜி.முகேஷ் கன்னா, பொன்னையாராஜபுரம், கோவை (655) 3. இசட்.சையத் ஹபிஸ், மொரைஸ் சிட்டி, திருச்சி (651) 4. ஐஸ்வர்யா சீனிவாசன், பாலாஜி நகர், பெருங்களத்தூர், சென்னை (646) 5. டி.ஆர்.ஜீவா, வெங்கடரத்தினம் நகர், அடையாறு, சென்னை (645) 6. வி.தினேஷ், கீழ்வடுகன்குட்டை, கரசமங்கலம், காட்பாடி, வேலூர் (634) 7. ஏ.கபிலன், ராயல்நகர், தர்மபுரி (633) 8. ஜோனா மேரிராய், நொளம்பூர், சென்னை (631) 9. கே.அஷ்வின், கிருபை நகர், தூத்துக்குடி (630) 10. டி.ஆனந்த ராஜ்குமார், காமராஜர் நகர் காலனி, தம்பத்துக்கோணம், நாகர்கோவில் (630) நிர்வாக ஒதுக்கீடு சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பித்த மாணவர்களில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களும், அவர்களின் 'நீட்' தேர்வு மதிப்பெண்களும் வருமாறு- 1. ஜெயி மிலிந்த் நாயக், ஸ்ரீநகர் காலனி, ��தராபாத் (655) 2. கிரித்தின் மெகரோத்ரா, ஒயிட் பீல்ட்ஸ் ரோடு, கொண்டபூர், ஐதராபாத் (650) 3. பரினிதி கிலான், ரோஸ்வுட் சிட்டி, கிராண்ட் மேன்சன், குர்கான் (645) 4. அன்சா சாரா சாஜி, கொல்லஞ்சேரி, ஈ.கே.எம்.மாவட்டம், கேரளா (645) 5. அதுல் மேத்யூ ஜீவன், திருவல்லா, கேரளா (639) 6. ஜோன்னா மேரி ராய், நொளம்பூர், சென்னை (631) 7. சேதி ஆகாஷ், புனித்நகர், பரோடா, குஜராத் (629) 8. ரியா ஆன் பிலிப், திருவனந்தபுரம், கேரளா (618) 9. எல்தோ பி.இலியாஸ், தொக்குபாரா, கேரளா (608) 10. பிரனீத் எர்னேனி, பிரஜாசக்தி நகர், விஜயவாடா (605). | DOWNLOAD\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/09/blog-post_02.html", "date_download": "2018-05-24T21:21:56Z", "digest": "sha1:GOPSWTP65SVK4PHXCVY5BWIWQGLL5C2H", "length": 21473, "nlines": 317, "source_domain": "www.tamilvaasi.com", "title": "விநாயகர் சதுர்த்தி - சிறு குறிப்பு | ! தமிழ்வாசி !", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி - சிறு குறிப்பு\nஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) கோலாகலமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி சனிக்கிழமை விநாயக சதுர்த்தி தினம்.\nஇல்லந்தோறும் நடக்கும் இனிய பூஜை\nவீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nநாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்\nசங்கத் தமிழ் மூன்றும் தா\nஎன்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.\nநாமம் பல தத்துவம் ஒன்று\nவரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.\nஇவ்விழா கொண்டாடப் படுவதற்குப் பின்னணியாக ஸ்காந்த புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.\nபரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: குறிப்புகள், செய்திகள்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஅன்பின் பிரகாஷ் - தொடாத துறையே இல்லையோ - ஆன்மீகத்திலும் இறங்கியாச்சா - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்���ோதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார்\nஇந்த மாதிரி வலைத்தளங்கள் யாருக்கும் வேண்டாம்\nஉங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விரு...\nகுறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்களா\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 2...\nநயன்தாராவை கரெக்ட் செய்ய நடிகர் படும் அவஸ்தை - வீட...\nஉலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக கெட்டப் மாற்றிய...\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 1...\nஉங்கள் செல் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது \nசூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி\nதேசிய விருதுகளை அள்ளியது \"பசங்க' படம்\nநடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார்....\nதமிழ் எண்கள் பாடத் திட்டத்தில் வருமா\nகடல்லயும் தாமரை இருக்குது - தெரியுமா\nசூரியச் சூறாவளி 2012 இல் வரும்\nஷாம்பெய்ன் மதுவின் வயது 230 வருடங்கள்\n\"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' ஒரு பார்வ...\nவிநாயகர் சதுர்த்தி - சிறு குறிப்பு\nஉடல்நலத்திற்கு தினம் ஓர் ஆப்பிள்....\nதலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது.....கவ...\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க - கைவண்ணம்\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://narasimhar.blogspot.com/2011/11/1.html", "date_download": "2018-05-24T21:17:19Z", "digest": "sha1:NN6D3DR5YZOIXUH5ID2FPKUOG5RRJDYG", "length": 9802, "nlines": 56, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar: நவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -1", "raw_content": "\nநவ பிருந்தாவனம் - மந்திராலயம் யாத்திரை -1\nநவ பிருந்தாவனம் - ஆனேகுந்தி\nகாலம் காலமாக சம்சார பந்தத்தில் கட்டுண்டு உழலும் நம்மை நல்வழிபடுத்தி நாம் உய்ய வழி காட்டும் பல் வேறு மகான்கள் இப்பாரத தேசத்தில் பல்வேறு காலங்களில் தோன்றிக் கொண்டு இருக்கின்றனர் அவர்களின் அவதார நோக்கம் முடிந்து தம் உடலை நீத்தாலும் பல் வேறு இடங்களில் ஜீவசமாதியில் இருந்து பின்னும் நமக்கு அபரிமிதமான கருணையினால் அவர்கள் நமக்கு நல்வழி காட்டிக்கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு ஒன்பது மத்வ மகான்கள் ஜீவ பிருந்தாவனம் கொண்ட இடம் தான் துங்கபத்ரா நதியில் நடுவே அமைந்த நவ பிருந்தாவனம் என்னும் புண்ணிய ஷேத்திரம் ஆகும். திருவரங்கம் போல ஹம்பி, ஆனேகுந்தி அருகே துங்கபத்ரை நதியின் நடுவே அமைந்த ஒரு மணல் திட்டில் அமைந்துள்ளது நவபிருந்தாவனம். அது போல ஹரிவாயு குரு என்றும், ராயரு என்றும் போற்றப்படும் ஸ்ரீஸ்ரீ இராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ள இடம் மந்திராலயம் ஆகும் இந்த பிருந்தாவனமும் துங்கபத்ரை நதிக்கரையில்தான் அமைந்துள்ளது. இந்த இரு தலங்களுக்கும் மற்றும் இவற்றின் அருகில் அமைந்துள்�� சில தலங்களுக்கும் சென்று வந்த யாத்திரை அனுபவமே இனி வரும் பதிவுகள்.\nநவ பிருந்தாவனத்தின் பெருமைகளை முதலில் தமிழ் கூறும் நல் உலகத்தினருக்கு காட்டியவர் திரு. A.M.இராஜகோபால், குமுதம் ஜோதிடம் ஆசிரியர் அவர்கள். அவரின் எழுத்துக்களை படித்து விட்டு எனது மைத்துனன் ஒரு சமயம் நவபிருந்தாவனம், ஹம்பி, மந்திராலயம் சுற்றுலா சென்று விட்டு வந்து அந்த புகைப்படங்களை எனக்கு அனுப்பி வைத்தான். பின்னர் அம்மன் சத்தியநாதன் எழுதிய நவநிதி நல்கும் நவபிருந்தாவனம் என்னும் நூலையும் கொடுத்தார், அதைப் படித்த பிறகு ஒரு தடவை எப்படியாவது நவபிருந்தாவனம் சென்று வரவேண்டும் என்ற அவா மனதில் தோன்றியது.\nபின்னர் ஒரு சமயம் ஒரு இக்கட்டான சமயத்தில் மந்திராலயத்திற்கும் நவபிருந்தாவனத்திற்கும் வந்து தரிசனம் செய்கின்றேன் என்று வேண்டிக்கொண்டேன், இந்த மகான்களின் பேரருளினால் அந்த இக்கட்டு விலகியது வேண்டிக்கொண்டதை நிறைவேற்ற ஒரு அருமையான சந்தர்ப்பம் கூடியது நண்பர் தனுஷ்கோடியின் உதவியினால். அவருடைய நண்பர் திரு.மோகன் அவர்கள் . இந்த யாத்திரையில் வழிகாட்டியாக இருந்து நவபிருந்தாவனம், ஆனேகுந்தி, சிந்தாமணி, அஞ்சானாத்ரி, பம்பா சரோவர், ஹம்பி, மந்திராலயம், பிக்ஷாலயா, பஞ்சமுகி ஆகிய அனைத்து தலங்களுக்கும் அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைத்தார்.\nஇவர் முதலிலேயே அவர் இரண்டு தலங்களுக்கும் சென்று வந்திருந்ததினால் புகைவண்டிக்கு டிக்கெட் பதிவு செய்வது, தங்க இடம் முன் பதிவு செய்வது, வண்டி என்று எல்லா பணிகளையும் அவரே கவனித்துக் கொண்டார். 2011ம் ஆண்டு துவங்கும் ஜனவரி முதல் நாளில் இந்த மகான்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது வாருங்கள் தாங்களும் புகைப்படங்களின் வாயிலாக இந்த பாக்கியத்தைப் பெற அடியேனுடன்.\nLabels: ஆனேகுந்தி, இராகவேந்திரர், நவபிருந்தாவனம்\nநவ பிருந்தாவனத்தின் பெருமைகளை முதலில் தமிழ் கூறும் நல் உலகத்தினருக்கு காட்டியவர் திரு. A.M.இராஜகோபால், குமுதம் ஜோதிடம் ஆசிரியர் அவர்கள். அவரின் எழுத்துக்களை படித்து விட்டு ஒரு தடவை எப்படியாவது நவபிருந்தாவனம் சென்று வரவேண்டும் என்ற அவா மனதில் தோன்றியது.\nநவ பிருந்தாவனத்தின் பெருமைகளை முதலில் தமிழ் கூறும் நல் உலகத்தினருக்கு காட்டியவர் திரு. A.M.இராஜகோபால், குமுதம் ஜோதிடம் ஆசிரியர் அவர்��ள். அவரின் எழுத்துக்களை படித்து விட்டு ஒரு தடவை எப்படியாவது நவபிருந்தாவனம் சென்று வரவேண்டும் என்ற அவா மனதில் தோன்றியது.\nஹனுமனின் மனைவி பெயர் என்ன\nகள்வனை திருத்திய கருட சேவை\nகருடன் கொண்டு வந்த விமானம்\nநாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -20\nநாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -19\nநாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/india-won-yesterday-match-t20/", "date_download": "2018-05-24T21:28:16Z", "digest": "sha1:GJC72TH5OPZXJDN3ILUZWUQXZZESBFUN", "length": 13457, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "மழையின் காரணமாக 6 ஓவர்களில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா... - Cinemapettai", "raw_content": "\nHome News மழையின் காரணமாக 6 ஓவர்களில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா…\nமழையின் காரணமாக 6 ஓவர்களில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா…\nஇந்தியா ஆஸ்திரேலியா அணிகளிடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.\nஇந்தியா ஆஸ்திரேலிய அணிகளிடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெறது. இப்போட்டியில் இந்திய அணியைப் பொறுத்தவரையில், ஆஷிஸ் நெக்ராவுக்கு இப்போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.\nஷிகர் தவான் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இதேபோல, அக்‌ஷர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம்பிடித்திருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.\nஇப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nதொடக்க ஆட்டக்கரார்களாக கேப்டன் வார்னரும், ஆரோன் பின்ச்ம் களம் இறங்கினர். 8 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னர், புவனேஷ் குமார் வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தார்.\nஇதன் பின்னர் களம் இறங்கயிய மேக்ஸ்வெல் நிதானத்தையே கடைப்பிடித்தார். ஒரு முனையில் ஆரோன் பின்ச் அடித்து ஆட, அணியின் ஸ்கோர் 6.2 ஓவர்களில் 55 என்றிருந்தது. அப்போது, சாஹல் சுழலில் சிக்கிய மேக்ஸ்வெல் 17 ரன்களில் (16 பந்து, 2 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார்.\nஇதன் பின்னர் களத்திற்குள் புகுந்த ட்ரவிஸ் ஹெட், ஆரோட் பின்ச் உடன் இணைந்து விளையாடினார். அணியின் ஸ்கோர் 76-ஆக இருந்தபோது ஆரோன் பி���்ச் 42 ரன்களில்(30 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்ஸர்) குல்தீப் யாதப் பந்தில் போல்டானார். இதனால், 10 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது.\nஇதனையடுத்து, குல்தீப் யாதவ் பந்தில் ஹென்றிக்ஸ் 8 ரன்களில்(9 பந்து) போல்ட் ஆன நிலையில், விரைவிலேயே ட்ரவிஸ் ஹெட் 9 ரன்களில்(16 பந்து) ஹர்த்திக் பாண்ட்யா பந்தில் போல்ட் ஆனார். இதனால், 15 ஓவர்களின் முடிவில் ஆஸ்ரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்திருந்தது.\nதொடர்ந்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். டிம் பைன் 17 ரன்களிலும்,(16 பந்து,1 பவுண்டரி, 1 சிக்ஸர் ) நைல் 1 ரன்னிலும்(2 பந்து) டேனியல் கிறிஸ்டியன் 9 ரன்களிலும் (13 பந்து) ஆட்டமிழந்தனர்.\nஆஸ்திரேலிய அணியை ரன் எடுக்க முடியாமல் இந்திய அணி கட்டுப்படுத்திய அந்த சமயத்தில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.\nஆஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால், அந்த அணியின் இன்னிங்ஸ் அதோடு முடித்துக் கொள்ளப்பட்டது.\nஇந்தியா சார்பில் பும்ரா, குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சாஹல், புவனேஷ்வர், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nசுமார் 1 மணி நேர ஆட்ட பாதிப்புக்கு பிறகு இந்தியாவுக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் பந்திலேயே பவுண்டரியுடன் கணக்கை தொடங்கிய ரோகித் சர்மா 11 ரன்களில் போல்ட் ஆனார்.\nபிறகு தவான் – விராட் கோலி இணை ஆஸ்திரேலிய பந்து வீச்சை பதம் பார்த்தது. முதல் 3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்களை இந்தியா சேர்த்தது. கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என ஆட்டம் பரபரப்பானது.\nஆனால் 3-வது பந்தில் பவுண்டரி அடித்து விராட் கோலி வெற்றி இலக்கை எட்ட வைத்தார். இதனால் 3 பந்துகள் மீதம் வைத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா ஜெயித்தது.\nஇந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் அபாரமாக பேட் ரன்களை குவித்த ஆஸ்திரேலியாவை, கடைசி கட்டத்தில் அற்புதமாக பந்துவீசி 18.4 ஓவர்களில் வெறும் 118 ரன்களில் மடக்கிய இந்திய பவுலர்களையே இந்த வெற்றி சேரும். ஆட்ட நாயகனாக 3 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய பும்ரா அறிவிக்கப்பட்டார்.\nPrevious articleமாரி 2 படத்தின், இரண்டாம் கதாநாயகன் இவரா\nNext articleரஜினியின் அசத்தலான 2.0 மேகிங் வீடியோ.\n ஸ்டெர்லைட் சர்ச்சை பற்றி ஆவேசமாக பேசிய சிம்பு.\nரூ.10 லட்சம் தேவை.. எங்களைச் சுடுங்கள்: கொந்தளிக்கும் ஐ.டி. ஊழியர்கள்\nவிராட் கோலிக்குப் பதில் சொன்ன நீங்க தூத்துக்குடி பற்றி வாய்திறக்காதது ஏன் பிரதமரைக் கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்\nகொலைகாரா வேதாந்தாவே தமிழகத்தை விட்டு வெளியேறு…. பெங்களூருவை அதிரவைத்த போராட்டம்\nவீடு புகுந்து துரத்தி துரத்தி அடித்து துக்கிச்செல்லும் போலிஸ் .\nதூத்துக்குடி கலவரம்-தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்\nஇரும்புத்திரை – நடிகையர் திலகம்\nஅஜித்தின் செயலால் நெகிழ்ச்சியில் திரையுலகம்… கவலையில் ரசிகர்கள்\nமற்றவர்களின் சதியால் தான் சிக்கி கொண்டேன் – துப்பாக்கியால் சுட்ட போலீசாரின் பகிர் வாக்குமூலம்\nதுணிச்சலுக்கு பெயர் போன பார்வதியின் புது ஹேர்ஸ்டைல்… ரசிகர்கள் அதிர்ச்சி\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண், பிரபல நடிகரின் மனைவி தெரியுமா\nசுவாதி கொலை வழக்கு படக்குழுவிற்கு விஷால் சரமாரி கேள்வி…\nபா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா\nஅனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் கலக்கலான புகைப்படங்கள்.\nகொலைகாரா வேதாந்தாவே தமிழகத்தை விட்டு வெளியேறு…. பெங்களூருவை அதிரவைத்த போராட்டம்\nதமிழ் சினிமாவில் பத்து வருடங்களை கடந்த ஹை – டெக் கவிஞன் மதன் கார்க்கி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/05/15031212/Surabaya-blast-family-of-five-carried-out-bomb-attack.vpf", "date_download": "2018-05-24T21:41:36Z", "digest": "sha1:XMGWWZDC4BL42FNCRN4PFMZ6OTRANEHP", "length": 14746, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Surabaya blast: family of five carried out bomb attack on Indonesia police station || இந்தோனேசியாவில் 2-வது நாளாக பயங்கரம் போலீஸ் தலைமையகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தோனேசியாவில் 2-வது நாளாக பயங்கரம் போலீஸ் தலைமையகம் மீது தற்கொலைப்படை தாக்குதல் + \"||\" + Surabaya blast: family of five carried out bomb attack on Indonesia police station\nஇந்தோனேசியாவில் 2-வது நாளாக பயங்கரம் போலீஸ் தலைமையகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்\nஇந்தோனேசியாவின் சுரபயா நகரில் நேற்றும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇந்தோனேசியாவின் சுரபயா நகரில் நேற்றும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தற்கொலைப்படையினர் மோட்டார் சைக்கிளில் வந்து போலீஸ் தலைமையகம் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.\n17 ஆயிரம் தீவுகளைக் கொண்ட ஆசிய நாடான இந்தோனேசியா 2002-ம் ஆண்டில் இருந்து பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்து வருகிறது. அந்த ஆண்டு பாலித் தீவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 202 பேர் கொல்லப்பட்டனர்.\nஅண்மைக்காலமாக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கிளையான ‘ஜாத்’ என்னும் அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் இந்தோனேசியாவின் 2-வது மிகப்பெரிய நகரான சுரபயாவில் ஜாத் பயங்கரவாதிகள் 3 தேவாலயங்களில் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டனர்.\nஇதில் 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, 9 மற்றும் 12 வயது கொண்ட 2 மகள்கள், 16 மற்றும் 18 வயதுடைய 2 மகன்கள் என மொத்தம் 6 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.\nஇந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் நேற்று சுரபயா நகரில் தற்கொலைப்படையினர் அங்குள்ள போலீஸ் தலைமையகத்தில் தாக்குதல் நடத்தினர். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த தற்கொலைப்படையினர் போலீஸ் தலைமையகம் அருகே வந்தவுடன் தங்களது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.\nஇதில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி, 3 போலீசார் உள்பட 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிள்களில் வந்து தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். அவர்களுடன் வந்த 8 வயது சிறுமி ஒருத்தி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். அவளையும், பலத்த காயம் அடைந்தவர்களையும் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.\nஇந்த தாக்குதல் குறித்து இந்தோனேசிய தலைமை போலீஸ் அதிகாரி டிட்டோ கார்நாவியன் கூறியதாவது:-\nசுரபயா போலீஸ் தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர்கள் கண்காணிப்பு கேமராவில் ��திவாகி உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்(கணவன், மனைவி, 2 மகன்கள், ஒரு மகள்) இரண்டு மோட்டார் சைக்கிள்களில் காலையில் அங்கு வந்தனர். ஒரு மோட்டார் சைக்கிளின் பின்புறம் ஒரு பெண் உட்கார்ந்து இருந்தார்.\nஅவர்கள் பாதுகாப்பு சோதனைச் சாவடி அருகே மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு கீழே இறங்கியபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது குண்டுகள் வெடித்துச் சிதறிய காட்சி பதிவாகி இருக்கிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.\nஇந்த தற்கொலைப்படை தாக்குதலை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ கண்டித்து உள்ளார். இது கோழைத்தனமான, கண்ணியமற்ற, மனிதாபிமானம் இல்லாத செயல். பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் எனது அரசாங்கம் எந்த சமாதானமும் செய்து கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.\nஇந்தோனேசியாவில், பயங்கரவாத அமைப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் முழுமையாக இணைந்து தற்கொலைப்படை தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது உலக நாடுகளை பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. மைக்கேல் ஜாக்சனின் 45 டிகிரி கோண நடன அசைவின் ரகசியம் வெளியானது\n2. திருமணமான 15 வது நிமிடத்தில் விவாகரத்து\n3. பட்டத்து இளவரசர் படுகொலை செய்தி வெளியிட்ட ஈரான் ஊடகங்கள்; சவுதி அரேபியா மறுப்பு\n4. தாய் இன்றி தவித்த 7 வாத்துக் குஞ்சுகளுக்கு தாயான நாய்\n5. மகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தாயார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88.109890/", "date_download": "2018-05-24T21:55:51Z", "digest": "sha1:MAHSJAFEAENHJU2FRWSYDLOZ4RRMO3ET", "length": 7298, "nlines": 190, "source_domain": "www.penmai.com", "title": "கொழுப்பைக் குறைக்கும் கொண்டைக்கடலை | Penmai Community Forum", "raw_content": "\nரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். வயிற்றில் வரும் புற்றுநோயான இன்டெஸ்டினல் கேன்சர் (Intestinal cancer) போன்ற நோய்களைத் தடுக்க வல்லது. இதில் புரதம், மாவுச் சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச் சத்து மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. கொழுப்பு ஓரளவும் கோலின், பீட்டா கரோட்டின் ஆகியவை சிறிதளவும் இருக்கின்றன. வெள்ளை நிறக் கொண்டைக் கடலையைக் காட்டிலும் சிறிய அளவிலானக் கறுப்பு நிறக் கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச் சத்து இருக்கிறது. முளைக்கட்டிய கொண்டைக் கடலையில் இருக்கும் ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஇஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2016/07/2016_21.html", "date_download": "2018-05-24T21:41:14Z", "digest": "sha1:KUXZPQ7MT6EHHBD3UEZW5JUGYG5HC4ER", "length": 11976, "nlines": 107, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: கும்பம்: 2016 ஜூலை மாத பலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nகும்பம்: 2016 ஜூலை மாத பலன்கள்\nகும்ப ராசிக்கு வேலை, தொழில் போன்றவைகளிலும் குடும்பத்திலும் மாற்றங்கள் நடக்கக் கூடிய மாதம் இது. குறிப்பிட்ட சிலருக்கு இந்த மாதம் பதவி உயர்வுடன் கூடிய இடமாறுதல் இருக்கும். பெரும்பாலான கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் குடும்பம், வேலை, தொழில் போன்றவைகளில் ஊர்மாற்றம், இடம் மாற்றம், தொழில் இடமாற்றம் போன்றவைகள் இப்போது இருக்கும். மாத ஆரம்பத்தில் தேவையற்ற விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வந்து உங்களைக் குழப்பினாலும் பிற்பகுதியில் அனைத்தையும் நல்லமுறையில் சமாளித்து வெற்றி எப்போதும் கும்பத��தின் பக்கம் என்பதை நிரூபிப்பீர்கள்.\nமாதத்தின் முதல் நாளில் ஆறாமதிபதி உச்சவலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். தனலாபாதிபதி வலுவாக இருப்பதால் தாராளமான பணவரவு இந்த மாதம் இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும்.\nசெய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது. போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். தேவையில்லாமல் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. சிறுசிறு உடல் கோளாறுகள் வரலாம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முக்கியமாக கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.\n4,6,7,8,12,14,15,24,26,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ம்தேதி அதிகாலை 3 மணி முதல் 12-ம்தேதி மதியம் 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எவருடனும் வீண் பேச்சுக்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் கோபமும், எரிச்சலும் கலந்த உணர்வுகளில் இருப்பீர்கள்.\nLabels: 2016 ஜூலை மாத பலன்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி ��ேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 190 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 2 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 191 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/07/blog-post_4250.html", "date_download": "2018-05-24T21:40:25Z", "digest": "sha1:TEF7JIBHWKFDWKXMTVHEZR42VE55XU35", "length": 9577, "nlines": 115, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: கண்ணன்- என் தந்தை", "raw_content": "\nபிரதான ரஸம் - அற்புதம்\nபூமிக் கெனைய னுப்பி னான்; - அந்தப்\nபதமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு;\nநேமித்த நெறிப்படி யே - இந்த\nநெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே\nபோமித் தரைகளி லெல்லாம் - மனம்\nபோலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார்.\nசாமி இவற்றினுக் கெல்லாம் - எங்கள்\nதந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன். 1\nசெவ்வத்திற்கோர் குறைவில்லை; - எந்தை\nசேமித்து வைத்த பொன்னுக் களவொன் றில்லை;\nகல்வியில் மிகச் சிறந்தோன் - அவன்\nகவிதையின் இனிமையோர் கணக்கி லில்லை;\nபல்வகை மாண்பி னிடையே - கொஞ்சம்\nபயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு;\nநல்வழி செல்லு பவரை - மனம்\nநையும்வரை சோதனை செய் நடத்தை யுண்டு. 2\nநாவு துணிகுவ தில்லை - உண்மை\nயாவருந் தெரிந்திட வே - எங்கள்\nமூவகைப் பெயர் புனைந்தே - அவன்\nமுகமறி யாதவர் சண்டைகள் செய்வார்;\nதேவர் குலத்தவன் என்றே - அவன்\nசெய்திதெரி யாதவர் சிலருரைப்பார். 3\nபிறந்தது மறக் குலத்தில் - அவன்\nசிறந்தது பார்ப்பன ருள்ளே; - சில\nசெட்டிமக்க ளொடுமிகப் பழக்க முண்டு;\nநிறந்தனிற் கருமை கொண்டான்; - அவன்\nநேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்\nதுறந்த நடைக ளுடையான் - உங்கள்\nசூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான். 4\nஏழைகளைத் தோழமை கொள்வான்; - செல்வம்\nஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்;\nதாழவருந் துன்ப மதிலும் - நெஞ்சத்\nதளர்ச்சிகொள் ளாதவர்க்குச் செல்வ மளிப்பான்;\nநாழிகைக்கொர் புத்தி யுடையான்; - ஒரு\nநாளிருந்த படிமற்றொர் நாளினி லில்லை.\nபாழிடத்தை நாடி யிருப்பான்; - பல\nபாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான். 5\nஇன்பத்தை இனிதென வும் - துன்பம்\nஇனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை;\nஅன்பு மிகவு முடையான்; - தெளிந்\nதறிவினில் உயிர்க்குலம் எற்ற முறவே,\nவன்புகள் பல புரிவான்; - ஒரு\nமுன்பு விதித்த தனையே - பின்பு\nமுறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான். 6\nவேதங்கள் கோத்து வைத்தான் -அந்த\nவேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;\nவேதங்க ளென்று புவியோர்- சொல்லும்\nவேதங்க ளென்றவற் றுள்ளே - அவன்\nவேதங்க ளன்றி யொன்றில்லை - இந்த\nமேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம். 7\nநாலு குலங்கள் அமைத்தான்; - அதை\nநாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்,\nசீலம் அறிவு கருமம் - இவை\nமேலவர் கீழவரென்றே - வெறும்\nவேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம்\nபோலிச் சுவடியை யெல்லாம் - இன்று\nவயது முதிர்ந்து விடினும் - எந்தை\nதுயரில்லை; மூப்பு மில்லை - என்றும்\nசோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை;\nபயமில்லை, பரிவொன்றில்லை, - எவர்\nபக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை\nநயமிகத் தெரிந்தவன் காண்; - தனி\nநடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்பான். 9\nதுன்பத்தில் நொந்து வருவோ��் - தம்மைத்\nதூவென் றிகழ்ந்து சொல்லி அன்பு கனிவான்;\nஅன்பினைக் கைக் கொள் என்பான்; - துன்பம்\nஅத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்\nஎன்புடை பட்ட பொழுதும் - நெஞ்சில்\nஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான;\nஇன்பத்தை எண்ணு பவர்க்கே - என்றும்\nஇன்பமிகத் தருவதில் இன்ப முடையான். 10\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/science-technology-news/item/437-2017-01-25-09-31-28", "date_download": "2018-05-24T21:35:37Z", "digest": "sha1:IYV2AAFO3XN7FBCZ54LM3ER3GPANBU33", "length": 7224, "nlines": 103, "source_domain": "eelanatham.net", "title": "தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை - eelanatham.net", "raw_content": "\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக காவால் துறை சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக்கிரையாக்கியது போலீஸ்.\nநூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், உரிய ஆதாரங்களுடன் திங்களன்று ஆஜராக வேண்டும்; இது தொடர்பாக விரிவான விசாரணை நடை��ெறும் என உத்தரவிட்டார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 25, 2017 - 54065 Views\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை Jan 25, 2017 - 54065 Views\nMore in this category: « தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nயாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு\nஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pillaiyar.blogspot.com/2011/05/blog-post_27.html", "date_download": "2018-05-24T21:23:46Z", "digest": "sha1:RN67IMTH4EBGMLELT7QKNGDVA3REFKTW", "length": 9683, "nlines": 125, "source_domain": "pillaiyar.blogspot.com", "title": "மனங்கவர்ந்த இறை பாடல்கள்: ஸ்ரீ நரசிம்மர் ஸ்துதி", "raw_content": "\nஸ்ரீமத் பயோநிதி நிகேதந சக்ரபாணே\nபோகீந்த்ர போகமணி ராஜித புண்ய மூர்த்தே\nயோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத\nலக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்.\nகுரு பிரம்மா குரு விஷ்ணு\nஸூக்லாம்பர தரம் விஷ்ணும் ஸசிவர்ணம் சதுர்புஜம் பிர ஸ ன்ன வதனம் த்யாயேத் ஸ ர்வ விக்னோப ஸாந் தயே குரு பிரம்மா குரு விஷ்ணு குருதேவா மகேச்...\nவிநாயகர் துதி :மூஷிக வாஹன\nமூஷிக வாஹன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித ஸூத்ர வாமநரூப மகேச்வர புத்ர விக்ந விநாயகா பாத நமஸ்தே ஓம் ஸமுகாய நம: ஓம் ஏகதந்தாய நம: ஒம் கபில...\nபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் வரிகள்\nபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களேஎங்கள் புருஷோத்தமன் புகழ் ...\nஎதிரிகளை வெல்ல ஒரு எளிய மந்திரம்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய 'திரு ஆவடுதுறை' பதிகத்தில் இடம்பெறும் வரும் இரு தேவாரப் பாடல்களைத் தொடர்ந்து பாராயணம்செய்து, சிவபெ...\nஉ பௌர்ணமி பூஜை பௌர்ணமி அன்று ஸ்ரீ சந்திரனை நோக்கி கீழ் கண்டவாறு பூஜை செய்ய தீராத பல பிரச்சினைகள் தீரும் என்று தவத்திரு ��ஞ்சீவ ராஜா ஸ்வாமி...\nஸ்ரீ ராகவேந்திரர் த்யான மந்திரம் பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்த்ராய சத்யா தர்ம ரதாய ச்ச பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனுவே \nசரவணபவ மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸௌம் சரவணபவ தேவாய ஸ்வாக திருமுருகன் முன் கற்பூரத்தை ஏற்றி வைத்து இம்மந்திரத்தை 1...\nஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரம்:பகை விலக,தொல்லைகள் நீங்க\nஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரம் பகை விலக தொல்லைகள் நீங்க இம்மந்திரத்தை ஜெபிக்கவும் ஓம் ஸ்ரீ மஹாஞ்ஜநேயாய வாயு புத்ராய ஆவேச ஆவேச ஓம் ஸ்ரீ அனுமதே ஹூம்...\n\"ஹரே கிருஷ்ண\" மஹா மந்திரம் என்றால் என்ன\nமஹா மந்திரம் என்றால் என்ன மந்திரம் என்றால் மனதை விடுவிப்பது என்று பொருள். அதாவது 'மன்' என்றால் மனம். 'திரா' என்றால் &qu...\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா by MSS\nமூதறிஞர் ராஜாஜி அவர்களிய குறை ஒன்றும் இல்லை குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் ...\nஸ்ரீ ராமாயணம் முக்கிய கட்டங்கள் வரிசை\nGOWRI PANJANGAM : கௌரி பஞ்சாங்கம்\n1.எடுத்த தரும காரியம் நிறைவேற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2012/12/blog-post_9387.html", "date_download": "2018-05-24T21:39:19Z", "digest": "sha1:UZ7R7SRBI7O6DTSMFPNEQUY476U2H6SB", "length": 24065, "nlines": 190, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: அன்பின் மறு உருவம் அன்னை தெரசா - (வரலாற்று மாந்தர்)", "raw_content": "\nஅன்பின் மறு உருவம் அன்னை தெரசா - (வரலாற்று மாந்தர்)\nஇன்று நாம் தெரிந்துகொள்ளப் போகும் வரலாற்று மாந்தர் தாம் வாழ்ந்தவரை அன்பும் நேசமும், பாசமும் கருணையும் சேர்ந்து அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர். இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் மறு உருவம் அன்னை தெரசா.\nஇரண்டு உலகப் போர்களை சந்தித்து விட்டோம், மூன்றாவது உலகப்போர் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ, தொழில்நுட்பமோ, இராணுவ பலமோ, விஞ்ஞான அதிசயமோ அல்ல. அன்பும் நேசமும், பாசமும் கருணையும்தான். அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர், இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் ஒட்டுமொத்த உருவம் அன்னை தெரசா.\n1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ந்தேதி யூகோஸ்லாவியாவில் அக்னேஸ் கோன்ச்ஹா போஜக்ஸ்ஹயு (Agnes Gonxha Bojaxhiu) என���ற குழந்தை பிறந்தது. பிற்காலத்தில் அன்பின் முகவரியாக அந்த குழந்தை விளங்கும் என்பது அதன் பெற்றோருக்கு அப்போது தெரியாது. ரோமன் கத்தோலிக்க தேவலாயத்தில் கன்னியாஸ்திரி ஆன பிறகு அவர் சகோதரி தெரசா என்று பெயர் மாற்றிக்கொண்டார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 6 ந்தேதி தனது 19 ஆவது வயதில் கல்கத்தாவில் காலடி வைத்தார் அன்னை தெரசா.\nஅடுத்த 68 ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண் சுமார் 17 ஆண்டுகள் லொரட்டா கன்னிமார்களின் குழுவில் சேர்ந்து ஆசிரியராக பணியாற்றியபோது கல்கத்தாவின் நெருக்கமான தெருக்களில் வாழ்ந்தோரின் நிலையையும் ஆதரவின்றி மாண்டோரின் நிலைமையும் அன்னை மனத்தை பிழிந்தன 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ந்தேதி ஓய்வுக்காக இந்தியாவின் ஜார்ஜிலிங் நகருக்கு இரயில் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் அவரது வாழ்க்கையையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கப் போகும் ஒரு தெய்வீக அழைப்பை அவர் உணர்ந்தார்.\nநலிந்தோருக்கும் நோயாளிக்கும் உதவ கடவுளிடமிருந்து வந்த அழைப்பாக அதனை ஏற்றுக்கொண்டு லொரட்டா கன்னிமார்களின் குழுவிலிருந்து அவர் விலகினார். கல்கத்தாவில் மிக ஏழ்மையான சேரிகளில் ஒன்றான மோட்டிஜில் சேரிக்கு 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் வந்து சேர்ந்தார் அப்போது அவரிடம் இருந்ததெல்லாம் வெறும் 5 ரூபாயும் மன நிறைய அன்புதான் கடுமையான ஏழ்மையில் இருந்த அந்த ஏழைகள் மத்தியில் தமது அறப்பணியைத் தொடங்கிய அன்னை தெரசா 1950ல் 'Missionaries of Charity' என்ற அமைப்பை உருவாக்கினார்.\n1952ல் (Nirmal Hriday) என்ற இல்லத்தை திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் கடைசி காலத்தில் கருணை இல்லமாக செயல்பட்டது. கல்கத்தாவின் தெருக்களில் இருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 42 ஆயிரம் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அந்த இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்கு அதீத அமைதியை தந்தது அன்னையின் இல்லம் சுமார் 19 ஆயிரம் பேர் ஆதரவின்றி மடிந்து போயிருப்பர் ஆனால் அந்த இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவனைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தை தழுவினர்.\nஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரசா ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்றபோது அந்த செல்வந்தர் அன்னையின் கையில் காரி உமிழ்ந்தார். அப்போது அன்னை என்ன சொன்னார் தெரியுமா கைக்குள் விழுந்த எச்சிலை கைக்குள்ளேயே மூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்கு போதும், என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். திக்கு முக்காடிப்போன அந்த செல்வந்தர் அன்னையின் கால்களில் விழுந்து கதறி அழுது வாரி வழங்கினார்.\n1953ல் ஓர் அநாதை இல்லத்தையும், 1957ல் தொழுநோளிக்கான இல்லத்தையும் தொடங்கி தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரசா. பலர் அருவறுத்து ஒதுங்கும்போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழுநோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயங்களுக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவரது 'Missionaries of Charity' அமைப்பு தற்பொழுது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன. தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன.\n1979ல் அமைதிக்கான “நோபல் பரிசு” 1980 ல் இந்தியாவின் “பாரத ரத்னா” விருது 1985ல் அமெரிக்க அதிபரின் சுதந்திர பதக்கம். அன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர் மூச்சு 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ந்தேதி அவரது 87 ஆவது வயதில் நின்றபோது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன. தாம் வாழ்ந்தபோது அவரிடம் இருந்த சொத்தெல்லாம் 3 வெள்ளைச்சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெப மாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளி அள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அன்னையை....\nஎன்று வருனித்தார். அன்பிற்கு அன்னை தெரசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது. அன்னை தெரசா போன்றவர்களை எண்ணித்தான் “நல்லார் ஒருவர் உளறேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்ற பாடலை அவ்வையார் எழுதியிருக்க வேண்டும்.\nநாம் அன்னை தெரசா போல் சக மனிதரை நேசிக்கும் மனிதநேயத்தை உடல் வலிக்கும் வரை கொடுக்க வேண்டியதில்லை, நமது உயிரை உருக்கி ஏழைகளிடமும் ஆதரவற்றோர்களிடமும் அன்பு செலுத்த வேண்டியதில்லை. நமக்கு வேண்டியவர்களிடமும், அன்றாடம் நாம் சந்திப்பவர்களிடமும், நமக்கு அருகிலிருப்பவர்களிடமும் உண்மையான அ���்பு செலுத்தினாலே போதும் நமக்கும் அந்த அன்பென்ற வானம் வசப்படும்.\n(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)\nபாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 07:57\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\n2013 வாழ்வதற்கே வாழ்க்கை அதனால் வாழ்க்கையை வாழகற்ற...\nஆபிரகாம் லிங்கன் - வரலாற்று நாயகர் (வானம் வசப்படும...\nபீர்பால் கதைகள் -7 ஒரு புதன்கிழமைக் கலாய்த்தல்கள்\nஅன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.....\nதமிழ்த்தாத்தா' டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் -\n'சர்' ஐசக் நியூட்டன் ( அறிவியல் மேதை 1642 - 1727)\nகல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்\nஅன்பின் மறு உருவம் அன்னை தெரசா - (வரலாற்று மாந்தர்...\nதொலைபேசி உருவான கதை (அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்) - ...\nபரம(ன்) ரகசியம் – 24\n21 ஆம் நூற்றாண்டில் உலகில் இந்தியா மட்டும்தான் வல்...\nகண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்\nமாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்\nஇரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள்\nகளவையும் கற்று மறந்தேன் - 1\nஎன் புதிய நூல் 8- பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்...\nஎன் புதிய நூல் 8- பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்...\nமகாகவி பாரதியார் - வ.ரா\nகிறிஸ்துமஸ் நீங்கள் அறிந்ததும் அறியாததும்...\nஇந்நிகழ்வு 14 அக்டோபர் 1998 அன்று கண்டங்களுக்கிடைய...\nசாக்ரடீஸ் (தத்துவஞானிகளின் தந்தை) -\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். (தலை சுத்துதுடா சாமி\nகுதிரைகளின் மனோதத்துவம் பற்றி அநுபந்தம் கூறுகிறது....\nநடிகர் திலகம் பற்றி நடிகர் சிவகுமார் :\nசபரி மாலையில் திருநங்கைகளை அனுமதிப்பதில் பிரச்னை \nமறைக்கப் பட்ட வரலாற்று உண்மை \nபுத்தர் ஒரு முறை தன் சீடர்களுக்கு சொன்ன அறிவு பாடம...\nபகவத்கீதை சொல்லும் வாழ்க்கை முறை \nஇனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் லோகவை மாற்ற...\nஇரண்டே வாரத்தில் 14லட்சம் ஆர்டர்களை குவித்து ஆகாஷ்...\nஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு\nஇந்திய துணைக்கண்டத்தில் ஒரு தொன்மையான வரலாறைக் கொண...\nகடவுச்சொல்லுடன் கூடிய பிடிஎப் பைலை உருவாக்க - Doro...\nகூகுள் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்\nஇலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதன்மை...\nவேலன்:-டெக்ஸ்ட் பைலை MP 3 பைலாக மாற்ற\nசிங்கப்பூர் அதிபர் S.R. நாதன் வாழ்க்கை வரலாறு\nஉங்கள் ஊர் மேப்பை உங்கள் ப்ளாக்கில் இணைக்க\nலெனின் ( ஒரு பக்க வரலாறு)\nஇலவசமாக SKYPE ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ...\nதினமும் ஒரு புத்தகத்தை படிப்பதற்கு\nஐன்ஸ்டைனின் அபார அறிவுக்கான காரணம் என்ன\nதொழில்நுட்ப உலகின் சரித்திர நாயகன் ஸ்டீவ் ஜொப்ஸ்\nFacebook Status ஐ நீலக் கலரில் Link போல் கொடுக்க\n0272-கைலாயம் நொடித்தான்மலை (திருக்கயிலாயம், கைலாயம...\nநிலநடுக்கம் ஏற்படுவது எப்படி என்று பார்ப்போம் \nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/04/blog-post_752.html", "date_download": "2018-05-24T21:25:02Z", "digest": "sha1:CM3B5KMXZ4SNOMGCRZWVY6Z3LVX3VN3U", "length": 10329, "nlines": 183, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வண்ணப் பெருவாயில்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்றைய வண்ணப் பெருவாயில் மிக அற்புதம்.\nபெரியாழ்வார் பாசுரம் நினைவிற்கு வர - தேடிக் கண்டுபிடித்து - இதோ\nஇருகை கூட புருவம் நெரிந்தேற\nகுடவயிறு பட வாய் கடை கூட\nகோவிந்தன் குழல் கொண்டு ஊதின போது\nமட மயில்களோடு மான்பினை போல\nஉடை அவிழ ஒரு கையால் துகில் பற்றி\nஉங்கள் எழுத்து படிக்கும் போது.. எங்கோ படித்தது போல ஒரு உணர்வு.\nஆங்காங்கே மறைந்த சொற்றொடர் உள்மன (அந்தரங்க) இசை ஒலிக்கும் (கடலூர் சீனு கூறிய தேனொளி - நானும் கண்டேன். களித்தேன். பதிவு செய்யவில்��ை)\n\"நீரில் விழுந்த குருதித்துளி. அசைவற்ற சுனைப்பரப்பில் பரவும் நெய்ப்படலம். கொடிவழியாக செல்லும் செவ்வெறும்பு நிரை. இளவெயிலில் ஆடும் சிலந்திவலை. மலைமடியில் விழுந்த முகில்பிசிறு. பாலையில் தன்னந்தனியாக ஓடும் வெண்புரவி. குட்டியானையின் குறுவால் சுழற்சி. பனிப்புகை படரும் மலைச்சரிவுகள். தேவதாரு. தனித்த பசுங்கோபுரமென எழுந்த தேவதாரு. அது சூடிய ஒளிமிக்க வானம். தனிமையென விரிந்த வானம். தித்திக்கும் வானம். மென்மையான குளிர்ந்த வானம். நெடுநேரமென காலம் சென்றபின்னர் மீண்டபோது அவன் திகைப்புடன் உணர்ந்தான்\"\nபிம்பங்களும், எண்ணங்களும் சேர்ந்தும் பிரிந்தும் ஆடும் நடனம், இசை வடிவில் தம்மை உமதாக்கி உட்கலந்தோன். மொழி சுருக்கி ஒற்றை ஒலி நீண்டு ஒலிக்க அதில் இத்தனை நுண்மை, இத்தனை விரிமை, இத்தனை பெருமை, இத்தனை தனிமை.. என்று எப்படி கூடும் \nஎண்ணங்களில் நேரம் ஒரு புள்ளி ஆகிவிடுகிறது. அதிலிருந்து எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமாயினும் செல்லலாம் எனும் சாத்தியம் உளம் நிரப்பி மனம் எங்கும் ஒரு பரபரப்பு.\nஒரு புள்ளியை பெரிதாக்க மனம் விழையும். ஒரு வேலை ஊழின் காணறியா கையொன்று உதவ காத்திருக்க வேண்டுமோ\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆண் அணங்கும் பெண் அணங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ar-murugadass-vijay-07-05-1737817.htm", "date_download": "2018-05-24T21:36:54Z", "digest": "sha1:DLRWAC4VICZTISYZUCAKFBR5J5OC4S26", "length": 7104, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "முருகதாஸ் பிரபல நடிகருடன் மோதலா? அடுத்து படம் தொடங்குமா? - AR Murugadassvijay - முருகதாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nமுருகதாஸ் பிரபல நடிகருடன் மோதலா\nமுருகதாஸ் துப்பாக்கி, கத்தி என தமிழில் தொடர் மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் அடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைவதாக பேசப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் கத்தி படத்தின் ரீமேக்கை அக்‌ஷய் குமாரை வைத்து ஹிந்தியில் எடுக்கலாம் என பிரபல தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது.\nஅதையும் முருகதாஸே இயக்கவிருந்தார், ஆனால், முருகதாஸ் சமீபத்தில் தேசியவிருது குறித்து சர்ச்சையாக கருத்து தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nமேலும், அக்‌ஷய் குமார் சிறந்த நடிகர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, இதனால், கத்தி ஹிந்தி ரீமேக் க���விடப்பட்டதா இல்லை விரைவில் தொடங்குமா\n▪ ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n▪ ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n▪ விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n▪ சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n▪ எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n▪ திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்\n▪ எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி\n▪ சூப்பர்மேன் கதாநாயகி காலமானார்\n▪ நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’ நாகர்கோயிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது\n• யோகி பாபுவை பாராட்டிய விஜய்\n• இளமையின் ரகசியம் பற்றி மனம்திறந்த நதியா\n• வேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்க விரும்புகிறேன் - கஸ்தூரி\n• மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்\n• தூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலி: காலா ரிலீஸ் தாமதம்\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/43132.html", "date_download": "2018-05-24T21:34:19Z", "digest": "sha1:7PK67V6ULP4FC6O56WM6XCBRMV2JPSKK", "length": 19964, "nlines": 379, "source_domain": "cinema.vikatan.com", "title": "மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போகிறாரா யுவன் ? | மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போகிறாரா யுவன் ?, யுவன் ஷங்கர் ராஜா, மூன்றாவது திருமணம்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போகிறாரா யுவன் \nமூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போகிறார் யுவன் ஷங்கர் ராஜா. இதுதான் இணையத்தில் பரவிவரும் தற்போதைய வைரல்.\nமுதல் மனைவி இந்து. இரண்டாவது கிறிஸ்துவ மனைவி. இப்போது முஸ்லிம் மனைவியை நிக்கா செய்ய இருக்கிறார். நேற்று நிச்சயதார்த்தம்கூட முடிந்துவிட்டது என்ற தகவலால் டாக் ஆஃப் தி டவுன் ஆகியிருக்கிறார் யுவன்.\nயுவன், 2005-ல் லண்டனைச் சேர்ந்த பாடகி சுஜாயாவைத் திருமணம் செய்தார். இவரிடம் விவாகரத்து பெற்று, பின்னர் ஷில்பா மோகன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இதுவும் நிலைக்காததால், மனம் வெறுத்த யுவன், பின்பு முஸ்லிமாக மதம் மாறியது அனைவருக்கும் தெரியும்.\n‘‘யுவனைப் பற்றிய இந்தக் களேபரங்கள் அனைத்தும் உண்மைதானா’’ என்று யுவனின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான ராமிடம் போனில் கேட்டோம்.\n‘‘நீங்கள் சொல்வது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. என் ‘தரமணி’ படத்துக்கு அவர்தான் மியூசிக் டைரக்டர். என்னுடைய பாடல்களே இன்னும் பாக்கி இருக்கும் நிலையில், நான் யுவனைப் பார்த்தே ஒரு மாதமாகிறது. அப்படி எதுவும் இருந்தால், என்னை நிச்சயம் அழைத்திருப்பார். தகவல் வந்தால் சொல்கிறேன்’’ என்று சொல்லி போனை கட் செய்தார்.\nஇதுவரையிலும், யுவன் மூன்றாவது திருமணம் செய்துகொள்வது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளிவரவில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போகிறாரா யுவன் ,யுவன் ஷங்கர் ராஜா,மூன்றாவது திருமணம்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n''நீராட்டு விழா வீட்டை இழவு வீடாக்கிட்டாங்க” மைத்துனரை இழந்த 'ஸ்டன்ட்' சில்வா #BanSterlite\nதந்தையைப் புதைக்கப் போராடும் மகன்... அங்கமாலி டைரீஸ் இயக்குநரின் மிஸ் பண்ணக்கூடாத சினிமா #EeMaYau\n``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு”, கணவர் பற்றி கீதா கைலாசம்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n`தற்காப்புக்காகவே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு' - 3 நாள்களுக்குப் பிறகு விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\n\"குமாரசாமியைப் போல நமக்கும் வாய்ப்பு வரும்\" - ராமதாஸின் 'திடீர்' நம்பிக்கை\n'என்மீது துப்பாக்கிச்சூடு நடத்துங்கள்; எதிர்கொள்ளத் தயார்'- முதல்வர் சந்திக்க மறுப்பதால் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\n`ஏய் ரொம்ப நடிக்காதே போ' - துப்பாக்கிச் சூட்டில் பலியான காளியப்பன் உடலைப் பார்த்து பேசிய போலீஸார்\n``பிரச்னைல மாட்டிக்குவேன் சார்..\" : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பதுங்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள் - ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n“அஜித்துக்குத் தெரியாத அந்த ரகசியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahizhampoosaram.blogspot.com/2011/07/1_15.html", "date_download": "2018-05-24T21:06:57Z", "digest": "sha1:I3DXDZOAIJF2DFJVIAN2R5J6GUBJHLS4", "length": 28503, "nlines": 254, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "அஞ்சல் பெட்டியை சேராதவை. எண்-1 | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nமனவெளியின் முன்னுரைகள் - தொடர் பதிவு\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஅஞ்சல் பெட்டியை சேராதவை. எண்-1\nமாண்புமிகு மன்னிப்பும் அதன் மரபும். பாகம்-3\nமாண்புமிகு மன்னிப்பும் அதன் மரபும். பாகம்-2\nமாண்புமிகு மன்னிப்பும் அதன் மரபும். பாகம்-1\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபெட்னா : தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அரசின் அமைச்சரான பாண்டியராஜனை விழாவிற்கு அழைத்து பெருமைபடுத்துமா அல்லது விலக்கி வைக்குமா \nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\nஅஞ்சல் பெட்டியை சேராதவை. எண்-1\nநான் எழுதிக் கொண்டது. பிரியமுடன் என்றுதான் எழுத வேண்டும் , அந்த வார்த்தை மேல் நம்பிக்கை எனக்கே இல்லை. உண்மையில் பிரியமிருந்தால் இப்படி செய்திருக்க மாட்டேன். ஏன��� நமக்குள் ஒத்துப் போகவில்லை இங்கே பனியில் இரவில் தனித்திருக்கும் வேளையில் திரும்ப திரும்ப இதே கேள்விதான் நினைவிற்கு வருகிறது.\nஎன் சிறிய வயது கனவு, தேவதைக் கதைகளைவிட வீரக்கதைகளால் நிறைந்தது. நம் வீட்டிற்கு இரு சக்கர வண்டி முதன்முதலாக வந்த போது, உங்களுக்கு முன் அமர்ந்து முடி பறக்க பயணித்த போது, தேசிங்கு ராஜாவின் குதிரையை நினைத்துக் கொள்வேன். தலைக்கு மேல் தூக்கச் சொல்லி உலகக்தினை கீழ் நோக்கிய அலட்சிய பார்வை பார்த்திருக்கிறேன். அலுவலகம் முடிந்து நீங்கள் வரும்போது எனக்கென ஒரு தீனிப் பொட்டலம் இருக்கும். நீங்கள் வெளியூர் சென்று திரும்பும்போது இரவானாலும் காத்திருந்து எதிர் கொள்வேன். உறங்கிவிட்டாலும் உங்கள் குரல் கேட்டவுடன் விழித்துக் கொள்வேன். நீங்கள் வாங்கி வந்திருக்கும் விளையாட்டு பொருளை- பெரும்பாலும் கார் அல்லது குட்டி விமானமாக இருக்கும் - என்னிடம் தந்துவிட்டு \" காலைல எழுந்துக்கணும்ல சீக்கிரம் படு\" என்று வாய் சொன்னாலும் கைகள் என்னை வருடிக் கொண்டே இருக்கும். அம்மாபோல கதைகள் சொல்லாமல் , பளிச்சென்று நீங்கள் பேசும் வார்த்தைகள் வேதவாக்காய் தோன்றியிருக்கிறன. நம் இருவருக்கும் இடையில் யாருக்கும் அனுமதியில்லாத அந்த உறவு எங்கே மாறிப் போனது\nமாறி வரும் உலகத்தின் புதிதாக பின்னப்பட்ட புதிய சிந்தனைகளின் சிலந்தி வலைக்குள் நான் சிக்கிக் கொண்டு ஒரு மலையுச்சியை நோக்கி ஓடுவதாக நினைத்து உங்கள் கைகளை உதறிவிட்டு விலகினேன். நான் வளர்வதாகவும் நீங்கள் வளராமல் நின்று விட்டதாகவும் தோன்றியது. என்னுடைய முடிவுகளை உங்களிடம் கலந்துரையாடக் கூட தோன்றவில்லை. நிறைய விசயங்கள் நீங்கள் புரிந்து கொள்ளமுடியாதவை , என்னுடைய பார்வை உங்களுக்கு இல்லையென்றும் நான் நினைத்தேன். அது ஒரு ஓட்டம். பொருளாதாரக் குதிரையை போர் குதிரையாக பாவித்து துரத்தி பிடித்து எப்பாடு பட்டாவது பிடித்து கொட்டிலில் அடைப்பதுதான் முக்கிய கொள்கை என்று தோன்றியது. ஓடி ஓடி படித்தேன், ஓடி ஓடி வேலை தேடினேன். உண்மையிலேயே என் ஓட்டம் பல நூறு மைல்கள் கடந்தது.\nஇதனால் நீங்கள் வருத்தப்பட்டதுபோல அப்போது எனக்குத் தோன்றவில்லை. நான் அருகில் இருக்க வேண்டும் என்பது அம்மாவின் விருப்பம் மட்டுமே என்று நினைத்தேன். என்னவோ, முதலில் இருந்த பிரிவ��ன் வலி சற்று நாட்கள் கழித்து மறைந்துவிட்டது. பிறகு அம்மாவிடம் பேசிய அளவு நான் உங்களிடம் பேசியதில்லை. எதையுமே அம்மாவின் வழியாகவே உங்களிடம் தொடர்பு கொண்டேன். இப்போது வாழ் நாளின் பாதி கழிந்தபின் நான் நிற்கும் இடம் சற்று உயரமானதுதான். வெயிலை உணராமல், மழையில் நனையாமல், யாருக்கும் தலை குனிந்து பதில் சொல்லாமல், பவ்வியமாக பேச வேண்டிய தேவை -உங்களைப் போல- இல்லாமல் சௌகரியமான இடம். கண் விழித்த நொடியில் இருந்து உறங்கும்வரை வழுக்கிக் கொண்டே செல்லும் நொடிகள் எனக்கு சொந்தமானவை. சாதிச்சாச்சு...\nசிறிய வயதில் உங்களுடன் பூஜை அறையில் மந்திரம் சொல்லி \"எல்லாரையும் நல்லா வச்சிக்க\" வேண்டிக் கொண்டது நினைவிற்கு வருகிறது. நன்றாக இருப்பது என்பது இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால்தானா சாமி நமக்கு மட்டும் வேறுவிதமாக வரம் தந்துவிட்டதோ சாமி நமக்கு மட்டும் வேறுவிதமாக வரம் தந்துவிட்டதோ\nஎன் மகன் என்னை எதிர்த்து '\"நோ டாடி யூ காண்ட் அண்டர்ஸ்டாண்ட்\" என்று சொல்லும் இரவுகளில், செம்மண் சாலையில் உங்களுடன் கைகோர்த்து சிறுவனாக நான் நடக்கும் கனவு வந்து உறக்கம் கலைக்கிறது. வீடு மாற்றி வெளியூர் செல்லும்போது முக்கியமான ஏதோ ஒன்றை மறந்துவிட்டு செல்வது போன்ற உணர்வு வருமே, அது இப்போது வருகிறது. உங்களை நான் தொலைத்து விட்டேனோ நான் தொலைத்த திரும்பப் பெறமுடியாத விலைமதிப்பில்லாத ஒன்று நீங்கள்தான்.\nஉங்களை தொலைத்து நான் தேடியதை தொலைத்து என் மகன் திரும்பவும் உங்களை தேட வைக்கின்றான். என்னுடைய விருப்பம் ஒன்றுதான், உங்கள் நினைவு எனக்கு வரும் அந்த வேளையிலேயே உங்கள் முன் என்னை நிறுத்தக்கூடிய ஒரு மந்திரம் வேண்டும். சற்று தாமதித்தித்தாலும் ஏதோவொரு தயக்கம், கழிவிரக்கம், உங்களை நேரில் சந்திக்கும் வேளையில் எப்படி நடந்து கொள்வது என்ற ஒப்பனைகள் - நம்முடைய பழைய சில சந்திப்புகள் அப்படித்தான் நாடகத்தனமாக முடிந்தன- இவை பிரவாகமாக எழுந்து என்னை தடுத்து விடுகின்றன. நான் தொலைத்த என் அப்பா காலங்களின் இருண்ட குகைக்குள் கரைந்து மறைந்து அவரைப் போன்ற ஒரு தோற்றம் மட்டுமே எனக்குக் கிட்டுகிறதோ என்று எனக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. ஒன்று புரிகிறது அப்பா, ஒரு நாள் குட்டி வயதில் கால் பந்து விளையாடுகிறேன் என்று ஓடி கீழே விழுந்து அடிபட்டு போது ���லகம் தெரியவில்லை உங்களை மட்டுமே தேடியது அது போல் - தேற்றும் வழியறியாத சிறுவனாக உங்களை கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றைய 'நான்'ஐ கழற்றி வைக்கும் அப்படி ஒரு அடிக்காகவும் வலிக்காகவும் காத்திருக்கிறேன்.\nஎன்றாவது ஒரு நாள் உங்கள் அருகில் அமர்ந்து இதனை வாசித்து உங்களுடைய 'குட்டி ராஸ்கலாக' மாறுவேன். அதுவரை இந்த கடிதத்தை நான் மட்டுமே படிக்க முடியும்.\nஇருளும் ஒளியுமான உலகத்தின் ஒரு மூலையிலிருந்து\nஅப்பா சில காலங்களில் அப்படித்தான் ஆகிவிடுகிறார்.கடித இலக்கியம் உங்களிடம் வளர்ந்தொகொண்டிருக்கிறது.வாழ்த்துக்கள்.\nஎன் அப்பாவுக்கு கடிதம் எழுத விரும்பினால் இப்படி தான் இருக்கக்கூடும்.\n//நான் தொலைத்த திரும்பப் பெறமுடியாத விலைமதிப்பில்லாத ஒன்று நீங்கள்தான். //\nநாம் ஒரு குழந்தைக்கு அப்பாவான பிறகே, நம் அப்பாவைப்பற்றி முழுமையாக உணர முடிகிறது.\nநல்ல அருமையான கட்டுரை. பராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\n[கடந்த ஒரு வாரத்திற்கு மேல் வெளியூர் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாலும், வீட்டில் இண்டெர்நெட் கனெக்‌ஷனில் நிறைய தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாலும், இதற்கிடையில் தங்களின் ஒரு சில பதிவுகளைப் பொறுமையாக ரஸித்துப்படித்து உடனுக்குடன் பின்னூட்டம் இடமுடியாமல் போய் விட்டது, என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். vgk]\nஐந்து இலக்க சம்பளம் பெற்றவுடனேயே\nஅந்த அளவு தாய் தந்தையர் வளரவில்லை என எண்ணுகிற\nஒரு புதிய தலைமுறை வளர்ந்து வருகிற சூழலை மிகத் தெளிவாக\nபுரிந்து கொண்டு மிக அழகாக கடிதம் எழுதி இருக்கிறீர்கள்\nதான் எவ்வளவு இழந்துவிட்டோம் என்பதை அல்லது\nஎவ்வளவு மோசமாக நடந்து கொண்டோம் என்பதை\nதான் தந்தையாகி உணரும்போது அதிகம்பேர்\nமிக அதிகம் விலகிவிடுகிறார்கள் அல்லது\nஅந்த நிலையை மிக அழகாக தங்கள் கடிதம்\nநன்றி திரு.சண்முகவேல். நிறைய பிரச்சினைகள் கடிதம் எழுதுவதன் மூலம் தீர்கின்றன.\nஅப்பா எப்போதும் silent spectator போல தோன்றுகிறார். அவருடைய உணர்வுகளை புரிந்து கொள்வதும் கடினமாகிவிடுகிறது. நன்றி திரு.தமிழ் உதயம்.\nபாராட்டுக்களுக்கு நன்றி சார். ஏற்கனவே நான் யூகித்திருந்தேன். இது போன்ற சிக்கல்களில் நானும் சிக்கியிருக்கிறேன்.\nஇது போன்ற மனச்சுழலில் சிக்கிக் கொண்ட மகனுக்கு ஒரு ஆலோசனையாக கடிதம் எழுதச்சொல்லி தீர்வு கண்டேன். ஆனால் பிரச்சினை வேறு. தபால்காரர் வேலையை நான் செய்தேன். எல்லாம் சரியாகிவிட்டது. இது போன்ற முறைகள் இறுக்கத்தை குறைத்து உறவுகளை சரி செய்யும். நன்றி ரமணி சார்.\nஅதற்கான தீர்வுகளையும் மிகத் தெளிவாக\nசரியான விதத்தில் நீங்கள் எடுத்துரைப்பது எனக்கு\nஉங்கள் மேல் மிகுந்த மரியாதையையும் பிரமிப்பையும் ஏற்படுத்துகிறது\n(தங்கள் மெயில் ஐடியை நீங்கள் விரும்பினால் தர இயலுமா\nஒருவேளை தர விரும்பினால்,என் பதிவில் கமென்ட் மாடரேஷன்\nஇருப்பதால் நீங்கள் என் பதிவில் அளித்தால் பப்ளிஷ் ஆகாமல் இருக்கும்)\nதந்தைக்கும் மகனுக்குமான உறவில் விரிசல் கண்ட பல இல்லங்களைப் பார்த்திருக்கிறேன். மகனின் பதின்ம வயதுகளின்போது சில வீடுகளில் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை கூட நின்றுபோய்விடுகிறது. தலைமுறை இடைவெளி என்றாலும், இடையில் அம்மாக்கள் மீடியேட்டர்களாக செயல்படுவதைத் தவிர்த்தாலே பிரச்சனைகள் முளையிலேயே தவிர்க்கப்படக்கூடும். வழக்கம்போலவே தரமான பதிவு, பாராட்டுகிறேன் சாகம்பரி.\nகடிதங்கள் மிகவும் அருமை. சாகம்பரி அவர்களே என்னுடைய தளத்திலும் இணைப்பு கொடுத்திருக்கிறேன். தவறில்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgrsongs.blogspot.com/2008/05/blog-post_8368.html", "date_download": "2018-05-24T21:29:57Z", "digest": "sha1:JF4RZOPAI32TNNL5FCWBSSTKGWDYMEPE", "length": 18213, "nlines": 335, "source_domain": "mgrsongs.blogspot.com", "title": "எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: நான் உயர உயர ....", "raw_content": "\nநான் உயர உயர ....\nநான் உயர உயரப் போகிறேன் நீயும் வா ..வா\nநான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா ..தா\nநான் உயர உயரப் போகிறேன் நீயும் வா\nநான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா\nஉயரும் போது மயங்கி விடாமல் நீ கூட வா\nஉயரும் போது மயங்கி விடாமல் நீ கூட வா\nநான் மயங்கினாலும் மறந்து விடாமல் நீ தேட வா\nநான் மயங்கினாலும் மறந்து விடாமல் நீ தேட வா\nஎன்னை நீ தேட வா\nநான் உயர உயரப் போகிறேன் நீயும் வா\nநான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா .. மடியைத் தா\nநீ பக்கத்தில் வர வேண்டும்\nநான் பழரசம் தர வேண்டும்\nநீ வெட்கத்தை விட வேண்டும்\nநான் சொர்க்கத்தைத் தொட வேண்டும்\nதாய் தந்தாள் பால் மயக்கம்\nதமிழ் தந்தாள் நூல் மயக்கம்\nதாய் தந்தாள் பால் மயக்கம்\nதமிழ் தந்தாள் நூல் மயக்கம்\nநீ தந்தாய் பெண் மயக்கம்\nநான் தந்தேன் கண் மயக்கம்\nகாலம் நேரம் ஜாடையில் சொல்ல\nநான் செல்ல ... வா மெல்ல ..\nகாதல் போகும் பாதையில் நின்று ...\nயார் என்று ... பார் இன்று\nநான் உயர உயரப் போகிறேன் நீயும் வா\nநான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா .. மடியைத் தா\nமான் என்னும் பேர் அடைந்தேன்\nமனம் என்னும் ஊர் அடைந்தேன்\nமான் என்னும் பேர் அடைந்தேன்\nமனம் என்னும் ஊர் அடைந்தேன்\nநீ தந்த நிழல் அடைந்தேன்\nஆடை மூடும் பாவையின் கன்னம்\nமலர் வண்ணம் மதுக் கிண்ணம்\nஆசை வாழும் காதலர் உள்ளம்\nஅது கொள்ளும் புது வெள்ளம்\nநான் உயர உயரப் போகிறேன் நீயும் வா\nநான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா .. மடியைத் தா\nகண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்\nபூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்\nகேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்\nமக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்\nஎன்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்\nஅன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்\nமக்கள் திலகத்தை பற்றி இந்த வலைத்தளத்தில் காணப்படும் இந்த கவிதை பலரின் அபிமானத்தை பெற்றிருப்பதாக அறிய முடிகிறது . இந்த கவிதையை மேற்கோள் காட்ட முனைபவரும் அல்லது வேறு எங்கேனும் பதிவு செய்ய விரும்புவோரும் இது என்னுடைய கவிதை என்பதையும் இந்த வலைத்தளத்தின் முகவரியையும் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (9)\nஇன்று போல் என்றும் வாழ்க (6)\nஉலகம் சுற்றும் வாலிபன் (10)\nஎங்க வீட்டு பிள்ளை (6)\nஒரு தாய் மக்கள் (4)\nகண்ணன் என் காதலன் (5)\nசிரித்து வாழ வேண்டும் (3)\nதர்மம் தலை காக்கும் (6)\nதாயைக் காத்த தனயன் (4)\nதாய் சொல்லைத் தட்டாதே (8)\nதாய் மகளுக்கு கட்டிய தாலி (2)\nதாய்க்கு பின் தாரம் (3)\nதேடி வந்த மாப்பிள்ளை (5)\nநான் ஏன் பிறந்தேன் (6)\nநீதிக்கு தலை வணங்கு (3)\nநீதிக்கு பின் பாசம் (6)\nநேற்று இன்று நாளை (5)\nபெரிய இடத்துப் பெண் (8)\nபெற்றால் தான் பிள்ளையா (4)\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (4)\nரகசிய போலீஸ் 115 (6)\nராமன் தேடிய சீதை (4)\nமக்கள் திலகத்தை தெரிந்து கொள்ள\nஒரு பெண்ணைப் பார்த்து ...\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ...\nஏன் என்ற கேள்வி ..\nஎத்தனை பெரிய மனிதருக்கு ...\nஅழகான சின்னப் பொண்ணு போவுது ...\nஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் ...\nகாசிக்கு போகும் சந்நியாசி ..\nஉறங்கும் போது பானைகளை ....\nஅவ���் ஒரு நவரச நாடகம் ....\nவெற்றி மீது வெற்றி வந்து ..\nஅங்கே வருவது யாரோ ....\nகல்யாண வளையோசை கொண்டு ....\nநேரம் பௌர்ணமி நேரம் ....\nஎன் யோக ஜாதகம் ...\nகொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ...\nஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் ....\nருக்மணியே பற பற பற ...\nஒருவர் மீது ஒருவர் சாய்ந்து......\nமானல்லவோ கண்கள் தந்தது ...\nமேகங்கள் இருண்டு வந்தால் ..\nகடவுள் செய்த பாவம் .....\nஆனந்தம் இன்று ஆரம்பம் ....\nதங்கப் பதக்கத்தின் மேலே ....\nசீர் மேவு குரு பாதம் ....\nஇது தான் முதல் ராத்திரி ....\nஅழகெனும் ஓவியம் இங்கே ...\nஇரவுப் பாடகன் ஒருவன் வந்தான் ....\nசொர்க்கத்தின் திறப்பு விழா ...\nபோய் வா நதியலையே ..\nஎன்னை விட்டால் யாருமில்லை ....\nஅன்புக்கு நான் அடிமை ...\nஆடாத மனமும் உண்டோ ....\nபால் தமிழ் பால் ...\nகண்ணில் தெரிகின்ற வானம் ....\nகட்டோடு குழல் ஆட ...\nஒன்று எங்கள் ஜாதியே ...\nநான் ஒரு மேடைப் பாடகன் ...\nஉன் விழியும் என் வாளும் ....\nஆசையும் என் நேசமும் ...\nஅம்மா என்றால் அன்பு ...\nதென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் .....\nதலை வாழை இலை .....\nகண்ணில் வந்து மின்னல் ...\nஉலவும் தென்றல் காற்றினிலே ....\nவாங்க மச்சான் வாங்க ...\nசலாம் பாபு சலாம் பாபு ....\nஆஹா நம் ஆசை ....\nஅழகான பொண்ணு நான் ...\nயாரது யாரது தங்கமா .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2018-05-24T21:20:03Z", "digest": "sha1:IREAAKKWMZZG3SSPWLPLGN4GUG2JWU34", "length": 9204, "nlines": 293, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : இரு நாட்டு உறவை புதுப்பிக்க ஒப்புதல் : டொனால்டு டிரம்ப் - புடின் தொலைபேசியில் பேச்சு!", "raw_content": "\nஇரு நாட்டு உறவை புதுப்பிக்க ஒப்புதல் : டொனால்டு டிரம்ப் - புடின் தொலைபேசியில் பேச்சு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், முதன்முறையாக, நேற்று தொலைபேசியில் பேசினர்; அப்போது, இரு நாட்டு உறவுகளை புதுப்பித்து, நட்புறவுடன் திகழ, இருவரும் சம்மதித்தனர்.\nசமீபத்தில் முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், வெற்றி பெற்றார். அடுத்தாண்டு ஜனவரியில், அமெரிக்க அதிபராக, அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், நேற்று தொலைபேசியில் முதன்முறையாக பேசினர். டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த புடின்,\nமுக்கியத்துவம் வாய்ந���த பொருளாதார விவகாரங்கள், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து விவாதித்தார். டிரம்ப் பேசுகையில், ''அமெரிக்கா - ரஷ்யா இடையிலான நட்புறவு மீண்டும் மலர வேண்டும்; ரஷ்ய மக்களுடன் நல்லுறவு நீடிக்க வேண்டும்,'' என்றார். இரு தலைவர்களும், இரு நாடுகள் இடையே நட்புறவை புதுப்பித்து, நட்புறவுடன் திகழ சம்மதித்தனர்.\nபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/03/blog-post_84.html", "date_download": "2018-05-24T21:33:16Z", "digest": "sha1:IOCYZD6PABIO4SMQ72YHCZUQKVY6IWA2", "length": 11152, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "கரவெட்டிப்பிரதேச சபை சுதந்திரக்கட்சி வசம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கரவெட்டிப்பிரதேச சபை சுதந்திரக்கட்சி வசம்\nகரவெட்டிப்பிரதேச சபை சுதந்திரக்கட்சி வசம்\nதமிழ் அருள் March 29, 2018 இலங்கை\nகரவெட்டி பிரதேசசபை வடக்கில் முதலாவதாக பெரும்பான்மையின சுதந்திரக்கட்சி வசம் செல்லவுள்ளது.ஈபிடிபி\nமற்றும் கூட்டமைப்பின் விட்டுக்கொடுப்பின் பிரகாரம் சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனின் தந்தையார் இராமநாதனை தவிசாளராக்கி அரியாசணை ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கேதுவாக நடத்தப்பட்ட பேச்சுக்களின் பிரகாரமே வேலணையில் ஈபிடிபிக்கும் ஏனையவற்றில் கூட்டமைப்பிற்கும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர்.\nஇதனிடையேஉள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதுக்கு, கூட்டமைப்பு ஏனையோரிடம் மண்டியிட்டு விட்டது என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், ஈ.பி.டி.பியை ஒட்டுக்குழு, தமிழ் மக்களுடைய எதிரி, துரோகி, போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்றெல்லாம் கூறி வந்த கூட்டமைப்பு இன்றைக்கு தாம் ஆட்சியமைப்பதுக்காக ஈ.பி.டி.பியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி அவர்களது ஆதரவைப் பெற்றுச் சபைகளில் ஆட்சியமைத்து வருகின்றார்கள்.\nஅதேபோல ஆளுந்தரப்பில் இருக்கக் கூடிய ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளதும் ஆ��ரவையும் பெற்றிருக்கின்றனர். ஆகவே வடகிழக்கில் அமைக்கப்படுகின்ற உள்ளுராட்சி சபைகள் என்பது 3 கட்சிகள் இணைந்த கூட்டு ஆட்சியாகவுள்ளது.\nமுன்னர் பெரிய கொள்கைப் பிடிப்பாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டவர்கள், ஈ.பி.டி.பியுடன் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தவர்கள் இன்றைக்கு அரசாங்கத் தரப்புடன் இணைந்து தான் இந்தச் சபைகளை உருவாக்குகின்றார்கள் என்பது வெட்கக்கேடான விடயம்.\nஇதன்மூலம், இதுவரையும் அவர்கள் சொல்லி வந்த கொள்கை, கோட்பாடு சகலதையும் கைவிட்டு விட்டார்கள். தமது பதவிகளுக்காகவும் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதுக்காகவும், ஏனையோரிடம் மண்டியிட்டு விட்டார்கள் என்பதுதான் வெளிப்படையான உண்மை என தெரிவித்துள்ளார்.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்க���ய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nசொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-05-24T21:45:19Z", "digest": "sha1:2UT4AUDERA25VREVHO6XAET5R5XDSMLT", "length": 3209, "nlines": 75, "source_domain": "jesusinvites.com", "title": "கிறித்தவப் பொய்பிரச்சாரத்திற்கு பதிலடி! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nTagged with: கிறித்தவப் பொய்பிரச்சாரத்திற்கு பதிலடி\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\nவேலைக்காரன் காதை வெட்டியக் கதை\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் - (பகுதி - 2) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vambu-actor-s-new-demand/", "date_download": "2018-05-24T21:53:17Z", "digest": "sha1:X3RI5QNXOZBBVE72P4P6OSQXBOWVUPP6", "length": 6512, "nlines": 68, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிம்பு கேட்ட நடிகை..! தெறித்து ஓடிய இயக்குனர்.. - Cinemapettai", "raw_content": "\nவம்பு நடிகரிடம் கதை சொல்லி அது ஓகே ஆகி படம் எடுத்து வெளியிடுவதற்குள் கேரளாவுக்கு அடிமாடாகக் கூட போய்விடலாம். இருந்தாலும் கூட சிம்புவுக்கு கதை சொல்ல ஒரு கூட்டம் அலைகிறது. அப்படி சமீபத்தில் போய் கடுப்பாகி திரும்பிய ஒரு இளம் இயக்குநரின் அனுபவம் இது. கதை சொல்லி முடித்ததும் ஒரு முக்கியமான கேரக்டரைச் சுட்டிக் காட்டி, ‘இதை ஃபீமேல் லீடா மாத்திடுங்க… அந்த கேரக்டருக்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிற ஜோவான நடிகைதான் மேட்ச் ஆவாங்க.\nஅ���ங்ககிட்ட சொல்லி ஓகே வாங்கிடுங்க… நானே பண்றேன்’ என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் நடக்குற காரியமா என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட இயக்குநர் அப்புறம் அந்த பக்கம் போகவே இல்லையாம்…\nPrevious articleஅஜீத் ஹெலிகாப்டருடன் நிற்கும் புதிய படம் வெளியீடு\n நாலு புல் பாட்டில் கொண்டுவா புஷ்டி நடிகை: அலறிய துணை அரசியல் வாதி\n ஸ்டெர்லைட் சர்ச்சை பற்றி ஆவேசமாக பேசிய சிம்பு.\nரூ.10 லட்சம் தேவை.. எங்களைச் சுடுங்கள்: கொந்தளிக்கும் ஐ.டி. ஊழியர்கள்\nவிராட் கோலிக்குப் பதில் சொன்ன நீங்க தூத்துக்குடி பற்றி வாய்திறக்காதது ஏன் பிரதமரைக் கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்\nகொலைகாரா வேதாந்தாவே தமிழகத்தை விட்டு வெளியேறு…. பெங்களூருவை அதிரவைத்த போராட்டம்\nவீடு புகுந்து துரத்தி துரத்தி அடித்து துக்கிச்செல்லும் போலிஸ் .\nதூத்துக்குடி கலவரம்-தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்\nஇரும்புத்திரை – நடிகையர் திலகம்\nஅஜித்தின் செயலால் நெகிழ்ச்சியில் திரையுலகம்… கவலையில் ரசிகர்கள்\nமற்றவர்களின் சதியால் தான் சிக்கி கொண்டேன் – துப்பாக்கியால் சுட்ட போலீசாரின் பகிர் வாக்குமூலம்\nதுணிச்சலுக்கு பெயர் போன பார்வதியின் புது ஹேர்ஸ்டைல்… ரசிகர்கள் அதிர்ச்சி\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண், பிரபல நடிகரின் மனைவி தெரியுமா\nசுவாதி கொலை வழக்கு படக்குழுவிற்கு விஷால் சரமாரி கேள்வி…\nபா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா\nஅனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் கலக்கலான புகைப்படங்கள்.\nகொலைகாரா வேதாந்தாவே தமிழகத்தை விட்டு வெளியேறு…. பெங்களூருவை அதிரவைத்த போராட்டம்\nதமிழ் சினிமாவில் பத்து வருடங்களை கடந்த ஹை – டெக் கவிஞன் மதன் கார்க்கி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parivazhagan.blogspot.in/2012/", "date_download": "2018-05-24T21:23:16Z", "digest": "sha1:OL6BOJ7TLLIUKJQ56O3HHDHQ4QRYCY37", "length": 17915, "nlines": 204, "source_domain": "parivazhagan.blogspot.in", "title": "Parivazhagan...: 2012", "raw_content": "\nஅ.பரிவழகன்:தமிழ் கலை,இலக்கிய,கலாச்சார எழுத்தாளர்,பேச்சாளர், செயற்பாட்டாளர்\nஇந்து தர்மம் - கட்டுரைகள் - Sanathana Dharmam\nதிருப்பாவை பாடல் விளக்கம் - Thiruppavai\n“தமிழ் மொழியும்” மோடி அரசும், திருக்குறள் முதல் கீழடி வரை – அ.பரிவழகன் - Tamil Language and Modi Government\n2002ம் ஆண்டு, ஜூன், 10ம் தேதி “நான் தே.ஜ., கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் இருந்து, இப்போது தான் வருகிறேன். உங்களுக்காக, முக்கியமான செ...\nசனாதன தர்மம் - 5 - பாரதத்தின் சாதிய முறை – 1 – Caste System in India – 1 - அ.பரிவழகன்\nஇந்த கலாச்சாரம் யார் மீதும் வலுக்கட்டயமாக எதையும் திணித்ததில்லை , ஒரு விஷயத்தைத் தவிர அது சாதி இந்து தர்மம் , சனாதன தர்மம...\n\" பாரத மாதா \" இவள் என்று தோன்றினாள் , இவளின் தொடக்கம் எது , இவளின் தொடக்கம் எது இவளின் காலம் எவ்வளவு , இவளின் நாகரிகம் என்று ...\nநம் பாரத மரபில் பெண்மை என்பது ஒரு சக்தி சொரூபமாக போற்றப்படும் தன்மை கொண்டது . இதைப் பலநேரம் நாம் உணராததும் , மதிக்காததும் ப...\nமிகவும் குறைவான ஆட்களைக் கொண்டு, மிகவும் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டிற்கான மாணவர், இளைஞர் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வை...\nசனாதன தர்மம் - 3 - இயற்கை வழிபாடு, போர் – Nature Worship and War- அ.பரிவழகன்\nஇந்து மதத்தை யாரோ ஒரு தனி நபரோ , ஒரு குழுவோ , உருவாக்கிய மாதிரி செய்திகள் கிடையாது , யார் இதை தோற்றுவித்தது என்பதை கண்...\nசனாதன தர்மம் - 4 - அன்னியர் ஆட்சியில் உருவான பெண் அடிமைத்தனம் – Status of Women Before Independence - அ.பரிவழகன்\nபொதுவாகவே நம் பாரத தேசத்தில் பெண்கள் தொடர்ந்து அடிமைப் படுத்தப்பட்டு வந்தனர் , \" இங்கு பெண்களுக்கு உரிமையே இல்லை &qu...\n\" பாரத மாதா \" இவள் என்று தோன்றினாள் , இவளின் தொடக்கம் எது , இவளின் தொடக்கம் எது இவளின் காலம் எவ்வளவு , இவளின் நாகரிகம் என்று ...\nஜூலை 4 (Today) சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்\nநரேந்திரநாத் தத்தர், இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராக வளர்ந்து- பல இந்திய உள்ளங்களின் நம்பிக்கை ஊற்றாக, பல லட்சோப லட்ச மக்களால் ஒரு தலைவனாக,...\n\"சனாதன தர்மம் - 2\" -\"வசுதைவ குடும்பகம்\"- Vasudhaiva Kutumbakam (உலகே ஒரு குடும்பம்) - அ.பரிவழகன்\nVasudhaiva Kutumbakam இதைச் செய் ; இதுதான் சரி ; இது மட்டுமே உண்மை ; இவரே கடவுள் ; இது ஒன்றே வழி ; என்று யாரையும் வற்புற...\nதாலி அகற்றல் புரட்சி அல்ல, சிந்தனை வறட்சி பத்மன் - தினமணி - 16.04.2015 தமிழர்தம் சங...\nஇந்து தர்மம் - கட்டுரைகள் - Sanathana Dharmam\nமொழியும், வரலாறும் நம் இரு கண்கள் ...\n“தமிழ் மொழியும்” மோடி அரசும், திருக்குறள் முதல் கீழடி வரை – அ.பரிவழகன் - Tamil Language and Modi Government\n2002ம் ஆண்டு, ஜூன், 10ம் தேதி “நான் தே.ஜ., கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் இருந்து, இப்போது தான் வருகிறேன். உங்களுக்காக, முக்கியமான செ...\nசனாதன தர்மம் - 5 - பாரதத்தின் சாதிய முறை – 1 – Caste System in India – 1 - அ.பரிவழகன்\nஇந்த கலாச்சாரம் யார் மீதும் வலுக்கட்டயமாக எதையும் திணித்ததில்லை , ஒரு விஷயத்தைத் தவிர அது சாதி இந்து தர்மம் , சனாதன தர்மம...\n\" பாரத மாதா \" இவள் என்று தோன்றினாள் , இவளின் தொடக்கம் எது , இவளின் தொடக்கம் எது இவளின் காலம் எவ்வளவு , இவளின் நாகரிகம் என்று ...\nநம் பாரத மரபில் பெண்மை என்பது ஒரு சக்தி சொரூபமாக போற்றப்படும் தன்மை கொண்டது . இதைப் பலநேரம் நாம் உணராததும் , மதிக்காததும் ப...\nமிகவும் குறைவான ஆட்களைக் கொண்டு, மிகவும் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டிற்கான மாணவர், இளைஞர் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வை...\nசனாதன தர்மம் - 7 - இந்து தர்மம்: தமிழ் மொழியும் எளிய மனிதர்களும் – அ.பரிவழகன் – Hindu dharma : Tamil language and Common Man\nஎண்ணிலடங்காத வழிமுறைகளையும் புனித நூல்களையும் அதனைத் தொடர்ந்து எண்ணற்ற ரிஷிகளையும், குருமார்களையும் கொண்டது நம் சனாதன தர்மம். ஒவ்வொரு இறை...\n“தமிழ் மொழியும்” மோடி அரசும், திருக்குறள் முதல் கீழடி வரை – அ.பரிவழகன் - Tamil Language and Modi Government\n2002ம் ஆண்டு, ஜூன், 10ம் தேதி “நான் தே.ஜ., கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் இருந்து, இப்போது தான் வருகிறேன். உங்களுக்காக, முக்கியமான செ...\nசனாதன தர்மம் - 5 - பாரதத்தின் சாதிய முறை – 1 – Caste System in India – 1 - அ.பரிவழகன்\nஇந்த கலாச்சாரம் யார் மீதும் வலுக்கட்டயமாக எதையும் திணித்ததில்லை , ஒரு விஷயத்தைத் தவிர அது சாதி இந்து தர்மம் , சனாதன தர்மம...\n\" பாரத மாதா \" இவள் என்று தோன்றினாள் , இவளின் தொடக்கம் எது , இவளின் தொடக்கம் எது இவளின் காலம் எவ்வளவு , இவளின் நாகரிகம் என்று ...\nநம் பாரத மரபில் பெண்மை என்பது ஒரு சக்தி சொரூபமாக போற்றப்படும் தன்மை கொண்டது . இதைப் பலநேரம் நாம் உணராததும் , மதிக்காததும் ப...\nமிகவும் குறைவான ஆட்களைக் கொண்டு, மிகவும் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டிற்கான மாணவர், இளைஞர் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வை...\nசனாதன தர்மம் - 3 - இயற்கை வழிபாடு, போர் – Nature Worship and War- அ.பரிவழகன்\nஇந்து மதத்தை யாரோ ஒரு தனி நபரோ , ஒரு குழுவோ , உருவாக்கிய மாதிரி செய்திகள் கிடையாது , யார் இதை தோற்றுவித்தது என்பதை கண்...\nசனாதன தர்மம் - 4 - அன்னியர் ஆட்சியில் உருவான பெண் அடிமைத்தனம் – Status of Women Before Independence - அ.பரிவழகன்\nபொதுவாகவே நம் பாரத தேசத்தில் பெண்கள் தொடர்ந்து அடிமைப் படுத்தப்பட்டு வந்தனர் , \" இங்கு பெண்களுக்கு உரிமையே இல்லை &qu...\nஇலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – நன்மை தீமைகள் – A.Parivazhagan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sulurpaventharperavai.blogspot.com/", "date_download": "2018-05-24T21:12:24Z", "digest": "sha1:EDL5ZD4LMFVCJOWTM5WDC5GOYKLVFWOV", "length": 29426, "nlines": 134, "source_domain": "sulurpaventharperavai.blogspot.com", "title": "சூலூர் பாவேந்தர் பேரவை", "raw_content": "\nபொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க\nதிங்கள், 12 ஏப்ரல், 2010\nபேரவைக் குடும்பச் சந்திப்பு - அம்பேத்கர் பிறந்தநாள் விழா\nசூலூர் பாவேந்தர் பேரவையின் குடும்பச் சந்திப்பு நிகழ்ச்சி\nமற்றும் அம்பேத்கரின் 120- ஆம் பிறந்தநாள் விழா திருவள்ளுவர் ஆண்டு 2041\n14.4.2010 புதன் கிழமை மாலை 5.30 மணிக்கு சூலூர் கலங்கல் பாதையில்\nஉள்ள தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடத்தில் (நடராசன் அங்கம்மாள் வளாகம் மேல்தளம் ) நடைபெற உள்ளது.\n* புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள்\n* சாதி மதம் கடந்து தமிழ்க் குடும்பங்கள் ஒன்று கூடல்\n* சாதி மறுப்பு மணம் புரிந்த புது இணையருக்குப் பரிசளித்துப் பாராட்டல்\n* வாழ்க்கைச் செய்திகளைக் கலந்து பேசுதல் - விருந்துண்ணல்\nவரவேற்பு : சூ.ப. வேலுமயில்\nதலைமை : கி.மா. கனகராசன்\nசிறப்பு வருகை : பேரா. மீனாட்சி சுந்தரம்\nநன்றி : சூ.மா. சரவணகுமார்\nசாதிமறுப்பு மணம் புரிந்த புதுமணமக்களை விழாவிற்குத் தோழர்கள் அழைத்து\nவெளியீடு: சூலூர் பாவேந்தர் பேரவை பொழுது பிற்பகல் 10:08\nஞாயிறு, 1 நவம்பர், 2009\nபெரியார் சிந்தனைகள் எனும் அறிவுக்களஞ்சியத்தை முன்பு மூன்று தொகுதிகளாக வழங்கியவர் அய்யா ஆனைமுத்து அவர்கள். இப்போது அவை கூடுதல் செய்திகளுடன் இருபது தொகுதிகளாக பிப்பிரவரி 2010 ல் வெளிவர உள்ளது என்பதையும் சென்ற பதிவில் தந்துள்ளோம். இந்த நூலுக்கு முன்பதிவு செய்துள்ள தோழர்களின் கலந்தாய்வும் , பெரியார் சிந்தனைகள் நூலைப் பற்றிய கருத்தரங்கும் தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடத்தில் நேற்று 1.11.09 மாலை 6.oo மணிக்கு நடைபெற்றது. நூலைப் பற்றிய சிறப்புரையை தோழர் ந. பன்னீர்செல்வம் நிகழ்த்தினார். முன்பாக பேரவையின் செயலாளர் நா. வரதராசு வரவேற்புரை ஆற்றினார். சிறப்புரைக்குப் பின்பு நூலின் விற்பனை அணுகுமுறை பற்றியும், வழிமுறை பற்றியும் தோழர்களின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டது. ���ருத்தரங்கின் இறுதியாக பொருளாளர் ச. அங்கமுத்து நன்றியுரை ஆற்றினார்.\nவெளியீடு: சூலூர் பாவேந்தர் பேரவை பொழுது பிற்பகல் 8:21\nஞாயிறு, 4 அக்டோபர், 2009\nதோழர் ஆனைமுத்து அவர்கள் 30.09.09 அன்று சூலூரில் அவர் பெயரால் அமைந்த தோழர் வே.ஆனைமுத்து அவைக்கூடத்தில் தோழர்களை சந்தித்தார்.அவரின் கடின உழைப்பின் விளைவாய் பெரியார் சிந்தனைகள் 2 ம் பதிப்பு 2010 ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிட உள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்தார்.தோழர்கள் 200 படிகள் முன் பதிவு செய்வதாக உறுதி கூறினார்கள்.பெரியார் மறைந்து 30 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அவரின் சிந்தனைகள் தலைப்பு வாரியாக படிநிலைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்வது நம் தலையாய கடமையாகும்..\nநன்றி : பெரியார் பேரன்\nவெளியீடு: சூலூர் பாவேந்தர் பேரவை பொழுது முற்பகல் 4:49\nசனி, 3 அக்டோபர், 2009\n சூலூர் பாவேந்தர் பேரவை - குடும்ப சந்திப்பு\nதந்தை பெரியார் 131 ஆம் பிறந்தநாள் விழாவையொட்டி - பகுத்தறிவாளர்களின் குடும்பச் சந்திப்பு நிகழ்ச்சி 17.9.2009 மாலை 6.00 மணிக்கு சூலூரில் தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடம் அரங்கில் நிகழ்ந்தது.\nசூலூர் பாவேந்தர் பேரவை உறுப்பினர்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்றதோடு கோவை, பல்லடம் பகுத்தறிவாளர்களும் குடும்பத்துடன் பங்கேற்று - பகுத்தறிவு வாழ்க்கை நெறிகளைப் பகிர்ந்து கொண்டனர்.\nதோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடம் உருவாகக் காரணமான பொறியாளர் சூ.ந. பன்னீர்செல்வம் - தென்மொழி இணையர் இந்தக் குடும்பச் சந்திப்பின் விருந்துப் பொறுப்பை ஏற்று அனைவரையும் உபசரித்தனர்.\nபங்கேற்ற குடும்பத்தினர் தத்தம் குடும்ப உறுப்பினர்களோடு அவைமுன் தோன்றி - வாழ்க்கை அறிமுகம் வழங்கினர். பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வெற்றிபெற்ற ஆசிரியர் மலர்விழி வரதராசு, ஆசிரியர் சூ.ப. வேலுமயில் பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டனர்.\nஆசிரியர் மு. நடராசன், ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வேணுகோபால் - இருவரும் தந்தை பெரியார் உருவப்படத்தைத் திறந்து வைத்தனர்.\nதந்தை பெரியாரின் சாதனை வாழ்வையும் பகுத்தறிவு வாழ்வின் தேவையையும் விளக்கி எழுத்தாளர் பாமரன், புலவர் செந்தலை ந. கவுதமன் கருத்து விளக்கக் கலந்துரையாடல் நிகழ்த்தினர்.\nவெ.க.சண்முகவேல் தலைமையில் சூ.நா.வரதராசு வரவேற்புடன் தொடங்கிய குடும்பச் சந்திப்பு நிகழ்ச��சி ச.அங்கமுத்து நன்றியுடன் நிறைவுற்றது.\nவெளியீடு: சூலூர் பாவேந்தர் பேரவை பொழுது முற்பகல் 9:29\nதிராவிடர் இயக்க நூற்களஞ்சியம் மதுரை வெற்றிவேந்தன் (செயராசு) மறைவு\nதிராவிடர் இயக்க இதழ்கள், நூல்கள், செய்திக்குறிப்புகள் முதலியவற்றைப் பாதுகாப்பதையே வாழ்நாட்பணியாகக் கருதியவர் செயராசு எனும் இயற்பெயர் கொண்ட மதுரை வெற்றிவேந்தன் அவர்கள் கடந்த 7.9.2009 ஆம் நாள் அவர்தம் 67 ஆம் வயதில் கோவையில் மறைவெய்தினார்.\nகோவை, சேலம், மதுரை நகரங்களில் காப்பீட்டுக் கழக அலுவலராகப் பணியாற்றிய இவர் - தொழிற்சங்கப் பணிகளில் தொடர்பும், பகுத்தறிவியக்கப் பணிகளில் முனைப்பும் கொண்டவராக வாழ்ந்தவர்கள்.\nதிராவிடர் இயக்க நூற்களஞ்சியமாகத் திகழ்ந்த மதுரை வெற்றிவேந்தன் அவர்கள் கடந்த ஓர் ஆண்டாக கோவை சீலா முதியோர் இல்லத்தில் வாழ்ந்துவந்தார். பகுத்தறிவுக் கொள்கையில் அழுத்தமான பிடிப்பும், நாத்திக வாழ்வில் அடங்காப் பெருவிருப்பும் கொண்டவராக இறுதி நாள்வரை வாழ்ந்த இவரின் உடல் அடக்கம் கோவை பாப்பநாயக்கன்பாளையம் மின்மயானத்தில் பகுத்தறிவு முறைப்படி நிகழ்ந்தது.\nசூலூர் பாவேந்தர் பேரவைத் தோழர்கள் அவரின் இறுதிகாலப் பராமரிப்பையும் தொடர்பையும் மறைவு நாள்வரைமேற்கொண்டிருந்தனர்.\nஇறுதி நிகழ்ச்சியில் பெரியார் திராவிட கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர்கள், சூலூர் பாவேந்தர் பேரவை உறுப்பினர்கள், காப்பீட்டுக்கழகத் தொழிற்சங்க முன்னணியினர், உறவினர்கள் பங்கேற்றனர்.\nமதுரை வெற்றிவேந்தன் அவர்களோடு உடன் பணியாற்றியவரும், சீரிய பகுத்தறிவாளருமான தோழர். தனபால் அவர்கள் இறுதி நிகழ்ச்சிகளைப் பகுத்தறிவு முறைப்படி நெறிப்படுத்தினார்.\nதோழர் வெ. ஆறுச்சாமி தலைமையில் நிகழ்ந்த இரங்கல் கூட்டத்தில் பேராசிரியர். கனல் மைந்தன், புலவர் செந்தலை.நகவுதமன், எழுத்தாளர் ப. குணசேகர், தொழிற்சங்கத் தலைவர்கள் உரையாற்றினர். மறைந்த தோழர் மதுரை வெற்றிவேந்தன் அவர்களின் பகுத்தறிவுக்கொள்கை மாறாத செம்மாந்த வாழ்க்கை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்ணீர் மல்க விவரித்தனர்.\nஉடல் கிடத்தப்பட்ட நிலையிலேயே நிகழ்ந்த இரங்கல் நிகழ்ச்சி, அனைவர் மனத்திலும் துயரத்தை நிரப்பியது.\nஇரங்கல் நிகழ்ச்சிக்குப் பின்பே, மின்மயானத்திற்குள் எரியூட்ட எடுத்துச்செல்லப்பட்டது.\nவெளியீடு: சூலூர் பாவேந்தர் பேரவை பொழுது முற்பகல் 7:39\nவியாழன், 16 ஏப்ரல், 2009\nதோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடம்\nகோவை மாவட்டம் சூலூரைப்பற்றி மொழி, இன, சமூக உணர்வாளர்களிடையே ஒரு நம்பிக்கையும் பற்றும் எப்போதும் உண்டு. ஊரையும் சமூகத்தையும் நினைப்பவர்கள் அதிகம் இருப்பதால். வேர்களை மறக்காமல் விழுதுகளாய்த் தாங்கி தன் சமூகக் கடமையைச் செய்து கொண்டிருப்பதாலேயே அறிஞர்களால் \"சுயமரியாதைச் சூலூர்\" என்று போற்றப்படுகிறது. அதை நிலை நாட்டும் விதமாக அறிவு மலர்ச்சிக்கும் கருத்து வளர்ச்சிக்கும் களம் அமைக்க எழுந்துள்ளதுதான் தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடம். பல இலக்கம் செலவு செய்து அவைக்கூடத்தை உருவாக்கியிருப்பவர் நமது பேரவையின் தோழர் சூ. ந. பன்னீர் செல்வம் அவர்களும் அவரது கொள்கைக் குடும்பமும் கீழ்த்தளம் நடராசன் அங்கம்மாள் வளாகமாகவும் மேல்த்தளம் தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.\nநடராசன் அங்கம்மாள் வளாகத்தை முன்னாள் பேரூராட்சித் தலைவர்\nதிரு. சூ. ர. தங்கவேலு அவர்கள் திறந்து வைத்துப் பேசினார்.\nதோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடத்தை திரு. ந. மு. நடராசன் மற்றும் திருமதி. சூ. மு. அங்கம்மாள் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.\nவிழாவில், தோழர் பன்னீர் செல்வத்தின் தந்தை ஆசிரியர் ந. மு. நடராசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்விற்கு புலவர் செந்தலை ந.கவுதமன் தலைமை தாங்கினார்.\nஊ. கி. நா. இரா. செல்வராசு மற்றும் பேரவையின் தலைவர் வெ.க. சண்முகவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திரு சூ. அ. சுப்பிரமணியம், புலவர் சூ. ம. வெள்ளிங்கிரி, திரு.சூ. மீ. காளிமுத்து முதலியோர் கருத்துரை வழங்கினார்கள்.\nபெரியகுளம் நகராட்சி ஆணையரும் பன்னீர் செல்வத்தின் நண்பருமான திரு. சூலூர் க.சரவணகுமார் சிறப்புரையாற்றினார்.\nவிழாவில் கட்டிடத்தை சிறப்பாக வடிவமைத்த பொறியாளரும் பன்னீர் செல்வத்தின் கொள்கைத் தோழருமான கவிஞர் அ.ப. சிவாவிற்கு சிறப்பு செய்யப்பட்டது.\nவளாக நோக்க மகிழ்வுரையாக தோழர் சூ. ந.பன்னீர் செல்வம் பேசுகையில்,இந்த வளாகம் ஆனைமுத்து அய்யா பெயரைத் தாங்கி இருப்பதர்க்கு காரணம் அவர் பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டில் பயன் பெற்றதன் நன்றி எனக் குறிப்பிட்டார்.\nதன் சொந்த உழைப்பினாலும் கொண்ட கொள்கையினாலும் இந்த அவைக்கூடத்தை சமூகப் பயன்���ாட்டுக்காக மட்டும் ஒதுக்கியிருக்கும் அவர்களது ஈகம் வாழ்க\nவேர்களைப் பாதுகாக்கும் விருப்பமும் முயற்சியும் தலை தூக்கட்டும்;\nவாழ வைத்தோரை வாழ வைத்து வாழ்க தமிழினம்\nவெளியீடு: சூலூர் பாவேந்தர் பேரவை பொழுது முற்பகல் 5:10\nவெள்ளி, 27 மார்ச், 2009\nநாள் : 29.3.09 ஞாயிறு மாலை 4.30 மணி.\nஇடம் : சூலூர் அறிவியல் பூங்கா (காட்சிக் கூடம்)\nநூல் அறிமுகம் : சூ.இல.விசயகுமார்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\n(அமெரிக்க சூழ்ச்சிகளைத் தோலுரிக்கும் நூல். -விடியல் வெளியீடு , கோவை.)\nஊர் நல உணர்வுரை : சூ.சு.தமிழரசன்\nசூலூரில் உருவானவையும், உருவாக வேண்டியவையும்\n(மாதந்தோறும் இறுதி ஞாயிறு மாலை பாவேந்தர் பேரவை கருத்தரங்கம் நிகழும்)\nவெளியீடு: சூலூர் பாவேந்தர் பேரவை பொழுது பிற்பகல் 9:18\nதிங்கள், 23 பிப்ரவரி, 2009\nகோவை மாவட்டத்தில் பல்லடம் வட்டத்தில் இயங்கிவந்த சூலூர் சிறப்பு பேரூராட்சி 22.02.09 ஞாயிறு முதல் சூலூர் வட்டமாக (தாலுகா) தேர்வுசெய்யப் பட்டுள்ளது.\nதிருப்பூர் மாவட்டமாக தெரிவு செய்யப்பட்டதை ஒட்டி பல்லடம் திருப்பூர் மாவட்டத்தோடு இணைந்தது. நேற்று 23.02.09 திங்கள் முதல் சூலூர் வட்டத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவெளியீடு: சூலூர் பாவேந்தர் பேரவை பொழுது பிற்பகல் 8:34\nசெவ்வாய், 17 பிப்ரவரி, 2009\nஈழத் தமிழர்களின் உயிர் காக்கக் கைகோத்துக் குரல் கொடுக்கும் மனித சங்கிலிப் போராட்டம் கோவை நகர்மண்டபத்திலிருந்து (டவுன்ஹால்) நாகை வரை இன்று 17.2.09 செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரை நிகழ்த்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதை ஒட்டி சூலூர் ஒன்றியம் ஒண்டிபுதூர் மேம்பாலம் முதல் காரணம்பேட்டை வரை ஏற்பாடு செய்துள்ளது. பொது மக்கள்,மாணவர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்வு இந்திய அரசின் நடவடிக்கையிலும் சிங்கள பேரினவாத அரசின் இனப்படுகொலை நிகழ்வை தடுத்து நிறுத்தும் விதமாகவும் இருக்கும் என்பதே தமிழகத் தமிழர்களின் உறுதியான நம்பிக்கை\nஈழத் தமிழர் துயர் நீங்க கை கோப்போம்\nவெளியீடு: சூலூர் பாவேந்தர் பேரவை பொழுது முற்பகல் 12:19\nஞாயிறு, 8 பிப்ரவரி, 2009\nதன்மான இயக்க மூத்த தோழர் செந்தலை ச. நடராசன் மறைவு.\nபுலவர் செந்தலை ந. கவுதமனின் தந்தையாரும், சுயமரியாதை இயக்கமாக இருந்த 1944 ஆம் ஆண்டிலிருந்து தன்மான இயக்கச் செயல் வீரராகவும், தஞ்சை மாவட்டம் செந்தலை திராவிடர் கழகத் தலைவராகவும் இருந்தவருமான - தோழர் ச. நடராசன் தம் 86 ஆம் வயதில் கோவை - சூலூரில் தம் மகன் இல்லத்தில் 7.2.2009 ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர் கண்கள் மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டன.\nஇரங்கல் நிகழ்ச்சியில் கோவை. மு. இராமநாதன், கு.வெ.கி. ஆசான் முதலியோர் உரையாற்றினர்.சூலூரில் நடந்த இரங்கல் நிகழ்ச்சியிலும் படத்திறப்பு நிகழ்ச்சியிலும் கோவை மாவட்ட முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள் திரளாகப் பங்கேற்றார்கள்.\nஅமைச்சர் பொங்கலூர் நா. பழனிச்சாமி, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் முதலியோர் நேரிலும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தொலைபேசியிலும் இரங்கல் தெரிவித்தார்கள்.\nதிராவிடர் கழகக் கொடி போர்த்தப்பட்டு தோழர் ச. நடராசன் உடல் எந்த மதச் சடங்குகளுமின்றி நல்லடக்கம் செய்யப்பட்டது.\nவெளியீடு: சூலூர் பாவேந்தர் பேரவை பொழுது பிற்பகல் 9:03\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகலை, இலக்கிய அமைப்பு( சூலூர் வரலாற்று நூல் ஆய்வகம்)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபேரவைக் குடும்பச் சந்திப்பு - அம்பேத்கர் பிறந்...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.worldtamilshistoricalsociety.com/?cat=5", "date_download": "2018-05-24T21:26:21Z", "digest": "sha1:FA7L3FBAWHKOJEGHSHZNRBDO7Y427G5L", "length": 17962, "nlines": 66, "source_domain": "www.worldtamilshistoricalsociety.com", "title": "News – World Tamils Historical Society", "raw_content": "\nநீதியின் அடிப்படையில் மனித தர்மத்தின் அடிப்படையில் சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும் பொழுது நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும். இலட்சியத்தில் உறுதிபூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள். - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nஉலகத் தமிழர் வரலாற்று மையத்தில் தமிழர் திருநாள் “தைப் பொங்கல்” நிகழ்வுகள்\n தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் தரணி எங்கும் வாழும் தமிழர்கள் வளம் பெற்று வாழ வாழ்த்தும் அதேவேளை 14-01-2017 சனிக்கிழமை அன்று உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெறவிருக்கும் தைத்திருநாள் பொங்கல் விழாவி���் கலந்துகொண்டு கலை பண்பாட்டு நிகழ்வுகளையும் கண்டுகளிக்க அன்புடன் அழைக்கின்றோம். நன்றி உலகத் தமிழர் வரலாற்று மையம் ஐக்கிய இராச்சியம்\nதேசியத் தலைவரின் பிறந்த நாளில் 62 பானைகளில் பொங்கல் நிகழ்வு\nஅன்பார்ந்த மக்களே, தமிழினத்தின் தனித்துவத்தை தரணியெங்கும் தலைநிமிர்த்திய எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்த நாளான 26-11-2016 அன்று காலை 11 மணிக்கு பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்றுமைய வளாகத்தில் (Mill Farm Lane, Barnbury, Oxford, OX17 3NX) 62 பானைகளில் பொங்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எமது தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வில் அனைவரையும் வந்து கலந்து சிறப்பிக்குமாறும், குறிப்பாக சிறுவர்களை அழைத்துவருமாறும் அன்புடன் அழைக்கிறோம். நன்றி […]\nபிரித்தானியாவில் நடைபெற்ற 2ம் லெப். மாலதி உட்பட்ட இம்மாத மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி, லெப் கேணல் புலேந்தி அம்மான், லெப் கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகள். லெப் கேணல் விக்ரர் ஆகியோருடன் இம்மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீர்களுக்கும், போராட்டத்தின்போது கொல்லப்பட்ட மக்களுக்குமான வணக்க நிகழ்வு உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் மாவீரர் மண்டபத்தில் நடைபெற்றது. நேற்று (30/10/2016) ஞாயிறு மாலை 04.00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்த நிகழ்வில், மேற்கு லண்டன் தமிழ் பாடசாலை […]\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட்ட இம்மாத (ஐப்பசி) மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி, லெப் கேணல் புலேந்தி அம்மான், லெப் கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகள். லெப் கேணல் விக்ரர் ஆகியோருடன் இம்மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீர்களுக்கும் போராட்டத்தின்போது கொல்லப்பட்ட மக்களுக்குமான வணக்க நிகழ்வு இம்மாதம் 30/10/2016 ஞாயிறு மாலை 04.00 மணிக்கு உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் மாவீரர் மண்டபத்தில்( OX17 3NX ) வழமைபோல் நிகழ்வு நடைபெறும். அனைத்து மக்களையும் ஈகைச் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்த உரிமையுடன் அழைக்கின்றோம். […]\nபிரித்தானியாவில் நடைபெற்ற “புரட்டாதி மாதத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு”\nதியாகதீ��ம் திலீபன் உட்பட புரட்டாதி மாதத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெற்றது. பிரித்தானியாவின் வரலாற்று புகழ் பெற்ற ஒக்ஸ்பேட் நகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நேற்று (25-09-2016) ஞாயிற்றுக் கிழமை மாலை 4:30 மணி முதல் 7:30 மணிவரை இந்த நிகழ்வு நடைபெற்றது. நேற்றைய இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை சவுத்ஹோல் தமிழ் கல்விக்கூடத்தின் அதிபர் திரு. செல்லத்துரை அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை திரு.பாஸ்கரன் (உ.த.வ.மை) அவர்கள் ஏற்றிவைத்தார். மாவீரர்கள் […]\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் உட்பட்ட இம்மாத மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் உட்பட இம் மாதத்தில் (புரட்டாதி) தமிழீழ விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. பிரித்தானியாவின் ஒக்ஸ்பேட் பகுதியில் OX17 3NX எனும் முகவரியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அனைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். […]\nதமிழ் உறவுகளோடு வரலாற்று மையத்தில் இனிதே இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்வு\nஉலகின் மூத்த குடிகளாகவும், மிகவும் முதன்மையான மொழியைக் கொண்டவர்களாகவும், தனித்துவ அடையாளங்களையும், பாரம்பரியங்களையும் கொண்ட இனமாகவும் வாழும் தமிழ் இனத்தின் வரலாற்றை பாதுகாக்கும் நோக்கோடு பிரித்தானியாவில் உருவாக்கம் பெற்றுள்ள உலகத் தமிழர் வரலாற்று மையம் ஐக்கிய இராட்சியத்தில் பரந்துவாழும் தமிழ் மக்களை வரலாற்று மைய வழாகத்தில் வரவேற்று அவர்களோடு கடந்தகால மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்திரையாடும் மாபெரும் நிகழ்வு நேற்றைய தினம் (04-09-2016) நடைபெற்றது. இந்த நிகழ்வு கலந்துரையாடலோடு மட்டும் நின்றுவிடாது, உணவு பரிமாற்றத்தோடு சிறுவர்களுக்கான […]\nவரலாற்று மைய வளாகத்தில் நடைபெற்ற சுபன் விளையாட்டுக் கழக விளையாட்டு விழா\nமுன்னாள் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி மாவீரர் லெப்ரினன் கேணல் சுபன் அவர்களின் 24ம் ஆண்டு நினைவாக “சுபன் விளையாட்டுக் கழகம்” நடாத்தும் 17ம் ஆண்டு விளையாட்டு விழா இம்முறை உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நடைபெற்றது. நேற்று முந்தினம் (28-08-2016) ஞாயிறு அன்று நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில் பொதுச்சுடரினை லெப்ரினன் கேணல் சுபன் அவர்களின் சகோதரியும், சகோதரனும் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து பிரித்தானியத் தேசியக் கொடியை திரு. மயில்வாகனம் அவர்களும், தமிழீழத் தேசியக் கொடியை திரு. […]\n“சுபன் விளையாட்டுக் கழகம்” நடாத்தும் 17ம் ஆண்டு விளையாட்டு விழா \nமுன்னாள் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி மாவீரர் லெப்ரினன் கேணல் சுபன் அவர்களின் 24ம் ஆண்டு நினைவாக “சுபன் விளையாட்டுக் கழகம்” நடாத்தும் 17ம் ஆண்டு விளையாட்டு விழா இம்முறை உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. இவ்விளையாட்டு விழாவிற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் சுபன் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்திற்கு வருகை தந்து விளையாட்டுத் திடலையும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளையும் பார்வையிட்டுச் சென்றனர். ஒக்ஸ்பேட்டில் […]\n“புதுமை புரட்சி” – கந்துரையாடலுடன் கூடிய மாபெரும் தமிழர் நிகழ்வு\nஎமது தாயக விடுதலைப் பாதையின் சுவடுகளையும், வரலாற்றினையும், எமது எதிர்கால சந்ததியிடம் உரிய முறையில் கொண்டுசெல்லும் பாரிய முயற்சியின் ஒரு அங்கமாக உருவாகியிருக்கும் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வரலாற்றுப் பொறுப்பும், கடமையும் அனைத்து தமிழ் மக்களுக்கும் உண்டு. அந்த வகையில், உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் உரிமையாளர்களாகிய உங்களுடன் ஓர் முக்கிய கலந்துரையாடலுக்கான ஒன்றுகூடலை ஒழுங்கு செய்துள்ளது. எதிர்வரும் 04-09-2016 ஞாயிற்றுக் கிழமை அன்று ஒக்ஸ்பேட் பகுதியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று […]\nகொக்குவில் இந்து கல்லூரியின் சாதனை \nஉலகத் தமிழர் வரலாற்று மையத்தில் தமிழர் திருநாள் “தைப் பொங்கல்” நிகழ்வுகள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் உட்பட்ட இம்மாத மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/45099.html", "date_download": "2018-05-24T21:24:06Z", "digest": "sha1:CEPT4U3MNSGZZXSFUKHB46CLACVMH2O3", "length": 18798, "nlines": 376, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆஃப் த ரெக்கார்டு! | Off The Record!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவெற்றி நடிகர் நடித்து நீண்ட நாட்களாக பெட்டியில் கிடந்த காதலி படத்தை டி.வி.டி-யில் வெளியிடுவதாகத் திட்டம். இடையில் என்ன நடந்ததோ ‘நாங்கள் திரையரங்கிலேயே திரை யிட்டுக் கொள்கிறோம்’ என பின்வாங்கி விட்டார்களாம்\nகோட் நடிகர் நடிக்கும் அடுத்த படத்தில் இரண்டு நாயகிகள். அதில் இரண்டாவது நாயகியாக நடிக்க கேட்டவுடன் கண்மணி நடிகை ஓகே சொன்னாராம். அதற்கப்புறம்தான் தெரிந்ததாம் அது நடிகரின் தங்கை கேரக்டர் என்று. விலகிவிட்டார் கண்மணி. அவர்கூட நடிச்சா மட்டும் போதும் என அந்த வாய்ப்பை தவ நடிகை கப்பென்று பிடித்துக்கொண்டாராம்\nஏற்கெனவே நம்பரும், உயிர் நடிகரும் இணைந்த படம் நன்றாக ஓடியது. சில மாதங்களுக்கு முன் உயிர் நடிகருடன் இணையும் வாய்ப்பை நிராகரித்தார் நம்பர். இடையில் ஒரு பெரிய சூட் கேஸ் கைமாறியதால் மீண்டும் உயிர் நடிகருடன் இணைய டபுள் ஓகே சொல்லிவிட்டாராம்\nஏற்கெனவே சூடாக இருக்கும் நம்பர் நடிகையின் மார்க்கெட் மேலும் மேலும் உயர்வதால் திடீரென இனி பிகினி உடையிலோ, முத்தக் காட்சியிலோ நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்துள்ளாராம் நம்பர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nOff The Record,ஆஃப் த ரெக்கார்டு\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n''நீராட்டு விழா வீட்டை இழவு வீடாக்கிட்டாங்க” மைத்துனரை இழந்த 'ஸ்டன்ட்' சில்வா #BanSterlite\nதந்தையைப் புதைக்கப் போராடும் மகன்... அங்கமாலி டைரீஸ் இயக்குநரின் மிஸ் பண்ணக்கூடாத சினிமா #EeMaYau\n``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு”, கணவர் பற்றி கீதா கைலாசம்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n`தற்காப்புக்காகவே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு' - 3 நாள்களுக்குப் பிறகு விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\n\"குமாரசாமியைப் போல நமக்கும் வாய்ப்பு வரும்\" - ராமதாஸின் 'திடீர்' நம்பிக்கை\n'என்மீ��ு துப்பாக்கிச்சூடு நடத்துங்கள்; எதிர்கொள்ளத் தயார்'- முதல்வர் சந்திக்க மறுப்பதால் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\n`ஏய் ரொம்ப நடிக்காதே போ' - துப்பாக்கிச் சூட்டில் பலியான காளியப்பன் உடலைப் பார்த்து பேசிய போலீஸார்\n``பிரச்னைல மாட்டிக்குவேன் சார்..\" : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பதுங்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள் - ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்னை மெருகேற்றியது - இசையமைப்பாளர் வர்ஷன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/05/download-videos-from-over-100-sites.html", "date_download": "2018-05-24T21:22:14Z", "digest": "sha1:FIJEKW22DTKHUXCVBGZJFMLIHXM5OLWN", "length": 3828, "nlines": 26, "source_domain": "www.anbuthil.com", "title": "100க்கும் மேற்பட்ட தளங்களில் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்திட - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome youtube இணையத்தளம் 100க்கும் மேற்பட்ட தளங்களில் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்திட\n100க்கும் மேற்பட்ட தளங்களில் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்திட\nநண்பர்களே, Youtube, Metacafe தளங்களில் இருந்து வீடியோகளை டவுன்லோட் செய்ய நிறைய மென்பொருள்கள் உள்ளன.இருந்தாலும் சமீபத்தில் நான் உபயோகிக்கும் இந்த மென்பொருள் நன்றாக உள்ளது. youtube, metacafe மட்டுமில்லாது MySpace, Dailymotion, Megavideo, Google, Yahoo, Metacafe, Spike, Megarotic (unlimited), Yahoo, CBS, Comedycentral, MyPlay, Globo, RTVE போன்ற தளங்களில் இருந்தும் வீடியோகளை டவுன்லோட் செய்ய உதவுகிறது.\nடவுன்லோட் செய்யும் போதே நமக்கு தேவையான கோப்பு வடிவில் டவுன்லோட் செய்யலாம்.உதாரணமாக youtube ல் இருந்து வீடியோக்கள் FLV கோப்பு வடிவத்தில் டவுன்லோட் செய்ய கிடைக்கும் அதை டவுன்லோட் செய்யும் போதே AVI, MP4,WMV போன்ற வடிவங்களில் மாற்றி டவுன்லோட் செய்யலாம்.\nமேலும் இது கோப்புகளை தனியே வேறு கோப்பு வடிவில் மாற்றும் வசதிகளையும் கொண்டுள்ளது.உங்கள் மொபைல் போன்களுக்கு தேவையான வடிவத்தில் வீடியோகளை மாற்றி கொள்ளும் வசதி உள்ளது.மேலும் வீடியோவிலிருந்து ஆடியோவை மட்டும் பிரிக்கும் வசதியும் உள்ளது.\nஇந்த மென்பொருள் மூலம் எந்த தளங்களில் இருந்து வீடியோகளை டவுன்லோட் செய்யலாம் என்பதை இங்கு சென்று பார்க்க.இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக்கவும்.\n100க்கும் மேற்பட்ட தளங்களில் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்திட Reviewed by அன்பை தேடி அன்பு on 8:13 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/03/blog-post_11.html", "date_download": "2018-05-24T21:34:12Z", "digest": "sha1:SYBYWZ4LWK3YSPKG3NXFH3SHMA2ZKT3M", "length": 19655, "nlines": 245, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பாலியல் தொழில் மற்றும் பக்க சார்பு சட்டங்கள் !", "raw_content": "\nபாலியல் தொழில் மற்றும் பக்க சார்பு சட்டங்கள் \nநடிகை புவனேஸ்வரி பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டிருந்தார். பாலியல் தொழில் என்பது அத்தொழிலில் ஈடுபடும் பெண் தன் உடலை வாடகைக்குத் தருகிறாள் என்பது போலவே அதை விரும்பும் ஒரு ஆண் வாடகைக்கு அவ்வுடலை வாங்குகி���ான் என்கிற உடல்சார்ந்த வணிகமே பாலியல் தொழில் ஆகும். உடல் இச்சை என்கிற ஆண் விருப்பம் அதைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு, வடிகால் கிடைக்கும் வாய்பு தேடுபவர்களுக்கு, அல்லது பல உடல்களை விரும்பும் ஆண்களின் சபலங்களே பாலியல் தொழிலின் சந்தைத் தேவையாகும் (டிமாண்ட்) , அந்த சந்தையில் வைக்கப்படும் பெண் உடல் சதையே விற்பனைப் பொருளாகும். பாலியல் இச்சையைக் கட்டுப்படுத்த முடியாதவர்களையும், வடிகால் வாய்ப்பு தேடுபவர்களையும் கணக்கில் கொள்ளாவிடிலும் பாலியல் தொழில் சந்தையின் தேவையில் முதன்மையான இடத்தைப் பிடிப்பது பல்வேறு பெண் உடலை விரும்பும் ஆண்களின் நாட்டம் தான். இப்படி பல்வேறு உடலை விரும்பும் ஆண்களில் திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் ஆகிய இருபிரிவினருமே உண்டு. ஆகையால் பாலியல் தொழிலை தடை செய்வதற்கு திருமணம் என்கிற சடங்கு ஆண்களைப் பொருத்த அளவில் வடிகால் அல்ல.\nஒரு சந்தையை உருவாக்குவதில் அதில் விற்பனையாளர்கள் இரண்டாம் இடத்தையே பிடிக்கிறார்கள், சந்தை உருவாக்குவதில் முதல் இடத்தில் இருப்பது அதன் தேவை தான், வாடிக்கையாளர்கள் தான். வாடிக்கையாளர்களும் தேவையும் இல்லை என்றால் தன்னிச்சையாக உருவாகும் எந்த ஒரு சந்தையும் எதையும் விற்றுவிட முடியாது, இது பாலியல் உடல் சார்ந்த வணிகத்திற்கும் பொருந்தும். பாலியல் சந்தையைப் பொருத்த அளவில் ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதிகளை வைத்திருக்கின்றன. பாலியல் தொழில் என்பது சமூக முன்னேற்றத்திற்கு பின்னடைவு, குறிப்பாக குடும்ப அமைப்புகளுக்கு கேடுவிளைவிப்பது என்பதில் எனக்கு எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. சில நாடுகள் பாலியல் தொழிலை தனிமனித ஒழுக்கம் சார்ந்த ஒன்றாக பார்க்காமல் தனிமனித விருப்பம் சார்ந்த ஒன்றாகவே அங்கீகரிக்கிறது. அதனால் தான் அந்நாடுகள் பாலியல் விருப்பம் எத்தன்மையாயினும் (வயது வந்தவர்களிடையே விருப்பத்துடன் கூடிய பாலியல் புணர்ச்சி, தற்பால் புணர்ச்சி) அவற்றை ஒருசில வரையறைகளுடன் அனுமதிக்கிறது. அத்தகைய நாடுகளில் பாலியல் சார்ந்த குற்றங்கள் நடைபெறுவது மிகக் குறைவு. குறிப்பாக பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டில் பாலியல் வன்புணர்வு அன்றாடச் செய்தி கிடையாது. ஆனால் பாலியல் தொழில் ஒப்புமை கொடுக்காத நாடுகளில், கட்டுப்பாடு மிகுந்த நாடுகளில் பாலியல் வன்புணர்வு, குழந்தைகளையும் குறிவைக்கும் பாலியல் முறைகேடுகள் அன்றாடச் செய்திகள் தாம்.\nபாலியல் தொழில் ஒப்புமை இல்லாத நாடுகள் பக்கசார்பாகவே சட்டங்களை வைத்திருக்கின்றன. பாலியல் தொழிலை நாடுபவர்களை கணக்கில் கொள்ளாது, பாலியல் தொழில் செய்பவர்களை மட்டுமே அரசுகள் தண்டிக்கின்றன. தேவையை (டிமாண்ட்) ஏற்படுத்துபவர்கள் தண்டிக்கப்படுவது இல்லை, விற்பனையாளர்கள் (சப்ளையர்) மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். தேவையை ஏற்படுத்துபவர்கள் தண்டிக்கபடாதவரை அவர்கள் விற்பனைத் தேவையை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். புவனேஸ்வரிக்கு 30 ஆயிரம் ரூபாய் என்றெல்லாம் செய்தித்தாள்கள் செய்தி வெளி இடுகின்றன, புவனேஸ்வரி தொழில் செய்ய முடியாத போது வேறு ஒருவரை அந்த 30 ஆயிரம் ரூபாய் தரத் ஆயத்தமாக இருப்பவர்கள் நாடுவார்கள், அல்லது வேறொரு புவனேஸ்வரியை உருவாக்குவார்கள்.\nஇதுபற்றி தலையங்கம் எழுதி அரசுகளைக் கேள்வி கேட்க வேண்டிய செய்தித்தாள்கள் அதை ஒரு கவர்ச்சி செய்தியாகவே வெளி இடுகின்றன. நடிகைகளின் அந்தரங்கம், கவர்ச்சி ஆகியவற்றை செய்தி விபச்சாரமாகவும், நடிகைகளின் அங்கங்களை காட்சிப் படுத்தும் சிலரின் திரைப்படத் தொழில் மூலம் அதில் மறைமுகமாக பாதிக்கப்படும் விடலைகளின் பாதிப்புகளை ஒப்பிடும் போது ஆண்களின் சபலத்தை மையமாக வைத்து நடைபெறும் விபச்சாரம் மோசமான குற்றமாகத் தெரியவில்லை.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nதுணிச்சல் மிக்கப் ��ெண் \" ஜென்சிலா மொகமட் மஜீத்\"\nஎன் தோழி என்ன தவறு செய்தாள்\nஉயிர்பிய்த்தெழும் உணர்வுகள் - தில்லை\nதலித் பெண்ணெழுத்து: அடைய வேண்டிய பொன் இடம்\nவன்னி நாட்டை அரசு புரிந்த வனிதையர் - பேராசிரியர் க...\nபெண்: என் வாழ்க்கைப் புரிதலிலிருந்து… – உமா ருத்ரன...\nகமலாதாஸ்: சர்ச்சைகளின் காதலி -\nபுல்லாகப் புழுவாகப் புழுங்கும் பெண்ணாய்..\nகாந்தியால் துயருறும் பெண்கள் - Michael Connellan\nஅவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது\nஅனாரின் கவிதை பிரதி அடையாளம் - எச்.முஜீப் ரஹ்மான்\nநான் கல்கி ஆனது எப்படி\nசுகந்தி சுப்ரமணியன், கிருத்திகா மேலும் சில நினைவுக...\nஈழத்துப் பெண்களின் கவிதைப்புலத்தில் அனாரின் கவிதைக...\nபார் டான்ஸர்களின் மறுபக்கம் - மு.வி.நந்தினி\nபர்தா வெவகாரம் சில எண்ணங்கள் \nபாலியல் தொழில் மற்றும் பக்க சார்பு சட்டங்கள் \nசர்வதேச பெண்கள் தினம் நூறாவது ஆண்டு-நாம் என்ன செய்...\nஉங்களின் அன்னையரும், சகோதரிகளும், உங்களின் மனைவியர...\nமகளிர் தினமும் மலையகப் பெண்களின் மேம்பாடும்\nதொழிலாளர் வர்க்க சக்திகளே பெண் விடுதலைக்கான இயக்கத...\nஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nசர்வதேச மகளிர் தினம் - மார்ச்,8\nசமவுரிமை சமவாய்ப்பு அனைவருக்கும் உயர்வு -தில்லை\n\"சலனம்\" புதிய வடிவில் உங்களுக்காக...\nநூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்...\nஆண்கள்-பெண்கள் மற்றும் அவதூறின் அரசியல் - அம்ருதா\nபெண்ணியாவின் ‘இது நதியின் நாள்’ கவிதைத் தொகுப்பை ம...\nதுவரங்குறிச்சியிலிருந்து வாஷின்டன் வரை.. கவிஞர் சல...\n’துணிச்சல் மிக்கப் பெண்’’ இலங்கை முஸ்லிம் பெண்ணுக்...\nபெண்ணியக் கவிதை வளர்ச்சி - இலங்கை பெண் கவிஞர்களின்...\nதிருமணங்களை சட்டவிரோதமாக்க வேண்டும் - பெரியார்\nபெண் கவிஞர்கள் இன்று- திலகபாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.ca/2017/01/blog-post_88.html", "date_download": "2018-05-24T21:34:01Z", "digest": "sha1:P3PLLDRZPMDY4WSTDXPVKCDCZ7W6JRQI", "length": 7078, "nlines": 81, "source_domain": "atptamilnadu.blogspot.ca", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : அருந்ததிய மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதா ? என ஆங்கில புத்தாண்டு கொண்டாடிய அருந்ததிய மக்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய தேவர் சாதி வெறியர்கள் ----- களத்தில் ஆதித்தமிழர் பேரவை", "raw_content": "\nஅருந்ததிய மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதா என ஆங்கில புத்தாண்டு கொண்���ாடிய அருந்ததிய மக்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய தேவர் சாதி வெறியர்கள் ----- களத்தில் ஆதித்தமிழர் பேரவை\nமதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் அகத்தாபட்டியில் ஆங்கிலபுத்தாண்டு அன்று அருந்ததியர்கள் புத்தாண்டு கொண்டாடுவதா என்று சாதிவெறியோடு இளைஞர்களை தாக்கிய தேவர் சமூகத்தை சேர்ந்த சாதிவெறியன் மலையரசன்,காளிதாஸ் இவர்களுடன் மூன்று சாதிவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உடனடியாக மூன்று நபர்கள் வண்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வைத்தனர் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள்\nமற்றும் பகுதி மக்களுடன் களத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் .....\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 23:26\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆர்.ஆர் பட்டாசு ஆலை வ...\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் ,NGO கால...\nஇன்று 11.1.2017 விருதுநகர் சாத்தூரில் ஆதித்தமிழர்க...\nகோவையில் ஆதித்தமிழர் பேரவை போராட்டத்திற்கு கிடைத்...\nதேனியில் போராளி சரவணன் நினைவு நாளில் \"அரசியல் விழி...\nதூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் குதியில் ஆ...\nசேலம் மாவட்டற் எடப்பாடி வீரப்பம்பாளைம் பகுதி அருந்...\nகவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்றஉறுப்பினர் VC.ஆறுக்...\nபொதுக்கழிப்பிடம் கட்டி தர நிதி ஒதுக்கியும் கட்டி த...\nஆதித்தமிழர் பேரவையின் மாநில சிறப்பு செயற்குழு கூட்...\nஅருந்ததிய மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதா \nநாமக்கல் கிழக்கு மாவட்டம் மோகனூர் ஒன்றியத்தில் அனை...\nகோவை உப்பிலிந்திட்டு,நஞ்சுண்டாபுரம் பகுதியில் 2 ஆண...\nகோவையில் அம்பேத்கர் படிப்பகம் திறப்பு விழாவில் ஆதி...\nமதுரைமாவட்டத்தை தீண்டாமை மாவட்டமாக அறிவிக்ககோரி ஆத...\nகோவை காமாட்சிபுரம் தலித் மக்களிடம் அராஜகமாகவும்,அத...\nகோவை உப்பிலியன்திட்டு மக்களுடன் அடிப்படை வசதிகள் க...\nறுதி ஊர்வலத்தில் தேனிமாவட்ட காவல்துறையினர் அத்துமீ...\nஅருந்ததியர்களின் மயான நிலத்தை ஆக்கிரமித்த விஷமிகளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-05-24T21:15:55Z", "digest": "sha1:OT3SWM75ZAWKVD73TZAV5AGRWAT44E4K", "length": 7736, "nlines": 142, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: இசையாய் ஒரு நட்பு", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nமௌனப் புரிதல் சாத்தியப்பட்டபின் சுயவிளக்கங்கள் விலகி நிற்கின்றன.\nவசமாகி வசப்பட்டு மீண்டெழும் நிமிடங்களில் கோலோச்சிப் போகிறதொரு வனப் பறவை. ஒவ்வொரு மீட்சியிலும் நுகரும் பிம்பங்களிலெல்லாம் அதன் அன்பின் மொழியே....\nகையில் வேலோடு கூர்மையாய் பார்த்தபடியிருக்கிறான் வேடனொருவன். கண்ணிமைக்கும் நொடியில் மரணம். சூழல் புரியாது பாடித் திரிகிறதொரு வெளிச்சக் கெண்டை. சடுதியில் அவன் பார்வை திசைமாற்றி தப்புவிக்கிறது அவ்வனப்பறவை.\nஉயிர் பிழைத்து தூரத்து நதியுள் அமிழ்ந்தெழும்பும் சின்னஞ் சிறு கெண்டையின் பரவச நீந்தலில் தன்னிலை மறந்து சிறகடிக்கிறது வனப்பறவை. பிறர் சுகத்தில் தான் மகிழும் மகிழ் பறவை.\nவனத்துள் அமலோற்சவங்கள் வாடிக்கையென்பதால் உந்திப் பறக்கும் அதன் சிறகுகளில் கர்வமேயில்லை.\nஅங்கயற் கூடலுள் மெலிதாய் கிசுகிசுக்க இப்போதெல்லாம் பறவையின் பாசமே காரணமாயிருக்கிறது.\nநன்றிப் பெருக்கிலும் நட்பின் பாசத்திலும் இணங்கிக் கிடக்கின்றன அற்புத ஜீவிகள்.\nபாருங்களேன்... பறவையின் சிறகடித்தலுக்கு மௌனமாய் யாழிசைக்கிறது நன்னீர்க் கெண்டை.\nஇசையின் தேன்மொழியில் காலம் எழுதிக் கொண்டிருக்கிறது பறவைக்கும் கயலுக்குமான மகோன்னத நட்பினை...\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 9:48 PM\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nகவிக் கோர்வை - 17\nகவிக் கோர்வை - 16\nகவிக் கோர்வை - 15\nகவிக் கோர்வை - 14\nகவிக் கோர்வை - 13\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2013/07/blog-post_14.html", "date_download": "2018-05-24T21:16:38Z", "digest": "sha1:MY6YBN6TDTOOCY6EV3ANEICRCZXDNC3B", "length": 6721, "nlines": 161, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: நான் யாரென ஆய்ந்தறி", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nகை தொட்டதால் ஒட்டிய தீட்டென்னவோ \nஎன் சுயம் அத்தனை அசிங்கப்படும்\nஎன் சுயம் அத்தனை அசிங்கப்படும்\nஅன்பிற்கென வளைந்த என் முதுகில்\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 2:43 AM\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nகவிக் கோர்வை - 17\nகவிக் கோர்வை - 16\nகவிக் கோர்வை - 15\nகவிக் கோர்வை - 14\nகவிக் கோர்வை - 13\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t24210-topic", "date_download": "2018-05-24T21:49:24Z", "digest": "sha1:P2B4HQMLQQDERPH4ERT3O723IIX3RN3F", "length": 23901, "nlines": 263, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "ஹலோ மதிய வணக்கம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரி�� வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வருகைப்பதிவேடு\nLocation : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை\nRe: ஹலோ மதிய வணக்கம்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஹலோ மதிய வணக்கம்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: ஹலோ மதிய வணக்கம்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்ட���ல் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஹலோ மதிய வணக்கம்\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: ஹலோ மதிய வணக்கம்\nkalainilaa wrote: உறவுகளுக்கு வாழ்த்துக்கள்...\nRe: ஹலோ மதிய வணக்கம்\nநண்பர்களுக்கு என் இனிய மதிய வணக்கம்.....\nRe: ஹலோ மதிய வணக்கம்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஹலோ மதிய வணக்கம்\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: ஹலோ மதிய வணக்கம்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஹலோ மதிய வணக்கம்\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வருகைப்பதிவேடு\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவி���ை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/9.html", "date_download": "2018-05-24T21:07:26Z", "digest": "sha1:DE52NX56DOS672DHXMH3C6NGRHWLPI3G", "length": 36367, "nlines": 129, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கால்பந்தில் கலவரம், 9 பேருக்கு ரெட் கார்ட் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகால்பந்தில் கலவரம், 9 பேருக்கு ரெட் கார்ட்\nபிரேசில் நாட்டில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதால் ஆட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது.\nகலவரமாக மாறிய கால்பந்து போட்டியில் 9 பேருக்கு ரெட் கார்டு- போட்டி கைவிடல்\nபிரேசிலில் நடைபெற்ற மாநில சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் விடோரியா - பகியா அணிகள் மோதின. விடோரியாவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 33-வது நிமிடத்தில் விடோரியா முதல் கோலை பதிவு செய்தது.\nபின்னர் 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் நான்காவது நிமிடத்தில் பகியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணியின் வினிசியஸ் கோல் அடித்தார். அத்துடன் விடோரியா ரசிகர்கள் முன் சென்று ஆத்திரமூட்டும் வகையில் வினிசியஸ் டான்ஸ் ஆடினார்.\nஇதனால் கோபம் அடைந்த விடோரியா அணி கோல்கீப்பர் வினிசியஸை தாக்கினார். அவருடன் சில வீரர்களும் தாக்குதல் நடத்தினார்��ள். இதற்கு பகியா அணி வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் போட்டி வன்முறையாக மாறியது. இந்த வன்முறை காரணமாக பகியா அணியின் 3 வீரர்களும், விடோரியா அணியின் 3 வீரர்களும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.\nஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் இரு அணிகளில் இருந்து மேலும் தலா ஒரு வீரர் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டனர். ஆட்டம் முடிவடைவதற்கு 13 நிமிடங்களுக்கு முன் விடோரியாவின் பிஸ்போ என்ற வீரர் இரண்டு மஞ்சள் அட்டை மூலம் வெளியேற்றப்பட்டார்.\nஇதனால் 9 வீரர்கள் ரெட் கார்டு மூலம் வெறியேற்றப்பட்டனர். விடோரியா அணியில் 5 வீரர்கள் வெளியேற்றப்பட்டதால், 6 வீரர்களே இருந்தனர். 6 வீரர்கள் மூலம் போட்டியை நடத்த இயலாது என்பதால் போட்டி அத்துடன் கைவிடப்பட்டது.\nஇதுகுறித்து பிரேசில் ஸ்போர்ட்டிங் கோர்ட் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ��தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.salemdevavideos.com/2012/10/blog-post.html", "date_download": "2018-05-24T21:06:38Z", "digest": "sha1:WOSS4HSCTGQK3MTBQR5VEZFJZ3INPC4N", "length": 3492, "nlines": 43, "source_domain": "www.salemdevavideos.com", "title": "தேவாவின் பார்வையில்: காக்கை குருவி எங்கள் ஜாதி..!!", "raw_content": "\nகாக்கை குருவி எங்கள் ஜாதி..\nநீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்,நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை,நோக்க நோக்க களியாட்டம் பாரதியின் பாட்டை கேக்கறதுக்கு நல்லாதான் இருக்கு...\nஆனா, இந்த செல்போன் டவர்கள் வெளியிடற மின்காந்த அலைகளால் குருவி இனம் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுட்டு வருது.ரொம்பநாளைக்குப்புறம் ஒரு குருவி பறக்க முடியாத நிலையில் எங்க வீட்டருகே ரோட்டுல கிடந்தது.அத எடுத்துட்டு வந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி சோறெல்லாம் ஊட்டி தண்ணி தெளிச்சு எங்க பாப்பா அஞ்சலி படத்துல வர்ற மாதிரி \"ஏந்திரி குருவி ஏந்திரி குருவி\" ன்னு கத்த ஒரு வழியா தெளிவடைஞ்சு குருவி பறந்துருச்சு.... எப்படியோ ஒரு பிரபல() ட்விட்டர்ன்ற முறையில் ஒரு ட்விட்டரை காப்பாத்திட்டேன். :)\nசோறு தண்ணி குடுத்து உபசரிப்பு\nஏந்திரி குருவி ஏந்திரி குருவி...\nஒண்ணும் இல்ல பயப்படாத...அக்கா நான் இருக்கேன்... :)\nதூரத்தில் இரு காக்கைகளின் ரொமான்ஸ்\nநல்ல பதிவு. நானும் அப்படி செய்துள்ளேன்\nஅனைத்தையும் ரசிப்பவன்... ரசித்ததை பகிர்பவன்...\nகாக்கை குருவி எங்கள் ஜாதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/108574-stunt-master-dhilip-subbarayan-shares-dheeran-adhigaram-ondru-movie-experience.html", "date_download": "2018-05-24T21:43:49Z", "digest": "sha1:3DCMTC4W223P4H7TRAEKPDBLUDK6VDSD", "length": 35440, "nlines": 390, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ரஜினிக்கு டூப்பா... பேய் ஊரில் ஷூட்டிங்..!” - 'காலா', 'தீரன்' அனுபவம் சொல்லும் திலீப் சுப்பராயன் | Stunt master dhilip subbarayan shares dheeran adhigaram ondru movie experience", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n“ரஜினிக்கு டூப்பா... பேய் ஊரில் ஷூட்டிங்..” - 'காலா', 'தீரன்' அனுபவம் சொல்லும் திலீப் சுப்பராயன்\n'சதுரங்க வேட்டை' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வினோத் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பல காவல்துறை அதிகாரிகளும் படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டி வருகிறார்கள். இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் பலரால் பெரிதும் பாராட்டப்பட்டன. இதனைப் பற்றித் தெரிந்துகொள்ள சண்டைப் பயிற்சி இயக்குநர் தி���ீப் சுப்பராயனிடம் பேசினோம்.\nதீரன் படத்திற்குள் எப்படி கமிட்டானீங்க இந்தப் படத்துக்கு எப்படி உங்களைத் தயார்ப்படுத்திக்கிட்டீங்க\n''ஏற்கெனவே 'கொம்பன்' படம் பண்ணதுனால ட்ரீம் வாரியர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சைட்ல இருந்துதான் கூப்பிட்டாங்க. அதுமட்டுமில்லாம, நான் ஃபைட்டரா இருக்கும்போது வினோத் உதவி இயக்குநரா இருந்தார். அப்பவே எங்களுக்குள் நல்ல பழக்கம் இருந்துச்சு. படம் ஆரம்பிக்கிறதுக்கு மூணு மாசத்துக்கு முன்னாடியே ஸ்க்ரிப்டைப் படிச்சுட்டேன். ஆக்‌ஷன் சீக்வென்ஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி கதை இருந்துச்சு. கதையைப் படிக்கப் படிக்க இன்னும் ஆர்வம் அதிகமாகிட்டே இருந்துச்சு. இந்தப் படத்துல வர்ற எந்த ஆக்‌ஷன் சீனும் இதுவரை வேற எங்கேயும் பார்த்த மாதிரி இருக்கக்கூடாதுனு கவனமா இருந்தோம். சில காட்சிகளைப் பார்க்கும்போது ஒரு விதமான பயம் வரணும்னு ப்ளான் பண்ணிதான் ஷூட் பண்ணோம். அது சரியான இடத்துல வொர்க் அவுட்டும் ஆச்சு. இந்தக் கதையே என்னை இன்னும் வித்தியாசமா யோசிக்கத் தூண்டுச்சுன்னே சொல்லலாம். கதைதான் எல்லாத்துக்கும் காரணம்.''\nகார்த்தியை எப்படியெல்லாம் வேலை வாங்குனீங்க\n''கார்த்தி அந்த கேரக்டராவே மாறிட்டார். அந்தளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தோட ஒன்றிப்போயிட்டார். அவர் இந்தளவு பண்ணும்போது, நமக்கும் சொல்லிக்கொடுக்க சுலபமா போயிடும். கார்த்தி ரொம்பவே சப்போர்ட் பண்ணார். இந்தப் படத்துக்காக அவரை நிறைய ஓடவிட்டோம். பல கிலோமீட்டர்கள் ஓடியிருப்பார். அதும் வெயில்ல ஓடுறதுனா எப்படி இருக்கும்னு நீங்களே நினைச்சுப் பார்த்துக்கோங்க. மண்ணுக்குள்ள புதைஞ்சிருந்து வெளிய வர்ற சீன்தான் படத்தோட ஃபர்ஸ்ட் ஷாட். ஐம்பது நொடி மண்ணுக்குள்ளயே மூச்சை அடக்கி இருக்கணும். கேமரா தூரத்துல இருந்து வந்து வாக்கி டாக்கியைப் காண்பிச்சு அப்புறம் கார்த்தி இருக்கிற இடத்தைக் காட்டும்போதுதான் அவர் எழுந்து ஓடணும். மண்ணுக்கடியில ஒரு வாக்கி டாக்கி வெச்சு கமெண்ட் சொன்ன பிறகுதான் எழணும். அந்த ஷாட் எல்லாம் ரொம்ப ரிஸ்க் எடுத்துப் பண்ணினார். 'கொம்பன்' படத்துல நம்ம ஊர் கதை. அதுல, கோரியோ பண்றதுக்கும் ஒரு போலீஸ் கதையில கோரியோ பண்றதுக்கும் நல்லாவே வித்தியாசம் இருக்கு. மனுஷன் எத்தனை முறை சொன்னாலும் சலிக்காம ஓடுவார். அதே போல, டைரக்டர் வினோத் இதுதான் வேணும்னு கரெக்டா சொல்லிடுவார். கதைக்குத் தேவையில்லாத ஒரு சின்ன விசயத்தைக்கூடப் பண்ணமாட்டார். அவர் ஒரு படம் பண்ணா அந்தப் படத்துக்குன்னு ஒரு ஸ்டைல் வெச்சுப்பார். அதுலயேதான் படம் முழுக்க ட்ராவல் ஆகும்.''\nபடம் ஷூட் பண்ணும்போது என்ன மாதிரியான சவால்களைச் சந்திச்சீங்க\n''வெயில்ல ஷூட் பண்றதுதான் பெரிய சவாலா இருந்துச்சு. தினமும் போக வர நூறு கிலோமீட்டர் ட்ராவல் பண்ணுவோம். காலையிலே நாலு மணிக்கு கிளம்புனா மிட் நைட்தான் திரும்ப வருவோம். நானும் டைரக்டரும் லொகேஷன் பார்க்கப் போகும்போது ரொம்பக் குளிரா இருந்துச்சு. இப்போ பட ஷூட்டிங்க்குப் போனா, வெயில் வாட்டி வதக்கிடுச்சு. ராஜஸ்தான்ல குல்தாரானு ஒரு கிராமத்துலதான் ஷூட் பண்ணோம். அந்த இடத்துக்கு எல்லாம் யாருமே வரமாட்டாங்களாம். அதுக்கு ஒரு பேய்க் கதைகூடச் சொன்னாங்க. நைட் அந்த இடத்துல ஷூட் பண்ணும்போது ஒரு மாதிரி பயமாவே இருக்கும். ஏன்னா, சுத்தி ஐம்பது கிலோமீட்டருக்கு ஆளே இருக்கமாட்டாங்க. ஏதாவது ஒண்ணு வேணும்னாகூட ஐம்பது கி.மீ போகணும். வெயிலும் ட்ராவலிங்கும் தான் ரொம்பவே சவாலா இருந்துச்சு.''\n'தீரன்' பட ஷூட்ல நடந்த சுவாரசியமான அனுபவங்கள் பத்தி சொல்லுங்க...\n''உண்மையாவே வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு. அந்த பஸ்ல நடக்குற ஃபைட் சீனுக்கு மூணு நாளுக்கு முன்னாடியே பஸ் வேணும்னு கேட்டிருந்தேன். அதை எல்லாம் நமக்குத் தகுந்த மாதிரி ரெடி பண்ணிட்டு ஷாட் போலாம்னு நினைச்சேன். ஆனா, காலையில அந்த ஷாட் எடுக்கப்போறோம்னா முதல் நாள் நைட் தான் பஸ் வந்துச்சு. அதுக்குள்ள அந்த பஸ்சை ரெடி பண்ணி ப்ளான் பண்ண மாதிரி ஷெட்யூல் நடந்துச்சு. எல்லா சீனுக்கும் ரிகர்சல் பார்ப்போம். இந்த ஷாட்டுக்கு ரிகர்சல்கூட பண்ணலை. ரெண்டு பஸ்ஸுமே ஒரே மாதிரி போகணும். ஒண்ணு வேகமா ஒண்ணு மெதுவா போனாலோ சிரமம்தான். அந்த நேரத்துல ஃபைட்டர்ஸும் டெக்னீஷியன்ஷும் தான் ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க. கார்த்தி சாரும் ரொம்ப தைரியமா ரிகர்சலே பார்க்காம சூப்பரா நடிச்சு அசத்திட்டார். ஐம்பது நாள் ராஜஸ்தான்ல ஷூட் பண்ணோம். பொதுவா, ஒரு படம் பண்ணும்போது, ஃபைட், சீன், சாங்னு மாத்தி மாத்தி தான் ஷெட்யூல் பண்ணுவாங்க. ஆனா, இங்கே, ஐம்பது நாலும் ஃபைட் தான். எல்லாரும் ரனகளமாகிட்டாங்க. கேமராமேன், எடிட்���ர், ஆர்ட் டைரக்டர்னு எல்லாருமே முழு வீச்சுல உழைச்சாங்க. அதுக்குக் கிடைச்ச பரிசுதான் 'தீரன்' படத்துக்கான பாராட்டுனு நான் நினைக்கிறேன்.''\nசண்டைக் காட்சிகள்ல உங்களைத் தனிச்சுக் காட்ட என்ன பண்ணுவீங்க\n''நான் எப்போதும் கதையைப் படிச்சுட்டு லொகேஷனுக்குப் போயிடுவேன். அங்க இருக்கிறதை வெச்சு ப்ளான் பண்றதுதான். ஃபைட் இப்போல்லாம் ரியலிஸ்டிக்கா இருந்தாதான் மக்கள் விரும்புறாங்க. சும்மா ஹீரோ அடிச்சவுடனே பத்துப் பேர் பறக்குற மாதிரியெல்லாம் இருந்தா, 'இதெல்லாம் எப்படிங்க இது சாத்தியமா'னு கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுறாங்க. ஃபைட் எதார்த்தமா நம்பகத்தன்மையோட இருக்கணும். அதுக்கு என்ன ஹார்டு வொர்க் பண்ணணுமோ அதுல தெளிவா இருப்பேன். நான் உதவி இயக்குநரா இருந்தனால, எனக்கு அந்தக் கதாபாத்திரத்துக்கு என்ன தேவை என்ன தேவையில்லைனு புரிஞ்சுக்க முடியும். ஒரு லொகேஷன்ல என்ன ஆயுதம் இருக்குமோ அதுக்குத் தகுந்த மாதிரி அதை வெச்சு ஷாட் எடுக்கணும். இதைத்தான் நான் கடைப்பிடிக்கிறேன். இந்தப் படத்துல அடிக்கும்போது லென்ஸைப் பக்கத்துல போய் வெச்சு எடுத்தோம். அப்போ இன்னும் ரியலிஸ்டிக்கா இருந்துச்சு. கார்த்தி பெரிய அளவுல சப்போர்ட் பண்ணார். ஆரண்ய காண்டம் படத்துக்குப் பிறகு இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைச்சிருக்கு. அதுக்கு 'தீரன்' டீமுக்கு தான் நன்றி சொல்லணும்.''\nசூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்', கார்த்தியுடன் 'தீரன் அதிகாரம் ஒன்று' ஒரே நேரத்துல. எப்படி இருந்துச்சு யாருக்கு கோரியோ பண்ண ஈஸியா இருந்துச்சு\n''ரெண்டு பேருமே வேற லெவல். பாண்டியன் மாஸ்டர்கிட்ட நிறைய விசயங்கள் கத்துக்கிட்டு வந்திருக்காங்க. என்ன ஷாட் கொடுத்தாலும் ஈஸியா பண்ணுவாங்க. எனக்கு இது வராது அது வராதுனு சொல்லவே மாட்டாங்க. இவங்கனு இல்லை, இப்போ எல்லா ஹீரோக்களுமே நல்ல பயிற்சி எடுத்துட்டுதான் உள்ளேயே வர்றாங்க. இப்போ டூப் போடுறதே குறைஞ்சுடுச்சு. அவங்களே அந்த ரிஸ்க் எல்லாம் எடுக்கும்போது சொல்லிக்கொடுக்க நமக்கும் ஆர்வம் அதிகமாகிடுது.''\n'காலா' படத்துல ரஜினிக்கு கோரியோ பண்றீங்க. எப்படி இருந்தது அந்த அனுபவம்\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n‘தீரன்’ சண்டைக்கே பயந்தா எப்படி\nசின்னப்பா காலத்துல இருந்த சிவகார்த்திகேயன் காலம் வரைக்கும��, எத்தனையோ சண்டைக் காட்சிகளை நாம பார்த்துருக்கோம். பார்த்து வெறியாகி பசங்களைத் துவைச்சிருக்கோம். Tamil cinema fight scene cliches\n''உண்மையிலே ரொம்ப சந்தோசமா இருக்கு. ரஜினி சார் ஒரு குழந்தை மாதிரிங்க. அவருக்கு ஒரு ஷாட் திருப்தியாகலைனா அவரே ஒன் மோர் போலாம்னு கேப்பார். இல்லை சார் பரவாயில்லை, பாத்துக்கலாம்னு சொன்னாக்கூட விட மாட்டார். அவ்ளோ டெடிகேஷனா இருக்கார். 'காலா' படத்துல 95 சதவீதம் ரஜினி சாரே தான் ஃபைட் சீக்வென்ச் எல்லாம் பண்ணினார். டூப்பே போடலை. ஒரு முறை அந்த ஷாட்டை பண்ணிக் காண்பிச்சுட்டா அதை அப்டியே அவருக்கே உரிய ஸ்டைல்ல மாத்தி அசத்திடுவார். அவ்ளோ எனர்ஜியோட இருக்கார். ரொம்ப அழகா பண்ணிருக்கார். அவர் மாஸ்க்கு என்ன பண்ணினாலும் பயங்கர ரெஸ்பான்ஸ் வரும். ஆனா, அவர் ஒவ்வொன்றையும் இப்படித்தான் பண்ணணும்னு முறையா பண்ணுவார். அடிக்கடி அப்பா பத்தி கேட்டு விசாரிப்பார். அவரைப் பாத்தாலே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வரும் பாருங்க. சான்ஸே இல்லைங்க.''\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n''நீராட்டு விழா வீட்டை இழவு வீடாக்கிட்டாங்க” மைத்துனரை இழந்த 'ஸ்டன்ட்' சில்வா #BanSterlite\nதந்தையைப் புதைக்கப் போராடும் மகன்... அங்கமாலி டைரீஸ் இயக்குநரின் மிஸ் பண்ணக்கூடாத சினிமா #EeMaYau\n``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு”, கணவர் பற்றி கீதா கைலாசம்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n`தற்காப்புக்காகவே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு' - 3 நாள்களுக்குப் பிறகு விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\n\"குமாரசாமியைப் போல நமக்கும் வாய்ப்பு வரும்\" - ராமதாஸின் 'திடீர்' நம்பிக்கை\n'என்மீது துப்பாக்கிச்சூடு நடத்துங்கள்; எதிர்கொள்ளத் தயார்'- முதல்வர் சந்திக்க மறுப்பதால் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\n`ஏய் ரொம்ப நடிக்காதே போ' - துப்பாக்கிச் சூட்டில் பலியான காளியப்பன் உடலைப் பார்த்து பேசிய போலீஸார்\n``பிரச்னைல மாட்டிக்குவேன் சார்..\" : ஸ்டெ���்லைட் விவகாரத்தில் பதுங்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள் - ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\nயார் இந்த அன்புச்செழியன்... பின்னணி என்ன...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://narasimhar.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-05-24T21:08:24Z", "digest": "sha1:SIT6FVB2YZJGKWYSGIFAWYKMBXIGWLQP", "length": 41491, "nlines": 86, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar: ஆடி கருடன்", "raw_content": "\nமேற்கு மாம்பலம் கோதண்டராமர் ஆலய\nநஞ்சை அமுதாக்கிய பெருமாளாக ஸ்ரீராமர் அருள் பாலிக்கும் சென்னை மேற்கு மாம்பலம் ��ோதண்டராமர் ஆலயத்தில் வருடத்தில் மூன்று முறை கருட சேவை உற்சவம் நடைபெறுகின்றது. சித்திரை மாதம் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு இராமர் கருட சேவை தந்தருளுகின்றார்.\nவைகுந்தத்தில் இருந்து புறப்படும் பெருமாள்\nஇவ்வாலயத்தில் கோதண்டராமர், அரங்கநாதர், நரசிம்மர் என்று நின்றான், கிடந்தான், அமர்ந்தான் என்று மூன்று கோலங்களில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். பௌர்ணமியன்று ஸ்ரீநரசிம்மர் கருட சேவை தந்தருளுகின்றார். ஆடி கருடன் என்றழைக்கப்படும் ஆடி பௌர்ணமியன்று அரங்கநாதர் கருடசேவை தந்தருளி கஜேந்திரனுக்கு மோட்சம் தந்தருளுகின்றார். அந்த கஜேந்திர மோட்ச காட்சிகளைத்தான் இப்பதிவில் காண்கின்றீர்கள் அன்பர்களே.\nமுதலை வாயில் அகப்பட்ட கஜேந்திராழ்வான்\nஆதி மூலமே என்று அலறும் காட்சி\nசுதர்சன சக்கரம் புறப்பட்டு விட்டது\nமுதலையை துணிக்க சக்கரம் வேகமாக செல்லும் சக்கரம்\nமுதலையை கொன்று கஜேந்திரனுக்கு மோட்சம்\nவிசிஷ்டாத்வைதத்தின் மையக் கருத்தே பூரண சரணாகதிதான் அந்தச் சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சிதான் கஜேந்திர மோக்ஷம். ஜீவாத்மாவாகிய கஜேந்திரன் தன் பலத்தின் மேல் ஆணவம் கொண்டு சம்சாரமாகிய குளத்தில் உள்ள துன்பம் மற்றும் இறப்பாகிய முதலையுடன் ஆயிரம் வருடங்கள் போராடியும் அதனால் முதலையின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. அது தன் ஆணவத்தை விட்டு பூரண சரணாகதியுடன் \"ஆதிமூலமே\" என்று அலறிய அடுத்த கணமே அதிருங்கடல் வண்ணன், அஞ்சன வண்ணன், கொண்டல் வண்ணன், பூவைப் பூ வண்ணன், நீல மேனி மணி வண்ணன், வேத சொரூபியான கருடன் மேல் ஆரோகணித்துக் கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து யானையின் துயர் தீர்த்தான் பக்தவத்சலன், கரி வரதன், மஹா விஷ்ணு. ஆகவே பூரண சரணாகதியை விளக்குவதே இந்தக் கஜேந்திர மோக்ஷம்.\nபெருமாளின் முத்தொழிலை விளக்குவதே கஜேந்திர மோக்ஷம். உலக இன்பமாகிய மலர்களை பறிக்க இறங்கிய யானை கஜேந்திரனை உலக பற்றாகிய முதலை பற்றிக் கொண்டு முக்தி அடைய முடியாமல் தடுக்கின்றது. அதனை மறைத்து மோக்ஷம் அருள விரும்பிய பெருமாள் உலக பற்றாகிய முதலையை அழித்து மறைத்து இன்பமாகிய வீட்டை அருளுகிறார் என்றொரு விளக்கமும் தருவர் பெரியோர்.\nவாழ்க்கையில் வறுமைப் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள், தொழிலில் நஷ்டமடைந்து வேறு எதுவு��் செய்வதறியாமல் துடிப்பவர்கள், விரோதிகளின் மத்தியில் மாட்டிக் கொண்டு உயிருக்குப் பயந்து கொண்டிருப்பவர்கள், நல்லவர்களின் சாபத்தினால் பலவாறு அவதிப்படுபவர்கள், நோயினால் ஒவ்வொரு நாளும் துடித்துக் கொண்டிருப்பவர்கள். அத்தனை பேர்களும் தங்கள் கஷ்டங்கள் நீங்க பிரார்த்தனை செய்து சரணாகதி செய்தால் அவர்களுக்கு பகவான் கருடன் மூலம் பறந்து வந்து கஷ்டங்களைப் போக்கி உயிர் காத்து அருள்வான் என்பதை உணர்த்துவதே கஜேந்திர மோக்ஷம் ஆகும்.\nகஜேந்திரனும், பிரஹலாதனும், திரௌபதியும் ஆபத்தை அடைந்த போது அவர்களை பகவான் ரக்ஷித்தது பிரசித்தம். இதனை எம்பார் சுவாமிகள் குறிப்பிடும் போது, இவர்கள் மூவருக்கும் ஆபத்து வந்தது என்பதை விட எம்பெருமானுக்கே “மூன்று ஆபத்து வந்து கழிந்தது” என்று கூறுவார். இவர்களை ரக்ஷிக்காமல் விட்டிருந்தால் மக்கள் “பகவான் இருந்தால் காப்பாற்றியிருப்பானே” என்று ஈச்வரத்வத்தையையே சந்தேகப்படுவார்கள் அதனாலன்றோ அவர்கள் ரக்ஷணம் என்பார். எனவே தான் பெருமாளை பெரியாழ்வார் “நம்பன்” என்று மங்களாசாசனம் செய்கின்றார்.\nபரிக்ஷித் மஹாராஜாவிற்குச் சுகபிரம்ம ரிஷி கூறிய பாகவத புராணத்தின் 8வது ஸ்கந்தத்தில் இந்த வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இனி பாகவதத்தில் கஜேந்திர மோக்ஷம் எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று பார்ப்போமா கிருத யுகத்தில் நான்காவது மனுவான தாமஸமனுவின் காலத்தில் திரிகூட மலையில் நடந்த சரித்திரம் இது. பாற்கடலால் சூழப்பட்டதும், பதினாயிரம் யோஜனை உயரமும் உள்ளதுமான த்ரிகூடம் என்றொரு பர்வதம் உண்டு. அதில் மூன்று முக்கிய சிகரங்கள் உண்டு. அம்மலையின் தாழ்வரையில் வருணன் உருவாக்கிய ருதுமத் என்ற அழகிய தோட்டம் ஒன்றும் உண்டு. அதன் அருகில் மிக அழகிய இரு குளமும் இருந்தன. கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் தன் பிடிகளுடனும் குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவிக் கொண்டிருந்தது அதன் அந்தச் சப்தத்தைக் கேட்டதுமே சிங்கம் புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள் பயந்து ஓட மற்ற சிறிய மிருகங்களான மான், முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டிருந்தன.\nஅப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது. உடனே தனது பரிவா��ங்கள் சூழ அந்த பொய்கையை நோக்கி ஓடத்தொடங்கினான். வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு பொய்கையை அடைந்த கஜராஜன் தன் துதிக்கையால் தாமரைப்பூ, அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி உளம் குளிர பருகி, அந்த நீரை தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான் ஒரு குடும்பத்தலைவனைப் போல பின் ஒரு தாமரை மலரை தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்ப்பிக்க பறிக்கப் பொய்கைக்குள் காலை வைத்த போது அந்த பொய்கையிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக்கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது.\nபின்னிருந்து மற்ற பெண் யானைகளும், குட்டிகளும் சேர்ந்து இழுத்தன ஆனால் முதலைக்கு தண்ணீரில் பலம் அதிகமல்லவா இந்த இழுபறி நீடித்தது. ஒரு நாள் இரு நாள் அல்ல, ஆயிரம் வருடங்கள் நீடித்தது. தேவர்கள் எல்லாரும் கூடி நின்று இந்த போராட்டத்தைக் கண்ணுற்றனர். 500 வருடங்கள் இது ஒரு தண்ணீரில் வாழும் ஜந்துதானே அதை தரையில் இழுத்து தேய்த்து விடலாம் என்று தன் பலத்தின் மேல் கொண்ட அகங்காரத்தினாலும், மேலும் 500 வருடங்கள் மற்ற யானைகள் தன்னைக் காப்பாற்றும் என்று மமகாரத்திலும் யானை முதலையை இழுத்துக் கொண்டு இருந்தது. மெள்ள மெள்ள கஜேந்திரன் தன் சக்தி குறைந்து வருவதை உணர்ந்தான், மற்ற பிடிகள் எல்லாம் இனி பயனில்லை என்று கஜேந்திரனை விட்டு, ஓடி விட்டன, கஜேந்திரன் தன் துர்கதியான நிலையை உணர்ந்தான், அதன் உடலிலும் சோர்வு, மனதிலும் சோர்வு, ஆத்மாவிலும் சோர்வு. மரணத்தின் வாயிலில் நின்ற அந்த வேளையில் அந்த பரம்பொருளைத் தவிர தனக்கு எந்த பற்றுக்கோடும் இல்லை என்று உணர்ந்தான். முன் ஜென்மத்தில் தான் அந்த ஆதிமூலத்தை துதித்த துதிகள் அவனுக்கு ஞாபகம் வந்தன. அவன் அவற்றை பாராயணம் செய்தான்.\nஅந்தத் துதியின் பொருள், யாரால் இந்தப் பிரபஞ்சம் உருவாகி, உயிரூட்டப்பட்டதோ அந்த புருஷனாகவும், பிரகிருதியாகவும் விளங்கும் பரம்பொருளுக்கு வந்தனம் செய்கின்றேன். யாருடைய வடிவாக இந்தப் பிரபஞ்சம் விளங்குகின்றதோ, யார் காரிய காரணத்திற்கப்பாற்பட்டவரோ, தானாகவே தோற்றமானவரோ, அந்தப் பரம்பொருளை சரணமடைகிறேன். யார் தேவர்களாலும், ரிஷிகளாலும் அறிய முடியாதவரோ, அவர் என்னை காத்து இரட்சிக்கட்டும். யாருக்கு பெயர், குணம், தொழில், வடிவம், முதலியவை இல்���ாமல் இருப்பினும் உலகத்தின் நன்மைக்காக இவற்றைத் தன் மாயையால் காலத்திற்கேற்றவாறு அடைகிறாரோ, யார் அளவற்ற சக்தியுடைய பரம்பொருளோ, வடிவமுள்ளதும், வடிவமற்றதுமான பரபிரம்மமோ அவருக்கு என் வந்தனம்.\nபரிசுத்த மனமுடையவர்களாலும், ஞானிகளாலும் மட்டுமே அடையக்கூடியவர் எவரோ, ஞானத்தின் ஸ்வரூபமாக விளங்குபவர் எவரோ, எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும், பிரபுவாகவும் விளங்குபவர் எவரோ, இந்திரியங்களின் போக்குக்கு காரணமாக இருப்பவரும், அனைத்திற்கும் காரணமாக விளங்குபவரும், தனக்குக் காரணம் இல்லாதாவரும், சரணமடைந்தோரின் தளைகளைக் களைபவரும், அளவு கடந்த கருணையுள்ளம் கொண்டவராக இருப்பவர் எவரோ அவருக்கு வந்தனம்,\nயார் அனைத்துயிரினுள்ளும் அந்தர்யாமியாய் உறைகிறாரோ, ஆத்ம ஸ்வரூபமாக விளங்கும் அந்தப் பரம்பொருளை நமஸ்கரிக்கின்றேன். யாருடைய மாயா சக்தியினால் சூழப்பட்ட ஜீவன், அந்த ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளவில்லையோ, யாருடைய ஸ்வரூபத்தை, யோகத்தில் சித்தியடைந்த யோகிகள் தம் அகக்கண்களினால் காண்கின்றனரோ, அந்தப் பரம் பொருளுக்கு வந்தனம்,\nநான் மோக்ஷத்தையே விரும்புகின்றேன், மாயத்தால் சூழப்பெற்ற இந்த யானைப் பிறவியால் ஆவது ஒன்றுமில்லை, ஆகவே பரப்பிரம்ம்மும், பரமபதமுமாக விளங்குகின்ற பகவானை சரணமடைகின்றேன். உன்னை விட்டால் எனக்கு வேறு பற்றுக்கோடு யாருமில்லை, உன் சரணமே சரணம். ஆதிமூலமே” என்று தாமரைப் பூவை தனது தும்பிக்கையில் வைத்துக்கொண்டு அலறினான் கஜேந்திரன்.\nகஜேந்திரனின் அந்த அபயக் குரல் கேட்டவுடனே தெய்வத் திருமாமலர் மங்கை தங்கு மார்பன், பன்றியாய் அன்று பார் மகள் பயலை தீர்த்த பஞ்சவர் பாகன், சரணமாகும் தான்தாளடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கம் பிரான், வேத சொருபனான அஞ்சிறைப் புள்ளேறி, கையில் சுதர்சன சக்கரத்துடன் விரைந்து வந்து சக்கராயுதத்தால் முதலையை வதைத்தார். முதலையும் சாப விமோசனம் பெற்று பகவானை சுற்றி வந்து வணங்கி தன் இருப்பிடம் சேர்ந்தான். இவ்வாறு கஜேந்திரனைக் காப்பாற்றி அவனுக்கு மோக்ஷமும் அளித்தான் அந்த பக்தவத்சலன். கஜேந்திரனும் மஞ்சள் பட்டு அணிந்து சதுர் புஜங்களுடன் சாரூப நிலையை அடைந்தான்.\nமேலும் பகவான், “யார் இந்த கஜேந்திர மோக்ஷ சரிதத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்கின்றார்களோ, கேட்��ிறார்களோ, விடியற்காலையில் ஸ்மரிக்கிறார்களோ, அவர்களின் பிராண பிராயண காலத்தில் என்னை நினைக்கும் தெளிவான மதியை அளிக்கின்றேன்” என்று அருளிவிட்டு, சங்க நாதம் முழங்க கஜேந்திரனுடன் வைகுண்டம் அடைந்தார்.\nஇந்தக் கதையைப் படித்தவுடன் தங்களுக்கு சில சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம் அதற்கான விடைகள் இதோ. முதலாவது அத்தனை யானை கூட்டத்தில் கஜேந்திரனை மட்டும் முதலை இழுக்க காரணம் என்ன முற்பிறவியில் யானை பாண்டிய மன்னன் இந்திரதும்யுனாக பிறந்து மஹாவிஷ்ணு மீது மிகவும் அதீத பக்தி கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தான். இவன் கண்ணனெம்பெருமானுக்கு பூஜை செய்யும் போது மிகவும் ஈடுபாட்டுடன் செய்பவன், ஒரு சமயம் அவன் பூஜை செய்து கொண்டிருந்த போது அகத்திய முனிவர் அவனைக் காணவந்தார். பூஜையில் ஈடுபட்ட மன்னன் முனிவரை வெகுநேரம் காக்க வைத்துவிட்டான். அதனால் கோபமடைந்த அகத்தியர், என்னை மதிக்காமல் மதம் கொண்டு நடந்த நீ, மதம் கொண்ட யானையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்தார். மன்னன் முனிவர் தாள் படிந்து வேண்டி, அடுத்த பிறவியிலும் தான் பெருமாள் மேல் கொண்ட பக்தி தொடர வேண்டும் என்று வேண்ட, முனிவரும் நீ யானையாக பிறக்கும் போது சிறந்த விஷ்ணு பக்தனாய் இருப்பாய், எம்பெருமானுக்காக பூப்பறிக்க செல்லும் போது, குளத்தில் ஒரு முதலை உன் காலைக் கவ்வும், நீ ஸ்ரீமந் நாராயணனை ரக்ஷிக்க கூப்பிடும் போது அவர் வந்து முதலையையும் ஒழித்து உன் சாபத்தையும் தீர்ப்பார் என்று வரம் கொடுத்தார் இவ்வாறு அந்த மஹாவிஷ்ணுவாலேயே உனக்கு மோக்ஷமும் கிட்டும் என்று சாப விமோசனமும் அளித்தார்.\nஇனி முதலை, முற்பிறவியில் அவன் ஹூஹூ என்னும் கந்தர்வனாக இருந்தான். பொய்கைக்குக் கால் கழுவ வருபவர்களின் காலைப் பற்றி இழுத்து விளையாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். ஒரு சமயம் தேவல முனிவரின் காலை இவ்வாறு இழுத்த போது முனிவர் அவனுக்குத் தண்ணீரில் கிடந்து தவிக்கும் முதலையாக ஆகும் சாபம் அளித்தார். அவன் தன் தவறை உணர்ந்து சாபவிமோசனம் வேண்ட மஹாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரம் பட்டு உனக்குச் சாபவிமோசனம் ஏற்படும் என்றார்.\nகஜேந்திரன் ஏன் ஆயிரம் வருடங்கள் காத்திருந்தான் ஏன் முதலிலேயே சரணாகதி அடைந்திருக்கக் கூடாது. மனித மனம் இவ்வாறு தான் உள்ளது. சம்சார மாயையில் மயங்கி நாம் ஏதோ நாம் தான��� நம் உறவினர்களைத் தாங்குவது போல் மாயையில் உழல்கின்றோம். “அவனன்றி ஒரு அணுவும் அசையாது” என்பதை உணர்ந்து எப்போது நாம் பூரண சரணாகதி அடைகின்றோமோ அப்போதுதான் அவன் அருள் நமக்கு கிட்டும்.\nபெருமாள் ஏன் ஆயிரம் வருடம் காத்திருக்க வேண்டும், உடனே வந்து காத்திருக்கக் கூடாதா அது வரை கஜேந்திரன் தன் வலிமையின் மேலும் தனது பிடிகள் தன்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலும் இருந்ததால்தான் பகவான் தன் பஞ்சாயுதங்களுடன் எப்போதும் தன் பக்தர்களைக் காப்பாற்ற தயாராக இருந்தாலும் அவன் உண்மையை உணரும் வரை காத்திருந்தார்.\nஏன் தானே வந்திருக்க வேண்டும் சுதர்சன சக்கரத்தை அனுப்பியிருந்தாலும் பணி முடிந்திருக்குமே, அவரது சௌலப்பியத்தையும், பக்தவத்சல குணத்தையும் காட்டத்தான், ஸ்ரீஹரி, தானே கருடன் மேல் ஏறி வந்தார்.\nபூர்வாசார்யர்கள் இதை “வைகுண்டம் எவ்வளவு தூரம் கூப்பிடு தூரம் தான்”, ஆதி மூலமே என்று அழைத்த குரல் கேட்ட உடனே வந்து அவனைக் காப்பற்றினார் என்று கூறுவர். எனவே தான் பராசரபட்டர் தமது போற்றியில் தங்களது கருணையை விட கஜராஜனை காப்பாற்ற தாங்கள் வந்த தங்களது அந்த வேகத்திற்காக தலை வணங்குகின்றேன் என்று பாடுகின்றார்.\nமுக்கூரார், தமது உபன்யாசத்தின் போது கஜேந்திரனைக் காக்க பெருமாள் கொண்ட அவசரத்தை சுவைபட இவ்வாறு கூறுவார் 'ஆதிமூலமே' என்ற கஜேந்திரனின் அலறலைக் கேட்ட மாத்திரத்தில், வைகுண்டத்தில் பிராட்டியுடன் அளவளாவிக் கொண்டிருந்த பெருமாள் அவசர அவசரமாகக் கிளம்ப யத்தனித்த போது, அவரது உத்தரீயம் (மேல் துணி) தாயாரின் கையில் சிக்கிக் கொள்ள, அதையும் விடுத்து பெருமாளின் எண்ணம் புரிந்த கருடன் அவரை விட வேகமாக பறந்து வந்து அவர் முன் நிற்க, சக்ராயுதமானது, பெருமாள் கருடன் மேலேறி பயணத்தைத் தொடங்கி விட்டபடியால், தானாகவே பறந்து வந்து அவரது வலது திருக்கரத்தில் சரியாக அமர்ந்து கொள்ள, ரத்ன பாதுகைகளை அணியாமல், பகவான் அதி விரைவில் சென்று, கஜேந்திரனுக்கு அபயம் அளித்ததாக அழகாக விளக்கம் கூறுவார் .\nதன்னை வேண்டி அழைத்த அடியவரைக் காக்க விரைந்த பெருமாளுக்குக் கருடனின் உதவியோ, சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை அபயம் அளிப்பது ஒன்றே குறி அபயம் அளிப்பது ஒன்றே குறி அப்பேர்ப்பட்ட கருணாமூர்த்தி எம்பெருமான் ஆவார் அப்பேர்ப்பட்ட க���ுணாமூர்த்தி எம்பெருமான் ஆவார் கீழே விழுந்து அடிபட்டு அழும் குழந்தையை, கையில் ஏந்தி ஆசுவாசப்படுத்தி ஆறுதல் சொல்ல எப்படி ஒரு தாய் அவசரமாக ஓடி வருவாளோ, அது போலவே, எம்பெருமான் ஓடோடி வந்து, தன் அடியாரின் துயர் தீர்த்து அபயம் அளிப்பார் என்பது திண்ணம். வேண்டியதெல்லாம் அகங்காரம் மமகாரம் நீங்கி பூரண சரணாகதி ஒன்று தான், நான், எனது என்றிருக்கும் வரையில் அவர் அருள் கிட்டாது. நீயே சரணம் என்று சரணமடைவதே உய்ய வழி .\nஇவையனைத்திலும் நாம் கற்கும் பாடம் கண்னன் கீதையிலே கூறியபடி\nஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ\nஅஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: ||\nஅதாவது மோட்சத்திற்கு உதவும் மற்ற எல்லா தர்மங்களையும் விடுத்து என்னை மட்டுமே உபாயமாகப் பற்றினால் உன்னைச் சகல பாவங்களிலும் விடுத்து உன்னை கடைத்தேற்றுவேன் என்று சரம ஸ்லோகத்தில் அருளியபடி பூரணசரணாகதி ஒன்றே நாம் உய்யும் வழி. இனி இந்த கஜேந்திர மோக்ஷத்தை ஆழ்வார்கள் எப்படிப் பாடியுள்ளனர் என்று பார்ப்போமா\nதாழைத் தண்ணாம்பல் தடம் பெரும் பொய்கை வாய்\nவாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண்\nவேழந்துயர் கெட விண்ணோர் பெருமானாய்\nஆழிப் பணி கொண்டானாலின்று முற்றும்\nஅதற்கருள் செய்தானாலின்று முற்றும். (பெரி. தி 3-2–8)\n இக்கண்ணன் கரையில் தாழை மடல்களையும், நீரில் குளிர்ந்த ஆம்பல்களையுமுடைய பெரிய குளத்திலே வசிக்கின்ற முதலையாகிய வலையிலே அகப்பட்டுக்கொண்டு துன்பப்பட்ட கஜேந்திராழ்வானது துன்பம் தீர, தேவர்களுக்கு தலைவன் என்று தோன்ற கருடன் மேல் வந்து சக்ராயுதத்தை ஏவி முதலையைக் கொன்று அந்த யானைக்குக் கருணை செய்தான். ஆனால் (தன் அருகிலேயே நிற்கும் நாங்கள் வருந்தும்படி) எங்களிடம் கருணை காட்டாமல் இருக்கின்றான். இவனால் நாங்கள் அழிவோம்.\nஎன்று கோபியர்கள் யசோதையிடம் சென்று கண்ணன் மேல் குற்றம் கூறுவது போல் உண்மையில் அவரது பெருமையைப் பாடுகின்றார் பெரியாழ்வார்.\nபெண்ணுலாம் சடையினானும் பிரமனு முன்னைக் காண்பான்\nஎண்ணிலா வூழியூழி தவம் செய்தார் வெள்கிநிற்ப\nவிண்ணுளார் வியப்ப வந்து ஆனைக் கருளையீந்த\n களை கணாக் கருதுமாறே ( திரு.மா– 44)\nபொருள்: கங்கை இருக்கும் சடையை உடைய சிவனும், பிரம்மாவும் உன்னை காண்பதற்காக பல ஊழி காலமாகத் தவம் செய்தவர்கள் காண முடியாமையால் வெட்கி தலை கவிழ்ந்திருக்கின்றனர். அக்காலத்திலே கஜேந்திர ஆழ்வானுக்காக மடுவின் கரைக்கு வந்து நித்ய சூரிகளும் ஆச்சரியப்படும்படியாகக் கருணை செய்து அருளிய உன்னை எல்லாருக்கும் தஞ்சமாக நினைப்பது எவ்வாறு என்று பிரமனுக்கும் சிவனுக்கும் கிடைக்காத பாக்கியத்தை யானைக்கு அருளியதை போற்றுகின்றார் தொண்டரடிப் பொடியாழ்வார்.\nஆழ்வார்கள் இந்த கஜேந்திர மோக்ஷத்தை பலவிதமாக எவ்வாறு கொண்டாடியுள்ளார்கள் என்று காணலாமா வேழந்துயர் கொடுத்த விண்ணோர் பெருமான், ஆனைக்கருள் புரிந்த பிரான், பருந்தாட் களிறுக்கருள் செய்த பரமன், விண்ணூளார் வியப்ப வந்து ஆணைக்கருளையீந்த கண்ணன், ஆனையின் அருந்துயர் தீர்த்த அரங்கத்தம்மான், காரானையிடர் கடிந்த கற்பகம், திண் கைம்மா துயர் தீர்த்தவன், தூம்புடைத்திண் கை வன் தாள் களிற்றின் துயர் தீர்த்தவன், வாரணம் கொள் இடர் கடிந்த மால், யானை படிதுயரங் காத்தளித்த செங்கண்மால், மதமொழுகு வாரணமுய்யவளித்த எம் அழகனார், கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகில், சூழி மால் யானைத்துயர் கெடுத்த தூயவன், என்று பலவாறு ஆழ்வார்கள் அனைவரும் பெருமாளின் எளிமையை பலவாறு மங்களாசாசனம் செய்துள்ளனர்\n“முதலை (தனது சாப விமோசனத்திற்காக) யானையைப் பிடித்தது. யானையோ (தனது சாப விமோசனத்திற்காக) ஆதி மூலத்தை, எல்லாவற்றுக்கும் முதலை, ஸ்ரீமந்நாராயணனை பற்றியது. ஆசார்யன் கிருபையினால் பற்றற்றான் பற்றினைப் பற்றினால் பற்று விட்டுப் பரமபதம் அடைவோம் என்பதில் ஐயமென்ன”. இதை உணர்ந்து கருட சேவையைச் சேவித்தால் வைகுண்டம்தானே.\nLabels: ஆடி கருடன், கருட சேவை., கஜேந்திர மோட்சம். நஞ்சை அமுதாக்கிய பெருமாள்\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -4\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -3\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -2\nகோதண்டராமர் ஆலய திருக்குடமுழுக்கு -1\nஅடைக்கலம் தந்த ஆதி கேசவர் கருட சேவை\nபார்த்தசாரதிப் பெருமாள் கருட சேவை\nசென்னை கடற்கரை மாசி மக தீர்த்தவாரி\nமாசி மக தீர்த்தவாரி கருட சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-05-24T21:39:25Z", "digest": "sha1:ABXNUMURVZKHYF3CX42QSC2IYXB3WAH7", "length": 7181, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "இத்தோ மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇத்தோ மொழி என்பது செயற்கையாக கட்டப்பட்ட ஒரு மொழி ஆகும். இம்மொழி எஸ்பெராண்டோ மொழியை பின்பற்றியே உருவாக்கப்பட்டது. இம்மொழி ஏறத்தாழ நூறு முதல் இருநூறு மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theva.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-24T21:39:48Z", "digest": "sha1:SU3BYH4O5MHGNHYIMVPWTD2QKK2JK3DW", "length": 4316, "nlines": 77, "source_domain": "theva.wordpress.com", "title": "விமர்சனம் | போட்டுத்தாக்கு", "raw_content": "\nயார் இந்த யாழ்ப்பாணத்து அழகுசுந்தரம்\nஒரு ஊரில ஒரு அழகுசுந்தரம் தான் இருக்கமுடியும்(வருடத்துக்கு)\nயாழ்ப்பாணத்து அழகுசுந்தரம் இந்த பட்டத்தை யாழ்ப்பாண விவசாயபீட மாணவர்கள் வழங்கியுள்ளனர் நம்ம தேவாவிக்க. (01/01/2007-01/12/2007)\nஅப்ப யார் இந்த யாழ்ப்பாணத்து அழகுசுந்தரம்\nதேவாவுக்கு மாணவர்கள் கொடுத்த இந்த பட்டத்தை வேரு யாருக்காவது கொடுக்ககூடிய நிலையில் நம்மதேவா இப்ப இல்லை ஆகவே தயவு செய்து யாழ்ப்பாணத்து அழகுசுந்தரம் என்பதை மாற்றிக்கொள்ளுங்கோ(இனுவில் அழகுசுந்தரம்)என்ரு…..நம்மதேவாவும் பாவம்தான்.\nஅடுத்த முறை சிபாரிசு செய்கிரார்………………..\n3 பின்னூட்டங்கள்\t| விமர்சனம்\t| நிரந்தர பந்தம்\nநம்ம ஊரு மறந்து பட்டணம் ஓடிப்போனா…(சிங்கப்பூர்)\nதேவாவின் குரு பாடிய பாடல் வீடியோவைப் பாருங்கள்…..\n2 பின்னூட்டங்கள்\t| விமர்சனம்\t| நிரந்தர பந்தம்\nநீங்கள் இப்போது விமர்சனம் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஊர் முற்றம் – 12\nஊர் முற்றம் – 11\nஊர் முற்றம் – 10\nஊர் முற்றம் – 09\nஊர் முற்றம் – 04\nஊர் முற்றம் – 08\nஊர் முற்றம் – 07\nஊர் முற்றம் – 06\nஊர் முற்றம் – 05\nஊர் முற்றம் – 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavidhaithuligal.blogspot.com/2011/10/3.html", "date_download": "2018-05-24T21:06:12Z", "digest": "sha1:VE4DXEQXJK27SOZQEI5XNC7VJL5NSBEU", "length": 4185, "nlines": 129, "source_domain": "kavidhaithuligal.blogspot.com", "title": "எமது கவிதைகள் ...!: என்பணிஅரன்துதி!--3", "raw_content": "\nபண்ணி யச்சுவை பலவகை உண்டெனப் பகர்ந்திடும் என்னாவே\nஎண்ணி டாவினை இடரற அறிகிலை இசைத்திடு என்னாவேன்\nவெண்ணி லாத்துளி மின்னொளிர் செஞ்சடை விமலனை அன்போடே\nஎண்ணில் நாமமும் ஏற்றுதல் என்பணி இனியிலை இன்னாவே....5\nஒன்று நன்றையும் ஓர்கிலை உய்வழி உரைத்திலை என்னாவே\nதொன்று செய்வினை தொடரற மொழிகிலை சொல்லுநான் என்னாவேன்\nஅன்று தில்லையில் ஆடிய பாதமே அடியரின் பற்றாகும்\nஎன்றும் உள்ளமெய் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....6\nநல்லா இருக்கு. நமக்குப் பலகாரச் சுவை தான் தெரியும்.\nநான் நன்றியுடன் நினைவு கூறும் நண்பர்கள் \nஇவ்விருது அளித்த தி.தமிழ் இளங்கோவிற்கு நன்றி\nமனம் போன போக்கில் --3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://kavidhaithuligal.blogspot.com/2011/12/1.html", "date_download": "2018-05-24T21:00:22Z", "digest": "sha1:FJDYZXI6RGRRJ5PPDNHMFNU4TFHMYP3Q", "length": 4759, "nlines": 139, "source_domain": "kavidhaithuligal.blogspot.com", "title": "எமது கவிதைகள் ...!: திருக்காளத்தி-- 1", "raw_content": "\n'தான தானன தான தானன\nதான தானன தான தானன\nஈற்றுச் சீரைத் தவிர மற்ற சீர்கள் எல்லாம் குறிலில் முடியும்.\nபிச்ச னேயெனும் அன்புக் காட்படும்\nமெச்சி யோதிடும் அன்ப ருக்கவன்\nசுட்ட நீறணி சோமன் கீளுடைக்\nநிட்டை யாய்த்தொழும் நெஞ்சி னார்த்துயர்\nமெச்சி யோதிடும் அன்ப ருக்கவன்\nவைத்தமாநிதிப் பெருமாள், நவ திருப்பதியில் குடிகொண்டிருப்பவர் நினைவில் வந்தார். ஈசனுக்கும் அந்தப் பெயர் உண்டு என இன்று அறிந்தேன்.\n'மெச்சி யோதிடும் அன்ப ருக்கவன்\nபெருநிதியாக இருப்பவன் என்ற கருத்தில் சொன்னது.\nஈசனுக்கு வைத்தமாநிதி என்ற பெயர் உண்டா என்பது\nநான் நன்றியுடன் நினைவு கூறும் நண்பர்கள் \nஇவ்விருது அளித்த தி.தமிழ் இளங்கோவிற்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_72.html", "date_download": "2018-05-24T21:39:24Z", "digest": "sha1:AE6MB6XLOFUH7IMUUO6WQZ6QGYWHLJXL", "length": 9664, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "இயக்கச்சியில் இராணுவத்திற்கு தண்ணீர் தடை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / இயக்கச்சியில் இராணுவத்திற்கு தண்ணீர் தடை\nஇயக்கச்சியில் இராணுவத்திற்கு தண்ணீர் தடை\nடாம்போ May 04, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇயக்கச்சி பிரதேசத்தில் இராணுவ தரப்பினரின் கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த ஜந்து கிணறுகளும் பிரதேச சபையிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று செயலகமண்டபத்தில் நடைபெற்றிருந்தது.\nஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் கூட்டம் இடம்பெற்றிருந்தது.\nமேலும் இயக்கச்சி பிரதேசத்தில் இராணுவ தரப்பினரின் கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த ஜந்து கிணறுகளும் பிரதேச சபையிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அக்கிணற்றில் இருந்து பெறப்படும் நீரினை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்கவும் நடவடிக்கையெடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை முகமாலை இந்திராபுரம் பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதியை உரிமையாளர்களிடம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது..\nகரந்தாய் பகுதியில் தென்னை ஆராய்ச்சி நிலையம் இயங்கி வந்த காணியை உரியவர்களிடம் வழங்க நிலா அளவைத் திணைக்களத்திடம் வழங்கி அளவீடு செய்ததன் பின்பு காணி உரிமையாளர்களிடம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nசொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyakalvi.com/2017/08/450.html", "date_download": "2018-05-24T21:18:23Z", "digest": "sha1:PMHDD6BRVYHVT3J4CNHIBZR3R3W7JG4R", "length": 14310, "nlines": 39, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எழுத 450 மையங்களில் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்", "raw_content": "\nமாணவர்கள் போட்டித் தேர்வுகளை எழுத 450 மையங்களில் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nமாணவர்கள் போட்டித் தேர்வுகளை எழுத 450 மையங்களில் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | ஐ.ஐ.டி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுத 450 மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டு முதல் பிளஸ்-1 பொதுத்தேர்வு கொண்டுவரப்படுகிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் இடையே எழும் மன அழுத்தத்தை போக்கு���் வகையில், தேர்வு எழுதும் நேரம் 3 மணியில் இருந்து 2½ மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தோல்வி அடையும் மாணவர்கள் அதே பள்ளியில் தொடர்ந்து படித்து ஜூன் மாதம் நடைபெறும் தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்று மேற்கல்வியை தொடர முடியும். பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தின் தொன்மையும், பழமையும் மாறாமல் இருக்கும். தமிழகத்தில் கழிப்பறை வசதிகள் இல்லாத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனியார் அமைப்புகளுடன் இணைந்து 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அதில் ஒவ்வொரு ஸ்மார்ட் வகுப்புக்கும் ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் கணினி, ஒளித்திரை போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்கப்படும். மாணவர்கள் ஐ.ஐ.டி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுதும் வகையில் 450 மையங்களில் பயிற்சி கொடுக்கப்படும். நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யக்கோரி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை 4 முறை சந்தித்து உள்ளார். இதற்கான சட்டமும் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. நீட் தேர்வை ரத்துசெய்ய தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் ரூ.640 கோடி நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாதம் ரூ.7,500 சம்பளம் பெறும் வகையில் தற்காலிக ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் த��ர்வு எழுதவே முன...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/blog-post_15.html", "date_download": "2018-05-24T21:38:03Z", "digest": "sha1:FGRQGONOPMCXRRXCTSD5SZDUBZDQ2RTP", "length": 8143, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இலங்கை நாத்தாண்டிய பகுதியில் நான்கு கால்களும் அதிசயக் கோழி! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇலங்கை நாத்தாண்டிய பகுதியில் நான்கு கால்களும் அதிசயக் கோழி\nநாத்­தாண்­டியா பிர­தே­சத்­தி­லுள்ள கோழிப் பண்ணை ஒன்றில் நான்கு கால்­க­ளை­யு­டைய கோழி ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இது சாதா­ரண கோழியைப் போன்று, இரண்டு கால்­களில் நடந்து செல்­வ­துடன், மேல­திக கால்­களை பின்­பு­ற­மாக வைத்­தி­ருக்­கின்­றமை சிறப்­பம்­ச­மாகும்.\nஇவ்­வா­றான கோழி­களை காண்­பது மிகவும் அரிது என அக்­கோழிப் பண்ணை உரி­மை­யாளர் தெரி­வித்தார்.\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nகத்தாரில் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்த 40 வெளிநாட்டவர்கள் அதிரடிக் கைது\nகத்தாரின் 2015ம் ஆண்டின் 21ம் இலக்க, வெளிநாட்டவர்கள் உள்வருகை மற்றும் வெளியேறுதல் தொடர்பான சட்டங்களுக்கு புறம்பாக வீசா மோசடிகளில் ஈடுபட்...\nகத்தாரில் பணி புரிய ஆசைப்படுகின்றீர்களா அப்படியாயின் அங்கு வேலை தேடுவது எப்படி\nகத்தரில் வேலை தேடுவோரை மூன்று வகையாக பிரிக்கலாம். 1. தற்போது கத்தரில் ஏதேனும் வேலையில் இருப்போர் 2. விசிட் விசாவிலோ அல்லது வேலை வி...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 மணிநேரம் நோன்பு நோற்கும் நாடுகளின் பட்டிய��்\nமுஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நோன்பு என்பது சுபுஹூ பாங்கிற்கு முன் துவங்கி மஃரிப் பாங்கு நேரத்...\nகத்தாரில் உள்ள சூபர்மார்க்கட்களுக்கு பொருளாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nகத்தாரில் அமைந்துள்ள மோல்கள், சூபர்மார்க்கட்டுக்கள், வியாபார நிறுவனங்கள் தங்களது வியாபார நேரங்களை 24 மணித்தியாலங்களாக ஆக்கிக் கொள்ள முடி...\n கத்தாரின் அமீரின் பெயரில் இந்துனோசியாவில் புதிய கல்வி வளாகம்\nகத்தார் நாட்டில் இயங்கி வரும் பிரபல சமூக நலத் தொண்டு நிறுவனமான கத்தார் செரிட்டியின் நிதி திரட்டல் மற்றும், உதவியின் மூலம் ”Tamim Al Majd E...\nசவூதி - மக்காவிலுள்ள கஃபதுல்லா பள்ளிக்கு அருகில் கிரேன் விபத்து (படங்கள் இணைப்பு)\nகஃபதுல்லா பள்ளிக்கு அருகில் சிரிய வகை கிரேன் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சவூதியின் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விப...\nகத்தாரில் உங்களது உறவினர்கள், நெருக்கமானவர் மரணமடைந்தால் என்ன செய்ய வேண்டும்\nகத்தாரில் மரணமடையும் வெளிநாட்டிலுள்ளோரின் உடலைச் சொந்த நாட்டுக்குக் கொண்டு செல்லவோ அல்லது கத்தரிலேயே அவரவர் மதச் சடங்குகள் பேணி இறுதி கி...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (21-05-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-p11-reportedly-feature-an-iphone-x-like-notch-016014.html", "date_download": "2018-05-24T21:37:41Z", "digest": "sha1:6NHDCBECJNQNLRKMIVBM3UXZDAEZ6P7Q", "length": 14553, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "Huawei P11 to reportedly feature an iPhone X like notch - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஹூவாய் பி11: ஆப்பிள் ஐபோன் எக்ஸ்-க்கு சரியான போட்டி.\nஹூவாய் பி11: ஆப்பிள் ஐபோன் எக்ஸ்-க்கு சரியான போட்டி.\nஹூவாய் பி11 என பெயரிடப்பட்ட புதிய தலைமை சாதனம் சார்ந்த பணிகளில் ஹுவாய் நிறுவனம் பணிபுரிவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, கூறப்படும் எதிர்வ���ும் ஸ்மார்ட்போன் ஆனது, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் போன்றதொரு பெஸல்லெஸ் வடிவமைப்பை கொண்டிருக்குமென்றும் அறியப்பட்டுள்ளது\nஎக்ஸ்டிஏ டெவலப்பர்கள் மூலம் கசிந்துள்ள இந்த தகவலானது, ஹூவாய் நிறுவனத்தின் வரவிருக்கும் தலைமை சாதனம் பற்றிய சில முக்கிய குறிப்புகளையும் வெளிப்படுத்துகிறது ஸ்மார்ட்போனின் கட்டமைப்பு கோப்புகளில் ஒன்று 'வளைந்த முனைகளை கொண்ட டிஸ்பிளே' (RoundCornerDisplay) என்கிற வார்த்தையை குறிப்பிடுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமேலும், இந்த ஸ்மார்ட்போன் 2160 x 1080 பிக்சலால் என்கிற தீர்மானம் கொண்ட 6.01 இன்ச் சாம்சங் இஏ8074 சிஎம்டி டிஎஃப்டி எல்சிடி பேனலைக் கொண்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது. இருப்பினும் மற்ற கோப்புகளானது, இக்கருவி 2244 x 1080 பிக்ஸல் தீர்மானம் கொண்டிருப்பதாக கூறுகிறது.\nஹைசிலிகான் கிரின் 960 செயலி\nஅம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவி - ஹூவாய் எம்10, ஹூவாய் எம்10 ப்ரோ மற்றும் ஹானர் வியூ 10 போன்ற நிறுவனத்தின் தற்போதைய தலைமை ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள - ஹைசிலிகான் கிரின் 960 செயலி மூலம் இயக்கப்படலாம்.\nமேலும் இந்த தொலைபேசி ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான இஎம்யூஐ 8.0.1-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு கொண்டு இயங்கலாம். கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போனில் யூஎஸ்பி 3.1 போர்ட் ஒன்றும் இடம்பெறலாம் மற்றும் அது நிறுவனத்தின் ஈஸி ப்ராஜெக்ஷனை ஆதரிக்கும்.\nஏமிலி என்ற குறியீட்டு பெயரின்கீழ்\nஇறுதியாக, இந்த சாதனம் ஏமிலி என்ற குறியீட்டு பெயரின்கீழ் வெளியாகியுள்ளதென்பதும், இத்துடன் இஎம்எல்-ஏஎல்00, இஎம்எல்-எல்09, இஎம்எல்-எல்29 மற்றும் இஎம்எல்-டி00 உள்ளிட்ட மேலும் நான்கு மாடல் எண்கள் கொண்ட கருவிகளுடன் சேர்த்து காணப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த முதன்மை சாதனமானது வருகிற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வின் போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய கசிவின்படி சென்றால், ஹூவாய் பி11-ல் ஒரு மூன்று கேமரா அமைப்பு இடம்பெறும் அதாவது 40எம்பி லெயக்கா 5x கலப்பின ஜூம் கொண்ட மூன்று லென்ஸ் கேமரா அமைப்பை கொண்டுவருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இக்கருவி ஒரு 24எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமராவையும் கொண்டுவரலாம்.\nஆக, வருங்கால பி தொடர் ஸ்மார்ட்போன்களில் இந்த அளவிலான கேமரா மேம்படுத்தல் நிகழ்த்தப்படும், இமேஜிங் அதிகார மையமாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்ட நிலைப்பாட்டில், ஹூவாய் பி11 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் பற்றிய சில தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.x\nகூறப்படும் பி11 ஸ்மார்ட்போனில் \"புதிய சென்சார் மற்றும் ஒளியியலின்\" முழு நன்மைகளையும் எடுத்துக் கொள்ளும் ஒரு பிரத்யேக \"ப்ரோ\" இரவு பயன்முறை இடம்பெறும், இது \"100 சதவிகிதம் அதிக ஒளி\" யை கைப்பற்றும் திறன் கொண்டதென்று கூறப்படுகிறது.\nபின்னர் ஒரு ப்ரோ ஏஐ கேமரா ஒன்றும் இடம்பெறுகிறது, இது தானியங்கி \"காட்சி அங்கீகாரம்\" மற்றும் \"ஆட்டோ ஃப்ரேமிங்\" போன்ற விடயங்களைச் செய்யக்கூடியது. இறுதியாக \"நிகழும் ஒவ்வொரு நிமிடத்தையும் எளிமையான முறையில் கைப்பற்றுவதற்கு இது உதவும்\" என்று சுவரொட்டியின் விவரங்கள் தெரிவிக்கின்றன..\nஎந்த சந்தர்ப்பத்திலும், ஹூவாய் நிறுவனம் அதன் பி11 ஸ்மார்ட்போனில் - மிகவும் வேகமாக வளரும் - செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இணைக்கலாம் என்பதை சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஹானர் வி10 ஸ்மார்ட்போன் உறுதிப்படுத்தியுள்ளது. ஏனெனில் இயக்கருவியில் சில ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பிட்கள் இடம்பெற்றுள்ளன.\nஇருந்தாலும் கூட, இத்தகைய ஒரு சிறிய தகவலை வைத்துக்கொண்டு நாம் எந்தவொரு தீர்க்கமான முடிவிற்கும் வந்துவிட முடியாது. கேமரா அம்சங்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே தற்போது வரை கிடைக்கப்பெற்றுள்ளது. இக்கருவியின் ​​வன்பொருள் மற்றும் மென்பொருள் பகுதிகளை பொறுத்தே இதன் மாபெரும் வெற்றி உறுதி செய்யப்படும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஸ்பீட் டெஸ்டில் கிழிந்தது ஜியோவின் முகமூடி; கேவலமான இடத்தில் ஜியோ; ஏர்டெல் எப்படி.\n5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி ஜே4 அறிமுகம்.\nஅதிவேக இணைய வசதியை வழங்கும் பேஸ்புக் நிறுவனம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2015/12/2016.html", "date_download": "2018-05-24T21:39:54Z", "digest": "sha1:SX6XKV4LKUWFXSGNYRGZU7UTPLYRFMRH", "length": 31387, "nlines": 135, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: மேஷம்: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nமேஷம்: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்\nமேஷராசிக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் இடமாக நமது மூலநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் ஆறாமிடத்தில் இருந்து ஐந்தாமிடத்திற்கு ராகுபகவானும், பனிரெண்டாமிடத்தில் இருந்து மிக நல்ல பலன்களைத் தரக்கூடிய பதினொன்றாம் இடத்திற்கு கேதுபகவானும் இந்த பெயர்ச்சியின் மூலம் மாறுகிறார்கள்.\nஇந்த ராகு-கேதுப் பெயர்ச்சியினால் மிகவும் நல்லபலன்களை அடையப் போகும் ராசிகளில் மேஷராசியும் ஒன்று.\nராகு-கேதுகளுக்கு பதினொன்றாமிடம் சந்தேகத்திற்கு இடமில்லாத நன்மைகளைத் தரக்கூடிய பாவம் என்பதால் லாபஸ்தானத்திற்கு மாறப்போகும் கேதுபகவானால் நன்மைகள் இருக்கும் என்று சொன்னாலும் 2016ம் வருடம் ஆகஸ்ட் மாதம் வரை கேதுபகவான் குருவின் பார்வையிலும் இருப்பார் என்பதால் பருத்தி புடவையாய்க் காய்த்தது என்பதைப் போல மேஷராசிக்கு இம்முறை இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும்.\nமேலும் அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தில் இருக்கும் இளம்வயது மேஷத்தினருக்கு சனியின் கெடுபலன்களைத் தடுத்து நிறுத்தும் அமைப்பாகவும் இந்தப் பெயர்ச்சி செயல்படும்.\nஇன்னும் ஒரு முக்கியபலனாக நமது மூலநூல்களில் ஐந்தாமிடத்தில் ராகு இருப்பது அதிர்ஷ்டக் குறைவானதாகவும், பிள்ளைகள் விஷயத்தில் செலவுகளும், மனவருத்தமும், விரையங்களும், பெற்றவர்களின் பேச்சை பிள்ளைகள் கேட்க மாட்டார்கள் என்றும் எதிர்மறை பலனாக சொல்லப்பட்டிருகிறது.\nஇருப்பினும் ராகு-கேதுக்கள் தன்னுடன் சேர்ந்திருக்கும் கிரகத்தின் பலனைக் கவர்ந்து அந்தக் கிரகபலனைச் செய்பவர்கள் என்பதால் வருடத்தின் முற்பகுதி வரை ராகுபகவான் ஏற்கனவே ஐந்தாமிடத்தில் நிலை கொண்டிருக்கும் குருபகவானுடன் இணைந்து தானே குருவாக மாறி மேஷராசிக்கு மிகச்சிறந்த நன்மைகளைச் செய்வார் என்பதாலும் இந்தப்பெயர்ச்சி மேஷராசிக்கு நல்ல நன்மைகளைத் தரும் என்பது உறுதி.\nமேலும் பதினொன்றாமிடத்தில் இருக்கும் கேதுபகவானால் உங்களின் ஆன்ம பலம், மனஉறுதி, செயல்திறன், அறிவாற்றல், சொல்வன்மை கூடும் என்பதால் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு நான் சொன்ன இத்தனை அம்சங்களும் வலிமை பெற்று உங்களது வாக்குறுதியும் சொல்லும் பலித்து உங்களை மகிழ்ச்��ி கடலில் ஆழ்த்தி அந்தஸ்து, கௌரவத்தை உயரவைக்கும்.\nஎனவே ராகு-கேதுக்களின் இரண்டு நிலைகளிலும் இம்முறை மேஷராசி நன்மைகளையே அதிகமாகப் பெறும் என்பதால் இந்தப் பெயர்ச்சியை மேஷ ராசிக்காரர்கள் பரிபூரணமாக உபயோகப்படுத்திக் கொண்டு உயர்வது நிச்சயம்.\nஅதேநேரம் அடுத்த வருட பிற்பகுதியில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பின்னர் ராகுபகவான் குருவிடமிருந்து விலகி முழுக்க சனியின் பார்வையினுள் வருவார் என்பதால் 2016 பிற்பகுதியில் இருந்து ஒரு வருட காலம் பிள்ளைகளால் விரையங்களையும், பூர்வீகச் சொத்து விஷயத்தில் வில்லங்கங்களையும், பருவ வயதுக் குழந்தைகளின் முதிர்ச்சியற்ற வயதுக்கேயுரிய போக்கால் உங்களுக்கு மனக்கஷ்டங்களையும் தருவார்.\nஎனவே வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே சில விஷயங்களை திட்டமிட்டுக் கண்காணித்து அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும் புத்திசாலித்தனமான செயலாக இருக்கும்.\nஒரு சிலருக்கு பிள்ளைகளின் கல்வித்தடை, அவர்களுக்கு நல்லவேலை அமையாத நிலை, திருமணம் போன்ற சுபகாரியத் தடைகளையும் ராகுபகவான் தருவார் என்பதால் 2016-ம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து மேஷராசிக்கு ஐந்தில் ராகு, ஆறில் குரு, எட்டில் சனி எனும் சாதகமற்ற கோட்சார நிலைமைகள் இருக்கும் என்பதால் தற்போதே மேற்கண்ட அமைப்புகளை கவனத்தில் கொண்டு உங்களுடைய எதிர்காலத் திட்டமிடலை அமைந்துக் கொண்டால் வாழ்க்கை ஒரு குறையும் இல்லாமல் செல்லும் என்பது உறுதி.\nஅதேநேரத்தில் மேற்கண்ட ஐந்து, பதினோராம் இடங்களால் வியாபாரம், தொழில் போன்ற ஜீவனஅமைப்புகள் பாதிக்கப்படாது என்பதால் சுயதொழில் செய்பவர்களுக்கோ, அரசு-தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கோ, வியாபாரிகளுக்கோ, கலைஞர்களுக்கோ, பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கோ தொழில் அமைப்புகளில் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது.\nஅதே நேரத்தில் நீங்கள் இப்போது அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால் 2017ம் ஆண்டுவரை எந்த வித புது முயற்சிகளும் தொழில் ரீதியாக செய்யாமல் இருப்பது நல்லது. அதிகப் பணத்தை முதலீடு செய்து தொழில் ஆரம்பிப்பதோ இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதோ வேறு எந்த வகையிலும் புதியவைகளை செய்வதோ வேண்டாம்.\nவேலை செய்பவர்களும் இருக்கும் வேலையை கண்ணும் கருத்துமாக கவனித்து செய்து வருவது நல்லது. மேலதிகாரி சொல்லும் பேச்சுகளைக் கவனமாக கேட்டு நடங்கள். அலுவலகங்களில் வீண் ஈகோ பார்க்க வேண்டாம். அதேபோல வேலை பிடிக்கவில்லை என்று இருக்கும் வேலையை விட்டுவிட்டு இன்னொரு வேலைக்கு போக போகிறேன் என்பது இந்த நேரங்களில் உதவாது.\nஅரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை இப்போது நடக்கும் என்பதால் இருக்கும் வேலையை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது நல்லது. அல்லது இன்னொரு வேலை கிடைத்தபின்பு இருக்கும் வேலையை விடுவது நல்லது. ஆனால் புதிதாய்க் கிடைக்கும் வேலை நன்றாக இருக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. சிலநேரங்களில் இந்தப் பேயை விட அந்தப் பிசாசிடமே இருந்திருக்கலாம் என்றும் நினைக்க வைக்கும்.\nகுறுக்குவழியில் பணம் வரும் சூழ்நிலையில் விழிப்பும் எச்சரிக்கையும் தேவை. எங்கும் எதிலும் கவனமாக இருங்கள். எவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டாம். யார் எங்கே எப்படி உங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்று தெரியாது. முறைகேடாக தவறான வழியில் ஆசை காட்டப்படும் எந்த முயற்சிக்கும் மனதை திடப்படுத்திக் கொண்டு அலைபாயாமலும் அடிபணியாமலும் இருக்க வேண்டியது அவசியம். சில நேரங்களில் செய்யாத தவறுக்கும் தண்டனை கிடைக்கும் என்பதால் எதற்கும் ஒரு ஆதாரம் வைத்துக் கொள்ளுங்கள்.\nஅதேநேரத்தில் வேலை மாற்றங்களோ வேலையை விட்டு விலகக்கூடிய சூழ்நிலைகளோ, தூர இடங்களுக்கு பணி மாறுதல்கள் கிடைப்பதோ இப்போது இருக்கும் என்பதால் அதையும் நீங்கள் புத்திசாலித்தனமாக சமாளிக்க வேண்டி இருக்கும்.\nஅடுத்து கேதுபகவானின் பதினொன்றாமிட மாறுதலால் செய்கின்ற தொழிலில் முழுமையான லாபம் கிடைக்கும். இதுவரை வியாபாரம் நன்றாக நடந்தாலும் கையில் காசைக் காணோமே பணநெருக்கடி இருந்து கொண்டே இருகிறதே என்ற நிலைமை மாறி தாராளமான பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்.\nபணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருந்தாலே பாதிப்பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இந்த முறை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். செய்கின்ற தொழில் வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாபநிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இருக்கப் போவது இல்லை.\nகுறிப்பிட்ட சிலருக்கு மூத்த சகோதரம் எனப���படும் அண்ணன், அக்காள்களால் நன்மைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாமல் தள்ளிப் போயிருக்கும் மூத்தவர்களின் திருமணம் நல்லபடியாக நடக்கும். அண்ணன் அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு இருந்து வந்த தடை விலகும்.\nபள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.\nயூக வணிகத்துறையில் இந்த வருடம் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள். கடன் பெற்று வீடு வாங்கும் அமைப்பு இந்த வருடம் உள்ளது. புதிய வாகனம் அமையும்.\nவேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம்.\nவெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரம் போன்றவைகளில் பிரச்னை எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது மிகவும் நல்ல பலனைத்தரும் பெயர்ச்சிதான். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும். கலைஞர்கள் பொதுவாழ்வில் உள்ளவர்கள் மாணவர்கள் உள்ளிட்ட சகலருக்கும் நன்மை தரும் பெயர்ச்சி இது.\nமுக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய நல்லமாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இந்தப் பெயர்ச்சியால் இருக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்\nபெண்களால் லாபம் கிடைக்கும். அதேநேரம் அவர்களால் செலவும் நிச்சயமாக இருக்கும். ஒரு சிலருக்கு நீண்ட தூர பிரயாணங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குறிப்பிட்ட சிலருக்கு சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் மிகப் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை. கூட்டுத்தொழிலில் பங்குதாரர் உங்களுடன் இணக்கமாக இருப்பார். நண்பர்களால் லாபம் உண்டு.\nபணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக் கடிக்கும் விஷயங்களும் இந்தப் பெயர்ச்சியால் இருக்காது. அதேநேரம் அஷ்டமச்சனியால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டுவிடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். தனியார் துறை ஊழியர்கள் அதிகாரிகளிடம் கவனமுடன் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு அலைச்சல்கள்தான் இருக்கும்.\nஅஷ்டமச்சனி நடப்பில் உள்ளதால் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் மண் அகல்விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். வாழ்வில் ஒருகுறையும் வராமல் சனியின் குருநாதராகிய காலபைரவப் பெருமான் உங்களைப் பாதுகாப்பார்.\nLabels: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் எ���்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 190 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 2 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 191 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gganesh.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-05-24T21:22:48Z", "digest": "sha1:WSV5WB75ISUIODUB2DZH455UV5MAX3F5", "length": 7202, "nlines": 91, "source_domain": "gganesh.blogspot.com", "title": "CACHE - my cerebrations: ஆறும் அது ஆழமில்ல", "raw_content": "\nஆடி காத்தில் தீபம் ஏத்து,\nஆண்டவன கூட்டி வந்து அவன அங்கே காவல் பொடு,\nஅத்தனையும் நடக்குமய்யா ஆச வச்ச கிடைக்குமய்யா,\nநீ ஆசை வைக்கும் மாது...\n’ம்ம்ம்ம்’ பெண் குரல்களில் இசையின்றி துவங்கும் பாடல், தாளவாத்தியங்கள் சேர நாதஸ்வரத்துடன் இணைந்து, பின் ராஜா சார் குரலில் ஆர்ப்பரிக்கும். ”On your mark Get set\"ன்னு ஒரு பந்தயத்துக்கான துவக்கம் மாதிரியே இருக்கும். தாள வாத்தியத்துடன் சேரும் நாதஸ்வரம் ஒரு சில நொடிகளுக்குப் பின் நின்றுவிடும். தாள வாத்தியம் மட்டும் தொடர்ந்து இசைத்துக்கொண்டே இருக்கும். அந்த சில நொடிகள் வீரர்கள் ஓடத் துவங்கப் போவதற்கான கட்டியம். முதல் முறை பாடுகையில் ”ஆறும் அது ஆழமில்ல, அது சேரும் கடலும் ஆழமில்ல” என்ற இரு வரிகளுக்கு இடையில் ஒரு கிதார் ஃபில்லர் இருக்கும். டேய் இந்தா நான் ஓட ஆரம்பிச்சுட்டேன் நீயும் ஓடறியான்னு கேட்கிற மாதிரியே இருக்கும். அப்புறம் பாடல், குரலுக்கும், இசைக்கும், ரசனைக்குமான பந்தயம். அதே போல் ”ஆனா கிடைக்காது”ல் ’ஆனா’வுக்கு பின்னும் ’கிடைக்காது’க்குப்பின்னும் வரும் புல்லாங்குழல் ஃபில்லர் ஏன் என்பது ராஜாவுக்குத்தான் தெரியும். இந்த மாதிரி சின்ன சின்ன ஃபில்லர்கள் ராஜாவோட பெரிய பலம்.\nஎனக்கு சரியா இசை நுணுக்கம் தெரியாது. ஆனா ‘ஆனா’வும், ‘கிடைக்காது’வும் அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கள் ஏழு சுரங்களில் கீழிருந்து மேல் சுரங்களுக்கான பெரிய தாவலாக இருக்கலாம். குரலில் (ஏற்ற இறக்கமில்லாமல்) இப்படியான தாவல்கள் தொடர்ந்து வருவதால் கேட்பவர்களுக்கு தினவேற்படலாம். அதனால் இந்த மாதிரி ஃபில்லர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன். குறிப்பாக புல்லாங்குழல், வயலின், பியானோ, கிதார் ஃபில்லர்கள் ராஜா சாரின் நுண்திறமை. நிறைய பாடல்களில் கேட்டிருக்கிறேன்.\nஇந்தப் பாடலில் ராஜா சார் வரிகளை பாடி முடிப்பது அழகு... எப்படி சில பாடல் வரிகள் இசையழகுக்காக நீடிக்க வேண்டுமோ அப்படியே சில பாடல் வரிகள் இசையழகுக்காக நீடிக்காமல் நிறுத்தப் படவும் வேண்டும். ”கோலம் போடு”, “தீபம் ஏத்து”ன்னு சட்டென முடிப்பதும்... ”கோட்டை கட்டுஉ உ உ உ”ன்னு நீடிப்பதும் அழகு.\nLabels: ஆறும் அது, இளையராஜா, ஓட்டப்பந்தயம், முதல் வசந்தம்\nநல்லா ரசிச்சு கேட்டு இருக்கீங்க. இந்தப் பாட்டுல ஆகாயத்துல பந்தல் போடுன்னு ஒரு வரி வருமோ . இதுதான்னா மறுபடி கேட்டுப் பாருங்க :)\nஆகாயத்தில் கோட்டை கட்டுன்னு ஒரு வரி வரும்\nஒரு புத்தகம் - அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavidhaithuligal.blogspot.com/2011/10/4_23.html", "date_download": "2018-05-24T21:07:12Z", "digest": "sha1:O4ATK72G2KP5VGUV2VIM3JAHYJQHL2QP", "length": 4549, "nlines": 131, "source_domain": "kavidhaithuligal.blogspot.com", "title": "எமது கவிதைகள் ...!: மனம் போன போக்கில்!--4", "raw_content": "\nஇருள ளித்து மருளில் சேர்க்கும் இழிவினை நீக்கியென்றும்\nஅருள ளிக்கும் பார்வை தன்னில் அபயம் தருமிறைவன்\nபொருள ளிக்கும் வாழ்க்கை என்றால் பூரணன் போற்றியவன்\nஇரும லர்த்தாள் நாளும் எண்ணி இன்புறு வாய்மனமே...7\nகனைத்த ழைக்கும் கன்றைப் பரிவாய்க் காத்திடும் தாய்ப்பசுபோல்\nநினைத்த ழைக்கும் அன்பர் தமக்கு நிமலன் அருளிருக்கும்\nவனத்தில் அன்று பார்த்தன் தனக்கு வரமெனப் பாசுபதம்\nதனைக்கொ டுத்த ஈச .னாரைச் சார வருசுகமே...8\nஅம்மா தங்கள் வரிகள் அனைத்தும் இறையருளை சிறப்பாக உணர்த்தும் விதத்தில் இருக்கின்றன\nநான் நன்றியுடன் நினைவு கூறும் நண்பர்கள் \nஇவ்விருது அளித்த தி.தமிழ் இளங்கோவிற்கு நன்றி\nமனம் போன போக்கில் --3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2013/01/blog-post_7563.html", "date_download": "2018-05-24T21:28:59Z", "digest": "sha1:4NIINESQUTUS274ZXWCXFNPYX3ANYCF5", "length": 5076, "nlines": 133, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: நாளை", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 7:57 AM\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nவாழ்க்கைச் சக்கரத்தில் நினைவென்னும் உயவுப் பொருள்\nகல்விக் கொடை தந்த வள்ளல்\nகவிக் கோர்வை - 02\nகவிக் கோர்வை - 01\nதூபம் போல் என் ஜெபம்...\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ramprasathkavithaigal.blogspot.com/2016/11/armless.html", "date_download": "2018-05-24T21:13:40Z", "digest": "sha1:FMSJTZWBPSCNRRZLDRRA3VA2CWLMLQVX", "length": 13827, "nlines": 257, "source_domain": "ramprasathkavithaigal.blogspot.com", "title": "ராம்பிரசாத்: Armless", "raw_content": "\nநான் சாய்ந்து நீளும் நானலில், அழகாய் ஏமாற்றும் கானல் நீரில், த���்னைத்தானே முந்தும் அலைகளில், வீழ்ந்தாலும் அழகாய் வீழும் நீர்வீழ்ச்சிகளில், செங்கல் காடுகளில் கொட்டாத மழையில், வனங்களில் கருக்கும் மேகங்களில் பாடங்கள் கற்பவன். இயற்கை என் முதல் ஆசான்.\nஎனது நாவல் தற்போது விற்பனையில் : மேலும் விபரத்திற்கு மேலே உள்ள நாவல் படத்தை சுட்டவும்\nகணையாழி (பிப்ருவரி 2018) இதழில் எனது கவிதை\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 11\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 10\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 8\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 9\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 7\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 6\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 5\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 4\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 3\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 2\nகணையாழி செப்டம்பர் 2017 இதழில் எனது கவிதை\n01.12.2016 கணையாழி - \"நியூட்டனின் ஆப்பிள்\" கவிதை\nபிழைகளின் முகம் - கணையாழியில் எனது கவிதை\nகணையாழி (செப்டம்பர் 2015) இதழில் எனது கவிதை\n16.08.2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n31.05.2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n3-மே-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n26-04-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n23-03-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n01.03.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை\n15.02.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை\n30.11.2016 ஆனந்த விகடனில் எனது கவிதை\n21.09.2016 ஆனந்தவிகடனில் எனது கவிதை\n26.10.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n14.10.2015 ஆனந்த விகடனில் எனது கவிதை\n28.09.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\nகுங்குமம் (14-10-2016) இதழில் எனது கதை\nகுங்குமம் (27.06.2016) இதழில் எனது ஒரு பக்க கதை\nகுங்குமம் 21.03.2016 இதழில் இருபக்க கதை\nகுங்குமம் 21.03.2016 இதழில் இருபக்க கதை-2\nகுங்குமம் 08-02-2016 இதழில் எனது குறுங்கதை\nகுங்குமம் 14.9.2015 இதழில் என் கவிதை\nகுங்குமம் 14.9.2015 இதழில் என் சிறுகதை\nகுங்குமம் (2.9.2013) இதழில் என் குறுங்கதை\nகுங்குமம் (7.1.2013) இதழில் என் ஒரு பக்க கதை\nகுங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை\nகுங்குமம் (9.7.2012) வார இதழில் என் சிறுகதை\nராணி முத்து (01.07.2015) இதழில் எனது சிறுகதை\nராணி (4.11.2014) இதழில் எனது ஒரு நிமிடக் கதை\nராணி முத்து (16.10.2013) இதழில் எனது கவிதை\nராணி முத்து (01.10.2014) இதழில் எனது கவிதை\nராணி (23.6.2013) வார இதழில் என் கவிதை\nராணி வார இதழில் என் க‌விதை\nராணி (2.12.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (8.7.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (22.7.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (15.4.2012) வ��ர இதழில் என் க‌விதைக‌ள்\nராணி (4.3.2012) வார இதழில் என் சிறுகதை\nகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை\n07.01.2018 கல்கி இதழில் எனது சிறுகதை \"யானை உருக்கொ...\nகல்கி 24.05.2015 இதழில் எனது கவிதை\nதமிழ் ஆங்கில இலக்கியம், கவிதை, சிறுகதை, கட்டுரை, குறுநாவல், நாவல், விமர்சனம், சினிமா, புத்தகங்கள\n30.11.2016 ஆனந்த விகடனில் எனது கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://sulurpaventharperavai.blogspot.com/2009_02_22_archive.html", "date_download": "2018-05-24T21:04:07Z", "digest": "sha1:ERDTL63TS7P3IHXYQECKBZUQSHZDWYAB", "length": 2658, "nlines": 38, "source_domain": "sulurpaventharperavai.blogspot.com", "title": "சூலூர் பாவேந்தர் பேரவை: 2/22/09 - 3/1/09", "raw_content": "\nபொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க\nதிங்கள், 23 பிப்ரவரி, 2009\nகோவை மாவட்டத்தில் பல்லடம் வட்டத்தில் இயங்கிவந்த சூலூர் சிறப்பு பேரூராட்சி 22.02.09 ஞாயிறு முதல் சூலூர் வட்டமாக (தாலுகா) தேர்வுசெய்யப் பட்டுள்ளது.\nதிருப்பூர் மாவட்டமாக தெரிவு செய்யப்பட்டதை ஒட்டி பல்லடம் திருப்பூர் மாவட்டத்தோடு இணைந்தது. நேற்று 23.02.09 திங்கள் முதல் சூலூர் வட்டத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவெளியீடு: சூலூர் பாவேந்தர் பேரவை பொழுது பிற்பகல் 8:34\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகலை, இலக்கிய அமைப்பு( சூலூர் வரலாற்று நூல் ஆய்வகம்)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtravelpagesintamil.blogspot.com/2011/10/blog-post_41.html", "date_download": "2018-05-24T21:34:43Z", "digest": "sha1:3EJRE3664ELDGDB5QJB5MHBNBDM4RESP", "length": 8201, "nlines": 87, "source_domain": "worldtravelpagesintamil.blogspot.com", "title": "World Travel Tips in Tamil: ப்ருனி - மவ்ரா : கவ்லா லுராஹ்", "raw_content": "\n'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்க�� உள்ளேன் ---சாந்திப்பிரியா\nப்ருனி - மவ்ரா : கவ்லா லுராஹ்\nமவ்ரா : கவ்லா லுராஹ்\n'ப்ருனி'யின் (Brunei) மாகாணமான 'மவ்ராவில்' (Maura) உள்ள நகரமே 'கவ்லா லுராஹ்' (Kaula Lurah) என்பது. இதன் எல்லை 'மலேசியா'வின் (Malaysia) 'சராவக்' (Sarawak) மாகாணத்துடன் உள்ளது.\nஇங்கு எப்படி செல்ல வேண்டும்\nஇங்கு செல்ல வேண்டும் எனில் 'பண்டார் செரி பகவானில்' (Bandar Seri Begawan ) இருந்து பஸ்ஸில் செல்ல வேண்டும். இல்லை என்றால் தனியாக வாடகை வண்டியை அமர்த்திக் கொண்டு போகலாம்.\nஇது உள்ள இடத்தை பெரிய அளவில்\nகாண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும்\nப்ருனி சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nப்ருனி - பண்டார் செரி பகவான்\nப்ருனி - பண்டார் செரி பகவான் : அருகில் உள்ள ...\nப்ருனி - பண்டார் சேரி பகவான் : யாசன் சுல்தான்...\nப்ருனி - பண்டார் சேரி பகவான் : மால்\nப்ருனி - பண்டார் சேரி பகவான் : ஹுவா ஹோ டிபா...\nப்ருனி - பண்டார் சேரி பகவான் : சுல்தான் ஓமர் ...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : சுல்தான் போல்க...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : ராயல் ரேகால...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : ராயல் மசோலி...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : மலே டெக்னாலஜ...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : காம்புங் அயேர்...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : இஸ்தானா நரு...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : ஹஸனல் போல்கிய...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : ப்ருனி மியூசி...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : புகிட் சுபோக்...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : செயின்ட் ஆண்ட்...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : பும்புங்கன் துவ...\nப்ருனி - பண்டார் செரி பகவான் : ஆர்ட்ஸ் அண்ட் ஹான...\nப்ருனி - டுடோங் : டெலிசை\nப்ருனி - பிலைட் : செரியா\nப்ருனி - பிலைட் : லுமுட்\nப்ருனி - டெம்புராங் : லபு\nப்ருனி - பிலைட் : லாபி\nப்ருனி - மவ்ரா : கவ்லா லுராஹ்\nப்ருனி - டெம்புராங் : பெலலாங் மழைக்காட்டு ஆராய...\nப்ருனி - டெம்புராங் : படங் டுரி\nப்ருனி - டெம்புராங் : பங்கார்\nப்ருனி - டெம்புராங் மாகாணம்\nப்ருனி - பிலைட் மாகாணம்\nப்ருனி - மாகாணம் டுடாங்\nப்ருனி - மவ்ரா மாகாணம்\nப்ருனி - உலு தம்புரான் நேஷனல் பார்க்\nப்ருனி - தாசிக் மேரிம்புன்\nப்ருனி - பண்டை செரசா பீச்\nப்ருனி - புலவு செரிலாங்\nப்ருனி - பெராடயான் காட்டுப் பகுதி\nப்ருனி - லவ்கன் லலக் நேஷனல் பார்க்\nப்ருனி - கவுலா பாலாய்\nப்ருனி - ஜெருடாங் பார்க்\nப்ருனி - பில்லியன்த் பேரேல் மொனோமென்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyakalvi.com/2017/08/download-cps-account-slip-for-year-2016.html", "date_download": "2018-05-24T21:16:02Z", "digest": "sha1:DGX7J45LHVGPKPGZJXAG47RBE7JU5JZM", "length": 10418, "nlines": 39, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: DOWNLOAD CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2016-17 | 2016-17 வருடத்திற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாள் 11.8.2017 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது", "raw_content": "\nDOWNLOAD CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2016-17 | 2016-17 வருடத்திற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாள் 11.8.2017 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nDOWNLOAD CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2016-17 | 2016-17 வருடத்திற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாள் 11.8.2017 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது | Tamil Nadu Government Contributory Pension Scheme-Account slip of Government Servants / Teachers for the year 2016-17 - தமிழ்நாடு அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 2016-17 வருடத்திற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாள்கள் சென்னை 600 025, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கணக்குத்தாள்களை http://cps.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் மற்றும் சந்தாதாரர்கள் http://cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியிலும் 11.8.2017 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். | DOWNLOAD\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் ���ன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற��சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/gold-price-hike/", "date_download": "2018-05-24T21:23:23Z", "digest": "sha1:MDSH3AJEIBVG6CAZB6MXNPQWRHEKY7KX", "length": 7371, "nlines": 84, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபிரதமர் மோடி சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கு பயணம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்-வடகொரிய அதிபர் கிம்ஜோங் பேச்சுவார்த்தை ரத்து..\nதலைமைச் செயலகம் முற்றுகை பேரணி: வேல்முருகன், திருமுருகன் காந்தி கைது\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஜனநாயக அரசா பாசிச அரசா மவுனம் கலையுங்கள் மோடி: சத்ருகன் சின்ஹா காட்டம்\nதூத்துக்குடி மக்கள் அமைதி திரும்ப ஒத்திழைப்பு தர வேண்டும் : ராஜ்நாத் சிங் வேண்டுகோள்..\nதலைமை செயலகம் முன் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது..\nபோர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்வரா டிஜிபியா\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு : திமுக உறுப்பினர்கள் அமளி..\n3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு…\nஸ்டெர்லைட் போராட்டம் : இரவோடு இரவாக வீடு புகுந்து சிறுவர்களை தாக்கிய போலீஸார்..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு..\nதங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது.\nஇன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7 உயர்ந்து, ரூ.2,737 ஆகவும், சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.21,896-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\n24 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை, சவரனுக்கு, ரூ. 61.60 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில், 24 கேரட் மதிப்புடைய ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.7.70 காசுகள் அதிகரித்து, ரூ.2,985.80 காசுகளுக்கும், சவரனுக்கு ரூ.23,886.40 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nவெள்ளியின் விலையை பொருத்தவரை எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.41.20 காசுகளுக்கும், கிலோ ரூ.41,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ‘\ngold price தங்கம் விலை\nPrevious Postபள்ளி, கல்லூரிகளில் அரசு விழாக்கள் நடத்த உயர்நீதிமன்றம் தடை.. Next Postஆர்.கே.நகரில் டிடிவி ஆதரவாளர்கள் 5 பேர் கைது: ஆதரவாளர்கள் போராட்டம்..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு..\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை.. https://t.co/vS3DCnKpWJ\nதூத்துக்குடி ,நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்.. https://t.co/xnlTv4Pic1\nதூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் பதற்றம் : போலீஸ் மீது மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு.. https://t.co/0vOjrpjRa8\n“முதுகெலும்பு இல்லாத தமிழக அரசு” : பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டு.. https://t.co/CHV3P4DvkJ\nகர்நாடக முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவி ஏற்பு.. https://t.co/97RiIGyGC6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-24T21:15:44Z", "digest": "sha1:745FD6JFQ674KQ26DXMQGED5LTOIMMAK", "length": 14730, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "அ. சிதம்பரநாதச் செட்டியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சிதம்பரநாதன் செட்டியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅ. சிதம்பரநாதன் செட்டியார் (ஏப்ரல் 3, 1907 - நவம்பர் 22, 1967 தமிழகத் தமிழறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார்.\n2.1 இவர் இயற்றிய நூல்கள்\nஇவர் குடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் அமிர்தலிங்கம் - பார்வதி என்பவருக்குப் பிறந்தார். அங்குள்ள நேட்டிவ் உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புவரை படித்துத் தேர்ந்தார். 1928-ஆம் ஆண்டில் குடந்தை அரசுக் கல்லூரியில், இளங்கலைத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்று. \"டாக்டர் ஜி. யு. போப் நினைவு\" தங்கப் பதக்கத்தை வாங்கினார். அருந்தமிழ்த் தொண்டின் மூலம் முத்திரை பதித்த இவரை தருமபுரம் ஆதீனம், \"செந்தமிழ்க் காவலர்\" எனும் சிறப்புப் பட்டம் தந்து கெளரவித்தது. தமிழிலும்,ஆங்கிலத்திலும் புலமை பெற்றார்.\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். 1943-ஆம் ஆண்டு \"தமிழ்ச் செய்யுள் வரலாறு\" என்ற தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் பட்டத்தை முதன்முதலில் பெற்ற சிறப்புக்குரிய தமிழறிஞர் ஆவார்.\nசென்னை புதுக்கல்லூரியிலும், பாலக்காடு அரசினர் கலைக்கல்லூரியிலும் விரிவுரையாளராகவும், 1946 முதல் 1958 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். இவரது தமிழ்த்துறைப் பணிகளைப் பாராட்டி பெரியார் 27.7.46 அன்றைய குடியரசு இதழில் பாராட்டுரை வழங்கியுள்ளர்.[1] 1948ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தின் இடைக்காலத் துணைவேந்தராக ஐந்து மாதங்கள் பணியாற்றியுள்ளார். துணைவேந்தராகப் பணியாற்றிய, முதல் தமிழ் பேராசிரியர் இவர் தான். பட்டதாரிகள் தொகுதியில் இருந்து பல்கலைக்கழக மேலவைக்கும், பட்டதாரி ஆசிரியர் தொகுதியில் இருந்து, அகாதெமிக் கவுன்சிலுக்கும் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழாசிரியர் இவரே ஆகும். சாகித்திய ஆக்காதமியின் உறுப்பினராகவும், மதுரைத் தியாகராசர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.\nமலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, பிரான்சு, இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று, தமிழின் சிறப்பை நன்கு உணர்த்தினார்.1960ஆம் ஆண்டு, உருஷிய நாட்டுத் தலைநகரம் மாஸ்கோ நகரில் நடைபெற்ற அனைத்துலக புலவர் மாநாட்டுக்கு இந்திய நாட்டின் பிரதிநிதியாகச் சென்றார்.\n1961ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற அனைத்துலக இலக்கியப் பேரறிஞர் கருத்தரங்கில் பங்கேற்று, உலக மொழிகளில் விழுமிய தமிழிலக்கியங்களின் செறிவை உலகுக்கு உணர்த்த விரும்பி, ஆங்கிலத்தில் உரையாற்றிப் பெரும் புரட்சியை ஏற்படுத்தி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். 1964ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் தொகுதியிலிருந்து கடும் போட்டிக்கிடையே சென்னை மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலவையில் இவரது உரை அனைவரும் பாராட்டும் வண்ணம் அமைந்தது.\nஎத்தனையோ கல்லூரிகளில் பணியாற்றினாலும், தம் இறுதிக்காலத்தில், மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியின் முதல்வராக 1965ஆம் ஆண்டு முதல் 1967 வரை பணியாற்றியதையே, தம் வாழ்வில் கிட்டிய பெரும்பேறாகக் கூறியுள்ளார்.\nஇவர் எழுதிய நூல்களில் பின்வருவன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்\nAn Introduction To Tamil Poetry' -தமிழ்க் காப்பியங்களின் சிறப்பினை நிலைநாட்டிய நூலை, சிலப்பதிகாரத்தினையும் அடிப்படையாகக் கொண்டு எழுதினார்.\nசென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியாரின் வேண்டுகோளுக்கிணங்க, \"ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்\" எனும் அரிய நூலுக்குத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றுத் திறம்பட, 1959 ஆம் ஆண்டு முதல் 1965 வரைப் பணியாற்றினார்.\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்\nஏ. சி. செட்டியார் என்று அழைக்கப்பட்ட இவர் மதுரையில் 1967 நவம்பர் 22 அன்று காலமானார்.\n↑ க.அ.இராமசாமிப் புலவரின் 'தமிழ்ப் புலவர் வரிசை (பகுதி 28) பக்கம் 84.\nகே.இளந்தீபன் 'தஞ்சை மண்ணில் தமிழ்ச் சான்றோர்கள்' குடந்தைத்தமிழ்ச் சங்கம் வெளியீடு.\nதமிழகம்.வலை தளத்தில், சிதம்பரநாதன் செட்டியார் எழுதிய நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2017, 17:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-05-24T21:32:22Z", "digest": "sha1:T3IWQ72CR5ALZJBYLUUQ36SMFRGZBMM2", "length": 8946, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுண்டிக்குளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇலங்கை நியம நேர வலயம் (ஒசநே+5:30)\nசுண்டிக்குளி என்பது தற்போது யாழ்ப்பாண நகரின் புறநகர்ப் பகுதியாக உள்ள ஒரு இடத்தின் பெயர் ஆகும். யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள இவ்விடம், யாழ் மாவட்ட நிர்வாகப் பிரிவுகளுள் யாழ்ப்பாணம் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குள் அடங்குகின்றது. இது கண்டி வீதி, கொழும்புத்துறை வீதி ஆகிய முக்கியமான வீதிகளை அண்டி அமைந்துள்ளது. பொதுவாகச் சுண்டிக்குளி என அறியப்படும் இடம் சுண்டிக்குளி வடக்கு, சுண்டிக்குளி தெற்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளுக்குள்ளும், ஈச்சமோட்டை, யாழ்ப்பாண நகரம் கிழக்கு ஆகியவற்றுள்ளும் அடங்குகிறது. யாழ்ப்பாண நகரம் தோன்றுவதற்கு முன்பே இது ஒரு சிறிய ஊராக இருந்தது. இது ஐரோப்பியரின் யாழ்ப்பாண நகருக்கு மிக அண்மையில் அமைந்திருந்ததால் ஒரு மேல் மத்தியதர வகுப்பினர் விரும்பும் ஒரு குடியேற்றப் பகுதியாக வளர்ச்சியடைந்தது. யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான நிர்வாகக் கட்டிடங்களும், பாடசாலைகளும், தேவாலயங்களும் இப்பகுதியில் அமைந்துள்ளன.\nயாழ் பரி யோவான் கல்லூரி\nபுனித மரியா தலைமைக் கோயில், யாழ்ப்பாணம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2014, 18:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-24T21:15:09Z", "digest": "sha1:QWQWCTU2AUHTIAYYP5HRF4K7L3YAN7ZN", "length": 9046, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராதாபுரம் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇராதாபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பதினோரு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக இராதாபுரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 50 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].இது திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கடைசி தொகுதி ஆகும். இது ஒரு வறட்சியான பகுதி. இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் நாடார் இனத்தைச் சார்ந்தவர்கள், இங்கு இவர்களின் குலத் தொழிலான பனைத் தொழில் பரவலாகச் செய்யப்படுகிறது.கடற்கரை ஓரங்களில் பரதவர் மக்கள் வாழ்கின்றனர்,அவர்கள் மீன் பிடித்தலை தொழிலாக கொண்டு உள்ளனர்.\nதிருநெல்வேலி · ஆலங்குளம் · அம்பாசமுத்திரம் · நாங்குநேரி · பாளையங்கோட்டை · ராதாபுரம் · சங்கரன்கோயில் · செங்கோட்டை · சிவகிரி · தென்காசி · வீரகேரளம்புதூர்\nஆலங்குளம் · அம்பாசமுத்திரம் · கடையநல்லூர் · கடையம் · களக்காடு · கீழப்பாவூர் . குருவிகுளம் . சங்கரன்கோவில் · செங்கோட்டை · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · மேலநீலிதநல்லூர் · தென்காசி . வள்ளியூர் . வாசுதேவநல்லூர் . இராதாபுரம் . நாங்குநேரி\nசங்கரன்கோவில் · தென்காசி · கடையநல்லூர் · செங்கோட்டை · புளியங்குடி · அம்பாசமுத்திரம் · விக்கிரமசிங்கபுரம்\nஆலங்குளம் · ஆழ்வார்குறிச்சி · ஆ���்குடி · சேரன்மகாதேவி · குற்றாலம் · ஏர்வாடி · கோபாலசமுத்திரம் · இலஞ்சி · களக்காடு · கல்லிடைக்குறிச்சி · கீழப்பாவூர் · மணிமுத்தாறு · மேலகரம் · மேலச்சேவல் · மூலக்கரைப்பட்டி · முக்கூடல் · நாங்குநேரி · நாரணம்மாள்புரம் · பணகுடி·பண்பொழி · பத்தமடை · புததூர் · இராயகிரி · சம்பவர் வடகரை · சங்கர் நகர் · சிவகிரி · சுந்தரபாண்டிபுரம் · சுரண்டை · திருக்கருங்குடி · திருவேங்கடம் · திசையன்விளை · வடகரை · வடக்குவள்ளியூர் · வாசுதேவநல்லூர் ·\nதாமிரபரணி · சிற்றாறு · கொறையாறு · வேளாறு · கடநா நதி · எலுமிச்சையாறு · பச்சையாறு · நம்பியாறு · வேனாறு ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2016, 20:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/49-%E0%AE%93", "date_download": "2018-05-24T21:32:11Z", "digest": "sha1:4NSVKXB7HNQKCZUEUPTVJ4TKN4YH3FOX", "length": 9498, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "49-ஓ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிதி 49-ஓ இந்தியாவின் தேர்தல்களை நடத்தும் நெறிமுறைகளைக் கொண்ட தேர்தல் நடத்தை விதிகள், 1961[1] கீழ் அமைந்துள்ள ஓர் விதியாகும். இது ஓர் ஏற்புடை வாக்காளர் தனது வாக்குச்சீட்டைப் பதிய விரும்பாது தமது செயலை பதிய விரும்பும்போது செய்யவேண்டுவனவற்றை விளக்குகிறது. இந்த விதியின் நோக்கம் வாக்குச்சீட்டுக்களின் தவறான பயன்பாட்டையும் ஏமாற்றல்களையும் தடுப்பதாகும்.\n1 விதி 49-O உரை\n2 தற்போது நடைமுறைப்படுத்தப்படும் விதி 49-O\n49-O. வாக்காளர் வாக்களிக்க விரும்பாதபோது.-ஓர் வாக்காளர், தனது தேர்தல் பட்டியல் எண் படிவம்-17A வாக்காளர் பதிவேட்டில் பதியப்பட்டபின்னர், விதி 49L துணைவிதி (1)இல் கண்டுள்ளபடி கையொப்பமோ கைநாட்டோ இட்டபிறகு, தனது வாக்கை இட விரும்பாது போனால், இது குறித்தான குறிப்பை, படிவம் 17A பதிவேட்டில் உரிய இடத்தில் வாக்குச்சாவடி அதிகாரியால் பதிவதுடன் அந்த வாக்காளரின் கையொப்பமோ கைநாட்டோ அந்தக் குறிப்பிற்கு எதிராகப் பெறப்படவேண்டும்.[1]\nதற்போது நடைமுறைப்படுத்தப்படும் விதி 49-O[தொகு]\nவாக்குச்சீட்டோ / வாக்குப்பதிவு இயந்திரமோ வேட���பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மட்டுமே கொண்டிருப்பதால் ஓர் வாக்காளர் இந்த விதியின் கீழ் நேரடியாக வாக்களிக்க இயலாமல் உள்ளது. வாக்குச்சாவடியிலுள்ள முதன்மை அதிகாரியிடம் தனது எண்ணத்தை அறிவிக்க வேண்டும். இது மறைவான வாக்களிப்பின் தன்மைக்கு முரணாக உள்ளது. ஆயினும், வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தும்போது வாக்காளர் தனது வாக்குச்சீட்டை \"செல்லாதது\" ஆக்கி இதற்கு வழிகாண முடியும். மின்னணு இயந்திரங்கள் செயலாக்கத்திற்கு வருமுன் இதுவே மறைவான வாக்களிப்புத் தன்மையைக் கெடுக்காது வெற்று வாக்குகளை அளிக்கும் முறையாக பொதுவாக பின்பற்றப்பட்டு வந்தது.\nதற்போது, ஒரு தேர்தலில், வெற்று வாக்குகள் எவ்வளவு இருந்தாலும், ஏற்புடை வாக்குகளில் முதன்மையான எண்ணிக்கையைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராவார். இருப்பினும் தேர்தல் அதிகாரிகள் வெற்று வாக்குகளின் எண்ணிக்கையையும் எண்ணி பதிய வேண்டும்.\n49ஒ ஓட்டுகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட தேர்தலின் முடிவில் மாற்றம் ஏற்படுத்துவதில்லை. அது அறிந்துக் கொள்ளக்கூடிய எண்ணிக்கை மட்டுமே.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2016, 12:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/panchgani/", "date_download": "2018-05-24T21:34:50Z", "digest": "sha1:WURIBDIX43SJPFOOCCELEYH3PL2OF3D4", "length": 21338, "nlines": 201, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Panchgani Tourism, Travel Guide & Tourist Places in Panchgani-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» பாஞ்ச்கணி\nபாஞ்ச்கணி - ஆங்கிலேயர்களின் எழில்மிகு கண்டுபிடிப்பு\nஇரட்டை மலை வாசஸ்தலங்களான பாஞ்ச்கனி மற்றும் மஹாபலேஷ்வர் இரண்டும் இந்தியாவின் இயற்கை அழகு இப்படியும் இருக்கும் என்ற பெருமைக்கு சான்றுகளாக திகழ்கின்றன. இந்த இரண்டு இடங்களும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இயற்கை ரசிகர்களை ஆண்டு தோறும் ஈர்த்த வண்ணம் உள்ளன. பாஞ்ச்கனி மலைவாசஸ்தலம் ஆங்கிலேயர்களால் அடையாளம் காணப்பட்டு மேம்படுத்தப்பட்டதாகும். ஜான் செஸ்ஸன் எனும் ஆங்கிலேய கண்காணிப்பாளரால் இந்த ஸ்தலம் பராமரிக்கப்பட்டு மெருகேற்றப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பஞ்ச்கணி என்ற பெயருக்கு ஐந்து மலைகள் என்பது பொருள். இது கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 1,350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.\nஆங்கிலேயருக்கு பிடித்தமான கோடை வாசஸ்தலமாக விளங்கிய வரலாற்று பின்னணியை கொண்ட பாஞ்ச்கணி இன்றளவும் அதனுடைய குளுமையான பருவ நிலைக்காக அருகிலுள்ள வெப்பமான சமவெளிப்பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. சாதாரணமாகவே இயற்கை வனப்புடன் கவர்ந்திழுக்கும் இந்தப் பகுதி மழைக்காலத்தின் போது கம்பீரமான நீர்வீழ்ச்சிகளுடனும், வளைந்து ஓடும் சின்ன சின்ன ஓடைகளுடனும் மயங்க வைக்கும் எழிலுடனும் திகழ்கிறது.\nபாஞ்ச்கணி – எவருக்கும் எல்லோருக்குமான ஒரு ஸ்தலம்\nநீங்கள் முதல் முறை சுற்றுலாப்பயணம் மேற்கொள்பராக இருந்தாலும் சரி, அடிக்கடி பையை தூக்கிக்கொண்டு பயணம் கிளம்புகின்ற சாகச விரும்பியாக இருந்தாலும் சரி உங்களுக்காக நிறைய எழில் அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள இடம்தான் பாஞ்ச்கணி.\nதூரத்தில் மலைகளுக்கிடையில் நிகழும் சூரிய அஸ்தமனத்தை ஒரு கனவுக்காட்சி போன்றே மெய்மறந்து ரசிப்பது, ஸ்ட்ராபெர்ரி பழம் பறிப்பது, உல்லாசமான படகு சவாரி செல்வது அல்லது நீங்கள் துணிச்சலான சாகசக்காரராக இருந்தால் பாராகிளைடிங் (பாராசூட்டில் பறத்தல் ) செல்வது இப்படி ஏகப்பட்ட பொழுதுபோக்குகள் பாஞ்ச்கணியில் நிறைந்துள்ளன.\nபாராசூட்டில் பறப்பதற்கு இந்தியாவில் மிகச் சிறந்த இடங்களில் ஒன்று இந்த பாஞ்ச்கணி எனலாம். 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இது பிரமிக்க வைக்கும் பசுமை பள்ளத்தாக்குகளையும், புத்துணர்ச்சியூட்டும் காற்றையும், மெய்சிலிர்க்க வைக்கும் இயற்கை காட்சிகளையும் கொண்டுள்ளது.\nபாராசூட்டில் பறந்து இந்த சூழலை ரசிப்பதற்காகவென்றே பல்வேறு இடங்களில் பாராகிளைடிங் தளங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. தனியே பறப்பதற்கு அஞ்சும் புதியவராக நீங்கள் இருப்பின் அனுபவம் மிக்க பைலட்டுடன் நீங்கள் பாராகிளைடிங் செல்லலாம்.\nபாஞ்ச்கணி – இயற்கை ரசிகர்களின் சொர்க்கம்\nஇப்பிரதேசத்தின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க நீங்கள் விரும்பினால் அதற்கென்று குறிப்பாக நிறைய இடங்கள் இங்கு உள்ளன. இங்குள்ள வாய் கிராமத்தில் உள்ள தூம் அணைத்தேக்கத்தில் உள்ள படகுச்சவாரி செய்யலாம். இது அமைதியாக ஓடும் கிருஷ்ணா ஆற்றில் கட்டப்பட்டுள்ளது.\nமேலும் இங்குள்ள பார்ஸி பாயிண்ட் மற்றும் சிட்னி பாயிண்ட் என்ற இரண்டு மலைக்காட்சி தளங்களிலிருந்து பரந்து விரிந்துள்ள கிருஷ்ணா பள்ளத்தாக்கை கண்டு ரசிக்கலாம். பாஞ்ச்கணி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த இடத்திலிருந்து பார்த்தால் பிலார் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க முடியும்.\nஇதை மழைக்காலத்தில் காண்பது சிறந்தது. இங்கு மலை மீது இயற்கையாக அமைந்துள்ள டேபிள்லேண்ட் என்று அழைக்கப்படும் பரந்து விரிந்த சமதளப்பகுதி காணப்படுகிறது. இந்த இடத்தில் சாகச விரும்பிகளுக்கு பிடித்த குதிரை ஏற்றம், பாராசூட் பயணம் போன்றவற்றில் ஈடுபடலாம்.\nநீங்கள் ஒரு இயற்கை ரசிகராக இருப்பின், உங்களுக்கு உகந்த இடமாக ஷெர்பாக் என்ற இடம் உள்ளது. இயற்கையான எழிலுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் ஒரு குழந்தைகள் பூங்கா உள்ளது. இங்கு பலவிதமான பறவைகள், முயல்கள், வான்கோழிகள் மற்றும் அன்னப்பறவைகள் உள்ளன.\nஇது தவிர, இங்குள்ள புராதனக்குகைகள் மற்றும் கோயில்கள் மற்றும் டெவில்’ஸ் கிச்சன் என்றழைக்கப்படும் பீம் சௌலா, ஹாரிசன் பள்ளத்தாக்கு போன்றவையும் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்.\nபாஞ்ச்கணியில் காலனிய காலத்தை சேர்ந்த பல பழமையான பல தங்குமிடங்கள் உள்ளன. ஆகவே பரபரப்பான சந்தடி வாழ்க்கையிலிருந்து விலகி கொஞ்சம் அமைதியை விரும்பி வரும் சுற்றுலா பயணிகள் இவற்றை வாடகைக்கு எடுத்து தங்கலாம்.\nபாஞ்ச்கணியில் பல ஆங்கிலேயர் காலத்திய கட்டிடங்களும், பழமையான நினைவகங்களும், பார்ஸி கட்டிடங்களும் நிரம்பியுள்ளன. இவற்றை சுற்றிப்பார்த்து ரசிப்பதே ஒரு தனி அனுபவம் எனலாம். டி.பி என்றழைக்கப்படும் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த இடம் மிகவும் பொருத்தமானது. இங்கு கிடைக்கும் சுத்தமான ஆக்சிஜன் அவர்கள் சீக்கிரம் குணமடைய உதவும் வகையில் உள்ளது.\nபாஞ்ச்கணிக்கு வாகனத்தில் பயணம் செய்வது ஒரு உன்னதமான திகட்ட வைக்கும் அனுபவம் எனலாம். மும்பையிலிருந்து நீங்கள் வந்தால் மும்பை புனே எக்ஸ்பிரஸ்வே வழியாக 285 கி. மீ தூரத்தை கடந்து புனேக்கு முன்னரே பாஞ்ச்கணியை வந்தடையலாம்.\nஅல்லது மும்பையிலிருந்து கோவா வழியே பயணித்து போலாட்பூரில் இடது புறம் திரும்பி மலைப்பாதையில் ஏறி முதலில் மஹாபலேஷ்வர் வந்து பின் மலைப்பாதையில�� இறங்கினால் ஸாதாரா செல்லும் வழியில் பாஞ்ச்கணியை வந்தடையலாம்.\nகூட்டமாக பயணம் செய்யும் பட்சத்தில் தங்குவதற்கு பாஞ்ச்கணி மஹாபலேஷ்வர் சாலையில் அஞ்சுமான் – இ –இஸ்லாம் பள்ளிக்கு எதிரில் அமைந்துள்ள பயணிகள் இல்லங்களை வாடகைக்கு பதிவு செய்து கொள்வது சிறந்தது.\nபாஞ்ச்கணியை விஜயம் செய்ய சிறந்த காலம் மழைக்காலம் முடிந்த பின்னர் வரும் செப்டம்பர் மாதம் முதல் மே மாதம் வரையிலான இடைப்பட்ட காலம் ஆகும். குளிர்காலத்தில் குளிர் 12°C வரை குறைகிறது.\nகோடை காலத்திலும் மிக குளுமையாகவே இப்பகுதி காணப்படுகிறது. வருடம் முழுக்கவே விஜயம் செய்ய ஏற்ற இடம் என்பதால் கடுமையான மழைக்காலத்தில் கூட அதாவது ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் கூட நனைந்த பூமியையும் பசுமை பூசிய இயற்கை சூழலையும் கண்டு களிக்க இங்கு சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்தையும் பார்க்க பாஞ்ச்கணி ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க பாஞ்ச்கணி படங்கள்\nமஹாராஷ்டிரா மாநில அரசுப்போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்துகள் அதிக அளவில் மும்பையிலிருந்து பாஞ்ச்கணிக்கு இயக்கப்படுகின்றன. பயணக்கட்டணம் ரூ300 என்ற அளவில் இருக்கும். தனியார் சுற்றுலா வேன்கள் மற்றும் பேருந்துகளும் பல்வேறு வசதிகள் மற்றும் கட்டணங்களுடன் கிடைக்கின்றன.\nபாஞ்ச்கணியிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள புனே ரயில் சந்திப்பு உள்ளது. இது இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களையும் ரயில் பாதை வழியாக இணைக்கின்றது. பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற எல்லா முக்கிய பெருநகரங்களிலிருந்து ரயில்கள் தினமும் இவ்வழியே செல்கின்றன.\nபாஞ்ச்கணியின் அருகாமை விமான நிலையமாக 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புனே விமான நிலையம் அறியப்படுகிறது. மேலும் அருகிலுள்ள மற்றொரு விமான நிலையம் மும்பை ஆகும். அங்கிருந்து இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுக்கும், வெளி நாட்டு நகரங்களுக்கும் நிறைய விமான சேவைகள் உள்ளன.\n157 km From பாஞ்ச்கணி\n135 km From பாஞ்ச்கணி\n43.5 km From பாஞ்ச்கணி\n322 km From பாஞ்ச்கணி\n210 km From பாஞ்ச்கணி\nஅனைத்தையும் பார்க்க பாஞ்ச்கணி வீக்எண்ட் பிக்னிக்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aagayam.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-05-24T21:17:36Z", "digest": "sha1:DCUFMG6S72BCJHTUHYQBPEEVL6AVTRWT", "length": 19127, "nlines": 108, "source_domain": "aagayam.blogspot.com", "title": "ஆகாயம்: அமெரிக்கா உலகத்தையே ஒட்டுக் கேட்பதை தடுப்போம்", "raw_content": "\nஅமெரிக்கா உலகத்தையே ஒட்டுக் கேட்பதை தடுப்போம்\nஅமெரிக்காவுக்கு வயிற்று வலி, நாங்கள் மருந்து சாப்பிட வேண்டியிருந்ததால் பல நாட்களாக பதிவிட முடியவில்லை.சென்ற பதிவில் தனி நபர் தகவல்களை அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் திருடி தங்கள் சுய லாபங்களுக்காக உபயோகிக்கிறார்கள் என்று பார்த்தோம். இந்த தகவல் திருட்டை தடுக்க சில எளிய வழிமுறைகளைப் இப்பொழுது பார்க்கலாம். நேரிடையாக உள்ளே போவதற்குள் ஒரு சிறிய கதை.\n\"தொலைவில் வசித்து வரும் இரண்டு நண்பர்கள் தினமும் இரவு அந்த நாளின் நிகழ்வுகளை தொலைபேசியில் பரிமாரிக்கொள்கிறார்கள். ஆனால் இருவரும் \"உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருக்கும் செழிப்பான\"இரு நாட்டின் எல்லைகளில் வசிப்பதால் அடிக்கடி பேசிக்கொள்வது நாட்டின் அரசியல் விவகாரங்கள். அந்த நாடுகளின் இயற்கை வளத்தை கொள்ளையடிக்க உலக வல்லரசுகள் குட்டிக்கரணம் போட்டுக்கொண்டுருக்கின்றன; ராணுவத்தின் தகவல்களை அவ்வளவு சுலபமாக வல்லரசுகளால் படிக்க முடியவில்லை, காரணம் அவை சங்கேத மொழியில் இருப்பதும் பல அடுக்குகளாக அமைந்திருப்பதாலும். எனவே வல்லரசுகள் குறிப்பிட்ட அந்த இருவரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கிறார்கள்,முதலில் சில நாட்களுக்கு கொஞ்சம் உருப்படியான தகவல்கள் கிடைத்தன ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதில் ஒரு வெங்காயமும் கிடைக்கவில்லை.என்ன காரணம். முதலில் தங்களது வியுகங்கள் ஏதும் சரியாக பலனளிக்காமல் போனபோது, இரு நாட்டு ராணுவமும் தங்கள் எல்லையோர மக்களின் தொலைபேசி மற்றும் பிற தொழில்நுட்ப தகவல் தொடர்புகளை கண்காணிக்கும்போது வேறு நாடுகளின் இணைய முகவரிகளும் அந்த தகவல்களில் பெருநர் பகுதியில் இருந்தன. விழித்துக்கொண்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் தொடர்ந்து கண்காணிக்கும் போது வேறு யாரோ இவர்களின் இணையத்தில் கொக்கியைப் போட்டு தகவல்களை திருடுவது தெரிந்தது. உடனே தங்கள் நாட்டின் அனைத்து மின்னனு தகவல்களையும் மறையீடு செய்துவிட்டனர். எனவே தான் தகவல்கள் கிடைத்தாலும் அதை வைத்து உ��ுப்படியாக ஒரு செய்தியையும் அவர்களால் படிக்க/தெரிந்து கொள்ள முடியவில்லை\"\nதகவல் திருடுவதைத் தடுக்க முடியாவிட்டாலும் அதை புரியாத மொழியில் அதாவது சங்கேத வார்த்தைகளாவும், மறையீடும் செய்தால், திருடப்பட்டாலும் அதை வைத்து ஒன்றும் கிழிக்க முடியாது.ஒரு ராணுவம் சுலபமாக தகவல்களை மறையீடு செய்யும் தொழில்நுட்பத்தை வைத்திருக்க முடியும் ஆனால் சாதாரண மக்கள் எவ்வாறு மறையீடு செய்து தங்கள் தகவல்களை பாதுகாத்துக்கொள்வது. இதற்கு பல தொழில்நுட்ப இணைய தளங்கள் தற்போது சேவையளிக்கத் தொடங்கியுள்ளன. அவற்றுள் முக்கியமான இரண்டு நிறுவனங்களை இப்போது பார்ப்போம்.\nமுதலில் \"Silent Circle\". அலைபேசி தகவல்களை மறையீடு செய்யும் சேவை அளிக்கும் இந்த நிறுவனம் , அலைபேசியிலிருந்து வெளியில் செல்லும் தகவல்களை பயனாளரின் தனிப்பட்ட மறையீட்டு குறிச்சொல்லை வைத்து செய்திகளை மறைத்து அனுப்புகிறது. நீங்களும், நீங்கள் தொடர்பு கொள்பவரும் Silent Circle சேவையை உபயேகிக்கிறீர்கள்\nஎனில் இருவரது தகவல்களும் தங்களது தனிப்பட்ட குறிச்சொல்லால் மறைத்து அனுப்பப்படும். யாரேனும் ஒருவர் மட்டும் Silent Circle சேவையை உபயேகித்தால் கூட பயனாளரின் தகவல்கள் தனிப்பட்ட குறிச்சொல்லால் மறைத்து அனுப்பப்படுவதும்,அதே சமயம் உங்களுக்கு வரும் செய்திகள் இணையத்திலிருந்து உங்களுக்கு வரும் வரை Silent Circle-ஆல் மறைத்து வைக்கப்படுவதும் இதன் தனிச்சிறப்பு. இதற்கு சேவைக் கட்டணமாக $10 டாலர் வசூலிக்கிறார்கள். சேவைகளின் தரத்தையும், எண்ணிக்கையும் பொருத்து கட்டணங்கள் மாறுபடலாம்.\nSilent Circle இயங்கும் முறை:\nஅடுத்தது enlocked, இமெயில் மற்றும் கோப்புகளை பாதுகாப்பாக அனுப்ப உதவும் இந்த தளம் , உங்கள் இமெயில் செய்திகளை கொத்துபுரோட்டாவாக மாற்றி அனுப்புகிறது. முதலில் enlocked மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணிணி அல்லது அலைபேசியில் நிறுவி கொள்ளவேண்டும், இப்பொழுது, உங்கள் இமெயில் கணக்கை இதனுடன் இணைத்துவிட்டால் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்தியும் மறையீடு செய்யப்பட்டு அனுப்பப்படும், நடுவில் யாரேனும் மடக்கி பிரித்து படித்தாலும் ஆங்கிலோ-இந்திய மாணவர்கள் தமிழ் நாளிதளைப் பார்ப்பது போல் ஒன்றும் புரியாமல் முழிக்க வேண்டியதுதான். தகவல் பெருபவரிடம் enlocked மென்பொருள் இல்லையெனில் அவர்களுக்கு enlocked-ஐ தரவிறக்கிக் கொள்ளும்படி செய்தியைக் காட்டும். தகவல்களை மறையீடு செய்ய OAuth என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள்.\nசாதாரண மக்களும் உபயோகிக்கும் வண்ணம் புரட்சிகரமான இந்த் இரு தொழில்நுட்பங்களும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையப்போவது நிச்சயம். நம் தனிமையையும், சுதந்திரத்தையும் திருப்பி அளிக்கும் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் அனைத்து மக்களின் பொருளாதார சக்திக்கும் உட்பட்டு சேவை அளித்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவது குறித்து கவலையின்றி இணையத்தில் உலவலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் 28 July 2013 at 22:14\nதிண்டுக்கல் தனபாலன் 28 July 2013 at 22:15\nComment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)\nWord verification -ஐ நீக்கி விட்டேன். நீங்கள் நினைத்ததைக் கூறலாம், பின்னூட்டப்பெட்டி எப்பொழுதும் திறந்தே இருக்கும் நண்பரே.\nஅமெரிக்கா உலகத்தையே ஒட்டுக் கேட்பதை தடுப்போம்\nஉலகத்தையே ஒட்டுக் கேட்கும் அமெரிக்கா\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அல்வா கொடுத்த சூரிய கிரகணம்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி. பெயரை சொன்னதும் உடனே E=MC2-ஐ நினைக்காதீர்கள். அதற்கும் மேல் பலவற்றை கண்டுபிடித்து...\nஐ.டி துறையில் நடப்பது என்ன வினவு தளம் தரும் உபதேசம்\nநான் விரும்பிப் படிக்கும் தளங்களில் வினவு ஒன்று. ஆனால் அவர்கள் பிரச்சனைகளை சரியாக சொல்லிவிட்டு சில சமயம் சொல்லும் தீர்வுகள் தான் படு மொண்ண...\nசூப்பர் சிங்கர் 4- திவாகர் எப்படி பட்டத்தை கைப்பற்றினார்\nபல பேர் பல பதிவுகளை எழுது தள்ளிவிட்டனர் இதைப் பற்றி.. நான் கொஞ்சம் தாமதம். இருந்தாலும் எதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது. முதலில் சூப்...\nநேரு பரம்பரையின் உண்மையான முகம்.\nவணக்கம். நேரு குடும்பத்தைப் பற்றி எந்த அரசு வந்தாலும் மூடி வைக்கவே விரும்புகிறார்கள். நேருவின் தாத்தா முதல் இன்றைய தானை தலைவர் ராகுல் வ...\nயுவன் ஷங்கர் ராஜவின் புதிய பெயர்\n. மீண்டும் இங்கே அனைவரும் அரைத்த மாவையே அரைத்து தோசை சுட போகிறேன்.யுவன் இசுலாமியரக பல மாதங்களாக வாழ்ந்து வந்த நிலைய...\nஇந்துக���களை விரட்டிய முஸ்லிம்களும், ஆக்கிரமிக்கப்பட்ட சென்னையும்.\n\"மலை,ஏரி,காடு,ஆறு,கடற்கரை,முகத்துவாரம் என பலவகை புவிபகுதியையும் உள்ளடக்கிய மிகச் சில நகரங்களுள் சென்னையும் ஒன்று.மலை, வெடி வைத்து கொஞ்ச...\nநம்பமுடியாத படங்கள்- மோசமாக கட்டமைக்கப்பட்ட நமது சமூகத்தின் முடிவு\nவணக்கம். யுடோபியா என்றொரு கற்பனை சமூகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா சர்.தாமஸ் மோர் என்ற எழுத்தாளர் 15-ம் நூற்றாண்டில் தனது கதையில்...\nபெட்னா : தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அரசின் அமைச்சரான பாண்டியராஜனை விழாவிற்கு அழைத்து பெருமைபடுத்துமா அல்லது விலக்கி வைக்குமா \nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க - கைவண்ணம்\nகட்சி நிர்வாகி மகளின் பூப்புனித விழாவை கொண்டாடிய ஓபிஎஸ்--தூத்தேறி\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleuvr.blogspot.com/2015/03/blog-post_38.html", "date_download": "2018-05-24T21:07:17Z", "digest": "sha1:644AGOXXNGWT4JM42OCQ36E52RM7WBR4", "length": 57229, "nlines": 632, "source_domain": "bsnleuvr.blogspot.com", "title": "bsnleuvr: 'பீர் உண்டு...பீப் கிடையாது!' - உணவை தீர்மானிக்கும் அரசாங்கங்கள்", "raw_content": "\n' - உணவை தீர்மானிக்கும் அரசாங்கங்கள்\nமக்கள் எதை உண்ண வேண்டும் என்பதைக்கூட அரசாங்கங்கள் தீர்மானிப்பது என்பது இந்தியாவில் வெகு காலங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது மகாராஷ்ட்ராவில் 'பீப்' எனப்படும் மாட்டிறைச்சி குறித்து மூச்சே விடக்கூடாது என்று கடுமையான தடையை விதித்து இருக்கிறார்கள்.\nஇருபது வருடங்களுக்கு முன்னர்ப் பி.ஜே.பி.-சிவசேனா அம்மாநிலத்தை ஆட்சி செய்தபொழுது கொண்டு வந்த MAPA (maharashtra animal preservation act) சட்டத்திருத்தம், இப்பொழுது ஜனாதிபதியின் ஒப்புதலில் அமலுக்கு வந்திருக்கிறது.1976 -ல் இச்சட்டம் இயற்றப்பட்டபொழுது பசுவைக் கொல்ல மட்டும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இப்பொழுது எருமைகளையும், மாடுகளையும் இணைத்து இருக்கிறார்கள். பசு என்பது புனிதமான அம்சமாக இந்துக்களால் பார்க்கப்படுகிறது என்பது இதற்கு வைக்கப்படுகிற வாதம். ரிக் வேதத்தில் பசுவை புனிதமாகக் கருத வேண்டும் என்று சொல்லும் பாடல்கள் உண்டு. அதே சமயம் வேதகாலத்தில் பசு, எருமைகளைக் கூட்டம் கூட்டமாகப் பலியிடுவதும், உண்பதும் இயல்பாக ந��ந்த ஒன்று.\n\"ரிக்வேத கால ஆரியர்கள் பசுவை உணவுக்காகக் கொன்றார்கள் என்பதும், எக்கச் சக்க பீப் உண்டார்கள் என்பதும் ரிக் வேதத்திலேயே தெளிவாக இருக்கிறது. ரிக் வேதத்தில் இந்திரன் சொல்கிறார், 'அவர்கள் பதினைந்து கூட்டல் இருபது காளைகளை உண்ண சமைக்கிறார்கள்' (X. 86.14). ரிக் வேதம் (X.91.14) அக்னிக்குக் குதிரைகள், எருமைகள், காளைகள், பசுக்கள் பலியிடப்பட்டன என்று சொல்கிறது. சதப்த பிராமணத்தில் வரும் பாடலே பசுவை புனிதமாக ரிக் வேதத்தில் குறித்தது. ஆனாலும், பலரும் பீப் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. ஆரியர்களின் மகாரிஷி யான யக்ஞவல்கியரும் பீப் சாப்பிடுபவராக இருந்தபடியால், அவரிடம் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டபொழுது, \" நான் அம்மாமிசத்தை உண்கிற ஒருவனாக இருக்கிறேன். அதுவும் இளசாக இருந்தால் கட்டாயம் உண்பேன்.\" என்கிறார்.\n அம்பேத்கர்தான் பொய் சொல்கிறார் என்று ஒரு போடு போடலாம் என்று பார்த்தால், விவேகானந்தரும் கவிழ்த்து விட்டார். அவர் என்ன சொல்கிறார் பாருங்கள்: \"பழைய சடங்குகளின் படி பீப் சாப்பிடாத இந்து நல்ல இந்துவே கிடையாது என்று கருதப்பட்டது. சமயங்களில் அவன் ஒரு பெரிய மாட்டையே பலி கொடுத்து அதைச் சாப்பிட வேண்டி இருந்தது.\" என்கிறார். அக்பர், 1586-ல் ஒரு பிர்மான் போட்டு பசுவதையைத் தடை செய்திருக்கிறார். ஹைதர் அலி ஆட்சியிலும் பசுவதைத் தடை செய்யப்பட்டே இருந்திருக்கிறது. பசுவைக்கொன்றால் கைகளை வெட்டுகிற அளவுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 1857 புரட்சியின் பொழுது இந்துக்களின் நம்பிக்கைகளை மதித்துப் பசுவதையைத் தடை செய்வதாகப் பகதூர் ஷா அறிவித்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வந்த ஆரிய சமாஜ இயக்கம், பசுவதைக்கு எதிராக குரலெழுப்பி, அதனையே முக்கிய அரசியலாக மாற்றியது. ஐக்கிய மாகாணத்தை (தற்போதைய உத்தரபிரதேசம்) அந்த இயக்கம் பெரிய கலவர பூமியாக ஆக்கி, மத இணக்கத்தைக் குலைத்தது. பசுவை காப்பாற்றுவோம் என்கிற கோஷத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள், பழங்குடியினர் என்று எண்ணற்றோரின் உணவுத் தேர்வுகள், விருப்பங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவே இல்லை. காந்தி, தீண்டப்படாதவர்கள் மது அருந்துவது, மாமிசம் உண்பது முதலிய அசுத்தமான செயல்களைச் செய்யக்கூடாது என்றும், இந்து மதத்தின் முக்கியக் கூறுகளில் ஒன்று பசுவைக் காப்பது என்றும் 1927-ல் சொன்னார். ஆனால், எந்த வகையிலும் பசுவதையைச் சட்ட ரீதியாகவோ, கட்டாயத்தின் பெயரிலயோ தடை செய்வதை அவர் எதிர்த்தார். நல்லெண்ணம், புரிதல் ஆகியவற்றின் மூலமே அதைச் சாதிக்க முடியும். சட்ட ரீதியான தடை இன்னமும் பசுவதையை அதிகப்படுத்தவே செய்யும் என்று அவர் கருதினார்.\nவிடுதலைக்குப் பிறகு அறுபதுகளில் பல்வேறு மாநிலங்களில் பசுவதைத் தடுப்புச் சட்டங்கள் போடப்பட் டன. இதனை எதிர்த்துச் சுப்ரீம் கோர்ட்டில் முகமது ஹனீப் குரேஷி தொடர்ந்த வழக்கில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் (குறிப்பாக இஸ்லாமிய கறி விற்பனையாளர்கள்) மனு செய்திருந்தார்கள். அதில் தங்களுடைய அடிப்படை சொத்துரிமை, வியாபாரம், தொழில் உரிமைகள், மத உரிமை ஆகியவற்றை இந்தத் தடைகள் பாதிப்பதாகச் சொன்னார்கள். அதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. குரானை தன் பார்வையில் அணுகிய உச்சநீதிமன்றம், பசுவை பலிகொடுப்பது ஒன்றும் இஸ்லாமியர்களுக்குக் கட்டாயமில்லை என்று சொல்லிவிட்டது. அதே சமயம் பொருளாதார ரீதியாக மாடுகளைக் கொல்லாமல் பராமரிப்பது கடினமான ஒன்று என்கிற வாதத்தை ஏற்றுக்கொண்டு, முழுமையாகப் பசுவை கொல்வதைத் தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புத் தந்தது.\n1967 காலகட்டத்தில், பசுவதையை முழுமையாக அமல்படுத்தலாமா என்பது குறித்து முடிவு செய்ய, ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்க்கர், வெண்மைப் புரட்சி நாயகன் வர்கீஸ் குரியன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பூரி சங்கராச்சாரியார் ஆகியோர் உறுப்பினர்களை கொண்ட ஒரு கமிட்டி மத்திய அரசால் அமைக்கப்பட்டது. பார்கவா எனும் புகழ்பெற்ற உயிரியல் விஞ்ஞானியிடம் கோல்வால்க்கர், \"எப்படி மாமிசமும், பாலும் உற்பத்தி ஆகின்றன\" என்று கேட்க, \"இரண்டும் ஒரே இடத்தில் இருந்துதான், ஒரே முறையிலேயே உற்பத்தி ஆகின்றன.\" என்று பார்கவா சொல்ல, \"பிறகு மாமிசத்தைப் புசிக்கிற நீங்கள் ஏன் பாலை மட்டும் சாப்பிடக்கூடாது\" என்று கேட்க, \"இரண்டும் ஒரே இடத்தில் இருந்துதான், ஒரே முறையிலேயே உற்பத்தி ஆகின்றன.\" என்று பார்கவா சொல்ல, \"பிறகு மாமிசத்தைப் புசிக்கிற நீங்கள் ஏன் பாலை மட்டும் சாப்பிடக்கூடாது\" என்று கோல்வால்க்கர் கேட்க, பார்கவா சூடு குறையாமல், \"பாலை மட்டும் அருந்தும் நீங்கள் ஏன் மாமிசம் சாப்பிடக்கூடாது\" என்று கோல்வால்க்கர் கேட்க, பார்கவா சூடு குறையாமல், \"பாலை மட்டும் அருந்தும் நீங்கள் ஏன் மாமிசம் சாப்பிடக்கூடாது\" என்று திருப்பிக்கேட்டார். வர்கீஸ் குரியனின் எதிர்ப்பு வேறு வகையானதாக இருந்தது. நோயுற்ற பசுக்களை, வயதாகிப் போன மாடுகளைப் பராமரிக்க ஆகும் செலவு அதிகம் என்பதால் அவற்றைக் கொல்வதற்குத் தேவை உண்டு என்று அவர் கருதினார். கோல்வால்க்கர் அவரிடம், \"குரியன் நான் பத்து லட்சம் கையெழுத்துக்களைப் பசுவதைக்கு எதிராகப் பெற களமிறங்கிய பொழுது ஒரு பெண் சுடும் வெய்யிலில் வீடு வீடாகச் சென்று அதற்காக உழைப்பதை பார்த்தேன். இந்த நாட்டைக் கலாசார ரீதியாக இணைக்க இதுவே ஆயுதம் என்று புரிந்தது. பசுவதையை அமல்படுத்தி எனக்கு வெறும் ஐந்து வருடங்கள் கொடுங்கள். நான் நாட்டையே ஒற்றுமைப்படுத்திக் காண்பிக்கிறேன்.\" என்று படுத்தி எடுத்தார். குரியன் அசையவேயில்லை. (எனக்கும் ஒரு கனவு இருக்கிறது-குரியனின் சுயசரிதை) மொரார்ஜி தேசாய் ஆட்சிக்கு வந்ததும் அந்தக் கமிட்டியை சத்தமேயில்லாமல் கலைத்து விட்டார்.\nபசுக்களைக் கொல்லும் வயதை இருபத்தி ஐந்து என்று சில அரசுகள் ஏற்றி சட்டமியற்றிய பொழுது, பதினைந்து வயதோடு ஒரு மாட்டின் பயன்பாடு நின்றுவிடும்பொழுது இப்படிச் சட்டம் போடுவது முழுத்தடைக்குச் சமமானது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது. ஆனால், மிர்சாபூர் மோட்டி குரேஷி கசாப் வழக்கில், (2005) நவீன தொழில்நுட்பம் பசுக்களின் வயதை அதிகப்படுத்தி விட்டது என்றும், பசு பால் கொடுப்பது நின்று போனாலும் அதன் சாணம், கோமியம் கோஹினூர் வைரத்தைப் போல விலை மதிக்க முடியாதது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி.லகோட்டி அடங்கிய பெஞ்ச் கருத்து தெரிவித்தது. குஜராத் அரசு கொண்டு வந்த தடைச்சட்டத்தை முழுமையாகச் செல்லும் என்று அத்தீர்ப்பு அறிவித்தது. ஹின்சா விரோதக் வழக்கில், சமண விழாக்களின் பொழுது மாடுகளை வெட்டும் கூடங்களை மூடியது சரியென்ற உச்சநீதிமன்றம், முழுமையான பசுவதைத்தடை என்பது சட்டரீதியாகத் தேவையற்றதும், விரும்பத்தக்கதும் இல்லை என்றுவிட்டது. இந்தியா முழுக்கப் பசுவதையை வெவ்வேறு வகைகளில் இருபத்தி நான்கு மாநிலங்கள் தடை செய்திருக்கின்றன. அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளில் (சட்டப்பி���ிவு 48)-ல் அதற்கு இடம் இருக்கிறது. மிகக்கடுமையாக இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்கள் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான். ராஜஸ்தானில் ஈகைத்திருநாள் அன்று இஸ்லாமியர்கள் வெட்டி உண்ணும் ஒட்டகத்தைப் பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவித்துப் பிஜேபியின் வசுந்தரா ராஜே அரசு சட்டம் இயற்றியது.\nமத்தியபிரதேச அரசு, 2012-ல் பசுவைக் கொன்றால் மூன்று முதல் ஏழு வருட சிறைத்தண்டனை என்று சட்டம் கொண்டுவந்தது. தான் நிரபராதி என்று நிரூபிக்கும் பொறுப்பும் குற்றஞ்சாட்டப்பட்டவர் வசமே என்றது அச்சட்டம். ஹெட் கான்ஸ்டபிள் அளவில் துவங்கி ஆயுதம் ஏந்தி சோதனை செய்யும் உரிமையையும் அந்தச் சட்டம் வழங்கியது. 264.6 பில்லியன் ரூபாய் மதிப்புக் கொண்ட துறையாகத் திகழும் பீப் ஏற்றுமதியை மதச்சாயம் பூசி காலி செய்யக் கிளம்பி இருக்கிறார்கள். உலகில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக மாமிச உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் வியாபாரத்தை இது பெருமளவில் பாதிக்கும். தலித்துகள், பழங்குடியினர் ஆகியோரின் குடும்பங்கள் பெரிய அளவில் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் அவர்களுக்குப் புரதத்தை அதிகளவில் வழங்குவது பீப் தான். எழுபது சதவிகித புரத ஆற்றல் தலித் பிள்ளைகளுக்குப் பீப் மூலமே கிடைக்கிறது. மட்டனின் விலையில் மூன்றில் ஒரு பங்கே இருக்கும் பீப் இனிமேல் மகாராஷ்ட்ரா ஒடுக்கப்பட்ட இன பிள்ளைகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் என்றால், பசுவதை மட்டுமே தடை செய்யப்பட்டு எருமைகள், பிற மாட்டினங்களைக் கொல்லலாம் என்கிற சூழல் இருந்தது. இதற்குத்தான் தற்போது மகாராஷ்ட்ரா அரசு தடை போட்டுள்ளது.\nஎருமை துவங்கி எந்த மாட்டு இனத்தையும் கொல்லவேக்கூடாது என்று அரசு இயற்றியிருக்கும் சட்டம், ஐந்து வருட சிறைத்தண்டனையை வழங்குகிறது. எருமையும், பசுவும் வெவ்வேறு வகையான உயிரினங்கள், அவை இரண்டும் கூடுவதுமில்லை என்று விலங்கியல் நிபுணர்கள் காட்டுக்கத்து கத்தினாலும் இவர்கள் கேட்கத் தயாராக இல்லை. சுற்றுலாத்துறை பெருமளவில் இதனால் பாதிக்கப்படும். பீப்பும், பீரும் செமையான காம்பினேஷனாக இருக்கும் சூழலில் இந்தச் சட்டம் அதற்கு ஆப்பு வைத்துள்ளது. வெளிநாட்டவர்கள் இந்தியாவின் முக்கியச் சுற்றுலாத்தலமான மும்பைக்கு வர இனிமேல் யோசிப்பார்கள். பெரிய அளவில் கறி ஏற்றுமதியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த குரேஷி (இஸ்லாமிய சமூகத்து வியாபாரிகள்) இதனால் பாதிக்கப்படுவார்கள். பலர் வேலை இழப்பதும் நடக்கவிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலே தன்னுடைய உணவுத்தேர்வுகள், மத நம்பிக்கைகள், சொந்த விருப்பங்களை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் இந்த வதைச்சட்டங்கள் மனிதர்களையே வதைக்கின்றன\nநன்றி :- விகடன் செய்திகள்\n2012 நவம்பர் 8 தொடங்கி... இதுவரை பார்த்தவர்கள்...\nவிருதுநகர் மாவட்ட...... BSNL ஊழியர் சங்கம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\nஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணைய தளம்\nமாநிலச் சங்கத்தின் இணைய தளம்\nமத்திய சங்க இணைய தளம்\n13வது ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மாநாடு (1)\n16 வது சங்க அமைப்பு தினம் (1)\n2 மணி நேர வெளி நடப்பு போராட்டம் (1)\n2 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n30 வது தேசிய கவுன்சில் கூட்டம் (1)\n6 வது மாவட்ட செயற்குழு (1)\n6வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது அனைத்திந்திய மாநாடு (1)\n7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7 வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட மாநாடு (4)\n8வது அனைத்திந்திய மாநாடு -சென்னை (1)\nAIBDPA சங்கத்தின் பொது குழு கூட்டம் (1)\nAIC வரவேற்புக் குழு கூட்டம் (1)\nBSNLEU 8வது அகில இந்திய மாநாடு கொடியேற்றம் மற்றும் நினைவு கருத்தரங்கம் (1)\nBSNLEU 8வது அனைத்திந்திய மாநாடு (1)\nCCWF அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு (1)\nCITU அனைத்திந்திய மாநாடு (1)\nCMD அவர்களின் வாழ்த்து (1)\nDeloittee குழுவின் பரிந்துரை (1)\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா (1)\nJAO பகுதி-II தேர்வு (1)\nJAO போட்டி தேர்வு முடிவுகள் (1)\nSAVE BSNL கருத்தரங்கம் (1)\nSDOP கிளை இணைந்த 12 வது கிளை மாநாடு (1)\nSKILLED WAGES கேட்டு இன்று கிளைகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (1)\nTNTCWU மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட சங்க சிறப்பு கூட்டம் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட செயற்குழு (1)\nTNTCWU வின் மாநில செயற்குழு கூட்டம் (1)\nஅகில இந்திய மாநாட்டு நிதி (2)\nஅகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு (1)\nஅகில இந்திய வேலை நிறுத்தம் (3)\nஅம்பேத்கார் பிறந்த நாள் விழா (1)\nஅருப்புக்கோட்டை கிளை கூட்டம் (1)\nஅவசர செயற்குழு கூட்டம் (1)\nஅஹமது நகர் விரிவடைந��த மத்திய செயற்குழு (1)\nஇது முடிவல்ல ஆரம்பம் (1)\nஇலஞ்சியில் நடைபெற்ற AIBDPA மாநில மாநாடு (1)\nஇனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் (1)\nஇன்று மகாகவி பாரதியின் பிறந்தநாள் (1)\nஉச்ச நீதி மன்றம் தீர்ப்பு (1)\nஉலக மகளிர் தினம் (1)\nஊதிய மாற்றம் எங்கள் உரிமை------------தர்ணா போராட்டம் (1)\nஎழுச்சியுடன் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட 8 வது மாவட்ட மாநாடு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டங்கள் . (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nஒப்பந்த ஊழியர் போராட்டம் (2)\nஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு (6)\nஓய்வூதியர் சங்க 3 வது விருதுநகர் மாவட்ட மகாநாடு (1)\nஓய்வூதியர்கள் தொடர் உண்ணாவிரதம் (1)\nகடலூர் துயர் துடைப்பில் நமது BSNLEU (1)\nகண்ணீர் அஞ்சலி . . . (1)\nகருத்தரங்கமம் பணி நிறைவுப்பாராட்டு விழா (1)\nகருத்தரங்கமும் பணி நிறைவுப்பாராட்டு விழாவும் (2)\nகலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகவன ஈர்ப்பு தினம் (1)\nகவன ஈர்ப்பு தினம்- 05.04.2017 (1)\nகனரா வங்கியுடனான ஒப்பந்தம் (1)\nகாப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் (1)\nகார்போரேட் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகாலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் (2)\nகிளை செயலர்கள் கூட்டம் (2)\nகிளை பொது குழு கூட்டம் (2)\nகிளைகளின் இணைந்த மாநாடு (1)\nகுழந்தை பராமரிப்பு விடுமுறை (1)\nகூட்டு பொதுகுழு கூட்டம் (1)\nகூட்டு போராட்ட குழு (1)\nகூட்டுறவு சங்க RGB தேர்தல் (9)\nகேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியின் கூட்டம் (1)\nகேடர் பெயர் மாற்றம் (4)\nகேரளா போராட்டம் வெற்றி (1)\nகொடி காத்த குமரன் (1)\nகொல்கத்தா அனைத்திந்திய மாநாடு (1)\nசத்தியாகிரக போராட்ட காட்சிகள் (1)\nசமூக கடமையில் நாம் … (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nசாத்தூர் கிளை மாநாடு (2)\nசிப்பாய் புரட்சி தினம் (1)\nசிவகாசி ஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டம் (1)\nசிவகாசி கிளை பொது குழு கூட்டம் (1)\nசிவகாசி கிளைகளுக்கு பாராட்டு விழா (1)\nசிவகாசி பொது குழு கூட்டம் (2)\nசிவகாசி பொதுக்குழு கூட்டம் (1)\nசிவகாசி ரோடு ஷோ (1)\nசிறப்பு சிறு விடுப்பு (1)\nசிறப்பு செயற்குழு கூட்டம் (3)\nசிறப்பு செயற்குழு முடிவுகள் (1)\nசிறப்பு மாவட்ட செயற்குழு (7)\nசிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nசுற்றறிக்கையின் மாதிரி வடிவம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தம் (1)\nசெப்டம்பர் 2 வேலைநிறுத்தம் (1)\nசென்னை RGB கூட்ட முடிவுகள் (1)\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல் (2)\nசே குவேரா பிறந்த தினம் (1)\nடல்ஹௌசி மத்திய செயற்குழு முடிவுகள் (1)\nடிசம்பர் 15 போராட்ட விளக்க கூட்டங்கள் (1)\nடிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nடெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வு முடிவு (1)\nடெல்லி பேரணி – (1)\nதபால் அட்டை அனுப்பும் இயக்கம் (2)\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் (1)\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)\nதமிழ் மாநில Forum முடிவுகள் (1)\nதமிழ் மாநில செயற்குழு (4)\nதமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் (1)\nதர்ணா போராட்டம் தள்ளி வைப்பு. (1)\nதிரண்டு எழுந்த தமிழகம் (1)\nதுணை டவர் நிறுவனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (1)\nதுயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள் (1)\nதூத்துக்குடியில் மாநிலச் செயலர் உண்ணாவிரதம்… (1)\nதை திருநாள் வாழ்த்துக்கள் (1)\nதொடர் தர்ணா -நியூ டெல்லி (2)\nதொடர் மார்க்கெட்டிங் பணிகள் (1)\nதொலைத் தொடர்பு தோழன் (1)\nதொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் (1)\nதோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி (1)\nநாடாளுமன்ற நிலைகுழுவுடன் சந்திப்பு (1)\nநானே கேள்வி நானே பதில் (1)\nநேர்மை என்றும் வெல்லும் (1)\nபணி . ஓய்வு (1)\nபணி ஓய்வு பாராட்டு (7)\nபணி ஓய்வு பாராட்டு விழா (7)\nபணிநிறைவு பாராட்டு விழா (7)\nபரிவு அடிப்படையில் பணி நியமனம் (1)\nபி எஸ் என் எல் வளர்ச்சி (1)\nபி.எஸ்.என்.எல் ஊழியர் மாநாட்டில் தீர்மானம் (1)\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி (1)\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம் (1)\nபிராட்பேண்ட் மார்க்கெட் ஷேர் (1)\nபீகார் மாநில 6 வது மாநில மகாநாட்டு (1)\nபுதிய PLI ஃபார்முலா (1)\nபுதிய அங்கீகார விதி (12)\nபுதிய பதவி உயர்வு (2)\nபுன்னகையுடன் சேவை பேரணி (1)\nபெரும் திரள் பட்டினி போர் (1)\nபெரும் திரள் முறையீடு (1)\nபெரும் திரள் மேளா (1)\nபொது மேலாளருடன் பேட்டி (2)\nமகளிர் ஒருங்கிணைப்புக் குழு (5)\nமகாகவி பாரதியார் பிறந்த தினம் (1)\nமத்திய சங்க செய்திகள் (14)\nமத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக (1)\nமத்திய சங்க சுற்றறிக்கை (1)\nமத்திய சங்க செய்திகள் (19)\nமத்திய செயற்குழு கூட்டம் (3)\nமத்திய/மாநில சங்க செய்திகள் (1)\nமனித சங்கிலி போராட்டம் (4)\nமனு அளிக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (3)\nமாநில கவுன்சில் முடிவுகள் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில சங்க சுற்றறிக்கை (82)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 124 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:-4 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க (2)\nமாநில சுற்றறிக்கை எண் (1)\nமாநில செயற்குழு கூட்டம் (2)\nமாநில மாநாட்டு பிரதிநிதிகள் (1)\nமாநில மாநாட்டு போஸ்டர் (1)\nமாநிலச் சங்க செய்தி (12)\nமாலை நேர தர்ணா (1)\nமாவட்ட சங்க செய்திகள் (2)\nமாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nமாவட்ட சங்கத்தின் பாராட்டு (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (4)\nமாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா (1)\nமாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி (1)\nமாவட்ட பொது மேலாளருடன் பேட்டி (1)\nமாவட்ட மாநாட்டு நிதி (1)\nமாவட்டம் தழுவிய போராட்டம் (1)\nமாற்று திறனாளிகளின் 2 வது அனைத்திந்திய மாநாட்டு நிதி (1)\nமின் அஞ்சல் முகவரி மாற்றம் (1)\nமுதல் மாவட்ட செயற்குழு (1)\nமெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமே தின வாழ்த்துக்கள் (1)\nமேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமேளாவில் நமது சங்க பங்களிப்பு (1)\nயூனியன் பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம் (1)\nராஜபாளையம் 11 வது கிளை மாநாடு (1)\nராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் (3)\nராஜபாளையம் கிளை மாநாடு (3)\nராஜபாளையம் கிளை மாநாடு அழைப்பிதழ் (1)\nராஜபாளையம் ரோடு ஷோ (1)\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் (1)\nவிரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் (1)\nவிரிவடைந்த மாநில செயற்குழு (2)\nவிரிவடைந்த மாநில செயற்குழு ----வேலூர் (1)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (6)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு முடிவுகள் (1)\nவிருதுநகர் மாவட்டத்தில் வெற்றி (1)\nவிருதுநகர் ரோடு ஷோ (1)\nவிழா கால முன் பணம் (1)\nவெள்ள நிவாரண நிதி (1)\nவெற்றி விழாக் கூட்டம் (1)\nவேலை நிறுத்த போஸ்டர் (1)\nவேலை நிறுத்த விளக்க கூட்டங்கள் (1)\nவேலைநிறுத்த பிரசார பயணம் (2)\nவோடபோன் வருமான வரி ஏய்பு (1)\nஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு தின சிறப்பு பகிர்வு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் 14 வது கிளை மாநாடு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் (2)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொதுக்குழு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் பொதுகுழு கூட்டம் (1)\nஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்டர் யார் \nஉலகை உலுக்கிய சிறுமியின் புகைப்படம்\nசெல்ஃபோன் கட்டணத்தை உயர்த்த, தனியார் தொலைத்தொடர்பு...\nஉங்கள் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய்\nஇணையத்தில் ஆட்சேபத்திற்குரிய கருத்தை வெளியிட்டால் ...\nஇன்று பகத் சிங் நினைவு நாள்\nமாட்டு கொட்டகை வாசம் தான் இனி\n2014-15 நிதி ஆண்டில் பிஎஸ்என்எல்லின் வருவாய் ர...\nஆளுக்கு 10 பேரை பா.ஜ.கவில் சேர்த்தா சம்பளம்.. மாணவ...\nகையெழுத்து இயக்கமும் சில மத்திய சங்க செய்திகளும்\nவேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு\n'கடைசில சரோஜாதேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பாதான் நமக...\nசிவகாசி SDOP மற்றும் OCB கிளைகளின் கூட்டு மாநாடு\nசர்வதேச மகளிர் தினம் - பார்வையும் பகிர்வும்\n' - உணவை தீர்மானிக்கும...\n3ஜி கட்டணத்தை 50% ஆக குறைக்க பிஎஸ்என்எல் திட்டம்\nமத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட் ஐ கண்டித்து ஆர...\nBSNL புத்தாக்க கருத்தரங்கம் OCB கிளை ,SDOP கிளை இண...\nவிரிவடைந்த செயற்குழு ,உலக மகளிர் தினம் மற்றும்\" S...\nஎன்ன சொல்கிறது புதிய நிதிநிலை அறிக்கை\nஇந்திய வேளாண்மையைக் காப்பாற்றப்போவது யார்\nபுதுடெல்லியில் விருதுநகர் தோழர்கள் புகைப்பட தொகுப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leosdharapuram.blogspot.com/2012/", "date_download": "2018-05-24T21:31:41Z", "digest": "sha1:A3XTVMCXOGXBXZJYO3YRUPT6VFEIJ2XA", "length": 5688, "nlines": 55, "source_domain": "leosdharapuram.blogspot.com", "title": "LEO CLUB OF DHARAPURAM CENTRAL 324 B2: 2012", "raw_content": "\nஇடுகையிட்டது leo நேரம் செவ்வாய், மார்ச் 13, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது leo நேரம் ஞாயிறு, ஜனவரி 29, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமகிழ்ச்சி பொங்கும் தமிழர் திருநாள்\nஆண்டு முழுவதும் நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும், உழைப்புக்கும் துணை இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதம் கொண்டாடும் பண்டிகை பொங்கல். அந்த போகத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்து, நன்றி தெரிவிக்கும் விவசாயின் விசுவாசமே பொங்கல். எளிமையும், உயிரோட்டமும் நிறைந்த இந்த பண்டிகை ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது.\nவாசல் முன் வண்ண கோலமிட்டு அடுப்பு மூட்டி அதில் புதுப்பானை வைத்து அந்த பானையில் இஞ்சி, மஞ்சள் செடிகளை கட்டி பொங்கல் வைக்கின்றர். புத்தரிசி, வெல்லம், பால், நெய், முந்திரி போன்றவைகளை கொண்டு பொங்கல் வைக்கின்றனர். பொங்கல் பொங்கி வரும் போது \"பொங்கலோ பொங்கல்' என்று வீட்டில் உள்ள அனைவரும் உற்சாகத்துடன் கூறி மகிழ்வர். கிராமங்களில் பொங்கல் பொங்கும் போது குலவை ஒலிக்க அரிசியையும், பாலையும் பானையில் இடுகின்றனர். பொ���்கல் சமைத்தவுடன் தலை வாழை இலை பரப்பி அதில் சமைத்த பொங்கலையும், கரும்பு வைத்தும் படைத்து இயற்கைக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்துவர்.\nஇடுகையிட்டது leo நேரம் ஞாயிறு, ஜனவரி 15, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nமகிழ்ச்சி பொங்கும் தமிழர் திருநாள்\nபயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: lobaaaato. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livecinemanews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF-2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-05-24T21:16:40Z", "digest": "sha1:R47JCF3V7F32AFH2ROIRMIVZSV7XCBNV", "length": 6614, "nlines": 128, "source_domain": "livecinemanews.com", "title": "விஐபி-2 தமிழகத்தில் இரண்டு நாட்களில் இத்தனை கோடிய! ~ Live Cinema News", "raw_content": "\nபுதிய லுக்கில் விஜய் – கொண்டாடும் ரசிகர்கள் \nHome/ தமிழில்/விஐபி-2 தமிழகத்தில் இரண்டு நாட்களில் இத்தனை கோடிய\nவிஐபி-2 தமிழகத்தில் இரண்டு நாட்களில் இத்தனை கோடிய\nதனுஷ் நடிப்பில் விஐபி-2 ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது, பலரும் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் கொடுத்தனர்.\nஆனால், படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, தமிழகத்தில் இரண்டு நாட்களில் இப்படம் ரூ 10 கோடி வரை வசூல் செய்துவிட்டது, உலகம் முழுவதும் விஐபி-2 ரூ 15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.\nதொடர் விடுமுறை என்பதால் இன்னும் நல்ல வசூல் வரும் என கூறுகின்றனர்.\nஇரண்டு நாட்களில் இத்தனை கோடிய தனுஷ் தமிழகத்தில் விஐபி 2\nமொ்சல் டீசா் 20மணி நேரத்திற்குள் 1 கோடி பாா்வையாளா்களை கடந்தது…\nவிஜய் சாதனையை 2 நாளில் முறியடித்த சூர்யா\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGoogle India-வை மிரட்டிய மெர்சல் முதல் பாடல் – விஜய்\nதளபதி60 படத்தின் டைட்டில் & பர்ஸ்ட்லுக் வெளியாகும் தேதி\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nபுதிய லுக்கில் விஜய் – கொண்டாடும் ரசிகர்கள் \nவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஏழைஎளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் ரசிகர்கள் \n‘மிஸ்டர்.சந்திரமௌலி’ படத்தின் டிரைலரை மாதவன் வெளிடுகிறார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://subadhraspeaks.blogspot.com/2013/05/", "date_download": "2018-05-24T21:06:14Z", "digest": "sha1:ITWSHTMQDA6RYLO7Y4ZV56A2AQ6CLPL3", "length": 10410, "nlines": 175, "source_domain": "subadhraspeaks.blogspot.com", "title": "சுபத்ரா பேசுறேன்..: May 2013", "raw_content": "\nயாரோ ஒரு அழகு பாட்டி\nபொதுவாக வீட்டின் தலைப்பிள்ளை பாட்டியிடம் வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். முதல் குழந்தையாய்ப் பிறந்த நான் என் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்ததில் ஆச்சர்யமேதுமில்லை. நான் ஒற்றைத் துணியில் ஓடித் திரிந்த அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே என் மனம் கவர்ந்தவள் அவள். எண்ணெய் விட்டுப் பிசைந்த வெறும் சோறாக இருந்தாலும் அவள் கையால் ஊட்டிவிடும் போது அமுதமாகிவிடும்.\nஅப்போது பன்னிரெண்டாம் வகுப்பு. புதிதாக வீடு மாறிய சமயம். பள்ளி முடிந்து நேராகப் புதுவீட்டுக்குப் போகத் தெரியாது. “நானே வந்திருதேன்ப்பா” என்று வேறு அப்பாவிடம் சொல்லியிருந்தேன். மாலை ஆறு மணி ஆகியிருந்தது. எந்த பஸ்.. எந்த ஸ்டாப்பிங் என எல்லாம் கேட்டு வைத்திருந்தாலும் தனியே போவதற்குத் தயக்கம். இருட்ட ஆரம்பித்திருந்த வேளையில் வகுப்பில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கேட்க, “அந்த லாஸ்ட் பெஞ்ச்ல சித்ரா தேவினு ஒரு பொண்ணு இருக்காள்ல.. அவளும் கே.டி.சி.நகர் தான். அவகிட்ட கேட்டுப் பாரு” என்று சொல்ல அவளைத் திரும்பிப் பார்த்தேன்.\nநான் இன்னும் “L\"போர்டு தான். நீங்க கொஞ்சம் பார்த்துப் போங்களேன்.\nஜனனம்.. மரணம்.. அறியா வண்ணம்..\n.. நானும் மழைத்துளி ஆவேனோ ..\nதமிழில் ஐ. ஏ. எஸ். தேர்வெழுத\nஇயற்கைத் தாயின் மடியில் பிறந்து\nஎப்படி வாழ இதயம் தொலைந்து ..\nநாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா அதைத் தான் நானும் “ ...\nஅப்படியே பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது . ஒருவேளை ஏற்கனவே பிடித்திருக்குமோ ஆனால் யாரும் எதையும் சொல்லக் காணோம...\nஹாய்.. ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் வரவேயில்லை. உங்களைச் சொன்னேன் 😉 நான் அடிக்கடி வருவேன்; வந்து நான் எழுதுனதை எல்லாம் நானே படிச்சு சிலாக...\nநானும் என்னமாது ஒரு நல்ல படம் பார்த்தா விமர்���னம் எழுதலாம்னு நினைச்சிட்டே தான் இருக்கேன் . நல்ல படம் ஒன்னும் வரலையா இல்ல வந்...\nதமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா\n என்று பல காலம் சண்டை போட்டு வந்த நம்மவர்களுக்கு நான் சொல்லப்போகும் இந்தச் செய்தி முறையே ஆச்சர்யமாகவோ ...\nஐ . ஏ . எஸ் . தேர்வில் தமிழை ஒரு பாடமாக (optional subject) எடுப்பவர்களுக்கு என்ன பாடங்கள் (syllabus) கொடுத்திருக்கிறார்கள...\n“ என்னங்க .. ஸ்கூல் வேன் வந்திருச்சா ” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திர...\nபிடித்த 10 பெண்குரல் பாடல்கள்\nமுதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி \nவெயிலோ முயலோ.. பருகும் வண்ணம்\n.. வெள்ளைப் பனித்துளி ஆகேனோ ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevaabira.blogspot.com/2007/12/blog-post_11.html", "date_download": "2018-05-24T21:43:03Z", "digest": "sha1:BA4ENSJCQ4RVQK6DR3HFYTDQMCJ25MLE", "length": 46530, "nlines": 93, "source_domain": "thevaabira.blogspot.com", "title": "பிரபஞ்சநதி: விக்னேஸ்வரனின் கட்டுரையொன்று", "raw_content": "\nஉனதென்றும் உனதேயென்றும் நீள் காலும் கொடுங்கோலும் கொண்டழுத்தி நீ நிற்பது நிலமல்ல\nவிக்கி என அழைக்கப்படும் விக்னேஸ்வரன் குறிப்பிடத்தகுந்த சமூக அரசியல் விமர்சகர். முன்பு சரிநிகர் இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். தற்பொழுது கொழும்பில் வசித்து வருகிறார். இவர் காலச்சுவட்டில் எழுதிய கட்டுரையை இங்கு இணைத்துள்ளேன்\n- சமாதான முயற்சிகளுக்கெதிரான தாக்குதல்\nதனிநபர்களைக் கொல்வதன் மூலமாக ஒரு நாட்டின் அல்லது ஒரு தேசத்தின் அரசியலை மாற்றி அமைத்துவிட முடியுமா அந்த நாட்டு மக்களின் அல்லது தேசத்தின் உரிமைகட்கான போராட்டத்தை நசுக்கிவிட முடியுமா அந்த நாட்டு மக்களின் அல்லது தேசத்தின் உரிமைகட்கான போராட்டத்தை நசுக்கிவிட முடியுமா ஒடுக்கப்படுகின்ற மக்களின் அரசியலை முன்வைத்துப் போராடுகின்ற ஒரு அரசியல் இயக்கம் தன்னளவில் எவ்வளவுதான் அரசியல் தவறுகளை மேற்கொண்டாலும், அந்தத் தவறுகட்காக அது ஒடுக்குகின்ற எதிரியின் கையில்சிக்கி அழிவதை அந்த நாட்டு மக்களோ அல்லது தேசமோ ஏற்றுக்கொள்ளுமா\nஇவை ஒன்றும் புதிய கேள்விகள் அல்ல. ஈழத்து அரசியற் போராட்ட வரலாற்றில் பலமுறை திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்ட கேள்விகள்தான். இவைமட்டுமல்ல, இ��ற்றுடன் கூடவே, அரசியற் தவறுகள், மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போராட்டங்களை நடாத்தும் ஒரு விடுதலை இயக்கத்தை அதன் நோக்கத்திலிருந்து விலகாமற் செல்ல அனுமதிக்குமா என்ற கேள்வியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.\nஆனால், இன்றுவரை இந்த விவாதங்கள் தொடர்கின்ற போதும் இலங்கையில் இவ்விவாதங்களின் உள்ளொளி உணரப்பட்டதாகத் தெரியவில்லை. வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பது இன்னமும் கணக்கெடுக்கப்படாததாகவே இருந்துவருகிறது.\nவிளைவு, நாட்டில் ஓடும் இரத்தக் களரியும் இளஞ்சந்ததியின் அழிவும் நாட்டின் அனைத்து வளங்களும் ஈடுசெய்ய முடியாத விதத்திலும் வேகத்திலும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட நிகழ்வு, ஒரு மாபெரும் வெற்றியாகத் தென்னிலங்கையின் பல பகுதிகளில் வெடி கொளுத்தி ஆரவாரமாகக் கொண்டாடப்பட்டது. இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்கின்ற அனைத்துப் பிரதேசங்களிலும் தமிழ்ச்செல்வனுக்காக அஞ்சலிக் கூட்டங்கள் நடை பெற்றுக்கொண்டிருக்கையில் தெற்கில் இவ்வாறு நடந்தது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பாரிய பிளவுக்கு உதாரணமான மிகக்கிட்டிய சம்பவமாகும். இது இலங்கையில் சமாதானத்தைக் காண்பதற்கான காலம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறது. இதன் அர்த்தம் தமிழ்ச்செல்வன் உயிரோடு இருந்திருந்தால் விரைவில் சமாதானத்தைக் கொண்டுவந்து விடுவார் என்பதல்ல, மாறாக, தெற்கு இன்னமும் சமாதானத்தை அவசியமான ஒன்றாகக் கருதத் தொடங்கவில்லை என்பதை இச்சம்பவம் தெளிவுபடுத்தியிருக்கிறது.\nஅரச மற்றும் இராணுவத் தரப்பினைப் பொறுத்தவரை இந்தக் கொலை, புலிகள் தரப்புக்கு விழுந்த மாபெரும் அடி என்ற நம்பிக்கையே நிலவுகிறது. உண்மையில் அப்படி அவர்கள் நம்புகிறார்கள் என்பதைவிட அப்படி ஒரு படத்தை அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் வெளிப்படுத்த விரும்புகிறார்கள் என்பதே சரியானது. கிளிநொச்சியில் நடாத்தப்பட்ட விமானக் குண்டுவீச்சொன்றின்போது கொல்லப்பட்ட தமிழ்ச்செல்வனின் இந்தக் கொலை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தம்பியும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச 'இது தொடரும். புலிகளின் தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எமக்குத் தெரியும். அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவராக இப்படி இல்லாமற்செய்வோம், என்று முழங்கியிருந்தார். ஆனால் உண்மையில் அவருக்குத் தெரியும், தமிழ்ச்செல்வனின் கொலை 'காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை'யாக நடந்த ஒரு சம்பவம் என்று. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்ற செய்தியைப் புலிகள் அறிவிக்கும்வரை இலங்கை இராணுவத்தினருக்குக் கொல்லப்பட்டவர்கள் யார் என்றே தெரிந்திருக்கவில்லை.\nவன்னிக்கான கட்டளைத்தளபதி 'எமக்குத் தாக்குதல் நடாத்தப்பட்ட இடத்தில் தமிழ்ச்செல்வன் இருந்தார் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை' எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கப் பேச்சாளர் ஹெகலிய றம்புக்வலவிற்குப் பாதுகாப்புச் செயலாளர் போலவே, அப்படிச்சொல்வது கௌரவக் குறைவாக இருந்திருக்கிறது.\nதமது படையினர் மிகவும் நுணுக்கமான உளவு ஆற்றல்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று காட்டவும் அனுராதபுரம் விமானப்படைத்தளத் தாக்குதலின்போது ஏற்பட்ட இழப்புக்களால் உருவாகியிருந்த சிங்கள மக்கள் மத்தியிலான உணர்வலைகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்பதற்காகவும் அவர் தாம் தெரிந்துகொண்டே குண்டை வீசியதாக அறிவித்தார். அரசாங்கத் தகவல் அறிவிப்பாளராக இருந்தபோதும், பெரும்பாலும் ஒரு யுத்தகளத் தளபதி போல வீறாப்புடன் பேசுவதற்காகத் தவறான தகவல்களைக்கூடத் தெரிவிக்கத் தயங்காத றம்புக்வலவின் இந்த அறிவிப்பு எதிர்பார்த்ததைவிட அரசுக்குச் சர்வதேச மட்டத்திலிருந்து பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.\nசமாதானப் பேச்சுக்கான புலிகள் தரப்புப் பேச்சாளர் என்ற முறையில், தமிழ்ச்செல்வனைக் கொலை செய்தது சமாதான முயற்சிகளுக்கு எதிரான நடவடிக்கையாகும் என்ற கண்டனத்தை அரசு எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இதனால், பின்னர் தமக்குத் தகவல் கிடைத்தது உண்மை என்றும் ஆனால் அது புலிகளின் நடமாட்டம் பற்றிய தகவல் என்றும் அதில் தமிழ்ச்செல்வனும் இருக்கிறார் என்பது அவர் கொல்லப்பட்ட பின்னரே தெரியும் என்றும் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரவூடக அறிவிக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது.\nஎது எப்படியிருப்பினும், இந்தக் கொலையை ஒட்டி நடந்த ஆரவாரங்கள் இலங்கை அரசாங்கத்தின் இன்றைய ��ரசியல் மற்றும் இராணுவத் தலைமைகளிடம் இருக்கும் இன்றைய நிலைமை பற்றிய பார்வையானது மிகத் தெளிவாக ஒரு அரசியற் தீர்வை நோக்கியதல்ல, யுத்தத்தில் புலிகளை முழுமையாகத் தோற்கடிப்பதே என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. அதிலும் புலிகளை இராணுவரீதியாக அழிக்க எந்த வழிமுறைகளையும் அவர்கள் கையாளத் தயார் என்பதை வெளிப்படுத்துகின்றன. இந்த வழிமுறைகளில் ஒன்றாக, புலிகளின் முக்கியத் தலைவர்களைத் தேடிப்பிடித்துக் கொன்றுவிடுவதும் அடங்குகிறது. ஆனால், புலிகளை தமிழ்த்தரப்பினைப் பிரதிநிதித்துவம் செய்யும் அணியாக அங்கீகரித்துக்கொண்டு அதைச் செய்ய முடியாது என்பதால் - அல்லது அப்படிச் செய்வது நியாயப்படுத்தப்பட முடியாத ஒன்று என்பதால் - புலிகளை வெறும் பயங்கரவாத அணியென்றும் பிரபாகரனைத் தலைமைப் பயங்கரவாதி என்றும் அரசுத் தரப்பு இப்போது தீவிரமாகப் பேசிவருகிறது. இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதத்தில் ஆங்கில, சிங்களப் பத்திரிகைகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.\nஅண்மையில், பயங்கரவாதம் மற்றும் இராணுவத் துறை தொடர்பான ஆய்வு நிறுவனமொன்றை (மிஸீstவீtutமீ யீஷீக்ஷீ ஞிமீயீமீஸீநீமீ ணீஸீபீ ஷிtக்ஷீணீtமீரீவீநீ ஷிtuபீவீமீs) சிங்கப்பூரில் நடாத்திவரும் இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர் கலாநிதி றொகான் குணரத்னவின் பேட்டி ஒன்றை ஆங்கிலப் பத்திரிகை ஒன்று பிரசுரித்திருந்தது. அந்தப் பேட்டி தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாகவும் இலங்கை அரசின் அண்மைக்கால வெற்றிகள் தொடர்பாகவும் அரசாங்கத்தின் முன் முயற்சி இன்மை பற்றியும் விமர்சித்திருந்தது. கிழக்கில் இலங்கைப் படையினர் புலிகள் வசமிருந்த நிலப்பிரதேசங்களைக் கைப்பற்றி, அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டிருப்பது குறித்தும் அதுகுறித்து இலங்கை அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுவரும் மகிழ்ச்சியும் ஆரவாரமும் கிட்டத்தட்ட யுத்தம் முடிவுக்கே வந்துவிட்டது என்ற ரீதியில் போடும் கூப்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் தெரிவித்த பதில் இது:\n\"இது போன்ற ஒரு தேக்கம் நிறைந்த போரில் பிரதேசங்களையோ அல்லது படைகளையோ இழப்பது என்பது ஒன்றும் முக்கியமான விடயம் அல்ல. சர்வதேசரீதியாக நடைபெற்றுவரும் பல போராட்டங்களில் இதற்கு ஆதாரமான பல முன்னுதாரணங்கள் உள்ளன. மேலே ஒரு அரசியல் தலைமை இ���ுந்து செயற்படும்வரை, பிரதேசங்கள் கைப்பற்றப்படுவதும் இழக்கப்படுவதும் திரும்பத் திரும்ப எத்தனை தடவைகளும் நடக்கலாம். அதுபோலவே கீழ்மட்டத் துருப்புகள் கொல்லப்படுவதும் அவை விரைவாகவே புதியவர்களால் ஒப்பீட்டளவில் இலகுவாக நிரப்பப்படுவதும் நடக்கலாம். இவ்வாறான ஒரு யுத்தம் முடிவில்லாத யுத்தமாக நூற்றுக்கணக்கான வருடங்களுக்கும் தொடரலாம். இத்தகைய ஒரு யுத்தத்தில் வெல்வதற்கு இரு முனையிலான முயற்சி அவசியம். ஆனால், இங்கே இருமுனைகளுமே காணப்படவில்லை\nமுதலாவது முயற்சி, தீவு பூராவுமுள்ள தமிழர்களின் இதயங்களை வெல்வதை மையங்கொண்டதாக அமையவேண்டும். இது மிக முக்கியமான புலிகளின் பிரதேசத்தில் விடுதலைக்கான கலகங்களைத் தூண்டுகின்ற நடவடிக்கையாக அமையும். இப்போது தமிழ் மக்கள் கட்டாந்தரைக்கும் பாறைக்கும் இடையில் அகப்பட்டுக் கிடக்கிறார்கள். இந்த அரசியல்ரீதியிலான முயற்சியானது தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதை நோக்கமாகக்கொண்டிருப்பதுடன் புலிகளின் உயர்மட்டத் தலைமைகளை அழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பிறகு, பிரபாகரன் இயக்கத்தின் இறுக்கமான பிடியைத் தனது கையில் வைத்திருப்பதால், பிரபாகரன், அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனி, பொட்டு அம்மான், மற்றும் கே.பி. ஆகியோர் இன்று கொல்லப்பட்டால் நாளை யுத்தம் நின்றுவிடும். அரசாங்கத்திடம் அத்தகைய ஒரு மூலோபாயம் குறித்த முன்னெடுப்புக்கள் ஒன்றும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், படையணித் தலைமைகள் மற்றும் உளவு அமைப்புக்களை ஒரு அரசாங்கம் வைத்திருப்பது என்பது, பாரிய தந்திரோபாய மூளைகள் பொருத்தமான மூலோபாயங்களை வகுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக அன்றி வேறெதற்குமாக அல்ல. ஆனால் அவர்கள் யாரும் ஒரு வெற்றி பெறக்கூடிய மூலோபாயத்தை உருவாக்குவதை நோக்காகக்கொண்டு பணியாற்றுவதாகத் தெரியவில்லை. (ஷிuஸீபீணீஹ் றீமீணீபீமீக்ஷீ, ளிநீtஷீதீமீக்ஷீ 7, 2007)\nறொஹான் குணரத்ன ஈழத் தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு இராணுவ ஆய்வாளர். அரசப் படைத்தரப்புத் தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய தனது 'ஆய்வுகளினூடாக' ஆரூடம் கூறிவந்த ஒருவர் இவர். நூற்றாண்டுப் பழமை வாய்ந்த மற்று���் மேற்கத்தைய இராணுவக் கோட்பாடுகளை வைத்துக்கொண்டும் ஆயுதப் போராட்டங்களென்றாலே அவை பயங்கரவாதம்தான் என்று மட்டுமே புரிந்துவைத்துக்கொண்டும் நிலைமைகளை 'ஆய்வு' செய்து 90களில் பத்திரிகைகளில் கட்டுரைகளும் நூல்களும் எழுதிவந்தவர். அவரது மேற்படி கருத்துக்கூட திக்ஷீமீபீக்ஷீவீநீளீ tலீமீ நிக்ஷீமீணீt போன்றோரின் 17ஆம் நூற்றாண்டு இராணுவச் சிந்தனைகளைத் தாண்டவில்லை என்பதைக் காட்டுகின்றன. உலகிலுள்ள அனைத்து அடக்குமுறை அரச இராணுவமும் இதைத்தான் சொல்கிறது; செய்கிறது. இலங்கையின் றொகான் குணரத்ன போன்ற பேரினவாதப் புத்தி ஜீவிகளினதும் சிங்களப் பேரினவாத யுத்த வெறியர்களதும் சிந்தனை மட்டம் இதற்கு விதிவிலக்காகிவிட முடியுமா என்ன\nஒரு போராட்ட அமைப்பின் தலைமை முக்கியமானதுதான் என்ற போதிலும் அந்த அமைப்பின் தோற்றத்திற்கான அரசியல் என்ன என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் இவர்களால் ஒருபோதும் கண்டுகொள்ள முடியாது என்பதை இந்த வரிகள் தெளிவாக இனங்காட்டுகின்றன. றொஹான் குணரத்ன போன்ற இராணுவ நிபுணர்களும் அதே அரசியல் கோட்பாட்டைக் கொண்டவர்களுந்தான் இன்றைய அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் மட்டத்தில் இருக்கிறார்கள். ஒரே ஒரு வேறுபாடு இலங்கை அரசியல்வாதிகள் றொஹான் கூறுவதுபோல - அமெரிக்கப் பாணியில் - செயற்படாமல் இருப்பதுதான். ஆனால் இதிலுள்ள முக்கியமான அம்சம் என்னவென்றால் உண்மையில் அவர்கள் செயற்படாமல் இருக்கிறார்கள் என்பதைவிட அவர்களால் செயற்பட முடியாமல் இருக்கிறது என்பதுதான். தமிழ்ப் பிரதேசங்களில் புலிகளின் தலைமைகளை அழிப்பதற்கான முயற்சிகளில் அரசுப் படையினரால் நேரடியாக வெற்றி கரமாகச் செயற்பட முடியாததன் காரணமாகத்தான் அவர்கள் கருணா அணியினரினூடாக இத்தகைய செயல்களில் ஈடுபட்டனர்.\nகருணா அணியின் நடவடிக்கை காரணமாகச் சில வெற்றிகளை அவர்களால் பெற முடிந்தபோதும் பெருமளவிலான சாதனைகள் எதனையும் அவர்களால் சாதிக்க முடியவில்லை. பதிலாக, கருணா அணிமூலம் வெற்றிகரமாகச் சாதிக்கப்பட்டதெல்லாம் கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற சமூக விரோதச் செயல்களை வளர்த்துவிட்டதும் அதற்கு ஆதரவான அரசுத் தரப்பு அணியொன்றை உருவாக்கிவிட்டதுந்தான். இதன் விளைவு அரசாங்கத்தை அரசியல்ரீதியாக சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட்டிருக்கிறது. கருணாவைப் பயன்படுத்தித் தமக்கு வேண்டியவற்றைச் சாதித்துக்கொண்ட அரசு சார்புச் சக்திகளுக்குக் கருணா அணியினால் ஏற்பட்ட அவப்பெயரைத் துடைக்க அவரை நாட்டைவிட்டு வெளியேற்றுவது தவிர்க்க முடியா மற்போய்விட்டது. கருணாவுக் கெதிராகக் கருணாவின் துணையாளாக இயங்கிய பிள்ளையானை வளர்த்துவிட்டுக் கருணாவை நாட்டில் இருக்க முடியாத நிலைக்குத் தள்ளியதுடன் சாதாரண வெளிநாட்டு ஏஜென்சி வியாபாரம் செய்யும் நபர்கள்செய்வதுபோல அரசாங்க அமைச்சே தலைமாற்றிய கள்ளக் கடவுச்சீட்டில் வி.ஐ.பி ஒருவரது பெயரில் (கோகுல குணவர்த்தன) விசா எடுத்து இலண்டனுக்கு அனுப்பியிருக்கிறது. இந்தக் குடியகல்வுச்சட்ட மீறலுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்ட போதும் இலண்டனில் கருணா கைதானதன் காரணமாகப் பலத்த அவமானத்தை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டதுடன் சர்வதேச நாடுகளின நம்பகத்தன்மையையும் இழந்துள்ளது.\nதமிழ்ச்செல்வனது கொலை, யுத்தமுனையில் புலிகளைப் பலவீனமடையச் செய்துவிடும் என்னும் நம்பிக்கை அரசுக்கு இருக்கும் என்று யாரும் நம்பத் தேவையில்லை. அப்படி நம்பியிருந்தாலும் அதற்குப் பின் முகமாலைப்பகுதியில் நடந்த யுத்தத்தில் அரசுப்படைகள் எதிர்கொண்ட பெரும் அழிவுகள் அந்த நம்பிக்கையைத் தகர்த்திருக்கும். உண்மையில் தமிழ்ச்செல்வனது கொலை தொடர்பாக இலங்கை அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட ஆரவாரமான மகிழ்ச்சி எல்லாம் மிகக் குறுகிய அரசியல் லாபம் கருதிய ஆரவாரங்கள்தான். ஆனால் இதன் மூலம் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலமாகச் சமாதானத்தை அடைய நாம் ஒருபோதும் விரும்பவில்லை. புலிகளை அழிப்பதே சமாதானத்திற்கான எமது வழி என்ற சிங்கள மக்களுக்கு வலியுறுத்தித் தெரிவித்திருக்கிறது.\nதமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப்புலிகளது அரசியற் பிரிவின் தலைவர் மடடுமே. அதன் அரசியலுக்கான தலைவர் அல்ல. அந்த அமைப்பின் அரசியலைத் தீர்மானிக்கும் பொறுப்பைக் காலம் சென்ற முன்னாள் தலைவர் அன்ரன் பாலசிங்கம்கூடக்கொண்டிருக்கவில்லை. உண்மையில் அந்த அரசியலின் பிரச்சாரம் மற்றும் அதற்கான வேலைத் திட்டங்கனை நடைமுறைப்படுத்துபவர்களாகவே அவர்கள் இருந்து வந்துள்ளனர். அந்த வகையில் பாலசிங்கமும் சரி தமிழ்ச��செல்வனும் சரி இலங்கை அரசுடனும் சர்வதேச அணியுடனும் புலிகளின் சார்பாகக் கருத்துரைக்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் போதுமான அதிகாரங்களைக் கொண்டிருந்தார்கள். குறைந்தபட்சம் இலங்கை அரசின் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட உயர்மட்ட அமைச்சர்களைவிட அவர்கள் அதிகளவுக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டிருந்ததுடன் பிரச்சினை தொடர்பான தமது தரப்பு நியாயங்களை மிகவும் தெளிவாகத் தெரிந்தும்வைத்திருந்தார்கள்.\nஇலங்கை அரசுடனான அண்மைக்காலப் பேச்சுக்களின்போது தமிழ்ச்செல்வன் தமது பக்கம் பற்றி மிகத் தெளிவாகவும் நிதானமாகவும் தனது விவாதத்தை முன்வைக்கக் கூடியளவுக்குத் தன்னை வளர்த்துக்கொண்டிருந்தார். இலங்கை அரசுத் தரப்பினரைப் போல நிதானமிழந்து செயற்பட்டுப் பேச்சுவார்த்தை மேடையைப் பயனற்ற ஒன்றாக்கிவிடாமல் சிறப்பான தொழிற் தேர்ச்சியுடன் அவர் செயற்பட்டிருந்தார். தவிரவும் அவர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இயங்கிவரும் ஒரு அங்கீகரிக்கப்படாத அரசின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கியும் செயற்படுத்தியும் வந்துள்ளார். தனிப்பட்ட முறையில் அந்த அரசச் சார்பு சிவில் நிர்வாக அமைப்பைக் கட்டி எழுப்புவதில் மிகத் திறமையுடன் செயற்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, வனவளம் போன்ற பல்வேறு துறைகளை அவர் தலைமையேற்றுச் செயற்படுத்தி வந்துள்ளதாகப் புலிகள் தெரிவிக்கின்றனர். புலிகளின் அரசியற் கருத்துக்களுடனோ அல்லது அவர்களது போராட்ட வழிமுறைகளுடனோ ஒருவர் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் அவர்களது நிர்வாகத் திறமையைக் குறைத்து மதிப்பிட முடியாது என்று சுனாமி அனர்த்த நிவாரணப் பணியின்போது பல வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் பாராட்டியிருந்தன. தமிழ்ச்செல்வனின் பங்களிப்பு இந்த நிர்வாக முகாமைத்துவ வளர்ச்சியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது எனப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்ச்செல்வனது இறுதி ஊர்வல நிகழ்வுகள் அவருக்கு இருந்த செல்வாக்கைத் தெளிவாக வெளிப்படுத்தி இருந்தன. அவர் இறந்ததும் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதும் நிர்வாகம் தடங்களின்றித் தொடர்வதும் அந்த அங்கீகரிக்கப்படாத புலிகளின் அரச நிர்வாகத் துறை���ின் வெற்றி என்பதில் ஐயமில்லை.\nதனிநபர்கள் கொல்லப்படுவதால் அரசியல் அழிவதில்லை; அரசும் அழிவதில்லை என்ற பழைய உண்மையை இச்சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.\nதமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதனை ஒட்டி ஏற்பட்ட நிகழ்வுகள் இருபக்க இராணுவச் சமநிலையில் எத்தகைய பாரிய மாற்றத்தையும் எற்படுத்திவிடவில்லை. ஆனால், அவரது கொலை மூலமாக ஏற்பட்டிருக்கும் இலங்கை அரசுமீதான நம்பிக்கை சிங்கள மக்கள் மத்தியில் ஓரளவு அதிகரித்திருப்பதை அறிய முடிகிறது. (ஆயினும் இந்த நம்பிக்கை வெறுமனே யுத்தம் விரைவில் முடியப்போகிறது என்ற மாதிரியான ஒரு குறுகிய கால நம்பிக்கையே என்பது வேறு விடயம். ஆயினும் இப்போது அரசுக்குத் தன்னைத் தானே தேடிக்கொண்ட அரசியல் நெருக்கடிகளிலிருந்து பாதுகாக்க அது தேவையாக உள்ளது-குறைந்தபட்சம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் வரைக்குமாவது இது அவசியம்) தமிழ் மக்கள் மத்தியிலோ இது மாபெரும் உணர்வலைகளை ஏற்படுத்திவிட்டுள்ளது. சமாதானத்தை விரும்புகிற ஒவ்வொருவரும் இந்த நடவடிக்கை சமாதான முயற்சியைப் பலவீனப்படுத்தும் ஒன்றாகவே உணர்கின்றனர். அது மட்டுமல்லாமல் அந்த அரசு தமிழ் மக்களையோ அவர்களது அரசியலையோயற்றி எந்த அக்கறையுமற்றது என்னும் கருத்து மேலும் வலுப்பெற்றிருக்கிறது.\nஇலங்கை அரசாங்கம் யுத்தம் மூலம் புலிகளை முற்றாக ஒழித்து விடமுடியும் என்று கருதுகிறது. புலிகளை ஒழிப்பதற்கு மட்டுமே இந்த அரசுக்குத் தாம் ஆதரவளிப்போம் என்று ஜே.வி.பி கூறுகிறது. யுத்தமே இந்த அரசின் இனப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வாகச் சொல்லாமற் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் அரசைப் பொறுத்தவரை புலிகளின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர் என்பதைத் தவிர வேறு முக்கியத்துவம் எதுவும் அற்றவர். எனவே அவரது கொலை ஒரு போர்க்கள வெற்றிமட்டுமே. ஆனால், தமிழ் மக்களுக்கோ தமிழ்ச்செல்வன் சமாதானத்திற்கான ஒரு குறியீடு. எனவே அக்கொலை சமாதான முயற்சிகட்கெதிரான ஒரு தாக்குதல்.\nபுலிகள் இந்தச் செய்தியைப் புரிந்துகொண்டுள்ளார்கள் என்பதை அவர்கள் புலிகளின் பொலிஸ் பிரிவுத் தலைவரான நடேசன் அவர்களை அரசியற் பிரிவுத் தலைவராக உடனடியாக நியமித்ததன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள்.\nஇலங்கையில் உடன���ியாக இனிவரப்போகும் நாள்கள் சமாதானம் தொடர்பாக அவ்வளவுக்கு நம்பிக்கை தரும் நாள்களாக இருக்கும் என்பதற்கான அடையாளங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. விலைவாசி ஏறும் வேகத்தைப் பார்த்தால், முழு இலங்கையுமே போர்க்களமாக மாறும் அபாயம் நெருங்கிக்கொண்டிருப்பதாகவே கூற முடியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/111337-music-director-ghibran-interview.html", "date_download": "2018-05-24T21:42:05Z", "digest": "sha1:447ZXCPQWAS25QXGBDJCDSDW3BP4STWO", "length": 24786, "nlines": 385, "source_domain": "cinema.vikatan.com", "title": "``வேண்டி விரும்பி புழல் ஜெயில்ல மூணு நாள் இருந்தேன்..!’’ - ஜிப்ரான் #VikatanExclusive | Music director ghibran interview", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n``வேண்டி விரும்பி புழல் ஜெயில்ல மூணு நாள் இருந்தேன்..\n``நான் இசையமைத்த படங்கள் வெளியாகும்போது எனக்குத் தெரிஞ்ச சர்கிள் மட்டும்தான் கால் பண்ணுவாங்க. ஆனா அறம், தீரன், சென்னை 2 சிங்கப்பூர் எல்லாம் பார்த்த பின்னால யார்னே தெரியாத நபர்கள்ட்ட இருந்தெல்லாம் கால் வந்தது. `இசையமைப்பாளருங்களா'னு கேட்பாங்க, அவங்க பாட்டுக்குப் பேச ஆரம்பிச்சிடுவாங்க. ரொம்பவே வித்தியாசமான அனுபவமா இருக்கு இது\" எனப் பரவசத்துடன் பேச ஆரம்பித்தார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.\n``இசையமைப்பாளர் ஜிப்ரான் மாதிரியே பாடலாசிரியர் ஜிப்ரானும் இப்போ வெளிய தெரிய ஆரம்பிக்கிறாரே\n\"அதுக்கு என்னோட பேண்ட் அனுபவம் காரணமா இருக்கலாம். எல்லா இசைக் கலைஞர்களுக்கும் பேண்ட் அனுபவம் கண்டிப்பா வேணும்னு நினைப்பேன். சினிமா பாடல்களைப் பாடி கச்சேரி பண்றதா இல்லாம, சொந்தமா இசை உருவாக்கணும். டீன் ஏஜ் சமயத்தில் மியூசிக் கத்துகிட்டோம், அதை உடனடியா மக்கள்கிட்ட காட்டறதுக்கு உதவினது பேண்ட்தான். அப்போ பண்ணின பாட்டுதான் `போறானே போறானே'. இதன் மூலமா மக்களுக்கு என்ன பிடிக்குது பிடிக்கலைனு நேரடியாவே பார்த்து தெரிஞ்சுக்கலாம். வழக்கமா ஒரு பாட்டு தயாராகும்போதே டம்மியா வரிகள் எழுதிடுவேன். முழுசா இல்லைனாலும் முதல் ரெண்டு வரியையாவது எழுதிடுவேன். `செவத்த புள்ள’ ட்யூன் பேண்ட் சமயத்தில் தயார் பண்ணி வெச்சிருந்ததுதான். படத்துக்குன்னு வந்தப்போ ���ம்மியா வரிகள் எழுதினேன், எல்லாருக்கும் பிடிச்சது, உதட்டோர மச்சத்துக்குப் பதிலா, மிச்சத்திலனு சின்ன மாற்றம் பண்ணி படத்தில் பயன்படுத்தினோம்.\"\n\"நடிகர்களைப் பாட வைக்கும் ட்ரெண்டை நீங்களும் தொடர்வது எதனால்\n\"அதை ட்ரெண்டா எல்லாம் நான் நினைக்கல. ஒரு பாட்டுக்கு என்ன மாதிரியான குரல் தேவைனு அந்தப் பாட்டே முடிவு பண்ணிடும். நடிகர்களைப் பாட வைக்கறதில் ஒரு ப்ளஸ் இருக்கு. ஒரு பாடகரைப் பாட வெச்சோம்னா, கச்சிதமா பாடிடுவாங்க. ஆனா, எக்ஸ்பிரஷன்ஸ் வரும்போது கொஞ்சம் சிக்கல் இருக்கும். ஆனா, நடிகர்களால அது சுலபமா பண்ண முடியும். குபு குபு பாட்டு ட்யூன் ரொம்ப சிம்பிளான ஒண்ணு. எக்ஸ்பிரஷன்ஸ் மூலமா அழகாக்க வேண்டிய பாட்டு. அதைக் கேட்டீங்கன்னா கார்த்தி சாருடைய குறும்புத் தனமான ஏற்ற இறக்கங்கள் பாடலை அழகா மாத்தினது. தனுஷ் சாரை பாட வெச்சப்போவும் எக்ஸ்பிரஷன்ஸ் மூலமா ஒரு அழகு சேர்ந்தது. அதுவே கமல் சார் பாடினார்னா, அது வேற மாதிரி. ஏன்னா அவர் புரொஃபஷனல் சிங்கரும்கூட.’’\n\"இயக்கம்போல இசையமைப்புக்கும் ரிசர்ச் தேவைப்படுதா\n\"ரிசர்ச் கண்டிப்பா தேவை. உத்தம வில்லன் பட சமயத்தில் வில்லுப்பாட்டு எனக்கு முன்னாடியே தெரியும். ஆனா, தெய்யம் பற்றி அதிகமா தெரியாது. அதைத் தேடிப்போய் என்னென்னனு தெரிஞ்சிகிட்டு வந்தேன். இப்போ இன்னொரு படம் ஒண்ணுக்காகப் புழல் ஜெயில்ல மூணு நாள் தங்கியிருந்தேன். இந்த மாதிரி பண்றதில் என்ன பண்ணணும்ங்கறதைவிட என்ன பண்ண வேணாம்ங்கறதைத் தெரிஞ்சுப்பீங்க.\"\n\"அடுத்த கட்டமா என்ன வேலைகள் போகுது\n\"இசையைப் பொறுத்தவரை கமர்ஷியல் படங்கள்ல வேலை செய்யணும். இசை மூலமா சினிமா தாண்டியும் சில வேலைகள் செய்யணும். ஏன்னா இசை எப்பவும் சினிமா சார்ந்த ஒண்ணாவே இருந்திருக்கு. ஆனா, இப்போ கொஞ்சம் கொஞ்சமா தனிப் பாதைக்கு நகர்ந்திட்டிருக்கு. இது ஒரு நல்ல வாய்ப்பு, அதைப் பயன்படுத்திக்க நினைக்கறேன்.\"\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n\"என்னைக் கலாய்ச்சு வர்ற மீம்களுக்கு தனி போல்டரே வெச்சிருக்கேன்..\nநம்ம ஊரைப் பொறுத்தவரை, பாதிப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. போன டிசம்பர் ஆரம்பிச்சு, இந்த டிசம்பர் வரைக்கும் நமக்கு அத்தனை பாதிப்புகள் நடந்திருக்கு. இதில் எதை எடுக்கறது, RJ Balaji Speaks about his Ice House to White House show\nஇசையமைப்பாளர் ஜிப்ரானின் விரிவான பேட்டிய�� நாளை (21/12/17) கடைகளுக்கு வரும் ஆனந்த விகடனில் படியுங்கள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n''நீராட்டு விழா வீட்டை இழவு வீடாக்கிட்டாங்க” மைத்துனரை இழந்த 'ஸ்டன்ட்' சில்வா #BanSterlite\nதந்தையைப் புதைக்கப் போராடும் மகன்... அங்கமாலி டைரீஸ் இயக்குநரின் மிஸ் பண்ணக்கூடாத சினிமா #EeMaYau\n``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு”, கணவர் பற்றி கீதா கைலாசம்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n`தற்காப்புக்காகவே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு' - 3 நாள்களுக்குப் பிறகு விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\n\"குமாரசாமியைப் போல நமக்கும் வாய்ப்பு வரும்\" - ராமதாஸின் 'திடீர்' நம்பிக்கை\n'என்மீது துப்பாக்கிச்சூடு நடத்துங்கள்; எதிர்கொள்ளத் தயார்'- முதல்வர் சந்திக்க மறுப்பதால் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\n`ஏய் ரொம்ப நடிக்காதே போ' - துப்பாக்கிச் சூட்டில் பலியான காளியப்பன் உடலைப் பார்த்து பேசிய போலீஸார்\n``பிரச்னைல மாட்டிக்குவேன் சார்..\" : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பதுங்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள் - ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல���கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-mi-mix-2-gets-temporary-price-cut-during-flipkart-big-shopping-days-015993.html", "date_download": "2018-05-24T21:41:44Z", "digest": "sha1:EHYJMBQO5WEA3BWNPEBEEA6HABZ4HIJZ", "length": 13536, "nlines": 137, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Mi Mix 2 Gets a Temporary Price Cut During Flipkart Big Shopping Days - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வரிசைக்கட்டும் விலைக்குறைப்பு: \"கனவு விலை\"யில் சியோமி மி மிக்ஸ் 2.\nவரிசைக்கட்டும் விலைக்குறைப்பு: \"கனவு விலை\"யில் சியோமி மி மிக்ஸ் 2.\nசியோமி நிறுவனத்தின் பெஸல்லெஸ் ஸ்மார்ட்போன் ஆன மி மிக்ஸ் 2, சீனாவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சியோமி மி மிக்ஸ் 2 ஆனது, மி மிக்ஸ் கருவியின் அடுத்தகட்ட அப்டேட் ஸ்மார்ட்போன் ஆகும்.\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 தொடர், எல்ஜி ஜி 6 உட்பட பல தொலைபேசிகள் பெஸல்லெஸ் வடிவமைப்பு கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலைப்பாட்டில், சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அதற்கு போட்டியை களமிறங்கி சந்தையை ஆட்சிசெய்யத வண்ணம் உள்ளது. தற்போது இக்கருவிக்கு \"தற்காலிகமான\" அதிரடி விலைகுறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் ���ங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கும் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டே விற்பனை திருவிழாவில் மி மிக்ஸ் ஸ்மார்ட்போனிற்கு ரூ.3,000/- விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ,32,999/-க்கு இக்கருவியை வாங்க முடியும். நிகழப்போகும் பிக் பில்லியன் டே விற்பனையில் சியோமி மி ஏ1 (ரூ.12,999/-க்கு கிடைக்கவுள்ளது) ஸ்மார்ட்போன் சலுகைக்கு அடுத்தபடியாக சிறந்த சலுகையாக இது பார்க்கப்படுகிறது.\nமி.காம் வலைத்தளத்திலும் இதே தள்ளுபடி.\nஇதுவொரு வரையறுக்கப்பட்ட காலகட்ட சலுகையாகும் - டிசம்பர் 7-ஆம் தேதி முதல் டிசம்பர் 9 வரை மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். சுவாரஸ்யமாக, சியோமியின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் சேனலான மி.காம் வலைத்தளத்திலும் இதே தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி மி மிக்ஸ் 2 அம்சங்கள்\nசாதனத்தின் அடிப்படையான குறிப்புகளை பொறுத்தமட்டில், இக்கருவி க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி, ஆக்டா-கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. 6ஜிபி மற்றும் 8ஜிபி என இரண்டு ரேம் விருப்பங்களில் வரும் இக்கருவியின் 6 ஜிபி ரேம் மாறுபாடானது மொத்தம் மூன்று சேமிப்பு விருப்பங்களில் - 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி - வருகிறது.\nமி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் சிறப்பு பதிப்பானது ஒரு பீங்கான் யூனிபாடி வடிவமைப்பு கொண்டு 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 3400எம்ஏஎச் ஏன பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இக்கருவி அதன் அசல் ஸ்மார்ட்போனின் 4400 எம்ஏஎச் என்ற பேட்டரியுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியதாக உள்ளது.\nபின்பக்கம் பொருத்தப்பட்டுள்ள கைரேகை சென்சார் கொண்டுள்ளசியோமி மி மிக்ஸ் 2 ஆனது, ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.1.2 அடிப்படையிலான நிறுவனத்திற்கு சொந்தமான மியூஐ 9 கொண்டு இயங்குகிறது.\nகேமராவை பொறுத்தமட்டில், மி மிக்ஸ் 2 ஆனது எதிர்பார்த்தபடி ஒரு இரட்டை பின்புற கேமரா அம்சம் கொண்டு வரவில்லை என்பது ஏமாற்றம். ஒரு சோனி ஐஎம்எக்ஸ்386 சென்சார், 3-ஆக்சிஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் கொண்ட ஒரு 12எம்பி பின்பக்க கேமராவும், மிக்ஸ் மிக்ஸ் ஸ்மார்ட்போனில் இருந்தது போலவே ஒரு 5எம்பி செல்பீ கேமராவும் கொண்டுள்து.\nமி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ஆனது வெறும் பெஸல்லெஸ் வடிவம��ப்பை மட்டுமே கொண்டிருக்கவில்லை. சியோமி மி மிக்ஸ் 2 அதன் 2 அசல் தொலைபேசியை விட 11.9 சதவீதம் சிறியதாக உள்ளது மற்றும் 18: 9 என்ற விகிதமுடன் ஒரு 5.99 அங்குல முழு டிஸ்பிளே கொண்டுள்ளது. முந்தைய மி மிக்ஸ் ஒரு பெரிய 6.4 அங்குல டிஸ்பிளே கொண்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅசல் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட 'பைஸோஎலெக்ட்ரிக் ஸ்பீக்கர் சொல்யூஷன்' தவிர்க்கப்பட்டு மி மிக்ஸ் 2 சாதனத்தில் ஹிட்டன் ஸ்பீக்கர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய கருவிகளில் காணப்பட்ட அல்டரா சோனிக் ப்ராக்ஸிமிட்டி சென்சார் அம்சத்தை கொண்டுள்ள இக்கருவி கருப்பு மற்றும் வெள்ளை என்ற இரண்டு வழக்கமான வண்ண மாதிரிகளில் அறிமுகமானாலும், இதன் ரெகுலர் வெர்ஷன் ஆனது பிளாக் வண்ண விருப்பத்தில் மட்டுமே தொடங்கப்படும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஹைபர்எக்ஸ் அறிமுகம் செய்யும் நவீன கேம்மிங் ஹெட்செட்.\nஞாபகமறதி நபர்களுக்கு ஜிமெயில் தந்துள்ள புதிய வசதி.\nநிலவை வெற்றிரமாக படமெடுத்து அனுப்பிய நாசா-வின் டெஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81.6654/", "date_download": "2018-05-24T21:51:01Z", "digest": "sha1:3K7VPDFK2L4WCCI57HN57YEJNGXWKFTX", "length": 14492, "nlines": 241, "source_domain": "www.penmai.com", "title": "என்ன பாத்திரத்தில் சமைத்தால் நல்லது | Penmai Community Forum", "raw_content": "\nஎன்ன பாத்திரத்தில் சமைத்தால் நல்லது\nஎன்ன பாத்திரத்தில் சமைத்தால் நல்லது எதில் சமைத்தால் என்ன பலன்\nவெண்கலப் பாத்திரத்தில் சமைத்து உண்டால் உடல் சோர்வு நீங்கும். இதில் சமைத்த பொருட்கள் ஃபுட் பாய்சன் ஆகும் வாய்ப்பு குறைவு என்பதால் பெரிய கோயில்களில் இப்போதும் சமைக்க வெண்கலப் பாத்திரங்களையே பயன்படுத்துகிறார்கள்.\nசெம்புப் பாத்திரங்களில் சமைக்கும் உணவுகளை தொடர்ந்து உண்டு வர ரத்தம் சுத்தியாகும். கண் ஒளி பெறும். வயிற்று உபாதைகள் தீரும், பெப்டிக் அல்சர் இருப்பவர்கள் செம்புப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் விரைவில் நோய் தீரும். துளசியை நீரில் போட்டு இரவு முழுவதும் செம்புப் பாத்திரத்தில் வைத்து, காலையில் அதை எடுத்து அருந்தி வந்தால் வெண்குஷ்டம் குணமாகும்\nஇந்தத் தீர்த்தம் இருமல், சளி உள்ளிட்ட வைரல் இன்பெக்சனை தடுக்கிறது, பெருமாள் கோயில்களில் செம்புப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட துளசி தீர்த்தத்தைக் கொடுப்பதன் சூட்சுமமே இதுதான்.\nதுவர்ப்பு சுவையுடைய பொருட்களை இரும்பு வாணலியில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். இரும்பு, துவர்ப்புச் சுவையுடன் ரியாக்ட் ஆகி உணவுப்பொருள் கருப்பு நிறத்திற்கு மாறி, சுவையிலும் மாற்றத்தைக் கொடுக்கும். விரைவில் கெட்டும் விடும்\nசெம்பு, பித்தளைப் பாத்திரங்களுக்கு வெள்ளீயம் பூசி பயன்படுத்தினால் உணவுப் பொருட்கள் கெடாது.\nஈயம் உடலுக்கு உகந்ததல்ல. உடலுக்கு நல்ல வன்மையைத் தராது, பலவித நோய்களுக்கு இது காரணியாக அமைகிறது. வயிற்றுத் தொடர்பான நோய்கள் ஏற்படும். இருமல் சளி இருந்தால் ஈயப் பாத்திரத்தில் சமைத்ததை தொடர்ந்து உண்பதால் சிலருக்கு வயிறு உப்புசம் ஏற்படும்..\nமண்பாண்டங்கள்தான் சமைக்க மிகச் சிறந்தவை. எந்த வித பின்விளைவுகளும் அற்றது. மண்பானையில் சமைத்த உணவு பல மணி நேரம் கெடாமல் இருக்கும். நமக்கு இயற்கை ரெப்ரிஜிரேட்டரே மண்பானைகள்தான். அதில் செய்யப்படும் உணவு மிக சுவையானது,\nமண்பாத்திரங்களைப் பயன்படுத்தும் போது அவ்வப்போது கழுவி வெயிலில் காய வைத்து பயன்படுத்துவது ரொம்பவே முக்கியம்.’’\nஇன்று பெரும்பாலும் சில்வர் பாத்திரங்களில்தான் சமைக்கிறார்கள். இந்தப் பாத்திரத்தில் சமைப்பதால் நன்மையும் இல்லை தீமையும் இல்லை.\nபாத்திரத்தை பொறுத்தது உணவின் சுவையும், த\nதேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின், உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரமூர்த்தி: இன்று பெரும்பாலானோர், சில்வர் பாத்திரத்தில் தான் சமைக்கின்றனர். இதில் சமைப்பதால் நன்மை, தீமை ஏதுமில்லை. வெண்கலப் பாத்திரத்தில் சமைத்த உணவால், உடல் சோர்வு நீங்கும். இதில் சமைத்த உணவுப் பொருட்களுக்கு, \"புட் பாய்சன்' ஆகும் வாய்ப்பு குறைவு என்பதால், இன்றும் கோவில்களில் சமைப்பதற்கு வெண்கலப் பாத்திரத்தை பயன்படுத்துகின்றனர்.\nசெம்புப் பாத்திரங்களில் சமைக்கும் உணவுகளை தொடர்ந்து உண்டால், ரத்தம் சுத்தமாகும். கண் பார்வைக்கு நல்லது. வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும். \"பெப்டிக் அல்சர்' இருப்போர் செம்புப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் நோய் நீங்கும். துளசி போன்ற மூலிகை இலையை நீரில் போட்டு, அதை இரவு முழுவதும் செம்புப் பாத்திரத்தில் வைத்து, காலையில் அருந்தினால் வெண் குஷ்டம் நீங்கும். இந்த தீர்த்தம், இருமல், சளி உள்ளிட்ட வைரல் தொற்றுகளையும் தடுக்கிறது. பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் கொடுப்பதற்கு இதுவே காரணம். இரும்பால் ஆன பாத்திரங்களை, வறுப்பதற்கு பயன்படுத்தலாம். ஆனால், துவர்ப்பு சுவையுடைய பொருட்களை இரும்பு வாணலியில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால், உணவுப்பொருள் கறுப்பு நிறத்திற்கு மாறி, சுவையிலும் மாற்றத்தைக் கொடுக்கும். அலுமினியம், ஈயப் பாத்திரங்களை பயன்படுத்துவது உகந்ததல்ல. பல பாத்திரங்கள் இருந்தாலும், மண்பாண்டங்கள் தான் சமைக்க மிகச் சிறந்தவை. எவ்வித பின்விளைவுகளும் அற்றது. மண்பானையில் சமைத்த உணவு பல மணி நேரம் கெடாமல் இருக்கும்.நமக்கு இயற்கை, \"ரெப்ரிஜிரேட்டரே' மண்பாண்டங்கள் தான்\nN கோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nV உங்கள் நட்சத்திரம் என்ன உங்கள் குணம் இதுதான்\nN தெய்வம் என்ன செய்கிறது\nமரியாதை ---கிலோ என்ன விலை \nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nமரியாதை ---கிலோ என்ன விலை \nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஇஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/02/blog-post_19.html", "date_download": "2018-05-24T21:27:51Z", "digest": "sha1:LZSM7GHV2RLP2NZJLJ6VYUHI6MBIUOZ4", "length": 42046, "nlines": 320, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: மகாத்மா காந்தியின் வழிகாட்டி", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nகோபால கிருஷ்ண கோகலே, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவர். கோகலே இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்பின் நிறுவனரும் ஆவார். கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக, வன்முறையைத் தவிர்த்தல், இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல் ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார். அடிப்படையில் மிதவாதியான இவரை, பாலகங்காதர திலகரின் தீவிரவாத குழுவுக்கு நேரேதிரானவராக சரித்திரம் பதிவு செய்துள்ளது. மகாத்மா காந்தியின் அரசியல் குருவாக இவர் கருதப்படுகிறார்.\nகோபால கிருஷ்ண கோகலே, 1866, மே 9 அன்று மஹாராஷ்டிராவின் கோதாலுக்கில், ஒரு சித்பவன் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார், அப்போது இந்த மாநிலம் இந்திய மேற்கு கடற்கரையோரம் இருந்த பாம்பே பிரெசிடென்சியின் ஓர் அங்கமாக இருந்தது. கோகலேவின் குடும்பம் ஏழ்மையில் இருந்த போதிலும், அவர்கள் கோகலேவுக்கு ஆங்கிலக் கல்வி கிடைப்பதை உறுதிசெய்தனர், இதன் மூலம் ஆங்கிலேய அரசில் ஒரு சிறு அதிகாரியாகவோ வேலை கிடைக்கும் நிலையில் கோகலே இருப்பார் என்று நம்பினர். பல்கலைக்கழக கல்வியைப் பெறும் முதல் தலைமுறை இந்தியர்களில் ஒருவராக இருந்த கோகலே, 1884 ம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப் படிப்பை முடித்தார்.\nகோகலேவின் கல்வி அவருடைய எதிர்கால வாழ்க்கைத் தொழிலின் போக்கை மிகப் பெரிய அளவில் தூண்டுவதாக அமைந்தது – ஆங்கிலம் கற்றதோடல்லாமல் அவர் மேற்கத்திய அரசியல் கோட்பாடுகளுக்கு உள்ளாகி, ஜான் ஸ்டூவார்ட் மில் மற்றும் எட்முண்ட் புர்கே போன்ற தத்துவ அறிஞர்களின் பெரும் ஆர்வலராக ஆனார். ஆங்கில காலனிய ஆட்சிமுறையின் பல அம்சங்களைத் தயக்கமின்றி விமர்சித்து வந்தபோதிலும், கோகலே தன்னுடைய கல்லூரி ஆண்டுகளில் பெற்ற ஆங்கிலேய அரசியல் கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான மரியாதை அவருடைய வாழ்நாள் முழுவதற்கும் அவருடனேயே இருந்தது.\nசமூக மறுமலர்ச்சியாளர் மஹாதேவ் கோவிந்த் ரானடேவின் ஆதரவாளராக கோகலே, 1889ல் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரானார். பால கங்காதர திலகர், தாதாபாய் நௌரோஜி, பிபின் சந்திர பால், லாலா லஜபத் ராய் மற்றும் அன்னிபெசன்ட் போன்ற சமகாலத்திய தலைவர்களுடன் முரண்பாடுகளுடனும், இணைந்தும் கோகலே, சாதாரண இந்தியர்களுக்குப் பொதுத்துறை விஷயங்களில் அதிகமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடினார்.\nஅவர் தன்னுடைய எண்ணங்களில் மிதமானவராகவே இருந்தார், இந்தியர்களின் உரிமைகளுக்கு ஆங்கிலேயர்களின் பெருமளவு மரியாதையைப் பெற்றுத் தரக்கூடிய பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் செயல்முறையை வளர்த்தெடுப்பதன் மூலம் ஆங்கில அதிகாரிகளிடத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணினார்.\nஅயர்லாந்து சென்ற கோகலே அங்கு ஐரிஷ் தேசியவாதியான ஆல்ஃப்ரெட் வெப்பை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பணிபுரிய 1894 ம் ஆண்டில் ஏற்பாடு செய்தார். அதற்கு அடுத்த ஆண்டு, கோகலே திலகருடன் இணைந்து காங்கிரசின் இணைச் செயலாளர் ஆனார். திலகர் மற்றும் கோகலேவின் ஆரம்ப கால தொழில்வாழ்க்கை பல விதங்களில் இணையானதாகவே இருந்து வந்தது. இருவருமே சித்பவன் பிராமணர்கள். இருவருமே எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்தனர், இருவருமே கணித பேராசிரியர்களானார்கள். இருவருமே டெக்கன் கல்வி அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர். எனினும், இருவருமே காங்கிரசில் ஈடுபட ஆரம்பித்தவுடனே, இரோவறது அரசியல் வழிமுறை தொடர்பான அவர்களின் வேறுபட்ட எண்ணங்கள் வெளிப்பட்டது.\nதிலகருடனான கோகலேவின் முதல் முரண்பாடு அவருடைய விருப்பமான செயல்திட்டத்தின் மீது மையம் கொண்டிருந்தது, அது 1891-92 ம் ஆண்டுகளில் ஆங்கிலேய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஜ் ஆஃப் கன்சன்ட் சட்டமாகும். கோகலே குழுவினர், இந்து மதத்தில் இருந்த மூடநம்பிக்கைகள் மற்றும் இழிவுபடுத்தல்களை தூய்மைப்படுத்த எண்ணி, குழந்தைத் திருமணத்தைத் தடுத்திடும் சட்டத்தை விரும்பினர். திலகர் அதை எதிர்த்தார்.\nகுழந்தைத் திருமணத்தை நீக்கும் எண்ணத்தை திலகர் எதிர்க்கவில்லை ஆனால் இந்துக்களின் பாரம்பரியத்தில் ஆங்கிலேயர்கள் தலையிடும் எண்ணத்தை எதிர்த்தார். இத்தகைய சீர்திருத்தங்களை சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியர்கள் தாங்களே செய்து கொள்ள வேண்டும் என்பாத்து திலகரின் கருத்தாக இருந்தது. எனினும் திலகரின் எதிர்ப்புகளுக்கு இடையில் கோகலே குழுவினர் ஆங்கிலேய அரசின் துணையுடன் அதற்கான மசோதாவை பாம்பே பிரெசிடென்சியில் சட்டமாக ஆகினர்.\n1905 ம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரசின் தலைவரானார். கோகலே இப்போது தன்னுடைய புதிய பெரும்பான்மை ஆதரவைப் பயன்படுத்தி தன் நீண்டகால எதிரியான திலகரை வலுவிழக்கச் செய்தார். 1906 ம் ஆண்டில் காங்கிரசின் தலைவர் வேட்பாளராக திலகரை ஆதரிக்க மறுத்துவிட்டார். சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரசின் இரு பிரிவுகளுக்குள் பலத்த மோதல் ஏற்பட்டு, காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. கோகலே, திலகர் இருவரும் முறையே காங்கிரசின் மிதவாதி, தீவிரவாதிகளின் தலைவரானார்கள்.\nதிலகர், ஆங்கிலேயப் பேரரசை வீழ்த்துவதற்கு உள்நாட்டு கலவரம் மற்றும் நேரடி புரட்சியின் ஆதரவாளர், கோகலேவோ ஒரு மிதமான மறுமலர்ச்சியாளர். இதன் விளைவாக காங்கிரஸ் கட்சி இரு பிரிவாக உடைந்து பத்தாண்டு காலத்துக்கு அதன் செயல்பாட்டுத்தன்மையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. 1916 ம் ஆண்டில் கோகலே இறந்த பின்னரே இரு பிரிவுகளும் ஒன்று சேர்ந்தன.\n1905 ம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது, 'இந்தியச சேவகர்கள்' அமைப்பினை ஏற்படுத்தினார். ஏற்கெனவே இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியக் குடிமைச் சேவைகள், அரசியல் கல்வியை இந்தியர்கள் பெறுவதற்கான போதிய அளவு வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை என்று அவர் எண்ணினார், இந்திய சேவகர்கள் அமைப்பு இந்தத் தேவையை நிறைவேற்றும் என்று கோகலே நம்பினார்.\nஇந்த அமைப்பு இந்திய கல்வியை முன்னேற்றும் நோக்கத்தை உள்ளார்வத்துடன் முன்னெடுத்தது. மேலும் அதன் பல செயல்முறைத் திட்டங்களுடன், நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்தது, பள்ளிக்கூடங்களைத் தோற்றுவித்தது. தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகளை வழங்கியது. கோகலேவின் இறப்பினைத் தொடர்ந்து இந்த அமைப்பு தன்னுடைய வீரியத்தை இழந்தபோதிலும், அது இன்றும் நிலைத்திருக்கிறது,\nகோகலே சுதந்திரத்தைப் பற்றி முதன்மையாகக் கவலைப்படவில்லை. ஆனால் சமூக மறுமலர்ச்சியில் அக்கறை கொண்டி���ுந்தார்; அத்தகைய மறுமலர்ச்சியை ஏற்னவே இருக்கும் ஆங்கிலேய அரசு நிறுவனங்களுக்குள்ளேயே பணி செய்வதன் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று அவர் நம்பினார், இந்த நிலை திலகர் போன்ற அதி தீவிர தேசியவாதிகளிடத்தில் பகைமையை ஏற்படுத்தியது. இத்தகைய எதிர்ப்புகளால் தைரியமிழக்காமல், தன்னுடைய மறுமலர்ச்சி குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வதற்கு கோகலே தன்னுடைய அரசியல் வாழ்க்கை முழுவதும் ஆங்கிலேயர்களுடன் நேரடியாந நட்புறவுடன் பணி செய்தார்.\n1899 ல், கோகலே மும்பை சட்ட பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903, மே 22 அன்று அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவி வகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் பேரரசின் சட்டப் பேரவை 1909 ல் விரிவடைந்த பின்னர் அதில் சேவை புரிந்தார். அங்கு அவர் ஆண்டு வரவுசெலவு திட்ட விவாதங்களில் பெரிதும் பங்காற்றினார். இங்கிலாந்து நாட்டின் செயலாளர் லார்ட் ஜான் மார்லேவைச் சந்திக்க லண்டனுக்கு அழைக்கப்படும் அளவுக்கு அவர் ஆங்கிலேயர்களுடன் ஒரு சுமுகமான உறவை உருவாக்கிக் கொண்டார்.\n1909 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மிண்டோ-மார்லே திருத்தங்களை செழுமைப்படுத்துவதில் கோகலே இந்த பயணங்களின் போது உதவினார். 1904 ம் ஆண்டு, கோகலே CIE (கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி இண்டியன் எம்பையர்) ஆக நியமிக்கப்பட்டார், இது அவருடைய சேவைக்காக ஆங்கிலேயப் பேரரசின் ஒரு முறையான அங்கீகாரமாகும்.\nமகாத்மா காந்தி வளர்ச்சிபெற்று வந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு மிகப் பிரபலமான அறிவுரையாளராக இருந்து வந்தார். 1912 ல் காந்தியின் அழைப்பின் பேரில் கோகலே தென் ஆப்பிரிக்காவுக்கு வருகை புரிந்தார். ஒரு இளம் பாரிஸ்டராக காந்தி, தம்முடைய தென் ஆப்பிரிக்க பேரரசுக்கு எதிரான போராட்டங்களிலிருந்து திரும்பி கோகலேவிடமிருந்து தனிப்பட்ட முறையில் அறிவுரைகளைப் பெற்றார். 1920 க்குள் காந்தி இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராக உருவானார். தன்னுடைய சுயசரிதையில் காந்தி, கோகலேவை தன்னுடைய வழிகாட்டி என்றே குறிப்பிடுகிறார்.\nபாகிஸ்தானின் எதிர்கால நிறுவனரான முகமது அலி ஜின்னாவின் முன்னோடியாகவும் கோகலே இருந்தார், ஜின்னாவை \"இந்து- முகமதிய ஒற்றுமையின் தூது���ர்\" என்று கோகலே புகழ்ந்தார். கோகலே தன்னுடைய வாழ்நாள் இறுதிவரையிலும் தொடர்ந்து அரசியல்ரீதியாக இயங்கிக்கொண்டே இருந்தார். அதே நேரத்தில், அவர் தொடர்ந்து இந்திய சேவகர்கள் அமைப்பு, காங்கிரஸ் மற்றும் சட்டப் பேரவையிலும் ஈடுபட்டு வந்தார். எனினும் இத்தகைய மன அழுத்தங்கள் இவரது உயிரை பலிவாங்கின. 1915 , பிப். 19 ம் நாள் கோகலே தம்முடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் காலமானார்.\nஇந்திய தேசிய இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கில் கோகலேவின் பாதிப்பு பெரும் பங்கு வகிப்பதாகும். ஆங்கிலேய பேரரசின் உயர்ந்த நிலையில் இருந்தவர்களுடன் கோகலே கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் மூலம், இந்தியாவின் காலனியாதிக்க தலைமையாளர்களை இணக்கமான முறையில் சிந்திக்க வைத்தார். இவரது தாக்கமே அஹிம்சா மூர்த்தியாக மகாத்மா காந்தி மலர வழிவகுத்தது எனில் மிகையில்லை. 1950 ஆம் ஆண்டில் குடியரசான இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'வெஸ்மினிஸ்டர்' மாதிரியான அரசாங்கத்தின் உருவாக்கத்தில் கோகலேவின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு பெரும் பங்குண்டு.\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 1:48 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல் தலைவர்கள், சான்றோர் வாழ்வில், விடுதலை வீரர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்��ும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nகாஷ்மீர் பிரச்னை புரியாத புதிரா\nமழலை இலக்கியம் படைத்த மாமா\nஉலகப் பொதுமறை கண்ட தமிழர்\nபிரெஞ்ச் நாடு தந்த அன்னை\nகிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னோடி\nவெள்ளையரைக் கொள்ளையிட்ட வீராதி வீரன்\nஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தவர்\nஎகிப்து மக்கள் புகட்டும் பாடம்\nகுருவுக்கு பெருமை சேர்த்த நாயனார்\nமேடைத் தமிழில் மேவிய தலைவர்\nஅரசியலில் ஓர் அபூர்வ வைரம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்\nஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 21.12.2013, சனிக்கிழமை காலை9.30 மணி முதல், மதியம் 3.00 மணி வரை, சுவாமி ...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nகல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு - படத்தொகுப்பு\nஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி யில் கடந்த 16.11.2013 , சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30...\nயோகி பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணா...\n  மகாகவி பாரதி எ ந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்ந...\nசெய் அல்லது செத்து மடி\nசரித்திரம் ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே ...\nஆசாரிய வினோபா பாவே (1895, செப். 11 - 1982, நவ. 15) தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரை பற்ற...\nம.பொ.சிவஞானம் (பிறப்பு: ஜூன் 26) தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subadhraspeaks.blogspot.com/2014/05/", "date_download": "2018-05-24T21:07:55Z", "digest": "sha1:55ZQSGNDD5PA2B7LUZOLFFQU4VWM6YLD", "length": 9439, "nlines": 167, "source_domain": "subadhraspeaks.blogspot.com", "title": "சுபத்ரா பேசுறேன்..: May 2014", "raw_content": "\nக. சுதாகர் என்பவரால் எழுதப்பட்டு வம்சி பதிப்பகத்தில் வெளிவந்திருக்கும் ‘6174’ நாவலைப் படிக்க நேர்ந்தது. தமிழர்களின் பழம்பெரும் வரலாற்றை அறிந்துகொள்வதில் எப்போதும் ஒரு தேடல் என்னுள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலும் லெமூரியா என்ற வார்த்தையைத் தவிர அதைப்பற்றி அறிந்துகொள்வதற்கு வேறு மூலங்களே இல்லாத நிலையிலும் குவாண்டம் பிசிக்ஸின் தத்துவங்களுக்கு வாயைப்பிளக்கும் ஒரு கணிதப் பட்டதாரியான எனக்கு லெமூரியா+கணிதம்+இயற்பியல்+பண்பாட்டய்வு எனக் கலந்துகட்டி எழுதப்பட்டிருக்கும் ஒரு நாவலைப் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதில் அதிசயம் ஒன்றுமில்லை. போதாததற்கு தம்பியின் கல்லூரி இறுதியாண்டு project வேறு Fibre Optic Crystals பற்றியது. கேட்கவா வேண்டும்\nநான் இன்னும் “L\"போர்டு தான். நீங்க கொஞ்சம் பார்த்துப் போங்களேன்.\nஜனனம்.. மரணம்.. அறியா வண்ணம்..\n.. நானும் மழைத்துளி ஆவேனோ ..\nதமிழில் ஐ. ஏ. எஸ். தேர்வெழுத\nஇயற்கைத் தாயின் மடியில் பிறந்து\nஎப்படி வாழ இதயம் தொலைந்து ..\nநாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா அதைத் தான் நானும் “ ...\nஅப்படியே பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது . ஒருவேளை ஏற்கனவே பிடித்திருக்குமோ ஆனால் யாரும் எதையும் சொல்லக் காணோம...\nஹாய்.. ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் வரவேயில்லை. உங்களைச் சொன்னேன் 😉 நான் அடிக்கடி வருவேன்; வந்து நான் எழுதுனதை எல்லாம் நானே படிச்சு சிலாக...\nநானும் என்னமாது ஒரு நல்ல படம் பார்த்தா விமர்சனம் எழுதலாம்னு நினைச்சிட்டே தான் இருக்கேன் . நல்ல படம் ஒன்னும் வரலையா இல்ல வந்...\nதமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா\n என்று பல காலம் சண்டை போட்டு வந்த நம்மவர்களுக்கு நான் சொல்லப்போகும் இந்தச் செய்தி முறையே ஆச்சர்யமாகவோ ...\nஐ . ஏ . எஸ் . தேர்வில் தமிழை ஒரு ப��டமாக (optional subject) எடுப்பவர்களுக்கு என்ன பாடங்கள் (syllabus) கொடுத்திருக்கிறார்கள...\n“ என்னங்க .. ஸ்கூல் வேன் வந்திருச்சா ” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திர...\nபிடித்த 10 பெண்குரல் பாடல்கள்\nமுதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி \nவெயிலோ முயலோ.. பருகும் வண்ணம்\n.. வெள்ளைப் பனித்துளி ஆகேனோ ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/tamilnadu/34-tamilnadu-news/149472-2017-09-11-01-40-22.html", "date_download": "2018-05-24T21:42:55Z", "digest": "sha1:Z2Q3JLRV2OB6WEJPAHECYWYXAHQ72NJF", "length": 32411, "nlines": 154, "source_domain": "viduthalai.in", "title": "உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்களை அச்சுறுத்தி, கைது செய்வது கண்டிக்கத்தக்கது திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டி", "raw_content": "\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தவே அரசு - காவல்துறை இப்படி நடந்திருக்கிறதா » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று...\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் உஷார் கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாக திரண்டு முறியடிப்போம...\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nவெள்ளி, 25 மே 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம்\nசென்னை, மே 24 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் எனவும், இதில் 60,000 வழக்குரைஞர்கள் பங்கேற்கின்றனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்புத் தலைவர் எஸ்.கே. வேல், செயலர் செல்ல.ராசாமணி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடி மாவட்ட மக்கள் நடத்திய போ ராட்டத்தில் காவல்துறையினர் காட்டுமிராண்டித் தனமாக துப்பாக்கி....... மேலும்\nவழக்கு என்ன பெரிய வழக்கு என் மீது துப்பாக்கி சூடு கூட நடத்துங்கள் : மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nசென்னை, மே 24- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத் தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் அலு வல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்து உள்ளன. பின்னர் தலைமைசெயலக வளாகத் தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சிய ரையும், காவல்துறை கண்காணிப்பாள ரையும் பணியிட மாற்றம் செய்துள்ள னர். பலர் உயிரிழந்ததற்கு பொறுப் பேற்று முதல்வர் பதவியிலிருந்து பழனிசாமி விலக வேண்டும் என....... மேலும்\nதூத்துக்குடியில் தொடர் துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து - மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக தமிழக…\nஅனைத்துக் கட்ச���த் தலைவர்கள் அறிவிப்பு சென்னை, மே 24- தூத்துக்குடியில் தொடர் துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பாக நாளை (25.5.2018) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து திமுக கழகச் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரசு தலைவர் க.திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச்....... மேலும்\nஎதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை சந்திக்க மறுத்தார் முதல் அமைச்சர்\nசட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது சென்னை, மே 24- சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் திமுக உறுப்பினர்கள், காங் கிரஸ் எம்.எல்.ஏக்களும் கைது செய்யப் பட்டுள்ளனர். முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைமுன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்க ணித்த பின், தர்ணாவில் ஈடுபட்டார். மு.க.ஸ்டாலின் தலைமையில்....... மேலும்\nதூத்துக்குடியில் காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nதூத்துக்குடி, மே 24- தூத்துக்குடியில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந் துள்ளது. காவல்துறை துப்பாக்கிச்சூட் டில் படுகாயமடைந்த செல்வசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத் துக்குடியில் நேற்று முன்தினம் தொடங் கிய கலவரம் 2ஆவது நாளாக நேற்றும் நீடித்தது. இணையதள சேவை துண்டிக் கப்பட்டது. கலவரத்தை ஒடுக்க துணை ராணுவம் வரவழைக்கப்படுகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கிராம மக்கள் நடத்திய....... மேலும்\nபத்தாம் வகுப்பு தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்கள் இமாலயச் சாதனை\nதிருச்சி, மே 23: நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்கள் இமாலயச் சாதனையைப் படைத்துள்ளன. திருச்சியில் இரு பள்ளிகள், ஜெயங்கொண்டத்தில் ஒன்று, வெட்டிகாட்டில் ஒன்று ஆகிய பள்ளிகளில் தேர்வு எழுதிய 495 மாணவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே தோல்வியுற்றார். திருச்சி, மே 23: நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்கள் இமாலயச் சாதனையைப் படைத்துள்ளன. திருச்சியில் இரு பள்ளிகள், ஜெயங்கொண்டத்தில் ஒன்று, வெட்டிகாட்டில் ஒன்று ஆகிய....... மேலும்\nதமிழர் உணர்வுகளை நசுக்க முடியாது\nஆர்.எஸ்.எஸ்.காரர்களே உங்கள் துப்பாக்கித் தோட்டாக்களால், ராகுல் காந்தி கர்ச்சனை தூத்துக்குடியில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதியவிட்ட அகில இந்திய காங்கிரசு தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளதாவது: தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். ஏனென்றால் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழர் உணர்வுகளை நசுக்க முடியாது, தமிழ் சகோதர சகோதரிகளே தூத்துக்குடியில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதியவிட்ட அகில இந்திய காங்கிரசு தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளதாவது: தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். ஏனென்றால் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழர் உணர்வுகளை நசுக்க முடியாது, தமிழ் சகோதர சகோதரிகளே நாங்கள் என்றும் உங்களுடன் இருக்கி றோம் என்று தமிழில் அவரது....... மேலும்\nதமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில், பேரணி சென்ற மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் வெட…\nசென்னை, மே 23 திராவிட முன்னேற் றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரு மான தளபதி மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி யில் பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்தது தொடர் பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்றும், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் திருமதி கிரிஜா வைத்திய நாதனை நேற்று (22-.5.-2018) தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை....... மேலும்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100ஆவது நாள் போராட்டத்தில் பயங்கரம் : துப்பாக்கிச்சூடு - 12 பேர் பலி\nதூத்துக்குடி, மே 23 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 144 தடை உத்தரவை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 12 பேர் பலியாயினர். இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆட்சியர் அலுவலக கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டு சூறையாடப் பட்டது. அங்கு நிறுத்தியிருந்த வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. ஸ்டெர்லைட் குடியிருப்புக்கும்....... மேலும்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் துப்பாக்கிச் சூட்டுக்கு அய்வர் பலி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் களில் அய்வர் துப்பாக்கிச் சூட்டில் பலியானதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக் கின்றன - கட்சிகளையெல்லாம் கடந்து மக்களின் தன் னெழுச்சிப் போராட்டமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த உணர்வை மத்திய -....... மேலும்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம்\nவழக்கு என்ன பெரிய வழக்கு என் மீது துப்பாக்கி சூடு கூட நடத்துங்கள் : மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nதூத்துக்குடியில் தொடர் துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து - மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக தமிழகத்தில் நாளை முழு அடைப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை சந்திக்க மறுத்தார் முதல் அமைச்சர்\nதூத்துக்குடியில் காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nபத்தாம் வகுப்பு தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்கள் இமாலயச் சாதனை\nதமிழர் உணர்வுகளை நசுக்க முடியாது\nதமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில், பேரணி சென்ற மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் வெட்கக்கேடானது : தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100ஆவது நாள் போராட்டத்தில் பயங்கரம் : துப்பாக்கிச்சூடு - 12 பேர் பலி\nகாவிரி மேலாண்மை வாரியத்துக்கான முழு அதிகாரங்களையும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வழங்கிட வேண்டும்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்: துப்பாக்கி சூட்டில் 2 பேர் சாவு\nதமிழக மா���வர்களுக்கு பறி போகும் வேலை வாய்ப்புகள்\nஅய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வில் சமூகநீதிக்கு எதிரான புதிய விதிமுறைகளை உடனடியாக கைவிட வேண்டும்\nஅரபிக்கடலில் புதிய புயல் தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஉரிமைகளுக்காகப் போராடும் மாணவர்களை அச்சுறுத்தி, கைது செய்வது கண்டிக்கத்தக்கது திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதிங்கள், 11 செப்டம்பர் 2017 07:05\nதிருச்சி, செப்.10 நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வாய்ப்பை இழந்து, தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 8 நாட்களாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, திருச்சி விஸ்வநாதம் அரசு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞரகளை நேரில் சந்தித்த, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலை வருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், தி.மு.கழகத்தின் சார்பில் மாணவி அனிதா மரணத்திற்குக் காரணமான மத்திய மாநில அரசுகளைக் கண்டித் தும், மருத்துவக் கல்வியில் மாணவர் களின் உரிமைகளை நிலை நிறுத்தவும், உயர்கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் இணைத்து மாநில உரிமைகளை மீட்கவும், திமுக சார்பில் தொடர்ந்து நடத்தப்படும் பல் வேறு போராட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்த துடன், மாணவர்கள் தங்கள் பட்டினிப் போராட்டத்தை கை விடுமாறு கேட்டுக் கொண்டார்.\nஇதனை ஏற்றுக் கொண்ட மாண வர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் பழச்சாறு கொடுத்து பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:\nதளபதி: நீட் தேர்வி லிருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி அனிதாவின் மரணத் திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, கல்லூரி மாணவர்கள் இன்று ஏறக் குறைய ஒரு வாரமாக தங்களது உடலை வருத்திக் கொண்டு தொடர் பட்டினிப் போராட் டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களது உணர்வை எண்ணிப் பார்த்து, மத்திய - மாநில அரசுகள் அதற் கான நடவடிக்கையை எடுக்க வேண் டும். ஆனால், அதற்கான நடவடிக்கை களை எடுக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கி, உரிமைக்காகப் போராடும் மாணவர்களை கொடுமைப்படுத்துவது, அச்சுறுத்துவது, அவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபட்டுக் கொண்டிருப்பது உள்ளபடியே கண்டிக்கத்தக்கது. அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nதலைமைப் பண்பை வளர்க்கும் படிப்பு\nஉதவித் தொகையுடன் பணிப் பயிற்சி\nமலேரியா: கண்டுபிடிக்க புதிய வழி\nஹைட்ரஜனில் ஓடும் லாரி தயார்\nஸ்டெம்செல் மூலமாகக் கரு உருவாக்கம் அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல்\nமுழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளில் சாதனை\nவெயிலால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்குத் தீர்வு\nஇரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுபொருள்கள்\nமூடர்களுக்கு, இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகல்யாண ரத்து தீர்மானம் 21.12.1930 - குடிஅரசிலிருந்து...\n70 வயதிலும் தங்கம் வெல்லலாம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் உலகக் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்\nகேரள மாநிலம், எர்ணாகுளத்தில் \"சார்வாகம் 2018\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2018/03/krishnanin-aayiram-naamangal-book-review.html", "date_download": "2018-05-24T21:11:30Z", "digest": "sha1:B5FDWE6R5BHYA3FSKDMYMDPCRIQTP42E", "length": 11311, "nlines": 128, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nகிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்\nகிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்\nஇந்த புத்தகத்தின் சில சிறுகதைகளை வாசிக்கும் வரையிலும் இதுதான் எனக்கும் போகன் சங்கருக்குமான முதல் பந்தம் என்ற நினைப்பிருந்தது. அப்படியெல்லாம் இல்லை சில சிறுகதைகளை விகடனிலோ வேறெங்கோ வாசித்த ஞாபகம் இருக்கிறதென உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. நடிகன் மற்றும் யாமினி அம்மா. இந்த இரண்டு சிறுகதைகளையும் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அதிலும் நடிகன் கதையை வாசித்த சில நாட்களுக்கு பாலவிளை கணேசன் நினைப்பாகவே இருந்தது. ஏதோ ஓர் இனம்புரியா பாதிப்பை அல்லது அச்சத்தை ஏற்படுத்திய கதை எனலாம். மிக சரளமான கதைசொல்லி போகன் என்பதையும் தாண்டி அந்தக்கதை ஏற்படுத்திய பாதிப்பு ஏனோ வீரியம் மிக்கதாகத் தெரிந்தது. அதேபோன���ற ஒன்று யாமினி அம்மா கதை. கதை வாசித்த சில நாட்களுக்கு யாமினியின் நினைவு. இவ்வளவுதான் வாழ்க்கையா அல்லது இதுதான் வாழ்க்கையா என ஒரு பெரும் கேள்விக்குறியை வரையும் கதையது.\nகிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு கதைகள். பன்னிரெண்டுமே வாழ்வின் தீராத சோகத்தை, அந்த சோகத்தின் ஊடாகப் பாயும் காமத்தை அல்லது வலியைப் பேசும் கதைகள். இந்தநூலில் கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கிறது. இப்படியெல்லாம் கதை எழுத முடியுமா என்பதைத் தாண்டி இப்படியெல்லாம் கதையை வளர்க்க முடியுமா என்று பாடம் எடுத்திருக்கிறார் போகன். கதை எங்கோ ஓர் புள்ளியில் ஆரம்பித்து அதிலிருந்து வேறெங்கோ நூல் பிடித்து நகர்ந்து பின் முடிவை அடையும் கதைகள்.\nசிறுகதை என்றாலே திடீர் பகிர் திருப்பங்கள் என்றெல்லாம் இல்லாமல் சோக கீதம் கதைக்கும் ஒரு வயலின் கம்பிகளின் மென் நரம்புகளின் மீட்டலைப் போல் நம்முள் கடந்து நிறைகின்றன. கதை ஆரம்பிக்கும் தருணங்களைப் போலவே அவை வளரும் தருணங்கள் மிக முக்கியமானவை. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கையில் கையில் வைத்திருக்கும் முட்டையை பட்டென தரையில் போட்டுடைக்கும் தந்திரமல்ல இவர் கதைகள். முதல் சில பத்திகளுக்குள்ளாகவே கதையின் மையத்தை, ஒரு மாபெரும் சுமையை நம்மில் பொதித்துவைத்துவிட்டு சாவகாசமாக பின்கதை முன்கதை என்று அதன்போக்கிற்கு கதையை நகர்த்துகிறார் போகன் சங்கர்.\nஆடியில் கரைந்த மனிதன் என்ற சிறுகதையில் ஒரு வரி எழுதி இருப்பார் 'என் மனத்தில் இதுபோல நிறைய உணர்வுகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பின்றிச் சிக்கிக் கிடக்கின்றன. அல்லது விழித்திருக்கும் புத்தியின் கண்ணுக்குப் புலப்படாத எதோ ஒரு தர்க்கத்தில் அவை கோக்கப்பட்டுக் கிடக்கின்றன.' கிட்டத்தட்ட ஒட்டுமொத்த கதைகளுமே இதுபோன்ற ஒரு உணர்வுப் பெருக்கில் கோர்க்கப்பட்ட கதைகளாகவே எனக்குப் புலனாகின்றன. கொஞ்சம் இலகுவான கதை சுரமானி என்று நினைத்தால் அதிலும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தைத் தந்து முடிக்கிறார்.\nஜெயமோகனின் பாதிப்பில் உருவான கதைகள் என்று போகன் கூறியிருந்தாலும் ஜெயமோகனுக்கு சமர்ப்பித்திருந்தாலும் சில இடங்களில் வலிந்து திணித்த ஜெயமோகத்தனங்களை மட்டும் தவிர்த்திருக்கலாம். பூ, நடிகன், யாமினி அம்மா, மீட்பு, பொதி கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. விட்டால் அனைத்தையுமே கூறிவிடுவேன். தவறக்கூடாத சிறுகதைத் தொகுப்பு.\nதொடர்புடைய பதிவுகள் : , ,\nLabels: கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், புத்தக விமர்சனம், போகன் சங்கர்\nநான் என்று அறியப்படும் நான்\nகிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nசரித்திர நாயகர்கள் வந்தியத்தேவனும், ரஜினிகாந்தும்\nகாவி நிறத்தில் ஒரு காதல்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\nஆர்.ஏ.சி - கோவை டூ சென்னை\nஅன்புள்ள அரசியல்வாதிகளுக்கு - ஓர் அவசரகால கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t38999-30", "date_download": "2018-05-24T21:31:59Z", "digest": "sha1:Y3ICCY66B4A6MDUF6K2GOFGJ5OKEGOB6", "length": 9654, "nlines": 135, "source_domain": "www.thagaval.net", "title": "ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்து; 30 இந்துக்கள் வீடுகளுக்கு தீவைப்பு", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்து; 30 இந்துக்கள் வீடுகளுக்கு தீவைப்பு\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்து; 30 இந்துக்கள் வீடுகளுக்கு தீவைப்பு\nவங்காள தேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டி ஆக உள்ளனர்.\nஅங்கு அவர்கள் மீதான தாக்குதல் சமீப காலமாக தொடர்ந்து\nஇந்நிலையில் நேற்று ரங்பூர் மாவட்டம் தாகுர் புரா கிராமத்துல்\nஇந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.\nஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதாக கூறி\nஒரு கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. ரங்பூர் மாவட்டத்தில் உள்ள\n7 கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக\nதிரண்டு தாகுர்பரா கிராமத்தில் தாக்குதலில் ஈடுபட்டனர்.\nஇந்த வன்முறையில் இந்துக்களின் வீடுகளுக்கு தீவைத்தனர்.\nஇதில் 30க்கும் வீடுகள் எரிந்து சாம்பலாயின. பெரும்பாலான\nவீடுகள் சேதம் அடைந்தன. இதானல் அங்கு பகுதியில் பெரும்\nபரபரப்பு ஏற்பட்டது. வன்முறை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும்\nவன்முறையில் ஈடுபட்ட கும்பலை கலைக்க போலீஸார் துப்பாக்கி\nசூடு நடத்தினர். அதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம்\nஅடைந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான காவல்\nஇந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 குழு அமைக்கப்பட்டது.\nமேலும், இந்த குழு ஒருவாரத்தில் அறிக்கை செய்ய உத்தரவிடப்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2017/02/2017_86.html", "date_download": "2018-05-24T21:39:23Z", "digest": "sha1:K2LMUVT2SFUC24PJIF25PFUS2FSG4JVM", "length": 12164, "nlines": 107, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: விருச்சிகம்: 2017- பிப்ரவரி மாத ராசிபலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nவிருச்சிகம்: 2017- பிப்ரவரி மாத ராசிபலன்கள்\nராசிக்கு சுபர்பார்வை இல்லையென்றாலும் ராசிநாதன் செவ்வாய் சுபத்துவமுடன் இருப்பதால் இந்த மாதம் விருச்சிக ராசிக்காரர்கள் எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லாத வண்ணம் சாதகமான, சந்தோஷமான நிகழ்ச்சிகள் இருக்கும் என்பது உறுதி. அதிசார நிலையில் தற்காலிகமாக சனிபகவான் ராசியிலிருந்து விலகியிருப்பது உங்களுக்கு நிம்மதியைத் தருகின்ற ஒரு அமைப்பாக இருக்கும். சனி தந்த துயரங்கள் எதுவும் இனிமேல் உங்களுக்கு இருக்காது. வருங்காலம் விருச்சிகத்திற்கு இனிமையாக இருக்கப் போகிறது. இனியெல்லாம் சுகம்தான்.\nஅந்தஸ்து கௌரவம் உயரும்படியான சம்பவங்களும் குடும்பத்தில் மனமகிழ்ச்சியான நிகழ்ச்சிகளும் இருக்கும். வீடு வாகனம் போன்ற விஷயங்களில் இதுவரை நிறைவேறாத எண்ணங்கள் நிறைவேறும். கணவன் மனைவி பூசல்கள் எதுவும் இருக்காது. ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். உங்களின் உடல்நலம் மனநலம் திருப்திகரமாக இருக்கும். தாயாரைக் காண சொந்த ஊருக்குச் செல்லலாம். அவரின் ஆசீர்வாதங்களை இந்த மாதம் பெறுவீர்கள்.\nதாயை இழந்தவர்கள் தெய்வமாகி விட்ட அவரிடம் உங்கள் பிரச்னைகளை மனம் விட்டு கூறி வேண்டினால் உங்கள் தேவைகள் அனைத்தையும் அவர் நிறைவேற்றுவார். பெண்களுக்கு மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். நடுத்தர வயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். செவ்வாய் வலுவுடன் இருப்பதால் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். எந்த ஒரு விஷயத்திலும் சோம்பலை ஒதுக்கித் தள்ளி சுறுசுறுப்புடன் இருந்தால் வெற்றி நிச்சயம்.\n4,5,6,12,13,14,22,23,24,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம் தேதி அதிகாலை 3 மணி முதல் 9-ம் தேதி அதிகாலை 5 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கியமான முடிவுகள் எடுப்பதையும் தவிர்ப்பது நல்லது.\nLabels: 2017- பிப்ரவரி மாத ராசிபலன்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன���கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 190 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 2 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 191 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி ���ீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2010/11/blog-post_5605.html", "date_download": "2018-05-24T21:24:27Z", "digest": "sha1:CGGSAR6MQ4GVHLE4PKJLOTVPCXZ6Z5W5", "length": 25790, "nlines": 317, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: நாம் எல்லோருமே இந்நாட்டு 'ராசாக்கள்' தான்!", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nநாம் எல்லோருமே இந்நாட்டு 'ராசாக்கள்' தான்\nபேருந்தில் ஏறி பத்து ரூபாய்த் தாளை நடத்துனரிடம் நீட்டி பயணச்சீட்டைக் கேட்டேன். ரூபாய் 5 .50 போக 2 இரண்டு ரூபாய் நாணயங்களுடன் பயணச்சீட்டை என் கையில் திணித்தார் நடத்துனர். மீதி 50 பைசாவைத் தராமல் இருந்தவரிடம் கேட்டால், \"சில்லறை இல்லை\" என்பதுதான் பதிலாக வந்தது.\nநான் இறங்கும் நிறுத்தம் வரை பல முறை என்னைக் கடந்து போன நடத்துனர், தீண்டத்தகாத ஜந்துவைப் போல, பிள்ளைப்பூச்சியைப் போலவே என்னைப் பார்த்தார் கடைசிவரை சில்லறை தராமலேயே இருந்த அந்த நடத்துனர் அந்த நேரத்திற்கு 'ராசவாகவே' எனக்குக் காட்சியளித்தார்.\nசந்தடி மிக்க தெருவோரத்தில் இருந்தது அந்த சின்ன பெட்டிக்கடை. 'தினமணி'யை வாங்கிவிட்டு ஐந்து ரூபாய் கொடுத்த என் கையில், ஒரு ரூபாய் நாணயம் ஒன்றும் ஒரு இனிப்பு மிட்டாயும் தரப்பட்டன. 50 பைசாவுக்குப் பதிலாக ஒரு இனிப்பு மிட்டாய். கேட்டால் \"சில்லறை ��ல்லை\". இந்த கடைக்காரரும் அந்த நேரத்துக்கு 'ராசாவாகவே' எனக்குத் தோன்றினார்.\nமக்கள் கூடும் இடங்களில்... பேருந்து நிலையங்களில்... திரையரங்குகளில்... ஏன் சில சமயம் வழிபாட்டுத் தலங்களிலேயே புகைபிடிப்பவர்கள், எச்சில் துப்புபவர்கள் அந்த நேரத்து 'ராசாக்களே' \nகுப்பைகளை பக்கத்து வீடுகளுக்கு முன் கொட்டுபவர்கள், சாலைஓரத்தில் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் எல்லோருமே நம்மில் 'ராசாக்களாக'த் தான் இருக்கிறார்கள்.\nவாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமைந்தால், நாம் எல்லோருமே ஏதேனும் ஒருவகையில் 'ராசாக்களே'. நமக்கு சொந்தமில்லாத, தேவையில்லாத பொருட்களை அபகரிக்கவோ களவாடவோ நாம் தயங்குவதே இல்லை. விதிவிலக்காக சிலர் இருக்கலாம். அந்த எண்ணிக்கை திருப்திகரமான வகையில் இல்லை என்பதே உண்மை.\nஇலவசங்களைப் பெறுவதில் யாரும் வெட்கப்படுவதில்லை- ஏற்கனவே ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருந்தும் அரசு தரும் இலவச தொலைக்காட்சிப் பெட்டியை பெறுவதில்.... தவறான விவரங்களைக் கொண்ட பல லட்சக் கணக்கானப் போலி குடும்ப அட்டைகள் இங்கே சர்வ சாதாரணமாக உலவ முடிகிறது.\nதொகை ஐம்பது பைசாவாக இருக்கலாம்; ஐந்து ரூபாயாக இருக்கலாம்; ரூ. 1.76 லட்சம் கோடியாகவும் இருக்கலாம். வித்து எதுவாக இருந்தாலும் விளைநிலம் பதராக உள்ளதே\n அந்த வகையிலே நாம் எல்லோருமே 'இந்நாட்டு ராசாக்கள்' தானே \nசுவாமி விவேகானந்தரின் கூற்றுதான் இங்கே நினைவுக்கு வருகிறது:\n\"சொன்னபடி இரு: சொன்னபடி உருவாக்கு\n''எளிமையாக வாழ்: எடுத்துக்காட்டாக வாழ்\nராசாவின் விலகல் முடிவல்ல... ஊழலின் ஆரம்பம்\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 2:33 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நட்புப் பூக்கள், ம. கொ.சி. இராஜேந்திரன்\n28 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:15\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொட���க்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nநாம் எல்லோருமே இந்நாட்டு 'ராசாக்கள்' தான்\nதீண்டாமையை எரிக்கக் கிளர்ந்த சுடர்\nசித்ராவின் கேள்வி... சிந்தனைக்கு வேள்வி\nதர்மம் காக்க தலையைக் கொடுத்தவர்\nபக்திப் பயிர் வளர்த்த பல்லவன்\nதேமதுர தமிழிசை தெருவெங்கும் ஒலித்திட...\nஇந்திய நவீன விஞ்ஞானத்தின் தந்தை\nவிடுதலை கீதம் இசைத்த பத்திரிகையாளர்\nசைவ சித்தாந்தம் தழைக்கச் செய்தவர்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்\nஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 21.12.2013, சனிக்கிழமை காலை9.30 மணி முதல், மதியம் 3.00 மணி வரை, சுவாமி ...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nகல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு - படத்தொகுப்பு\nஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி யில் கடந்த 16.11.2013 , சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30...\nயோகி பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணா...\n  மகாகவி பாரதி எ ந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்ந...\nசெய் அல்லது செத்து மடி\nசரித்திரம் ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்த��ல் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே ...\nஆசாரிய வினோபா பாவே (1895, செப். 11 - 1982, நவ. 15) தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரை பற்ற...\nம.பொ.சிவஞானம் (பிறப்பு: ஜூன் 26) தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/10/blog-post_04.html", "date_download": "2018-05-24T21:25:35Z", "digest": "sha1:XXJVRKBKPNYN7P3PHAVNGKSTIOWGDAXX", "length": 23451, "nlines": 300, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: கல்விக்கண் கொடுத்தவர்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.\n“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா ஏன் போகவில்லை\n“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்\n''உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா” என அவனிடம் கேட்டார் காமராஜர்.\n“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.\n“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா” என காமராஜர் கேட்டார்.\n“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.\nஉணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே, அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார்.\nஇதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.\nகாமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.\nஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 8:46 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல் தலைவர்கள், சான்றோர் வாழ்வில், மக்கள் சேவகர், விடுதலை வீரர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்��ி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nதேசியத் தலைவனாய்... தெய்வீகத் திருமகனாய்...\nநாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே\nநிலைத்து நிற்கும் கட்டபொம்மன் பெருமை\nநாடக மேடையில் ஒலித்த விடுதலைக்குரல்\nநமது பயணம் என்றும் தொடரும்...\nநீறின் பெருமை நிலைக்கச் செய்தவர்\nகாந்தியம்: கற்றுத் தருவதும் கற்றுக் கொள்வதும்.\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்\nஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 21.12.2013, சனிக்கிழமை காலை9.30 மணி முதல், மதியம் 3.00 மணி வரை, சுவாமி ...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nகல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு - படத்தொகுப்பு\nஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி யில் கடந்த 16.11.2013 , சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30...\nயோகி பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணா...\n  மகாகவி பாரதி எ ந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்ந...\nசெய் அல்லது செத்து மடி\nசரித்திரம் ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே ...\nஆசாரிய வினோபா பாவே (1895, செப். 11 - 1982, நவ. 15) தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரை பற்ற...\nம.பொ.சிவஞானம் (பிறப்பு: ஜூன் 26) தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://electionvalaiyappan.blogspot.kr/2010/02/blog-post_3217.html", "date_download": "2018-05-24T21:33:13Z", "digest": "sha1:ZXJXCMPDAEKUBXQDZNTT77WO5XVNBH7Y", "length": 24089, "nlines": 131, "source_domain": "electionvalaiyappan.blogspot.kr", "title": "தேர்தல் ஸ்பெஷல்: புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை", "raw_content": "\n2011 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக...\nவெள்ளி, 26 பிப்ரவரி, 2010\nபுதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி\nகந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சின்னன்கோன்விடுதி, வாண்டான்விடுதி, பண்டுவக்கோட்டை, மருதங��கோன்விடுதி, மயிலன்கோன்பட்டி, கறும்பவிடுதி, அம்புகோவில், பிலாவிடுதி, தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு மற்றும் ரங்கியன்விடுதி கிராமங்கள், கறம்பக்குடி (பேரூராட்சி).\nஇலுப்பூர் தாலுக்கா (கோமங்கலம் கிராமம் தவிர) குளத்தூர் தாலுக்கா (பகுதி) குமாரமங்கலம், மாத்தூர், சிங்கத்தாக்குறிச்சி, செங்கனாக்குடி, மண்டையூர், லெட்சுமணபட்டி, மேட்டுபட்டி, சிவகாமிபுரம், தென்னதிராயன்பட்டி, பாலாண்டாம்பட்டி, களமாவூர், நீர்ப்பழனி, அம்புராபட்டி, மதயாணைப்பட்டி, சூரியூர், பெரம்பூர், ஆலங்குடி, வெம்மணி, வடுகபட்டி, மேலப்புதுவயல், குளத்தூர் மற்றும் ஒடுக்கூர் கிராமங்கள். மணப்பாறை தாலுக்கா (பகுதி) (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) ** கவிநாரிப்பட்டி, புத்தாக்குடி, கப்பக்குடி கிராமங்கள். (**கவிநாரிப்பட்டி, புத்தாக்குடி, கப்பக்குடி, ஆகிய கிராமங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள மற்றும் பூகோள ரீதியாக விராலிமலை சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).\nபுதுக்கோட்டை தாலுக்கா, ஆலங்குடி தாலுக்கா (பகுதி) பல்லவராயன்பாதை, இலைக்காடிவிடுதி, திருமணஞ்சேரி, பட்டத்திகாடு, குரும்பிவயல், கீழத்திரு, தெற்கு தெரு, வடதெரு, வாணக்கன்காடு, முள்ளங்குறிச்சி தெற்கு, முள்ளங்குறிச்சி வடக்கு, கணக்கன்காடு, கருப்பட்டிப்பட்டி, ஆயிப்பட்டி, வலங்கொண்டான்விடுதி, வெள்ளாளவிடுதி, அதிரான்விடுதி, மலையூர், தெற்குத்தெரு, தீத்தானிப்பட்டி, பொன்னம்விடுதி, மாங்கோட்டை மற்றும் களபம் கிராமங்கள்.\nதிருமயம்: திருமயம் தாலுக்கா (பாலக்குறிச்சி கிராமம் தவிர)\nஆலங்குடி தாலுக்கா (பகுதி) கீழ்ப்பட்டி ராசியாங்கலம், பாச்சிக்கோட்டை, குழந்தைவிநாயகர்கோட்டை, புதுக்கோட்டை, விடுதி, மேலப்பட்டி, ராசியாமங்கலம், மேலாத்தூர், கீழாத்தூர், வடகாடு, புள்ளான்விடுதி, நெடுவாசல் மேல்பாதி, நெடுவாசல் கீழ்பாதி, ஆண்டவராயபுரம், செட்டியேந்தல், அணவயல் மி பிட், அணவயல் மிமி பிட், லெட்சுமிநரசிம்மபுரம், புளிச்சங்காடு, கறம்பக்காடு ஜமீன், கறம்பக்காடு ஐமீன் மிமிபிட், செரியலூர் இனாம் மி பிட் செரியலூர் இனம் மிமி பிட் பனைகுளம், குலமங்கலம் தெற்கு, குலமங்கலம் வடக்கு, கொத்தமங்கலம் தெற்கு, சேந்தன்குடி, நகரம், மாங்காடு கொத்தமங்கலம் வடக்கு, ஆலங்காடு, சூரன்விடுதி,கல்லாலங்க்குடி, பள்ளத்திவிடுதி, பத்தம்பட்டி, குப்பாக்குடி, ஆயிப்பட்டி, கோவிலூர், தேவஸ்தானம், கோவிலூர், கொத்தக்கோட்டை, மாஞ்சன்விடுதி, காயம்பட்டி, வேப்பங்க்குடி, இம்னாம்பட்டி, திருவரங்குளம், திருக்கட்டளை, கைக்குறிச்சி, விஜயரெகுநாதபுரம், பூவரசக்குடி, மணியம்பலம், வண்டக்கோட்டை, வலத்திராக்கோட்டை, களங்க்குடி, கன்னியாபட்டி, நம்புக்குழி, கூடலூர், கத்தக்குறிச்சி, பாலையூர், முத்துப்பட்டிணம், குளவாய்ப்பட்டி, தட்சிணாபுரம், வெங்கிடகுளம், வெண்ணாவல்குடி, அரையப்பட்டி, கீழையூர், சேந்தாக்குடி, மாலக்குடி, கொத்தமங்கலம், மற்றும் இசுகுபட்டி கிராமங்கள்.\nஆலங்குடி (பேரூராட்சி) மற்றும் கீராமங்கலம் (பேரூராட்சி), அறந்தாங்கி தாலுக்கா(பகுதி) மரமடக்கி, திருநாளுர், பரவக்கோட்டை, குரும்பூர், சிறுநாட்டான்வயல், செங்கமாரி, நற்பவளக்குடி, சிதம்பரவிடுதி, தாந்தாணி, செட்டிக்காடு, ஆவணத்தான்கோட்டை, எருக்கலக்கோட்டை, பூவத்தக்குடி, பெரியாளுர், நெய்வதளி, சாத்தனேந்தல், நெய்வேலிநாதபுரம், மேற்பனைக்காடு, வேம்பங்குடி, பாலகிருஷ்ணாபுரம், ராமசாமிபுரம், மாத்தூர், ஆயிங்குடி, வல்லவாரி, மாங்குடி, மருதங்குடி, ராஜேந்திரபுரம்,சிலட்டூர், அழியாநிலை, எட்டியத்தளி, அரசர்குளம், மேல்பாதி, அரசர்குளம், கீழ்பாதி, மங்களநாடு, அமரசிம்மேந்திரபுரம், அம்பாளபுரம், கொடிவயல், விஜயபுரம், சிதம்பரபுரம், பிடாரிக்காடு, தூத்தாகுடி, மன்னகுடி மற்றும் மணிவிளான்வயல் கிராமங்கள்.\nமணமேல்குடி தாலுக்கா, ஆவுடையார்கோயில் தாலுக்கா, அறந்தாங்கி தாலுக்கா(பகுதி), ஆளப்பீறந்தான், மூக்குடி, ரெத்தினக்கோட்டை, மேமங்களம், கோவில்யைல், மேலப்பட்டு, பள்ளித்திவயல், ஊர்வணி, ஆலங்க்குடி, இடையார், குளத்தூர், புதுவாக்கோட்டை, தர்மராஜன்வயல், கம்மங்காடு, உலகளந்தான்வயல், வீரமங்கலம், பெருநாவலூர், பஞ்சாத்தி, ஆமாஞ்சி, அல்லரைமேலவயல், குண்ட்கவயல், கீழச்சேரி, சிவந்தான்காடு, வேங்கூர், சீனமங்கலம், அருணாசலபுரம், கூகனூர், ராயன்வயல், தேடாக்கி, காரவயல், நாகுடி, அரியாமறைக்காடு, கனக்குடி, கீழ்குடி, ஏகணிவயல், ஏகப்பெருமாளுர், ஆடலைக்காலபைரவபுரம், காரைக்காடு, அத்தாணி, கலக்காமங்கலம், திருவாப்பாடி, ஓமக்கன்வயல், நெம்மிலிக்காடு, முன்னூத்தான்வயல், பங்கயத்தான்குடி, வெள்ளாட்டுமங்கலம், கண்டிச்சங்காடு, பிராமணவயல், சுப்பிரமணியபு���ம் மற்றும் சித்தகன்னி கிராமங்கள் அறந்தாங்கி (நகராட்சி).\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் பிற்பகல் 1:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுத்து எமக்கு தொழில். அதைத் தவிர என்னை பற்றி சொல்ல ஒண்ணுமில்லிங்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை\nதூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் எல்லை\nவிருதுநகர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை\nசிவகங்கை மாவட்ட தொகுதிகள் எல்லை\nபுதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை\nதஞ்சாவூர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nதிருவாரூர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nஅரியலூர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nநாகப்பட்டிணம் மாவட்ட தொகுதிகள் எல்லை\nதிருச்சி மாவட்ட தொகுதிகள் எல்லை\nதேனி மாவட்ட தொகுதிகள் எல்லை\nபெரம்பலூர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nகரூர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nமதுரை மாவட்ட தொகுதிகள் எல்லை\nஈரோடு மாவட்ட தொகுதிகள் எல்லை\nநீலகிரி மாவட்ட தொகுதிகள் எல்லை\nதிண்டுக்கல் மாவட்ட தொகுதிகள் எல்லை\nகோவை மாவட்ட தொகுதிகள் எல்லை\nதிருப்பூர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nநாமக்கல் மாவட்ட தொகுதிகள் எல்லை\nசேலம் மாவட்ட தொகுதிகள் எல்லை\nதர்மபுரி மாவட்ட தொகுதிகள் எல்லை\nகிருஷ்ணகிரி மாவட்ட தொகுதிகள் எல்லை\nகடலூர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nவிழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை\nதிருவண்ணாமலை மாவட்ட தொகுதிகள் எல்லை\nவேலூர் மாவட்ட தொகுதிகள் எல்லை\nகாஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\nசென்னை மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\nதொகுதி சீரமைப்புக்கு முன் சீரமைப்புக்கு பின்...\nநண்பர்களே... தமிழக சட்டசபை தேர்தல் பற்றிய முழுமையான வலைப் பக்கம் இது. தமிழக தேர்தல் களத்தையே ஒரு வலை பதிவுக்குள் அடக்கி இருக்கிறோம்.\nவிழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. செஞ்சி தொகுதி செஞ்சி தாலுக்கா (பகுதி) எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், க...\nகாஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்...\nதிருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்த...\nகனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி ஆசி\nகனிமொழிக்கு இன்று (ஜனவரி 5)பிறந்தநாள். சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு போன முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழிக்கு பிறந்தநாள...\nசிவகங்கை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. காரைக்குடி தொகுதி தேவகோட்டை தாலுக்கா, காரைக்குடி தாலுக்கா(பகுதி) பாலையூர், சாக்கொட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, ப...\nதூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. விளாத்திகுளம் தொகுதி விளாத்திகுளம் தாலுக்கா, எட்டயபுரம் தாலுக்கா, ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி) -குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, ...\nபுதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர...\nகோவை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. மேட்டுப்பாளையம் தொகுதி மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் ...\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்கா\nதொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இன்று (16.3.2011) மாலை அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவை மார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsm.blogspot.com/2013/09/blog-post_22.html", "date_download": "2018-05-24T21:18:39Z", "digest": "sha1:35A42IDQHZZZGHDVWQS62ANHXWFCBZKF", "length": 6252, "nlines": 144, "source_domain": "kayalsm.blogspot.com", "title": "கூர்வாள்: இருண்மை வலி", "raw_content": "\nதென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது\nஒளிசிந்திப் போகிறது ஏதோவொரு வரி\nஒளி குன்றும் போதில் குளமாகிய கண்கள்\nஎழுத நினைத்த அனைத்தையும் மறந்துவிட்டேன்\nஇன்னொரு மெழுகுவர்த்தியைக் கொல்ல வேண்டும்\nவிலங்கை விடவும் இருளே அதிகம் அச்சுறுத்துகிறது\nப‌டைப்பு & ஆக்க‌ம் :::::: கயல் at 3:30 AM\nவந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க\nசென்னை மாநகரம், தமிழ்நாடு, India\nதமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...\nமனம் திறந்த ஒரு கடிதம்\nகவிக் கோர்வை - 18\nதீர்ந்து போன வார்த்தைகளோடு மௌனம் பருகி விடைபெறுமி...\nஇந்த வார தத்துவம் (3)\nஎன் குட்டி(வெட்டி) உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/jobs/03/116665?ref=category-feed", "date_download": "2018-05-24T21:38:09Z", "digest": "sha1:QKH46NLPBJEFEFHCQV3VLJYUPGWE6GS5", "length": 10379, "nlines": 155, "source_domain": "news.lankasri.com", "title": "இதை மட்டும் செய்தால் சொந்த தொழிலில் வெற்றி தான்: சூப்பர் டிப்ஸ் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇதை மட்டும் செய்தால் சொந்த தொழிலில் வெற்றி தான்: சூப்பர் டிப்ஸ்\nஇன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்கள் மற்றவர்களிடம் கைக்கட்டி வேலை செய்வதை காட்டிலும் சொந்தமாக தொழில் தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஏற்றம், இறக்கம் என பல விதமான விடயங்களை சொந்த தொழில் செய்வோர் சந்திக்க நேரிடும். கீழ்வரும் எளிய ஆலோசனைகளை பின்பற்றினால் சொந்த தொழிலில் மிக பெரிதாக சாதிக்கலாம்.\nCustomer Is The King என்பது புகழ்பெற்ற பழமொழி எந்தவொரு தொழிலும் வாடிக்கையாளர்களை நம்பி தான் தொடங்கபடுகிறது. அதனால் எது செய்தாலும் அது வாடிக்கையாளர்கள் கவரும் வகையில் இருக்க வேண்டும்.\nவாடிக்கையாளர்களிடம் நேர்மையையும், உண்மையையும் காட்டினால் தொழிலில் வெற்றி உறுதி.\nதொழிலுக்கு நாம் தான் முதலாளி எனபதால் எல்லா வேலைகளையும் நம் தலையில் போட்டு கொள்ள வேண்டும் என அவசியமில்லை.\nநாம் பணிபுரியும் துறையைப் பற்றி நன்கறிந்த நம்பகமான வழிகாட்டியை கண்டறிந்து அவர்களை உடன் வைத்து கொள்ளலாம் மற்றும் நிதி விவரங்களை கவனித்துக் கொள்ள தனி குழுவை கூட அமைக்கலாம்.\nதொழில் என்றா���ே போட்டிகள் அதிகம் இருக்கும். வெற்றி, தோல்வி என இரண்டும் வரலாம். தோல்வியை கண்டு எப்போதும் துவண்டு விட கூடாது.\nஎப்பேற்ப்பட்ட சவால்கள் வந்தாலும் நாம் நம் இலக்கை நோக்கி உண்மையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை மறவாதீர்கள்.\nமிக பெரிய வெற்றி அடைந்த சாதனையாளர்களுக்கு அந்த வெற்றியானது உடனே கிடைத்திருக்காது.\nதன்னம்பிக்கையையும், உழைப்பையும் விதையாக போட்டு பொறுமையாக செயல்பட வேண்டும்.\nஅனைத்தும் உடனே நடக்க வேண்டும் என நினைக்க கூடாது, இப்படி நினைத்தால் மன அழுத்தம் தான் ஏற்படும்.\nதிட்டமிடுதல் மற்றும் மறு ஆய்வு\nஎந்தவொரு தொழிலை நடத்தினாலும் சவால்களையும் குழப்பங்களையும் சந்திக்க நேரும். இதிலிருந்து விடுபட சிறிய மற்றும் பெரிய அளவிலான திட்டமிடல் அவசியம்.\nஅதே போல் அவற்றை முறையான கால இடைவெளியில் மறு ஆய்வு செய்வதும் அவசியம்.\nசரியாக திட்டமிடுவதால் நம் இலக்கை சரியாக அடைய முடியும் மற்றும் நாம் செய்த வேலையை மறுஆய்வு செய்வதன் மூலம் எந்தெந்த பகுதிகளில் நம் செயல்திறன் சிறப்பாக உள்ளதெனவும் எந்தெந்த பகுதிகளில் கவனம் செலுத்தி மேலும் கடுமையாக உழைக்கவேண்டுமெனவும் தெரிந்துகொள்ளலாம்.\nமேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-52-27?start=60", "date_download": "2018-05-24T21:16:00Z", "digest": "sha1:BF7FD7UJFDMYIBKGL7BIIQINCBRP3YWD", "length": 6487, "nlines": 121, "source_domain": "periyarwritings.org", "title": "வகுப்புரிமை", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nதாழ்த்தப்பட்டோர் 1 இந்து மதம் 2 விடுதலை இதழ் 3 கல்வி 1 இராஜாஜி 1 குடிஅரசு இதழ் 7 காந்தி 1 பார்ப்பனர்கள் 3 காங்கிரஸ் 3\nகுல்லூக பட்டரின் குயுக்தி வாதம்\t Hits: 230\nகுல்லூக பட்டரின் குயுக்தி வாதம்\t Hits: 202\nசென்னைத் தேர்தலும் பார்ப்பனர் உத்தியோகமும்\t Hits: 200\nஆச்சாரியாருக்கு ஆப்பு - சம்மட்டி\t Hits: 211\n100க்கு 50 கூட பார்ப்பனரல்லாதார் கூடாதா\nஅரசாங்க (கேபிநட்) மெம்பர்கள் கவனிப்பார்களா\nஆச்சாரியார் ஓய்வு\t Hits: 260\nகல்வி இலாக்காவில் பார்ப���பன ஆதிக்கம்\t Hits: 241\nவகுப்பு வாதம்\t Hits: 234\nவகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஸ்தல ஸ்தாபன மந்திரி உத்திரவு\t Hits: 252\n10 வருஷ உத்தியோக வேட்டை\t Hits: 256\nS.I.Rல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பாராட்டுகிறோம்\t Hits: 240\nஇராமனாதபுரம் ஜில்லா சிவில் கோர்ட்டுகளில் பார்ப்பன ஆதிக்கமும் எதேச்சாதிகாரமும்\t Hits: 268\nதிருவாங்கூரில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்\t Hits: 259\nசென்னை கலாசாலைகளில் பார்ப்பனராதிக்கம்\t Hits: 210\nவகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்\t Hits: 229\nகாங்கிரசின் யோக்கியதை\t Hits: 220\nபார்ப்பனரல்லாதாருக்குத் தனித்தொகுதி வேண்டும்\t Hits: 275\nவகுப்புப் போர்\t Hits: 255\nசர்.கே.வி. ரெட்டி\t Hits: 231\nஜஸ்டிஸ் கட்சி\t Hits: 213\nதோழர் சத்தியமூர்த்தி யாரை ஏமாற்றப்போகிறார்\nவடநாட்டுத் \"தலைவர்கள்\" பூலாபாய் தேசாய் சர்தார் சாதூல் சிங்\t Hits: 248\nஇந்திய சட்டசபைத் தேர்தல்\t Hits: 240\nபார்ப்பனீய ஒழிப்புத் திருநாள்\t Hits: 203\n\"ஷண்முகத்தின் அஹம்பாவம்\"\t Hits: 203\nகோவையில் தோழர்கள் Dr. வரதராஜுலு ஈ.வெ. ராமசாமி 6000 - 7000 ஜனங்கள் பிரம்மாண்டமான கூட்டம்\t Hits: 206\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhanedwin.blogspot.com/2012/12/blog-post_28.html", "date_download": "2018-05-24T21:01:56Z", "digest": "sha1:KM7GC753QM35D2WZJH6PLBAEKL37NWWP", "length": 9406, "nlines": 302, "source_domain": "thamizhanedwin.blogspot.com", "title": "நாஞ்சில் - தமிழன் எட்வின்: இதுவே வாழ்க்கை...", "raw_content": "\nநாஞ்சில் - தமிழன் எட்வின்\nவாசங்களே என்றும் வீசும் என்று - காத்திருந்தேனே\n2012 - திரும்பிப் பார்க்கிறேன்\nகடல் - மூங்கில் தோட்டம் - 2012 ன் பரிசு\nவேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில்\nஐஐடி ஜேஇஇ தேர்வுமுறையும் வரிசையெண்ணும்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகாளி - சினிமா விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஆர். கே. லக்ஷ்மன் (1)\nமாதங்கி அருள் பிரகாசம் (1)\nநாஞ்சில் நாகர்கோவிலில் பிறந்தவன்; தொடர்புக்கு arnoldedwinp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/01/gain-of-birth-numbers.html", "date_download": "2018-05-24T21:29:26Z", "digest": "sha1:JUZCHXRFALAWB2QFCZOVJT73G3PSR4ZQ", "length": 45754, "nlines": 218, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: பிறந்த எண் பலன்கள் (Gain of Birth Numbers)", "raw_content": "\nதங்களுடைய பிறந்த தேதி 5, மாதம் 4, வருடம் 1990.\nஇந்த எண் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் எண்ணாகும். அனைத்து எண்களுக்கும் இந்த எண் பொதுவாக உள்ளது. மிக நன்மையும், அதிர்ஷ்டமும் தருவது இந்த எண்ணாகும். புதனின் ஆதிக்கம் வலுத்து இருப்பவர்களுக்குப் பெருத்த யோகங்களைக் கொடுக்கும். புதனின் எண் இல்லாதவர்களுக்கும்கூட இந்த ஆதிக்கமானது, நல்ல பலன்களைத் தரவல்லது இதனாலேயே பெரும்பாலான எண் சோதிடர்கள், பெயர் எண் 5 ஆக வரும்படி அமைத்துக் கொடுக்கிறார்கள். மற்ற அதிர்ஷ்ட எண்களான 1, 3, 6, 9 ஆகியவைகள் (அந்தக் குறிப்பிட்ட எண்ணானது) நல்ல அமைப்புடனும், வலுவுடனும் அன்பர்களுக்கு இருந்தால் தான் நன்மை புரியும். இல்லையெனில் தீய பலன்களைக் கண்டிப்பாக கொடுத்துவிடும். உதாரணமாக 3 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 24, 33, 42, 51 ஆகிய 6 எண்ணின் வர்க்கங்கள் எந்த ஒரு பலனையும் கொடுக்காது. அதுமட்டுமன்று, அவர்களை நிச்சயம் பல தோல்விகளையும் வேதனைகளையும் ஆழ்த்திவிடும். ஆனால் 5 மட்டும் யாருக்கும் தீமை புரியாது இதனாலேயே பெரும்பாலான எண் சோதிடர்கள், பெயர் எண் 5 ஆக வரும்படி அமைத்துக் கொடுக்கிறார்கள். மற்ற அதிர்ஷ்ட எண்களான 1, 3, 6, 9 ஆகியவைகள் (அந்தக் குறிப்பிட்ட எண்ணானது) நல்ல அமைப்புடனும், வலுவுடனும் அன்பர்களுக்கு இருந்தால் தான் நன்மை புரியும். இல்லையெனில் தீய பலன்களைக் கண்டிப்பாக கொடுத்துவிடும். உதாரணமாக 3 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 24, 33, 42, 51 ஆகிய 6 எண்ணின் வர்க்கங்கள் எந்த ஒரு பலனையும் கொடுக்காது. அதுமட்டுமன்று, அவர்களை நிச்சயம் பல தோல்விகளையும் வேதனைகளையும் ஆழ்த்திவிடும். ஆனால் 5 மட்டும் யாருக்கும் தீமை புரியாது சோதிட சாத்திரத்தல் நவக்கிரகங்களில் சந்திரனுக்கு மட்டும் எல்லா இராசி வீடுகளிலும் சமமாகவும், நட்பாகவும் (விருச்சிகம் தவிர) சொல்லப்பட்டுள்ளது சோதிட சாத்திரத்தல் நவக்கிரகங்களில் சந்திரனுக்கு மட்டும் எல்லா இராசி வீடுகளிலும் சமமாகவும், நட்பாகவும் (விருச்சிகம் தவிர) சொல்லப்பட்டுள்ளது அதனால்தான் சந்திரனின் ஆதிக்கம் ஜாதகத்தில் பொதுவாக எல்லா இராசிகளு��்கு நன்மையான பலன்களையே கொடுக்கும். கோசார பலன்களும் சந்திரனின் நிலையையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.\nஆனால் எண்கணிதத்தில் 5ம் எண்ணே அத்தகைய ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய எண் வரிசையில் 5ம் எண்ணே மற்ற எண்களுக்கும் நடுவில் அமைந்துள்ளது என்பதே இதன் சிறப்புக்கும், நற்பலன்களுக்கும் காரணம். மற்ற எண்காரர்கள் தங்களது துன்பங்களையும், துயரங்களையும் கண்டு கலங்கும்போது இவர்கள் மட்டும், அவைகளைச் சவால்களாக எடுத்துக் கொள்வார்கள். 5ஆம் எண்காரர்களின் புத்தி அதாவது அறிவு மிகவும் அற்புதமானது\nஒவ்வொரு நிமிடமும் புதுப்புது யோசனைகள் () பிரஞ்சத்திலிருந்து இவர்களுக்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். தேவர்களில் அறிவுக்கும், புத்திக்கும், செயல்திறனுக்கும் பெயர் பெற்றவர் விஷ்ணு பகவான்தான்) பிரஞ்சத்திலிருந்து இவர்களுக்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். தேவர்களில் அறிவுக்கும், புத்திக்கும், செயல்திறனுக்கும் பெயர் பெற்றவர் விஷ்ணு பகவான்தான் அவரின் முழுக்கடாட்சமும் பொருந்திய எண் இதுதான் (5 எண்). மற்ற எண்காரர்களைக் காப்பதற்காகவே (விஷ்ணுவின் தொழில் மக்களைக் காத்தல் அல்லவா), 5ம் எண்ணின் பலம் உதவுகிறது அவரின் முழுக்கடாட்சமும் பொருந்திய எண் இதுதான் (5 எண்). மற்ற எண்காரர்களைக் காப்பதற்காகவே (விஷ்ணுவின் தொழில் மக்களைக் காத்தல் அல்லவா), 5ம் எண்ணின் பலம் உதவுகிறது 9 எண்கள் வரிசையில் எந்த ஒரு கிரகத்தினருக்கும் இல்லாத ஒரு கவர்ச்சி (காந்த சக்தி) இந்த 5ம் எண் நபர்களுக்கு உண்டு 9 எண்கள் வரிசையில் எந்த ஒரு கிரகத்தினருக்கும் இல்லாத ஒரு கவர்ச்சி (காந்த சக்தி) இந்த 5ம் எண் நபர்களுக்கு உண்டு எனவேதான் இந்த எண்ணைக் காந்த எண் அல்லது ஜனவசியம் நிறைந்த எண் என்று கூறவாக்£ள். காந்தமானது, எந்த அளவு இரும்பினையும், எளிதாக இழுத்து விடும் தன்மை உடையது. அதேபோன்றே, மக்களைக் கவர்வதில் இவர்களுக்கு நிகர் எவரும் இலர். இவர்களுக்கு அடுத்த நிலையில்தான் 6ம் எண்காரர்கள் உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கும் ஜனவசியம் இயற்கையாக உண்டு\nஇவர்களது பேச்சில் கேலியும் (அடுத்தவனைப் புண்படுத்தாமல்) கிண்டலும், சிரிப்பும் கலந்திருக்கும். எத்தகைய நபர்களைச் சந்தித்தாலும், தங்களது தனித்தன்மையை (Presence) அவர்களுக்குச் சீக்கிரம் உணர்த��திவிடுவார்கள். பல வருடகாலம் நண்பர்களாக நீடித்துத் தொடர்பு கொள்ளும் தன்மையும், கவர்ச்சியும், நட்புப் பலமும் இந்த 5 எண்காரர்களுக்கு உண்டு. மேலும் இவர்களுக்கு காரில், ரயிலில், விமானத்தில், அடுத்த ஊரில், அடுத்த நாட்டில் எதிர்பாராத நண்பர்களும், அவர்களின் மூலம் நட்பு மற்றும் பரஸ்பர உதவியும் எளிதில் இவர்களுக்குக் கிடைத்துவிடும். எப்போதும் எடுப்பாகவும், அழகாகவும், ஆடைகளையும், அழகு சாதனங்களையும் அணிந்து கொள்ளும் விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட எந்தத் துறையிலும், தங்களது திறமையின் மூலம் விரைந்து உச்சியை அடைந்துவிட வேண்டும் என்று துடிப்பார்கள். இவர்கள் சாப்பிடுவதில் வேகமாக இருப்பார்கள். பேச்சிலும் நடையிலும் வேகம் உண்டு பார்வைக்கு எளிமையாக இருந்தாலும் அரசர்களையும் கவர்ந்து விடுவார்கள்.\nபிறர் முறையாகக் கணக்குகள் எழுதி வைத்துக் கொள்ள நினைக்கும் விபரங்களையும்கூட இவர்கள் மனதிலேயே நிலையாக வைத்துக் கொள்ளவும். விரும்பிய போது அவைகளை சரியாக எடுத்துக்காட்டியும் சொல்லுவார்கள். எப்போதுமே பெரிய மனிதர்களின் ஆதரவு இவருக்கு உண்டு.\nதங்களது சொந்தப் படைப்புக்களைவிட அடுத்தவர்களின் கருத்துக்களையும், விஷயங்களையும் தொகுத்து அவைகளை ஆராய்ந்து முடிவுக்கு வரும் அறிவுத் துறைகளில் இவர்கள் சிறப்பாக விளங்குவார்கள். ஒரே சமயத்தில் பல காரியங்களில் கவனம் செலுத்துவம் அஷ்டாவதானிகள் இவர்கள்தான். புகழ்பெற்ற உலகக் கவிஞர் ஷேக்ஸ்பியர், மெஸ்மரிசம் கண்டுபிடித்த மெஸ்மர் போன்றவர்களெல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்களே\nசற்றுச் சதைப்பிடிப்பான உடல் அமைப்பு அமையும். நடுத்தரமான உயரமும், மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான முகமும், கண்களும் உண்டு. நிமிர்ந்த பார்வையும், வேகமான நடையும் உண்டு.\nஒவ்வொரு மாதமும் 5, 14, 23 ஆகிய தேதிகளும் 9, 18, 27 ஆகிய தேதிகளும் மிக அதிர்ஷ்டமானவை. தே போன்று கூட்டு எண் 5 அல்லது 9 வரும் தினங்களும் அதிர்ஷ்டமானவையே\nஇவர்களுக்கு மற்ற அனைத்து எண்காரர்களும் உதவுவார்கள். இருப்பினும் 5, 9 எண்காரர்கள் இவர்களுக்கு மிகவும் நன்மை செய்வார்கள்.\nஇவர்களுக்கு அதிர்ஷ்ட இரத்தினம் வைரம் எனப்படும். DIAMOND ஆகும். இந்தக் கற்களில் தரமான கற்கள் (ORIGINAL) கிடைப்பது அரிதாக உள்ளது. ZIRCON எனப்படும் கற்களும் இவர்களுக்குச் சிறந்த பலன்களையே அளிக்கும்.\nசாம்பல் நிறம் (GREY) மிகவும் ஏற்றது. அனைத்து இலேசான வண்ணங்களும் ஏற்றவையே. (LIGHT COLOURS) மினுமினுக்கும் உடைகளும், மினுமினுக்கும் வண்ணங்களும் நன்மையே புரியும். கறுப்பு, சிவப்பு, பச்சை போன்ற ஆழந்த (DARK) வண்ணங்களை நீக்கிக் கொள்ளவும்.\nபொதுவாக மற்ற எண்காரர்கள் அனைவரும் இவர்களுக்கு நண்பர்களே குறிப்பாக 9, 1, 6 தேதிகளில் பிறந்தவர்கள் இவர்களுடன் மிகவும் அதிகமாகப் பழகுவார்கள். இவர்கள் யாருடனும் கூட்டுத் தொழில் சேர்ந்து செய்யலாம். மற்ற எண்காரர்களை, அனுசரித்துச் சென்று, வெற்றி பெற்று விடுவார்கள்.\nஇவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை. மேலும் 6, 15, 24 தேதிகளும், கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே. குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.\nஇவர்களுக்கு நரம்புச் சக்தி குறைவு. எனவே குழந்தைச் செல்வம் தடைப்படும். மனைவியின் எண்களில் 5 எண் வந்தால் குழந்தைச் செல்வத்தைக் குறைத்து விடும். எனவே மனைவியைத் தேர்வு செய்வதில், குழந்தைச் செல்வம் உள்ள எண்களாகத் தேர்வு செய்து கொள்ளவும். குடும்பத்தில் தங்களது வேகமான பேச்சையும், செயல்களையும் குறைத்துக் கொண்டால், இன்ப வாழ்க்கை அமையும். உடல் உழைப்பிலும் சற்று ஈடுபட வேண்டும். அதுவே உடல் நலத்திற்கு உகந்ததாகும்.\nபொதுவாக இவர்கள் அதிகமாகச் சிந்தனைகளில் ஈடுபடுவதால் மன அமைதிக் குறைவு, மனஇறுக்கம் (டென்ஷன்) மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். நரம்பு பலவீனமே அதிகமாகப் பாதிக்கும். அடிக்கடி ஏதாவது நரம்புகளில் வலி ஏற்படும். சிறுவயதுகளில் காக்கை வலிப்புப் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.\nஎனவே இவர்கள் முன்பு சொன்னபடி நல்ல தூக்கம் நல்ல உணவு ஆகியவைகளைக் கடைப்பிடித்தால், பல நோய்களைத் தவிர்த்துவிடலாம். சிற்றின்ப இச்சைகளை ஓரளவு குறைத்துக் கொண்டால், நரம்பு பலம் கூடும். கடுமையான நிலைகளில் நரம்புகளின் பாதிப்பால் பக்கவாதம், ஒருபுற��் நரம்புகள் சுருக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். எனவே இவர்கள் உணவில் அதிகமாகப் பருப்பு வகைகள் தானியங்கள் ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n9 எண்களிலும் 5 தான் அனைவராலும் விரும்பப்படுகிறது காரணம் 5ம் எண்தான் மற்ற 9 எண்களுக்கும் நடுவில் உள்ளது காரணம் 5ம் எண்தான் மற்ற 9 எண்களுக்கும் நடுவில் உள்ளது இந்த எண்ணே மற்ற அனைத்து மக்களையும் (எண்களையும்) ஈர்க்கும் சக்தி மிகுந்த எண்ணாகும். எனவே, இவர்கள் எளிதில் அனைவரிடமும் நட்புக் கொண்டு விடுவார்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லும் இயல்பினர். அறிவு என்கிற அற்புதத்தின் விளக்கம் இவர்கள் தான். புதியதாக எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும், அதை வாழ்வில் உடனடியாக பயன்படுத்தி கொள்ளும் திறமையும் உண்டு. எந்த வகையான சோதனைகளையும், சிரித்துக் கொண்டே சமாளித்து விடுவார்கள். தன்னம்பிக்கை மிகுந்தவர்கள். மற்றவர்களைவிட அறிவுத் திறனும், திறமையும் உண்டு இந்த எண்ணே மற்ற அனைத்து மக்களையும் (எண்களையும்) ஈர்க்கும் சக்தி மிகுந்த எண்ணாகும். எனவே, இவர்கள் எளிதில் அனைவரிடமும் நட்புக் கொண்டு விடுவார்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லும் இயல்பினர். அறிவு என்கிற அற்புதத்தின் விளக்கம் இவர்கள் தான். புதியதாக எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும், அதை வாழ்வில் உடனடியாக பயன்படுத்தி கொள்ளும் திறமையும் உண்டு. எந்த வகையான சோதனைகளையும், சிரித்துக் கொண்டே சமாளித்து விடுவார்கள். தன்னம்பிக்கை மிகுந்தவர்கள். மற்றவர்களைவிட அறிவுத் திறனும், திறமையும் உண்டு இவர்கள் நெளிவு, சுழிவுகள் மிகத் தெரிந்தவர்கள். சீக்கிரமாக, அதுவும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற முயற்சியிடன்தான் எந்தத் தொழிலிலும் ஈடுபடுவார்கள். அதே போன்று இலாபங்களையும் அடைவார்கள். புதிய முயற்சிகளிலும் துணிந்து இறங்கி விடுவார்கள். நணடம் வந்தபோதும் இவர்கள் கலங்கமாட்டார்கள். மிகுந்த சிந்தனைகள் செய்பவர்களாதலால் நரம்பு பலவீனம் அடையும். எனவே, சில சமயங்களில் அதிகமான வேலை செய்யும் போது, எளிதில் எரிச்சலும் கோபமும் கொள்வார்கள். எத்துறையிலும் வேகம், வேகம் என்று செயலாற்றுபவர்கள் இவர்கள்தான். பிறரைத் தூண்டி விட்டு வேகமாக எந்த வேலையையும் மிரட்டி வாங்கி விடுவார்கள். உடல் உழைப்பில் நாட்டம் குறைவு இவர்கள் நெளிவு, சுழிவுகள் மிகத் தெரிந்தவர்கள். சீக்கிரமாக, அதுவும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற முயற்சியிடன்தான் எந்தத் தொழிலிலும் ஈடுபடுவார்கள். அதே போன்று இலாபங்களையும் அடைவார்கள். புதிய முயற்சிகளிலும் துணிந்து இறங்கி விடுவார்கள். நணடம் வந்தபோதும் இவர்கள் கலங்கமாட்டார்கள். மிகுந்த சிந்தனைகள் செய்பவர்களாதலால் நரம்பு பலவீனம் அடையும். எனவே, சில சமயங்களில் அதிகமான வேலை செய்யும் போது, எளிதில் எரிச்சலும் கோபமும் கொள்வார்கள். எத்துறையிலும் வேகம், வேகம் என்று செயலாற்றுபவர்கள் இவர்கள்தான். பிறரைத் தூண்டி விட்டு வேகமாக எந்த வேலையையும் மிரட்டி வாங்கி விடுவார்கள். உடல் உழைப்பில் நாட்டம் குறைவு ஆனால் மூளை உழைப்பில் சிறந்த விளங்குவார்கள். மகாவிஷ்ணுவைப் (புராணங்களில்) போன்ற திறமையும், புத்திசாலித்தனமும் உண்டு\nநிறையப் பணம் கிடைப்பதென்றால், தீய வழிகளிலும் துணிந்து இறங்கி விடுவார்கள். ஆனால் எப்படியாவது தண்டனையிலிருந்து தங்களது புத்தியால் தப்பித்துக் கொள்வார்கள். இவர்களைப் புகழ்ந்தால் அப்படியே மயங்கி விடுவார்கள். எனவே, இவர்களைப் புகழ்ந்தே மற்றவர்கள் தங்களது செயல்களை இவர்களிடம் செய்து கொள்ளலாம். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிக எளிதில் தீர்வு சொல்லி விட்டுவார்கள். டாக்டர், வியாபாரிகள், பொருள் ஏஜெண்டுகள் போன்று பணம் சம்பாதிக்கும் தொழில்களிலேயே இவர்களது எண்ணம் செல்லும். வெளிநாடு, வெளியூர் செல்வதென்றால், உடனே புறப்பட்டு விடுவார்கள். தங்களது பேச்சிலும், முடிவு எடுப்பதிலும் வேகமாகச் செயல்படுவார்கள். மற்றவர்களுக்குப் புரியவில்லையென்றால் கோபம் எளிதில் வந்துவிடும். அதிக உழைப்பும் ஓயாத அலைச்சலு ஆற்றலும், புத்தி சாதுர்யமும் அதிகம். சூதாட்டம், பந்தயம், புரோக்கர் தொழில் மூலம் பொருள் பணம் குவிக்கும் யோகம் உண்டு. காதல் விஷயங்களில் ஈடுபாடு உண்டு. காதலிப்பவரையே மணக்கும் தைரியமும், பிடிவாதமும் உண்டு. வசதியான மனைவியையே தேடுவார்கள். எவ்வளவு பெரிய காரியமானாலும் பயமோ, தயக்கமோ இன்றித் துணிந்து ஈடுபட்டு அதை வெற்றியாக மாற்றிக் காட்டுவார்கள். 5 எண்ணின் பலம் குறைந்தவர்கள் தீய காரியங்களில் துணிந்து இறங்குவார்கள். பிறரை வஞ்சித்தல், பொய் சாட்சி சொல்லுதல், ஏமாற்றிப் பிழைத்தல், போர்ஜரி போன்றவற்���ில் ஈடுபட்டுக் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பார்கள். அரசாங்கப் பணிணைவிடச் சொந்தத் தொழிலே சிறப்புத் தரும். கூட்டு எண்கள் ஒத்து வந்தால் மட்டுமே அரசாங்கப் பணி சிறப்புத் தரும். இந்த எண்காரர்களை வேலைக்கு வைத்து முதலாளிகள் லாபம் சம்பாதித்து விடுவார்கள். இவர்கள் ஜனவஸ்யம் நிறைந்தவர்கள். எனவே, இவரைச் சுற்றிலும் எப்போதும் மக்கள் இருந்த கொண்டே இருப்பார்கள். ஒருவிதக் குருட்டுத் தைரியம் இவர்களுக்கு மனதில் இருந்து கொண்டே இருக்கும். புதிய சாதனைகளை விரைந்து செய்ய வேண்டும் என்ற விருப்பம் நிறைந்தவர்கள். அடுத்தவர்களின் கருத்துப்படி இவர்கள் நடந்தால் தோல்விகள்தான் அதிகமாகும். இவர்களுக்கு இறைவனின் அருளால், திடீர் யோசனைகள் அல்லது ஞானோதயம் ஏற்படும். அதன்படி இவர்கள் செயலாற்றினால் வெற்றி நிச்சயம். இவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டுத் தாங்கள் செய்யும தொழிலை அடிக்கடி மாற்றிக் கொள்ளக்கூடாது. நிரந்தரமான ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து, அதில் புதிய வழிமுறைகளையும், புதுமையையும் புகுத்தி வெற்றி பெற வேண்டும். ஆழம் தெரியாமல், ஒன்றில் இறங்கக் கூடாது. செய்யும் தொழிலைப் பிடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு, அடுத்த தொழிலில் இறங்கக்கூடாது.\nஇவர்கள் இரவில் நெடுநேரம் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் இரவில் தூக்கம் குறையும். மனச்சோர்வுகள், நரம்புக் கோளாறுகள் ஏற்படும். எனவே, தினமும் 6 முதல் 8 மணி நேரம் தூங்குவதைப் பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். தியானம், உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு, மனதைச் சலனமில்லாமல் வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். பின்பு உடல் நலம் தானே வரும். சுறுசுறுப்பும், வேகமும், இலாப நோக்கும் இவர்கள் கூடப்பிறந்தவை. எனவே, வியாபாரம், கமிஷன் தொழில். டிராவல் ஏஜெண்ட்ஸ் விற்பனைப் பிரதிநிதிகள், அரசியல் போன்ற மக்கள் தொடர்புத் தொழில்கள் மிக்க நன்மை தரும்.\nஎழுத்தாளர் பணியில் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். பேனா நண்பர்கள் அதிகம் உடையவர்கள். அரசியல்துறையிலும், அதிர்-ஷ்டம் உடையவர்கள். இவர்களது பேச்சிலும் விவாதங்களிலும் அரசியல் கலப்பு அதிகமாக இருக்கும். அறிவியல் துறைப் பணிக்கும் (Science), கலைத்துறை, சோதிடம், கணிதம் போன்ற துறைகளும் ஏற்றவை நடிகர்கள், நடிகைகள், கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்���ளாக புகழ்பெறுவார்கள்.\nஇவர்கள் எந்த வியாபாரமும் செய்யலாம். (Any Business) ஜனவசியம் நிறைந்தவர்கள். இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம் வரும். தரகர்களாகவும் (Brokers) கமிஷன் முகவர்களாகவும் மிகவும் புகழ் பெறுவார்கள். பிரயாண முகவர்களாகவும் (Travel Agents) நன்கு சம்பாதிப்பார்கள். இருப்பினும் ஒரு தொழிலை நன்கு செய்து கொண்டிருக்கிற போது, இன்னொரு தொழில் செய்தால் இதைவிட நன்றாக இருக்குமே என்று யோசிப்பார்கள். பின்பு இதை நடுவில் விட்டுவிட்டு, புதிய தொழிலில் துணிந்து இறங்கி விடுவார்கள் இதைப்போன்று அடிக்கடி செய்யும் தொழில்களை, வியாபாரங்களை மாற்றக்கூடாது. ஆனால் தாங்கள் செய்து கொண்டிருக்கும் தொழில்களில் புதுமையைப் புகுத்தி வெற்றி அடையலாம்.\nஉலகத்தின் நாடுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்தும் தூதுவர்களாக (Ambassadors) நன்கு விளங்குவார்கள். வான ஆராய்ச்சி, செய்தி பரப்புத் துறைகள் ஆகியவையும் இவர்களுக்கு வெற்றி தரும். பொது மக்கள் தொடர்பு சம்பந்தமான (P.R.O) தொழில்களிலும் நன்கு பிரகாசிப்பார்கள்.\nஇவர்கள் கதை, கவிதை, நாடகம் எழுதல், சிற்பம் செதுக்குதல், ஜோதிடம் பார்த்தல், காகிதம், மொச்சை, பயிறு, மஞ்சள், முத்து, வெற்றிலைப் பாக்கு கொடி வகைகள் போன்ற வியாபாரங்கள்/ தொழில்கள் நன்மை பயக்கும். கல்வித் துறை, கணக்குத் துறை, தபால் துறை போன்றவற்றில் பணி செய்தல், Accountants, சொற்பொழிவாற்றுதல், புரோகிதம் செய்தல் போன்றவையும் ஒத்து வரும். ஜோதிடம் போன்ற சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபடுவார்கள். சிலர் நாட்டின் தூதுவர்களாகவும் இருப்பார்கள்.\nபொதுவாக அனைத்து வியாபாரங்களும் இவர்களுக்கு நன்மை தரும். ஆனால் பொருட்கள், கருவிகள் உற்பத்தித் துறைகளில் இறங்கக்கூடாது Marketing மற்றும் Broker போன்ற தொழில்கள் நன்மை தரும். சொந்தத் தொழில் செய்யவே இவர்கள் விரும்புவார்கள். இவர்கள் மற்றவர்களிடம் வேலை செய்யும்போது, முதலாளிகளுக்கு பல ஆலோசனைகளையும், பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளையும் கூறுவார்கள். அதனால் முதலாளிகளால் மிக விரும்பப்படுவார்கள். பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்வார்கள் Marketing மற்றும் Broker போன்ற தொழில்கள் நன்மை தரும். சொந்தத் தொழில் செய்யவே இவர்கள் விரும்புவார்கள். இவர்கள் மற்றவர்களிடம் வேலை செய்யும்போது, முதலாளிகளுக்கு பல ஆலோசனைகளையும், பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளையும் கூறுவார்கள். அதனால் முதலாளிகளால் மிக விரும்பப்படுவார்கள். பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்வார்கள் அடிக்கடி தொழிலை மாற்றும் இயல்பினர். சம்பள உயர்வே இவர்களது நோக்கம் அடிக்கடி தொழிலை மாற்றும் இயல்பினர். சம்பள உயர்வே இவர்களது நோக்கம் ஏதாவது உபதொழில் .. செய்து வருமானத்தை பெருக்குவதில் நாட்டமாக இருப்பார்கள். ... விற்பனைப் பிரதிநிதிகள் போன்றவற்றிலும் நன்கு பிரகாசிப்பார்கள்.\nஅறிவியல் துறைப் பணிகள், கலைத்துறை, பேச்சாளர்கள் போன்ற துறைகளும் நன்கு அமையும். இவர்கள் அறிவினால் உழைப்பவர்கள் மற்றவர்களை வசியம் செய்து தங்களின் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். நடிகர்கள், நடிகைகள், எழுத்தாளர்கள், வியாபாரிகள் இந்த எண்ணில் பிறந்திருப்பார்கள். Business Management கணிதம், செய்தி சேகரிப்பாளர்களாகவும் வெற்றி பெறுவார்கள்.\nபுதன் கிரகத்தின் முழு அம்சம் பெற்றவர்கள். நல்ல தெய்வீக வாழ்க்கை அமையும். அறிவும், தெளிவும் உண்டு. இவர்கள் மற்றவர்களை மதிப்பவர்கள். அழகான தோற்றம் உடையவர்கள். இவர்களின் பேச்சிலும் நடத்தையிலும் ஒருவித ஈர்ப்புச் சத்தி உண்டு. சிறு வயது முதலே குறிப்பிட்ட இலட்சியத்துடன் வாழ்க்கையை நடத்துவார்கள். மற்றவர்களை ஏமாற்றத் தெரியாது.\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 04:31\nஎணது பெயர் ப்ரதீப்குமார் பிறந்த தேதி 24-09-1984 பலன் சொல்லவும் டைம் காலை 7.51 எணது வால்க்கை எப்படி இருக்கும்\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nகாதல் பிரியர்களே உங்கள் காதலை பரிமாறும் அழகான தருண...\nஅன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு,\nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nஷேக்ஸ்பியரின் ஈரேழ் வரிப் பாக்கள்\nதிருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல் கையை போட்டதினால் ...\n6543210 - இது எல்லோருக்கும் பிடித்த நம்பர் ..\n :பகுதி – 1 பகுதி: 26\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 27\nபவர் ஸ்டார் ஜோக்ஸ் | Power Star Jokes\nஅடிபட்ட பாம்பு மீண்டும��� வந்து பழிவாங்குமா\nSMS இல் ப்ளாக் போஸ்ட்ஸ் பெற\nபலமாகத் தட்டுபவன்தான், கதவு திறந்தே இருப்பதை அறிவா...\nநீதிக் கதைகள் - முல்லாவின் கதைகள் (Mulla Stories)\nநீதிக் கதைகள் - தெனாலி ராமன் கதைகள் (Thenali Raman...\nதெனாலி ராமன் கதைகள் - சூடு பட்ட புரோகிதர்கள்\nநியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்...\nமுக்கிய அறிவுப்பு அவசியம் படிக்கவும்\nபதிவுகளில் Emoticons சேர்ப்பது எப்படி\nகல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிரக...\nசாண்டில்யன் நாவல்கள் 22 - மென்நூல் வடிவில்\nஇரண்டாம் உலகப்போர் -- பகுதி 1\nவிட்டில் பூச்சிகள் - சிறுகதை\nகடல்புறா-சாண்டில்யன்-ஓவியங்களுடன் கூடிய தெளிவான மி...\nபுத்தகங்கள் ஒருவனின் நண்பர்கள் - பாகம் 2\nநெகடிவ்வை பாசிடிவ்வாக மாற்றிய விஞ்ஞானி\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t53757-topic", "date_download": "2018-05-24T21:28:46Z", "digest": "sha1:XJHFJO7WRABNIA6QPEHRVWAX7MDUWQRY", "length": 13005, "nlines": 138, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "காதல் கணவன்... (ஒரு பெண்ணின் மடல்)", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nகாதல் கணவன்... (ஒரு பெண்ணின் மடல்)\nசேனைத்தமிழ�� உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nகாதல் கணவன்... (ஒரு பெண்ணின் மடல்)\nநீ என் மேல் வைத்திருக்கும்\nஒளி பெற்றது என் உலகம்..\nஉன் துணை போதும் எனக்கு..\nதாய்க்கு பின் தாரமாம் எனக்கு\nஎன் தந்தைக்குப் பின் நீ தான்..\nஎன் தந்தையின் கைவிரல் பிடித்து\nஎன் வாழ்க்கையைக் கடந்திட ஆசை..\nவாழ்க்கை என்பது ஒரு முறை தான்,\nநான் கேட்பது ஒற்றை வரமே..\nஎன்றும், காதலை அள்ளித் தரும்\nமரணம் என்னைத் தழுவும் போதும்,\nநான் உன் மடியில் கண்மூட வேண்டும்..\nமறுபிறவி என்ற ஒன்று இருந்தால்,\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rsubramani.wordpress.com/tag/%E0%AE%93%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-24T21:08:43Z", "digest": "sha1:PXNSYTC34HS35TBW7XQFXGKNBT7NM7TA", "length": 67672, "nlines": 187, "source_domain": "rsubramani.wordpress.com", "title": "ஓகே கூகுள் | MANIதன்", "raw_content": "\nPosted on செப்ரெம்பர் 27, 2017 by rsubramani Tagged ஓகே கூகுள்கூகுள்கூகுள் தேடல்GoogleGoogle SearchOK Google\tபின்னூட்டங்கள்ஓகே கூகுள் – 6 தேடல் அதற்கு மறுமொழி ஏதுமில்லை\nஓகே கூகுள் – 6 தேடல்\nசிறுவயதில் ஏதாவது ஒன்றைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனில், அதைத் தேடி அலைய வேண்டும். விஷயம் தெரிந்தவர்களைத் தேடிப் பிடித்து, கேட்க வேண்டும். அறிமுகமேதும் இல்லாத பட்சத்தில் நூலகத்தில் பல புத்தகங்களைப் புரட்ட வேண்டும். தகவல் களஞ்சியத்தைக் கிளற வேண்டும். பத்திரிக்கைகளுக்கு கேள்விகளை அனுப்பி விட்டு ‘கேள்வி/பதில்’ பகுதியில் வரும் பதிலுக்காக காத்திருக்க வேண்டும்; பதில் வராமலும் போகலாம்; சில கேள்விகள் கேள்விகளாகவே மறைந்து விடலாம். ஆனால் இப்போதோ எதையும் தேடி அலையத் தேவையில்லை; யாரும், யாரிடமும் கேட்பதுமில்லை, கேட்க வேண்டிய அவசியமுமில்லை. யாவரும் நேராக போய் சரணடைவது, மேன்டிலிலிருந்து மேஜிக் வரை தெரிந்து வைத்திருக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ கூகுளிடம் தான். கூகுள் இல்லையென்று கையை விரித்தால், அப்படி ஒன்று இல்லவே இல்லை என்னுமளவுக்கு நம்பிக்கையை சம்பாதித்து வைத்திருக்கிறது, கூகுள். ஒவ்வொரு தேடலுக்கும் பக்கம் பக்கமாய் கதை அளக்கும் கூகுளின் கதை என்ன\n‘கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன் உலகத்துல…‘ என திரைப்பட பாடல் வரிகளில் இடம் பெறுமளவுக்கு புகழ்பெற்ற தேடுபொறி, ‘கூகுள்’. கூகுளால் கண்டுபிடிக்க முடியாத ஒன்றை கண்டுபிடிப்பது அரிது என்று கூறுமளவுக்கு இணைய தேடலில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது கூகுள் (அப்பேர்பட்ட கூகுளையேத் திணறடித்த கேள்விகளுள் ஒன்று: ‘கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்’).ஆரம்ப காலகட்டங்களில் தேடும் வார்த்தைகள் அடங்கிய பக்கங்களை நீட்டுவதோடு நிறுத்திக் கொண்ட கூகுள், நாளடைவில் தேடல் சம்பந்தப்பட்ட படங்கள், வீடியோ என என்னென்ன இருக்கின்றனவோ அவை எல்லாவற்றையும் காட்டியது. படத் தேடல், குரல் வழித் தேடல், அலகு மாற்றம் (உதாரணத்திற்கு சென்டிமீட்டரிலிருந்து அடிக்கு), சில கேள்விகளுக்கு நேரடியான பதிலைக் கொடுப்பது (தமிழ்நாட்டின் தலைநகரம் என்று தட்ட, ‘சென்னை’ என்று பதில் வரும்), வானிலை முன்னறிவிப்பு, திரைப்படக் காட்சி நேரங்கள், விளையாட்டு முடிவுகள்/ஸ்கோர்போர்டுகள், மொழியாக்கம், தட்பவெப்ப நிலை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களைக் காப்பாற்ற ஓட்டளிக்கும் வசதி என பலதரப்பட்ட பணிகளுக்கும் ஒரே மருந்தாகிப் போன கூகுள் தேடலின் பரிணாம வளர்ச்சி பிரமிப்பூட்டுவதாகும்.\nகூகுளின் கதை 1995-ம் ஆண்டு, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கிறது. லாரி பேஜுக்கு ஸ்டான்போர்டை செர்ஜி பிரின் சுற்றி காட்டும் போது அவர்கள் முதன் முதலாக சந்திக்கிறார்கள். முதலாம் சந்திப்பு எதிரும் புதிருமாக இருந்தாலும், அதற்கடுத்த வருடத்தில் இருவரும் கூட்டாளிகளாகின்றனர். இணையதளத்தில் சிதறிக் கிடந்த பக்கங்களின் முக்கியத்துவத்தை அதிலுள்ள இணைப்புகளால் கண்டறிந்து, அதை பய��்படுத்தி முடிவுகளைத் தரும் தேடுபொறியை அறையிலிருந்தவாறே உருவாக்கி, அத்தேடுபொறிக்கு பேக்ரப் எனப் பெயரிடுகின்றனர். நாளடைவில் கூகுள் என அப்பெயர் மாற்றம் அடைந்தது. உலகிலுள்ள தகவல்களையெல்லாம் ஒன்று திரட்டி, ஒழுங்குபடுத்தி யாவர்க்கும் கிடைக்கும்படி செய்வதும், பயனுள்ளதாக்குவதும் தான் கூகுளின் நோக்கம் மற்றும் பெயர்க்காரணம். 1998-ம் ஆண்டு நிறுவனத்தின் பெயரை பதிவு செய்யும் போது ‘கூகால்’ (googol – ஒன்றுக்கு பின் நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்ணை இவ்வாறு அழைப்பர்) என்பதற்கு பதிலாக ‘கூகுள்'(google) என்று தவறுதலாக பதிவு செய்து விட்டனர். காலப்போக்கில் நிலைத்து விட்ட அந்த பெயர், பின்னர் ஆங்கில அகராதியிலும் இடம் பிடித்து, அவ்வார்த்தைக்கான அர்த்தத்தை தானாகவே உருவாக்கிக் கொண்டது. சில ஆண்டுகளிலேயே கல்வி வளாகத்தைத் தாண்டி, சிலிகான் பள்ளத்தாக்குக்குள் விழுந்து, முதலீட்டாளர்கள் முகத்தில் தெறித்தது, கூகுள். ஆகஸ்டு 1998-ல் சன் இணை நிறுவனர் ஆன்டி பெச்டொல்ஹெய்ம் $100,000 காசோலை கொடுக்க, கூகுள் அதிகாரப்பூர்வமாக உதயமானது. கிடைத்த பணத்தைக் கொண்டு கூகுள் தன் முதல் அலுவலகத்துக்குள் காலடி எடுத்து வைத்தது; அது சூசன் (தற்போதைய யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி) என்பவருக்கு சொந்தமான கார் நிறுத்தும் கராஜ். தனக்கென ஒரு தனி வழியை வகுத்துக் கொண்டு, கராஜிலிருந்து பயணித்து மாபெரும் சாம்ராஜ்ஜியத்தையே கட்டமைத்து, எளிதில் எட்ட முடியாத உயரத்தில் வீற்றிருக்கின்றது, கூகுள். இன்று (27-09-2017) தனது 19-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுளுக்கு, டூடுளில் வந்த வாழ்த்துகள்:-\nஉலக அளவில் அதிகமாக உபயோகிப்படும் இணையதளம்; அலெக்ஸா தர வரிசையில் முதலிடத்தை வகிக்கின்றது.\nஎந்த ஒரு தேடலுக்காகவும் 200-க்கும் மேற்பட்ட காரணிகளை அலசி ஆராய்ந்து, பின்னரே முடிவுகளைக் கொட்டினாலும், பதிலை பாக்கெட்டிலேயே வைத்து சுற்றிக் கொண்டிருப்பது போல் நொடிக்குள் முடிவுகளைத் தந்து அசத்தி விடுகிறது, கூகுள்.\nகூகுளில் ஒவ்வொரு நிமிடமும், 2 மில்லியன்களுக்கும் அதிகமான தேடல்கள் நடக்கின்றன.\nகூகுள் நிறுவனம் 1999-ம் ஆண்டு தன் தலைக்கு தானே, ஒரு மில்லியன் டாலர் என விலை நிர்ணயம் செய்தது; ஆனால் அப்போதைய எக்ஸைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கைப்பிடிக்க வந்த அதிர்ஷ்ட தேவதையைத் தவற விட்டு விட்டார்.\nஆகஸ்டு 16, 2013 அன்று ஒரு ஐந்து நிமிடங்கள் கூகுள் கண்களை மூடிக் கொண்டது. அந்த ஐந்து நிமிடங்கள் இணையப் போக்குவரத்தே ஸ்தம்பித்துப் போய், வழக்கமான வரத்தில் 40% குறைவாகிப் போனது.\nகூகுள் நிறுவனம் விளம்பரங்களிலிருந்து மட்டும் 20 பில்லியன் டாலர் வரை சம்பாதிக்கிறது.\nஒரு தேடலுக்குப் பின்னால் என்ன நடக்கிறது எப்படி மின்னல் வேகத்தில் முடிவுகள் நமக்குக் கிடைக்கின்றன எப்படி மின்னல் வேகத்தில் முடிவுகள் நமக்குக் கிடைக்கின்றன கூகுள் தேடல் தொழில்நுட்பத்தின் முதுகெலும்பு பேஜ்ரேங்க் வழிமுறை. இணையத்தில் சிதறிக் கிடக்கும் பக்கங்களில் உள்ள இணைப்புகளை வைத்து சிலந்திகளால் ஒரு வலையைப் பின்னி, பக்கங்களுக்கான தர வரிசைப்படி அவற்றை ஒழுங்குபடுத்தி வைக்கிறது. தேடப்படும் வாக்கியத்தில் உள்ள வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும் பக்கங்களை எடுத்து, பக்கத் தர வரிசைப்படி பக்காவான முடிவுகளை நொடிக்குள் நம் கண் முன் காட்டுகின்றது. அதிலும் 2013-லிருந்து கூகுள் உபயோகப்படுத்தி வரும் ஹம்மிங்பேர்டு வழிமுறையானது தேடப்படும் வார்த்தைகளை வைத்து என்ன தேட விழைகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல பொருள் சார்ந்த முடிவுகளைப் பட்டியலிடுகிறது.\nவெறும் தேடுபொறியாக ஆரம்பித்த கூகுள், பல விதமான சேவைகளை வழங்கி காட்டுத் தீயாய் பரவிக் கொண்டிருக்கின்றது. என்ன தான் வாரி வாரிக் கொடுத்தாலும், கூகுள் நம்மை நிழலாய் பின்தொடர்கிறது. நமது தேடல் விவரங்கள் எல்லாம் அதற்கு மனப்பாடம்; அதனடிப்படையில் தான் நமக்கு விளம்பரங்களையேக் காட்டுகின்றது. எனவே உங்கள் தனிப்பட்ட தேடல் விவரங்கள் எல்லாம் கசியாமல், தவிர்க்க விரும்பினால் DuckDuckGo போன்ற தேடுபொறியை பயன்படுத்தவும்.\nPosted on செப்ரெம்பர் 14, 2017 by rsubramani Tagged ஓகே கூகுள்தமிழ்மொழியாக்கம்Google TranslateOK Google\tபின்னூட்டங்கள்ஓகே கூகுள் – 5 மொழியாக்கம் அதற்கு மறுமொழி ஏதுமில்லை\nஓகே கூகுள் – 5 மொழியாக்கம்\nமொழி தப்பினவன் வழி தப்பினவன்\nபத்து வருடங்களுக்கு முன்பு, பெங்களூர் வந்த போது தமிழைத்(கொஞ்சம் ஆங்கிலம்) தவிர வேறு எதுவும் அறியேன். பெரும்பாலானாவர்களுக்கு தமிழ் தெரியும் என்பதால் தாராளமாக தமிழை வைத்துக் கொண்டு இங்கே வண்டியை ஓட்டலாம். இருப்பினும் இருப்பிடத்தின் மொழியை அறிந்திருத்தல் நலம் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக கன்னட வார்த்தைகளைக் கற்க தொடங்கினேன். முதலில் கற்றுக் கொண்டது ‘கன்னடா கொத்தில்லா‘ (கன்னடம் தெரியாது). இதை நான் அவ்வப்போது பிரயோகித்து வர, ஒருநாள் அலுவலக வாயிலில் ஒரு காவலர் ஏதோ கேட்க, வழக்கம் போல் ‘கன்னடா கொத்தில்லா’ என அவிழ்த்து விட்டேன்; அவரும் கொத்தில்லா எனக் கூறி விழிக்க, என்னைப் போலவே அவரும் வேற்று மொழிக்காரர் எனப் புரிந்து கொண்டு அடையாள அட்டையைக் காண்பித்து விட்டு நடையைக் கட்டினேன். இதே மாதிரி வேற்று மொழிக்காரர்களுடன் உரையாடும் போது சில வேடிக்கையான அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும். இப்படி தான் நண்பர் ஒருவர் பிஸ்கட் பாக்கெட் வாங்கி விட்டு எவ்வளவு என்று கேட்டிருக்கிறார்; கடைக்காரர் ‘ஹன்ரடு’ என்று கூற, ‘பகல் கொள்ளையா இருக்கே ஒரு பிஸ்கட் பாக்கெட் நூறு ரூபாயா ஒரு பிஸ்கட் பாக்கெட் நூறு ரூபாயா’ என்று நினைத்துக் கொண்டே, நண்பர் பிஸ்கட்டை திருப்பி கொடுத்து விட்டு திரும்பி பாராமல் வந்து விட்டார். கடைக்காரருக்கு ஒன்றும் விளங்கியிருக்காது. ஏனெனில் அவர் சொன்ன விலை ‘ஹன்னெரடு’ (பன்னிரெண்டு) ரூபாய். சவாலாக விளங்கினாலும், சிறந்த அனுபவங்களைக் கொடுத்தாலும், மொழி தெரியாத ஊரில் திரிவது என்பது கண்களைக் கட்டி காட்டுக்குள் விட்ட கதை என்பதை மறுக்க முடியாது. அதுவும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவில் கேட்கவே வேணாம்; மாநிலத்தைத் தாண்டினால் போதும்; தலயும் புரியாது, வாலும் புரியாது. மொழிபெயர்ப்பாளர் உதவியின்றி இத்தகைய மொழி வேறுபாடுகளைக் களைவது எங்ஙனம்\nமொழி வேறுபாடுகளால் கூறு போடப்பட்டு விரிசல்கள் விழுந்திருந்த இடங்களில், ஒட்டு போட்டு, ஒற்றை மருந்தாய் மலர்ந்திருக்கின்றது, கூகுள் மொழியாக்கம். டெஸ்க்டாப், ஸ்மார்ட்போன் என எதிலிருந்தும் பயன்படுத்தும் வசதி, எப்பேர்பட்ட உரையையும் மொழியாக்க உதவுவது, ஆஃப்லைனிலும் கை கொடுப்பது, 100-க்கும் மேற்பட்ட மொழிகளை மொழியாக்கம் செய்ய உதவுவது, எந்த ஒரு செயலியிலும் மொழியாக்கத்தை பயன்படுத்தும் வசதி ஆகியவற்றால் கிட்டத்தட்ட ஒரு மொழிபெயர்ப்பாளரை பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டு சுற்றுவதற்கு சமமாய் வளர்ந்து வருகிறது, கூகுள் மொழியாக்கம்.\nதட்டச்சினால் அவ்வார்த்தை விரும்பும் மொழியில் மொழியாக்கம் செய்து காட்டப்பட��ம்.\nபேசுவது விரும்பும் மொழியில் மொழியாக்கம் செய்து சொல்லப்படும்.\nபடங்களிலுள்ள வேற்று மொழி வார்த்தைகள், மொழியாக்கம் செய்து காட்டப்படும்.\nஸ்மார்ட்போனிலுள்ள காமிராவின் வழியே பார்க்கும் போது உடனடி மொழியாக்கங்கள் தென்படும்.\nவிரல்களால் எழுதும் எழுத்துக்கள் மொழியாக்கம் செய்து காட்டப்படும்.\nமேற் கூறிய அம்சங்களில் எவை எவை உங்களுக்குத் தேவையான மொழிகளுக்கு வழங்கப்படுகின்றன என்பதை அறிய இங்கே சொடுக்கவும்.\nபத்தாவது பிறந்தநாளை ஒட்டி கடந்த வருடம் (ஏப்ரல் 18, 2016) கூகுள் மொழியாக்கத்தைப் பற்றி வெளியான சில சுவாரசியமான புள்ளிவிவரங்கள்:-\n500 மில்லியன் பயனர்கள் கூகுள் மொழியாக்கத்தை உபயோகிக்கிறார்கள்.\nஅதிகமாக மொழியாக்கம் செய்யப்பட்ட மொழிகள்:- ஆங்கிலத்திலிருந்து ஸ்பானிய, அரேபிய, ரஷ்ய, போர்ச்சுகீசிய, இந்தோனேஷிய மொழிகளாகும்.\nஒருநாளைக்கு 100 பில்லியன் வார்த்தைகளுக்கும் மேல் மொழியாக்கம் செய்யப்படுகின்றன.\nகூகுள் மொழியாக்கத்தை பயன்படுத்துபவர்களில் 92% அமெரிக்க நாட்டவர் அல்லாதோரே. பயனர்களில் பிரேசில் நாட்டினர் முதலிடம் வகிக்கின்றனர்.\nவேர்டு லென்ஸ் – வேற்று மொழி வார்த்தைகளை நமக்குத் தெரிந்த மொழியில் காட்டும் மாயக் கண்ணாடி.\nஅதிகம் மொழிபெயர்க்கப்பட்ட வாக்கியங்கள்:- எப்படி இருக்கீங்க, நன்றி, நான் உன்னை விரும்புகிறேன்.\nபுதிதாக ஒரு மொழி கற்றுக் கொள்ளும் போது அம்மொழிச் சொற்களை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்; பின்னர் இலக்கணம்; அப்புறம் வார்த்தைகளை இணைத்து வாக்கியம் என படிப்படியாக முன்னேற வேண்டும். தட்டுத் தடுமாறி நாம் முன்னேறும் போது விதிவிலக்குகள் என சில நம் வழியை மறைத்துக் கொண்டு நிற்கும். உதாரணத்திற்கு, தமிழின் ‘ப’, கன்னடத்தில் ‘ஹ’-வாக இருக்கும் (பால்=ஹாலு) . நானே கண்டுபிடிச்ச இவ்விதிப்படி, பேசிக் கொண்டிருக்கும் போது ‘பதினொன்றை’ => ‘ஹதினொந்து’ என்று அடித்து விட்டேன்; முதலில் திருதிருவென்று விழித்து விட்டு பின்னர் தான் புரிந்து கொண்டனர்; அதை ‘ஹன்னொந்து’ என்று சொல்ல வேண்டுமாம். இதே மாதிரி இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மொழியிலிருந்தும் பிறிதொன்றுக்கு மொழியாக்கம் செய்யும் நிரல் எழுதி, பராமரிப்பதென்பது தடைகள் நிறைந்த வழியாகும். அதற்கு மாற்றுவழி தான் ‘புள்ளிவிவர இயந்திர மொழிபெயர்ப்பு‘. இயந்திரத்திற்கு லட்சக்கணக்கான மொழிபெயர்க்கப்பட்ட உரைகளையும், அவற்றின் மூல உரைகளையும் உள்ளே தள்ள வேண்டும். அவற்றையெல்லாம் கரைத்துக் குடிக்கும் இயந்திரம், உரைகளிலிருந்து மாதிரிகளை பெயர்த்து எடுத்து சேகரித்து வைத்துக் கொள்ளும். இதுவே திரும்ப திரும்ப பல முறை செய்யப்படுகின்றது. அடுத்து இயந்திரத்திடம் ஏதாவது ஒரு வாக்கியத்தைக் கொடுக்க, சேர்த்து வைத்த மாதிரிகளிலிருந்து அழகாய் கோர்த்து மொழிபெயர்க்கப்பட்ட வாக்கியத்தை கண் இமைப்பதற்குள் தூக்கி எறியும். உரைகளின் எண்ணிக்கையும், தரமும் மொழியாக்கத்தின் தரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதான் ‘புள்ளிவிவர இயந்திர மொழிபெயர்ப்பு’. இன்னும் சிறப்பான மொழியாக்கத்தைத் தரும் பொருட்டு நவம்பர், 2016-லிருந்து கூகுளது புதிய நியூரல் இயந்திர மொழிபெயர்ப்பு அமைப்புக்கு மாறி விட்டது கூகுள் மொழியாக்கம். இதனால் மனித-இயந்திர மொழியாக்கத்துக்கிடையேயான இடைவெளி மேலும் குறைகிறது.\nசமீபத்தில் கூகுள் வரைபடத்தில் ‘Amma’s Mess’ என்பதை ‘அம்மாவின் அலங்கோலம்‘ என மொழிபெயர்த்து இருந்ததை கலாய்த்து மீம்கள் வெளியாகின; அது ‘அம்மா உணவகம்’ என்று தற்போது திருத்தப்பட்டுவிட்டது. இதே மாதிரி பிழைகள் ஏதேனும் இருப்பின், அவற்றைத் திருத்த கூகுள் மொழியாக்க சமூகத்தில் தெரிவிக்கலாம்.\nபி.கு:- என்ன தான் செமயா மொழி பெயர்த்தாலும் கூகுள் மொழியாக்கம், ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு மாற்றாகிடாது; ஆகவே மொழியாக்கத்தைப் பொருத்தமான இடத்தில் மட்டும் உபயோகிக்கவும்.\nPosted on ஓகஸ்ட் 19, 2017 by rsubramani Tagged ஓகே கூகுள்தமிழ்புகைப்படம்Google PhotosOK Google\tபின்னூட்டங்கள்ஓகே கூகுள் – 4 புகைப்படம் அதற்கு மறுமொழி ஏதுமில்லை\nஓகே கூகுள் – 4 புகைப்படம்\nஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம்.\nதாத்தா, பாட்டி காலத்தைய கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் நினைவிருக்கிறதா மொத்தமே ஒன்றிரண்டு புகைப்படங்கள் தான் எடுக்கப்பட்டிருக்கும், அவர்தம் வாழ்நாட்களிலேயே. அதிலொன்று சுவரில் தொங்கவிடப்பட்டிருக்கும்; மற்றவை இரும்புப் பெட்டிக்குள் பத்திரப்படுத்தப்பட்டிருக்கும். அப்போதெல்லாம் அரிய புகைப்படங்கள் என்று தான் பத்திரிக்கைகளில் பிரபலங்களின் படங்கள் வெளியாகும். அடுத்ததாக ஸ்டுடியோவில் எடுத்த புகைப்பட���்கள், திருமண மற்றும் இதர நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் புகைப்படங்கள் என பல வண்ணப்படங்கள் வலம் வந்தன. டிஜிட்டல் கேமிராக்களின் வருகை எடுக்கப்படும் புகைப்படங்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தின. ஒரு சிலர் தான் டிஜிட்டல் கேமிராக்கள் வைத்திருப்பார்கள்; அதை இரவல் வாங்கி படங்களாக எடுத்துத் தள்ளி, அவற்றை கணிணியில் சேமித்து, கேமிராவிலிருந்து நீக்கி விட்டு திருப்பி கொடுக்க வேண்டும்; கொடுத்தவருக்கு நினைவிலிருந்தால், திருப்பி கேட்டால். நான் முதன் முதலாக வாங்கிய புகைப்படக்கருவி கேனான் பவர் ஷாட் A590 IS; கடைசியாக வாங்கியதும் அதே தான் 😉 ‘சும்மா போட்டோ எடுத்திட்டே இருக்காத, ஆயுசு குறஞ்சுரும்’ என்று அவ்வப்போது எச்சரிக்கை மணி அடிப்பவர்களும் உளர். போட்டோ பிடித்தால் போய் சேர்ந்துடுவோம் என நம்பும் கிராமத்து மக்களைக் கருவாக கொண்டு எடுக்கப்பட்டு, ஹிட்டடித்த ‘முண்டாசுப்பட்டி’ திரைப்படம் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போதோ புகைப்படம் எடுக்காத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நான் எடுத்த உருப்படியான புகைப்படங்களில் ஒன்றை சந்தடி சாக்கில் இந்தப் பதிவில் இணைத்து விடுகிறேன்; ஒரு விளம்பரம் … 🙂\nபட்டாம்பூச்சியை விரட்டி விரட்டி பிடித்துக் கொண்டிருந்தது அன்றைய தலைமுறை; அதையே உருண்டு புரண்டு ஸ்மார்ட்போனில் படம் பிடித்துக் கொண்டிருக்கிறது புதிய தலைமுறை.\nபுகைப்படங்களை பகிர்வதற்காகவும், சேமித்து வைப்பதற்காகவும் மே, 2015 துவங்கப்பட்ட கூகுள் புகைப்பட சேவை, தற்போதைய நிலவரப்படி (ஆகஸ்டு, 2017) மிக குறுகிய காலத்திற்குள் பில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வெற்றிக்கான முக்கிய காரணிகள் இலவச சேமிப்பு வசதி, தானாகவே புகைப்படங்களை ஒழுங்குபடுத்துவது, தானாகவே சேமித்து வைக்கும் பழக்கம், அதிவிரைவான அறிவான தேடும் வசதி, ஆல்பங்களை உருவாக்கி நண்பர்களுடன் பகிரும் வசதி, அவ்வப்போது நினைவுகளை மீட்டெடுக்கும் படியான புகைப்படங்களை அனுப்புவது மற்றும் புகைப்படங்களைத் தொகுப்பதற்கான கருவிகள்.\n2002-ம் ஆண்டு, லைஃப்ஸ்கேப் நிறுவனம் உருவாக்கிய படங்களைப் பார்க்க/ஒருங்கிணைக்க/தொகுக்க/பகிர்வதற்கான இணையதளமே, பிகாஸா. ஸ்பானிய ஓவியர் பாப்லோ பிகாஸோ மற்றும் புகைப்படங்களின் உறைவிடம் (pic – mi casa[ஸ்பானிய மொழியில் ‘எனது வீடு’]) என வார்த்தைகளின் ஜாலமே ‘பிகாஸா’வின் பெயர்க் காரணம். அதன் குறுகியகால வளர்ச்சியைப் பார்த்து 2004-ம் ஆண்டு கூகுள் அதனை வாங்கி, இலவச சேவையாக வழங்கியது. தேவையான படங்களைத் தேடிக் கண்டுகொள்ளவும், அவற்றை இனம்பிரித்து நேர்த்தியாக ஒழுங்குபடுத்திக் காட்டுவதற்கும் பிகாஸா உதவிகரமாக இருந்தது. 2006-ம் ஆண்டு புகைப்படங்களில் உள்ள இடங்களையும், முகங்களையும் வைத்து புகைப்படங்களைத் தேடுவதற்கான தொழில் நுட்பங்களுக்காக நெவன் விஷன் எனும் நிறுவனத்தை கூகுள் வாங்கியது; அத்தேடல் வசதி பிகாஸா இணைய ஆல்பத்தில் செப்டம்பர், 2008 அறிமுகப்படுத்தப்பட்டது. அது போக ஜியோடேக்கிங் மூலம் எவ்விடத்தில் அப்படம் எடுக்கப்பட்டது எனும் தகவல்களையும் படத்துக்குள் திணித்து வைக்க முடியும். புகைப்படங்களுக்கென ஒரே ஒரு சேவையில் மட்டுமே தனது ஒட்டு மொத்த கவனத்தையும் கூகுள் செலுத்த விரும்பியதால், மே 2016 பிகாஸா இணைய ஆல்பம் நம்மை விட்டுப் பிரிந்தது. கூகுள் புகைப்படம் அவ்விடத்தை நிரப்பி, அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.\nதானாக சேமித்தல் : நமது ஸ்மார்ட்போன் தொலைந்து போனாலோ, உடைந்து போனாலோ முதல் கவலை, ‘அதிலிருக்கும் அரிய புகைப்படங்கள் போச்சே ’ என்பது தான். கூகுள் புகைப்படம் எடுக்கும் புகைப்படங்களை தானாவே சேமித்து வைப்பதால், அதே பயனர் கணக்குக்குள் வேறொரு ஸ்மார்ட்போன் மூலம் நுழைந்தால் கூட நம் புகைப்படங்கள் அப்படியே அழியாமல் இருக்கும்.\nதேடல் : கூகுள் புகைப்படத்தின் தேடல் வசதி அதிபுத்திசாலி; அதிவேகமானதும் கூட. ‘மரம்’ என்று தட்டச்சினால் எந்தெந்த புகைப்படங்களில் மரம் இருக்கிறதோ அவற்றையெல்லாம் எடுத்துக் காட்டி விடும்; ‘மதுரை’ என்று அடித்தால் மதுரையில் எடுத்த புகைப்படங்களை எல்லாம் காட்டும்; இதற்காக நாம் புகைப்படங்களை டேக்(tag) செய்திருக்க வேண்டிய அவசியமில்லை.\nபரிந்துரையின் பெயரில் பகிர்தல் : புகைப்படங்களைப் பகிர்வதற்கு முதலில் அப்புகைப்படத்திலுள்ளவர்களை பரிந்துரைக்கிறது.\nகூட்டு ஆல்பம் : ஒரு பயணத்தில்/இடத்தில்/நிகழ்வில் பலர் தங்களது புகைப்படக் கருவிகளில் எடுக்கும் புகைப்படங்களை அனைவரும் ஒரே ஆல்பத்தில் போட்டு, தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.\nபுகைப்படங்களை ஒழுங்குபடுத்துதல் : புகைப்ப���ங்களை தேதி வாரியாகவும், இடம்-பொருள்-மனிதர் என பலவாறாக வகைப்படுத்தியும் தானாகவே ஒழுங்குபடுத்திக் காண்பிக்கிறது.\nகூகுள் புகைப்படத்திற்கு பின்னால் அந்நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு, தரவுச் செயலாக்கம், இயந்திர கற்றல் ஆகியவற்றில் அதற்குள்ள அனுபவமும், தீராத ஆர்வமுமே காரணங்கள். உதாரணத்திற்கு 5000 புகைப்படங்களை 5 வெவ்வேறு புகைப்படக் கலைஞர்களிடம் கொடுத்து மெருகேற்றி, அந்த புகைப்படங்களை எல்லாம் உள்ளீடாக செலுத்துவர். கொடுக்கப்பட்ட தரவுகளிலிருந்து அசல் புகைப்படங்களுக்கும், மெருகேற்றப்பட்ட புகைப்படங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன புகைப்படங்களில் எவையெல்லாம் செம்மையாக்கப்பட்டிருக்கின்றன என கற்றுக் கொள்ளும் இயந்திரம், அதற்குத் தக நின்று நாம் கொடுக்கும் புதியதொரு புகைப்படத்தை சிறந்த புகைப்படக் கலைஞருக்கு நிகராக மெருகேற்றிக் காட்டும். இப்படியான வேலைகளுக்கு சாதாரணக் கணிணிகளை பயன்படுத்தினால் ஆமை வேகத்தில் தான் தீர்வுகள் கிடைக்கும் என்பதால், குவாண்டம் இயங்கியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள அதிவேக குவாண்டம் கணிணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இரு எண்ணியல் முறையின் அடிப்படைக் கட்டுமானப் பொருளான ‘பிட்’ என்பது 0 அல்லது 1 எண் மதிப்பைக் கொண்டிருக்கும். ஆனால் குவாண்டம் முறையின் அடிப்படைக் கட்டுமானப் பொருளான ‘க்யூபிட்’ ஒரே சமயத்தில் 0, 1, 0 மற்றும் 1-ன் இருநிலை இருப்பு என பல மதிப்புகளைக் கொண்டிருக்கும். ஒரே சுத்தலா இருக்கா இப்படி சுத்தி சுத்தி தான், புகைப்பட சேவையின் சிறப்பியல்புகள் குவாண்டம் வழிமுறைகளாலும், இயந்திரக் கற்றலாலும் சாத்தியமாகியிருக்கின்றன.\nசெல்ஃபி, செல்ஃபி எடுப்பது மாதிரி செல்ஃபிக்குள் செல்ஃபி என செல்ஃபி மயமாக சுற்றிக் கொண்டிருக்கும் உலகிற்கு, புகைப்பட தின வாழ்த்துகள்\nPosted on ஜூலை 19, 2017 by rsubramani Tagged ஓகே கூகுள்ஜிமெயில்தமிழ்GmailOK Google\tபின்னூட்டங்கள்ஓகே கூகுள் – 3 ஜிமெயில் அதற்கு மறுமொழி ஏதுமில்லை\nஓகே கூகுள் – 3 ஜிமெயில்\nவிளக்கப்படாத கனவு திறக்கப்படாத கடிதம் போன்றது.\n‘நலம். நலமறிய அவா.’ என்று துவங்கும் கடிதங்களை வாசித்து எவ்வளவு நாட்களாகின்றன. ‘ஊருக்கு போய்ட்டு லெட்டர் போடு’ என்று சொல்லி தான் வெளியூர் செல்லும் உறவுகளையும், நண்பர்களையும் வழியனுப்பியே வைப்பா��்கள். அப்போதெல்லாம் எந்த ஒரு செய்தியானாலும் தொலை தூரங்களைக் கடந்து பரிமாறிக் கொள்ள கடிதங்களே வழிவகை செய்தன. அந்தந்த ஏரியா போஸ்ட்மேன்களுக்கு அந்தந்த பகுதியிலுள்ள அத்தனை முகவரிகளும் அத்துப்படியாக இருக்கும். சும்மா தபால்காரரைப் பார்க்கும் போதெல்லாம், ‘எனக்கு எதுவும் கடுதாசி வந்துருக்கா’ என்று திரும்ப திரும்ப கேட்டு கடுப்பேத்துபவர்களும் உண்டு. ‘காதலித்துப் பார் தபால்காரன் கடவுளாவான்‘ என்று வைரமுத்து எழுதிய வரிகளிலிருந்து கூட அறிந்து கொள்ளலாம், கடிதப் போக்குவரத்தே பிரதானமாக இருந்த அந்த காலக்கட்டத்தை. தபால்தலைகள் சேகரித்து வைப்பதென்பது ஒரு பிரபலமான பொழுதுபோக்கு. அதன் பின்னர் தனியார் அஞ்சல் சேவைகள், தொலைபேசி, கைபேசி, மின்னஞ்சல்களின் வருகை கடிதப் போக்குவரத்தைக் கணிசமான அளவுக் குறைத்து விட்டன. அலுவலகப் பணிக்காகட்டும், சொந்த விஷயங்களுக்காகட்டும் கண் சிமிட்டும் நேரத்தில் பெறுநருக்கு செய்திகளைக் கடத்தும் மின்னஞ்சல் அன்றாட அலுவல்களில் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅழைப்பிதழ் இருந்தால் மட்டும் பயனர் கணக்குத் துவங்க முடிந்த பீட்டா வெளியீடாக ஜிமெயில் வெளியான போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். PP லேபில் சீனியர்கள் ‘ஜிமெயில் அழைப்பிதழ்கள் இருக்கின்றன யாருக்காவது வேண்டுமா’ என்று கேட்ட போது, இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டு ஒன்னுக்கு ரெண்டாக ஜிமெயிலில் பயனர் கணக்குகள் துவங்கியது நினைவிலிருக்கிறது. 1GB சேமிப்பு வசதி(தற்போது 15GB) , உரையாடற் பார்வையில் மின்னஞ்சல்களை ஒழுங்குபடுத்துவது என வெளியான போதே பலரது கவனத்தை ஈர்த்தது ஜிமெயில். முதன்மையானவை, சமூகம், விளம்பரங்கள், அறிவிப்புகள் என தரம் பிரித்து தனித்தனியாக மின்னஞ்சல்களைப் போட்டு வைப்பது; இணைப்புகளை ஜிமெயிலுக்குள்ளாகவே பார்க்கும் வண்ணம் அமைத்திருப்பது; கண்கவர் தீம்கள்; இன்பாக்ஸிலிருந்தே மின்னஞ்சல்களைத் திறக்காமலே, பார்சல்களை டிராக் செய்ய, தயாரிப்புகளுக்கு மதிப்புரை வழங்க, நிகழ்வுகளுக்குப் பதிலளிக்க முடிவது; பயன்படுத்துவதற்கு எளிதான, இன்பாக்ஸைப் பார்த்துக் கொண்டே புதிய செய்திகளை எழுதும் வசதி என எக்கச்சக்க அம்சங்களைத் தன்னகத்தே கொண்ட ஜிமெயில், ஒரு பில்லியன் பதிவிறக்கங்களை முதன் முதலாக பதிவு செய்த ஆன்ட்ராய்டு செயலி என்பதில் வியப்பேதுமில்லை. ‘@yourcompany.com’ எனும் தனிப்பயன் மின்னஞ்சல் முகவரிகளுடன் வணிகத்திற்காகவும் ஜிமெயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2014-ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி, 60% நடுத்தர கம்பெனிகளும், 92% ஸ்டார்ட்அப் கம்பெனிகளும் ஜிமெயிலையே பயன்படுத்தி வருகின்றனர். அப்பவே அப்படினா, இப்ப\nநிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் புதுமையான கண்டுபிடிப்புகள் கூகுளில் வரவேற்கப்படுகின்றன. அதற்காக ஊழியர்கள் தங்கள் வேலை நேரத் தில் 20% நேரத்தை செலவழித்துக் கொள்ளலாம். அப்படி உருவான சிறந்த படைப்புகளில் ஒன்று தான், ஜிமெயில். கூகுள் குரூப்ஸ் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த பால் புஹை முதல் கட்ட பணிகளை முடிக்கும் தருவாயில், ‘இதே மாதிரி மின்னஞ்சலுக்கு ஒரு சுவாரஸ்யமான திட்டப்பணி உள்ளது. செய்கிறீர்களா’ என்று கேட்க, புஹை அதற்காகவே காத்திருந்தது போல, முன்னதாகவே தனக்குள் வைத்திருந்த மின்னஞ்சல் மென்பொருள் யோசனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்தார். கூகுள் குரூப்ஸ் நிரலிலிருந்து ஆரம்பித்தவருக்கு, முதல் பதிப்பைத் தயார் செய்ய ஒரே ஒரு நாள் தான் ஆனதாம். சேமிப்புக்கும், தேடலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஜிமெயில் முதலில் கூகுள் பணியாளர்களின் பயன்பாட்டுக்கு மட்டும் வெளியிடப்பட்டது. கூகுள் நிறுவனத்துக்குள்ளேயே வலம் வந்து கொண்டிருந்த ஜிமெயில் ஏப்ரல் 1, 2004 அன்று வெளியே பீட்டா பதிப்பாக காலை வைத்தது. அதுவரை சின்ன சின்ன ரோல்களில் தலை காட்டிக் கொண்டிருந்த ஜாவாஸ்கிரிப்ட்டை சூப்பர் ஹீரோ அஜாக்ஸாக மாற்றியது ஜிமெயில் தான். கூகுளிலிருந்து 2006-ம் ஆண்டு வெளியேறிய பால் புஹை, ஃபிரண்ட்ஃஈட் நிறுவனத்தைத் துவங்கினார்; 2009-லேயே அதை ஃபேஸ்புக் ஒரே அமுக்காக அமுக்கிக் கொண்டது என்பதெல்லாம் கிளைக் கதைகள். பிப்ரவரி 7, 2007 தனது பீட்டா சோதனைக் காலத்தை முடித்துக் கொண்டு ஜிமெயில் வெளியானது. பத்து வருடங்களுக்கும் மேலாக மின்னஞ்சலில் தன் முத்திரையை பதித்து, மின்னஞ்சல் தலையாக நம் கண் முன்னேயே உருமாறியிருக்கிறது ஜிமெயில்.\nபயனர் பெயர்களில் விருப்பத்திற்கேற்ப புள்ளிகளை சேர்த்தோ, நீக்கியோ எழுதலாம். ஆக உங்களது பயனர் பெயர் ‘okaygoogle@gmail.com’ என்று வைத்துக் கொண்டால், ‘okay.google@gmail.com’, ‘ok.ay.google@gmail.com’ என எந்த முக���ரிக்கு அனுப்பினாலும் மின்னஞ்சல் உங்களுக்கு வந்து சேரும்.\n“@”-க்கு முன்னே, ‘+’-க்கு பின்னே ஏதாவது வார்த்தைகளைப் போட்டு உங்கள் பயனர் பெயருக்குத் தேவைகளுக்கேற்றவாறு செல்லப் பெயர்களை ‘+’ முகவரிகளாக வைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு ‘okaygoogle+blog@gmail.com’, ‘okaygoogle+news@gmail.com’ என எந்த முகவரிக்கு அனுப்பினாலும் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்; முகவரியை வைத்து தரம் பிரித்து, வடிகட்டி வாசித்துக் கொள்ளலாம். இதன் மூலம் எந்த முகவரிக்கு ஸ்பேம் மின்னஞ்சல் வந்துள்ளதோ அதை வைத்து எந்த இணையதளம் உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கசிய விட்டுள்ளது என்றும் அறிந்து கொள்ளலாம்.\nஅனுப்பும் பட்டனை தட்டி விட்டால் மின்னல் வேகத்தில், தடுத்தாலும் நில்லாமல் மின்னஞ்சல் பெறுநரைச் சென்றடையும். ஜிமெயிலில் உள்ள ஒரு வசதியின் படி, மின்னஞ்சலை அனுப்பிய பின்னரும், 30 நொடிகள் வரை அதைத் தடுத்து நிறுத்த நமக்கு அவகாசம் கொடுக்கப்படும்.\nஒரு பதிலை சேமித்து வைத்து, ஒரே மாதிரியான மின்னஞ்சல்களுக்கு அதே பதிலை தட்டச்சு செய்யாமல் அப்படியே அனுப்ப முடியும்.\nஅடிக்கடி தொடர்பு கொள்ளும் முகவரிகளை எல்லாம் சேர்த்து ஒரு குழுவாக சேமித்து வைத்துக் கொண்டால், அடுத்தடுத்து மின்னஞ்சல்கள் அனுப்பும் போது குழுவின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்; அனைவருக்கும் மின்னஞ்சல் சென்று விடும்.\nதமிழ் புத்தக விற்பனை இணையம்\n\"‘சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும் என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்...’ நகரம்\" goodreads.com/quotes/9257210 1 week ago\n\"ஹிட்லரின் நாடுபிடிக்கும் வேட்கையைவிடத் தீவிரமானது அவரது யூத இன ஒழிப்பு வேட்கை. 1938\" goodreads.com/quotes/9199631 1 month ago\nRT @tncpim: ஓர் அடிமைக்கு அவனை முதலில் அடிமை என்பதை உணர்த்து, அவன் தானாகவே கிளர்ந்தெழுந்து போராடுவான் - டாக்டர் அம்பேத்கர் #AmbedkarJayanti… 1 month ago\nBrentwood Dangal Film free software Gmail Google Home Google Maps Linux OK Google OpenSource Running savandurga Trip USA YouTube அஞ்சலி அப்துல் கலாம் அரசியல் அரவிந்தன் நீலகண்டன் இரயில் இரயில் பயணங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் ஓகே கூகுள் கஜல் கதை கன்னியாகுமரி கம்யூனிஸம் கற்றல் கலைடாஸ்கோப் கவிதை காஃப்கா காலப்பயணம் காலவெளி கால்பிறை கிண்டில் கீழக்குயில்குடி குருஜி குறுங்கதை கூகுள் வரைபடம் சாயங்காலம் சிங்கம் சிட்டுக்குருவி சே ஜிமெயில் ஜெயமோகன் டிவிட்டர் தமிழ் தள்ளுபடி தூங்காவரம் தொழில்நுட்பம் ���ாஞ்சில் நாடன் நாவல் நிலவு நிழல் நீள்வானம் பட்டிமன்றம் பறவை பாரதி தமிழ்ச் சங்கம் பி.ஏ.கிருஷ்ணன் புதுமைப்பித்தன் புத்தகங்கள் புத்தகம் பெங்களூரு பெருமாள் முருகன் மதுரை மாமதுரை மேகம் மை யின்-யாங் யுரேகா யூடியூப் லால்பாக் மலர் கண்காட்சி வானம் வான்மேகம் ஸ்மார்ட் சீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/03/free-youtube-downloader-2015.html", "date_download": "2018-05-24T21:17:38Z", "digest": "sha1:OV7ZIVZGFQ3FXW27GJEHQGSTFZLYV3W4", "length": 3300, "nlines": 27, "source_domain": "www.anbuthil.com", "title": "யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome download youtube யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய\nயூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய\nயூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல்வேறு இலவச மென்பொருள்களும், நீட்சிகளும் இணையத்தில் கொட்டிகிடக்கிறன. இவற்றில் ஒரு சிலவை மட்டுமே சரியானதாக இருக்கும். அந்த வகையில் தற்போது SnowFox YouTube Downloader என்னும் மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் அந்த நிறுவனம் அளிக்கிறது. இந்த மென்பொருளுடைய சந்தை விலை $19 ஆகும். இந்த மென்பொருளை இலவசமாக பெற வேண்டுமெனில் உங்களுக்கு முகநூலில் (Facebook) கணக்கு இருக்க வேண்டும்.\nசுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று முகநூல் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உள்நுழையவும் பின் Like என்னும் சுட்டியை அழுத்தவும். பின் மென்பொருளை தரவிறக்கம் செய்து கொண்டு மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும்.\nபின் இந்த SnowFox YouTube Downloader அப்ளிகேஷனை ஒப்பன் செய்து, URL யை உள்ளினைக்கவும். பின் வீடியோவானது நீங்கள் குறிப்பிட்ட பகுதியில் சேமிக்கப்படும்.\nஇதே முறையை பின்பற்றி யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.\nயூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய Reviewed by அன்பை தேடி அன்பு on 11:00 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/beauty-tips-for-fairness-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F.117225/", "date_download": "2018-05-24T21:52:05Z", "digest": "sha1:P455RLUWI63LEDF7KJNVBX64YCHKR3KO", "length": 11043, "nlines": 381, "source_domain": "www.penmai.com", "title": "Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட | Penmai Community Forum", "raw_content": "\nBeauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட\nசரும நிறத்தை மெருகூட்டச் செய்யும் 5 குறிப்புகள்\nசிலர் இயற்கையிலேயே நல்ல நிறமிருந்தாலும் சுற்றுப் புறத்தினாலும் , அழகு சாதனங்களாலும் கருத்துவிடுவார்கள். ஒரு சிலருக்கு ஹார்மோனால் சருமம் கருப்பாகிவிடும்.\nஅவர்கள் அதனை கவனிக்காம்லே விட்டுவிடுவதால் அல்லது நிறம் தரும் க்ரீம் உபயோகிப்பதால் சருமம் மேலும் பாதிப்படைந்துவிடும். எனவே வீட்டிலிருந்தபடியே நீங்களாகவே சில நிமிடங்கள் செலவழித்தால் உங்கள் நிறத்தை மெருகூட்ட முடியும்.\n2 டேபிள் ஸ்பூன் பாதாம் பொடியை, பாலுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.\n1 டீஸ்பூன் பாதாம் பொடியில், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தின் நிறம் விரைவில் அதிகரிக்கும்.\nவெள்ளரிக்காயை அரைத்து அதனுடல் பால் கலந்து மாஸ்க் போல் போட்டு வாருங்கள். வாரம் மூன்று நாட்கள் இப்படி செய்து வந்தால் முகம் எந்த வித தழும்பின்றி பிரகாசமாக இருக்கும். படிப்படியாக நிறம் மெருகேறுவதை காண்பீர்கள்.\nகசகசாவை இரவில் ஊற வைத்து மறு நாள் அதனை பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவுங்கள். நன்றாக காய்ந்ததும் குளிர்ன்டஹ் நீரில் கழுவுங்கள். தினமும் அல்லது வாரம் மூன்று நாட்கள் செய்தால், கழுத்து வாய்ப்பகுதிகளில் இருக்கும் கருமை மறைந்து நிறம் பெறும்.\nகுங்கமப்பூவை சில நிமிடங்கள் ஊற வைத்து அதனை நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். அதில் பால் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் அழகு பெறும். நிறத்தை அதிகரிக்கச் செய்யும்.\nதக்காளியை மசித்து அதனுடன் தயிர் மற்றும் தேன் கலந்து முகத்தில் போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரம் ஒரு முறை செய்து பாருங்கள். உங்கள் நிறம் பொலிவு பெறும்.\nBeauty Tips - அழகுக் குறிப்புகள்\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஇஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/raymond+shirts-price-list.html", "date_download": "2018-05-24T22:16:39Z", "digest": "sha1:LUFT7XO3TZE7H7AGNRMZUNRLJ6CNMQDB", "length": 30821, "nlines": 794, "source_domain": "www.pricedekho.com", "title": "ரேமண்ட் ஷிர்ட்ஸ் விலை 25 May 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nரேமண்ட் ஷிர்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள ரேமண்ட் ஷிர்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ரேமண்ட் ஷிர்ட்ஸ் விலை India உள்ள 25 May 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 155 மொத்தம் ரேமண்ட் ஷிர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ரேமண்ட் மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் லினன் ஷர்ட் SKUPDbDmSv ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Homeshop18, Flipkart, Naaptol, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ரேமண்ட் ஷிர்ட்ஸ்\nவிலை ரேமண்ட் ஷிர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ரேமண்ட் மென் காட்டன் ப்ளேண்டெட் ஷர்ட் பாப்பிரிக் வித் ஹண்ட்கேற்சிஎபி ஸ்கேபி௧௦ கிரீம் Rs. 2,059 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட் SKUPDbdsdG Rs.519 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nர��் 2000 2001 அண்ட் பாபாவே\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Linen Blend\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் காட்டன் ப்ளேண்டெட் ஷர்ட் பாப்பிரிக் வித் பிரீ ஹண்ட்கேற்செய்ப் ஸ்கேபி௧௫ பிலிஸ் க்ரெய்\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் லினன் ஷர்ட்\nரேமண்ட் மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Wool Blend\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Blend\nரேமண்ட் மென் S பிரிண்டெட் போர்மல் ஷர்ட்\nரேமண்ட் மென் காட்டன் ப்ளேண்டெட் ஷர்ட் பாப்பிரிக் டிஸ்கே௬௪ பீச்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2015/12/2016_72.html", "date_download": "2018-05-24T21:42:18Z", "digest": "sha1:VFYIQ6QKGFYZQ3WX4IPOVE7GQDOYIN5D", "length": 31489, "nlines": 140, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: மகரம்: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nமகரம்: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்\nமகரராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த ராகுபகவான் எட்டாமிடத்திற்கும், மூன்றாமிடத்தில் இருந்து வந்த கேதுபகவான் இரண்டாமிடத்திற்கும் மாற இருக்கிறார்கள்.\nமேற்கண்ட இரண்டு, எட்டு எனும் இடங்களில் ராகு-கேதுக்கள் இருப்பது நன்மைகளைத் தரும் அமைப்பாக நமது மூலநூல்களில் சொல்லப்படவில்லை. அதேநேரத்தில் ஒரு கிரகம் கெட்ட இடத்தில��� அமர்வதால் மட்டுமே கெடுபலன்களைத் தந்துவிட முடியாது. அந்த இடத்தில் யாருடன் அந்தக் கிரகம் தொடர்பு கொள்கிறார் என்பதை வைத்தே அது செய்யும் நல்ல, கெட்ட பலன்களை முடிவு செய்ய முடியும்.\nஅதன்படி இந்தப் பெயர்ச்சியின் ஆரம்பத்தில் எட்டாமிடத்திற்கு ராகு மாறினாலும் ஏற்கனவே அங்கு நிலை கொண்டிருக்கும் குருபகவானுடன் இணைவதால் உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்தின் கெடுபலன்களை ராகு செய்யமாட்டார்.\nஅதேபோல இரண்டாமிடத்திற்கு மாறும் கேதுபகவானுக்கும் குருவின் பார்வை கிடைப்பதாலும் தற்போது அவர் மாற இருக்கும் கும்பவீடு கேதுவிற்கு பிடித்த வீடு என்பதாலும் இந்த இரண்டையும் விட கேது தான் இருக்கும் வீட்டின் அதிபதியைப் போல செயல்படுவார் என்பதால் கும்பவீட்டின் நாயகனான உங்கள் ராசிநாதன் சனியின் பலன்களைத் தருவார் என்பதால் தன் கையே தன் கண்ணைக் குத்தாது என்பதன்படி இரண்டாமிடத்து கேதுவும் உங்களுக்கு கெடுபலன்களை செய்யாது என்பது உறுதி.\nஅதே நேரத்தில் ஏற்கனவே எட்டாமிடத்தில் குருபகவான் இருப்பதாலும் எட்டாமிடம் என்பது மாற்றங்களைக் குறிக்கும் இடம் என்பதாலும் ராகுபகவான் எதையும் தலைகீழாக மாற்றும் கிரகம் என்பதாலும் உதாரணமாக கிழவனைக் குமரனாகவும், பிச்சைக்காரனை குபேரனாகவும் ராகு மாற்றுபவர் என்பதாலும் அடுத்து வரும் ஒன்றரை ஆண்டுகள் மகரராசிக்கு மாற்றங்களும் தூர இடங்களுக்கு செல்வதையும் தரும் என்பது உங்களுக்கு ராகுவின் எட்டாமிடத்து பலனாக இருக்கும்.\nஇதுவரை ஒரே இடத்தில் நிலையாக இருப்பவர்களை இந்த ராகு-கேது பெயர்ச்சி மாற்றியமைக்கும் என்பதோடு இருக்கும் இடத்தை விட்டு வெகுதூரத்திற்கும் அனுப்பும் என்பதால் மகரராசிக்காரர்கள் எல்லா நிலைகளுக்கும் தயாராக இருப்பது நல்லது.\nஎப்போதுமே கோட்சார பலன்களை எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற ரீதியில் தொலைநோக்குப் பார்வையோடு நான் எழுதுபவன் என்பதால் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி குறிப்பிட்ட சில நிலைகளை மகரராசிக்காரர்களுக்கு தரும் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.\nஏனென்றால் ராகு-கேது பெயர்ச்சி முடிந்த சில மாதங்களில் மகர ராசிக்கு ஏழரைச்சனி அமைப்பு ஆரம்பிக்க இருக்கிறது. எதிர்வரப்போகும் இந்த ஏழரைச்சனி அமைப்பால் 30, 40 வயதுகளில் இருக்கும் மகர ராசிக்காரர்கள் தடுமாற ஆரம்பிக்க வேண்��ும் என்பதால் அவர்கள் ஏழரைச்சனிக்காலத்தில் சிக்கலுக்கு உள்ளாக வேண்டிய அமைப்புகளின் ஆரம்பங்களை ராகு இந்த நேரத்தில் ஆரம்பித்து வைப்பார் என்பதால் மகரத்தினர் இப்போதே அனைத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.\nமேலும் இந்தக் காலகட்டத்தில் எதிலும் சற்றுக் கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். முதலீடு செய்து தொழில் செய்ய வேண்டாம். தொழில் விரிவாக்கங்களும் கூடாது. அடுத்தவர்களையோ, வேலைக்காரர்களையோ, பங்குதாரர்களையோ முழுக்க நம்ப வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.\nஎல்லா விஷயங்களிலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வும் நிதானமும் அடக்கமும் கொண்டு செயலாற்றினால் நிச்சயம் சனியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். குறிப்பாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது காலம் அதைக் கை விடலாம். இயலாவிடில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.\nயாரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். பொருட்கள் திருட்டு போவதற்கோ நீங்கள் கை மறதியாக எங்காவது வைத்த பிறகு தொலைந்து போவதற்கோ வாய்ப்பிருக்கிறது. கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.\nவேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.\nசெலவுகளைச் சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம்.\nதேவை இல்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பணவரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.\nரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும்.\nஜனன கால தசாபுக்தி அமைப்புகள் சரியாக இல்லாத மகர ராசிக்காரர்களுக்கு பங்குச்சந்தையில் சரிவுகள் வரலாம் என்பதால் இதில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது\nஎட்டாமிடம் வெளிநாட்டுத் தொடர்புகளைக் குறிக்கும் என்பதால் வெளிநாட்டுக்குப் போக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நன்மைகளை அடைவீர்கள். வயதானவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கோ, பேரன், பேத்தி பிரசவத்திற்கோ வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.\nநீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.\nகுலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டினை உடனடியாக நேர்த்திக்கடன்களுடன் நிறைவேற்ற முடியும்.\nவயதானவர்கள் உடல்நலத்தில் எப்போதும் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.\nஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில் போன்றவற்றிற்காகவோ கடன் வாங்க நேரிடலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.\nவம்பு வழக்கு வரும் நேரம் இது. தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏதேனும் கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் வழக்கு போன்றவை��ளில் சிக்கி அலையக் கூடிய வாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றிலும் உஷாராக இருங்கள்.\nநிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.\nஅரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொள்வதன் மூலம் சிக்கல்களில் இருந்து நல்லபடியாக வெளிவர முடியும்.\nகிரகங்கள் தரும் சில மாற்றங்கள் எதற்காக நடந்தது என்று அந்த சமயத்தில் நமக்குப் புரியாவிட்டாலும் சில கஷ்டங்களுக்குப் பின் நன்மைகள் நடக்கும்போது நமக்குத் தெளிவாகும் என்பதால் மகர ராசிக்காரர்கள் நாளை நன்றாக இருக்கப் போவதற்கான அடிப்படை மாற்றங்களைத் தர இருக்கும் இந்தப் பெயர்ச்சியை வரவேற்கலாம்.\nநண்பர்கள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவான போக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும். இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல பலன்களே அதிகம் நடக்கும். பெயர்ச்சியின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். குறிப்பாக எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பாவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள். எனவே அதற்கேற்ப திட்டங்களைத் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.\nவெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். இதுவரை போகாத ஊர்களுக்கு செல்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். பிள்ளைகளின் படிப்பு செலவு அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகள் போன்றவைகளுக்காக இருக்கும் சேமிப்பை எடுத்து செலவிட வேண்டியது இருக்கும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பார���ட்டுவார்கள்.\nஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு. யூகவணிகம் பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி போன்றவைகளில் ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. கடன்தொல்லையில் அவதிப்பட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். கடனை அடைக்க வழிகள் தெரியும்.\nஒரு சனிக்கிழமை ராகுகாலத்தில் கருப்பு நிறமுள்ள விதவைப் பெண்மணி ஒருவரை மேற்கு நோக்கி நிறுத்தி வைத்து ஒரு கருப்புநிற பிளாஸ்டிக் தட்டில் ஒரு கருப்புப்புடவை ரவிக்கை நான்குகிலோ கருப்பு உளுந்து ஒரு கருப்பு பென்சில் பாக்கெட் ஒரு கண்மை டப்பா வைத்து தானம் செய்யுங்கள்.\nLabels: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 190 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 2 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரக��்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 191 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.co.nz/2013/05/", "date_download": "2018-05-24T21:28:08Z", "digest": "sha1:J5SKHNEPNLEJAY3VXB77SRPVZLZTFUKE", "length": 30293, "nlines": 254, "source_domain": "thulasidhalam.blogspot.co.nz", "title": "துளசிதளம்: May 2013", "raw_content": "\nவெயிலின் அருமை குளிரில் தெரியும்\nஅதிகாரபூர்வமான குளிர்காலம் ஜூன் முதல்தேதிதான் ஆரம்பிக்குது நியூஸியில். ஆனா குளிருக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. அதுக்கு வலையா, இணையமா கூகுளா ஊருக்குமுன்னால் வந்து உக்கார்ந்துருக்கு :( இந்த வருசம், போனவருசத்தைவிட குளிர் அதிகமா இருக்குன்னு வழக்கம்போல் சொல்வது உண்மை:-)\nஉடலுக்கும் உள்ளத்துக்கும் குளிரைத் தாங்கும் சக்தி குறைஞ்சுருக்கு போல..... வயசாகுதுல்லெ.....\nஅதான் கொஞ்சநாள் குளிர்விட்டுருக்கலாமுன்னு ஒரு பயணம் போறோம்\nவெயிலின் அருமை குளிரில்தானே தெரியுது, இல்லீங்களா அதுவரை துளசிதளத்தின் கண்மணிகளும் வாசகப்பெருமக்களும், நிம்மதியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டுருக்கேன். கோடை விடுமுறை\nசிங்கிள் டீச்சர் ஸ்கூலுன்னாலே இப்படித்தாம்ப்பா:-)\nமீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் டீச்சர்:-)\nநம்ப கூவம் எப்போ இப்படி ஆகும்\nஐ ஸோர் :( மாடர்ன் ஆர்ட் என்ற வகையில் இப்படி ஒன்னைக்கொண்டு வந்து இயற்கையின் அழகையே கெடுத்து வச்சவர் மட்டும்.... இப்போ கண்ணுலே ஆப்டணும்..... விக்டோரியா சதுக்கத்தில் வைக்கணும் என்று ஏற்பாடு செய்திருந்த இந்த 'ஆர்ட்' நிலநடுக்கம் வந்து சதுக்கம் முழுசுமே பாதிக்கப்பட்டதால் இங்கே வந்துருச்சாம்:( கெட்ட சகுனமுன்னு நினைச்சுத் தூக்கிப் போட்டுருக்கக்கூடாதா அழகான குளத்தைக் கெடுத்த பாவம் போய்ச் சேரட்டும்.........\nபூத்திருவிழாவுக்காக ஒரு 13 தனிப்பட்ட அலங்காரங்கள் செஞ்சு வச்சு, விழா முடிஞ்சதும் அகற்றிடுவாங்க.\nமற்றபடி தோட்டம் முழுசும் எப்போதும் அலங்காரமாகவே இருக்கும்.\nகோடை காலங்களில் அழகு கூடுதல் என்பது என் எண்ணம். இங்கொருவர் அங்கொருவர் என்று மக்களைப் பார்க்கலாமே தவிர ஏகாந்தமாக இருக்கவும் சிந்திக்கவும் அருமையான இடமிது. நம்பலைன்னா கீழே உள்ள படங்களே சாட்சி:-)))\nஏறக்குறைய பாதித் தோட்டம் நிலம் ஆடுனதில் அழிஞ்சு போச்சு. அதனால் புதுசா அமைக்கப்போகும் பகுதியில் என்னென்ன வரப்போகுதுன்னு விளக்கி இருக்காங்க. ரொம்ப மகிழ்ச்சியான சமாச்சாரம், தோட்டத்துக்குள்ளே ஒரு நூலகம்\nகார்டன் சிட்டி ஆஃப் நியூஸி என்ற பெத்த பெயர் இருக்கு நம்மூருக்கு அதை நியாயப்படுத்தணுமுன்னு சிட்டிக் கவுன்ஸில் ரொம்பவே மெனெக்கெடும். நாங்க மட்டும் சும்மா இருப்போமா..... வீட்டுவீட்டுக்கு சின்ன அளவிலாவது ஒரு தோட்டம் போட்டு வச்சுருவோம். எப்படியும் நம்ம வீட்டு மனையில் 40% இடத்துலேதான் கட்டுமானம் இருக்கணும். மிச்சம் இருக்கும் 60% க்கு தோட்டம் என்பது நகர சபையின் விதி. தோட்டம் போடவோ, செடிகள் வைக்கவோ பராமரிக்கவோ முடியலைன்னா குறைஞ்சபட்சம் புல்லாவதுபோட்டு இருக்கணும். வெறும் புல்லுதானேன்னு அலட்சியமாவும் இருக்கமுடியாது. லான் மெயின்டனன்ஸ் ஒன்னும் லேசுப்பட்டதில்லை. புல்லு வெட்டி முடிச்ச மறுநாளே மழை வந்து அடுத்த ரெண்டு வாரத்துக்குள்ளே வீசிவீசியா வளர்ந்து நிக்கும். இதே வேகத்துலே மற்ற பூச்செடிகள் வளரக்கூடாதோ அதை நியாயப்படுத்தணுமுன்னு சிட்டிக் கவுன்ஸில் ரொம்பவே மெனெக்கெடும். நாங்க ம���்டும் சும்மா இருப்போமா..... வீட்டுவீட்டுக்கு சின்ன அளவிலாவது ஒரு தோட்டம் போட்டு வச்சுருவோம். எப்படியும் நம்ம வீட்டு மனையில் 40% இடத்துலேதான் கட்டுமானம் இருக்கணும். மிச்சம் இருக்கும் 60% க்கு தோட்டம் என்பது நகர சபையின் விதி. தோட்டம் போடவோ, செடிகள் வைக்கவோ பராமரிக்கவோ முடியலைன்னா குறைஞ்சபட்சம் புல்லாவதுபோட்டு இருக்கணும். வெறும் புல்லுதானேன்னு அலட்சியமாவும் இருக்கமுடியாது. லான் மெயின்டனன்ஸ் ஒன்னும் லேசுப்பட்டதில்லை. புல்லு வெட்டி முடிச்ச மறுநாளே மழை வந்து அடுத்த ரெண்டு வாரத்துக்குள்ளே வீசிவீசியா வளர்ந்து நிக்கும். இதே வேகத்துலே மற்ற பூச்செடிகள் வளரக்கூடாதோ\nமவொரி மொழியில் கடவுள் (ATUA) இங்கே\nவருசாவருசம் கோடை முடியப்போகும் கடைசி மாசத்தில் (ஃபிப்ரவரியில்) பூத்திருவிழா கொண்டாடுவது இங்கே வழக்கம். நகரம் 'இருந்த' காலத்தில் (ஐயோ.... எப்படிச் சுத்தினாலும் பேச்சு இப்படி நகர அழிவில் வந்து நிக்குதே) எங்க கதீட்ரலுக்கு உள்ளே நடைபாதையில் ஃப்ளோரல் கார்பெட், வெளியே சதுக்கம் முழுசும் மலர் அலங்காரங்கள், தொட்டடுத்து இருக்கும் விக்டோரியா சதுக்கத்தில் இன்னும் அமர்க்களமான அலங்காரங்கள், இதையொட்டியே ஓடும் ஏவான் நதியில் () மிதக்கும் பூ அலங்காரப் படகுகள் இப்படி ஒரே ஜாலியா இருக்கும்.\nநியூஸி நாட்டுக்குன்னே வருசம் ஒரு முறை சர்வதேச மலர்க்கண்காட்சி Ellerslie International Flower Show ஒன்னு நடந்துக்கிட்டு இருந்துச்சு, ஆக்லாந்து நகரிலே இங்கிலாந்துலே வருசாவருசம் நடக்கும் Chelsea Flower Showதான் ரோல்மாடல். பொதுவா அங்கே ஒன்னு நடந்தால் அதே போல ஒன்னு இங்கேயும் நடக்கணும் என்பது எழுதப்படாத விதி இங்கிலாந்துலே வருசாவருசம் நடக்கும் Chelsea Flower Showதான் ரோல்மாடல். பொதுவா அங்கே ஒன்னு நடந்தால் அதே போல ஒன்னு இங்கேயும் நடக்கணும் என்பது எழுதப்படாத விதி நாங்க இன்னும் மாட்சிமை தாங்கிய மஹாராணியின் ஆட்சிக்குட்பட்ட நாடு என்பதுடன் அதுவும் (இங்)லாந்து நாங்களும் (நியூஸி)லாந்து என்பதால் வந்த பாசப்பிணைப்பு\n1994 வது ஆண்டு முதல் ஆக்லாந்து நகரில் நடந்துக்கிட்டு இருந்ததை எப்படியாவது பெயர்த்தெடுத்து கிறைஸ்ட்சர்ச் நகரத்துக்குக் கொண்டு வந்துரணுமுன்னு 2007 வது வருசம் ஆட்சிக்கு வந்த எங்க ஊர் நகரத் தந்தைக்கு (மட்டுமே) பேராசை. ஊரே தோட்டங்களும் மலர்களுமா நிறைஞ்சு இருந்த காரணத்தால் ஊர் மக்களுக்கு இது ஒன்னும் முக்கியமாப் படலை.\nஅங்கங்கே சில விலங்குகள். நம்மாளு ஜோரா இருக்கார். போனவருசம் இவரைத்தேடி அலைஞ்சேன்.\nசிட்டிக்கவுன்ஸில் தேர்தல் முடிஞ்சு புது நகரத் தந்தை வந்ததும் இருக்கற வேலையை எல்லாம் பின்னுக்குத் தள்ளிட்டு Ellerslie International Flower Show வை இங்கே கடத்துவதை கவனிச்சார். ஏலம் விடுவது போல எந்த நகரம் ஏலத்தில் எடுக்குதோ அங்கே கண்காட்சி நடத்துவாங்க. நியூஸியைப் பொறுத்தவரை ஆக்லாந்துதான் மிகப்பெரிய நகரம். கூட் டமும் அதிகம். ஒரு மில்லியன் மக்கள்ஸ் இருக்காங்க. நகர சபைக்கு வருமானம் கூடுதல். இவுங்களோடு போட்டிக்கு நிக்கணுமான்னுத்தான் மற்ற எல்லா நகரங்களும் நினைக்கும். விழாவை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவாங்க(ளாம்) எல்லோரும் தங்க வசதியான இடங்கள்,ஹொட்டேல்கள், மோட்டல்கள் எல்லாம் வேணுமுல்லையா\nவருசா வருசம் எதாவது ஒரு தீம் வச்சுக்குவாங்க நம்மூரில் கொலு வைக்கிறவங்க செய்வதைப்போல. இந்த வருசம் 1830-1901, 1910. 1920, 1930 இப்படி 2000 வருசம் வரும் ஒரு நூற்றாண்டு காலக்கட்டத்தை நினைவுபடுத்தும் விதமாம்\nநம்ம மேயர்தான் கங்கணம் கட்டிக்கிட்டாரே...... ஏலத்தில் மூணு மில்லியன் டாலருக்கு கண்காட்சி நடத்திக்கும் உரிமையை வாங்கிக்கிட்டார். யார் வீட்டுக் காசுலே நாங்கள் எல்லோரும் கட்டும் வீட்டுவரிக் காசுலே நாங்கள் எல்லோரும் கட்டும் வீட்டுவரிக் காசுலே இந்த ஷோ 14 மில்லியன் டாலர் மதிப்பு வாய்ந்தது. எக்கச்சக்கமான சுற்றுலாப்பயணிகள் நம்மூருக்கு வருவாங்க . இதனால் நம்மூர் வியாபாரம் பெருகும். நகரின் பொருளாதாரம் மேம்படும். போட்ட காசை ஒன்னுரெண்டு வருசத்துலேயே எடுத்தறலாம், அப்படி இப்படின்னு பேசினார். அரசியல்வியாதிகளுக்குப் பேசத்தெரியாதா இந்த ஷோ 14 மில்லியன் டாலர் மதிப்பு வாய்ந்தது. எக்கச்சக்கமான சுற்றுலாப்பயணிகள் நம்மூருக்கு வருவாங்க . இதனால் நம்மூர் வியாபாரம் பெருகும். நகரின் பொருளாதாரம் மேம்படும். போட்ட காசை ஒன்னுரெண்டு வருசத்துலேயே எடுத்தறலாம், அப்படி இப்படின்னு பேசினார். அரசியல்வியாதிகளுக்குப் பேசத்தெரியாதா அதுவும் இவர் ரேடியோ ஹோஸ்ட்டா இருந்து பேசிப்பேசியே நகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிச்சவர்.\nஇங்கே எங்கூருலே மலர்க்கண்காட்சி நடந்த முதல் வருசம்(2009) எழுபத்தியஞ்சாயிரம் பேர் ப���ர்வையிட்டுருக்காங்க. ரெண்டாவது வருசம்(2010) அம்பத்தியஞ்சாயிரம் பேர்கள். மூணாவது வருசம் (2011) நிலநடுக்கம் வந்து ஊரே அழிஞ்சுகிடந்த நிலையில் கண்காட்சி ஒரு கேடான்னு கேன்ஸல் ஆகிருச்சு. சமாளிச்சு எழுந்தபின் போனவருசம் (2012) கண்காட்சியை நடத்துனாங்க. வந்த சனம் நாப்பத்தியஞ்சாயிரம். கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பா ஆகுதோ\nமக்கள் கூடுமிடத்துக்கு அவசியமான சில பொழுது போக்கு அம்சமும் மற்றதும்\nஅடடடா...... இதுவரைக்கும் இதைப்போய்ப் பார்க்கலையே.... இந்த வருசமாவது கட்டாயம் போகலாமுன்னு நினைச்சேன். அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு.... நாம் வீட்டுவரி கட்டுறோமுல்லே.... அதுக்குண்டான ரஸீது மூணு மாசத்துக்கொருமுறை அனுப்பும்போது மலர்க்கண்காட்சிக்கான தேதிவிவரமும் வீட்டுவரிகட்டும் உள்ளூர் மக்களுக்குக் கொஞ்சம் டிஸ்கவுண்ட் விலையில் கண்காட்சிக்கான டிக்கெட் உண்டு என்ற விவரமும் சேர்த்து அனுப்பறாங்களே என்பது. வந்த லெட்டர் எங்கே போச்சோ\nதேடுனதில் ஒருவழியா ஆப்ட்டது. வீட்டுவரி கட்டுபவர்களுக்கு அனுமதிச்சீட்டு விலை நபருக்கு 22$. கண்காட்சி நடக்கும் நாட்கள் 2013 மார்ச் 6 முதல் 10 வரை. சரி. அஞ்சு நாளில் ஒருநாள் போகலாம் .\nஎங்கூர் வருசாந்திர ஃபெஸ்டிவல் ஆஃப் ஃப்ளவர்ஸ் இந்த வருசம் கொஞ்சம் தாமதமாத்தான் ஆரம்பிச்சது. ஃபிப்ரவரி 16 முதல் மார்ச் 4வரை . வழக்கம்போல் ரெண்டு வாரமும் ஒரு வீக் எண்டுமா 16 நாட்கள். கடந்த ரெண்டு வருசமா நம்மூர் பொட்டானிக் கார்டனில் நடக்குது. அதான் நகரமே இல்லாமப்போயிருச்சே:(\nபீன்ஸ் செடிகளில் அலங்கார வளைவு :-)\nதிருவிழா பார்க்கப்போனபோது ஹேக்ளிபார்க்கின் ஒரு பகுதியில் வரப்போகும் மலர்க்கண்காட்சிக்கான ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருப்பதைக் கவனிச்சேன். காட்சி வெளியே இருந்து ஒன்னுமே தெரியக்கூடாது. கையிலே காசு கண்ணுலே காட்சின்னு , காசு கொடுத்து உள்ளே காலடி எடுத்து வச்சால்தான் கண்களுக்கு விருந்து. போயிட்டுப்போகுது. நாம்தான் வரப்போறோமே அப்போ இதையும் பூத்திருவிழாவையும் சேர்த்தே ஒரு பதிவு எழுதலாமுன்னு இருந்தேன். இருந்தேனா........\nகோபால் ரொம்பவே பிஸியா இருப்பதால் என்றைக்கு ஷோ போகலாமுன்னு முடிவு செய்யக் கொஞ்சம் தாமதமாச்சு. எப்படியும் வீக் எண்டுலே இருப்பார்தானே சனிக்கிழமைக்கு டிக்கெட் வாங்கிக்கலாமுன்னு ஃப்ளவர் ஷோ ஆன்லைனில் ���ிக்கெட் புக் பண்ணலாமுன்னா.... அதுக்குத் தனி சர்வீஸ் சார்ஜ் கொடுக்கணுமுன்னு போட்டுருக்கு. இந்த 22 கூட அதிகமுன்னு முணங்கிக்கிட்டே, சிட்டிக்கவுன்ஸில் கிளை ஆஃபீஸ் ஒன்னு இங்கே பக்கத்துலேதானே இருக்கு அதுலே நேரில் போய் டிக்கெட் வாங்கிட்டு எனக்கு சேதி சொல்லுங்கன்னு இவர் பகல் சாப்பாட்டுக்கு வந்தப்பச் சொல்லி அனுப்பினேன்.\nஃபோன் வந்துச்சு. டிக்கெட் விலை 35 டாலராம். நம்ம டிஸ்கவுண்டு கூப்பனை அக்டோபர் /நவம்பரில் பயன்படுத்தி இருக்கணுமாம். மார்ச் மாசம் நடக்கும் ஃப்ளவர் ஷோவுக்கு நாலைஞ்சு மாசத்துக்கு முன்னே புக் பண்ணனுமா நல்லா இருக்கே கதை இது ஏர்லைன்ஸ் டிக்கெட்டா என்ன\nஎன்ன, வாங்கிறவான்னு கேட்ட கோபாலுக்கு 'நோ' சொன்னேன். அஞ்சு டாலர் கார் பார்க்கிங் சார்ஜையும் சேர்த்து 75 டாலர் என்பது அநியாயமா இருக்கே கார்டன் செண்டர் எதுக்காவது போனால்கூட விதவிதமான பூக்களையும் செடிகளையும் பார்க்கலாம் என்றுள்ள ஊரில்....\nCERA (Christchurch Earthquake Recovery Authority) இனிமேல் கொடுக்கும் காசுலே இப்படித்தான் வீடு கட்டிக்க முடியுமாம் ஆனாலும் அதுலே ஒரு பூனையை வச்சுக்குவோம்:-)\nடிக்கெட்டு விவகாரம் என்னன்னு மறுநாள் அவுங்க வெப்ஸைட்டில் போய்ப் பார்த்தால் நாள் முழுதுவதும், அரைநாளுக்கு , மாலை 4 முதல் ஆறுவரை இப்படி பல விதமா இருந்துச்சு. நமக்குச் சுத்திப் பார்க்க ரெண்டு மணிநேரம் போதுமுன்னு அதுக்கு எவ்ளோன்னு கேட்டால் அதுக்கும் 35 தானாம். வேறவேற டைமிங் , ஆனால் எல்லாத்துக்கும் ஒரே சார்ஜ் இப்படி ஒரு கொள்ளையை நான் கேட்டதே இல்லை:(\nஅஞ்சாம் நாள் மாலை 6 மணிக்கு வெற்றிகரமாக ஃப்ளவர் ஷோ நடந்து முடிஞ்சதுன்னும் நாப்பத்தி நாலாயிரத்து தொள்ளாயிரம் பேர் வருகை தந்தாங்கன்னும் நியூஸ். 44,902 என்று இருந்திருக்க வேண்டிய அது, ஜஸ்ட் மிஸ்டு:-)\nவாவா என்று கூப்பிடும் ரோஸ் கார்டன்.\nசிட்டிக்கவுன்ஸில் ஒன்னும் பணம் பண்ணுவதுபோல் தெரியலை. எல்லாம் பெருமைக்கு மாவு இடிக்கும் கதை\nவேற ஏமாளி நகரம் இதை நடத்தறேன்னு ஏலத்தில் எடுத்தால் நாங்க தப்புவோம். மக்கள்ஸ் ஏமாறுவாங்களான்னு தெரியலையே.... யானையைக் கட்டித்தீனி போடும்படி ஆயிருச்சு இப்போ\nஉண்மையைச் சொல்லணுமுன்னா..... நடந்து போன நிலநடுக்க அழிவுகளைப் பார்க்க வரும் டூரிஸ்ட்டுகள் கூட்டம் இதையெல்லாம் விட ஏராளம் அதுக்கடுத்து நகரத்தை மீண்டும் நிர்மாணிக்கவும் இடிபாடுகளை அகற்றவும் வேலை செய்ய வந்த இண்டர்நேஷனல் ஒர்க்கர்ஸ் அதை விட ஏராளம். ஒரு மோட்டல் கூட காலியா இல்லைன்னா பாருங்க\nகடந்த ஒன்னரை நூற்றாண்டில் பொட்டானிக்கல் கார்டனின் வளர்ச்சி (Down the memory lane)\nவழக்கம்போல் நடக்கும் பூக்கள் திருவிழாவே நமக்குப் போதும். திருவிழாவின் படங்களை அங்கங்கே போட்டு வச்சுருக்கேன்.\nமொத்தப் படங்களும் பார்க்க விருப்பம் இருப்பவர்களுக்காக கூகுள் ஆல்பத்தில் போட்டு வைக்கவா\nவெயிலின் அருமை குளிரில் தெரியும்\nஇப்படி புல்லு முளைச்சுப் போச்சுதே....:(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/09/27-09-2012.html", "date_download": "2018-05-24T21:29:46Z", "digest": "sha1:IGEUU5EYS4GHKR2K4K5VGSMS4AN6BHOS", "length": 48047, "nlines": 528, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வன்னி பல்கலைக்கழகமும் மக்களுக்கான அரசியலும் (27-09-2012 தினமுரசு நாளிதழ் தலையங்கம்)", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n60ஆண்டுகால தேசிய அரசியலுக்குச் சவால் விட்டு கிழக்க...\nவாசிப்பு மனநிலை விவாதம்- 3\n'மாற்றிடம் வழங்காமல் இராணுவத்துக்காக காணி சுவீகரிக...\nமூன்று வருடங்களில், இணைந்த வட-கிழக்கில் தமிழ் தேசி...\nஎதிர் கட்சி தலைவர் துரைரெட்ணத்திற்கே வழங்கப்பட வேண...\nவீதி விபத்தை ஏற்படுத்தி விட்டு பிரசன்னா தப்பி ஓட்ட...\nதமீம் இலங்கையில் காய்கறி வியாபாரம் செய்பவர்; தீவிர...\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 77பேர் கடற...\nமண்முனை மேற்கு வலயகல்வி அலுவலகத்திற்கு அடிக்கல் ந...\nஇஸ்லாமிய விரோத படத்தினை தயாரித்த நபர் கைது\nநோக்கியா நிறுவனத்துக்கு எதிராக சென்னையில் ஆர்பாட்ட...\nகி.மா. முதலமைச்சர் நஜீப் இன்று கடமைகளை பொறுப்பேற்ப...\nதொலைக்காட்சி 'பரீட்சை'யில் சிக்கிய கேமரன்\nவன்னி பல்கலைக்கழகமும் மக்களுக்கான அரசியலும் (27-09...\nகிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு\nஅண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் வலுக்க...\nதேசிய மின் வலையமைப்பு மூலம் யாழ் குடாவுக்கு மின்சா...\nஅபிவிருத்தி, ஐக்கியம், சமத்துவத்தை வைத்தே ஐ.ம.சு.ம...\nசீன அரசின் தியாவ்யூ தீவு பற்றிய வெள்ளையறிக்கை\nசீனாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பல்\nஐஸ்வார்யா ராய்---ஐ.நாவின் நல்லெண்ணத் தூதர்\nசுழற்சிமுறை முதலமைச்சர் பதவிக்கு அரசியலமைப்பில் இட...\nகிழக்கு மாகாண சபையின் எதிர் கட்சி தலைவர் தெரிவின...\nஉரிமைக்காக வாக்களிக்கசொல்லி கூட்டமைப்பினர் தமிழ் ம...\nகிழக்கு மாகாண அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்\nசப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களின் முதலமைச்சர்கள் நேற...\n25ஆம் தேதியுடன் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் மூடப்...\nஅரசு தரப்பு மீண்டும் முதலமைச்சராக சந்திரகாந்தனை நி...\nகிழக்குத் தமிழர்களின் தலைவிதியோடு விசப்பரீட்சை வைத...\nமு.கா. தமிழ்கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது வரலாற...\nகாணி அதிகாரம் வழங்கப் பட வேண்டும் என்பதே எனது நிலை...\nஇலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும...\nநபிகளாரை அவமதிக்கும் திரைப்பட வெளியீட்டை நல்லாட்சி...\nசண்டே லீடர் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்\nசீன-ஜப்பானிய பொருளாதார வர்த்தக உறவுக்கு ஏற்படும் ப...\nசீன-ஐரோப்பிய தலைவர்களின் 15வது சந்திப்பு\nஜப்பானிய உதவியை கரையோர பாதுகாப்புப் படை கோருகிறது\nபோலி இலக்கத் தகடுகளுடனான வாகனங்களை கண்டறிய நடவடிக்...\nகிழக்கு மாகாணத்தில் சிங்களவர் பிரதம செயலாளராக-----...\nராஜபக்ஷ, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும்...\nஇந்தியா - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு; மீள்குடியே...\nபிரிட்டனில் தஞ்சம் கோரிய இலங்கையர் 60பேர் நாடு கடத...\nஉள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பான இரு சட்டமூலங்கள...\nநல்லிணக்கம், மீள்கட்டுமான விடயங்களில் முன்னேற்றம் ...\nசுவர்கள், மதில்கள் மீது சைக்கிளை செலுத்தும் வீரர்\nவிமானத்தின் எரிபொருள் தாங்கியை தண்ணீர் சூடாக்கி இய...\nயானையால் வரையப்பட்ட ஓவியம் 1,000 ஸ்ரேலிங் பவுண்களு...\nஎஜமானரை காப்பாற்றியபின் ரயில் மோதி பலியான நாய்\nஒரே சூலில் பிறந்த சிறுவர்களை இனங்காண்பதற்காக தலைமய...\nகடற்படைத் தளபதி ஓய்வு பெறுகிறார்\nஅரியநேந்திரனின் அ,ஆ,இ,ஈ,உ விற்கான விளக்கம்\nபிரான்ஸ் பத்திரிகையிலும் முஹம்மத் நபியை இழிவுபடுத்...\nசகல கட்சிகளினதும் உதவியுடன் கிழக்கை கட்டியெழுப்புவ...\nஒரு தமிழரும் இல்லாத மாகாண சபை ஆட்சியை ஏற்படுத்தியத...\nபிரபல நிறுவனப் பெயர்க் காரணங்கள் தெரியுமா\nகுழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் என்ன செய்ய வேண்டு...\nவளமான மாகாணமாக கிழக்கை மாற்றுவேன்: புதிய முதலமைச்ச...\nஇலங்கையுடன் சீன ஒத்துழைப்புக் கூட்டாளியுறவின் வளர்...\nகிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்\nகிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீட் தெரிவு\nகிழக்கு மாகாண முதலமை���்சர் யார் என்பது இன்றிரவு தெர...\nமட்டக்களப்பு பூம்புகார் வாவிக்கரை வீதியில் கைக்குண...\nரயில்வே நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு முன்னேற்றம்\nநெல் கொள்வனவுக்கு அரசு 20000 இலட்சம் ரூபா வழங்கியு...\nசீன தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் இன்று ஜனாதிபதியு...\nசம்பந்தர்- ஹக்கீம் சந்திப்பு நடந்தது; முடிவு இல்லை...\nகிழக்கில்தேசிய அரசாங்கமாம்..அரசியல் வார்த்தைகள் கூ...\nஉலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு...\nகணவன் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்\n2,250 ஆண்டு முன்பு உயிரை பறித்த கேன்சர்: ‘மம்மி’ ச...\nஅதிகாலையில் துயில் எழுந்தால் அழகு பெருகும் – ஆய்வி...\nசெம்பருத்தி டீ குடிச்சா பி.பி. ஏறாது;கொழுப்பு கரைய...\nநினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் தான்: ஆய்வில் தகவல்\n20 லட்சம் ரசிகர்கள் ரசித்த ஜீவாவின் நீ தானே பொன் வ...\nகொழும்பில் ஜப்பான் தூதரகத்தில் வைத்து கைது செய்யப்...\nசெவ்வாய் கிரகத்தில் உறை பனி இருப்பது கண்டுபிடிப்பு...\nSkype மற்றும் Google Talk-கை பயன்படுத்தினால் 15 ஆண...\nரஷ்யாவில் ஸ்டீவ் ஜாப்சிற்கு நினைவுச்சிலை\nஎலும்பு வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்\nலிபியாவை தாக்கும் எண்ணத்துடன் போர்க் கப்பல்களை அனு...\nசர்ச்சைக்குரிய தீவில் உளவு கப்பல்கள்\nமகனின் உயிரை காப்பாற்ற நுரையீரலை தானம் செய்த பெற்ற...\nKerish Doctor: விண்டோஸின் விரைவான செயற்பாட்டி​ற்கு...\nமூன்று மணி நேரம் காக்க வைத்தது அனாகரிகமென்றால் ---...\nயாழ். நூலகத்தை எரித்து 83 இல் தமிழரை படுகொலை செய்த...\nகிழக்கில் ஆட்சியமைப்பது UPFA என்பது உறுதி; மு.காவி...\n.கம்பி நீட்டினார் ஜனா.வைக்கோல் பட்டரை நாயாக சம்பந்...\nகிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சியமைக்...\nகிழக்கில் எங்கள் ஆட்சி தான் அமையும்: அரசாங்கம்\nதமது உறுப்பினர்களையே பாதுகாக்க முடியாத கூட்டமைப்பு...\nவன்னி பல்கலைக்கழகமும் மக்களுக்கான அரசியலும் (27-09-2012 தினமுரசு நாளிதழ் தலையங்கம்)\nகிளிநொச்சியில் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை வன்னி மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக இன்று வன்னிப் பாடசாலைகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஒன்றுசேர்ந்து, கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள பல்கலைக்கழக வளாகப் பகுதியில் சிரமதானப்பணியில் ஈடுபடுகின்���னர். பற்றைகள் வளர்ந்துவிட்டிருக்கும் பொறியியல்பீட வளாகப் பகுதியிலேயே இந்த மாணவர்கள் துப்புரவுப் பணிகளை மேற்கொள்கிறார்கள்.\nமாணவர்களை அரசியல் நோக்கிலேயே இந்தப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழரசுக் கட்சியின் பத்திரிகை விசனச் செய்தி வெளியிட்டுள்ளது. வன்னி மண்ணில் பல்கலைக்கழகம் அமைவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் என்ன அரசியல் நோக்கம் இருக்கமுடியும் என்பதை அப்பத்திரிகை விளக்கவில்லை.\nஎல்லாச் செயல்களிலும் அரசியல் கலந்திருக்கிறது என்கிற அடிப்படை விளக்கத்திலிருந்து, அப்பத்திரிகை கண்டுபிடிக்க முனையும் அரசியல் நோக்கம் எதுவாக இருக்கும் என்பதை நாம் கொஞ்சம் விளக்க அல்லது விளங்கிக்கொள்ள முயற்சிக்கலாம்.மக்களுக்கு கல்வி கிடைக்க வழி செய்தல், தொழில் வாய்ப்புகளை வழங்குதல், இருப்பிடங்களை அமைக்க, வறுமையைப் போக்க, போக்குவரத்தைச் சரிசெய்ய, நிம்மதியாக வாழ வேண்டிய அபிவிருத்திகளைச் செய்தல், வாழ்வாதார வசதிகளை அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றல், வீழ்ந்துகிடக்கும் மக்களது வாழ்க்கையை உயர்த்துவதன் மூலம் அடுத்தகட்டமாக அவர்களை தன்னம்பிக்கையுடன் விழிப்படையச் செய்து அரசியலுரிமைகளைப் பெற முயற்சித்தல் என்பது ஒரு வகையான அரசியல் நோக்கம் எனலாம்.\nதேர்தலுக்குத் தேர்தல் பதவிகளைப் பிடித்துக் கொள்வதற்காக வந்து வாக்குகள் கேட்டல், மூன்று வருடங்கள் என்ன முப்பது வருடங்களாகவும் தேர்தலில் வென்றால் தீர்வு வந்துவிடும் என்று சொல்லியே வாக்குக் கேட்டுக் கொண்டிருத்தல், தேர்தல் முடிந்தவுடன் உட்கட்சிக்குள்ளேயே ஒருவரை எதிர்த்து ஒருவர் அறிக்கை விட்டுக்கொண்டிருத்தல், ஓய்ந்த நேரத்தில் அரசாங்கத்தை எதிர்த்தும் உணர்ச்சிபொங்க குற்றச்சாட்டுகளை வீசி மக்களை மகிழ்ச்சிப்படுத்திவிட்டு உலகம் சுற்றிவருதல், தேர்தல் வேலை செய்த தொண்டனுக்குக் கூட காசு கொடுக்காமல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தலைவர்கள் சொத்துச் சேர்த்துக் கொள்ளுதல், நெருங்கிய உறவுகளுக்கு மட்டும் அரசாங்கத்திடம் பின்கதவால் சென்று சலுகைகள் பெற்றுக் கொடுத்தல் போன்ற அதிமுக்கிய வேலைகளும் இன்னொரு வகையான அரசியல் நோக்கத்தின் கீழ் வருவன எனலாம்.\nஇதில் எந்த அரசியல் நோக்கத்திற்காக இன்று மாணவர்கள் ��ிரமதானப் பணிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் அப்பத்திரிகை குறிப்பிட்டு விசனமடைந்திருக்கலாம். ஒருவர் மக்களிடமிருந்து திரட்டிய பணத்தை களவாடிக்கொண்டு தப்பியோடிப் பின்னர் அரசபடையினரின் இராணுவ விமானத்தில் யாழ்ப்பாணம் வந்திறங்கித் தமிழ்த்தேசியம் பேசி பதவி பெற்றுக்கொள்வதிலும் அரசியல் நோக்கம் இருக்கத்தான் செய்கிறது.\nஅதுபோல, தன்னுடைய பாடசாலை மாணவர்களை வற்புறுத்திப் போர்க்களமுனைக்கு அனுப்பிச் சாகக் கொடுத்துவிட்டு, தான் மட்டும் செஞ்சிலுவைச்சங்க வாகனத்திலேறித் தப்பியோடிவந்து எம்.பி. வாழ்வைப் பெற்றுக்கொண்டவருக்கும் இருந்தது அரசியல் நோக்கம்தான். இவர்களெல்லாம் வன்னியில் பல்கலைக்கழகம் அமைவதை ஏன் பொறுக்க முடியாமல் விசனப்பட்டபடி இருக்கிறார்கள் என்பதுதான் ஆராயப்பட வேண்டியது.\nஇதே தமிழரசுக் கட்சியினர்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியாக வேடந்தாங்கிநின்று யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க முடிவெடுக்கப்பட்ட வேளையிலும் எதிர்ப்புத் தெரிவித்து நின்றவர்கள். இடதுசாரிகளும் தம்மால் ‘துரோகிகள்’ என முத்திரை குத்தப்பட்ட அல்பிரட் துரையப்பா போன்றவர்களும் சேர்ந்து சாதித்தால் அது வரலாற்றில் பதிவாகி தமக்கு நிரந்தர இழுக்காகிப் போய்விடும் என்ற வெப்பிசாரத்திலேயே அன்றும் எதிர்த்தார்கள்.\nதமிழ் மக்களுக்கு நன்மையான விஷயம் நடக்கிறதே என்று இவர்கள் பார்ப்பதேயில்லை. தங்களது அரசியல் லாபங்களுக்குச் சரிவராவிட்டால், ‘மூக்குப் போனால் போகிறது, எதிரிக்குச் சகுனப் பிழையாக்குவோம்’ என்றே இவர்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகிறார்கள். அதன் பிரதிபலனே நமது மக்களது அழிவுகளும் ஒட்டுமொத்த சமுதாயப் பின்னடைவுமாகும்.\n1974-ல் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைந்துவிடாமல் தடுப்பதற்காக இவர்கள் பல சிரிப்புக்கிடமான கதைகளை எல்லாம் மக்கள் மத்தியில் அவிழ்த்து விட்டார்கள். சேர்.பொன்.இராமநாதனால் உருவாக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியில் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டால் அந்தப் பாடசாலை இல்லாமல் போய்விடும் என்றார்கள். அதாவது எங்கள் மக்களுக்கு பிரியாணி வேண்டாம் கஞ்சியே போதும் என்பதே இவர்கள் கொள்கை.\nஅப்போதும் தமிழ்மக்கள் கல்வியிலே அக்கறை கொண்ட நல்லவர்கள் இவர்களுக்குப் பதிலளித்தார்கள். திரு���ெல்வேலியில் தனது மனைவியின் பெயரில் பரமேஸ்வரா ஆண்கள் கல்லூரியையும், மருதனார்மடத்தில் தனது பெயரில் இராமநாதன் பெண்கள் கல்லூரியையும் இராமநாதன் தம்பதிகள் அமைத்ததின் நோக்கம், எதிர்காலத்தில் அவற்றை பல்கலைக்கழகத் தரத்திலான உயர்கல்வி நிறுவனங்களாக வளர்த்தெடுக்கும் நோக்குடன்தான் என, இந்த எதிர்ப்பரசியல் விண்ணர்களுக்கு அவர்கள் விளங்கப்படுத்தினர்.\nமக்கள் நெருக்கமாக வாழ்கின்ற சூழலில் பல்கலைக்கழகம் அமைந்தால், அங்கு பயிலும் மாணவ மாணவியரின் ‘சேஸ்டை’களைப் பார்த்து, இதர பாடசாலை மாணவர்களும் ‘கெட்டு’ப் போய்விடுவார்கள் என்றும் குழப்பிப் பார்த்தார்கள். சிங்கள மாணவர்களும் கற்பதற்கு வருவார்கள், அதன்மூலம் சிங்கள ஆதிக்கம் சிங்களக் குடியேற்றம் எல்லாம் வரும் என்றும் வழமையான இனவாதக் குண்டுகளையும் தூக்கிப் போட்டார்கள்.\nஇவர்கள் அன்று தொடக்கிவைத்த தமிழ் மக்களுக்கெதிரான அழிவுப் பாதையையே இன்றும் தமிழ்மக்களுக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இளஞ்சமுதாயத்தைக் கல்வியறிவற்றவர்களாக்கி இவர்களது ரோசத்திற்கான யுத்தத்தில் அவர்களைப் பலிக்கடாக்களாக்குவதிலேயே குறியாயிருக்கிறார்கள். இப்போதும் அதே பாணிகளிலேயே கிளிநொச்சியில் அமையவிருக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள். அங்கு பல்கலைக்கழகம் அமைந்த பின்னர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குச் செய்ததைப் போல, அதையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவருவதற்கான குத்துக்கரணங்களையும் உடனடியாகவே தொடங்கிவிடுவார்கள்.\nபல்கலைக்கழக நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு கல்விச்சமூகம் விசனப்படுகிறதாம் என்று இன்றைய வயிற்றெரிச்சல் ஜோக்குகளை அவிழ்த்துவிடுகிறார்கள். இவர்களாகவும் தமிழ்மக்களுக்குப் பிரயோசனமான எதையும் எடுத்துக் கொடுக்கவும் மாட்டார்கள். மற்றவர்களாலும் மக்களுக்கு நல்லது எதுவும் நடந்துவிடக்கூடாது என்றும் பார்ப்பார்கள். இவர்களுக்கென்றே தமிழில் உள்ள பழமொழியையும் நாகரிகம் கருதி இங்கு எழுதாமல் தவிர்க்க வேண்டியிருக்கிறது.\n60ஆண்டுகால தேசிய அரசியலுக்குச் சவால் விட்டு கிழக்க...\nவாசிப்பு மனநிலை விவாதம்- 3\n'மாற்றிடம் வழங்காமல் இராணுவத்துக்காக காணி சுவீகரிக...\nமூன்று வருடங்களில், இணைந்த வட-கிழக்���ில் தமிழ் தேசி...\nஎதிர் கட்சி தலைவர் துரைரெட்ணத்திற்கே வழங்கப்பட வேண...\nவீதி விபத்தை ஏற்படுத்தி விட்டு பிரசன்னா தப்பி ஓட்ட...\nதமீம் இலங்கையில் காய்கறி வியாபாரம் செய்பவர்; தீவிர...\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 77பேர் கடற...\nமண்முனை மேற்கு வலயகல்வி அலுவலகத்திற்கு அடிக்கல் ந...\nஇஸ்லாமிய விரோத படத்தினை தயாரித்த நபர் கைது\nநோக்கியா நிறுவனத்துக்கு எதிராக சென்னையில் ஆர்பாட்ட...\nகி.மா. முதலமைச்சர் நஜீப் இன்று கடமைகளை பொறுப்பேற்ப...\nதொலைக்காட்சி 'பரீட்சை'யில் சிக்கிய கேமரன்\nவன்னி பல்கலைக்கழகமும் மக்களுக்கான அரசியலும் (27-09...\nகிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு\nஅண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் வலுக்க...\nதேசிய மின் வலையமைப்பு மூலம் யாழ் குடாவுக்கு மின்சா...\nஅபிவிருத்தி, ஐக்கியம், சமத்துவத்தை வைத்தே ஐ.ம.சு.ம...\nசீன அரசின் தியாவ்யூ தீவு பற்றிய வெள்ளையறிக்கை\nசீனாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பல்\nஐஸ்வார்யா ராய்---ஐ.நாவின் நல்லெண்ணத் தூதர்\nசுழற்சிமுறை முதலமைச்சர் பதவிக்கு அரசியலமைப்பில் இட...\nகிழக்கு மாகாண சபையின் எதிர் கட்சி தலைவர் தெரிவின...\nஉரிமைக்காக வாக்களிக்கசொல்லி கூட்டமைப்பினர் தமிழ் ம...\nகிழக்கு மாகாண அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்\nசப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களின் முதலமைச்சர்கள் நேற...\n25ஆம் தேதியுடன் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் மூடப்...\nஅரசு தரப்பு மீண்டும் முதலமைச்சராக சந்திரகாந்தனை நி...\nகிழக்குத் தமிழர்களின் தலைவிதியோடு விசப்பரீட்சை வைத...\nமு.கா. தமிழ்கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது வரலாற...\nகாணி அதிகாரம் வழங்கப் பட வேண்டும் என்பதே எனது நிலை...\nஇலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும...\nநபிகளாரை அவமதிக்கும் திரைப்பட வெளியீட்டை நல்லாட்சி...\nசண்டே லீடர் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்\nசீன-ஜப்பானிய பொருளாதார வர்த்தக உறவுக்கு ஏற்படும் ப...\nசீன-ஐரோப்பிய தலைவர்களின் 15வது சந்திப்பு\nஜப்பானிய உதவியை கரையோர பாதுகாப்புப் படை கோருகிறது\nபோலி இலக்கத் தகடுகளுடனான வாகனங்களை கண்டறிய நடவடிக்...\nகிழக்கு மாகாணத்தில் சிங்களவர் பிரதம செயலாளராக-----...\nராஜபக்ஷ, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும்...\nஇந்தியா - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு; மீள்குடியே...\nபிரிட்டனில் தஞ்சம் கோரிய இலங்கையர் 60பேர் நாடு கடத...\nஉள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பான இரு சட்டமூலங்கள...\nநல்லிணக்கம், மீள்கட்டுமான விடயங்களில் முன்னேற்றம் ...\nசுவர்கள், மதில்கள் மீது சைக்கிளை செலுத்தும் வீரர்\nவிமானத்தின் எரிபொருள் தாங்கியை தண்ணீர் சூடாக்கி இய...\nயானையால் வரையப்பட்ட ஓவியம் 1,000 ஸ்ரேலிங் பவுண்களு...\nஎஜமானரை காப்பாற்றியபின் ரயில் மோதி பலியான நாய்\nஒரே சூலில் பிறந்த சிறுவர்களை இனங்காண்பதற்காக தலைமய...\nகடற்படைத் தளபதி ஓய்வு பெறுகிறார்\nஅரியநேந்திரனின் அ,ஆ,இ,ஈ,உ விற்கான விளக்கம்\nபிரான்ஸ் பத்திரிகையிலும் முஹம்மத் நபியை இழிவுபடுத்...\nசகல கட்சிகளினதும் உதவியுடன் கிழக்கை கட்டியெழுப்புவ...\nஒரு தமிழரும் இல்லாத மாகாண சபை ஆட்சியை ஏற்படுத்தியத...\nபிரபல நிறுவனப் பெயர்க் காரணங்கள் தெரியுமா\nகுழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் என்ன செய்ய வேண்டு...\nவளமான மாகாணமாக கிழக்கை மாற்றுவேன்: புதிய முதலமைச்ச...\nஇலங்கையுடன் சீன ஒத்துழைப்புக் கூட்டாளியுறவின் வளர்...\nகிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்\nகிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீட் தெரிவு\nகிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பது இன்றிரவு தெர...\nமட்டக்களப்பு பூம்புகார் வாவிக்கரை வீதியில் கைக்குண...\nரயில்வே நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு முன்னேற்றம்\nநெல் கொள்வனவுக்கு அரசு 20000 இலட்சம் ரூபா வழங்கியு...\nசீன தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் இன்று ஜனாதிபதியு...\nசம்பந்தர்- ஹக்கீம் சந்திப்பு நடந்தது; முடிவு இல்லை...\nகிழக்கில்தேசிய அரசாங்கமாம்..அரசியல் வார்த்தைகள் கூ...\nஉலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு...\nகணவன் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்\n2,250 ஆண்டு முன்பு உயிரை பறித்த கேன்சர்: ‘மம்மி’ ச...\nஅதிகாலையில் துயில் எழுந்தால் அழகு பெருகும் – ஆய்வி...\nசெம்பருத்தி டீ குடிச்சா பி.பி. ஏறாது;கொழுப்பு கரைய...\nநினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் தான்: ஆய்வில் தகவல்\n20 லட்சம் ரசிகர்கள் ரசித்த ஜீவாவின் நீ தானே பொன் வ...\nகொழும்பில் ஜப்பான் தூதரகத்தில் வைத்து கைது செய்யப்...\nசெவ்வாய் கிரகத்தில் உறை பனி இருப்பது கண்டுபிடிப்பு...\nSkype மற்றும் Google Talk-கை பயன்படுத்தினால் 15 ஆண...\nரஷ்யாவில் ஸ்டீவ் ஜாப்சிற்கு நினைவுச்சிலை\nஎலும்பு வளர்��்சிக்கு உதவும் பேரிக்காய்\nலிபியாவை தாக்கும் எண்ணத்துடன் போர்க் கப்பல்களை அனு...\nசர்ச்சைக்குரிய தீவில் உளவு கப்பல்கள்\nமகனின் உயிரை காப்பாற்ற நுரையீரலை தானம் செய்த பெற்ற...\nKerish Doctor: விண்டோஸின் விரைவான செயற்பாட்டி​ற்கு...\nமூன்று மணி நேரம் காக்க வைத்தது அனாகரிகமென்றால் ---...\nயாழ். நூலகத்தை எரித்து 83 இல் தமிழரை படுகொலை செய்த...\nகிழக்கில் ஆட்சியமைப்பது UPFA என்பது உறுதி; மு.காவி...\n.கம்பி நீட்டினார் ஜனா.வைக்கோல் பட்டரை நாயாக சம்பந்...\nகிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சியமைக்...\nகிழக்கில் எங்கள் ஆட்சி தான் அமையும்: அரசாங்கம்\nதமது உறுப்பினர்களையே பாதுகாக்க முடியாத கூட்டமைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-700d-w18-55-is-ii-55-250-is-ii-black-price-pnpPqq.html", "date_download": "2018-05-24T21:04:49Z", "digest": "sha1:SJJUQ27ZZBBUZUY4J2EOJG6PGFA2BRSA", "length": 16079, "nlines": 354, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் ௭௦௦ட் வ் 18 5 ஐஸ் ஈ 5 250 ஐஸ் ஈ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் ௭௦௦ட் வ் 18 5 ஐஸ் ஈ 5 250 ஐஸ் ஈ பழசக்\nகேனான் ௭௦௦ட் வ் 18 5 ஐஸ் ஈ 5 250 ஐஸ் ஈ பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் ௭௦௦ட் வ் 18 5 ஐஸ் ஈ 5 250 ஐஸ் ஈ பழசக்\nகேனான் ௭௦௦ட் வ் 18 5 ஐஸ் ஈ 5 250 ஐஸ் ஈ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகேனான் ௭௦௦ட் வ் 18 5 ஐஸ் ஈ 5 250 ஐஸ் ஈ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் ௭௦௦ட் வ் 18 5 ஐஸ் ஈ 5 250 ஐஸ் ஈ ��ழசக் சமீபத்திய விலை Dec 28, 2017அன்று பெற்று வந்தது\nகேனான் ௭௦௦ட் வ் 18 5 ஐஸ் ஈ 5 250 ஐஸ் ஈ பழசக்ஷோபிளஸ் கிடைக்கிறது.\nகேனான் ௭௦௦ட் வ் 18 5 ஐஸ் ஈ 5 250 ஐஸ் ஈ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 45,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் ௭௦௦ட் வ் 18 5 ஐஸ் ஈ 5 250 ஐஸ் ஈ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் ௭௦௦ட் வ் 18 5 ஐஸ் ஈ 5 250 ஐஸ் ஈ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் ௭௦௦ட் வ் 18 5 ஐஸ் ஈ 5 250 ஐஸ் ஈ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகேனான் ௭௦௦ட் வ் 18 5 ஐஸ் ஈ 5 250 ஐஸ் ஈ பழசக் - விலை வரலாறு\nகேனான் ௭௦௦ட் வ் 18 5 ஐஸ் ஈ 5 250 ஐஸ் ஈ பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 18.0 MP\nகேனான் ௭௦௦ட் வ் 18 5 ஐஸ் ஈ 5 250 ஐஸ் ஈ பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/418-2017-01-19-21-27-42", "date_download": "2018-05-24T21:17:23Z", "digest": "sha1:HCK33D3D5TTXZH6XIYJMNQHWHKOF3R4D", "length": 4827, "nlines": 95, "source_domain": "eelanatham.net", "title": "ரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி - eelanatham.net", "raw_content": "\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் படுகொலை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது\nMore in this category: « தாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் திருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும்\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nமகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-24T21:07:27Z", "digest": "sha1:MC4SIPW3I5EWM46CJP2VBACJDT25BORM", "length": 7630, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு! | Sankathi24", "raw_content": "\nபூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nவிண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிதாக பூமியை போன்ற ஒரு கோள் கண்டறியப்பட்டுள்ளது. விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே ஏராளமான கோள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது புதிதாக ஒரு கோள் கண்டறியப்பட்டுள்ளது.\nஇப்புதிய கிரகத்தை அமெரிக்காவின் ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையம் என்ற கிரகங்களை ஆய்வு செய்யும் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதற்கு ராஸ் 128 ஸ்டார் என பெயரிடப்பட்டுள்ளது.\nஇதில் விசே‌ஷம் என்னவென்றால் இதில் பூமியில் இருப்பது போன்று வளிமண்டலம் உள்ளது. இக்கிரகம் பூமியைவிட 1.38 மடங்கு பெரியதாக உள்ளது. இது பூமியில் இருந்து 11 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.\nஇது சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளது. இந்த கிரகம் அதன் வளிமண்டலத்தில் அமைந்துள்ள ஒரே கோளாகும். மேலும் அதன் வளிமண்டலத்தின் சூரியனுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என்பது பற்றிய ஆய்வு நடக்கிறது.\nஇந்தாண்டு மட்டும் பூமியை போன்று மனிதர்கள் வாழக்கூடிய ஏழு கோள்களை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது. இதுவரை சுமார் 24க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nட்விட்டர் வழங்கும் அற்புத அம்சங்கள்\nட்விட்டர் சமூக வலைத்தளத்தின் சமீபத்திய அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சங்களை வழங்கியுள்ளது.\nபிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா\n200 செயலிகளை அதிரடியாக நீக்கிய முகநூல்\nமுகநூல் (ஃபேஸ்புக்) தளத்தில் இருந்து சுமார் 200 செயலிகள் ���திரடியாக நீக்கப்பட்டுள்ளது\nயூடியூப் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் புதிய அப்டேட்\nயூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் டேக் எ பிரேக் எனும் புதிய வசதி\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நோய்த்தொற்று\nகூகுள் உங்களுக்கு வழங்கும் அதிநவீன அம்சம்\nகூகுளின் I/O 2018 டெவலப்பர் நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.\nகோடையில் காரமான உணவுகளை சாப்பிடலாமா\nவெயில் காலத்தில் மட்டும் காரமான உணவுகளைச் சாப்பிடக் கூடாது\nபுற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் கறிவேப்பிலை\nகறிவேப்பிலையில், எண்ணற்ற மருத்துவக் குணங்கள் காணப்படுகின்றது.\nசூரிய ஒளி மூலம் தண்ணீர் சுத்திகரிப்பு- விஞ்ஞானிகள் சாதனை\nவிஞ்ஞானிகள் தண்ணீர் சுத்திகரிப்பு முறையை கையாண்டு சாதனை படைத்துள்ளனர்\nஉண்ணாவிரதம் இருப்பதால் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன\nஉண்ணாவிரதம் இருப்பதன் மூலம் 24 மணி நேரத்தில் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுகின்றன\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2009/08/14.html", "date_download": "2018-05-24T21:36:00Z", "digest": "sha1:BFRNSOXHTCVQVXIINLPAJG7RITKCTK5H", "length": 28197, "nlines": 561, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: திரைக்குவராதசங்கதி 14", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nபாசம் படத்தில் எம்.ஜி.ஆ.ரின் ஜோடியாக தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகமானவர் ஷீலா. சிறந்த நடிகையாகி கதாசிரியராகி, இயக்குனராக திரை உலகில் பவனிவந்தவர் ஷீலா. இயக்குநர் ராமண்ணாவினால் தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். ஷீலாவின் திரைஉலகப் பிரவேசத்துக்குக் காரணமானவர் எஸ்.எஸ். ஆர். என அழைக்கப்படும் எஸ்.எஸ். ராஜேந்திரன்.எஸ்.எஸ். ஆரின் நாடகக் குழு கோவையில் முகாமிட்டு நாடகங்களை நடத்தியது. எஸ்.எஸ். ஆரின் நாடகத்தைப்பார்ப்பதற்கு ஷீலா ஒருநாள் சென்றா.அன்றே அவர் எஸ்.எஸ். ஆரைக்கவர்ந்து விட்டார். பக்கவாதத்தால்ஷீலாவின் தகப்பன் படுக்கையில் வீழ்ந்ததைத் தொடர்ந்து படிப்பதற்காக ஷீலாஅவர் நாடகங்களில் நடித்தார். நாடகநடிகை என்ற ரீதியில் ஷீலா நாடகம்பார்க்கச் சென்றார்.ரசி���ர்கள் எல்லோரும் நாடகத்தைப்பார்த்துக் கொண்டிருந்தனர். நடித்துக்கொண்டிருந்த எஸ்.எஸ். ஆரின்பார்வை எல்லாம் பார்வையாளர் பக்கத்தில்இருக்த‌ ஷீலாவின் மீது விழுந்தது.நடிகர்களுடன் சேர்ந்து தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ரசித்ததார் ஷீலா.நாடகம் முடிந்ததும் நடிகர்களைச் சந்\nதித்து, வாழ்த்துத் தெரிவிக்க சென்றார்ஷீலா. ஷீலாவைக் கண்ட எஸ்.எஸ்.ஆர். அவரைப் பற்றி விசாரித்தார். தனதுகுடும்பத்தின் நிலையை ஷீலா கூறினார். ஷீலா கூறியவற்றைமிக அவதானமாகக் கேட்ட எஸ்.எஸ்.ஆர். அவரை சென்னைக்கு வரும்படிஅழைப்பு விடுத்தார். எஸ்.எஸ். ஆரின்வேண்டுகோளின்படி கோவையில்தங்கி இருந்த ஷீலா குடும்பத்துடன்சென்னைக்கு குடியேறினார்\n.சென்னைக்குச் சென்றதும் எஸ்.எஸ்.ஆரைச் சென்று பார்த்தார் ஷீலா. கோவையில் வாக்களித்தபடி தனது நாடகக்கொம்பனியில் நடிப்பதற்கு சந்தர்ப்பம்கொடுத்தார் எஸ்.எஸ்.ஆர். நடிப்பில்ஆர்வமும் முகத்தில் உணர்ச்சிகளைவெளிப்படுத்தும் ஆற்றலும் கொண்டஷீலாவின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.பானை பிடித்தவள் பாக்கியசாலி என்ற\nபடத்தை வெளியிட்ட டி.எஸ். துரைராஜுக்குநண்பர் ஒருவர் ஷீலாவின் நடிப்பைப்பற்றி கூறினார். நண்பனின் சிபார்சினால் ஷீலாவைச் சந்தித்த டி.எஸ்.துரைராஜ் தனது அடுத்தபடத்தில் அவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்துவதாகவாக்குறுதி அளித்தார். ஷீலாவின்புகைப்படங்களை பத்திரிகைகளுக்குவழங்கிய டி.எஸ்.துரைராஜ் அவரைப்பற்றி பெரிதாக விளம்பரம் செய்தார்.பத்திரிகைகளுக்கு டி. எஸ்.துரைராஜால்கொடுக்கப்பட்ட படங்களை பார்த்தஇயக்குனர் ராமண்ணா தனது படத்தின்கதாநாயகியாக ஷீலா வை ஒப்பந்தம்செய்தார்.பாசம் படத்தில் எம்.ஜி.ஆரின்ஜோடியாகவும், அசோகனின்\nதங்கையாகவும் நடித்தார். ஷீலா பாசம் படம் வளரும் போதே ஷீலாவின்நடிப்பை பலரும் பாராட்டத் தொடங்கிவிட்டனர்.கவியரசு கண்ணதாசன் தனது படத்தில்நடிப்பதற்கு ஷீலாவை ஒப்பந்தம் செய்தார். ஷீலாவின் நடிப்பை கேள்விப்பட்டதயாரிப்பாளர் ஜோசப் தளியத் தனதுஅடுத்தபடத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று கேட்டார். வாஹினி ஸ்டூடியோவில் ஷீலாவின் நடிப்பைப் பார்த்தமலையாளக் கதாசிரியர் பாஸ்கர்ஷீலாவை மலையாளத் திரைப்படத்துக்குஅழைத்துச் சென்றார்.தமிழ், மலையாளம் ஆகிய இரண்டுமொழிகளிலும் ஷீலா பிஸியாகி நடிகையாகமாறினார். 18வயதில்திரைஉலகுக்கு\nநுழைந்த ஷீலா வெற்றிப் படநாயகியாக வலம் வந்தார்.படங்களில் நடிக்கத் தொடங்கியதும்சிறந்த திரைப்படங்களைத் தேடிப்பார்க்கத்தொடங்கினார். ஒவ்வொரு காட்சியிலும் மற்றைய நடிக நடிகைகள் தமதுஉணர்ச்சியை எப்படி வெளிப்படுத்துகின்றனர் என்பதை அறிந்து தனது நடிப்புக்கு மெருகேற்றினார் ஷீலா.\nகாதலிக்க நேரமில்லை நாயகன்ரவிச்சந்திரனை காதலித்து மணமுடித்தஷீலாவின் மகனான அம்சவர்த்தனும் நடிகராக உள்ளார்.\nLabels: எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், திரைக்குவராதசங்கதி, ஷீலா\n//ஷீலாவின் மகனான அம்சவர்த்தனும் //\nஅம்சவர்த்தன் ரவிச்சந்திரனின் மகந்தான். ஆனால் ஷீலாவின் மகன் அல்ல. ஷீலாவின் மகன் ஜேக்கப் என்றப்பெயரில் டிவியில் நடித்துக் கொண்டிருக்கிறார் இப்பொழுது. பாய்ஸ் vs கேர்ள்ஸ்ல இவர்தான் பாய்ஸ் அணிக்கு தலைமை. கே பாலசந்தரின் நாடகங்களும் நடித்திருந்தார். ’காதல் ரோஜாவே’ என்று ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டு வெளிவரவில்லை. ஆனால் பாடல் மட்டும் வெளிவந்தது.\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nஅரசியலில் ஆழம் பார்க்கும் விஜய்க்கு வலைவீச முயற்சி...\nஎம்.ஜி.ஆர் விசுவாசிகளூக்கு வலைவீசும் விஜயகாந்த்\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சி���ந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dd-neelakandan-goes-shopping-wearing-a-burkha/", "date_download": "2018-05-24T21:59:28Z", "digest": "sha1:Q4MYQLRPX3PMYRI5UIQKT4Q7E7E4BUO7", "length": 6234, "nlines": 71, "source_domain": "www.cinemapettai.com", "title": "மாறு வேஷத்தில் ஷாப்பிங் சென்ற டிடி ! போட்டோ உள்ளே ! - Cinemapettai", "raw_content": "\nHome News மாறு வேஷத்தில் ஷாப்பிங் சென்ற டிடி \nமாறு வேஷத்தில் ஷாப்பிங் சென்ற டிடி \nவிஜய் டிவியின் செல்ல பிள்ளையான தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தற்பொழுது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் தடம் பதித்துள்ளார். பவர் பாண்டி படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்திருக்கும் துருவநட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார்.\nஎ ப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். சில பல நேரங்களுக்கு ஒருமுறை ஏதாவது அப்டேட் செய்து கொண்டே இருப்பார்.\nஇந்நிலையில் டி டி சமீபத்தில் தான் புர்கா அணிந்து கொண்டு சென்னையில் ஷாப்பிங் சென்றதை போட்டோவாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாக்ராமின் ரோலிங் ஸ்டாட்ஸ்சில் பதிவிட்டு உள்ளார்.\nPrevious articleஜல்லிக்கட்டு ஜூலி , ஸ்டெர்லைட் ஆலை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா \nNext articleஅஜித் இந்த படத்தை மிஸ் பண்ணாமல் இருந்திருந்தால் அப்பொழுதே சூப்பர்ஸ்டார் தான்.\nகொலைகாரா வேதாந்தாவே தமிழகத்தை விட்டு வெளியேறு…. பெங்களூருவை அதிரவைத்த போராட்டம்\nவீடு புகுந்து துரத்தி துரத்தி அடித்து துக்கிச்செல்லும் போலிஸ் .\nதூத்துக்குடி கலவரம்-தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்\nதர்ணா போராட்டம் நடத்திய ஸ்டாலின் கைது-போர்களமான தலைமை செயலகம்\nஇது ஒரு மிருகத்தனம் ரஜினி வெளியிட்ட வீடியோ.\nதமிழ் சினிமாவில் பத்து வருடங்களை கடந்த ஹை – டெக் கவிஞன் மதன் கார்க்கி \nஇரும்புத்திரை – நடிகையர் திலகம்\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nஅஜித்தின் செயலால் நெகிழ்ச்சியில் திரையுலகம்… கவலையில் ரசிகர்கள்\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண், பிரபல நடிகரின் மனைவி தெரியுமா\nதுணிச்சலுக்கு பெயர் போன பார்வதியின் புது ஹேர்ஸ்டைல்… ரசிகர்கள் அதிர்ச்சி\nமற்றவர்களின் சதியால் தான் சிக்கி கொண்டேன் – துப்பாக்கியால் சுட்ட போலீசாரின் பகிர் வாக்குமூலம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா\nசுவாதி கொலை வழக்கு படக்குழுவிற்கு விஷால் சரமாரி கேள்வி…\nதூத்துக்குடி சம்பவத்தால் சர்ச்சையில் சிக்கிய திரையுலக பிரபலங்கலள்…\nதப்பான நேரத்தில் ஷங்கரின் ட்வீட்டால் கடுப்பில் தமிழ் மக்கள்.\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாவித்ரி மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/27021958/Rahane-appointed-as-captain-of-Rajasthan-Royals.vpf", "date_download": "2018-05-24T21:40:48Z", "digest": "sha1:PAVNGGCRBXTM7UKTCVU4UU32F4XJY35C", "length": 18200, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rahane appointed as captain of Rajasthan Royals || ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம் + \"||\" + Rahane appointed as captain of Rajasthan Royals\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம்\nபந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.\nபந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது.\nகேப்டவுன் டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய அணி பெருத்த சர்ச்சைக்கு உள்ளானது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆ���்டக்காரர் கேமரூன் பான்கிராப்ட் சொரசொரப்பான காகிதத்தை தனது உள்ளாடையில் மறைத்து வைத்து பந்தை சேதப்படுத்தியது வீடியோ பதிவின் மூலம் அம்பலமானது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெருத்த பரபரப்பை ஏற்படுத்தியது.\nபந்து ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆகுவதற்கு வசதியாக பந்தை சக வீரர்களுடன் இணைந்து திட்டம் தீட்டி பந்தை சேதப்படுத்தியதை ஸ்டீவன் ஸ்மித் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். ஆனால் இந்த கூட்டு சதியில் யார் யாருக்கு பங்கு உண்டு என்பதை அவர் வெளியிட மறுத்து விட்டார். துணைகேப்டன் டேவிட் வார்னர் மற்றும் சீனியர் வீரர்களின் ஆலோசனையுடன் தான் அவர் இந்த இழிவான செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.\nகேப்டன் ஸ்டீவன் சுமித்தின் தவறான செயலால் தங்கள் நாட்டுக்கு பெருத்த அவப்பெயர் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவின் பிரதமர் உள்பட அந்த நாட்டை சேர்ந்த அனைத்து தரப்பினரும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன், இது அவமானகரமான செயல் என்று கடுமையாக கண்டித்தனர். இதனை அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேப்டன் ஸ்டீவன் சுமித், துணைகேப்டன் டேவிட் வார்னர் ஆகியோரை தங்களது பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை மேற்கொண்டனர்.\nஅத்துடன் கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி தவறில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து கண்டு பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனி குழுவை தென்ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது.\nஇதற்கிடையில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட், தவறை ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதமும், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் விதித்தார். பான்கிராப்ட்டுக்கு போட்டி கட்டணத்தில் 75 சதவீதம் அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டன.\nபந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஸ்டீவன் சுமித் ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கும் 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஏற்கனவே நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் கேப்டன் பதவியில் தொடருவாரா விலகுவாரா\nஇந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவன் சுமித் நேற்று விலகினார். இதனை அடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இந்திய வீரர் ரஹானேவை நியமனம் செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் தலைவர் ஜூபின் பஹருச்சா அளித்த பேட்டியில், ‘தற்போதைய சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எந்தவித கவனச் சிதறலும் இல்லாமல் ஐ.பி.எல். போட்டிக்கு முழுவீச்சில் தயாராகும் பொருட்டு கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை அணியின் நலன் கருதி எடுத்துள்ளதாக ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார். அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். அவர் அணியில் தொடருவார். கேப்டவுன் சம்பவத்தால் கிரிக்கெட் உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக நாங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்துடனும், ஸ்டீவன் சுமித்துடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அதேநேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். எங்கள் அணியின் 2 ஆண்டு தடைக்கு முந்தைய போட்டிகளில் ரஹானே அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். ரஹானே கிரிக்கெட்டின் கலாசாரம் மற்றும் எங்கள் அணியின் மதிப்பை நன்கு அறிந்தவர். அவர் ராஜஸ்தான் அணிக்கு சிறந்த கேப்டனாக விளங்குவார் என்பதில் சந்தேகமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.\nபந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் தொடர்புடைய டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) ஐ.பி.எல். போட்டிக்கான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். அவர் கேப்டன் பதவியில் நீடிப்பாரா அல்லது நீக்கப்படுவாரா என்று ஐதராபாத் அணியின் ஆலோசகர் வி.வி.எஸ்.லட்சுமணிடம் கேட்ட போது, ‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பொறுத்தே இந்த விஷயத்தில் நாங்கள் செயல்படுவோம். தற்போது வேறு எதுவும் சொல்ல முடியாது’ என்றார்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. மோடிக்கு சவால் விடுத்த கோலி: கோலியின் சவாலை ஏற்ற மோடி\n2. வீராட் கோலி குறித்து பிரீத்தி ஜிந்தாவின் ஒரு வரி பதில்\n3. தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு\n4. டிவில்லியர்ஸ் ஓய்வு: முன்னாள் வீரர்கள் கருத்து\n5. தகுதி சுற்றில் ஐதராபாத்தை வீழ்த்தியது: ‘பிளிஸ்சிஸ் பேட்டிங் அற்புதமாக இருந்தது’ சென்னை கேப்டன் டோனி பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-05-24T21:22:10Z", "digest": "sha1:UJHU2QXTQWARISCSKB63PUDSY2T27CGT", "length": 8415, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "நாட்டுப்பற்றாளர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு | Sankathi24", "raw_content": "\nநாட்டுப்பற்றாளர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையின் வூப்பெற்றால் நகரச் செயற்பாட்டாளர் நாட்டுப்பற்றாளர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று 5.1.2018 வெள்ளிக்கிழமை வூப்பெற்றால் நகரில் உள்ள Katholischer Friedhofஇல் நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு தங்கள் இறுதிவணக்கத்தைத் தெரிவித்தனர்.\nநாட்டுப்பற்றாளர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் சமயக் கிரியைகளின் நிறைவில், வூப்பெற்றால் நகரச் செயற்பாட்டாளர்களால் தமிழீழத் தேசியக்கொடி சுமந்துவரப்பட்டு அன்னாரின் பூதவுடலுக்கு போர்க்கப்பட்டது. மேலும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையினால் அன்னாருக்கு அகவணக்க அறிக்கை வாசிக்கப்பட்டது.\nபின்பு தமிழீழத் தேசியக் கொடி நாட்டுப்பற்றாளர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் துணைவியாரிடம் கொடுக்கப்பட்டது. பின் அனைத்து மக்களும் அன்னாரது பூதவுடலுக்குப் பின்னால் அணியாகச் சென்று புதைகுழியில் மலர்தூவி விதைக்கப்பட்டது.\nஅறவழியில் போரா���ிய மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்\nதூத்துக்குடி பகுதி மக்கள் பல்வேறு விதமான அறவழி போராட்டங்களை முன்னெடுத்து போராடி\nமேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள்\nபிரான்சில் மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப்\nஊடக சந்திப்பு – பெலின்சசோனோ தமிழர் வழக்கின் அரசியல் பின்விளைவுகள்\nஊடக சந்திப்பு – பெலின்சசோனோ தமிழர் வழக்கின் அரசியல் பின்விளைவுகள்\nதமிழின அழிப்புக்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்துவது யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு \nயேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு என கூட்டாக வலியுறுத்தப்பட்டது.\nகுசான்வில் பிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 19 ஆவது அகவை நிறைவு விழா\nஊடகப்பிரிவு - பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு\n\"முள்ளிவாய்க்கால் முற்றம்\" இதழ் 7 - சிறுவர்களின் வெளியீடு - தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி\nமுள்ளிவாய்க்கால் முற்றம்\" இதழ் 7 - சிறுவர்களின் வெளியீடு - தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் 9 வது ஆண்டு தமிழின அழிப்பு .\nமுள்ளிவாய்க்கால் மனம் எங்கும் நிறைந்து கிடக்கும் வலியின் உச்சத்தைத் தொட்ட பூமி. எம் மீது\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018\n20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப\nவில்நெவ் சென்ஜோர்ஜ் தமிழ்ச்சங்க இல்ல மெய்வல்லுநர்ப் போட்டி 2018 \nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான வில்நெவ் சென்ஜோர்ஜ் தமிழ்ச் சங்கம் நடாத்திய இல்ல மெய்வல்லுநர்ப் போட்டி 2018 கடந்த ச\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevaabira.blogspot.com/2012/05/normal-0-false-false-false-en-us-x-none.html", "date_download": "2018-05-24T21:45:15Z", "digest": "sha1:6GMAHWJ5M6LGYMOGKZS2XCVM2AAG2WDN", "length": 32091, "nlines": 122, "source_domain": "thevaabira.blogspot.com", "title": "பிரபஞ்சநதி: முள்ளி(ன்) வாய்க���கால்……", "raw_content": "\nஉனதென்றும் உனதேயென்றும் நீள் காலும் கொடுங்கோலும் கொண்டழுத்தி நீ நிற்பது நிலமல்ல\nஉலக வரலாற்றில் பல்வேறு ஆண்டுகளின் மே மாதங்கள் பல முக்கியமான நிகழ்வுகளைக் கடந்து சென்றுள்ளன . பொதுவுடமை வாதக் கோட்பாட்டை உருவாக்கிய கார்ல் மார்க்ஸ் 1818 மே இல் பிறந்தார். வியட்நாமின் தந்தை எனப்படும் ஹோ சி மின்னும் ஒரு மே மாதத்திலேயே(1890) பிறந்தார். மே ஒன்பதாம் திகதியை இரஸ்சியா நாசிகளிடமிருந்து விடுதலை அடைந்த நாளாகக் கொண்டாடுகிறது.\nநான் வாழும் நாட்டில் மே நான்காம் திகதி இரண்டாம் உலக யுத்தத்தில் மடிந்த இந்த நாட்டு மக்களை நினவு கூரும் நாள். மே ஐந்தாம் திகதி நெதர்லாந்து மக்கள் ஜேர்மன் நாசிகளிடமிருந்து விடுதலை அடைந்த நாள்.\nஅரை நூற்றாண்டு கடந்தும் நேற்று நடந்தது போல் இவர்கள் மரணித்தவர்களை நினைவு கூருகிறார்கள். சுதந்திரத்தின் பெறுமதியை நினைவு கூருகிறார்கள்.\nஆனால் மூன்றே வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு இனப்படுகொலையை நினைந்து சுதந்திரமாக ஒரு தீபத்தையேனும் ஏற்ற முடியாத நிலையில் ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.\nகல்லறைகள் சுவடின்றி அழிக்கப்பட்டு விட்டன.\nசாம்பல் மணம் மறைந்து விட்டது.\nஆனாலும் ஒன்றறை இலட்சம் மக்களின்\nமூச்சுகாற்று அலைந்து திரிகிற இரவுகளில்\nஒரு மெழுகுதிரியை ஏற்றச் சுதந்திரமில்லை.\nசுதந்திரத்தின் தேவையை உணர்த்தும் பல்லாயிரக்கணக்கான கணங்களுள் இதுவுமொன்று.\nசுதந்திரமென்பதை நாடு பிரிதல் அல்லது அதிகாரத்தைப்பெற்றுக்கொள்ளல் என்ற மேலோட்டமான அர்த்தத்தில் மட்டும் புரிந்து கொள்வதிலும் அர்த்தமில்லை. தனிநாடுடொன்று தோன்றி அதிகாரத்தை பெற்றுக்கொண்டாலும் கூட மக்கள் சுதந்திரமற்றுப்போகலாம்.\nதமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டம் அதன் உள்ளகத்தவறுகளினால் தனது அழிவுகான பாதையை இட்டுக்கொண்டது ஆனால் அதற்காக கொடூரமான விலையை கொடுக்க நேர்ந்தமைக்கு தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் உள்ளகத்தவறு மட்டுமே காரணமல்ல. உலகத்தின் எல்லா நாடுகளும் தங்களின் கண்களையும் மனச்சாட்சியையும் மூடிக்கொண்டதும் முக்கியமான தொரு காரணம். உலக நாடுகள் எப்பொழுது கண்ணை மூடும் எப்பொழுது கண்ணைத்திறக்கும் அல்லது அவற்றுக்கென மனச்சாட்சி என்று ஒன்றுள்ளதா என்ற கேள்விகளுக்கெல்லாம் இலகுவாக��் பதிலைக்கண்டு கொள்ள முடியாது.\nமுள்ளி வாய்க்கால் படுகொலையின் பின்பு தமிழ் மக்கள் அம்மணமாகவும் அங்கவீனமாகவும் அனாதரவாகவும் உடலிலும் மனத்திலும் எண்ணுக்கணக்கற்ற காயங்களுடனும் வந்து பூச்சியத்திலிருந்து வாழ்வை தொடங்க வேண்டிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தைத் தோற்கடித்தது ஒரு சனநாயக சக்தியாக இருந்திருப்பின் இன்றைக்கு நிலைமைகள் மாறியிருக்கும். ஆனால் தமிழீழ விடுதலைபோராட்டத்தை தோற்கடித்தது இலங்கையில் இருக்கிற படுபிற்போக்கான சனநாயக விரோதமான சிங்களப்பேரினவாத சக்தியாகும்.\nஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்படத்துணை போன அனைவருக்குமே இது தெரியும் ஆனாலும் ஒவ்வொருவருக்கும் அவரது நலன்களே இந்த மனித உயிர்களைவிடவும் முக்கியமாகிப்போனது.\nமீண்டும் எஞ்சியிருக்கும் தமிழ்மக்களின் நலன்கள் மீதும் அதே சதுரங்க ஆட்டமே நிகழ்கிறது.\nஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பேணுவதற்கு வழங்கும் அழுத்தங்களை விடவும் சரத்பொன்சேகாவை விடுவிக்க வழங்கப்படும் அழுத்தங்கள் அதிகமாக இருப்பதைக் காணும் போது மேற்குலகின் மனச்சாட்சி பற்றித்தெளிவாகத்தெரிகிறது.\nஉலகின் வலிமையான அரசுகள் தங்களின் நலன்களைப்பேண ஆடும் ஆட்டங்களினுள் நுளையச்சொல்லும் போது நுளையவும் வேளியேறச் சொல்லும் போது வெளியேறவும் வேண்டிய பலவீனமான நிலையில் நாங்கள் நிற்கிறோம்.\nஇவை எல்லாவற்றையும் விட ஒரு சமூகமாக நாங்கள் எங்களை நின்று திருப்பிப்பார்க்க வேண்டிய நாள் இது.\nமூன்று வருடங்களின் பின்பு நாங்கள் எங்கு நிற்கிறோம் என்பதைப்புரிந்து கொள்ள வேண்டிய நாள் இது.\nசிங்கள பௌத்த மேலாதிக அரசும் இராணுவமும் வடக்குக் கிழக்கில் தமது வேர்களை ஆழப்படுத்திக்கொண்டிருக்கின்றன. அதனைச் சார்ந்து பிழைத்துக்கொள்ளும் ஒரு அதிகார வர்க்கமும் மேற்தட்டு வர்க்கமும் படிப்படியாக வளர்ந்து வருகின்றன்.\nவடக்கு கிழக்கின் இனப்பரம்பல் நியாயமற்ற வழியில் மாற்றப்பட்டு வருகிறது. தனியாருடைய காணிகள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன. ஒரு அரசுக்கு தனது நாட்டின் இனப்பரம்பலை மாற்றியமைக்க உள்ள உரிமையை மறுக்க முடியாது. ஆனால் இது சிங்கள இனத்தின் நலன்களைப் பேணும் வகையில் திட்டமிடப்பட்டுச் செய்யப்படுகிறது.\nகொடூரமான யுத்தக்குற்றங்களைப்புரிந்தவர்களும் அதற்கான கட்டளைகளை வழங்கியவர்களும் தண்டிக்கப்படாது விடப்பட்டுள்ளனர்.\nஇன்னும் இருபது வருடங்களுக்குள் சிங்கள இனத்தவர் ஒருவர் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்களது அயலவராக இருக்கப்போவது இயல்பான யதார்த்தமாகிவிடும். இந்த யதார்த்தம் எங்கள் தேசிய அல்லது இன அல்லது மொழியுணர்வை பேணுவதற்கான சாத்தியங்களைக் குறுக்கி விடும். விடுதலை சுதந்திரம் போன்ற எண்ணக்கருக்களை நாடு பிரிதல் என்பதனுடன் இணைக்கமுடியாதென்கிற யதார்த்தத்தை முள்ளிவாய்க்கால் உணர்த்தி விட்டிருக்கிறது.\nஉலக ஒழுங்கு மாறித் தமிழீழம் கிடைக்கும் என்ற கனவும் இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் ஒரு அரசியற்தீர்வை முன் வைத்து இதய சுத்தியுடன் நடைமுறைப்படுத்தும் என்ற கனவும் என்றென்றைக்கும் கனவாகவே இருக்கும்.\nபெரும்பான்மையான சிங்கள மக்கள் இந்த்தீவில் தமது மேலாதிக்கத்தை இழக்கப்பட முடியாததாகக் கருதுகிறார்கள். இந்த மேலாதிக்கத்தை தெரிந்தோ தெரியாமலோ ஏற்றுக்கொள்கிறார்கள். அனுபவிகிறார்கள். இதனை இழந்து விடத்தயாரில்லாது இருக்கிறார்கள்.\nசிறுபான்மையினங்களின் அடையாளத்தையும் இருப்பை உரிமைகளையும் மதிக்கும் ஒரு சனநாயகக் கலாசாரத்தை உருவாக்கும் முனைப்பை பிரதான நீரோட்டத்திலுள்ள எந்தச் சிங்கள ஊடகமும் செய்ய முனையவில்லை.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்கிற உண்மையான சிங்கள இடதுசாரிகளின் குரல்கள் இலங்கையில் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டுவருமளவுக்குப் பலமாகவும் இல்லை.\nதேர்தல் நாளொன்றில் வாக்களிக்க செல்வதைத்தவிர மக்களுக்கு வேறு அரசியல் நடத்தைகளைச்செய்வதற்குச் சுதந்திரமற்ற சூழ்நிலையே உருவாக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதிலும் சுதந்திரமான தெரிவைச் செய்ய தடைகள் இடப்படுகின்றன. வெளித்தோற்றத்திற்கு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது போலத்தோன்றினாலும் உண்மையான சனநாயக்கண்களுக்கு இராணுவத்தினதும் புலனாய்வுக்குழுக்களினதும் கோரப்பற்கள் தெளிவாகப்புலப்படுகின்றன.\nசிறுபான்மை இனங்களின் எல்லாவிதமான சனநாயக உரிமைகளுக்காகவும் பேசவும் எழுதவும் கூட்டம் போடவும் போராடவும் கூடிய சனநாய உரிமைகள் எதுவுமே இல்லாத சூழ���நிலையில் “விடுதலைப்புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு விடப்பட்டிருக்கிறோம்” எஞ்சியிருக்கும் விடுதலைபுலிகளின் ஆதரவாளர்கள் உலக யதார்த்தத்தையோ இலங்கையில் நிலவும் அரசியற்சூழ்நிலைகளையோ புரிந்து கொண்டவர்களாகத் தெரியவில்லை. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை ஆடம்பரமான முறையில் நினைவு கூருவதன் மூலமோ மகா யாகங்களைச் செய்வதின் மூலமோ ஒடுக்கப்படும் மக்களுக்கு விமோசனம் கிடைக்காது.\nமகிந்த குடும்பத்தின் அயோக்கியத்தமான சர்வாதிகாரத்தினுள் இருப்பதா அல்லது ஐக்கியதேசியக்கட்சியின் நாசூக்கான கடிவாளத்துள் இருப்பதா அல்லது சிலவேளை விடுதலையாகிவரும் ஜெனரலின் கொலைக்கரங்களின் கீழ் மடங்கி கிடப்பதா என்ற தெரிவைத் தவிர யதார்த்தத்தில் எங்களுக்கு அரசியற்தளத்தில் தெரிவுகள் இல்லை.\nசமூகத்தளத்தில் தேசிய விடுதலைப்போராட்ட காலத்தில் நிலவிய கூட்டுணர்வு இன்று அழிந்து போய்விட்டது. இந்தக்கூட்டுணர்வு என்பது மாயைகளின் மீதும் சனநாயக மறுப்பின் மீதும் கட்டி எழுப்பப்பட்டிருந்த போதும் சமூகத்துள் ஒருவகையான பொறுப்புணர்விருந்தது.\nமரபு வழியான குடும்பம் என்னும் கருவும் உருவும் யுத்தத்துள் சிக்கிய மூன்று லட்சத்துக்கும் மேலான மக்களின் வாழவில் சிதைந்துவிட்டது. இது மரபுவழி வந்த பாதுகாப்புணர்வை பொறுப்புணர்வை சிதைத்து விட்டது. இந்த சிதைவு முற்போக்கான மாற்றங்களை கொண்டு வரவேண்டும் குறிப்பாக குடும்பங்களில் பெண்ணுக்கிருந்த மரபு வழியான பாத்திரம் அற்றுப் போய் பெண் வெளிவரவேண்டிய தேவை ஏற்படுகிறது ஆனால் துரதிஸ்டவசமாக அது நிகழாமல் பெண்கள் போகப்பொருட்களாகவும் சிறுமிகள் பாலியல் இச்சைப்பொருட்களாகவும் மாற்றப்படுகிற தன்மையே காணப்படுகிறது. இங்கு கலாசாரத்தில் ஏற்படுகிற மாற்றங்கள் எங்களின் பணபாட்டில் சிதைவுகளைக் கொண்டு வருவதையும் காண்கிறோம். சாதிய ஒடுக்குமுறைகள் மெல்ல மெல்லத்தலை தூக்குகின்றன. பிந்தங்கிய பிரதேசங்கள் மீண்டும் பிந் தங்கியவனவாகவே விடப்படுகின்றன\nஆக அரசியல் பொருளாதார சமூக நலன்கள் என்பவை ஆண்களுடையதாகவும் உயர்சாதியினருடையதாகவும் பிரதேசங்களினுடையதாகவும் பெரும்பான்மையினருடையதாகவும் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.\nஉலகளாவிய நுகர்வுக்கலாசாரம் மெதுவாகவும் ஆழமாகவும் தன்னைத் தம��ழ் சமூகத்துள் நுழைத்துவருகிறது. இந்த நுகர்வுக்கலாசாரம் மனிதர்களை வெறும் உழைக்கும் கருவிகளாக மாற்றுகிறது. கூட்டுணர்வில இருந்து மனிதர்களைப்பிரித்து உதிரிகளாக்குகிறது. மனிதர்களை யதார்த்த்திலிருந்து பிரித்து மாயைகளுக்குள் விழுத்தும் தென்னிந்தியப் பொழுது போக்கு அசுர ஊடகங்களின் பிடிக்குள் தமிழ்ச் சமூகம் மெதுவாக அகப்பட்டு வருகிறது.\nஇணையம்வழி சமூக வலைத்தளங்களும் மற்றும் செல்லிடத் தொடர்பாடற்சாதனங்களும் மக்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்று வருகின்றன. இதன் வழி கலாச்சாரச் சீர்கேடுகள் அதிகரித்திருப்பதாக கூக்குரலிடப்படுகிறது. ஆனால் இவற்றுக்கு காரணமான சமூக பொருளாதாரக் காரணிகள் கண்டுகொள்ளப்படவில்லை.\nமேலும் சமூகத்தில் நிகழ்கிற மாற்றங்கள் எல்லாவற்றையுமே கலாசாரச் சீர்கேடு என்கிற போர்வைக்குள்ளும் அடக்கிவிடவும் முடியாது.\nபோருக்குப் பின்னான சமூகமொன்றை வழிநடத்துவதில் அரசுக்கிருக்கிற பொறுப்பை உணரும் வல்லமை கொண்ட அரசாக இலங்கை அரசு இருக்கவில்லை. இலங்கை அரசு இலங்கையை வழிநடத்தும் அரசோ அல்லது ஆளும் அரசோ அல்ல. நாட்டின் சமூக பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து அறிந்து புரிந்து கொள்கைவகுத்தல் திட்டமிடல் நடைமுறைப்படுத்தல் என்கிற அடிப்படையான ஆளும் அம்சங்கள் எதுவுமில்லாத ஒரு கொள்ளைக்கூட்டமாகவே இவ்வரசு விளங்குகிறது\nஎனவே ஒரு சமூகமாக எங்களை வழிநடத்தும் பொறுப்பும் எங்களிடமே உள்ளது. இந்தப்பொறுப்புணர்வை நாங்கள் அடையாத வரை இன்னொரு போராட்டத்திற்கு நாங்கள் தயாராக முடியாது.\nயுத்தத்தினால் விளிம்பு நிலைக்கு வந்துவிட்ட மக்கள், முன்னாள் ஆண் போராளிகள், முன்னாள்ப் பெண்போராளிகள், அரசின் கொடூரமான சித்திரவதைக்குள் சிக்கியிருக்கும் இன்னும் விடுவிக்கப்படாத புலிப்போராளிகள், பல ஆண்டுகளாகப் பொய்க்குற்றச்சாட்டுகளோடு சிறையில் வாடும் அரசியற்கைதிகள், இன்னமும் மீளக்குடியேற்றப்படாத மக்கள், வடக்கு கிழக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள், காணாமல் போனவர்களைத்தேடும் உறவுகள் எனத் தமிழ் தேசத்தின் மேனியெங்கும் இன்னும் இரத்தம் வடிகிற ஆறாத ரணங்கள் உள்ளன.\nபிச்சை எடுக்கும் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லாத சிறுவர்கள் வேலைசெய்யும் சிறுவர்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகும் சிறுவர்கள் என எதிர்காலச்சந்ததி ஒன்று எங்கள் கண்முன் சிதைந்து வருகிறது. இவற்றுக்கான பொறுப்புக்கூறலை சிங்கள பௌத்த மேலாதிக்க அரசு செய்யப்போவதில்லை.\nபொருளாதாரத்தளத்தில் தமிழ் பேசும் சமூகங்களின் சந்தையும் தொழிற்திறன் வளர்ச்சியும் அவர்களின் கையில் இல்லை. அரசின் திட்டமிட்ட வளப்பறிப்பும் பாரமுகமும் இந்தத்தளத்திலும் அவர்களை அழுத்தி வருகிறது.\nஉள்ளுறை படைப்பாற்றல்களின் அடிப்படையில் அமைந்த தொழிற்கல்வியோ வேலைவாய்ப்புக்களோ அரசால் திட்டமிடப்படுவதும் இல்லை.\nசிங்கள பௌத்த இனவாத அரசின் ஊழியர்கள் அனைவரும் இருக்கிற வெளிகளைப்பயன்படுத்தி யுத்தம் சிதைத்த சமூகத்திற்கு மீண்டும் ஒரு ஆன்மாவை வழங்குமளவுக்காவது விழிப்படைய வேண்டும். ஆனால் துரதிருஸ்ட வசமாக இவர்கள் அரசு எள்ளென்றால் எண்ணையாக நிற்குமளவுக்கு விசுவாசிகளாக இருக்கிறார்கள்.\nஇப்படி எல்லா முனைகளிலும் சிதைந்த போயிருக்கிற நாங்கள் எமது இருப்பைப் பேணுவதற்கான சனநாயகத்தைக் கோருவதற்காக குரல்கொடுக்கவேண்டிய நிலையில் நிற்கிறோம். சுதந்திரத்தைக் கோருவதற்கான சுதந்திரத்தை கோரும் நிலையில் நிற்கிறோம். இது எமது நிலை மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள சிறுபான்மை இனங்களினது நிலையும் இதுதான்.\nமுள்ளிவாய்க்காலில் இறந்து போன ஒன்றறை இலட்சம் மக்களை அடையாளம் காண ஒரு எலும்புத் துண்டாவது ஒருநாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்து கிடக்கும் நடைப்பிணங்களோடு காலமும் ஈழமும் நகர்ந்து செல்கிறது அருவமாக….\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்காவின் பாதுகாப்புக்கான புதிய மூலோபாயத்தில் ...\nபிரபாகரன் இல்லாத இரண்டரை வருடங்கள்...\nராஜபக்ஸ் குடும்பத்தினதும் அவர்களினது கல்வித்தகைமைக...\nநான் உரத்துப் பேசாவிடில் எமது தேசம் மௌனமாக்கப்ப...\nகொல்லப்பட்ட பாலசந்திரனும் காப்பாற்றப்பட்ட உவிந்துவ...\nஐக்கிய நாடுகள் சபை ஏன் இலங்கையை போர்க்குற்றங்களு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2009/05/10.html", "date_download": "2018-05-24T21:46:00Z", "digest": "sha1:G2PSRWL4OPKQWZHF7VHBOZNAZQ6Y3MT2", "length": 30204, "nlines": 569, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: திரைக்��குவராதசங்கதி 10", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nசினிமாவில் நடிக்கும் ஆர்வத்துடன் முயற்சி செய்த கே.வி மகாதேவன் இசை அமைப்பாளர் ஏஸ்.வி.வெங்கட்ராமனிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர் டி.ஆர்.சுப்பராவ், டி.ஏ. கல்யாணம் அகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். அவர் மூலம் மாடன் தியேட்டரில் சேர்ந்தார். கே.வி மகாதேவனின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது மார்டன் தியேட்டர். அங்கு இருந்த டி.ஜி லிங்கப்பா, டி.ஆர் பாப்பா ஆகியோர் அவரின் திறமையை கண்டு முதலாளி டி.ஆர். சுந்தரத்திடம் அவரைப்பற்றி கூறி கே.வி மகாதேவனை இசை அமைப்பாளராக்கினார்கள். கே.வி மகாதேவனின் இசையில் மயங்கிய பி.யூ.சின்னப்பாவும் இதற்கு உடந்தையாக இருந்தார்.\nபி.யூ.சின்னப்பா, டி.ஆர் மகாலிங்கம், டி.ஆர் ராஜகுமாரி ஆகியோரின் நடிப்பில் மனோன் மணி என்ற படத்தை மார்டன் தியேட்டர் தயாரித்தது அப்படத்தில் பி.யூ சின்னப்பா பாடிய மோகனாங்கமதினி என்ற பாடலே அவர் முதல் முதல் இசையமைத்த பாடல். முதல் பாடலிலேயே தமிழ் திரை உலக ரசிகர்களைக் கவர்ந்தார்.\nசினிமாப்படத்தில் பின்னணி பாடகராக விரும்பிய இளைஞர்கள் பலர் மார்டன் தியேட்டர்சுக்கு படையெடுத்தõர்கள் அவர்களை இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம் அனுப்புவார் மாடன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம். குரல் தரமானதாக இருந்தால் பின்னணிபாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.\nபின்னணிப் பாடகராகும் ஆசையில் கே.வி. மகாதேவனை ஒருவர் சந்தித்தார். அவருடன் சிறிது நேரம் பேசிவிட்டு வழிச் செலவுக்கு இரண்டு ரூபாவும் ஒரு சட்டையும் கொடுத்தனுப்பினார் இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவன். கே.பி. மகாதேவனால் திருப்பி அனுப்பப்பட்டவர் பின்னர் மெல்லிசை மன்னர் என்ற பட்டப் பெயருடன் கே.வி. மகாதேவனுக்கு இணையாக தமிழ்த்திரை உலகில் வலம் வந்தவர்.\nஎம்.ஜி.ஆர். நடித்த குமாரி என்ற படத்திற்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்தார். அதன் பின்னர் இருவருக்குமான உறவு இறுக்கமடைந்தது. நால்வர் படத்தில் நாகராஜனுடன் ஏற்பட்ட தொடர்பினால் அவருடைய ஆஸ்தான இசை அமைப்பாளரானார் கே.வி. மகாதேவன். தாய்க்குப்பின் தாரம் என்ற படத்தின் பின்னர் கே.வி. மகாதேவனுக்கு சாண்டோ சின்னப்பா தேவருக்குமான உறவு வலுப்பெற்றது.\nசிவாஜி எம். ஜி.ஆர். நடித்த கூண்டுக்கிளி என்ற படத்துக்க�� கே.வி. மகாதேவன் இசை அமைத்தார். இந்தப்படத்தில் தான் சிவாஜி கணேசனுக்கும் சௌந்தராஜன் முதன் முதலில் குரல் கொடுத்தார். கொஞ்சம் கிளியான பெண்னே என்ற அப்பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். தனது படத்திலும் ரி.எம். சௌந்தராஜன் பாட வேண்டும் என்று விரும்பினார்.\nஎம்.ஜி.ஆரின் விருப்பப்படி மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு முதல் முதலில் ரி.எம். சௌந்தரராஜன் பாடினார். அதன் பின்னர் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் பொருத்தமான குரலில் பாடி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார் டி.எம்.சௌந்தராஜன்.\nகே.வி. மகாதேவனின் பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. கே.வி. மகாதேவனின் இசை அமைப்பில் வெளியான முதல் வெற்றிப் படம் டவுண் பஸ். எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய சிட்டுக்குருவி சிட்டுக்குருவி, திருச்சிலோக நாதன், ஜெயலஷ்மி பாடிய பொன்னான வாழ்வே ஆகிய பாடல்கள் இன்றும் மனதை வருடுகின்றன.\nஎம்.ஜி.ஆருக்கு முதன் முதலில் எஸ்.பி. பாலசுப்பிரணியம் பாடிய பாடல் \"ஆயிரம் நிலவே வா' அப்பாடல் இடம்பெற்ற அடிமைப் பெண் படத்தின் இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவன்.\nஅடிமைப் பெண் படத்தின் கதாநாயகி ஜெயலலிதா பாட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அம்மா என்றால் அன்பு எனும் பாடலை மெட்டமைத்து ஒலிநாடாவில் ஜெயலலிதாவிடம் கொடுக்கப்பட்டது. அவர் பாடிப் பயிற்சி பெற்ற பின்னர் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.\nகே.வி. மகாதேவனின் உதவியாளரான புகழேந்தி, கவியரசு கண்ணதாசனின் பல கவிதைகளை பொருத்தமான இடங்களில் திரைப்படப் பாடலாக்கினார். ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் என்ற கவிதையை வசந்த மாளிகையில் திரைப்படப் பாடலாக்கினார் புகழேந்தி. இரண்டு மனம் வேண்டும் என்ற பாடலின் இடையே வரும் கடவுளைத் தண்டிக்க என்ன வழி என்ற வரியை புகழேந்தி தான் கூறினார்.\nசங்கராபரணம் படப் பாடல்களுக்காக கே.வி. மகாதேவனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அப்படத்தில் பாடல்களைப் பாடுவதற்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தயங்கினார். அவரே ஊக்கப்படுத்தி பாட வைத்தவர் கே.வி. மகாதேவனின் உதவியாளர் புகழேந்தி.\nதெலுங்குப் படமான சங்காரபரணத்தின் பாடல்கள் மொழி தெரியாதவர்களையும் ரசிக்க வைத்தது. கிராமியப் பாடல்களை அப்படியே மனதில் பதிய வைத்தவர் கே.வி. மகாதேவன்.\nசம்பூர்ண ராமாயணம் படம் சொல்லவில்லையே. ராவணன் டி.கே.பகவதிக்காக சி.எஸ்.ஜயராமன் அவையில் எல்லோரும் என்ன ராகத்தில் என்ன பாடவேண்டும் என கேட்க, ஸ்வரம் பாடி, பூபாளம், வஸந்தா, சங்கராபரணம், தோடி, கல்யாணி, தன்யாசி, நிறைவில் மண்டோதரி அவரிட்ம கைலைநாதனை தங்கள் கானத்தால் கவர்ந்த ராகம் எது என்று கேட்டதும் காம்போதி என்று பாடுவாரே ராகமாலிகையில் அமைந்த அந்த பாட்டும் காட்சியும் மறக்க முடியாதது. அரக்கனிடம் இப்படி ஒரு இசை ஞானமா\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nவெற்றிக்கு வழிகாட்டிய முதல்வரைகைவிட்ட சோனியா காந்த...\nரோஹித் சர்மா ஹட்ரிக்; வீழ்ந்தது மும்பை\nடோனி அதிரடி ஜகாதி மிரட்டல்\nஜெயலலிதாவின் பிரசாரத்தால்தடுமாறுகிறார் தமிழக முதல்...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாக��ும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathiravan.com/aanmeekam/archives/1548", "date_download": "2018-05-24T21:03:15Z", "digest": "sha1:6YWMSM5IEUDZX7S7LGPNCU5NVA37ZXJX", "length": 21893, "nlines": 158, "source_domain": "www.kathiravan.com", "title": "சனியையும் ஆட்டிப்படைத்த ஆஞ்சநேயரின் அருள் கிடைக்க வேண்டுமா? | கதிரவன் ஆன்மீகம்", "raw_content": "\nசனியையும் ஆட்டிப்படைத்த ஆஞ்சநேயரின் அருள் கிடைக்க வேண்டுமா\non: December 02, 2016 In: ஆன்மீக செய்திகள், அனுமன்\nபுராணக் கதைகளின் படி, சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்றால் பயமாகும். அதனால் ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால், சனியின் தாக்கங்கள் குறையும் என நம்பப்படுகிறது.\nஜாதகத்தில் திசை இருக்கும் நிலையால் அவதிப்படுபவர்கள் ஆஞ்சநேயர் மந்திரங்களை படிக்க வேண்டும். குறிப்பாக சனிக்கிழமைகளில் இதனால் அமைதியும் வளமும் பெருகும் என கூறப்பட்டுள்ளது.\nஇறைதன்மை கொண்டுள்ள யாரும் வயது வித்தியாசம் இல்லாமல் உச்சரிக்கலம். 1008 தடவை உச்சரித்தால் போதும், அதன் வரிகள் உங்கள் மனதில் பதிந்து விடும்.\nஆஞ்சநேயரை பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்களை பற்றி அறிந்து கொண்டு தொடர்ந்து மந்திரத்தை உச்சரிக்கவும்.\n01- சனியின் தாக்கங்களை குறைக்க..\nபுராணக் கதைகளின் படி, சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்றால் பயமாகும். அதனால் ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால், சனியின் தாக்கங்கள் சற்று குறையும் என நம்பப்படுகிறது.\nஜாதகத்தில் திசை இருக்கும் நிலையால் அவதிப்படுபவர்கள் ஆஞ்சநேயர் மந்திரங்களை படிக்க வேண்டும்; குறிப்பாக சனிக்கிழமைகளில். இதனால் அமைதியும் வளமும் பெருகும்.\nஇலங்கைக்கு பாலம் அமைக்கும் திருவேலையில் அனுமன் தீவிரமாக இருந்த போது வந்தார் சனி பகவான்.\n“ஆஞ்சநேயா உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல் அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்” என்றார்.\n“கடமையைச் செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்” என்றார்.\nசனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம்தாங்காமல் சனிபகவான் அலறினார்.\n“சொன்ன சொல் தவறக்கூடாது.இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்” என்றார் அனுமன். அதன் பிறகே இறக்கிவிட்டார்.\n“ராம பக்தர்களையும் ஆஞ்சநேய ��க்தர்களையும் இனி தொடுவதில்லை” என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.\n02- தீய சக்திகளை திசை திருப்ப..\nஆஞ்சநேயர் மந்திரங்களை 108 தடவை உச்சரித்து விட்டு எங்கு சென்றலும் அது நன்மையாக இருக்கும் நினைத்தது நடக்கும்.\nராமபிரானின் தீவிர பக்தனாக விளங்கிய பழம்பெரும் கவியான துளசிதாஸ் அவர்களால் இயற்றப்பட்டதே ஆஞ்சநேயர் மந்திரங்கள். இது 40 கவிதை செய்யுளை கொண்டுள்ளது.\nஅதனால் தான் ‘சாலிசா’ என ஹிந்தி மொழில் கூறுகிறார்கள். ஆஞ்சநேயர் மந்திரங்களில் சில வகையான இறைதன்மையுள்ள ரகசியங்கள் அடங்கியுள்ளதாக கருதப்படுகிறது.\nஇறைதன்மை கொண்டுள்ள இந்த 40 செய்யுள்களை, வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் ஓதலாம். சில முறைகள் ஓதினால் போதும், அதன் வரிகள் உங்கள் நினைவில் ஓதிந்து விடும்.\nஆஞ்சநேயர் மந்திரங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்களை பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஆஞ்சநேயர் மந்திரங்களுடன் தொடர்பில் உள்ள சில சுவாரசியமான விஷயங்களைப் பற்றியும் பார்க்கலாம்.\n03- ஆஞ்சநேயர் மந்திரங்களுக்கு பின்னியில் உள்ள புராணக்கதை\nஒரு முறை அவுரங்கசீப்பை சந்திக்க துளசிதாஸ் சென்றிருந்தார். துளசிதாஸை பரியாசம் செய்த பேரரசர், கடவுளை தனக்கு காண்பிக்க சொல்லி சவால் விட்டார்.\nஉண்மையான பக்தி இல்லாமல் ராம பிரானை பார்ப்பது இயலாது என சாமார்த்தியமாக பதிலளித்தார் கவி. இதன் விளைவாக, அவுரங்கசீப்பால் சிறைப் பிடிக்கப்பட்டார் துளசிதாஸ்.\nசிறையில் இருந்த காலத்தில் தான் ஆஞ்சநேயர் மந்திரங்கள் என்ற இந்த அற்புதமான செய்யுளை அவர் இயற்றினார் எனவும் கூறப்படுகின்றது.\n04- எப்போது ஆஞ்சநேயர் மந்திரங்களை படிக்க வேண்டும்\nகாலையில் குளித்த பிறகு மட்டுமே இந்த மந்திரங்களை படிக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இதனை படிக்க வேண்டுமானால் உங்கள் கைகள், பாதங்கள் மற்றும் முகத்தை முதலில் கழுவ வேண்டும்.\nஆஞ்சநேயர் மந்திரங்களை ஓதும் போது, தீய சக்திகளில் இருந்து விடுபடுதல் உட்பட மிகப்பெரிய பிரச்சனைகள் வரை, ஆஞ்சநேயரின் ஆன்மீக பங்களிப்பு இருக்கும்.\nஆபத்தை விளைவிக்கும் தீய சக்திகளை நீக்கும் கடவுளாக கருதப்படுகிறார் ஆஞ்சநேயர். நீங்கள் தீய சக்திகளால் பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளீர்கள் என்றால் ஆஞ்சநேயர் மந்திரங்களை உங்கள் தலையண���யின் கீழ் வைத்து படுங்கள்.\nஅது உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தும். கடினமான எண்ணங்களை போக்கவும் கூட இது உதவும்.\n05- மன்னிப்பு கோரி வணங்குதல்\nநாம் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களை செய்கிறோம். ஹிந்து மத கொள்கைகளின் படி, நம் பாவங்களினால் தான் பிறப்பு-இறப்பு என்ற சுழற்சிக்குள் சிக்கி தவிக்கிறோம். ஆஞ்சநேயர் மந்திரங்களில் ஆரம்ப\nசெய்யுள்களை ஓதினால், சென்ற ஜென்மத்திலும் தற்போதைய ஜென்மத்திலும் செய்த பாவங்கள் நீங்கும்.\nவிநாயகரை போல் ஆஞ்சநேயரும் கூட நம் அனைத்து தடைகளையும் நீக்கும் வல்லமையை பெற்றவர்.\nமுழுமையான பக்தியோடு ஒருவர் ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், ஆஞ்சநேயரின் இறைதன்மையுள்ள பாதுகாப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.\nவாழ்க்கையில் அந்த பக்தர் எந்த ஒரு சிக்கல்களையும் சந்திக்க மாட்டார்.\n07- மன அழுத்தத்தை போக்க\nகாலை எழுந்த முதல் காரியமாக ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், அன்றைய நாள் சிறப்பாக செல்லும். நீங்கள் அமைதியாக இருக்க உதவும். அதே போல் வாழ்க்கையும் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அமையும். ஆஞ்சநேயர்\nமந்திரங்களை ஜெபித்தால், ஒருவருக்கு ஆன்மீக ஆசீர்வாதம் கிடைக்கும்.\nசில கார்களில் முன்பக்க கண்ணாடியில் அல்லது டாஷ்போர்ட் மீது சிறிய ஆஞ்சநேயர் சிலையை கண்டிருப்பீர்கள்.\nசரி அவரின் சிலையை எதற்கு வாகனங்களில் வைக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா விபத்துக்களை தவிர்த்து, வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள ஆஞ்சநேயர் உதவுகிறார் என நம்பப்படுகிறது.\n09- எதிர்மறை ஆற்றல் திறன்களை நீக்கும்\nஆஞ்சநேயர் மந்திரங்களில் “பூத் பிசாஸ் நிகாத் நஹி ஆவேன், மகாவீர் ஜப் நாம் சுனாவே” என்று ஒரு செய்யுள் உள்ளது.\nஅதற்கு அர்த்தம் – ஆஞ்சநேயர் பெயரை சொல்லி, ஆஞ்சநேயர் மந்திரங்களை உரைக்க படிப்பவரை எந்த ஒரு தீய சக்தியும் தாக்காது. இது உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் மனது மற்றும் ஆன்மாவில் நிலவும் அனைத்து வித\nஎதிர்மறை எண்ணங்களை போக்கி, அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்.\nமூலமந்திரத்தை இலட்சத்தெட்டு உரு ஜெபித்துக் கொண்டு வந்தால் அனுமன் அருள் கிடைக்கும்…\n“ஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய, பஞ்சமுகி ஹனுமதே, லம் லம் லம் லம் கைல ஸம்பத் கராய ஸ்வாஹா”\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள���\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\nஅஷ்டம சனியில் இருந்து விடுபட: இந்த பரிகாரத்தை செய்யுங்கள்\nசெல்வம் அதிகரிக்க விளக்கை இதில் ஏற்றுங்கள்\nவீட்டில் சனீஸ்வரரை வைத்து வணங்காதீர்கள் ஏன் தெரியுமா\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nநாகதோஷத்திற்கு வீட்டில் பரிகார பூஜை செய்வது எப்படி\nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா ஶ்ரீ விநாயகர் ஆலயம் லங்னவ் தேர்த்திருவிழா சுவிஸ் பேர்ண் ஸ்ரீ கல்யாணமுருகன் தேர்த் திருவிழா சுவிட்சர்லாந்து ஸ்ரீ மனோன்மணி அம்பாள் தேர்த் திருவிழா\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகுபொருள் விளக்கம்எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\nதமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு – அக்கினிப் பறவைகள்\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஜந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nஇந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை – வித்யா பாலன் விளக்கம்\nசரிந்து மீண்ட இந்தியா…சமாளித்து நின்ற தென்னாப்பிரிக்கா\nபெற்றோரைக் கொல்வதற்காக ஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nநடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது – தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு\nபிள்­ளை­க­ளின் எதிர்­கா­ல நலனில் அக்கறை கொண்டு அவர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­துங்­கள் : யாழ்.பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்\nசுவிஸ் ஸ்ரீ மனோன்மணி ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priyanka-chopra-takes-sweet-revenge-against-trollers-046600.html", "date_download": "2018-05-24T21:12:00Z", "digest": "sha1:SL23AYVOBSQFCQ35P3HCHYHUUKCVRKI3", "length": 11804, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்படித் தான் தொடையை காட்டுவேன், இப்ப என்ன செய்வீங்க: பிரியங்கா சோப்ரா | Priyanka Chopra takes sweet revenge against trollers - Tamil Filmibeat", "raw_content": "\n» அப்படித் தான் தொடையை காட்டுவேன், இப்ப என்ன செய்வீங்க: பிரியங்கா சோப்ரா\nஅப்படித் தான் தொடையை காட்டுவேன், இ��்ப என்ன செய்வீங்க: பிரியங்கா சோப்ரா\nமும்பை: தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பெர்லின் நகரில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்தார். இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.\nஹாலிவுட் படமான பேவாட்ச்சை விளம்பரம் செய்ய பிரியங்கா பெர்லின் சென்றுள்ளார்.\nபிரதமர் மோடியை பெர்லினில் சந்தித்ததை பிரியங்கா சோப்ரா சமூக வலைதளத்தில் தெரிவித்தார். மேலும் மோடியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டார்.\nகால் தெரியும்படி உடை அணிந்து பிரதமர் முன்பு அதுவும் கால் மேல் கால் போட்டு மரியாதை இல்லாமலா உட்கார்ந்திருப்பது என்று நெட்டிசன்கள் பிரியங்காவை வறுத்தெடுத்தனர்.\nஒரு நாட்டின் பிரதமரை சந்திக்கும்போது ஒழுங்காக நம் கலாச்சாரப்படி உடை அணிய வேண்டாமா நீங்கள் பெரிய ஸ்டாராக இருக்கலாம் ஆனால் பெரியவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டாமா என்று ஆளாளுக்கு பிரியங்காவை சமூக வலைதளத்தில் திட்டினார்கள்.\nகால் தெரியும்படி உடையணிந்ததை பார்த்து கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தானும், தனது தாயும் கால் தெரியும்படி உடையணிந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இது ரத்தத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார் பிரியங்கா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇளவரசர் ஹாரியின் திருமணத்திற்கு ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஷூவின் விலை தெரியுமா\nஏடாகூடமான இடத்தில் கட்: ப்ரியங்கா சோப்ராவின் உடையை கலாய்த்த ரசிகர்கள்\nரகசியமாக திருமணம் செய்து கொண்டேனா: ப்ரியங்கா சோப்ரா விளக்கம்\nப்ரியங்கா சோப்ராவுக்கு ரகசியமாக திருமணமாகிவிட்டதா: இந்த போட்டோவை பாருங்களேன்...\nஹாலிவுட் சீரியலில் நடித்தபோது ப்ரியங்கா சோப்ராவுக்கு முழங்காலில் காயம்\nஇந்த நாய்க்கு இன்ஸ்டாகிராமில் 55,000 ஃபாலோயர்கள்: இது யாருடையது தெரியுமா\nமோசமான முடிவை எடுத்த பிரியங்கா... ரசிகர்களை ஷாக் ஆக்கிய வீடியோ\nமோடி ஏமாற்றியதாக புகார் கொடுத்த பிரியங்கா சோப்ரா\nப்ரியங்கா சோப்ராவின் கெரியரை கெடுக்கும் சூப்பர் ஸ்டார் மனைவி\n\"மு��ல் இந்திய நடிகை...\" - பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்த கௌரவம்\nநடுரோட்டில் நடிகருக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்த ப்ரியங்கா சோப்ரா: வைரல் போட்டோ\n11 புள்ள பெத்துக்கணும், நல்ல மாப்பிள்ளை கிடைப்பது தான் கஷ்டமாக இருக்கு: ப்ரியங்கா சோப்ரா\nRead more about: priyanka chopra bollywood பிரியங்கா சோப்ரா ட்விட்டர் பாலிவுட்\nதூத்துக்குடியே பற்றி எரியும் போது சிஎஸ்கே-யை பாராட்டி வாங்கிக் கட்டிக் கொண்ட ஷங்கர்\nம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது உயிரை எடுக்க யார் அனுமதித்தது: பாண்டிராஜ், ஜிவி கோபம்\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடிக்க யாஷிகாவுக்கு எப்படி ஆசை வந்தது\nநான் ஹீரோனு சொல்ல வெக்கப்படறேன் - விஷால் அதிரடி- வீடியோ\nசிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக்கின் அருமையான பேச்சு- வீடியோ\nமனோ மகன் , இனியா தங்கை நடித்த கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா-வீடியோ\nமனம் திறந்த தீபீகா | ல்வ் ராத்திரிக்கு பிரச்சினை- வீடியோ\nதூத்துக்குடியில் போலீசை தாக்கிய பொதுமக்களின் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-ends-over-250-points-lower-nifty-below-9800-008711.html", "date_download": "2018-05-24T21:31:49Z", "digest": "sha1:VT2CWJJ7A5DOHS65YF4C772TIGTD2T6I", "length": 16644, "nlines": 154, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முதலீட்டாளர்களின் அதீத பங்கு விற்பனையால் சென்செக்ஸ் 265 புள்ளிகள் வரை சரிவு..! | Sensex ends over 250 points lower, Nifty below 9800 - Tamil Goodreturns", "raw_content": "\n» முதலீட்டாளர்களின் அதீத பங்கு விற்பனையால் சென்செக்ஸ் 265 புள்ளிகள் வரை சரிவு..\nமுதலீட்டாளர்களின் அதீத பங்கு விற்பனையால் சென்செக்ஸ் 265 புள்ளிகள் வரை சரிவு..\nதிங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் கணிசமான உயர்வை சந்தித்த மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, சர்வதேச பங்குச்சந்தைகள் பல காரணங்களால் பாதிக்கப்பட உள்ளதை கணக்கிட்டு மிட்கேப் மற்றும் வங்கித்துறையில் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர்.\nஇந்த திடீர் விற்பனையில் காரணமாக காலை 11 மணி வரை கணிசமான உயர்வை பெற்று வந்த சென்செக்ஸ் மளமளவென சரிந்துள்ளது.\nஇன்றைய வர்த்தகத்தில் மிட்கேப், வங்கி, ஐடி மற்றும் மெட்டல் துறையில் இருக்கும் நிறுவனங்களின் பங்க��கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அதிகளவிலான வர்த்தக சரிவை அடைந்துள்ளது\nவாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று உயரும் என நம்பப்பட்ட நிலையில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு முதலீட்டாளர்கள் லாப நோக்கத்திவ் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். இதன் காரணமாக இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 265.83 புள்ளிகள் வரை சரிந்து 31,258.85 புள்ளிகள் வரை சரிந்தது.\nசென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 11.45 மணிக்கு மேல் மளமளவென சரிந்தது. இதனால் வர்த்தக முடிவில் 83.05 புள்ளிகள் சரிந்து 9,754.35 புள்ளிகளை அடைந்தது.\nஇன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 5.37 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇதனை தொடர்ந்து சன் பார்மா, டாக்டர் ரெட்டி, அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது.\nமும்பை பங்குச்சந்தையில் எஸ் அண்ட் பி சென்செக்ஸ் குறியீட்டின் கீழ் இருக்கும் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எச்டிஎப்சி, ஐடிசி, விப்ரோ ஆகிய நிறுவனங்கள் 0.05 சதவீதத்தில் இருந்து 0.70 சதவீதம் வரையிலான உயர்வை மட்டுமே அடைந்து.\nடாப் 30 நிறுவனங்களில் உயர்வடைந்த நிறுவனங்களும் இதுவே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டு முதலாளிகளுக்கு100% அனுமதி\nமோடி ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது.. தமிழ்நாடு தான் நம்பர் 1\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/csk/", "date_download": "2018-05-24T21:27:11Z", "digest": "sha1:VNWVV3DUCXET2LLGQTPKR3YB5DJYBVC4", "length": 7129, "nlines": 87, "source_domain": "www.cinemapettai.com", "title": "CSK Archives - Cinemapettai", "raw_content": "\nஐபிஎல்லில் அதிகமாக கேட்ச் மிஸ் ஆகும் காரணம் தெரியுமா\nவரதா புயலால��� சென்னைய ஒன்றும் செய்ய முடியல. நீங்கலாம். CSK வை மாஸாக புகழ்ந்த...\nஒன் மேன் ஆர்மியாக பட்டையை கிளப்பிய பட்லர். சென்னையை வீழ்த்தி சாதனை.\nஏனென்றால் அவர் தோனி…. ஐபிஎல்-லைக் கலக்கும் சிங்கம்\nதவறினால் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு கொடுக்கப்படும் சுவாரசிய தண்டனை…\nஐபிஎல்லிற்கு குட் பாய் சொல்லும் ஐந்து முக்கிய சர்வதேச வீரர்கள்..\nஐபிஎல் 2018: கேப்டன் கூல் செய்ய இருக்கும் சாதனை…\nஇந்தியாவில் இருந்து இடம்பெயரும் 12வது சீசன் ஐபிஎல் போட்டிகள்…\nதல, தளபதி போல் மகளை தலைமேல் தூக்கிவந்த தோனி. குட்டி தல ரெய்னா என்ன...\nஇம்ரான் தாஹிர் பராசக்தி எக்ஸ்பிரஸ் ஆனது எப்படி\nதானே புயலைப்போல் பூனேவில் மைய்யங்கொண்ட என் தமிழ் ரத்தங்களே நமது வெற்றியை கொண்டாடுங்கள்.\nகொஞ்சம் இங்க பாரு கண்ணா. வரிசையாக தமிழில் ட்வீட் போட்ட அடுத்த CSK வீரர்.\nரோட்டில் ஓரமாய் உட்கார்ந்து நிலக்கடலை விற்றேன்.\nசென்னையில் நடைபெறவிருந்த அனைத்து IPL போட்டிகளும் வேற இடத்திற்கு மாற்றம்.\nபோராட்டத்தில் கலந்து கொள்ளாமல் CSK போட்டியை பார்க்க சென்ற ரசிகரை வெளுத்துவாங்கிய போராட்டகார்கள்.\nதடைகள் பல இருந்தாலும் IPL-லில் விஜய் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா.\nபல தடைகளை மீறி IPL பார்க்க கருப்பு உடை அணிந்து சென்ற பிரபலம் யார்...\nகாவேரி போராட்டம் “துக்க வீட்டின் அருகே கொண்டாட்டங்கள் தேவையா” உணர்ச்சி வசமாக பேசிய பிரபல...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ வீடியோ.\nகாவேரி பிரச்சனைக்காக IPL தொகுப்பாளர் எடுத்த அதிரடி முடிவு.\nஇரும்புத்திரை – நடிகையர் திலகம்\nஅஜித்தின் செயலால் நெகிழ்ச்சியில் திரையுலகம்… கவலையில் ரசிகர்கள்\nமற்றவர்களின் சதியால் தான் சிக்கி கொண்டேன் – துப்பாக்கியால் சுட்ட போலீசாரின் பகிர் வாக்குமூலம்\nதுணிச்சலுக்கு பெயர் போன பார்வதியின் புது ஹேர்ஸ்டைல்… ரசிகர்கள் அதிர்ச்சி\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண், பிரபல நடிகரின் மனைவி தெரியுமா\nசுவாதி கொலை வழக்கு படக்குழுவிற்கு விஷால் சரமாரி கேள்வி…\nபா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா\nஅனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் கலக்கலான புகைப்படங்கள்.\nகொலைகாரா வேதாந்தாவே தமிழகத்தை வ��ட்டு வெளியேறு…. பெங்களூருவை அதிரவைத்த போராட்டம்\nதமிழ் சினிமாவில் பத்து வருடங்களை கடந்த ஹை – டெக் கவிஞன் மதன் கார்க்கி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/category/press-releases/page/18/", "date_download": "2018-05-24T21:30:47Z", "digest": "sha1:WSEYNUGV2HYIWCORIGSRSDDYLWXC2YKK", "length": 19465, "nlines": 212, "source_domain": "newtamilcinema.in", "title": "Press Releases Archives - Page 18 of 21 - New Tamil Cinema", "raw_content": "\n தனுஷ் அப்பா இனி பிஸியோ பிஸி\nவீரசமர் நடிக்கும் “ மொக்கபடம் “ பின்னணி பாடகராக மா.கா.பா\nசந்திரா மீடியா விஷன் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ மொக்கபடம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் வீரசமர் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் வெற்றி பெற்ற காதல், வெயில் போன்ற படங்களின் கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர்…\nசூது கவ்வும், தேகிடி படங்களை தொடர்ந்து ‘கப்பல்‘ மூலம் நம் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். காட்சிகளில் யதார்த்தம் , கலர்ஃபுல் பாடல்கள் என பிரித்துக் கொண்டு நானும், இயக்குனர் கார்த்திக்கும் வேலை…\n17 பாட்டு…. பதினேழும் பாட்டு\n இசையை மையமாகக் கொண்ட படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பாடல் போட்டி ஆகட்டும், நடன போட்டி ஆகட்டும்,அந்த வகையான போட்டிகள் திரையில் இருந்தால் படங்கள் வெற்றி பெரும் என்பது வரலாறு. இவ்வகையில் பல ஆண்டுகள்…\n2015 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்\n2015 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் ஆருடங்களுக்கும் ஆசிர்வாதங்களுக்கும் அப்பாற்பட்டு ஹன்சிகாவுக்கு அது பொன்மயமாக தான் இருக்கும் என்கிறர் திரை துறையினர். தனது வசீகர இளைய உள்ளங்களையும் , ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மூலம்…\nவிஜய்க்கு DD வேந்தருக்கு குஷ்பு\nவேந்தர் டி.வி.யில் ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ நிகழ்ச்சி, நேயர்களிடையே அருமையான வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரம்மாண்டமான, அழகுமிகு அரங்கத்தில் நடிகை குஷ்பு, திரைப்படப் பிரபலங்களுடன் கலந்துரையாடுகிறார்.…\n‘ஒண்ணுமே புரியல” என்னும் தமிழ் படம் வெளியாக முன்னரே Hollywood-ல் ஆங்கிலத்தில் மற்றும் ஜெர்மன் மொழியில் தயாரிப்பதற்காக ஒரு பிரபல ஜெர்மன் சினிமா நிர்வாகம் “Fenchel & Janish Film productions GBR” உரிமம் பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக…\nஇது ஷங்கர் சார் படமா ஆடை வடிவமைப்பாளர் தமிழ்செல்���ன் வியப்பு\nஇயக்குனர் ஷங்கர் வெளியீட்டில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளிவரவுள்ளது ‘கப்பல்’. ஆடை வடிவமைப்பாளர் தமிழ் செல்வன் இப்படத்தில் பணி புரிந்த அனுபவத்தைப் பற்றி கூறியதாவது “ இப்படம் எனக்கு சிறந்த அனுபவங்களை பெற்று தந்தது. இயக்குனர் கார்த்திக்…\nபுற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய குறும்படம் “அலங்காரம்”\nபுற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய படம் தான் இந்த அலங்காரம் குறும்படம். இந்த இந்த குறும்படத்தின் விழா வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட ஜி.கே.வாசன் அவர்கள் பேசியபோது... இந்த குறும்படத்தை பார்த்தேன்…\nஇரண்டு காதல்கதைகளுடன் சினிமா பின்னணியில் உருவாகும் படம்”விரைவில் இசை’ ‘\nவெவ்வேறு திசையில், போக்கில் செல்கிற இருவேறு காதல்கதைதான் ''விரைவில் இசை' ' திரையுலகக் கனவில் இருக்கும் இரண்டு இலட்சிய இளைஞர்களின் தேடலின் கதை என்றும் இதைக் கூறலாம். இப்படத்தை திருமாருதிபிக்சர்ஸ் சார்பில் மாருதி.டி பாலகிருஷ்ணன்…\nஅன்னை தெரசா பிலிம்ஸ் சார்பாக எம்.என்.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கும் படத்திற்கு “ சவரிக்காடு “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி,கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு…\nகால்பந்தாட்டம் பற்றிய படம் “ ஐவராட்டம் “\nசுப.செந்தில் பிக்சர்ஸ் – த வைப்ரண்ட் மூவீஸ் பட நிறுவனங்கள் தயாரிக்கும் படத்திற்கு “ ஐவராட்டம்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் நிரஜ்ஜன் ஜெயபிரகாஷ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் ,அம்ருத்கலாம் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். ஒரே…\nஅண்ணன் தங்கை கதை “ இஞ்சி முறப்பா “\nபுளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் - ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ இஞ்சி முறப்பா”இந்த படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சோனி சிறிஷ்டா நடிக்கிறார். தங்கை வேடத்தில்…\nநடிப்பாலும், இயக்கத்தாலும் தமிழ் ரசிகர்களை கவர வரும் பாரதிராஜா\nஇயக்குனர் இமயம் என தமிழ் ரசிகர்களாலும், தமிழ் சினிமா துறையினராலும் செல்லமாக அழைக்கப்படும் இயக்குனர் பாரதிராஜா பல வெற்றி படங்களில் எதார்த்த்தை புகுத்தி நமக்கு அளித்திருக்கிறார். பின் வந்த க���லங்களில் தான் சிறந்த இயக்குனர் மட்டுமல்ல, சிறந்த…\nவிஜய்வசந்த் – நிகிஷா பட்டேல் நடிக்கும் “சிகண்டி“\nதரமான படம் என்றும் – பக்கா கமர்ஷியல் பார்முலா என்றும் – வியாபார வெற்றிபெற்ற படம் என்றும் பரபரப்பாக பேசப்பட்ட படம் “ என்னமோ நடக்குது” விஜய்வசந்த், மகிமா, பிரபு சரண்யா என்று நட்சத்திர பட்டாளம் நடித்திருந்த இந்த படம் அமோக வெற்றி பெற்றது.…\nமுதன் முதலாக திகாரில் அப்பா சென்டிமென்ட்\nகாயத்திரி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ரேகா அஜ்மல் தயாரிக்கும் படம் “ திகார். இந்த படத்தில் பார்த்திபன் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக உன்னிமுகுந்தன் நடிக்கிறார். கதாநாயகியாக அகன்ஷாபுரி நடிக்கிறார். மற்றும்…\nவிரைவில் அனைவருக்கும் ஒரு திகில் அனுபவம் காத்திருக்கிறது\nமிராக்கிள் மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “திகில்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அசோக் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக செரீன் நடிக்கிறார். மற்றும் கல்கிஸ்ருதி, ரவிகாளே, விஜய்ஆனந்த், ஜெயஸ்ரீராஜ்,…\n” ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா “\nதேவகலா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக உல்லாஸ் கிளி கொல்லூர் மற்றும் T. சுரேஷ் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா\" என்று பெயரிட்டுள்ளனர் இந்தப் படத்தில் சஞ்சீவ் முரளி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevaabira.blogspot.com/2011/09/normal-0-21-false-false-false-nl-x-none.html", "date_download": "2018-05-24T21:45:30Z", "digest": "sha1:DPPX6ZBGCAVT2NFRFDRJL7YELIYNPKCX", "length": 35168, "nlines": 164, "source_domain": "thevaabira.blogspot.com", "title": "பிரபஞ்சநதி: பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்...", "raw_content": "\nஉனதென்றும் உனதேயென்றும் நீள் காலும் கொடுங்கோலும் கொண்டழுத்தி நீ நிற்பது நிலமல்ல\nபேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்...\nபேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்...\n“நுண்ணிய இதயம்;பிரபஞ்சத்தின் கரு;காலத்தின் உடல் ;\nவிடுதலை என்று பெயர் கொண்டது\nபோருக்கு பிந்திய சூழலைத் தமிழ்ச்சமூகம் எதிர்கொள்ளும் விதத்தைக் காணும் போது துயரமே எஞ்சுகிறது. சிங்களப் பேரினவாதத்தின்\nமீது எல்லாப் பழிகளையும் போட்டுவிட்டுத் தமிழ்ச்சமூகம் “சிவனே” என்று போய்க் கொண்டிருக்கிறது.\nஉலக வரலாற்றில் சமூகங்கள் நெருக்கடிக்குள்ளாகும் போது அவற்றை அவை எப்படியெல்லாம் எதிர்கொள்கின்றன என்பதைக் கவனிக்கும் போது தமிழ்ச் சமூகமான நாங்கள் எந்தளவுக்குப் பலவீனமாக இருக்கிறோம் என்பது புரிகிறது.\nஒடுக்குமுறைக்குள்ளாகிற ஒரு இனம் தனது விடுதலையைக் கோரி நிற்கிறபோது தனது இனத்துக்குள் இருக்கிற ஒடுக்குமுறை அம்சங்களையும் கவனத்துக்கெடுத்து அதற்கெதிராகவும் போராடவேண்டும்.\nகடந்த மூன்று தசாப்தங்களாக நிகழ்ந்த எங்கள் விடுதலைப் போராட்டம் உண்மையிலும் விடுதலைப் போராட்டமாகவா இருந்தது\nஎங்கள் சமூகம் சுக்கு நூறாக\nஉடைந்து நிற்பதைக் காணும் போது புரிகிறது.\nவெறுமனே சிங்கள இராணுவத்திற்கெதிரான இராணுவப் போராட்டமாக மாறி அழிந்து போன தமிழீழ விடுதலைப் போராட்டம் எங்களை ஒன்றிணைத்து இருக்கவில்லை என்பதைக் காண்கிறோம்.\n· சாதிகளாகப் பிளவுண்டு கிடக்கிறோம்.\n· பிரதேசங்களாகப் பிளவுண்டு கிடக்கிறோம்.\n· சனநாயகச் சிந்தனையற்ற பிரபுத்துவ அதிகாரச் சிந்தனை கொண்ட சமூக அரசியல் கட்டமைப்புக்களுக்குள் சிதைந்து கிடக்கிறோம்\n· பெண்களை ஒடுக்கிக் கொண்டிருக்கிறோம்.\nஇவை பற்றி இனியும் பேசாது இருக்க முடியாது.\nநான் மேலே சொன்ன விடையங்கள் தொடர்பாகப் பல நடைமுறை உதாரணங்களைக் கூறமுடியும். சமூகத்தில் அக்கறை கொண்ட எல்லோரும் நாளாந்தம் அறியவரும் உதாரணங்களைக் கூறிக் கூறிக் கவலை கொள்கிறார்கள். இவை தொடர்பாக அன்றாடம் பல செய்திகளை வாசிக்கிறோம். ஆனால் அவை செய்திகளாகவே மடிந்து விடுகின்றன.\nஇந்தக் கட்டுரையின் முழு நோக்கமும் எங்களது உணர்வுத் தளத்தைக் கேள்விக்குட்படுத்துவதாகும். ஏனெனில் மனிதர்கள் மாறாமல் மாற்றங்கள் நிகழப் போவதில்லை.\nபோராட்டம் எழுச்சியுற்றிருந்த காலங்களின் ஆரம்பத்தில் இவை தொடர்பான உரையாடல்கள் ஆரம்பித்திருந்தன. ஆனால் இவை காலப்போக்கில் அமுங்கிப் போயின.\nபோர்ப் பங்கேற்புக்காக எல்லாச் சாதிப் பிரிவுகளுக்குள்ளும் இருந்து ஆண்களும் பெண்களும் இயக்கங்களுக்குள் உள்வாங்கப்பட்டனர்.\nபிற்பாடு விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்புக்குள் இருக்கக் கூடிய மேலிருந்து வருகிற அதிகாரத்துக்கு அனைவரும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியிருந்தது. பொதுவான விதிகள் கடைப்பிடிக்கப்பட்டன. ஆனால் மக்கள் தழுவியோ கட்சி தழுவியோ இராணுவ அணிகளுக்குள்ளோ சாதியம் பெண்ணியம் போன்ற விடையங்கள் தொடர்பாக முறையான கல்வியூட்டல் நிகழவில்லை. சாதியத்தின் தோற்றம் தொழிற்படுதன்மை அதனால் அடிப்படை மனித உரிமைகளுக்கு ஏற்படக்கூடிய கேடு போன்ற விடையங்கள் குறித்தெல்லாம் அங்கு பேசப்படவில்லை.\nஎல்லாவற்றையும் விடத் துன்பமானது சாதியத்தின் குரூரத்தினால் பாதிக்கப்படும் ஒவ்வொரு தனிமனிதரினது துன்பமும் தாழ்வுச்சிக்கலும் சிங்கள இராணுவத்திடம் அகப்பட்டுச் சித்திரவதைப்பட்ட தமிழ்ப்போராளி ஒருவரின் துன்பத்திற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்பது கூட உணர்த்தப்படவில்லை.\nதான் உயர்ந்தசாதி என நினைத்துக்கொள்கிற ஒவ்வொருவருக்கும் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தால் எதனையெல்லாம் அனுபவிக்க நேர்ந்திருக்கும் எனச் சிந்தித்துப்பார்க்க முடியாதிருக்கிறதே.\nசக மனிதனின் துன்பத்தை உணரமுடியாத பிண்டங்களாக எங்களை எது ஆக்கியது.\nஇடதுசாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சாதியத்துக்கெதிரான போராட்டம் தமிழீழ விடுதலைப்போராளிகளால் கிடப்பில் போடப்பட்டது தான் மிச்சம்.\nஅராபிய ஆபிரிக்க நாடுகளில் காணப்படுகிற மரபுவழிக்குலக்குழுக்களினுள்ளும் எமது சாதியத்திற்கொப்பான ஒடுக்குமுறைகள் காணப்படுகிறன. சாதியத்தின் உண்மையான தோற்றுவாய் என்னவென்பதில் தெளிவுகள் இல்லை. ஆனால் இந்திய கண்டத்துள் கிறிஸ்துவுக்கு முன் 500 ஆண்டுகளுக்கு முன் நுளைந்த ஆரியர்கள் சாதிப்பிரிவினையைத் தோற்றுவித்ததாகக் கூறப்படுகிறது.பின்னர் இந்து தத்துவங்கள் இவற்றை உள்வாங்கிகொண்டதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறெனினும் யுகங்களாக வேரூன்றி நிற்கும் இந்த அசுரனுக்கெதிரான போர் வன்னிப்போரிலும��� கடினமானது.\nமுதலாளித்துவம் வளர்ச்சியடைந்த நாடுகளில் தனிமனிதர்களின் உள்ளுறை படைப்பாற்றல்களையும் வேலைச் சக்திகளையும் முற்றுமுழுதாகப் பயன்படுத்தும் நோக்கமே முதன்மைப்படுத்தப்படுகிறது. (இந்த நோக்கத்தின் அடித்தளம் அதிக லாபமீட்டலும் சுரண்டலுமாக இருக்கிறது என்பது வேறுகதை) இங்கு வேலை என்பது சீவனோபாயத்திற்கான ஒரு வழியே தவிர அவர்களின் அடையாளம் அல்ல.\nதனிமனிதர்கள் தமது திறமை, அறிவு, உடல் உள வினைத்திறனைப் பொறுத்து வேலைகளைத் தேடிக்கொள்ளலாமே தவிர சாதி அடிப்படையில் இல்லை.\nதமது மகன் அல்லது மகள் என்ன சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்கிறார் அல்லது எந்த சாதியைச் சேர்ந்தவருடன் சேர்ந்து வாழ்கிறார் தனது வீட்டுக்கருகில் குடியேறுகிற வெளிநாட்டுக்காரன் என்ன சாதி என்றெல்லாம் அவர்கள் விசாரிப்பதில்லை.\nஈழத்தில் வாழ்கின்ற தமிழர்களை விடுங்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள சனநாயகத் தன்மையை முற்போக்கான அம்சங்களை உள்வாங்க மறுத்து தமது அடுத்த சந்ததியையும் அதே மூடிய சிந்தனைக்குள் வளர்த்து வருகிறார்களே\nதமிழர்களுக்குள் ஊறிப்போயிருக்கின்ற இன்னுமொரு விடையம் பிரதேசவாதம். யாழ்ப்பாணத்தான், மட்டக்களப்பான், தோட்டக்காட்டான் என்ற பாகுபாடுகளுக்குள் சமூகம் சிதைந்து கிடக்கின்றது.\nஒருவர் தான் பிறந்த ஊர் பற்றியோ மாவட்டம் பற்றியோ அல்லது மாகாணம் பற்றியோ பெருமையுடன் இருப்பதில் தவறில்லை. ஆனால் அதுவே அவரது தகுதியாக அந்தஸ்தாக மாறிவிடுவதுதான் வியப்பானது.\nஇலங்கையின் ஒவ்வொரு பிரதேசமும் தமக்கே உரிய புவியியல் பொருளாதாரப் பண்புகளைக் கொண்டுள்ளன. புவியியல் மற்றும் பொருளாதாரக் காரணிகளால் மட்டும் வேறுபடுகின்ற பிரதேசங்களுக்கிடையில் உணர்வுத் தளத்தில் ஏற்றத் தாழ்வுகளை எவ்வாறு ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.\nபிரித்தானியக் காலனித்துவ காலத்தில் யாழ்ப்பாணத்தவர்கள் நிர்வாக அலகுகளில் கொண்டிருந்த மேலாதிக்கத்தின் காரணமாகத் தோன்றிய யாழ்ப்பாண மையவாதம் இனியும் நீடித்திருப்பது பெருந்தவறாகும்.\nவிடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் கூட எந்த மாவட்டத்தைச் சேர்ந்த போராளிகள் அதிகமாக மரணித்தார்கள் என்பது போன்ற விவாதங்கள் நடைபெற்றிருந்தன.\nவளப்பங்கீடு, அபிவிருத்தி போன்றவற்றில் பிரதேசங்களிடையே பாகுபாடு காட்டப்படுவது மட்டுமல்ல பிரதேச வாழ் மக்களிடையேயான சமூக உறவுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைப் பற்றிப் பேசுவோம்.\nபடலையைத் திறந்து வெளியே வந்து ஆயுதம் தூக்குங்கள் எனக் கூவி அழைத்து வந்த ஆயிரக்கணக்கான பெண்களை இன்றைக்கு அனாதைகளாகத் தெருவில் விட்டிருக்கிறோம். அவர்கள் இன்று சமூக பொருளாதாரப் பாதுகாப்புகள் எதுவுமின்றி தவித்துப் போய் நிற்கிறார்கள்.\nசரி இது அசாதாரணமான நிலைமைகளால் தோன்றிய அசாதாரணமான சமூக நிலையென்று சாட்டுச்சொல்லித் தப்பித்துக்கொள்வோம்.ஆனால் அவ்வாறு அமைப்புகளுக்குள் செல்லாது இருந்த சாதாரணமான, தமிழ்க்குடும்பங்களுக்குள்ளும் வெளியிலும் உள்ள பெண்களின் நிலை எப்படி இருக்கிறது\nஅப்பாவுக்கும் அண்ணனுக்கும் தம்பிக்கும் பின் கணவனுக்கும் கட்டுப்பட்டு நடக்கிற நடக்கவேண்டிய பெண்கள் தொகையே அதிகம்.\nசுதந்திரமான முறையில் தமது உள்ளுறை படைப்பாற்றல்களை வெளிக்கொண்டுவருவதற்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே சந்தர்ப்பம் இருக்கிற சமூகத்தை எப்பொழுது நாங்கள் உருவாக்கப் போகிறோம்.\nதனது நகர்வுத்தெரிவில், நுகர்வுத்தெரிவில், கல்வித்தெரிவில், தொழில்தெரிவில், நட்புத்தெரிவில், வாழ்வுத்தெரிவில் பெண்ணுக்கு இருக்க வேண்டிய சுதந்திரத்தை தமிழர்களாகிய நாங்கள் எப்படி உறுதி செய்யப் போகிறோம்\nபெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற படிமத்தை ஏன் சிறுவயதில் இருந்தே ஊட்டி வளர்க்கிறோம்\nஏன் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் உண்மையான சம அந்தஸ்து மிகுந்த பரஸ்பர மதிப்பு மிகுந்த உரையாடல் இருப்பதில்லை.\nஇவற்றுக்கான அடித்தளத்தை இடுவதற்கு தமிழீழம்தான் தேவையா என்ன\nஎமது சமூகத்தில் இருக்கிற இன்னுமொரு பேசாப் பொருள் பாலியல் உணர்வுகள். ஆண் பெண் உறவுக்கிடையில் கணிசமான பிரச்சினைகளைக் கொண்டு வரக்கூடிய பாலியல் உணர்வுகள் பற்றிய புரிதலின்மை பற்றி இனியும் பேசாதிருப்பது நல்லதல்ல.\nபெண்களைப் பாலியல் போகப்பொருட்களாக, அழகுபதுமைகளாகப் பார்க்கிற சிந்தனை முறையில் தகர்வு ஏற்படவேண்டும்.\nஈழப்பகுதியில் அதிகரித்து வருகிற சிறுவயதுக்கர்ப்பம்தரிப்புகளை அவதானிக்கும் போது பாலியற்கல்வி இளம் சமூகத்திற்கு அவசியமாவது அறியப்படுகிறது.\nபருவத்திற்கு வரும் ஆணோ பெண்ணோ தம்மை அறிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். இந்த அறிதல் பயணம் முறையான உரையாடல்களினாலும் அறிவூட்டல்களினாலும் வழிநடத்தப்படவேண்டுமே தவிர மிரட்டல்களினாலோ கடுமையான கட்டுப்பாடுகளினாலோ அல்ல.\nஇளைய சமூகத்தின் உணர்வுகளைத் தூண்டக்கூடிய சகல வகையான விம்பங்களையும் மொழியையும் தாங்கியே அனேகமான ஊடகங்கள் வெளிவருகின்றன.\nஇணையம் கட்டற்ற உலகத்தை எங்கள் முன் வைத்திருக்கிறது. எதை எடுத்துக்கொள்வது எதை விடுவது என்கிற தெளிவை தொடர்ச்சியான குடும்பநிலை மற்றும் பாடசாலைநிலைக் கல்வியூட்டல்களினாலேயே அடைய முடியும்.\nதிருமணத்திற்கு முன்னதாக உணர்வெழுச்சியினாலோ, பிழையான வழிநடத்துதலினாலோ, வற்புறுத்தலினாலோ அல்லது வன்முறையினாலோ பாலுறவில் ஈடுபடுகிற அல்லது ஈடுபடுத்தப்படுகிற பெண்ணைக் கற்பிழந்தவள் எனக் கூறி ஒதுக்குகிற கலாச்சாரம் மாறவேண்டும்.\nஉடலுறவு கொள்வதனால் யாரும் எதனையும் இழந்து விடுவதில்லை. அது பாதுகாப்பற்ற முறையில் நிகழும் போது நோய்வாய்படும் சந்தர்ப்பம் அதிகரிக்கிறதே தவிர வேறு எதுவும் நிகழ்வதில்லை.\nசிறுவர்களையும் சிறுமிகளையும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்துகிற மேற்குலக சுற்றுலாப் பயணிகளைப் பற்றிப் பேசுகிறோம் ஆனால் எமது கிராமங்களில் சிறுவர்களும் சிறுமிகளும் பெரியவர்களினால் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதைக்கண்டுகொள்வதில்லை.\nதமது உணர்வுகளுக்கும் தவிப்புக்களுக்கும் வடிகால் இல்லாது தவிக்கும் ஒருபாலுறவுக்காரர்களைப் பற்றியும் பேசுவோம். உயிரியல் ரீதியாக அல்லது நரம்பியல் ரீதியாக அல்லது மரபணு ரீதியாக மாற்றங்களைக் கொண்டிருக்கிற இவர்களின் உணர்வுகளுக்கு உரிய சனநாயக உரிமையை வழங்குவது அவசியம்.\nஎன்னுடன் வேலை செய்யும் மூன்று பெண்களும் ஒரு ஆணும் ஒருபாலுறவுக்காரர்கள். பழகுவதற்கும் நட்புக்கொள்வதற்கும் அருமையான மனிதர்களான இவர்கள் சாதாரண மனிதர்களிடத்தில் இருந்து எந்த வகையிலும் வேறுபட்டவர்கள் அல்ல.\nஇவர்கள் சேர்ந்துவாழ்கிறார்கள் அல்லது திருமணம் செய்திருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் ஒருபாலுறவுக்காரர்கள் என்பதை வெளிப்படையாகக் கூறிக்கொள்கிறார்கள். செயற்கையான கருத்தரிப்பு மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் அல்லது குழந்தைகள��த் தத்தெடுத்துக்கொள்கிறார்கள்.அழகான குடும்பமாகவிருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகள் தங்களுக்கு இரண்டு அம்மாக்கள் அல்லது இரண்டு அப்பாக்கள் இருப்பது குறித்து அச்சமடைவதில்லை.\nபாடசாலைகளில் மற்றைய குழந்தைகளும் இந்தக் குழந்தைகளும் எந்த வேறுபாடுகளும் இன்றி பழகக்கூடிய உணர்வுச் சூழ்நிலையை ஏற்படுத்துமளவுக்கு ஆசிரியர்களும் வளர்ச்சியடைந்திருக்கிறார்கள்.\nசமூகத்தின் எல்லா மட்டங்களிலும் எல்லாத் தொழில்களிலும் ஒருபாலுறவுக்காரர்கள் இருக்கிறார்கள்.\nஅண்மையில் ஒரு நிறுவனம் தனது நிர்வாகத்தலைமைக்கு ஒருபாலுறவுக்காரரை விண்ணப்பிக்கும் படி விளம்பரம் செய்திருந்தது. இப்படியொரு புரிந்துணர்வு மிக்க சமூகக்கட்டமைப்பை நாங்களும் ஏன் அடையமுடியாது. சிந்திப்போம். இது மேலைத்தேச மோகமல்ல. அடிப்படை மனித உரிமைபற்றிய விழிப்புணர்வு.\nபிள்ளைகளை அடித்து வளர்க்கிற கல்விமுறையை, மாணவர்களின் உள்ளுறை படைப்பாற்றலை மழுங்கடிக்கும் கல்விமுறையைக் கேள்விக்குட்படுத்துவோம்.\nஒரு நாட்டின் கல்வி முறைமையை, கொள்கையை தீர்மானிப்பது அரசாங்கமாகும். சிங்கள மேலாதிக்க அரசு முற்போக்கான கல்வித்திட்டத்தை ஒரு போதும் முன்வைக்காது என்ற போதிலும்\nஎமது கல்வி அதிகாரிகளும் ஆசிரியர்களும் இருக்கிற சாத்தியங்களுக்குள் சனநாயகப்பண்பு மிக்க உரையாடலும் பகிர்தலும் நிறைந்த கற்கைச் சூழலை பாடசாலைகளில் கொண்டுவர முடியாதா என்ன.\nஎங்களது அதிகாரிகளுக்குத் தேவையானது அதிகாரமும் அதனால் அனுபவிக்க கூடிய வசதிகளும் மட்டுமே. அதனைப் பேணுவதற்கு மட்டுமே முயல்வோர்களாக எங்களது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உள்ளனர்.\nநாங்கள் போராடியது அதிகாரத்தை அடைவதற்கே தவிர விடுதலையை அடைவதற்கில்லை. எங்கள் மனிதத்தன்மையை மூடி நிற்கும் கவசங்களை அறுக்கப் பேராடவில்லை நாங்கள்.\nஅறுபதாயிரம் பேரைக் கொலை செய்த சிங்கள மேலாதிக்கவாத அரசைத் தண்டிக்க விரும்புகிற நாங்கள் சாதியின் பேராலும் பிரதேசத்தின் பேராலும் பாலியல் வேறுபாட்டினாலும் தினம் தினம் இலட்சக்கணக்கான ஆத்மாக்களைக் கொலை செய்து கொண்டிருக்கிறோமே அதைப்பற்றியும் பேசுவோம்.\nஉச்சியில் இருந்து உள்ளங்கால் வரைக்கும்\nநிறைந்து நிற்கும் அதிகார உணர்வைப் பற்றிப் பேசுவோம்\nவன்முறையை நாடுகிற சிந்தனையைப் பேசுவோம்\nஎங்களை எந்த ஒடுக்கு முறையையும்\nஎதிர்த்து நிற்கும் பலத்தை இது தரும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒடுக்கும் மகிந்தவின் ஊழல்ப்பட்டாளம் அடைந்த தோல்வி‌...\nநாங்கள் உன்னை வேட்டையாடி ஒரு நாயைப்போலக்கொல்வோம்\nதென்னாபிரிக்காவில் இருந்து இலங்கை வரை,\nயாழ்ப்பாணத்தில் பயங்கரம் மூச்சடைக்க வைக்கும் அரசி...\nஈரானில் தொடரும் வெளிநாட்டவர்கள் மீதான கைதுகள்... ஒ...\nபேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்...\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி....\nஒரு கவிதை எங்கே முடிகிறது...23 ஏப். 1101:50(GMT) ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=75", "date_download": "2018-05-24T21:44:10Z", "digest": "sha1:TGLQDWU326MWAZ54ROANCWAHKR3HFRRR", "length": 13168, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் ராமகிருஷ்ணர்\n* பெண்ணாசையிலும், பொன்னாசையிலும் மனத்தை அலையவிட்டு நாமத்தை மாத்திரம் நாவால் உச்சரிப்பதால் என்ன பலன்\n* தெரிந்தோ, தெரியாமலோ, தன்னறிவுடனோ, அறிவில்லாமலேயோ எந்த ஸ்திதியிலாகட்டும், ஒருவன் பகவந்நாமத்தை சொல்வானானால் அவனுக்கு அதன் பலன் கிட்டும். தானாகவே விரும்பி ஆற்றுக்குப் போய்க் குளிப்பவனுக்கும், வேறொருவனால் ஆற்றில் தள்ளப்படுபவனுக்கும் அல்லது தூங்கும்போது வேறொருவன் கொட்டிய தண்ணீரில் நனைபவனுக்கும் ஸ்நான பலன் ஒருங்கே ஏற்படுகிறது அல்லவா\n* பக்தி வேண்டும்; குன்றாத அன்பு வேண்டும்; அநித்யப் பொருள்களான பொன், புகழ், போகம் இவைகளிலுள்ள பற்றுதல் அகல வேண்டும்.\n* பக்தியுடன் பகவந் நாமத்தைப் பாடு. அப்போது மலைபோலக் குவிந்திருக்கும் உனது பாவங்கள் எல்லாம் நெருப்புப் பொறி ஒன்றினால் மலைபோலக் குவிந்த பஞ்சுப்பொதிகள் எரிந்து சாம்பலாவதைப் போல நசித்துப் போய்விடும்.\n* உலக வாழ்க்கையினர் செய்யும் பக்தி சாதனைகள் தற்காலிகமேயாம். அவைகள் நிலையான அடையாளங்களை உண்டாக்குவது இல்லை.\n* சாந்தமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு பகவந்நாமத்தை மவுனமாக உச்சரிப்பதுதான் ஜபம். ஏகாக்ர சித்தத்துடன் ஒருவன் ஜபம் செய்வானானால் அவன் நிச்சயமாக ஈஸ்வரனை அடைவான்.\n* கைகளினால் தாளம் போட்டுக்கொண்டே இனிமையான ஹரிநாம சங்கீர்த்தனம் செய்; இவ்வாறு செய்தால், உன் மனத்திலுள்ள தீய சிந்தனைகள் எல்லாம் அகன்றுவிடும்.\n* அதைரியம், துவேஷம், பயம் இவைகள் குடி கொண்டிருக்கும் இடத்திற்கு ஈஸ்வரன் வருவதில்லை.\nசூரியன் எழும் முன் நீ எழு\n» மேலும் ராமகிருஷ்ணர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தைராய்டு தினம் மே 25,2018\n'மோடி கேர்' திட்டத்தில் சிகிச்சை செலவு 20 சதவீதம் குறைகிறது\nகோஹ்லி சவால்: பிரதமர் ஏற்பு எதிர்க்கட்சிகள் கடும் கிண்டல் மே 25,2018\nதடையை மீறி தூத்துக்குடி சென்ற கட்சியினர் மீது வழக்கு... பாய்ந்தது \nகோட்டையில் தர்ணா: ஸ்டாலின் கைது மே 25,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/edit-profile/", "date_download": "2018-05-24T21:47:07Z", "digest": "sha1:EGSLG2NJ27I4F24MELYVL4V2VE423JCO", "length": 2559, "nlines": 70, "source_domain": "jesusinvites.com", "title": "Edit Profile – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 2) \n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) \n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 4)\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/makeapp-is-making-headlines-over-the-world-read-why-015828.html", "date_download": "2018-05-24T21:41:51Z", "digest": "sha1:VPSQ2VXEKGGF6BW76ZCZDETV2YPBKFHF", "length": 10624, "nlines": 131, "source_domain": "tamil.gizbot.com", "title": "Makeapp is making headlines all over the world Read why - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஓவர்நைட்டில் வைரலாகி சர்ச்சையை கிளப்பும் புதிய ஆப்; அப்படி என்னதான் செய்கிறது.\nஓவர்நைட்டில் வைரலாகி சர்ச்சையை கிளப்பும் புதிய ஆப்; அப்படி என்னதான் செய்கிறது.\nஓவராக எடிட் செய்யப்பட்ட நமது புகைப்படத்தை (குறிப்பாக செல்பீக்களை) பார்த்து - \"அண்டங்காக்காவிற்கு வெள்ளை பெயின்ட அடிச்ச மாதிரி இருக்கு\" என்ற காலாய்ப்பை வாங்காத ஆளே இல்லை எனலாம்.\nநாமெல்லாம் திராவிட இனக்காரர்கள் என்பதால் மாநிறம் நமது மாபெரும் அடையாளம். இருந்தாலும் கூட கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே, அரவிந்த் சாமியை போல, அமலாபாலைப்போல அழகாக - வெள்ளையாக இருக்கவேண்டுமென்ற ஆசை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநேரில் உருளைக்கிழங்கு, பேஸ்புக்கில் தக்காளிப்பழம்.\nஅந்த ஆசைகளை சமீப கால ஸ்மார்ட்போன்கள் - போட்டோ எடிட்டிங் ஆப்ஸ் உதவியுடன் - \"சலிக்க சலிக்க\" நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது என்பது வெளிப்படை. நேரில் பார்ப்பதற்கு உருளைக்கிழங்கு போல இருந்தாலும் கூட பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் புகைப்படங்களில் தக்காளிப்பழம் போல மின்னும் பலரை நம் அறிவோம்.\nஅந்த அளவிலான பல போட்டோ எடிட்டிங் மற்றும் பில்டர்ஸ் பயன்பாடுகள் பிளே ஸ்டோர்களில் கிடைக்கின்றன. ஆனால் அந்த அனைத்து வகையான ஆப்ஸ்களுமே சமீபத்தில் வெளியிடப்பட்ட மேக் அப் (MakeApp) என்றவொரு ஆப் மூலம் குழம்பிப்போய் உள்ளன. ஏன்.\nநேர் மாறான விளைவுகளை ஏற்படுத்தும்.\nபொதுவாக ஒரு எடிட்டிங் ஆப் என்றால் அதன் பயன் என்னவாக இருக்கும். நமது படங்களுக்கு சற்று கூடுதல் ஒப்பனை சேர்க்க உதவும் அப்டித்தானே. நமது படங்களுக்கு சற்று கூடுதல் ஒப்பனை சேர்க்க உதவும் அப்டித்தானே. ஆனால் சமீபத்தில் வெளியான \"சர்ச்சைக்குரிய\" மேக்ஆப் (​​MakeApp) ஆனது ஒரு நேர் மாறான விளைவுகளை ஏற்படுத்தும் திறனையும் கொண்டுள்ளது. உண்மையில் அது மிகவும் வேடிக்கையானதாகவே உள்ளது.\nஆம். மேக்ஆப் (Makeapp) பயன்பாட்டின் கீழ் உங்கள் படங்களுக்கு தேவையான எடிட்டிங்கை செய்யும் மறுகையில் உங்கள் புகைப்படத்தில் இருந்து ஏற்கனவே இருக்கும் ஒப்பனைகளை அகற்றவும் முடியும். அதாவது உங்களின் மேக்கப்பை கலைக்கும். பெண்கள் மத்தியில் இதுவொரு சர்ச்சைக்குரிய பயன்பாடாக மாறி \"பெண்ணிய பிரளயங்கள்\" வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nமுதல் ஐந்து படங்கள் இலவசம்.\nபெண்கள் மட்டுமின்றி பெரும்பாலான மக்கள் இதை தற்போதே இந்த ஆப்பின் எதிர்மறை விளைவின் மீதான வருத்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளன என்பதும் இலவசமாக ஐந்து படங்கள் வரை மேக்அப் ரிமூவல் செய்யும் இந்த ஆப் ஆனது அதன் வரம்பற்ற பயன்பாட்டிற்காக 0.99 அமெரிக்க டாலர்களை வசூலிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஐபோன் காலென்டரில் இதெல்லாம் செய்யலாம்னு உங்களுக்கு தெரியுமா\nஎல்லாவற்றுக்கும் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களே, இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nநிலவை வெற்றிரமாக படமெடுத்து அனுப்பிய நாசா-வின் டெஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-tenkasi-near-tirunelveli-super-tour-001953.html", "date_download": "2018-05-24T21:21:32Z", "digest": "sha1:Z2VL6ZLNJXGMR4JZLAN7N6JSIKRZVLMP", "length": 21539, "nlines": 161, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to tenkasi near tirunelveli - A super Tour - Tamil Nativeplanet", "raw_content": "\n»காசிக்கு போகணும்னு அவசியம் இல்ல.. இங்க போனா போதாதா\nகாசிக்கு போகணும்னு அவசியம் இல்ல.. இங்க போனா போதாதா\nபஞ்சாப்பின் வரலாறு சொல்லும் அழகிய அரண்மனைகள்..\nவிஷ்ணுவின் அவதாரங்களும் அதற்குரிய கோயில்களும்\nஸ்ரீரங்கத்தை விட பெரிய பெருமாள் சிலை இதுதானாம்... மறைக்கப்பட்ட உண்மை..\nநேபாள ராணுவத்தால் அழிக்கப்பட்ட சிக்கிம் நாடு - வரலாறு தெரியுமா\nஇந்தியாவில் தியான மடம் கட்டிய பாக்கிஸ்தானியர்... எங்கே தெரியுமா \nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தமிழகத்தில் தற்போதும் பசுமை மாறாத ஒரு பகுதிதான் தென்காசி. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள தென்காசிக்கு குற்றாலம் அருவி அடையாளமாக உள்ளது. இந்த அருவியே சுற்றுலா பயணிகள் அதிகம் தென்காசிக்கு வர முக்கியக் காரணமாக உள்ளது.\nதென்காசியை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட தென்காசி கோவில் வரலாற்றை தாங்கியுள்ளதோடு இந்த கோவிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.\nதென்காசிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ள சென்னைவாசியாக நீங்கள் இருந்தால் அங்கிருந்து காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, புதுக்கோட்டை வழியாக மதுரையை 496 கிலோ மீட்டர் பயணத்தில் அடையலாம். இந்த இடைப்பட்ட தூரத்தில் பாண்டிச்சேரி, நெய்வேலி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சுற்றுப்பார்க்க வேண்டிய தலங்கள் காணப்படு��து சுற்றுலாவிற்கு மேலும் வலு சேர்க்கிறது.\nகோவையில் இருந்து 207 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மதுரை. இந்த இடைப்பட்ட பயணத்தை பயனுள்ளதாக மாற்ற நீங்கள் விரும்பினால் குண்டடம் பைரவர் கோவில், தாராபுரம் எலைஸ் நினைவு தேவாலயம், கொடைக்கானல், திண்டுக்கல் கோட்டை என வழிநெடுகிலும் மனதை மயக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் பரவலாக உள்ளன. சரியான திட்டமிடலுடன் இந்த பயணத்தை மேற்கொண்டீர்கள் என்றால் உங்களுடைய இந்த ஒட்டுமொத்த பயணத்திலும் பல தலங்களைக் கண்டு மகிழலாம்.\nமதுரையில் இருந்து தென்காசி செல்ல மூன்று வழித்தடங்கள் பிரதானமாக உள்ளன. திருமங்கலம், விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி வழியாக திருநெல்வேலியை அடைந்து அங்கிருந்து தென்காசியை சென்றடையலாம். இதன் மொத்த பயண தூரம் 211 கிலோ மீட்டர் ஆகும். கோவில்பட்டியில் இருந்து கழுகுமலை, சங்கரன் கோவில் சாலை வழியாகவும் தென்காசியை 184 கிலோ மீட்டரில் சென்றடைய முடியும்.\nமதுரையில் இருந்து சத்ரபட்டி, தேவதானம் வழியாக 161 கிலோ மீட்டர் பயணம் செய்தும் தென்காசியினை அடைய முடியும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்கள் ஊடாகச் செல்லும் இந்தப் பயணம் பசுமை நிறைந்ததாகவும், எளிதில் தென்காசியை அடையும் வகையில் இருக்கும். திருமங்கலத்தில் இருந்து வரும் வழியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், அம்மா பட்டியை அடுத்துள்ள அய்யனார் கோவில், அக்னி வீரபுத்திரா சுவாமி கோவில், வடுகபட்டி விநாயகர் ஆலயம், ஐயப்பன் கோவில் என இந்த பயணத்தை ஆன்மீகப் பயணமாகவும் மாற்றும் தன்மை கொண்டது.\nதிருநெல்வேலி, தென்காசி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது குற்றலா அருவி தான். குற்றாலத்தில் பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, பாலருவி என மொத்தம் ஒன்பது அருவிகள் உள்ளன. இதில் பேரருவி குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி கீழே விழுகிறது. இதனைத்தவிர குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் வெண்ணமடை என்ற குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.\nபேரருவிக்கு மேல் பகுதியில் நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது சிற்றரு��ி. சோலைவனக் காடுகளின் வழியே உருவாகி பல மைல்தூரம் கடந்து வரும் நீர், இங்கு தான் சிறிய அருவியாகக் கொட்டுகிறது. இதனை அடுத்து பேரருவியில் இருந்து மலைத் தொடரில் சில தூரம் நடந்து சென்றால் அங்கே செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து, 30 அடி உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது. இந்த அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது.\nசெண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் தேன்கூடுகள் சூழ்ந்துள்ள பகுதியில் அமைந்துள்ளதுதான் இந்த தேனருவி. எந்த நேரமும் தேனீக்கள் மனிதர்களைத் தாக்கும் என்பதால் இங்கு சென்று குளிப்பது ஆபத்தானது.\nகுற்றாலத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ஐந்தாறு அருவி. திரிகூடல் மலையின் உச்சியில் உருவாகி சிற்றாற்றின் வழியாக வந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிப்பதற்கு என இரண்டு அருவி கிளைகளும், ஆண்களுக்கு 3 கிளைகளும் பிரிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியின் அருகிலேயே சபரிமலை சாஸ்தா கோவில் மற்றும் முருகன் கோவில் உள்ளதால் எந்த நேரமும் பக்தர்களின் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் காணப்படும்.\nகுற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது பழைய குற்றால அருவி. சுமார் 100 அடி உயரத்திலிருந்து தண்ணீர் விழும் காட்சி மனதை விழுங்கும் வல்லமை கொண்டது.\nஇதைத்தவிர வேற என்ன இருக்குதுன்னு தெரியுமா \nகடனாநதி அணை, ராமநதி அணை, உலக அம்மன் கோவில், சங்கரன்கோவில், குண்டாறு நீர்த் தேக்கம், திருமலைக் கோவில், அடவிநயினார் நீர்த்தேக்கம், அச்சங்கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில், திருவிலஞ்சி குலசேகரநாதர் கோவில், குற்றாலநாதர் திருக்கோவில், புனித மிக்கேல் அதிதூதர் கத்தோலிக்க திருத்தலம், மாவட்ட அறிவியல் மையம், களக்காடு வனவிலங்கு சரணாலயம், மாஞ்சோலை என பசுமை நிறைந்த சுற்றுலாத் தலங்களும், ஆன்மீகத் தலங்களும் தென்காசியில் பரவலாக உள்ளன.\nகுற்றாலத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கடனாநதி அணை. திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் இந்த நீர்த்தேக்கமும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் ��மைந்துள்ள கடனாநதி அணையினைக் காண பல சுற்றுலா பயணிகள் வந்தவண்ணமே இருப்பர். குற்றாலத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தால் மறக்காமல் இந்த அணைக்கும் குடும்பத்தினருடன் சென்று வாருங்கள்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மற்றொரு அணை ராமநதி. இந்த அணையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா நீண்டதூர பயணத்தில் குழந்தைகள் புத்துணர்ச்சி பெற ஏற்ற இடமாகும். மேலும் இதன் அருகே அமைந்துள்ள தலைமலை சாஸ்தா கோவிலும் அப்பகுதியில் பிரசிதிபெற்ற கோவில்களில் ஒன்றாகும்.\nதென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில்\nதென்காசியில் குற்றாலத்தைத் தவிர மற்றொரு அடையாளமாக காட்சியளிப்பது தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில். வரலாற்று சிறப்புமிக்க இந்த சிவாலயம் உலக அம்மன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மன அமைதியைத் தேடிக்கொண்டிருப்பவரா நீங்கள் . அப்படி என்றால் நிச்சயம் இந்த கோவிலுக்கு நீங்கள் சென்று வரலாம். பக்தர்களைத் தாண்டி இயற்கையை, கலைநயத்தை ரசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் கூட இங்கே வர வேண்டும்.\nதென்காசியில் இருந்து 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது களக்காடு வனவிலங்கு சரணாலயம். சுமார் 567 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் குற்றாலத்திற்கு 75 கிலோ மீட்டர் தெற்கே உள்ள இந்த சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் புலிகள் மட்டுமின்றி புள்ளிமான், கடம்பை மான், காட்டுப்பன்றிகள், சிங்கவால் குரங்குகள் என பலவகை விலங்கினங்கள் உள்ளன.\nமேலும், இந்த சரணாலயப் பகுதியில் பாண தீர்த்தம் மற்றும் பாபநாசம் ஆகிய இரண்டு நீர் வீழ்ச்சிகளும், தாமிரபரணி நதியும் அதன் சில உப நதிகளும் ஓடுவது சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கிறது. முதல் முறை தென்காசி செல்பவராக இருந்தால் மறக்காமல் இந்த இடங்களுக்கு எல்லாம் சென்று வாருங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramprasathkavithaigal.blogspot.com/p/392012.html", "date_download": "2018-05-24T21:30:47Z", "digest": "sha1:LO6UGX5MH2O6OARFCTJJ3GLEWBZVTAGU", "length": 11476, "nlines": 219, "source_domain": "ramprasathkavithaigal.blogspot.com", "title": "ராம்பிரசாத்: குங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை", "raw_content": "\nநான் சாய்ந்து நீளும் நானலில், அழகாய் ஏமாற்றும் கானல் நீரில், தன்னைத்தானே முந்தும் அலைகளில், வீழ்ந்தாலும் அழகாய் வீழும் நீர்வீழ்ச்சிகளில், செங்கல் காடுகளில் கொட்டாத மழையில், வனங்களில் கருக்கும் மேகங்களில் பாடங்கள் கற்பவன். இயற்கை என் முதல் ஆசான்.\nகுங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை\nகுங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை\n3.9.2012 தேதியிட்ட இந்த வார குங்குமம் இதழில் நான் எழுதிய 'வாங்க காதலிக்கலாம்' என்ற தலைப்பிலான சிறுகதை பக்கம் 70ல் துவங்கி ‍- 75 ம் பக்கம் முடிய‌ வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பிரசுரமான சிறுகதையின் பிரதி இங்கே. படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை எனக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.\nபிரபல ஓவியர் மாருதி, மிக அழகாக, சிறப்பாக ஓவியம் வரைந்திருக்கிறார். கதையை எழுதுகையில் நான் கற்பனை செய்திருந்த காட்சிகளை தத்ரூபமான ஒவியமாக வரைந்திருக்கும் அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nபி.கு: எனது இச்சிறுகதையை வெளியிட்ட குங்குமம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎனது நாவல் தற்போது விற்பனையில் : மேலும் விபரத்திற்கு மேலே உள்ள நாவல் படத்தை சுட்டவும்\nகணையாழி (பிப்ருவரி 2018) இதழில் எனது கவிதை\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 11\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 10\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 8\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 9\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 7\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 6\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 5\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 4\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 3\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 2\nகணையாழி செப்டம்பர் 2017 இதழில் எனது கவிதை\n01.12.2016 கணையாழி - \"நியூட்டனின் ஆப்பிள்\" கவிதை\nபிழைகளின் முகம் - கணையாழியில் எனது கவிதை\nகணையாழி (செப்டம்பர் 2015) இதழில் எனது கவிதை\n16.08.2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n31.05.2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n3-மே-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n26-04-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n23-03-2017 ஆனந்த விகடன் இதழில் எனது க��ிதை\n01.03.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை\n15.02.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை\n30.11.2016 ஆனந்த விகடனில் எனது கவிதை\n21.09.2016 ஆனந்தவிகடனில் எனது கவிதை\n26.10.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n14.10.2015 ஆனந்த விகடனில் எனது கவிதை\n28.09.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\nகுங்குமம் (14-10-2016) இதழில் எனது கதை\nகுங்குமம் (27.06.2016) இதழில் எனது ஒரு பக்க கதை\nகுங்குமம் 21.03.2016 இதழில் இருபக்க கதை\nகுங்குமம் 21.03.2016 இதழில் இருபக்க கதை-2\nகுங்குமம் 08-02-2016 இதழில் எனது குறுங்கதை\nகுங்குமம் 14.9.2015 இதழில் என் கவிதை\nகுங்குமம் 14.9.2015 இதழில் என் சிறுகதை\nகுங்குமம் (2.9.2013) இதழில் என் குறுங்கதை\nகுங்குமம் (7.1.2013) இதழில் என் ஒரு பக்க கதை\nகுங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை\nகுங்குமம் (9.7.2012) வார இதழில் என் சிறுகதை\nராணி முத்து (01.07.2015) இதழில் எனது சிறுகதை\nராணி (4.11.2014) இதழில் எனது ஒரு நிமிடக் கதை\nராணி முத்து (16.10.2013) இதழில் எனது கவிதை\nராணி முத்து (01.10.2014) இதழில் எனது கவிதை\nராணி (23.6.2013) வார இதழில் என் கவிதை\nராணி வார இதழில் என் க‌விதை\nராணி (2.12.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (8.7.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (22.7.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (15.4.2012) வார இதழில் என் க‌விதைக‌ள்\nராணி (4.3.2012) வார இதழில் என் சிறுகதை\nகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை\n07.01.2018 கல்கி இதழில் எனது சிறுகதை \"யானை உருக்கொ...\nகல்கி 24.05.2015 இதழில் எனது கவிதை\nதமிழ் ஆங்கில இலக்கியம், கவிதை, சிறுகதை, கட்டுரை, குறுநாவல், நாவல், விமர்சனம், சினிமா, புத்தகங்கள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-24T21:36:53Z", "digest": "sha1:3DCWLRWJ6TR3TBCKUAHGNFR62RVBIM3K", "length": 11056, "nlines": 115, "source_domain": "tamilcinemareporter.com", "title": "படமாகும் எம்.ஜி.ஆர் வாழ்க்கை! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nநடிகை அதிதி புதிய படங்கள் : கேலரி\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் ‘நட்சத்திரக் கலைவிழா’ வருகிற 2018 ஜனவரி ‘ 6 -ல் மலேசியாவில் நடைபெறவுள்ளது \nரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம். ஜி. ஆர்.’ என்னும் பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப் படுகிறது.\nதற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். வேணுகோபால் மற்றும் அமைச்சர் . கே. பாண்டியர���ஜன் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் இத்திரைப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.\nசெய்தி, மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திரைத்துறை பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.\nஇத்திரைப்படத்தில் எம் ஜி ஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குநர் எஸ். எஸ். ஸ்டேன்லி மற்றும் சிங்கம் புலி, பிளாக் பாண்டி, ஏ. ஆர். தீனதயாளன், முத்துராமன் மற்றும் பலர் நடிக்கின்றனர். முன்னாள் முதல்வர்கள் வி. என். ஜானகி, ஜெ. ஜெயலலிதா ஆகியோருக்கான உருவ ஒற்றுமையுள்ள நடிகைகளின் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.\n‘காமராஜ்’ திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதுகிறார். படத் தொகுப்பு, எஸ். பி. அகமது, ஏ . எம். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ. பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்குகிறார்.\nபுரட்சித் தலைவர் எம். ஜி. ஆரின் திரைப்படங்கள் துவக்க நாளன்றே, அனைத்து ஏரியாக்களும் விற்பனையாவது வழக்கம். அந்த மரபின் அடையாளமாக ஆனந்தா பிக்சர்ஸ் உரிமையாளர் சுரேஷ் அவர்கள் ஒரு தியேட்டருக்கான விநியோக உரிமையை பெற்றுக் கொண்டார். இத்திரைப்படம், உலகெங்கிலுமுள்ள தமிழர்களை சென்றடைய எம். ஜி. ஆரின் தீவிர பக்தர்களுக்கு அந்தந்த பகுதி திரையரங்குகளில் திரையிட விநியோக உரிமை வழங்க ரமணா கம்யூனிகேஷன்ஸ் திட்டமிட்டுள்ளது.\nஎம். ஜி. ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர், எம். ஜி. ஆரின் பிறந்த நாளான வரும் ஜனவரி 17 அன்று வெளியிடப்படும். வரும் ஏப்ரலில் இத்திரைப்படம் திரைக்கு வருகிறது.\nமீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்”\nடிஜிட்டல் யுகத்திலும் ஒரு எம்.ஜி.ஆர் படம...\nமீண்டும் தொடங்கும் எம்ஜிஆர் படம்\nஇன்று டிசம்பர் 23 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு நா...\nபாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் \n‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குந...\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஆர்.கே.சுரேஷின் ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ...\n‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ விமர்சனம்...\n‘ஒரு குப்பைக் கதை’யை உதயநிதி வெளியிடுகிறார்....\n“கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர்” –...\n‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தின் டீ...\n‘பிச்சைக்காரன் ‘ படத்தின் நெஞ்சோரத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.co.nz/2017/05/", "date_download": "2018-05-24T21:08:45Z", "digest": "sha1:PVMM23J74M5LIWVJGVI5TF2ZKFG5ZTY4", "length": 66201, "nlines": 313, "source_domain": "thulasidhalam.blogspot.co.nz", "title": "துளசிதளம்: May 2017", "raw_content": "\n'பார்..... பாகீரதி...மெள்ள மெள்ள கங்கையாக மாறுவதைப் பார்.....'(இந்திய மண்ணில் பயணம் 11 )\nநம்ம ரகுநாத்ஜிக்கு இன்னொரு கும்பிடு போட்டுட்டு, போயிட்டுவாறேன்னு சொல்லி, வெளியே வந்தால் வாசலுக்குப் பக்கம் சரோஜ், ஒரு தட்டில் மஞ்சள் குங்குமத்தோடு உக்காந்துருந்தாங்க. தக்ஷிணை போட்டதும் ஆசிகளை அள்ளி அள்ளி வழங்குனாங்க.\n'பஹூத் மத்ராஸி லோக் 'வர்றாங்களாம் எல்லோரும் ரொம்பவே நல்லவங்களாம் ' ஹா(ங்)மாதாஜி, இது 108 இல் ஒன்னு. பத்ரி வர்றவங்க இங்கே வந்துட்டுத்தான் போவாங்க'ன்னு நம்ம ரெண்டு சென்டைச் சொல்லிட்டுக் கைப்பிடிக்குப் போட்டுருக்கும் கம்பியைப் பிடிச்சுக்கிட்டே கீழே இறங்கிப் போறோம்.\nஎதையும் பிடிச்சுக்காமல், முதுகுலே புள்ளையைக் கட்டிக்கிட்டு ஒரு அம்மா வேகமாப் படிகளிலேறி வந்துக்கிட்டு இருக்காங்க\nபள்ளிக்கூட சீருடை போல ஒன்னு போட்டுருக்கு அந்தப்புள்ளை. நீலக்கலர்.\nகீழே தெருவில் இறங்க��� இடது பக்கமாப் போனதும் இன்னும் படிகள் இதுலே இறக்கிப் போகணும் சங்கமத்தைச் சந்திக்க. ஒரு முப்பது படிகள் போல இறங்கிப்போறோம். சின்னப் பசங்களில் கலகல சிரிப்பும் பேச்சும் கும்மாளமுமா காதில் விழுது. என்ன நடக்குது இங்கேன்னு பார்த்தால் பள்ளிக்கூடம் இதுலே இறக்கிப் போகணும் சங்கமத்தைச் சந்திக்க. ஒரு முப்பது படிகள் போல இறங்கிப்போறோம். சின்னப் பசங்களில் கலகல சிரிப்பும் பேச்சும் கும்மாளமுமா காதில் விழுது. என்ன நடக்குது இங்கேன்னு பார்த்தால் பள்ளிக்கூடம்\nசின்னக்குழந்தைகள் புத்தக மூட்டையோடு படியேறி வர்றாங்க. கூடவே சில அம்மாக்களும். என்ன இது மணி பதினொன்னரைதானே ஆச்சுன்னா.... பாலர் பள்ளி முடிஞ்சுருச்சாம்.\nஆஹா.... கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நீலக்கலர் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு, அம்மா தன் முதுகில் கட்டித் தூக்கிப்போன குழந்தை இந்தப்பள்ளிக்கூடத்தில்தான் படிக்குது தினமும் இப்படிக் கூட்டி வந்து திரும்பக் கூட்டிப்போவதை நினைச்சால்... ஹைய்யோ... புள்ளைங்க படிச்சு நல்லா வரணுமுன்னு நினைக்குற தாய்மார்களால் உலகமே இயங்குது\nஓம்காரானந்தா பப்ளிக் ஸ்கூல். இங்லீஷ் மீடியம் நர்ஸரி வகுப்பு முதல் எட்டாப்பு வரை இருக்காம் நர்ஸரி வகுப்பு முதல் எட்டாப்பு வரை இருக்காம் கங்கையைப் பார்த்துக்கிட்டே நிக்கும் மூணு மாடிக் கட்டடம்.\n பாகீரதியும், அலக்நந்தாவும் சரஸ்வதியும் சேரு புண்ணிய சங்கமம் கொடுத்து வச்ச புள்ளைகளும் , ஆசிரியர்களும்\nபள்ளிக்கூடத்துக்கு முன்னால் பெரிய பரந்த முற்றம். மொட்டை மாடியாட்டம். அதையும் கடந்து நாம் போய் இன்னும் அஞ்சாறு வரிசைப் படிகள் இறங்குனா இன்னொரு பால்கனி போல ஒரு இடம். நல்லவேளையா எல்லா மொட்டைமாடிப் பகுதிகளிலும் நல்ல கம்பித்தடுப்பு போட்டு வச்சுருக்காங்க. சின்னப்பிள்ளைகள் விளையாடும் இடமில்லையோ\nகங்கை போற வேகத்துலே பெரியவங்களையும் இழுத்துக்கிட்டுத்தான் போவாள் \nஇங்கே நின்னு பாகீரதியும் அலக்நந்தாவும் கங்கையா மாறுவதைப் பார்க்கப் பார்க்கப் பரவசம்தான். 'பார்..... பாகீரதி...மெள்ள மெள்ள கங்கையாக மாறுவதைப் பார்..... என்ன இனிமையான காட்சி பார்.....'\n அங்கிருந்தும் படிகள் கீழே இறங்குது. போனால் கடைசியில் கங்கையில் குளிக்கலாம். குறைஞ்சபட்சம் கால் நனைக்கலாம். அதெல்லாம் எனக்கில்லை சொக்கான்னு நின்�� இடத்துலேயே கங்கையை மனசாரக் கும்பிட்டேன். அனுபவிச்சேன். க்ளிக்ஸும் ஆச்சு.\nமலையில் ஏறிப்போகும் போது முதலில் வரும் ப்ரயாகை இதுதான். தேவ்ப்ரயாக். பஞ்சப் ப்ரயாகில் ஒன்னு தேவர்களே வந்து யாகம் செஞ்ச புண்ணிய நதிகளின் சங்கமம்\nதிரும்ப வர மனசில்லாமல்தான் போச்சு. படு சுத்தமான கங்கை யாரோ ஒருவர், பண்டிட் உதவியுடன் தர்ப்பணம் கொடுத்துக்கிட்டு இருந்தார். கொஞ்சநேரம் உக்கார்ந்துட்டுத்தான் வந்தேன். கண்ணில் கண்ட புண்ணியம்தான். கோவில் கோவில்னு ஆசை ஆசையாப்போனாலும்.... புனித நீராடல் என்பதெல்லாம் கிடையாது.\nதிரும்பி வரும் சமயம், பள்ளிக்கூட வாசலுக்குப் பக்கம் இருந்த ஒரு டீச்சரைப் பார்த்துப் பேசிட்டு வந்தேன். 2003 ஆம் வருசம் ஆரம்பிச்ச பள்ளிக்கூடமாம். இப்ப 130 பிள்ளைகள் இருக்காங்க. பத்து ஆசிரியர்களாம் ஆஹா.... இப்படித்தான் குறைஞ்ச எண்ணிக்கையில் ஒரு ஆசிரியருக்கு மாணவர்கள் இருக்கணும். அப்பத்தான் தனிப்பட்ட முறையில் கவனம் எடுத்துச் சொல்லித்தரமுடியும் ஆஹா.... இப்படித்தான் குறைஞ்ச எண்ணிக்கையில் ஒரு ஆசிரியருக்கு மாணவர்கள் இருக்கணும். அப்பத்தான் தனிப்பட்ட முறையில் கவனம் எடுத்துச் சொல்லித்தரமுடியும் எனக்குள்ளே இருக்கும் டீச்சர் முழிச்சுக்கிட்டாள். ஆ....னு கவனமாக் கேட்டுப் பாராட்டிட்டு வந்தாள்\nஇந்தப்பக்கங்களில் கோவில் திறந்துருக்கும் நேரம் கோடை காலத்துக்கும் குளிர் காலத்துக்கும் கொஞ்சம் மாறி இருக்கறதைப்போல் இந்தப் பள்ளிக்கூடமும் கோடைகாலத்தில் காலை 7.30 முதல் பகல் 1.30 வரையும் குளிர்காலத்தில் காலை 9 முதல் பகல் 3 மணி வரையிலும் இருக்காம்.\nஅக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்து பிள்ளைகள் நடந்து வர்றாங்களாம். இதுலே கிராமம் ரொம்பவே தூரமா இருக்குன்னு ஒரு 25 பிள்ளைகள் தேவ்ப்ரயாகில் தங்கி இருக்காங்களாம். வெள்ளிக்கிழமை பள்ளி முடிஞ்சதும் வீட்டுக்குப் போயிட்டு திங்கள் காலை பள்ளிக்கூடத்துக்கு வந்துருவாங்களாம்\nரொம்பக் கேள்விகள் கேட்டுக்கலை நான்:-) நம்மவர் வேற வெளியே நின்னுக்கிட்டு கங்கையைப் பார்த்துக்கிட்டு இருக்கார். காலில் பொறுமையின்மை தெரியுது\nதிரும்பப் படியேறி தெருப்பகுதியில் இருந்தே அண்ணாந்து பார்த்து ரகுநாத்ஜிக்கு ஒரு கும்பிடு போட்டு, போயிட்டு வரேன்னு சொல்லி நடக்கும்போது நெருக்கமான கடைவரிசையில�� ஒரு ஸலூன் கண்ணில் பட்டது. லேடீஜ் & ஜென்ட்ஸ் ஸ்பெஷலிஸ்ட்\nநம்மவர், டாய்லெட்ரி பையை பேக் செய்யும்போது, மீசை ட்ரிம் செய்யும் சின்னக் கத்திரியை, செக்கின் பையில் போடத் தனியா எடுத்து வச்சவர் அதை மறந்துட்டாராம். இந்தப் பத்துநாளா மீசையை வளர்த்துக்கிட்டு 'யாரோ' மாதிரி எனக்குத் தெரிஞ்சுக்கிட்டு இருந்தார் :-)\nஒரு கத்திரி வாங்கிக்க நேரமில்லாமப் போச்சுன்னு ... 'ஸலூனில் ட்ரிம் பண்ணிக்குங்க'ன்னதுக்கு உள்ளே நுழைஞ்சார். ஸலூன்காரர் ஒரே நிமிட்டில் வேலையை முடிச்சுட்டார். காசு தரும்போது வேணாங்கறார்\nபாவம். மொஹம்மது அனீஸ், நல்ல மனுஷர். அதெல்லாம் இல்லைன்னு பத்து ரூபாயை அவர் கையில் திணிச்சுட்டு வந்தார் நம்மவர்.\nகங்கையைக் கடந்து போகும் பாலத்துக்கு வந்துருந்தோம். பாலத்துக்கு ரெண்டு பக்கமும் பக்காவா கருங்கல் வச்சு நுழைவு வாசல் கட்டி இருக்காங்க. அதுலே கங்கையைப் போற்றியும் எழுதி இருந்துச்சு. 'கங்கை நதி தாய் இல்லை. ஆனாலும் நிறைய புள்ளைகள் இருக்கு'\nபாலம் கடந்து அந்தாண்டை போய் லேசான மேட்டுப்பகுதியில் ஏறிப்போனால்தான் மெயின் ரோடு வரும். போறவழியில் நகைக் கடை ஒன்னு எட்டிப் பார்த்தேன். கடைக்காரர் கமல் லாலா, கல்கத்தாக்காரர். இங்கே வந்து இவர் ரெண்டாம் தலைமுறை\nமூக்குலே போட்டுக்கும் ' நத்து' ஒன்னு சூப்பர். கனம் கிடையாதாம். ஆனா இடது பக்கம் மூக்குக் குத்தியிருந்தாத்தான் போட்டுக்க முடியும். அடடான்னு இருந்துச்சு. இப்ப இதை எழுதும்போதுதான் தோணுது.... மகளுக்கு ஒன்னு வாங்கியாந்துருக்கலாம்.... ப்ச்....\nசாலைக்கு வந்து முகேஷைத் தேடினால் ட்ரைவர்கள் கூட்டத்தில் ஐக்கியமாகி இருந்தார்:-) எப்படியும் வேகமாப் போயிட்டு வந்தாலும் கூட ஒன்னரை மணிக்கூர் ஆகிருதே பக்தர்களுக்கு இறக்கி அனுப்பிட்டு இங்கே பழைய நண்பர்களுடன் ஜாலிதான்\nஇதே சாலையில் கொஞ்ச தூரத்தில் ஒரு ரெஸ்ட்டாரண்ட்() இருக்குன்னு அங்கே போனோம். எல்லாம் ஒரு அவசரத்தேவைக்காகத்தான். கழிப்பறை சுத்தமா இருக்கு) இருக்குன்னு அங்கே போனோம். எல்லாம் ஒரு அவசரத்தேவைக்காகத்தான். கழிப்பறை சுத்தமா இருக்கு மேட்டுப்பகுதியில் ஓரமாக் கட்டுன நீள பில்டிங். பயணிகள் தங்கும் வசதியும் இருக்காம், ஒரு ஏழெட்டு அறைகளோடு.\nநம்மவரும் முகேஷும் சாய் குடிச்சாங்க. சின்னதா ஒரு நீள வெராண்டா கங்கையைப் பார்த்தமாதிரி. அதோ அங்கே தெரியுது ரகுநாத்ஜி மந்திர்\nதிருக்கண்டம் என்னும் கடிநகர் ஸ்ரீரகுநாத்ஜி (இந்திய மண்ணில் பயணம் 10 )\nவந்த நோக்கத்துக்காகப் பயணம் புறப்படும் நாள் வந்தாச்சு. காலையில் கொஞ்சம் சீக்கிரமாவே எழுந்து வைஃபை இருக்கும்போதே 'செய்ய வேண்டிய கடமைகளை' முடிச்சுக்கிட்டு துணிமணிகளை எல்லாம் ஒழுங்காப் பொட்டிகளில் அடுக்கி வச்சோம். மணி ஏழு ஆச்சுன்னாலும் சூரியனைக் காணோம். மசமசன்னு கண்ணுக்குத் தெரியறாள் கங்கா.\nஏழரைக்குத்தான் ப்ரேக்ஃபாஸ்ட்க்கு ஸிட்டிங் எலிஃபெண்ட் போகணும். முதல் ஆள் அன்றைக்கு நாம்தான். அறையை விட்டுக் கிளம்பும்போது போனால் போகட்டுமுன்னு சூரியன் எட்டிப் பார்த்தான். பயணம் என்பதால் நான் சாப்பிடும் சமாச்சாரத்தில் கொஞ்சம் கவனமா இருந்தேன். ஆனாலும் வடையைப் பார்த்தால் விடமுடியுதா\nபயணங்களில் மட்டும் தயிர் கிடைச்சால் அதுவும் காலை நேரத்தில் நான் விடவே மாட்டேன். வயித்துக்கு நல்லது. குளுமை. உப்புமா போல ஒன்னு. பஃபேதான் என்றாலும் கூட வயித்துக்குத் தொந்திரவு தராத சாப்பாடுதான் என் ச்சாய்ஸ். நம்மவர் பூரிக்கு சொன்னார்.\nநாங்க கீழே அறைக்கு வரும்போதே முகேஷும் வந்துட்டேன்னு செல்லில் கூப்பிட்டார். கங்கா வியூ ஊழியர் ஒருவர் பெட்டிகளைக் கொண்டுபோய் வண்டியில் வச்சதும், நாமும் அறைக் கணக்கைத் தீர்த்துட்டு, இன்னும் நாலுநாளைக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் இங்கேயே தங்கும் ப்ளான் இருப்பதால் அதுக்கான புக்கிங்கை செஞ்சுக்கிட்டோம். இப்பக் கொடுத்ததை விட இன்னொரு ஆயிரம் கூடுதலாக் கொடுக்க வேண்டி இருந்துச்சு. முதல் புக்கிங் மட்டும்தான் டிஸ்கவுண்ட் ரேட்டாம். ப்ச்....\nஇந்தமாதிரி சமயங்களில் எல்லாம் நான் சட்னு ரூபாயை எங்கூர் டாலரில் மாத்திப் பார்ப்பேன். சின்ன எண்தான் வரும்.\nஎட்டு நாப்பதுக்கெல்லாம் கிளம்பிட்டோம். நம்மவர் முகேஷ்கிட்டே 'வர்றதுக்கு நாலைஞ்சு நாள் ஆகுமுன்னு வீட்டுலே சொல்லிட்டீங்கதானே' ன்னு குசலம் விசாரிக்கப்போக, அவர் 'அதெல்லாம் சொல்லிட்டேன். இவ்ளோ பெரிய வண்டியில் ரெண்டே பேர்தான் போறாங்களா.... நானும் கூட வரட்டுமான்னு மனைவி கேட்டாங்க'ன்னார். அந்தக் குரலில் 'நீங்க சம்மதிச்சா இப்பவே போய் அவுங்களையும் பிக்கப் பண்ணிக்கலாம்' என்ற தொனி இருந்தாப்லே எனக்குப் பட்டது. நம்மவருக்கும் அதே தோ���ுச்சு போல.... என்னைத் திரும்பிப் பார்த்தவர் ஒன்னும் சொல்லாமலேயே அந்தப்பக்கம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சார். இதெல்லாம் சரிப்படாது. தொழில் வேற.... குடும்பப்பயணம் வேற இல்லையோ..... நாங்க ரெண்டு பேரும் ஒன்னும் சொல்லலைன்னு முகேஷுக்கே புரிஞ்சுதான் இருக்கும். எனக்குத்தான் உள்ளுக்குள் கொஞ்சம் சங்கடமாப் போச்சு......ப்ச்\nரிஷிகேஷ் ஊர் எல்லைக்குப் பக்கம் எங்கே பார்த்தாலும் River Rafting அட்வெஞ்சர் ட்ரிப்ன்னு விளம்பரமாப் போட்டு வச்சுருக்காங்க. ஆன்மிகத் தேடலுக்கும், யோகா சென்ட்டருக்கும் வரும் கூட்டம் போலவே இதுக்கும் ஏகப்பட்ட இளைஞர் கூட்டம், முக்கியமா வெளிநாடுகளில் இருந்து வருது. Inflatable Boat Raft களைத் தலையில் ஏத்திக்கிட்டு ஃபோர்வீல் ட்ரைவ் வண்டிகள் இங்கேயும் அங்கேயுமா பறக்குது.\nபத்ரிநாத் போகும் பாதையில்தான் போறோம். இது தேசிய நெடுஞ்சாலைதான். மெள்ளமெள்ள சாலை மலை மேலே ஏறிப்போகுது. ரெண்டு பக்கமும் மலைகள் அடுக்கடுக்காய் இருக்க நடுவில் கங்கை ரொம்ப கீ......ழே ஓடிக்கிட்டு இருக்காள். கார்களும் ட்ரக்குகளுமா ரொம்பவே பிஸியான ட்ராஃபிக்.\nநமக்கு முதல் நிறுத்தம் 73 கிமீ தூரத்துலே. கண்டங்கடிநகர் போறோம். அப்படி ஒன்னு இருக்கா என்ன இருக்கே அதுக்குப் பெயர் இப்ப தேவப்ரயாக்.\n108 திவ்யதேசக் கோவில்களில் ஒன்னு ஆழ்வார்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்காங்க.\nஇந்த 73 கிமீ தூரம் பயணமே ரெண்டு மணி நேரத்துக்கு மேலே ஆகிருச்சு. வளைஞ்சு வளைஞ்சு போகும் மலைப்பாதை. அதுவும் ஏத்தம் வேற கடல் மட்டத்துலே இருந்து 2265 அடி உசரமாம். வர்ற வழியிலே ரொம்ப உசரமா ஒரு சிவன் நின்னுக்கிட்டு இருந்தார். பக்கத்துலேயே ஒரு பெரிய சிவலிங்கம். யாத்திரைக்காரர்கள் தங்கும் வசதி இருக்கும் மடம் என்று கேட்டதா நினைவு.\nமுகேஷ் ஒரு இடத்தில் காரை நிறுத்திட்டு, இங்கிருந்து பாருங்கன்னார்.\nஇறங்கிப் பார்த்தா தூரத்துலே ஒரு மலைப்பகுதி போல உசரமா இருக்கும் இடத்துக்கு ரெண்டு பக்கமிருந்தும் ரெண்டு நதி வந்து ஒன்னா சேருது. இதுதான் இரு நதிகளின் சங்கமம். ப்ரயாக். தேவர்கள் இங்கே வந்து தவம் செஞ்ச இடம் என்பதால் தேவ்ப்ரயாக்னு பெயர் வந்துருக்கு. படத்துலே என்னவோ கலர் சரியாத் தெரியலை. வெயில் காரணமா இருக்குமோ\nஒன்னு வெள்ளையாவும் இன்னொன்னு பச்சையாவும் இருக்கு.\nஒன்னு பாகீரதி இன்னொன்னு அலக்நந்தா. பச்சையா இருப்பது பாகீரதி. ப பா ன்னு ஞாபகம் வச்சுக்கலாம். இந்த ரெண்டும் சேர்ந்தபிறகு இந்த நதிக்கு கங்கைன்ற பெயர் இங்கேதான் லபிக்குது. இந்த ரெண்டு நதிகள் இல்லாம சரஸ்வதியும் இங்கே கலந்துக்கறாள்னு ஐதீகம். மானாவில் ஒரு குகைக்குள் இருந்து வர்றவள் இவள்.\nதன் முன்னோர்களின் அஸ்திகளைக் கரைச்சு அவர்களைக் கரையேத்த கங்கையை பூமிக்கு வரவைக்கணுமுன்னு பகீரதன் தவம் செஞ்ச கதை உங்களுக்குத் தெரியுமில்லையா கங்கை மனம் இரங்கி அங்கே இருந்து கிளம்பும் சமயம்.... தன்னுடைய அதிவேகத்தால் பூமியைக் கடந்து பாதாளத்துக்கு போயிருவேன்னு சொல்லி நடுவில் என்னைத் தாங்கிப்பிடிச்சு தரையில் விட ஒருத்தர் வேணுமுன்னு கேக்க, இது என்னடா வம்பாப் போச்சு. ஏற்கெனவே பல வருசமா கடும் தவம்செஞ்சு இவளும் வரேன்னுட்டு இப்படி வேஸ்ட்டா பாதாளத்துக்குப் போயிட்டா என்ன செய்யறதுன்னு திகைச்சு, கொஞ்சம் பொறு. தாங்கறதுக்கு யாரையாவது ஏற்பாடு பண்ணபிறகு இறங்கி வான்னு மன்றாடிக் கேட்டுக்கறான்.\nமறுபடியும் விஷ்ணுவை தியானிச்சு, இதுக்கொரு வழி சொல்லேன்னு கேட்க, அவரும் 'இதுக்கெல்லாம் சரியான ஆள் என் மச்சான்தான். அவராண்டை கேளு'ன்னார். திரும்ப கடுந்தவம் சிவனை நினைச்சு ஆரம்பம் ஆச்சு.\nநாஞ்சொல்லலை.... சிவன் பார்க்கத்தான் புலித்தோலும் சுடுகாட்டுச் சாம்பலுமா பயங்கரமா இருப்பாரே தவிர ரொம்பவே இளகிய மனசுக்காரர். யாராவது தன்னை நினைச்சாலே போதும்.... ஓடி வந்து காப்பாத்துவார். இல்லாமலா... யாரும் வேணான்னு பயந்த ஆலகால விஷத்தை, மற்ற எல்லோருடைய நன்மைக்காக நான் முழுங்கறேன்னு முன்வந்து முழுங்கி வச்சது....\nஇங்கேயோ தவம் ரொம்பக் கடினமா இருக்கு. சுத்திவர தீயைக் கொளுத்தி வச்சுக்கிட்டு, கருங்கல் மேலே ஒத்தைக் கட்டை விரலை மட்டும் ஊன்றிக்கிட்டெல்லாம் தவம் செய்வாங்களாமே\nசிவன் தோன்றினார். ' கவலைப்படாதே.... கங்கை இறங்கட்டும். என் தலையால் தாங்கிக்கறேன். பிரச்சனை இல்லை'ன்னார். அதுவரை உக்கார்ந்துருந்த காளை வாகனத்துலே இருந்து குதிச்சு இறங்கி ரெண்டு கால்களையும் கொஞ்சம் திடமாப் பரத்தி வச்சுக்கிட்டு ரெடின்னார்.\n) கர்வம் உண்டு. இவள்தான் தேவலோகத்துலே ஓடும் ஆகாய கங்கையாச்சே தாங்கப்போறது முப்பெரும் தெய்வங்களில் ஒன்னான சிவன் என்றதுமே இன்னும் கொஞ்சம் தன் பலத்தையும் வே���த்தையும் அதிகரிச்சுக்கிட்டுச் சடார்னு இறங்கினாள்.\nஇதையெல்லாம் பார்வதியும், அவுங்க காளை ரிஷபரும், பகீரதனும், இன்னும் தேவர்கள் முனிவர்கள் சிலரும் அண்ணாந்து பார்த்துக்கிட்டு நிக்கறாங்க.\nசடாமுடிக்குள் புகுந்த கங்கை வழிஞ்சு முகத்தின் வழியா வெளியே வரவேணாமோ ஊஹூம்.... அதுதான் இல்லை. மேலோகத்துலே இருந்து தண்ணீர் பெரிய நீர்வீழ்ச்சியாக் கொட்டிக்கிட்டு இருக்கு. ஆனால் தண்ணி\nசடைமுடிக்குள்ளே சிக்கிக்கிட்டு மூச்சுத் திணறுது. வெளியேற வழி இல்லை. 'அச்சச்சோ.... இவர் சாதாரணப்பட்டவர் இல்லை போல.... இப்படி மாட்டிக்கிட்டேனே' ன்னு பரிதவிச்சுப்போய் சிவனாண்டை மனப்பூர்வமா மன்னிப்பு கேக்கறாள். நாஞ்சொல்லலை.... சிவனுக்கு இளகுன மனசுன்னு... :-)\nபோனாப் போகுதுன்னு மன்னிச்சுட்டேன். இப்பப்பாருன்னு சடை முடியைக் கொஞ்சூண்டு ஓரமா விலக்குனதும்....கங்கைத் தண்ணீர் மெள்ள ஒழுகிவெளியே வந்து தரையில் விழுது. இப்படியே அங்கங்கே சின்னச்சின்னதா சடையை விலக்கினதும் நீர்த்தாரை மெள்ள மெள்ள இறங்கி ஒவ்வொரு நதியா ஒவ்வொரு திசையிலே ஓட ஆரம்பிச்சது. அதுலே வந்ததுதான் இந்த பாகீரதியும் அலக்நந்தாவும்.\nபகீரதன் தவத்தால் வந்த காரணம் பாகீரதின்னு பெயர். அப்ப அலக்நந்தா ஙே...... நாமே இதுக்கொரு காரணத்தை உண்டாக்கலாமுன்னு.... கற்பனை ஓடமாட்டேங்குதே... :-( (குளிரில் முடங்கிப்போச் ஙே...... நாமே இதுக்கொரு காரணத்தை உண்டாக்கலாமுன்னு.... கற்பனை ஓடமாட்டேங்குதே... :-( (குளிரில் முடங்கிப்போச்\n)யின் ஒருபக்கம் வரிசை கட்டி இருக்க, எதிர்ப்பக்கம் ஏராளமான வண்டிகள் நிக்குமிடத்தில் நம்மை இறக்கி விட்ட முகேஷ், எதிர்வரிசை யில் கைகாட்டி அது வழியாப் போனா கோவில் வரும். தரிசனம் பண்ணிக்கிட்டு இதே இடத்துக்கு வந்துருங்கன்னார்.\nநாங்களும் மக்கள் சிலர் போகும் பாதையில் நுழைஞ்சோம். அங்கங்கே கடைகளும் சின்னச்சின்ன வீடுகளுமா இருக்கும் பகுதி. பாதை கொஞ்சம் கீழிறங்கி வளைஞ்சு போனதும் குறுகலான தெரு ஒன்னு. ரெண்டு பக்கமும் கடைகளே ஏற்கெனவே சின்னதா இருக்கும் தெருவில் ரெண்டு பக்கமும் பைக்குகளை வேற நிறுத்தி வச்சுருக்காங்க.\nஇதையெல்லாம்கடந்து போய்க்கிட்டு இருக்கும்போதே பாதை போய் சேர்ந்தது ஒரு கம்பிப் பாலத்தாண்டை. கீழே நதி... சுழிச்சோடுது\nகொஞ்ச தூரத்தில் ரெண்டு நதிகள் சேருமிடமும் அதையொட்டியே ��ொஞ்சம் உயரத்தில் நிறையப் படிகளும், ஆத்தங்கரை மண்டபம், கோவில் கோபுரமாட்டம் ஒன்னும் தெரிஞ்சதும் அதுதான் கோவில் போலன்னு பாலத்துமேலே நின்னு ரெண்டு க்ளிக்ஸ் எடுத்துக்கிட்டோம்.\nபாலம் எங்களுக்கும்தான்னு மாடுகன்னுகள் வேற போய் வந்துக்கிட்டு இருக்குதுகள். கூடவே ஒட்டிக்கிட்டு நாங்களும் போனோம். அந்தாண்டையும் குறுகலான தெரு ஒன்னு போய்க்கிட்டு இருக்கு. ரெண்டு பக்கமும் நெரிசலாக்கட்டடங்களும் கடைகளும்தான். இரும்புப் பாத்திர பண்டமெல்லாம் ஜோர். எனக்கும் கூட நல்லதா ஒரு வாணலி இருந்தால் தேவலை. கூடவே ஒரு அரிவாளும் :-)\nஅஞ்சு நிமிச நடைக்கப்புறம் நமக்கிடதுபக்கம் திடீர்னு ஒரு படிக்கட்டு வரிசை. மாடியில் என்ன இருக்கோன்னு தலையை உசத்தினால்.... அதுபாட்டுக்கு மேலே மேலே போய்க்கிட்டே இருக்கு. மேலேறிப் போனால்தான் கோவிலாம்\nதிக்னு ஆகிப்போச்சு எனக்கு.... நூறுபடிகளுக்கு மேல் இருக்கணும்.... வந்ததே இந்தக் கோவிலுக்காகத்தானே.... இப்ப பயந்தால் ஆகுமோ ஏறு... மெள்ள மெள்ள ஏறுன்னு கால்களுக்குக் கட்டளை இட்டேன். (இதுவே என் கட்டளை. என் கட்டளையே சாஸனம் ஏறு... மெள்ள மெள்ள ஏறுன்னு கால்களுக்குக் கட்டளை இட்டேன். (இதுவே என் கட்டளை. என் கட்டளையே சாஸனம் அப்போ இந்த ஃபேமஸ் டயலாக் தெரியாது. தெரிஞ்சுருந்தால் சொல்லி இருப்பேன்.... ஹிஹி...)\nகடைசி பத்துப்பதினைஞ்சு படிகள் இருக்கும்போது தலைக்கு மேலே ஒரு காண்டாமணி தொங்குது. எனக்கு எட்டாதேன்னு நம்மவரை மணியை அடிக்கச் சொன்னேன். பெருமாளே.... துளசியும் கோபாலும் ஆஜர் ஹை\nபாக்கிப்படிகள் ஏறி கோவில் வளாகத்துக்குள் போறோம். கண்ணுக்கு நேரா கொஞ்ச தூரத்துலே மண்டபம் போல இருக்குமிடத்தில் ஒரு சிவலிங்கம். இடது கைப் பக்கம் அஞ்சு படி ஏறிப்போகும் உயரமான மேடையில் கோவில் .\nபடிகள் ஏறும்போதே கவனிக்கிறமாதிரி படம் எடுக்கத்தடைன்னு போட்டுருந்தது. கருவறையில்தானே எடுக்கக்கூடாது..... பொதுவா நம்ம பக்கம் எல்லாக் கோவில்களிலும் சொல்றதுதான். வடக்கே அப்படி இல்லைன்னாலும்..... நம்ம ஆழ்வார்கள் வந்து பாடியதால் நம்ம பக்க வழக்கம் வந்துருச்சு போல :-)\nஉள்ளே போனால்... சின்னதா (முன் மண்டபமுன்னு சொல்ல முடியாது) ஒரு ஹால். அந்தாண்டை கருவறையில் கருப்பு மேனியனா, பளபளன்னு பெரிய உருவத்துலே நின்ற திருக்கோலத்தில் இருக்கார் புருஷோத்தமர். புருஷர்களி���் உத்தமர், ராமர் அல்லாது வேற யார் (ஒரே மனைவி) கருப்புப் பளிங்குக்கல் சிலை அயோத்தியாவில் இருந்தே கொண்டு வந்து இங்கே பிரதிஷ்டை பண்ணி இருக்காங்களாமே அயோத்தியாவில் இருந்தே கொண்டு வந்து இங்கே பிரதிஷ்டை பண்ணி இருக்காங்களாமே பதினைஞ்சடி உயரம்னு பட்டர் சொன்னார். (ரெண்டால் பெருக்கிட்டார் போல பதினைஞ்சடி உயரம்னு பட்டர் சொன்னார். (ரெண்டால் பெருக்கிட்டார் போல) நம்ம திருநின்றவூர் ராமர் எட்டடி. ஏறக்கொறைய அதே உயரமோன்னு எனக்கொரு தோணல்.\n(கூகுளார் அருளிய படம்: நம் நன்றிகள்\nஅப்புறமும் மனசு கேக்காம இங்கே அங்கேன்னு தேடி ஓடி (எல்லாம் வலையில்தான்) தேவ்ப்ரயாக் வலைப்பக்கத்தில் மூலவர் 6 அடின்னு வாசிச்சதும் உண்மையிலுமே திருப்தி ஆச்சுன்றது நிஜம்.\nகனகம்பீரமா நிற்கும் மூலவர் பச்சை வண்ண உடுப்பில் ஜொலிக்கிறார். அட நம்ம பச்சை.... ஆஹான்னு இருந்துச்சு. ஆனால் நம்ம பக்கத்துத் துணி கிடையாது. வடக்கே உள்ள ஜிலுஜிலு. எனக்காகப் பச்சை வண்ணம் தரித்தீரோ பச்சை மாமலை போல் மேனியாரே..... அதெல்லாம் ஒன்னுமில்லையாக்கும். இன்றைக்கு புதன். அதுதான் பச்சை நம்ம பச்சை.... ஆஹான்னு இருந்துச்சு. ஆனால் நம்ம பக்கத்துத் துணி கிடையாது. வடக்கே உள்ள ஜிலுஜிலு. எனக்காகப் பச்சை வண்ணம் தரித்தீரோ பச்சை மாமலை போல் மேனியாரே..... அதெல்லாம் ஒன்னுமில்லையாக்கும். இன்றைக்கு புதன். அதுதான் பச்சை\nஞாயிறு - சிகப்பு, திங்கள்- வெள்ளை, செவ்வாய் - சிகப்பு, புதன் - பச்சை, வியாழன் - மஞ்சள், வெள்ளி - வெள்ளை, சனி - கருப்பு. ஓஹோ.... நவகிரக வரிசைப்படியா\nஇவருக்கு வேற ரெண்டு பெயர்களும் இருக்கு. நீலமேகப்பெருமாள், வேணிமாதவன் இப்படி தெற்கும் வடக்குமா வச்சுருக்காங்க. தாயார் பெயர் புண்டரீகவல்லி.\nஎட்டாம் நூற்றாண்டு கோவில்னு சரித்திரம் சொல்லுது. ஆதி சங்கரர் கட்டுன கோவில்னு சொல்றாங்க. அதே காலக்கட்டம்தானே நம்ம பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை, குலசேகரர் எல்லாம்..... ......\nஅதிலும் நம்ம பெரியாழ்வார் இந்த ராமனைப் பாடிப்பாடிப் பத்து பாசுரங்களால் மங்களாசாஸனம் செஞ்சுருக்காரே\nதங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்தஎம் தாச ரதிபோய்\nஎங்கும் தன்புக ழாவிருந்து அரசாண்ட எம்புரு டோத்தம னிருக்கை\nகங்கை கங்கையென்ற வாசகத் தாலே கடுவினை களைந்திட கிற்கும்\nகங்கையின் கரைமேல் கைதொழ நின்ற கண்டமென் னும்கட��� நகரே.\n’’மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால் மூன்றெழுத்துஆக்கி மூன்றெழுத்தை\nஏன்று கொண்டு இருப்போர்க்கு இரக்கம்நன்குடைய எம்புருடோத்தமன் இருக்கை\nமூன்றடி நிமிர்ந்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுருவானோன்\nகான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடிநகரே’’\nஆர்வம் இருப்பவர்கள் பாசுரம் 391 முதல் 400 வரை பாருங்களேன்.\nஎனக்கு என்ன தோணுதுன்னா...... புருஷோத்தமர் சிலை ப்ராச்சீனா இருக்கணும். அப்போ வடநாட்டுக்கு வந்த ஆதி சங்கரர் இங்கேயும் வந்து இங்கே இந்தப் பகுதியில் ஆட்சியில் இருந்த மன்னர் மூலம் கோவிலைக் கட்டக் காரணமா இருந்துருக்கலாம். எங்கே போனாலும் ஒரு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்வது ஆதிசங்கரர் வழக்கம் இல்லையோ அப்படி ஒன்னு இங்கே இருக்கறாப்போலத் தெரியலையேன்னு.....\nஇதுக்குத்தான் மனசுக்குள்ளே அங்கே இங்கே எப்பவோ வாசிச்சதையெல்லாம் அடைச்சு வச்சுக்கக்கூடாதுன்னு..... (அதொன்னுமில்லை....மைண்ட் வாய்ஸ்தான்\nதீபாராதனை காமிச்சார் பட்டர். இங்கேயும் நமக்கு ஏகாந்த தரிசனம்தான். கிழக்கு பார்த்து நிக்கும் புருஷோத்தமருக்கு நாலு கைகள் இருக்கு. ஆனால் ராமர் என்றதுக்காக வெள்ளி வில் ஒன்னு கையில் கொடுத்துருக்காங்க. சாமி கும்பிட்டவுடன் நம்மவர் வெளியில் போயிட்டார். நாந்தான் சுத்திமுத்திக் கண்ணை ஓட்டிக்கிட்டு அங்கிருக்கும் மற்ற சமாச்சாரங்களை மனசுக்குள் எடுத்துவச்சுக்க்கிட்டு இருக்கும்போது ஒரு பெரிய கூட்டமா கிட்டத்தட்ட இருவது ஆட்கள் உள்ளே வந்து, இருக்கும் கொஞ்சநஞ்ச வெளிச்சத்தையும் மறைச்சுக்கிட்டாங்க. பெரிய குழு நான் உடனே இன்னொரு கும்பிடு சாமிக்குப் போட்டுட்டு வெளியே வந்துட்டேன்.\nவெளியே வந்து கெமெராவை எடுத்து நம்ம வேலையை ஆரம்பிச்சேன். கருவறை வாசலுக்கு நேரெதிரா பெரிய திருவடி இருக்கார். அவருக்குச் சின்னதா ஒரு கூம்பு கோபுரத்தோடு சந்நிதி. உள்ளே தங்க நிறத்தில் இருக்கார் கருட்ஜி. ஆரஞ்சு ட்ரெஸ் கூட உண்டு. முகம் பார்த்தால்..... எனெக்கென்னமோ புத்தர் மாதிரித் தெரிஞ்சது. காது வளர்த்துருக்கோ மூக்கு நீண்டு இல்லையே..... ஙே....\nகருவறை கோபுரம், நம்ம பூரி ஜகந்நாத் கோபுர ஸ்டைலில் (Nagara style) இருக்கு. இந்தக் கோவிலுமே 1803 ஆம் ஆண்டு நிலநடுக்கத்தில் இடிஞ்சு விழுந்துட்டதாமே அதுக்குப்பிறகு திரும்பக் கட்டுனதுதானாம். ராஜா தௌலத் ராவ் ஸிந்தியா கோவிலைக் கட்டிக் கொடுத்தாராம். (நிலநடுக்கமுன்னதும் என் நெஞ்சு நடுங்கிப்போயிருது. நானும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊர்க்காரி என்பதால்...ப்ச்....)4715\nகோவில் வெளிச்சுவரை ஒட்டுனமாதிரி ஒரு கட்டடம். அதுலே பளிங்குக் கல்வெட்டு. எல்லாம் ஹிந்தி எழுத்துகள்தான். நின்னு வாசிக்க நேரம் இல்லை. எனக்குக் குறைஞ்சது ஒரு மாசமாவது வேணும்:-)\nவெளிப்ரகாரத்தில் அங்கங்கே இன்னும் சில சந்நிதிகள். மொத்தமே ஒரே ஒரு பிரகாரம்தான். கும்பிட்டபடியே வலம் வந்தால் ஆச்சு. வலத்தின் ஆரம்பத்தில் அன்னபூரணி\nகருவறைக்குப் பின்னம்பக்கம் மேடான ஒரு இடத்தில் ஆலமரம் ஒன்னு விழுதுவிட்டு நிக்குது. பரந்து விரியாமல் கொஞ்சம் ஒல்லிமரம்தான்.\nஆனால்... இந்த யுகம் முடிஞ்சு எல்லாம் அழிஞ்சு, மீண்டும் புது யுகம் ஆரம்பிக்கும்போது இந்தமரம் மட்டும் அழியாமல் இருக்குமாம். பெருமாள் இந்த ஆலமரத்து இலையில்தான் குழந்தையாகத் தோன்றுவாராம் (நாஞ்சொல்லலைப்பா... மத்ஸ்ய புராணம் சொல்லுதாம் (நாஞ்சொல்லலைப்பா... மத்ஸ்ய புராணம் சொல்லுதாம்\nபதினெட்டு புராணங்களில் நாலு புராணங்களில் ( பத்ம, மத்ஸ்ய, கூர்ம, அக்னி புராணங்கள்) இந்தக் கோவிலைப் பத்தி வந்துருக்காம். தேவேந்திரன் இந்த இடத்தைக் காக்கிறான். முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கே வாசம் செய்யறாங்கன்னும் கேள்வி. ஆலமரத்துக்குப்பக்கம் இருக்கும் குகைக்கு நாங்க போகலை.\nவலத்தைத் தொடந்தால் ஆஞ்சிக்கு ஒரு சந்நிதி. வட இந்திய வழக்கப்படி செந்தூரம் பூசி வச்சுருக்காங்க. தனியா சிலையா இல்லாம புடைப்புச் சிற்பமா இருக்கார். இவரைத் தாண்டி வந்தால்.... தரையில் இப்படி யாரோ பாய்ஞ்சு வந்தமாதிரி. ஹைய்யோ.... நல்ல ச்சான்ஸ் .... கோட்டை விட்டுட்டாங்க பாருங்க. கொஞ்சம் சந்தனம் குங்குமம் பூசி, ஆஞ்சியின் காலடின்னு எழுதி வச்சுட்டு, பக்கத்தில் ஒரு 'தான்பாத்ர' (எல்லாம் நம்ம உண்டியல்தான்) வச்சுருக்கலாம்\nஅடுத்து கோவில் வளாகத்துக்குள் நாம் நுழைஞ்சதுமே கண்ணுக்கு நேராத் தெரிஞ்ச சிவலிங்கம். ஒரு பெரிய கல்மேடையில் இருக்கு. இந்தப் பாறைக்கு ஸ்ரீ ரகுநாத் கத்தா னு(Shri Raghunath Gadhdha) பெயரெழுதி வச்சுருக்காங்க.\nராமர் வந்து தவம் செய்த இடம். இந்தக் கற்பலகை மேலே உக்கார்ந்து, சிவனைத் தியானம் செய்து தவம் இருந்தாராம். எதுக்கு ராவணனைக் க���ன்னதால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க ராவணனைக் கொன்னதால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க ப்ரம்மஹத்தி தோஷம் பிடிச்சுருக்கக்கூடாதே.... ராவணன் ஒரு ப்ராமணன் இல்லையோ\nஇதே இடத்தில் தசரதரும் ஒரு காலத்தில் வந்து தவம் செஞ்சுருக்காராம். அவருக்கு என்ன பாவம்னு தெரியலை....\nஇந்தக் கோவில் இருக்குமிடத்தைச் சுத்தியே இன்னும் மூணு மலைகள் இருக்குது. ஹிமாச்சல் மலைத்தொடர்களில்தான் தசரதாஞ்சல், நரசிம்ஹாஞ்சல், கிரிதாஞ்சல் னு இந்த மூணும் வருது.\nஅபிஷேகப்ரியரான சிவனுக்கு தலையில் கங்கை சொட்டும் குடம் ஒரு ஸ்டேண்டுலே எதிரில் ஒரு நந்தி, இன்னும் மூணு குட்டிச்சிற்பங்கள். மூணில் ஒன்னு விஸ்வகர்மாவோ எதிரில் ஒரு நந்தி, இன்னும் மூணு குட்டிச்சிற்பங்கள். மூணில் ஒன்னு விஸ்வகர்மாவோ மாடத்தில் சஞ்சீவி மலையைக் கையில் ஏந்தி நிற்கும் குட்டி ஆஞ்சின்னு ஒரு சந்நிதி.\nஸ்ரீ ஆதி குருன்னு எழுதி ஆதிசங்கரர் சந்நிதி. பின்னால் ஒரு லலிதாம்பிகை படமும், ஸ்ரீராமானுஜர் படமும் இந்த சந்நிதிகளில் எல்லாம் ஊமத்தங்காய் போல ஒன்னு தட்டுலே சாமிக்கு முன்னால் சில பூக்களோடு. ஊமத்தங்காய் மாதிரிதான் முள்ளு முள்ளா இருக்கு. இல்லே வேறெதாவுதா இந்த சந்நிதிகளில் எல்லாம் ஊமத்தங்காய் போல ஒன்னு தட்டுலே சாமிக்கு முன்னால் சில பூக்களோடு. ஊமத்தங்காய் மாதிரிதான் முள்ளு முள்ளா இருக்கு. இல்லே வேறெதாவுதா எதுக்கு இதை வச்சுருக்காங்க .... ஙே.... தெரிஞ்சவங்க சொல்லலாம்.\nஒரு ஏழு படிகளேறிப்போனால் நரஸிங் மந்திர். அடடா.... நம்ம நரசிம்மராச்சேன்னு போய்ப் பார்த்தால் நரசிம்ஹர்தான். ஆனால் சந்நிதி இருக்கும் அழகைப் பாருங்க.... பக்கத்துலே புள்ளையாரா என்ன\nஇன்னும் கொஞ்சம் நல்லா வச்சுருக்கக்கூடாதான்னு புலம்பிக்கிட்டே வெளி முற்றத்துக்கு வந்தால் ஒரு தமிழ்க்காரர், நம்ம ரகுநாத்தை தரிசிக்க வந்துருக்கார். நெய்வேலியாம். மகன் ப்ரதீஷ் குமார் செல்ஃபோனில் படம் எடுத்துக்கிட்டு இருந்ததைப் பார்த்துட்டு நாம் சும்மா இருக்கலாமா நம்ம செல்லைக் கொடுத்து நம்மை க்ளிக்கச் சொன்னோம் :-) சின்னப் பசங்க இப்பெல்லாம் செல்ஃபோனில் வெளுத்துக் கட்டுதுங்கப்பா\nஇன்னொருக்கா நீலமேகப்பெருமாளை ஸேவிச்சுக்கலாமுன்னு பார்த்தால்.... பட்டர் கதவைப் பூட்டிக்கிட்டு படி இறங்கிப்போறார். கோவில் மூடியாச்சா என்ன இன்னும் பனிரெண்��ாகலையே..... ப்ச்....போகட்டும் வேறெதாவது 'அவசர வேலை'யாக இருக்கலாம்.... வெளியில் இருந்தே பெருமாளுக்கும், பெரிய திருவடிக்கும் கும்பிடு போட்டுட்டு வளாகத்தைவிட்டு வெளியே வந்தோம்.\nகோடை காலத்தில் காலை 5 முதல் பகல் 12 வரையும், மாலை 5 முதல்9 வரையும், குளிர்காலத்தில் காலை 6 முதல் 12, மாலை 4 முதல் 8 வரையும் கோவில் திறந்திருக்கும்.\nLabels: 108 திவ்யதேசங்கள், அனுபவம்\n'பார்..... பாகீரதி...மெள்ள மெள்ள கங்கையாக மாறுவ...\nதிருக்கண்டம் என்னும் கடிநகர் ஸ்ரீரகுநாத்ஜி (இந்த...\nBe Good and Do Good (இந்திய மண்ணில் பயணம் 9 )\n (இந்திய மண்ணில் பயணம் 8 ...\nமைய்யா.... கங்கா மைய்யா.... ஓ...கங்கா மையாமே.......\nசேலத்து மக்களுக்கு நன்றி (இந்திய மண்ணில் பயணம் ...\nகங்கா ஆரத்தி....(இந்திய மண்ணில் பயணம் 2 )\nகழுத்துலே துண்டைப் போட்டுட்டாங்க ....... ( நேபாள் ...\nகால பைரவர் .......( நேபாள் பயணப்பதிவு 37 )\nகண்டதும் காதல் கொண்டேன்... .......( நேபாள் பயணப்பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tamil-student-beaten-up-by-karnataka-gang/", "date_download": "2018-05-24T21:15:54Z", "digest": "sha1:ZUDCFCQNK3WHICIVKMNCY5MVZBMZU7NY", "length": 6349, "nlines": 69, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் - விஜய் ரசிகர்களால் கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட நபர்? - Cinemapettai", "raw_content": "\nஅஜித் – விஜய் ரசிகர்களால் கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட நபர்\nதமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர்கள் விஜய், அஜித். இவர்கள் எப்போது ஒருவருக்கொருவர் சமூக வலைத்தளங்களில் சண்டைப்போட்டு கொண்டே இருப்பார்கள்.\nஆனால், காவேரி பிரச்சனையில் இருவரும் இணைந்து கன்னட நடிகர்களை கிண்டல் செய்தனர், இங்கிருந்து பார்க்க ஆனந்த கண்ணீரே பலருக்கும் வந்தது.\nஇதனால் பாதிக்கப்பட்டது என்னவோ ஒரு அப்பாவி தமிழ் இளைஞர் தான், ஆம், நடிகர்களை கிண்டல் செய்ததை தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த ஒரே காரணத்திற்காக ஒரு மாணவனை 10 பேர் சேர்த்து அடித்து அதை தைரியமாக சமூக வலைத்தளங்களிலும் அப்லோட் செய்துள்ளனர்.\nPrevious articleஉலகமெங்கும் இருமுகன் குவித்த வசூல் – பிரம்மாண்ட சாதனை\nNext articleநடிகர்கள் போராட வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது: சரத்குமார்\n ஸ்டெர்லைட் சர்ச்சை பற்றி ஆவேசமாக பேசிய சிம்பு.\nரூ.10 லட்சம் தேவை.. எங்களைச் சுடுங்கள்: கொந்தளிக்கும் ஐ.டி. ஊழியர்கள்\nவிராட் கோலிக்குப் பதில் சொன்ன நீங்க தூத்துக்குடி பற்றி வாய்திறக்காதது ஏன��� பிரதமரைக் கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்\nகொலைகாரா வேதாந்தாவே தமிழகத்தை விட்டு வெளியேறு…. பெங்களூருவை அதிரவைத்த போராட்டம்\nவீடு புகுந்து துரத்தி துரத்தி அடித்து துக்கிச்செல்லும் போலிஸ் .\nதூத்துக்குடி கலவரம்-தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்\nஇரும்புத்திரை – நடிகையர் திலகம்\nஅஜித்தின் செயலால் நெகிழ்ச்சியில் திரையுலகம்… கவலையில் ரசிகர்கள்\nமற்றவர்களின் சதியால் தான் சிக்கி கொண்டேன் – துப்பாக்கியால் சுட்ட போலீசாரின் பகிர் வாக்குமூலம்\nதுணிச்சலுக்கு பெயர் போன பார்வதியின் புது ஹேர்ஸ்டைல்… ரசிகர்கள் அதிர்ச்சி\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண், பிரபல நடிகரின் மனைவி தெரியுமா\nசுவாதி கொலை வழக்கு படக்குழுவிற்கு விஷால் சரமாரி கேள்வி…\nபா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா\nஅனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் கலக்கலான புகைப்படங்கள்.\nகொலைகாரா வேதாந்தாவே தமிழகத்தை விட்டு வெளியேறு…. பெங்களூருவை அதிரவைத்த போராட்டம்\nதமிழ் சினிமாவில் பத்து வருடங்களை கடந்த ஹை – டெக் கவிஞன் மதன் கார்க்கி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.88293/", "date_download": "2018-05-24T21:53:19Z", "digest": "sha1:EVSKBX6OGKVKOTOJ4EROQYFKIDIJUMRM", "length": 20889, "nlines": 248, "source_domain": "www.penmai.com", "title": "நாக்குதான் மருத்துவர்! சுவைதான் மருந்து! | Penmai Community Forum", "raw_content": "\nநோய்கள் ஏற்படும்பொழுது நாக்கு என்ற மருத்துவர் மூலமாகச் சுவை என்ற மருந்தை உடல் எப்பொழுதும் கேட்டுக் கொண்டேயிருக்கும்.கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் வித விதமான சுவைகளில் உணவைத் தேடுகிறார்கள் கர்ப்பமான பெண்கள் சும்மா இருக்கவே முடியாது. அவர்கள் ஏதாவது ஒரு பொருளைச் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அதிலும், பொருளை மாற்றி மாற்றிச் சாப்பிடுவார்கள். “கர்ப்பிணிகளிடம் அவர்கள் மனதுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்ளுங்கள். அவர்கள் மனதுக்குப் பிடித்த உணவை வாங்கித் தாருங்கள்” என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இதில் மிகப் பெரிய அர்த்தம் உள்ளது\nகர்ப்பப்பையில் குழந்தை உருவாகும்பொழுது எந்தெந்த உறுப்புகள் சேர்ந்து அந்த வேலையைச் செய்கின்றனவோ, அந்தந்த உறுப்புகளுக்கு சம்பந்தப்பட்ட சக்தி உடலில் குறையும். எந்த சக்தி குறைந்து விட்டதோ அது சம்பந்தப்பட்ட சுவையை நாக்குக் கேட்கும். இதனால்தான் அந்தப் பெண்கள் திடீரென்று இனிப்புச் சாப்பிட வேண்டும் போல் இருப்பதாகக் கூறுவார்கள்; சாம்பலை அள்ளிச் சாப்பிடுவார்கள்;\nதிடீரெனக் கீரை சாப்பிடுவார்கள். அவர்கள் நாக்கு எதையாவது சாப்பிட வேண்டும் போலவே இருக்கும். இரவு 2 மணிக்கு எழுந்து திடீரென எதையாவது எடுத்துச் சாப்பிடுவார்கள். ஏனென்றால், குழந்தை உருவாகும்பொழுது நம் உடம்பு சத்துப் பொருட்களையோ மருந்து மாத்திரைகளையோ கேட்பதில்லை; சுவைகளைத்தான் கேட்கிறது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nசுவைகள் நம் ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியமான மருந்துகள். எனவேதான் நம் முன்னோர்கள் கர்ப்ப காலத்துப் பெண்களுக்கு, ‘சோறு கட்டிப் போடுதல்’ என்கிற ஒரு வைபவம் வைத்திருந்தார்கள். ‘சீமந்தம்’ என்று கூறுவார்கள்.\nஅந்த நேரத்தில் ஆறு வகைச் சுவையான உணவுகளைத் தயாரித்து அனைவருக்கும் பந்தியிட்டு மகிழ்ந்தார்கள். நாம் அனைவரும் அந்த விழாவிற்குச் சென்று நன்றாகச் சாப்பிட்டு விட்டு வருகிறோம். ஆனால், அது ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை இதுவரை யாரும் யோசித்ததில்லை. நாம் சாப்பிடுவதற்காக அந்தத் திருவிழா அல்ல, அந்தப் பெண் எந்தெந்தச் சுவையைக் கேட்கிறாளோ அவற்றையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதை அந்தக் குடும்பத்தினருக்குப் புரிய வைப்பதற்காகவே.\nஇப்படி கர்ப்ப காலத்துப் பெண்களுக்கு அவர்கள் நாக்குக் கேட்கும் சுவையைச் சரியாகக் கொடுப்பது மூலமாக சுகப்பிரசவத்தையும், அழகான, ஆரோக்கியமான குழந்தையையும் பெற்று வந்தார்கள். ஆனால் இப்பொழுது, ஸ்கேனிங் வைபவம், ஆன்டி பயாடிக் வைபவம், மருந்து மாத்திரை வைபவம் என்று நடத்திக் கொண்டிருப்பதால் ஊனமான குழந்தைப் பிறப்பும், சிசேரியனும் நடந்து வருகிறது.\nஎனவே, யார் யாருக்கெல்லாம் நோய் வருகிறதோ அவர்களெல்லாரும் தங்களைக் கர்ப்பமான பெண்ணாக நினைத்துக் கொண்டு மனதிற்குப் பிடித்த மாதிரி, உங்கள் நாக்குக்குப் பிடித்த உணவுகளைத் தாராளமாகச் சாப்பிடுங்கள்\nகசப்பு, துவர்ப்பு என்ற இரு சுவைகளை நாம் பொதுவாகச் சாப்பிடுவதில்லை. இனிப்புச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமென்று கூறுகிறார்கள். உப்புச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் எகிறிவிடும் என்கிறார்கள். காரம் சாப்பிட்டால் தோல் நோய் வருமென்று கூறுகிறார்கள். புளி சேர்த்தால் மூட்டு, முழங்கால் வலி வருமென்று கூறுகிறார்கள். இப்படி, இருக்கும் ஆறு சுவைகளையும் ஒவ்வொரு காரணம் காட்டி மருத்துவர்கள் சாப்பிட வேண்டாம் எனக் கூறுகிறார்களே, நாம் எதைத்தான் சாப்பிடுவது எந்த உணவு எடுத்துக் கொண்டாலும் அதில் ஆறு சுவைகளில் ஏதோ ஒரு சுவை மிகுதியாகவோ, குறையாகவோ இருக்கும். இப்படி ஒவ்வொரு சுவையும் வேண்டாமென்று கூறினால் நாம் பட்டினிதான் கிடக்க வேண்டும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஎனவே, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். எந்தச் சுவைக்கும், எந்த நோய்க்கும் சம்பந்தமே கிடையாது உங்கள் நாக்குதான் மருத்துவர் எனவே, நீங்கள் எந்தச் சுவையைச் சாப்பிட வேண்டும், எந்தச் சுவையைச் சாப்பிடக் கூடாதென்று எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. அவரவர் நாக்குக்கு மட்டுமே தெரியும். இனிப்பான பொருளை வாயில் வையுங்கள். பிடித்திருந்தால் சாப்பிடுங்கள்.\nபிடிக்கவில்லையென்றால் சாப்பிட வேண்டாம். மறுபடியும் பிடித்தால் இன்னொரு இனிப்பைச் சாப்பிடுங்கள். மூன்றாவது இனிப்பைச் சாப்பிடும்பொழுது நாக்குத் திகட்டும். அப்பொழுது நிறுத்திக் கொள்ளுங்கள். நாக்குத் திகட்டிய பிறகு இனிப்புச் சாப்பிட்டால் உங்களுக்கு இனிப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரும்.\nஅதேபோல், உப்பு உணவில் அதிகமாக இருந்தால் சாப்பிட முடியுமா முடியாது. ஆனால், குறைவாக இருந்தால் சாப்பிடுகிறோமே\nஅந்தக் காலத்தில், சாப்பிடும்பொழுது இலையில் உப்பு வைப்பார்களே, அது எதற்கு நீங்கள் உணவைச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்; உப்புக் குறைவாக இருந்தால் உங்கள் நாக்குக்கு எவ்வளவு உப்புச் சாப்பிட்டால் நன்றாக இருக்குமோ அதை நீங்கள் உங்கள் சாப்பாட்டில் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் நம்மில் பலர், சாப்பிடும்பொழுது உப்புக் குறைவாக உள்ளதென்று மொத்தத்திலும் உப்பைக் கொட்டுகிறார்கள்.\nஒவ்வொருவருடைய நாக்கின் சுவையும் வேறுவேறாக இருக்கும். நம் நாக்குக்கு ஒரு சுவை அதிகமாக, குறைவாக இருக்கிறதென்றால், அடுத்தவர்களுக்கு அதேபோல் இருக்க வேண்டும் என்கிற அ���சியம் கிடையாது. எனவே, சமைக்கும் பொழுது உப்பு, புளி, காரம் அனைத்தையும் அளவாகச் சேர்த்து செய்யுங்கள். அவரவர்களுக்கு உப்புத் தேவையென்றால் அவரவர் உணவில் மட்டுமே அவரவர் உப்புச் சேர்த்துக் கொள்ளலாம். காரம் தேவையென்றால் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி அவரவர் தட்டில் மட்டுமே சுவைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காகத்தான் பலவிதமான பொரியல், அவியல், ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை நமது முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஎனவே தயவு செய்து, இனிமேல் யாரும் எந்தச் சுவையைப் பார்த்தும் பயப்படாதீர்கள் சுவைகளனைத்தும் நமக்கு நல்லது செய்வதற்கு மட்டுமே உள்ளன.\nஆனால், உங்கள் நாக்குத் திகட்டிய பிறகு அல்லது உங்கள் நாக்குக்குப் பிடிக்காத எந்தச் சுவையையும் சாப்பிடாதீர்கள் நாக்குதான் மருத்துவர். சுவைதான் மருந்து என்பதைப் புரிந்து கொண்டு இனி நாக்குக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுங்கள் நாக்குதான் மருத்துவர். சுவைதான் மருந்து என்பதைப் புரிந்து கொண்டு இனி நாக்குக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுங்கள்\nசர்க்கரை நோயாளிகள் இனிப்புச் சாப்பிடுங்கள், ஒன்றும் ஆகாது. இரத்த அழுத்த நோயாளிகள் உங்கள் நாக்குக்குத் தேவைப்படும் அளவுக்கு உப்புச் சாப்பிடுங்கள், உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும். இப்படி எந்தச் சுவையையும் ஒதுக்காமல் உங்கள் நாக்கு எதைக் கேட்கிறதோ, அதைச் சாப்பிடுவது மூலமாக நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.\nநன்றி – ஹீலர் பாஸ்கர் (அனாடமிக் தெரபி)\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nமுதல் பெண் மருத்துவர் ஆனந்தி கோபால் ஜோஷி Women 0 Apr 2, 2018\nஇந்திய முதல் பெண் மருத்துவர் Women 0 Nov 22, 2017\nவீடு தேடிவரும் மருத்துவர்கள் Women 0 Nov 1, 2017\nஅசத்தும் அரசு மருத்துவர் பெரியசாமி\nமுதல் பெண் மருத்துவர் ஆனந்தி கோபால் ஜோஷி\nஇந்திய முதல் பெண் மருத்துவர்\nஅசத்தும் அரசு மருத்துவர் பெரியசாமி\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஇஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியமன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/pa-ranjith-6/", "date_download": "2018-05-24T21:21:18Z", "digest": "sha1:QYETVQCKACISJ2J6WF2UP56MCUYULNYO", "length": 13289, "nlines": 148, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai கானா-ராப்-ராக்.. பனி இரவில் ஓர் அரசியல் இசை! - Cinema Parvai", "raw_content": "\nபிரபல ��டிகர்களுடன் இந்திப் படத்தில் வேதிகா\nரசிகையாக உணர்ந்த தருணத்தை சொன்ன அர்த்தனா\nஅதெல்லாம் நான் பேசிருந்தா சிரிச்சிருப்பாங்க : ஆர்யா\nசாமி ஸ்கொயரில் டிஎஸ்பியின் தெறி இசை\n“செம” உயர்வு அடையும் உதவி இயக்குனர்\nகானா-ராப்-ராக்.. பனி இரவில் ஓர் அரசியல் இசை\nஇசை வழியே அரசியலை இவ்வளவு ஆக்ரோஷமாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியுமா என்ற வியப்பைத் தந்தது “THE CASTELESS COLLECTIVE” இசை நிகழ்ச்சி. இயக்குநர் பா.இரஞ்சித்தின்\n“நீலம் பண்பாட்டு மையம்” மற்றும் “மெடராஸ் ரெக்கார்ட்ஸ்” இணைந்து ஒருங்கிணைத்திருந்த இந்நிகழ்வு, சி.எஸ்.ஐ பேயின்ஸ் பள்ளி மைதானத்தை பனிப்பொழிவையும் கடந்து உக்கிரமாய் தகிக்க வைத்திருந்தது.\nஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை, வலியை, வேண்டுகோளை அவர்களது மொழியாலேயே சொல்லும் போது கிடைக்கிற வடிவமும் அழுத்தமும் முற்றிலும் வேறுபட்டதாகவும், வலிமையானதாகவும் மாறிவிடுகிறது\nஎன்பதை அச்சரம் பிசகாமல் உணர்த்தியது நிகழ்ச்சி. இதுபோல முழுக்க முழுக்க அரசியலாக்கப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சி இந்தியாவில் வேறெங்கிலும் நிகழ்ந்திருக்கிறதா\nஒவ்வொரு பாடலும் ஏங்கிக் கிடக்கிற அவர்களது ஆசைகளையும், தேங்கிக் கிடக்கிற உள்ளக் குமுறல்களையும் இந்த பொது சமூகத்தின் முன்னால் கேள்விகளாக முன் வைப்பவையாகவே இருந்தன. சென்னையின்\nபூர்வகுடிகளின் இசையாகிய “கானா”வை, ராப் மற்றும் ராக் இசையுடன் கலந்து உருவாக்கப்பட்டிருந்த 20 பாடல்கள் முழுவதிலும் அரசியல்.. அரசியல்.. அரசியல்\nமாலை 6 மணிக்கு முன்னர், நிகழ்ச்சியைப் பற்றி சாதாரணமான மனநிலையே இருந்தது. ஆனால், அங்கே குழுமியிருந்த கூட்டமும் அவர்களது உற்சாகமும் நம்மை வேறொரு மனநிலைக்கு இட்டுச் சென்றது.\nஎந்த ஒரு அடையாளமும் பெற்றிராத கலைஞர்கள், ஒவ்வொருவரும் இந்த வாய்ப்பை அப்படியே பிடித்துக் கொண்டு பின்னிப் பெடலெடுத்தார்கள்.\nமாற்றம் என்பது நாம் செயல்பட ஆரம்பிக்கும் தருணத்தில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது. அது தான் பா.இரஞ்சித்தின் முன்னெடுப்புகளின் வெற்றி. அது தான் அங்கே குழுமியிருந்த எளிய மனிதர்களின் வெற்றி.\nஅந்த முகங்களில் தென்பட்ட மகிழ்ச்சி வெறும் இசையினைக் கேட்டதால் மட்டும் ஒளிர்ந்ததல்ல, நம்பிக்கையால் வந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.\n“இந்த இசை நிகழ்ச்சியின் நோக்கமே நா��் அரசியல் செய்ய வேண்டும் என்பது தான். நீ யாரென்பதை முதலில் நீ உணர்ந்து கொள்ள வேண்டும். நீ இங்கு என்ன நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்பதை உணர வேண்டும். மேலும் மேலும் சீரழிந்து கெட்டுப் போகக் கூடாது. நம் அரசியல் வலிமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இவ்வளவு விஷயங்களை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.\nபுரட்சியாளரைப் பின்தொடர்வோம், அரசியல் செய்வோம். ஜெய் பீம்” என்று பா.இரஞ்சித் பேசி முடித்த போது விண்பிளந்த ஆர்ப்பரிப்பு என்பது வெறும் சினிமாக்காரராக மட்டுமே கருதி கிடைத்தில்லை.\nஇவை அத்தனையையும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தனது மனைவியுடன் ஒரு ஓரமாக அமர்ந்து உற்சாகமாய் ரசித்துக் கொண்டிருந்ததைக் காண வியப்பாய் இருந்தது நமக்கு.\nசந்தோஷ் நாரயணன் மட்டுமல்லாது, நடிகர்கள் காளி வெங்கட், ஆர்.ஜே.ரமேஷ், கார்த்திக், டிங்கு, இயக்குநர்கள் மாரி செல்வராஜ், மீரா கதிரவன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, கரண் கார்க்கி, கீதா இளங்கோவன், மீனா சோமு, பேராசிரியர் செம்மலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷாநவாஸ், முற்போக்கு மாணவர் கழகத்தின் பாரதி பிரபு, மருத்துவர் எழிலன், வழக்கறிஞர் சவீதா, மருத்துவர் எழிலன் மற்றும் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். பிரபலங்களும் ரசிகர்கள் போல மிக சாதாரணமாக ஆங்காங்கே நின்று ரசித்தனர்.\nஇன்னும் பெயர் குறிப்பிடாத பிரபலங்கள் பலரும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறுதிவரை நிகழ்ச்சியை கண்டு களித்தார்கள்.\nஇனி வரும் காலங்களில் தமிழகம் முழுதும் இது போல முழுக்க முழுக்க அரசியல் படுத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். ஏனெனில் கலையை விட அரசியல் பேசுவதற்கான சிறந்த சாதனம் வேரேதும் இங்கு இல்லை.\nஇசை வழியே ஒரு உரிமைக்குரல்.. மீண்டும் களமிறங்கும் பா.இரஞ்சித்\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nபிரபல நடிகர்களுடன் இந்திப் படத்தில் வேதிகா\nரசிகையாக உணர்ந்த தருணத்தை சொன்ன அர்த்தனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t50555-topic", "date_download": "2018-05-24T21:42:02Z", "digest": "sha1:SH335Y2LZS4Z3TFVPK7QJV2QPOU7M3SU", "length": 19548, "nlines": 133, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "சென்னை மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மெரினாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு ��ண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nசென்னை மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மெரினாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nசென்னை மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மெரினாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு\nஓகி புயலால் காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்களை மீட்டு தரக்கோரி கன்னியாகுமரி மீனவர்களுக்கு ஆதரவாக சென்னையிலும் மீனவர்கள் போராட்டத்தை துவங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரைக்கு காவல்துறை அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nவங்கக்கடலில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டமே சூறையாடப்பட்டது. புயல் குறித்த முன்னறிவிப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்கள் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலில் சிக்கி கரை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மீனவர்களை மீட்டு தரக்கோரி கன்னியாகுமரி மீனவர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடமும் மனுகொடுத்துள்ளனர்.\nஆனால் அரசு தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆமைவேகத்தில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதோடு போராட்டத்தில் ஈடுபடவும் ஆரம்பித்தனர். கன்னியாகுமரியில் 2 நாட்களாக நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை நொச்சிக்குப்பத்தை சேர்ந்த மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் மீனவர்களின் போராட்டம் வலுவடைந்ததையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் நுழைய காவல்துறையினர் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். மேலும் மீனவர்களின் போராட்டம் மெரினாவில் நுழையாமல் தடுக்க, மெரினாவில் தடுப்புகளை வைத்து போலீஸ் கட்டுபாடு விதித்துள்ளது.\nதமிழ்த்தோட்டம் :: செ��்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/09/blog-post_28.html", "date_download": "2018-05-24T21:43:44Z", "digest": "sha1:G2HHVX2T7G6SZRHGXJR42YKL4Q6BDFN4", "length": 18067, "nlines": 406, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நாடு கட்டிய நாயகன்", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் ��க்கள் என்ற கற்பனை\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள 'நாடு கட்டிய நாயகன்' என்ற புத்தகத்தின் பல பகுதிகள்\nஏற்கெனவே இணையத்தில் வெளியான ஒரு கட்டுரைத் தொடரிலிருந்து எடுத்தாளப்பட்டிருந்த விவரம்\nதெரிய வந்ததால், இந்தப் புத்தகம் திரும்பப் பெறப்படுகிறது.\nஇதன் விற்பனையை முடக்கும் விதமாக, கடைகளில் உள்ள பிரதிகள் யாவும் திரும்பப் பெறப்படுகின்றன.\nநல்ல முடிவு பத்ரி. வாழ்த்துக்கள். இதை இழப்பைவிட நீங்கள் பெற போகும் நன்மையே அதிகம்.\nஅறிவுடமை உரிமை மீறுவதைத் தடுக்கும் வண்ணம் உங்கள் அச்சகத்தை வடிவமையுங்கள். உங்கள் வனிகத்தில் நீங்கள் மேலும் சிறப்புற வாழ்த்துகள்.\nநல்ல முடிவு. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கவுரவம் பார்க்காமல் முடிவெடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nநீங்க நல்லவர் என்று அனைவருக்கும் தெரிந்ததே.\nஆனால் புத்தகத்தையே முடக்கி இவ்வளவு நல்லவராக\nதவறு என்று தெரிந்ததும் அதை ஒப்புக்கொண்டு திரும்ப பெறுவது \"நல்ல முன்மாதிரி\".\nநீங்கள் குமாரிடம் பேசினீர்களா என்று தெரியாது.ஆனால் இங்கே எந்த வருத்தமும் , மன்னிப்பும் தெரிவிக்காதது எனக்கு வருத்தமாக இருக்கிறது.\nஒரு திருத்தம் , ஒரு கட்டுரைத்தொடர் மட்டுமல்ல.\nஏற்கனவே விற்கப் பட்ட பிரதிகளுக்கு என்ன கணக்கு\nஉங்களை கண்டித்தகையோடு இந்த நேர்மையான முயற்சிக்கும் பாராட்டுக்கள்.\nபுத்தகத்தை அதன் உண்மையான எழுத்தாளரைக் கொண்டு வெளியிட முயற்சி செய்வீர்களென நம்புகிறேன்.\nகடையில் இருக்கும் நூற்களை வாங்கிவிடுவீர்கள்...\nபுத்தகத்தை திரும்பபெறுவது மட்டுமே மூல ஆசிரியருக்கு செய்யும் இழப்பீடு ஆகுமா\n(இதைக் கேட்கும் உரிமை எனக்கு இல்லைதான்...இருப்பினும் பிரச்சினை சபைக்கு வந்துவிட்டதால் இந்த கேள்வியினை தவிர்க்க இயலவில்லை.)\nஎன் சிறு ஆலோசனை. பதிப்பாசிரியர் என்ற வகையில் பா.ராகவனை கண்டிப்பீர்கள் என்று நம்புகிறேன். அவருக்கு ���ெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅப்துல் கலாம் தன் சாதனைகளாகச் சொல்பவை\nகேரளா நீதிமன்றம் கோலா தடையை நீக்கியது\nஒரு மாலை, ஒரு தேநீர், ஒரு புத்தகம் - 2\nஅப்புசாமி தாத்தாவோடு ஒரு மாலை\nஒரு மாலை, ஒரு தேநீர், ஒரு புத்தகம் - 1\nபொறியியல் கல்லூரி காலி இடங்கள்\nகொழும்பு புத்தகக் கண்காட்சி 2006\n'கட்டாயத் தமிழ்' சட்டத்துக்கு எதிராக வழக்கு\nபாப்பாபட்டி, கீரிப்பட்டி et al.\n'ஆயிரமாயிரம் ஆண்டுகள்' நூல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.kathiravan.com/aanmeekam/archives/category/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-24T21:09:12Z", "digest": "sha1:KVZNYULLGROXZXI4NQXHF6QVK27L6OTR", "length": 14790, "nlines": 135, "source_domain": "www.kathiravan.com", "title": "தத்துவம் | கதிரவன் ஆன்மீகம்", "raw_content": "\nதமிழருக்கு முருகனும் ஒரு கடவுள்; முருகனுக்கு தமிழர்கள் மட்டுமே பக்தர்களா\nமுருகன் தமிழர்களின் இந்துக் கடவுள்களில் முக்கியமானவர். இந்துமதத்தில் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். தமிழகத்தை பொறுத்தவரையில், இப்போது அம்மன் வழிபாடுகள் அதிகரித்துள்ளன. விந...\tRead more\nஅனைத்து செல்வங்களையும் தரும் லட்சுமியர் தரிசனம்\nமுக வசீகரத்தையும் பேரெழிலையும் பெற விரும்புவோருக்கு அதை அருளும் திருமகள், ஸௌந்தர்யலட்சுமியாக பூஜிக்கப் படுகிறாள். பதினாறு பேறுகளையும் தந்து மகிழ்ச்சியான இல்லறம் வேண்டுவோர் ஸௌபாக்கிய லட்சுமிய...\tRead more\nபிள்ளையாரின் அவதார மகிமையும் ஆவணி சதுர்த்தி தத்துவமும்\non: September 04, 2016 In: ஆன்மீக செய்திகள், சிந்தனைகள், தத்துவம்\nசைவ மக்கள் கடைபிடிக்கும் விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி கடைபிடிக்கப்படுகின்றது. அன்றைய தி...\tRead more\non: September 04, 2016 In: ஆன்மீக செய்திகள், சிந்தனைகள், தத்துவம்\nவிநாயகர் என்பதன் பொருள் நாதமும் விந்துவும் விநாயகர் என்ற சொல்லுக்கு வி – இல்லாமை. நாயகன் – தலைவன். விநாயகர் – மேலான தலைவர்இ தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் என்று பொருள். ஓம் அநீஸ்வராய நம என்னும...\tRead more\n“கிருஷ்ண ஜெயந்தி” மனமே பிருந்தாவனம்\non: August 25, 2016 In: ஆன்மீக செய்திகள், சிந்தனைகள், தத்துவம், கண்ணன்\nஅறத்தின் வடிவமே “அரி’யாகிய கண்ணன். அவன் தர்மத்தைக் காப்பாற்றவே ஆவணி, ரோஹிணி, அஷ்டமி திதியில் அவதாரம் செய்தான். எப்போதெல்லாம் தர்ம நெறி குன்றுகின்றதோ அப்போதெல்லாம் “கிருஷ்ணா...\tRead more\nதைப்பூச திருநாளும் அதன் சிறப்பும்\nதமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே வரும் பூச நட்சத்திரம் புண்ணிய நாள் தைப்...\tRead more\nகடும் சோதனைகள் வருவது ஏன் …\nகடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் … சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்த...\tRead more\n1. அணிமா 2. மஹிமா 3. லஹிமா 4. கரிமா 5. பிராத்தி 6. பிரகாமியம் 7. ஈசத்துவம் 8. வசித்துவம் அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற...\tRead more\non: December 28, 2015 In: ஆன்மீக செய்திகள், தத்துவம்\nநம் கோவில்களில் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை ப...\tRead more\nகோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா\non: December 24, 2015 In: ஆன்மீக செய்திகள், தத்துவம்\nஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும் .. • பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் … • இதன் மூலம்...\tRead more\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\nஅஷ்டம சனியில் இருந்து விடுபட: இந்த பரிகாரத்தை செய்யுங்கள்\nசெல்வம் அதிகரிக்க விளக்கை இதில் ஏற்றுங்கள்\nவீட்டில் சனீஸ்வரரை வைத்து வணங்காதீர்கள் ஏன் தெரியுமா\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nநாகதோஷத்திற்கு வீட்டில் பரிகார பூஜை செய்வது எப்படி\nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா ஶ்ரீ விநாயகர் ஆலயம் லங்னவ் தேர்த்திருவிழா சுவிஸ் பேர்ண் ஸ்ரீ கல்யாணமுருகன் தேர்த் திருவிழா சுவிட்சர்லாந்து ஸ்ரீ மனோன்மணி அம்பாள் தேர்த் திருவிழா\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nஎடுப்பதூஉம் எல்லாம் மழை.பொருள் விளக்கம்பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.\nதமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு – அக்கினிப் பறவைகள்\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஜந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nஇந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை – வித்யா பாலன் விளக்கம்\nசரிந்து மீண்ட இந்தியா…சமாளித்து நின்ற தென்னாப்பிரிக்கா\nபெற்றோரைக் கொல்வதற்காக ஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nநடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது – தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு\nபிள்­ளை­க­ளின் எதிர்­கா­ல நலனில் அக்கறை கொண்டு அவர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­துங்­கள் : யாழ்.பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்\nசுவிஸ் ஸ்ரீ மனோன்மணி ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/08/blog-post_7954.html", "date_download": "2018-05-24T21:29:08Z", "digest": "sha1:I4ZEPHQXH2Q6VY5Z3YMFZL7PK5YTEUW6", "length": 25185, "nlines": 422, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தமிழ் தேசியம் பேசுவதற்கு அருகதையற்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்;", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் விஞ்ஞாபனம...\nயாழ் மேலாதிக்கவாதிகளின் அத்தனை சதிகளையும் முறியடித...\nஇனவாத கட்சிகளுக்கு கிழக்கில் இடமில்லை\nகிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார்\nஇந்த தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ...\nநமது சொந்த வழிமுறைகளின் மூலம், நமது சொந்த அர்ப்பணி...\nவேதனையை விலைப்பட்டியலாக்கும் கூட்டமைப்பினை இனங் கண...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களுக்காக பரிந்...\nஆயர் ராயப்பு நிரூபித்தால் அமைச்சர் பதவியை துறப்பு\nமுஸ்லிம்களுக்கு துரோகமிழைத்��� புலிசார்பு TNA யுடன் ...\nதிறி ஸ்டார் கொலை குழுக்கள் வெறியாட்டம்\nமட்டக்களப்பு விமான நிலைய புனரமைப்புப் பணிகள் அடுத்...\nPMGGயின் மூன்றாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம்\nகிழக்கு தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில்-...\nஇத் தேர்தலில் பிள்ளையானுக்கே எங்களது குடும்பவாக்கு...\nமட்டக்களப்பில் மாற்றம் ஏற்பட்டு விட்டது எமதுமக்கள்...\nதமிழ் தேசியம் பேசுவதற்கு அருகதையற்றவர்கள் தமிழ் தே...\nஎமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எட்டுத்தி...\nஒரு வாக்கினை கூட வீட்டுச் சின்னத்திற்கு வழங்க மாட்...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் பிரச்சார மேடைகளில் ...\nகிழக்கில் தேர்தலை பாதிக்கும் பாரிய வன்முறைகள் இல்ல...\nகிழக்கில் மக்கள் ஆதரவை இழந்துவரும் தமிழ்த்தேசியக் ...\nதமிழரசுக் கட்சியினர் ஒன்றும் மகான்களல்ல\nதமிழர் பூர்வீக வரலாற்றுத் தடயங்கள் பாதுகாக்கபட வேண...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு ஆட்சியை பிடி...\nமீண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சராக முடிசூடிக்கொள்...\n60 பொதுமக்களுடன் பேச 150 மேற்பட்ட அரச பாதுகாப்பு ப...\nதமிழ் மேலாதிக்க அரசியல்வாதிகளின் கிழக்கு மீதான படை...\nவடமாகாணத்தில் ஒரு மாகாண சபையை உருவாக்க வக்கற்ற த.த...\nகிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ரூ.5,300கோடி அரசு ஒத...\nதமிழ் தேசியம் பேசியதை தவிர தமிழ் கூட்டமைப்பு சாதித...\nசெவ்வாயில், திங்களன்று தரையிறங்கும் ரோவர்\nஅமெரிக்கா, குருதுவராவில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் ...\nதொலைபேசியில் பேசியது அமைச்சர் றிசாத்தில் குரலா என்...\nகுழந்தைவேல் அவர்களது நாவலான ‘கசகறணம்’மீதான வாசிப்ப...\nமீள் குடியேறும் மன்னார் முஸ்லிம் அகதிகளின் துயர்நி...\nபல நாடுகளைப் பார்க்கும் போது போரின் பின்னரான காலகட...\nபுதிய சிறுகதை எழுத தொடங்கியுள்ள புலி பினாமி இணையதள...\nசிரிய கிளர்ச்சியாளர்களுக்கு உதவ ஒபாமா ரகசிய அனுமதி...\nகிழக்கு தேர்தல் களத்தில் இன,மத பிரசாரம் வேண்டாம்\nபிரிட்டிஷ் பாராளுமன்றக் குழு ஜனாதிபதியுடன் நேற்று ...\nநாளை 22வது தேசிய சுஹதாக்கள் தினம்பாசிச புலிகளின் க...\nநாம் வெற்றியடைவதற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன -சி....\nவாகரைப் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம...\nகிழக்கு தமிழர்களின் இருப்பையே இல்லாதாக்குவதா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிந்த வடக்குக் கிழக்...\nசந்திவெளி எகோ விளையாட்டுக் கழகம் சந்திரகாந்தனுக்கே...\nதமிழ் தேசியம் பேசுவதற்கு அருகதையற்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்;\nதமிழ் தேசியம்இ மனித உரிமை மீறல்இ சர்வதேசத்தின் பார்வை என்றவாறு பிதற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை தேர்தல் வேட்பாளர்கள் எவருக்கும் எந்த அருகதையும் இல்லை. அப்பாவி இளைஞர்களை கொலைக்களம் அனுப்பியவர்கள்இ தமிழ் தேசியத்திற்கு எதிராக மக்களைக் கொன்று குவித்தவர்கள் தமிழ் தேசியம் பேசுவதா சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது த.தே.கூ. வேட்பாளர்களின் நடத்தை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதமேந்தவும்இ இலட்சக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்படவும் அதற்குக் காரணமாக இருந்தவர்கள் இன்று அந்த காரணங்களுக்கு நியாயம் தேடுவது இவர்களால் கொல்லப்பட்ட அப்பாவி உயிர்களை மீட்டுத்தருமா சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது த.தே.கூ. வேட்பாளர்களின் நடத்தை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதமேந்தவும்இ இலட்சக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்படவும் அதற்குக் காரணமாக இருந்தவர்கள் இன்று அந்த காரணங்களுக்கு நியாயம் தேடுவது இவர்களால் கொல்லப்பட்ட அப்பாவி உயிர்களை மீட்டுத்தருமா புத்திஜீவிகளையும்இ கல்விமான்களையும் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டு இன்று முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது. தங்கள் மீதும்இ தமிழ் மக்கள் மீதும் நம்பிக்கை இல்லாது இன்றொரு கட்சிஇ நாளை ஒரு கட்சி என்று தாவித்திரியும் வேட்பாளர்களா தேசியவாதிகள் புத்திஜீவிகளையும்இ கல்விமான்களையும் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டு இன்று முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது. தங்கள் மீதும்இ தமிழ் மக்கள் மீதும் நம்பிக்கை இல்லாது இன்றொரு கட்சிஇ நாளை ஒரு கட்சி என்று தாவித்திரியும் வேட்பாளர்களா தேசியவாதிகள் இம் முறை த.தே.கூ.அதிதீவிர ஆதரவாளர்கள் கூட த.தே.கூட்டமைப்பை ஓரங்கட்டுவார்கள்.\nஆனால் தொடர்ந்தும் மக்களால் ஓரங்கட்டப்பட்டுவரும் த.தே.கூ.வேட்பாளர்கள் மக்களால் நிரந்தரமாக அரசியலில் இருந்து துரத்தப்படுவார்கள்\nஅடிக்கடி பெய்கின்ற மழைக்கு முளைக்கின்ற காளான் போல் தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களை சந்தித்து தேசியம் பேசி பின்பு வாக்குப் பெற்றவுடன் மக்களை மறக்கும் த.தே.கூ.அரசியல்வாதிகளுக்குள் இம் முறை போட்டிய���டும் வேட்பாளர்கள் மக்களைப் பார்த்து தேசியம் பேசுவதற்கு முன்பு தங்களது மறு பக்கத்தினை ஒருமுறை திரும்பிப் பார்ப்பார்களேயானால் அவர்களின் மனச்சாட்சி கூட குறித்த வேட்பாளருக்கு வாக்களிக்காது. பின்பு எப்படி உண்மைத் தமிழர்கள் இவர்களுக்கு வாக்களிக்கப்போகின்றார்கள் என கிழக்கு மாகாண சபை வேட்பாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.\nகிரான்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் விஞ்ஞாபனம...\nயாழ் மேலாதிக்கவாதிகளின் அத்தனை சதிகளையும் முறியடித...\nஇனவாத கட்சிகளுக்கு கிழக்கில் இடமில்லை\nகிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார்\nஇந்த தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ...\nநமது சொந்த வழிமுறைகளின் மூலம், நமது சொந்த அர்ப்பணி...\nவேதனையை விலைப்பட்டியலாக்கும் கூட்டமைப்பினை இனங் கண...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களுக்காக பரிந்...\nஆயர் ராயப்பு நிரூபித்தால் அமைச்சர் பதவியை துறப்பு\nமுஸ்லிம்களுக்கு துரோகமிழைத்த புலிசார்பு TNA யுடன் ...\nதிறி ஸ்டார் கொலை குழுக்கள் வெறியாட்டம்\nமட்டக்களப்பு விமான நிலைய புனரமைப்புப் பணிகள் அடுத்...\nPMGGயின் மூன்றாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம்\nகிழக்கு தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில்-...\nஇத் தேர்தலில் பிள்ளையானுக்கே எங்களது குடும்பவாக்கு...\nமட்டக்களப்பில் மாற்றம் ஏற்பட்டு விட்டது எமதுமக்கள்...\nதமிழ் தேசியம் பேசுவதற்கு அருகதையற்றவர்கள் தமிழ் தே...\nஎமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எட்டுத்தி...\nஒரு வாக்கினை கூட வீட்டுச் சின்னத்திற்கு வழங்க மாட்...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் பிரச்சார மேடைகளில் ...\nகிழக்கில் தேர்தலை பாதிக்கும் பாரிய வன்முறைகள் இல்ல...\nகிழக்கில் மக்கள் ஆதரவை இழந்துவரும் தமிழ்த்தேசியக் ...\nதமிழரசுக் கட்சியினர் ஒன்றும் மகான்களல்ல\nதமிழர் பூர்வீக வரலாற்றுத் தடயங்கள் பாதுகாக்கபட வேண...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு ஆட்சியை பிடி...\nமீண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சராக முடிசூடிக்கொள்...\n60 பொதுமக்களுடன் பேச 150 மேற்பட்ட அரச பாதுகாப்பு ப...\nதமிழ் மேலாதிக்க அரசியல்வாதிகளின் கிழக்கு மீதான படை...\nவடமாகாண��்தில் ஒரு மாகாண சபையை உருவாக்க வக்கற்ற த.த...\nகிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ரூ.5,300கோடி அரசு ஒத...\nதமிழ் தேசியம் பேசியதை தவிர தமிழ் கூட்டமைப்பு சாதித...\nசெவ்வாயில், திங்களன்று தரையிறங்கும் ரோவர்\nஅமெரிக்கா, குருதுவராவில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் ...\nதொலைபேசியில் பேசியது அமைச்சர் றிசாத்தில் குரலா என்...\nகுழந்தைவேல் அவர்களது நாவலான ‘கசகறணம்’மீதான வாசிப்ப...\nமீள் குடியேறும் மன்னார் முஸ்லிம் அகதிகளின் துயர்நி...\nபல நாடுகளைப் பார்க்கும் போது போரின் பின்னரான காலகட...\nபுதிய சிறுகதை எழுத தொடங்கியுள்ள புலி பினாமி இணையதள...\nசிரிய கிளர்ச்சியாளர்களுக்கு உதவ ஒபாமா ரகசிய அனுமதி...\nகிழக்கு தேர்தல் களத்தில் இன,மத பிரசாரம் வேண்டாம்\nபிரிட்டிஷ் பாராளுமன்றக் குழு ஜனாதிபதியுடன் நேற்று ...\nநாளை 22வது தேசிய சுஹதாக்கள் தினம்பாசிச புலிகளின் க...\nநாம் வெற்றியடைவதற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன -சி....\nவாகரைப் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம...\nகிழக்கு தமிழர்களின் இருப்பையே இல்லாதாக்குவதா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிந்த வடக்குக் கிழக்...\nசந்திவெளி எகோ விளையாட்டுக் கழகம் சந்திரகாந்தனுக்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/aiims-hospital-stalin-question/", "date_download": "2018-05-24T21:29:31Z", "digest": "sha1:SJEULQHJLCKTAOOGGIBISHIL76X4OYDH", "length": 22852, "nlines": 159, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் எய்ம்ஸ் மருத்துவமனை : மத்திய,மாநில அரசுகளுக்கு : ஸ்டாலின் கேள்வி.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபிரதமர் மோடி சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கு பயணம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்-வடகொரிய அதிபர் கிம்ஜோங் பேச்சுவார்த்தை ரத்து..\nதலைமைச் செயலகம் முற்றுகை பேரணி: வேல்முருகன், திருமுருகன் காந்தி கைது\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஜனநாயக அரசா பாசிச அரசா மவுனம் கலையுங்கள் மோடி: சத்ருகன் சின்ஹா காட்டம்\nதூத்துக்குடி மக்கள் அமைதி திரும்ப ஒத்திழைப்பு தர வேண்டும் : ராஜ்நாத் சிங் வேண்டுகோள்..\nதலைமை செயலகம் முன் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது..\nபோர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்வரா டிஜிபியா\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு : திமுக உறுப்பினர்கள் அமளி..\n3 மாவட்டங்��ளில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு…\nஸ்டெர்லைட் போராட்டம் : இரவோடு இரவாக வீடு புகுந்து சிறுவர்களை தாக்கிய போலீஸார்..\nஎய்ம்ஸ் மருத்துவமனை : மத்திய,மாநில அரசுகளுக்கு : ஸ்டாலின் கேள்வி..\n“மத்திய அரசின் 2017 – 2018 நிதி நிலை அறிக்கையின்படி ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ள நிலையில் 2015 – 2016 மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை அமைக்காதது ஏன்\n– திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய – மாநில அரசுகளுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்\n“தமிழகத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) மருத்துவமனை 2000 கோடி ரூபாயில் அமைக்கப்படும்”, என்று 2015-2016 ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட ஆரவாரமான அறிவிப்பு இன்னும் கிடப்பில் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nதமிழக மக்களுக்கு உலக தரத்திலான உயர்தர சிகிச்சை அளிக்கும் வாய்ப்புள்ள இந்த மருத்துவமனை அமைக்கும் பணி, மத்திய அரசின் மூன்று நிதி நிலை அறிக்கைகள் கடந்து சென்றுவிட்ட நிலையிலும், இன்னும் அடுத்தகட்ட நடவடிக்கையின்றி நிலுவையில் இருப்பது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது.\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துமனை அமைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த விளக்க முடியாத தாமதம், தமிழகத்திற்காக வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிவிப்புகளை நிறைவேற்றுவதில் கூட மத்திய பா.ஜ.க. அரசு காட்டும் மெத்தனத்தையும் ஆர்வம் இன்மையையும் எடுத்துக் காட்டுகிறது.\nதஞ்சாவூரில் உள்ள செங்கிபட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள புதுகோட்டை நகரம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துரை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செங்கல்பட்டு உள்ளிட்ட ஐந்து இடங்களை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஏற்ற இடங்களாகத் தேர்வு செய்து, மாநில அரசு மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது.\nஇந்த ஐந்து இடங்களிலும் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியி லிருந்து 25 ஆம் தேதி வரை மத்திய குழு வந்து, ஆய்வும் செய்து விட்டுத் திரும்பிவிட்டது. அதன்பிறகு, தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு அருகில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு மாநி���த்தில் உள்ள ‘குதிரை பேர’ அதிமுக அரசு உடனடியாக விவரங்களை வழங்காமல் தாமதம் செய்தது.\nஇந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இதுதொடர்பாக தொடரப் பட்ட வழக்கில், “2017 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்து வமனை அமைக்கும் இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்”, என்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலேயே நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விட்டது.\nஆனால், இன்றுவரை தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான இடத்தை மத்திய – மாநில அரசுகள் இறுதி செய்யவில்லை. “மாநில நலன்களுக்காக மத்திய அரசுடன் ஒத்துப் போகிறோம்”, என்று அரசு செலவில் விழா நடத்தி, வீண் தம்பட்டம் அடித்து வரும் ‘குதிரை பேர’ அரசின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட கொண்டு வர முடியாமல் செயலிழந்து நிற்கிறது.\nதங்களுடைய பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் எதிராளிகளைப் பழிவாங்கவும் பிரதமர் மோடி காட்டிவரும் கருணையைப் பயன்படுத்திக் கொள்ளும் இபிஎஸ் – ஓபிஎஸ் குழுவினர், அதை தமிழக நலனுக்காகப் பயன்படுத்த ஏன் தயங்குகின்றனர் என்பதுதான் மர்மமாக இருக்கிறது.\n“ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துமனை அமைக்கப்படும்”, என்று 2017-18 ஆம் ஆண்டு மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு செயல்வடிவம் பெற்றுவிட்ட நிலையில், அதற்கு முன்பே 2015-16 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துமனை இன்னும் அமைக்கப்படாமல் இருப்பதற்கு மத்திய – மாநில அரசுகள் நடத்தும் கபடநாடகமே காரணம்.\nதமிழக மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதில் இங்குள்ள ‘குதிரை பேர’ அதிமுக அரசுக்கோ, குட்கா புகழ் அமைச்சருக்கோ சிறிதும் அக்கறையில்லை என்பது இதன்மூலம் மேலும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக அரசு வெளியிட்ட 110 விதியின் கீழான அறிவிப்புகள் போல், மத்திய நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பும் இன்றுவரை அமலுக்கு வராமல் நிலுவையில் வைக்கப்பட்டு இருப்பது, தமிழக மக்களின் நலன் மீது மத்திய பா.ஜ.க. அரசுக்கும் எவ்வித அக்கறையும் இல்லை என்பதையே காட்டுகிறது.\nஆகவே, இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ்\nமருத்துமனையை தமிழகத்தில் அமைப்பதற்கு, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாராளுமன்றத்தில் அதிமுகவிற்கு உள்ள பலத்தை பயன்படுத்தி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை உடனே செயல்படுத்து வதற்கான உத்திரவை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த முயற்சிக்கு மாநிலங்களவையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஒருவேளை, பலத்தை பயன்படுத்த ‘குதிரை பேர’ அரசு தவறினால், ‘ஒன்றுக்கும் உதவாத ஒதியமரம் போன்றதுதான் அந்த பலம்’, என்று தமிழக மக்கள் முடிவுசெய்து விடுவார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nPrevious Postசர்க்கரை ஆலை முன் போராட்டத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த் கைது Next Postஆர்.எம்.வீரப்பனை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை.. https://t.co/vS3DCnKpWJ\nதூத்துக்குடி ,நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்.. https://t.co/xnlTv4Pic1\nதூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் பதற்றம் : போலீஸ் மீது மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு.. https://t.co/0vOjrpjRa8\n“முதுகெலும்பு இல்லாத தமிழக அரசு” : பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டு.. https://t.co/CHV3P4DvkJ\nகர்நாடக முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவி ஏற்பு.. https://t.co/97RiIGyGC6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2013/06/05/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-05-24T21:16:46Z", "digest": "sha1:6BUIQC5TF25V7VSJWHV7DFUCMPJOWU67", "length": 14711, "nlines": 266, "source_domain": "nanjilnadan.com", "title": "கம்பனின் அம்பறாத் தூணி | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← இயல் விருது 2012-13\nஎன்றாலும் முயற்சி என்பது தேவதூதர்கள், அரசிளம் குமரர்கள், பாரம்பரிய பண்டித வம்சாவளியினர் என்பவர்க்கு மட்டும் உரிமைத்தானது அல்ல.\nநான் கட்டை விரலை இழக்க விரும்பாத ஏகலைவன்.\nஇது என் எளிய முயற்சி. பண்டிதற்க்கும், கம்பனில் கற்றுத்துறை போகியவருக்கும் பேராசிரியர்களுக்கும் இதில் மூழ்கி முத்தெடுக்க எதுவும் இல்லாமற் போகலாம்.\nஎனது இலக்கு, கம்பனைப் புதிதாய்க் கற்க்க ஆர்வமுள்ள தீவிர இலக்கிய வாசகர்கள், இளம் படைப்பாளிகள், என் எழுத்துக்களோடு ஏற்கனவே உறவுடையவர்கள்.\nமுன்னுரை இது… கட்டுரைகள் இனி தொடரும்..\nபடத்தொகுப்பு | This entry was posted in \"பனுவல் போற்றுதும்\", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்���ுரைகள் and tagged அம்பறாத் தூணி, கம்பன், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n← இயல் விருது 2012-13\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nநாஞ்சிலார் மகனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி\nநாஞ்சில்நாடன் எழுதிய கல்யாண கதைகள்\nநாஞ்சில் வீட்டு திருமண அழைப்பு\nவிசும்பின் துளி- ரீடிங் கார்னர்\nபுளிங்கூழ், பைங்கூழ், பகைக்கூழ், விழுக்கூழ்\nஒரு வரி… ஒரு நெறி ‘சிவன் சொத்து குல நாசம் ‘சிவன் சொத்து குல நாசம்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (108)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/nokia-9-new-nokia-8-launch-could-be-pegged-january-19-015997.html", "date_download": "2018-05-24T21:42:48Z", "digest": "sha1:BSV7L3U3VBQIKCKDQ43BAR4YA6HTVZAS", "length": 12569, "nlines": 124, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia 9 and new Nokia 8 launch could be pegged for January 19 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய��யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» புதிய நோக்கியா 8 மற்றும் நோக்கியா 9 ஆகியவை ஜனவரி 19 அன்று அறிமுகம்\nபுதிய நோக்கியா 8 மற்றும் நோக்கியா 9 ஆகியவை ஜனவரி 19 அன்று அறிமுகம்\nநோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை விற்பனைச் செய்யும் உரிமையை ஹெச்எம்டி க்ளேபல் நிறுவனம் பெற்று ஒரு வருடம் நிறைவடைந்து உள்ளது.\nஇந்தத் தருணத்தைக் கொண்டாடும் வகையில், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நோக்கியா 9 ஸ்மார்ட்போனை, அடுத்தாண்டு ஜனவரி மாதம் வெளியிட இந்நிறுவனம் முடிவு செய்திருக்கும் ஒரு புத்தம் புதிய தகவலை சீன வெளியீட்டாளரான மைடிரைவர்ஸின் கிஸ்மோசைனா மூலம் தெரியவந்துள்ளது.\nஇதில் நோக்கியா 9 மட்டுமின்றி, அதனோடு இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போனும் வெளியிடப்படலாம் என்ற ஊகமும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எளிய வடிவமைப்பு மற்றும் முன்னணி சிறப்பம்சங்களுடன் கூடிய நோக்கியா 8 ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஹெச்எம்டி க்ளேபல் நிறுவனம் அறிவித்தது.\nசுமாரான விலை நிர்ணயத்தைப் பெற்றதால், ஒன்பிளஸ் 5டி, சியாமி மி மிக்ஸ் 2 போன்ற மற்ற ஏற்கக்கூடிய முன்னணி தயாரிப்புகளுடன் இந்த ஸ்மார்ட்போன் போட்டியிடுகிறது. இந்நிலையில் நோக்கியா 9ஐ ஒரு உயர் மதிப்பு கொண்ட முன்னணி தயாரிப்பாக முன்நிறுத்தி, சாம்சங் கேலக்ஸி எஸ்8, நோட் 8 மற்றும் எல்ஜி வி30 போன்ற உயர் மதிப்பு மாடல்களுக்கு போட்டியாக நிறுத்த இந்நிறுவனம் முயற்சிப்பதாகத் தெரிகிறது.\nமேலும் சிறந்த முன்னணி ஸ்மார்ட்போனாக நோக்கியா 9 மற்றும் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த நோக்கியா 8 ஆகிய இரண்டையும் அடுத்தாண்டு ஜனவரி 19 ஆம் தேதி ஹெச்எம்டி க்ளோபல் அறிமுகம் செய்ய உள்ளதாக மேற்கூறிய அறிக்கையின் மூலம் தெரிகிறது. முன்னதாக வெளியான மற்றொரு அறிக்கையில், ஹெச்எம்டி நிறுவனத்திடம் இருந்து இந்தாண்டு எந்தொரு ஸ்மார்ட்போன் அறிமுகமும் நடைபெறாது என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n3 லென்ஸ் கொண்ட 40 எம்பி ரியர் + 24 எம்பி செல்பீயுடன் மிரட்டும் ஹூவாய் பி11.\nமுந்தைய ஊகிப்புகளின்படி, நோக்கியா 9 ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் இரட்டை முனை வளைவை (dual-edge curved) பெற்று, 2கே பகுப்பாய்வு திறன் கொண்டதாக இருக்கும் என்���ு தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nமற்றொருபுறம், நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் ஒரு முழு திரை வடிவமைப்பைப் பெற்று, 18:9 டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று நம்பப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள், சீன வாடிக்கையாளர்களுக்காக தனிப்பயனாக்கப்பட்டிருக்கும் என்று நம்பப்பட்டது.\nமேலும் நோக்கியா 9 மற்றும் புதிய நோக்கியா 8 ஆகிய இரண்டிலும் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓஸி மற்றும் இரட்டை பின்பக்க கேமராக்களைப் பெற்றிருக்கும் என்று வதந்திகள் வெளியாகின.\nஅதே நேரத்தில் மேற்கூறிய இரண்டிலும் ஐபி67 கொண்டதாக இருக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் தண்ணீர் மற்றும் மாசு மூலம் உண்டாகும் பாதிப்பில் இருந்து தப்பலாம். மேலும் ஹெச்எம்டி நிறுவனம் மூலம் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 3.5மிமீ ஆடியோ ஜேக் அமைக்க வாய்ப்புள்ளது.\nதற்போதைக்கு வெளியாகியுள்ள சில தகவல்களின் அடிப்படையில், நோக்கியா 9 ஸ்மார்ட்போன் இரு வகைகளைக் கொண்டதாக அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதில் ஒன்று 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி கொள்ளளவு தன்மையையும் பெற்றதாக அமைந்து, 3699 யென் (ஏறக்குறைய ரூ.36,000) விலை நிர்ணயிக்கப்பட்டதாக இருக்கும்.\nமற்றொன்று 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொள்ளளவுத் தன்மை கொண்டு, 4199 யென் (ஏறக்குறைய ரூ.41,000) விலை நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த நோக்கியா 8 பொறுத்த வரை, அதன் டிஸ்ப்ளே தவிர மற்ற எதுவும் தெரியவரவில்லை.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஐபோன் காலென்டரில் இதெல்லாம் செய்யலாம்னு உங்களுக்கு தெரியுமா\n5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி ஜே4 அறிமுகம்.\nஅதிவேக இணைய வசதியை வழங்கும் பேஸ்புக் நிறுவனம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/steps-to-reduce-labor-pain-and-make-birth-easier-in-tamil", "date_download": "2018-05-24T21:25:38Z", "digest": "sha1:VIFNHCWQAZB4AYDXD4BXSTJWBBTH57YN", "length": 13256, "nlines": 230, "source_domain": "www.tinystep.in", "title": "பிரசவ வலியை குறைத்து எளிதில் குழந்தை பெற்றுக்கொள்வது எப்படி? - Tinystep", "raw_content": "\nபிரசவ வலியை குறைத்து எளிதில் குழந்தை பெற்றுக்கொள்வது எப்படி\nஇந்த உலகில் எழுப்பப்படும் ஒலி அளவை விட அதிகமானது எது தெரியுமா கர்ப்பிணி பெண் பிரசவத்தின் போது கொடுக்கும் குரல் தான். ஆம், அந்த நிமிடத்தில் புதிய உலகில் பிரயாணம் செய்யும் அவள், தன் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டுமென்னும் நம்பிக்கையுடன் கடவுளை வேண்டிக்கொள்கிறாள். அவள் அனுபவிக்கும் வலி எல்லாம் காலத்திற்கும் அழியாத போதும், பிறந்த குழந்தையின் அழகிய முகம் கண்ட அந்த நொடி மறந்து மீண்டும் அதுபோன்ற வலியை எதிர்கொள்ள துடிப்பது தாய்மைக்கே உண்டான தனி குணம் என்பதில் மாற்றுக்கருத்து ஏது கர்ப்பிணி பெண் பிரசவத்தின் போது கொடுக்கும் குரல் தான். ஆம், அந்த நிமிடத்தில் புதிய உலகில் பிரயாணம் செய்யும் அவள், தன் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டுமென்னும் நம்பிக்கையுடன் கடவுளை வேண்டிக்கொள்கிறாள். அவள் அனுபவிக்கும் வலி எல்லாம் காலத்திற்கும் அழியாத போதும், பிறந்த குழந்தையின் அழகிய முகம் கண்ட அந்த நொடி மறந்து மீண்டும் அதுபோன்ற வலியை எதிர்கொள்ள துடிப்பது தாய்மைக்கே உண்டான தனி குணம் என்பதில் மாற்றுக்கருத்து ஏது இப்போது பிரசவ வலியை குறைத்து எளிதில் குழந்தை பெற்றுக்கொள்ள ஒரு சில வழிகளை நாம் பார்க்கலாம். ஓர் உதாரணத்திற்கு, பிரசவத்தின் போது ஒற்றை பக்கம் படுத்திருப்பதால் குழந்தை பிறப்பு விரைவாக நடக்கிறதாம். இதைப்பற்றிய அழகிய தொகுப்பு இதோ உங்களுக்காக.\nகுழந்தை பிறப்பதற்கு ஏதுவான நிலையில் நீங்கள் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். பெண்கள் பலரும் பிரசவத்தின் முதல் நிலையில் பின்பக்கமாக படுக்க விரும்புகின்றனர். இதனால் முதல் பிரசவ நிலை என்பது நீடிக்க, புதிய அம்மாக்களுக்கு இதன் வலி மிகவும் வேதனையுற்றதாக அமையும். எனவே, மருத்துவர் அல்லது பிள்ளை பெற்ற அனுபவசாலிகளிடம் பிரசவத்திற்கு முன்பு சிறந்த ஆலோசனை கேட்பது நல்லது. குழப்பம் மட்டும் வேண்டாம். அத்துடன் கால்களுக்கு நடுவில் தலையணை வைத்துக்கொள்ளுங்கள்.\n2. பின் பக்கமாக படுத்தல்:\nபிரசவத்தை நீங்கள் எளிதாக்க விரும்பினால் பின்பகுதி தரையில் தீண்டுமாறு நன்றாக மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு படுத்துக்கொள்ளுங்கள். ஆனால், முதல் பிரசவ நிலையில் பின் பக்கமாக படுக்க முயலாதீர்கள். குழந்தை பிறக்கும் விளிம்பில் இந்த நிலைக்கு நீங்கள் வர முயல்வது நல்லது. அத்துடன் இடுப்பு பகுதியை விரித்து வைத்துக்கொள்ள, இதனால் குழந்தை பிறப்பின் சிரமம் என்பது குறைந்து காணப்படுவதோடு, உச்சக்கட்ட நிலையையும் நீங்கள் விரைவில் எட்டக்கூடும்.\n3. அரை நிலையில் அமர்தல்:\nஇந்த நிலை என்பது பிரசவத்தின்போது வலியை தாங்கிக்கொள்ள எளிதாய் அமைகிறது. இந்த நிலையிலிருக்கும் நீங்கள் உங்கள் அருகில் பஞ்சு போன்ற தலையணை அல்லது உங்கள் கணவரை துணைக்கு நாட வேண்டியது மிகவும் அவசியம். அதாவது கால்களை தூக்கிக்கொள்ள இதனால் இடுப்பு பகுதி விரிவடைய உதவுவதால் குழந்தையும் சிரமமின்றி வெளிவருகிறது.\n4. கால்களை மடக்கி கொள்வது:\nபிரசவத்தின் போது கால்களை மடக்கி கொள்வதால் இந்த நிலையிலிருக்கும் நீங்கள் ஓய்வு மற்றும் அமைதியையும் சேர்த்து பெற முடிகிறது. இதனால் ஈர்ப்பு விசை சிறந்த நிலையில் அமைய, குழந்தை பிறப்புக்கு பெரிதும் உதவுகிறது.\nஇவை தான் பிரசவ நிலையை எளிதாக்கும் 4 நிலைகளாக அமைய, இதன்மூலமாக தாய், சேய் இருவருக்கும் அமைதி என்பதும் பிரசவ நேரத்தில் கிடைக்கிறது. இதுபோல் மருத்துவரிடம் இன்னும் பல நிலைகளை ஆலோசனை மூலம் நீங்கள் தெரிந்துக்கொள்ள முயலலாம். தயவுசெய்து குழப்பம் தரக்கூடிய அறிவுரைகள் தருபவர்களை தவிர்ப்பது மிக நல்லது.\nஉடலுறவு கொள்ள சிறந்த நேரம் எது\nஉடலுறவு பிரச்சனைக்கு மருத்துவ ஆலோசனை அவசியமா\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனை..\nகுழந்தைகளுக்கான சத்து மாவு பொடி தயாரிப்பு மற்றும் கஞ்சி செய்முறை - வீடியோ\nமாதவிடாய் நேரத்தில் மாத்திரை எடுப்பது சரியா\nதாம்பத்யத்தின் போது உணவு பொருட்களை உபயோகிக்கிறீர்களா\nகர்ப்பகால இரத்தசோகை குழந்தையை பாதிக்குமா\nஇளைய ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாமா\nஉடலுறவை வெறுக்க வைக்கும் விஷயங்கள்..\nகுழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கிறதா\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனை..\n - குழந்தையின் கேள்விக்கான பதில்..\nசெட்டிநாடு ஸ்பெஷல்: பால் பணியாரம் செய்வது எப்படி\nஉங்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவும் 5 உணவுகள்\nகணவர்கள் சந்திக்கும் உடலுறவு பிரச்சனைகள்..\nகுழந்தை பிறப்பை தள்ளிப்போட உதவும் இயற்கை வழிகள்..\nகுழந்தைகளுக்கான வைட்டமின் டி உணவுகள்..\nஎத்தனை நாளிற்கு ஒரு முறை பிராவை துவைக்கலாம்\nபெண்ணுறுப்பு விரிவடைவது பற்றிய தகவல்\nசிறந்த மனைவிக்கான 6 தகுதிகள்\nபுட்டி பாலில் குழந்தைகள் குடிக்க தயங்குவது ஏன்\nகுழந்தைகளை பற்��ி நாம் நம்பிவரும் 4 கட்டுக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/irumbuthirai-official-teaser/", "date_download": "2018-05-24T21:17:02Z", "digest": "sha1:YF6D43XNWNQEMV6DPSODUI42JA67J7JQ", "length": 5007, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Irumbuthirai Official Teaser - Cinema Parvai", "raw_content": "\nபிரபல நடிகர்களுடன் இந்திப் படத்தில் வேதிகா\nரசிகையாக உணர்ந்த தருணத்தை சொன்ன அர்த்தனா\nஅதெல்லாம் நான் பேசிருந்தா சிரிச்சிருப்பாங்க : ஆர்யா\nசாமி ஸ்கொயரில் டிஎஸ்பியின் தெறி இசை\n“செம” உயர்வு அடையும் உதவி இயக்குனர்\nArjun Irumbuthirai Official Teaser P S Mithran Samantha vishal yuvan shankar raja அர்ஜூன் இரும்புத்திரை சமந்தா டீசர் டீஸர் பி எஸ் மித்ரன் யுவன் சங்கர் ராஜா விஷால்\nPrevious Postஉள்குத்து - விமர்சனம் Next Postகாலா படப்பணிகள் முடிந்த பிறகு அரசியல் பிரவேசம்\nஅதெல்லாம் நான் பேசிருந்தா சிரிச்சிருப்பாங்க : ஆர்யா\nஎழுமின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா\nவிஜய் ஆண்டனி, அர்ஜூன் இரண்டு பேரில் வில்லன் யார்\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nபிரபல நடிகர்களுடன் இந்திப் படத்தில் வேதிகா\nரசிகையாக உணர்ந்த தருணத்தை சொன்ன அர்த்தனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tamilrockers/", "date_download": "2018-05-24T21:16:42Z", "digest": "sha1:5A5A342FNMMDLKW7CEISWW6MMTTCUGXG", "length": 9581, "nlines": 146, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai வேண்டிக் கேட்ட இயக்குநர்.. விட்டுக் கொடுத்த தமிழ் ராக்கர்ஸ்! - Cinema Parvai", "raw_content": "\nபிரபல நடிகர்களுடன் இந்திப் படத்தில் வேதிகா\nரசிகையாக உணர்ந்த தருணத்தை சொன்ன அர்த்தனா\nஅதெல்லாம் நான் பேசிருந்தா சிரிச்சிருப்பாங்க : ஆர்யா\nசாமி ஸ்கொயரில் டிஎஸ்பியின் தெறி இசை\n“செம” உயர்வு அடையும் உதவி இயக்குனர்\nவேண்டிக் கேட்ட இயக்குநர்.. விட்டுக் கொடுத்த தமிழ் ராக்கர்ஸ்\nதமிழ் சினிமாவில் படம் ரிலீசான உடனே இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. அந்த அளவிற்கு இணையதள பைரேசி சினிமாவிற்கு ஒரு தர்ம சங்கடமாகவே இருக்கிறது.\nஇணையதள பைரேசியை தடுக்க தயாரிப்பாளர் சங்கமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 7 படங்கள் ரிலீசாகின. அதில் சென்னை 2 சிங்கப்பூர் படமும் ஒன்று. இந்த படத்தை அப்பாஸ் அக்பர் என்ற புதுமுக ��யக்குநர் இயக்கியிருக்கிறார்.\nஜிப்ரான் இந்த படத்தை தயாரித்து இசையமைத்திருக்கிறார். காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் ரிலீசான சில நாட்களில் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் உள்ளிட்ட இணையதளங்களிலும்\nஇதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு பைரேசி இணையதளங்களுக்கு கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.\nஅந்த வீடியோவில், சென்னை 2 சிங்கப்பூர் 6 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஒரு படம். 6 வருடமாக எங்களது வியர்வை, ரத்தம், உழைப்பு போட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறோம்.\nமொத்தமாக இந்த படத்திற்காக ரூ.8 கோடியை செலவு செய்துள்ளோம். இந்த பணத்தை ஒரு வாரத்தில் எங்களால் எடுக்க முடியாது. அதற்கு ஒரு 4 வாரங்களாவது வேண்டும்.\nதற்போது தான் படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணமாக இருக்கிறது. மக்களும் விரும்பி பார்க்க வருகின்றனர். அதேபோல் திரைகளின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.\nஅப்படி இருக்கும் போது எங்களது வியர்வையும், வலியையும் உங்களது இணையதளத்தில் பார்க்கிறோம். இந்த படத்திற்காக நாங்கள் பட்ட கஷ்டத்தை தங்களிடம் சொல்லி முடியாது.\nஅதை சொல்லவும் கூடாது. எனவே எங்களுக்காக ஒரு 30 நாட்கள் படத்தை உங்கள் இணையதளத்தில் இருந்து நீக்கிவிடுங்கள். 31-வது நாளே மீண்டும் படத்தை வெளியிடுங்கள்\nஇயக்குநர் அப்பாஸ் அக்பரின் கோரிக்கையை ஏற்று `சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது.\nPrevious Postஇரு பிரம்மாண்டமான இசை ஆல்பத்தை வெளியிடும் உலக புகழ் பெற்ற இசை மற்றும் நடன இயக்குநர் Dr.ரகுநாத் மனெட் Next Postநபிகளின் பொன்மொழியை கதையாக்கி ஒரு படம்\nதிருட்டுப் பூனைக்கு சூடு வைக்காமல் கெஞ்சும் திரையுலகம்\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nபிரபல நடிகர்களுடன் இந்திப் படத்தில் வேதிகா\nரசிகையாக உணர்ந்த தருணத்தை சொன்ன அர்த்தனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2014/06/86.html", "date_download": "2018-05-24T21:33:24Z", "digest": "sha1:JHH5X4CR7XUTDS7XLZG5TRQW6XHFGJR3", "length": 11459, "nlines": 85, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (86)", "raw_content": "\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\n\"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....\n மக்களை மதுவுக்கு அடிமையாக்க வேண்டாம்.....\nஎலைட் மதுக்கடைகளுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் இன்று (06./06.2014) வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ.....\nசென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் எலைட் மதுக்கடைகளையும், தனி பீர் கடைகளையும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துவிட்ட தமிழக அரசு மாநிலம் முழுவதும் புதுப்புது பெயர்களில் மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கத் தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nமேலும், ஒரு காலத்தில் கலாச்சாரம், கல்வி, மொழிச் செழுமை, நாகரீகம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்த தமிழகம் இப்போது மது மற்றும் குடிப்பழக்கத்தின் அடையாளமாக மாறிவிட்டது. மது அருந்துவதற்கு பணம் சேர்ப்பதற்காக பள்ளியில் அமரும் பலகைகளை மாணவர்களே உடைத்து விற்ற அவலம், 9 ஆம் வகுப்பு மாணவன் பீர் பாட்டிலை இடுப்பில் செருகிச் சென்ற போது வெடித்துச் சிதறி உயிரிழந்த சோகம் ஆகியவற்றுக்குப் பிறகும் மதுக்கடைகளை மூடி மாணவர்களைக் காக்க வேண்டும் என்ற சமூக அக்கறை இல்லாத தமிழக அரசு, பள்ளிகளுக்கு அருகிலேயே மதுக்கடைகளை திறந்து மது விற்பனை செய்கிறது.\nதமிழ்நாடு முழுவதும் வறுமையும், வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் தலைவிரித்தாடும் நிலையில் அதை போக்குவதில் அக்கறை காட்டாத அரசு மது விற்பனையை பெருக்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. தொடக்கத்தில் சென்னையில் சில இடங்களில் மட்டும் எலைட் மதுக்கடைகளை திறந்த தமிழக அரசு, அடுத்தகட்டமாக மாவட்டத் தலைநகரங்கள், வட்டத் தலைநகரங்கள், சிறு நகரங்கள் ஆகியவற்றிலும் எலைட் மதுக்கடைகள், தனி பீர் கடைகள் ஆகியவற்றை திறக்கத் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தானியங்கி பீர் வழங்கும் எந்திரங்களை அமைக்கவும் அரசு தீர்மானித்துள்ளது. இவையெல்லாம் போதாது என உணவகங்களின் ஒரு பகுதியில் பீர், ஒயின் ஆகிய மதுவகைகளை பரிமாற அனுமதி வழங்கியுள்ளது.\nமது அத்தியாவசிய பொருளும் அல்ல; அதை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவ்வாறு இருக்கும்போது, நியாயவிலைக் கடைகளை திறப்பதில் அலட்சியம் காட்டும் தமிழக அரசு, ஏற்கனவே மதுக்கடைகள் இருக்கும் பகுதிகளிலும் எலைட் மதுக்கடைகள், தனி பீர்கடைகளை திறப்பதற்கு வணிக நோக்கத்தைத் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது. ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் அரசு, அதில் நான்கில் ஒரு பங்குக்கும் கூடுதலான தொகையை மது விற்பனை மூலம் தான் ஈட்ட வேண்டும் என்ற நிலையில் இருப்பது அவலமா அற்புதமா என்பதை ஆட்சியாளர்களின் மனசாட்சியே தீர்மானிக்கட்டும்.\nமது விற்பனை தொடர்பான தமிழக அரசின் புதிய திட்டங்கள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பீர் விற்னைக்காக தனிக் கடைகளை திறப்பதும், உணவகங்களில் பீர் மற்றும் ஒயினை பரிமாறுவதும் இதுவரை மதுவுக்கு மயங்காதவர்களைக் கூட, குறைந்த போதை தருபவை தானே என்ற எண்ணத்தில், இந்த வகை மதுக்களை சுவைக்கத் தோன்றும்; நாளடைவில் இவற்றை அருந்துபவர்கள் மற்ற மது வகைகளையும் குடிக்கத் தொடங்கி முழுமையான குடிகாரர்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. ஒருவேளை மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதில் உச்சத்தை தொடும் நோக்குடன் புதிய குடிகாரர்களை உருவாக்குவதற்கான உத்தியாகத் தான் இந்தக் கடைகளை அரசு திறக்கிறதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.\nமதுவின் தீமைகளையும், அதை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தையும் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் விளக்கியிருக்கிறது. குடியால் சீரழிந்த குடும்பங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை நாமே நேரில் பார்க்கிறோம். இதன்பிறகும் வருவாயை பெருக்குவதற்காக மக்களை மதுவுக்கும் அடிமையாக்கும் அரசு மக்கள் நலன் விரும்பும் அரசாக இருக்க முடியாது. எனவே, புதிதாக மது மற்றும் பீர் கடைகளை திறக்கும் திட்டத்தை கைவிட்டு, அண்ணல் காந்தியும், தந்தை பெரியாரும் விரும்பிய சமுதாயத்தை உருவாக்குவதற்காக தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtravelpagesintamil.blogspot.com/2011/07/blog-post_6595.html", "date_download": "2018-05-24T21:41:12Z", "digest": "sha1:OUCHCZDSZ35YIYI67RC6YS5LQVR5VWC7", "length": 13791, "nlines": 126, "source_domain": "worldtravelpagesintamil.blogspot.com", "title": "World Travel Tips in Tamil: அல்ஜீரியா - டாஸ்சிலி என் அஜீர்", "raw_content": "\n'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா\nஅல்ஜீரியா - டாஸ்சிலி என் அஜீர்\n'அல்ஜீரியா'வில் (Algeria) உள்ள 'டாஸ்சிலி என் அஜீர்' (Tassili n'Ajjer) என்பதும் யுனேஸ்கோ உலக புராதான சின்ன அமைப்பினால் (UNESCO World Heritage Site) அங்கீகரிக்கப்பட்ட இடம். இந்த இடம் குகைக்குள் காணப்படும் சரித்திர காலத்துக்கு முந்தைய சித்திரங்களுக்காக (prehistoric cave art) இதை உலக புராதான சின்ன மையமாக அங்கீகரித்தது.\n'டாஸ்சிலி என் அஜீர்'ரில் என்ன பார்க்கலாம்\nஇங்குள்ள குகைகளில் 15,000 வரையப்பட்ட மற்றும் செதுக்கப்பட்ட சித்திரங்களும் (drawings and etchings) காணப்படுகின்றன. அவை அனைத்தும் விலங்குகள் காலத்துக்கு ஏற்ப இடம் மாறிச் செல்லும் சித்திரங்களாகவும் மனித வாழ்கையைக் காட்டும் படங்களாகவும் உள்ளன. அவை அனைத்தும் 6000 BC வருட காலத்துக்கு முற்பட்டவை, அதாவது 1 AD ஆம் நூற்றாண்டை (1st century AD) சேர்ந்தவை என்கிறார்கள். அந்த சித்திரங்கள் பல இடங்களிலும் மாறுபட்டு (varying) உள்ளன. ஆகவே அவை பல்வேறு காலங்களில் (different periods) வரையப்பட்டு இருக்கலாம். அப்படிப்பட்ட சித்திரங்களைத் தவிர 'டாஸ்சிலி என் அஜீர்' குகையில் இயற்கையாக அமைந்துள்ள பாறை வளைவுகளும் வடிவங்களும் உள்ளன. குகைக்குள்ளேயே சுமார் 300 க்கும் மேற்பட்ட பாறை வளைவுகள் இயற்கையாக (natural rock arches) அமைந்து உள்ளன.\n'டாஸ்சிலி என் அஜீர்'உள்ள இடம்\n'டாஸ்சிலி என் அஜீர்' எனும் இந்த இடம் 'அல்ஜீரியா'வின் தென்கிழக்குப் பகுதியில் 'சஹாரா' பாலைவனப் (Sahara Desert) பிரதேசத்தில் உள்ளது. அதன் மிக அருகில் உள்ள ஊர் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'டிஜானேட்' (Djanet) ஆகும்.\n'டாஸ்சிலி என் அஜீர்' எனும் இந்த இடம் சரித்திர ��ாலத்துக்கு முந்தைய காலத்தில் வேறு சூழ்நிலையில் இருந்துள்ளதாகவும் அப்போது அந்த இடம் விளைநில பூமியாகவும் (vegetation) இருந்ததாகவும், காலத்துக்கு ஏற்ப மழையும் பெய்து (regular rainfall) வந்துள்ளதாகவும் தெரிகின்றது.\nஅங்கீகரிக்கப்பட்ட காலம் : 1982\nஎன்ன பிரிவு : பல வகை\nதகுதியின் விவரம் : I, III, VII, VIII\n'டாஸ்சிலி' என்ற இந்த இடத்தின் மிக அருகில் உள்ள ஊர் 'டிஜானேட்' (Djanet) ஆகும். ஆகவே அங்கு செல்ல வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு 'சஹாரா' பாலைவனம் மூலமே செல்லலாம்.\n'டாஸ்சிலி என் அஜீர்'ரில் உள்ள சித்திரங்கள்\nபஹரைன் - சுற்றுலாக் குறிப்புக்கள்\nபஹ்ரைன் - குலாத்-அல்-பஹ்ரைன் மற்றும் டில்முனின் ...\nமனாமா - சுற்றுலா குறிப்புகள்\nபஹமாஸ் - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nஆர்மேனியா - சுற்றுலா பயணக் குறிப்புகள்\nஆர்மேனியா -ஜெகார்ட் மடாலயம் / அஸாத் மேல் பள்ளத்தாக...\nஆர்மேனியா - யுனேஸ்கோ கதீட்ரல் / சர்ச் / தொல்பொருள்...\nஆர்மேனியா -ஹக்ஹ்பட்/ சனஹின் மடாலயங்கள்\nஆஸ்ட்ரியா - சுற்றுப் பயணக் குறிப்புக்கள்\nஆஸ்ட்ரியா - ஹால்ஸ்டட்-டச்ஸ்டைன் /சால்ஸ்கம்மேர்கேட்...\nஆஸ்ட்ரியா - செம்மெரிங் ரயில் நிலையம்\nஆஸ்ட்ரியா - செம்மெரிங் ரயில் நிலையம்\nஆஸ்ட்ரியா - பெர்டோ - 'நியூசிட்லர்சீ'\nஆஸ்ட்ரியா - வச்சாவு பள்ளத்தாக்கு\nஆஸ்ட்ரியா - அரண்மனை மற்றும் ஷோன்ப்ருன் தோட்டங்கள்...\nஆஸ்ட்ரியா - வியன்னா நகரம்\nஆஸ்ட்ரியா - கிராஸ் நகரம்\nஅரூபா சுற்றுலா பயணக் குறிப்புகள்\nஅல்ஜீரியா - அல் கலா ஆப் பென்னி ஹம்மாத்\nஅல்ஜீரியா - கஸ்பா ஆப் அல்ஜியெர்ஸ்\nஅல்ஜீரியா - டாஸ்சிலி என் அஜீர்\nஅஜர்பைஜான் - சுற்றுலாக் குறிப்புக்கள்\nஅஜர்பைஜான் - பாகு எனும் நகரம்\nஅஜர்பைஜான் - கோபுஸ்தான் ராக் ஆர்ட் கல்சரல் லாண்ட்...\nஆன்டிகுவா மற்றும் பார்புடா - சுற்றுலா குறிப்புகள...\nஅங்கோலா - சுற்றுலா குறிப்புக்கள்\nஅல்பானியா - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nஅல்பானியா - பிராட் மற்றும் ஜிரோகஸ்ட்ரா\nஅன்தோரா - சுற்றுலா குறிப்புக்கள்\nஅந்தோரா - மெட்ரியூ பிராபிட்டா க்லேரோர் வால்லி\nஅன்குல்லா - சுற்றுலாக் குறிப்புக்கள்\nஅர்ஜென்டைனா - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nஅர்ஜென்டைனா - இகுவாசு பால்ஸ்\nஅர்ஜென்டினா - பியுனோஸ் ஏரிஸ்\nஅர்ஜென்டைனா - தலம்பயா நேஷனல் பார்க்ஸ்\nஅர்ஜென்டைனா - குபெட்ரிடா கணவாய்\nஅர்ஜென்டைனா - குவா டி லாஸ் மனோஸ்\nஅர்ஜென்டைனா - ஜெசுட் பிளாக்\nஅர்ஜென்டைனா - ஜெசுட் மிஷன்ஸ் ஆப் குவரனிஸ்\nஅர்ஜென்டைனா - லாஸ் க்லேசியேர்ஸ்\nஅர்ஜென்டைனா - வால்டெஸ் தீபகற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=78", "date_download": "2018-05-24T21:36:50Z", "digest": "sha1:DZIXNAAYXJ7ST36V55MXFV5H5XX73FS5", "length": 13414, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சிவானந்தர்\n* புத்தரைப்போல் கருணையும், பீஷ்மரைப்போல் தூய்மையும், அரிச்சந்திரனைப்போல் வாய்மையும், பீமனைப்போல் தைரியமும் கொள்ளுங்கள். உங்கள் கண்கள், அன்பாகப் பார்க்கட்டும். நாக்கு இனிமையாகப் பேசட்டும். கைகள் மிருதுவாகத் தொடட்டும். உங்கள் காதுகள் இறைவன் புகழால் நிறையட்டும். களைப்பின்றித் தொண்டாற்றுவதன் மூலம் வறுமையிலும், துயரங்களிலும் உள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடித்து உற்சாகப்படுத்தி ஆறுதலைத் தாருங்கள்.\n* 'தான்' என்ற எண்ணத்தை விடும்போதுதான் புனிதம் தோன்றுகிறது. புனிதத்தின் எல்லை வீடுபேறாகும். பிரம்மச்சரியமே புனிதத்தின் திறவு கோலாகும். புனிதத்தின் விளக்கு, அண்டம் முழுவதும் அன்பு நிறைதல். புனிதத்தின் ஆடை நல்லொழுக்கம், புனிதத்தின் இலக்கு, சமப்பார்வை, இதன் அடிப்படை, சரியான நடத்தையாகும். நீங்கள் ஒரு புனிதராகுங்கள்.\n* சுவாசத்தையும், வலிமையையும் உய்த்தறியும் உயிருக்கு வேகத்தையும் தருபவர் உள்நின்றியக்கும் இறைவனே. மறைந்திருந்தே உங்களுக்கு நேசக்கரங்களை நீட்டி உதவுகிறார். பிறரால் கேட்கப்படாமல் இருக்கும் அவர், உங்களது பேச்சைக் கேட்கிறார். பிறரால் அறிய முடியாத அவர், உங்களது எண்ணங்களை அறிந்திருக்கிறார்.\n* சாதனை எனப்படும் ஆன்மிகப் பயிற்சிகள், வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் அகவாழ்க்கையை உள்ளாய்வு செய்யும் அகப் பார்வையையும், கலங்காத மனத்தையும் தரக்கூடியவை. நீங்கள் புதிய உள்ளத்தையும் பார்வையையும் பெறுவீர்கள். ஒரு ஆன்மிகப் பேரின்ப அலை உங்களை மோதிச்செல்லும். நீங்கள் உண்மை அல்லது மேலான பொருளின் காட்சியைப் பெற்று முழு வாழ்க்கையை எய்திவிடலாம்.\n» மேலும் சிவானந்தர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தைராய்டு தினம் மே 25,2018\n'மோடி கேர்' திட்டத்தில் சிகிச்சை செலவு 20 சதவீதம் குறைகிறது\nகோஹ்லி சவால்: பிரதமர் ஏற்பு எதிர்க்கட்சிகள் கடும் கிண்டல் மே 25,2018\nதடையை மீறி தூத்துக்குடி சென்ற கட்சியினர் மீது வழக்கு... பாய்ந்தது \nகோட்டையில் தர்ணா: ஸ்டாலின் கைது மே 25,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/190730/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-24T21:14:33Z", "digest": "sha1:V4USYLZDO4S7VHEF7ZNAG3OOIE6QF4NY", "length": 18240, "nlines": 199, "source_domain": "www.hirunews.lk", "title": "குற்றபத்திரிகையில் இல்லாத விடயங்களுக்காக துமிந்த சில்வாவை குற்றவாளியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகுற்றபத்திரிகையில் இல்லாத விடயங்களுக்காக துமிந்த சில்வாவை குற்றவாளியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\n இரு தரப்பின் சந்திப்பும் தற்செயலானது.\n முதலாவது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது துமிந்த சில்வா மீதே.\n குற்றபத்திரிகையில் இல்லாத விடயங்களுக்காக துமிந்த சில்வாவை குற்றவாளியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மீது முதலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பல சாட்சிகள் இருந்தாலும் அவற்றை கருத்திற் கொள்ளாது சட்டபூர்வமற்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளனர்.\nஇது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு ஐந்து பேர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே ஜனாதிபதி சட்டத்தரணிகள் இதனை தெரிவித்துள்ளனர்.\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு இன்று ஐந்தாவது நாளாக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.\nபிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் தலை���ையிலான ஐந்து பேரடங்கிய நீதியசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.\nமேல்நீதிமன்ற வழக்கு விசாரணையின் பல சாட்சிகளில், துமிந்த சில்வா மீதே முதலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதும் அதனை கருத்திற் கொள்ளாது தீர்ப்பு வழங்குவது எவ்வாறு என ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.\nதுமிந்த சில்வாவின் பின் தலைப்பகுதியில் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததாக சட்ட மருத்துவ அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜனாதிபதி சட்டத்தரணி, 12 வது பிரதிவாதி மேல்நீதிமன்றில் வெளியிட்ட கருத்தை மேற்கோள் காட்டினார்.\nதுப்பாக்கிப் சூடு நடத்தப்பட்டதாக ஏற்றுக் கொள்ளுமாறு குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் அவரை அறிவுறுத்தியபோதும், அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்த நிலையில், அவரை 12ம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.\nஅந்த கருத்து நம்பகத்தன்மையுடனான கருத்து என்று, வழக்கின் தீர்ப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள போதிலும், வழக்கு விசாரணையில் மிகமுக்கியமானது என்று கருதப்படும் சாட்சிக் கூண்டில் இருந்து வழங்கப்பட்ட அந்த விசேட அறிவிப்பை உரிய வகையில் ஆய்வுக்கு உட்படுத்த, தீர்ப்பு வழங்கலின் போது நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது குறிப்பிட்டார்.\nகுற்றபத்திரிகையில் இல்லாத விடயங்களுக்காக துமிந்த சில்வாவை குற்றவாளியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, அது ஒருபோதும் சட்டப்பூர்மானது இல்லை என்றும் கூறினார்.\nசம்பவத்தின் போது, இரண்டு தரப்பும் தற்செயலாக சந்தித்ததில் , எந்தவித பொது நோக்கமும் இருக்கவில்லை என்று அவர் நிரூபித்தார்.\nஇதுதவிர, வழக்கின் தீர்ப்பில் உள்ள பல குறைபாடுகள் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி, இன்றைய தினமும் நீதிமன்றின் அவதானத்துக்கு கொண்டுவந்தார்.\n எந்த ஒரு சாட்சியாளரதும் சாட்சி 100 சதவீதம் ஏற்றுக் கொள்ள முடியாது என தீர்ப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை.\n மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவின் ஒரு நீதிபதி, வழக்கு தீர்ப்பை தயாரிக்காமையினால்.\n மேல் நீதிமன்றம் ���ழங்கிய தீர்ப்பு சட்டபூர்வமானதாக இல்லாமை.\n சாட்சி அல்லது உரிய காரணங்கள் அல்லாமல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வா, பிரபல அரசியல்வாதி மற்றும் பிரபலத்தன்மை மாத்திரம் கருத்திற்கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டமை.\n துமிந்தசில்வாவை குற்றவாளியாக்குவதற்காக சோடிக்கப்பட்ட சாட்சிகளின் முரண்பாடு மற்றும் பரஸ்பரத்தன்மை என்பவற்றைக் கருத்தில் கொள்ளாமைக்கான காரணங்கள் விளக்கப்படாமை.\n முன்வைக்கப்பட்ட சாட்சி நீதியானதா என்பதை பரிசீலிக்காமல், அரச சட்டத்தரணியின் வாதத்துக்கு அமைய மாத்திரம் தீர்ப்பு வழங்கப்பட்டமை.\n துப்பாக்கி பயன்படுத்தப்பட்ட எந்த சாட்சியும் வழக்கு விசாரணையின் போது முன்வைக்கப்பட்டிருக்காத போதும், அதற்காக துமிந்தசில்வாவிற்க்கு தண்டனை வழங்கப்பட்டமை.\n துமிந்தசில்வா தரப்பினர் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் மற்றும் கருத்துக்கள், பொருட்படுத்தப்படாமை.\nஆகிய விடயங்களை ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.\nஇன்றையதினம் தமது வாதத்தை நிறைவு செய்த ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, பல குறைபாடுகள் நிலவும் வழக்கின் தீர்ப்பை லட்சம் தடவைகள் வாசித்தாலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவை குற்றவாளியாக்கியது எவ்வாறு என்று கண்டறிய முடியாதிருப்பதாக மீண்டும் குறிப்பிட்டார்.\nமேன்முறையீட்டு மனு மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 18ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசீரற்ற காலநிலையால் 18 மாவட்டங்களில் பாதிப்பு – இதுவரை 12 பேர் பலி\nஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்படும் என அறிவித்தல்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் திருவள்ளுவரின் சிலை\nநியுயோர்க்கில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம்...\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இரத்து\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் உடன்...\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் வெளியானது..\nதூத்துக்குடியில் இணையச் சேவை முடக்கம்\nதமிழகம் - தூத்துக்குடியில் கடந்த...\n2020 ஆம் ஆண்டில் வற் வரி குறைக்கப்படும்\nஇலங்கையில் பயிற்றுவிக்கப்பட்ட குழு அனுப்பிவைப்பு\nசாதனை படைக்கவுள்ள அலஸ்டயர் குக்\n89 மில்லியன் ரூபா நிதியுதவி\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More\nயாரும் எதிா்பார வேளையில் ஏ.பி.டி வில்லியர்ஸ் வௌியிட்டுள்ள அதிா்ச்சி தகவல்\nகாவற்துறை அதிரடி படையினரை அதிர வைத்த விடுதலை புலிகளின் பெட்டி..\nபாடசாலை மட்ட ரக்பி போட்டிகள் பிற்போடல்\nயாரும் எதிா்பார வேளையில் ஏ.பி.டி வில்லியர்ஸ் வௌியிட்டுள்ள அதிா்ச்சி தகவல்\nதிலங்க சுமதிபாலவிற்கு எதிராக 1500 பக்கங்கள் கொண்ட எதிர்ப்பு மனு தாக்கல்\nஇலங்கையின் பிரபல வீரர் கோர விபத்தில் சிக்கினார்..\nபிக்பாஸ் டீசரில் வரும் இந்த பெண் முன்னணி நடிகரின் மனைவியா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகும் திகதி வெளியானது\nலட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்\nகவர்ச்சிக்கு “NO” சொன்ன ரித்திகா சிங்கா இது\nராஜா ராணி தொடரில் இருந்து விலகிய இரண்டு நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2012/12/iwoz.html", "date_download": "2018-05-24T21:14:58Z", "digest": "sha1:SF6OIC5V4XKJIG2VD2ZC47R3WOPQINE2", "length": 10193, "nlines": 137, "source_domain": "www.padalay.com", "title": "படலை: iWoz", "raw_content": "\nஅப்பிள் நிறுவன ஸ்தாபகர்களில் ஒருவரான ஸ்டீவ் வோஸ்னியாக்கின் சுயசரிதம். இங்கே அவுஸ்திரேலிய நூலகம் ஒன்றில் வெட்டியா நேரம் போக்காட்டாலாம் என்று நுழைந்த நேரத்தில் கண்ணில் பட்டது. இரண்டு மணிநேரத்தில் ஒரே மூச்சில் வாசிக்கவைத்த புத்தகம்.\nஸ்டீவ் ஜொப்ஸ், வோஸ்னியாக் இருவரும் நண்பர்கள் என்பதையே நம்ப முடியவில்லை. நேர் எதிரானவர்கள். May be that’s why it worked well. வோஸ்னியாக் நேர்மையான, introvert IT geek. தந்தை பனிப்போர் காலத்து அமெரிக்க விண்வெளியியல் நிபுணர். நான்கு ஐந்து வயதிலியே இலத்திரனியல் பொருட்களோடு விளையாடும் சந்தர்ப்பம். பதின்ம வயதில் HP வேலை. ஸ்டீவ் ஜொப்ஸ் சந்திப்பு, குட்டி குட்டி ப்ரொஜெக்ட்களில் இருந்து ஆரம்பித்து, மைக்ரோ ப்ரோஸசர், இன்டர்கிரேட்டட் ப்ரோஸசர். PROM என ஆச்சர்யங்களை செய்து Apple I கணணி மூலம் பணம் பார்த்து Apple II மூலம் மில்லியனையர் ஆனாலும் வோஸ்னியாக்குக்குள் இருந்த, இலத்திரனியல் பொருட்களை ஆர்வத்தோடு விளையாடும் குழந்தை இறுதிவரை வளர்ந்து பெரியவனாகவேயில்லை. அதனால் உயர் பதவிகளை மறுத்து தொடர்ந்து எஞ்சினியராக வாழுந்து ஒரு கட்டத்தில் மீண்டும் பட்டப்படிப்பை தொடர்ந்து ஆசிரியராக போய் … இன்றைக்கும் எஞ்சினியராகவே இருப்பது, ஆளாளுக்கு passion எப்படி மாறுபடும் என்பதை புரிந்து கொள்ள உதவியது.\nYarl IT Hub, எப்படிப்பட்டவர்களை தேடிக்கண்டுபிடிக்கவேண்டும் என்று ஒரு இடத்தில் அட்வைஸ் பண்ணுகிறார்.\nவாழ்க்கை முழுதும் ப்ரோகிராமிங் செய்ய தான் எனக்கு விருப்பம். ஒரு ப்ரோப்ளத்தை தனியனாக ஜாவாவில் எழுதி தீர்ப்பது கொடுக்கும் சந்தோசம் எந்த மானேஜ்மென்ட் வேலையிலும் கிடைக்காது என்று நான் சொல்லும்போதெல்லாம் அலுவலகத்தில் ஆச்சர்யத்துடன் ஐந்துவை பார்ப்பது போல பார்ப்பார்கள். சம்பளம் முக்கியம் தான். ஆனால் முழித்திருக்கும் வாழ்நாளில் அரைவாசி நேரம் செய்யும் வேலை, மனதுக்கு சந்தோஷமாக முதலில் இருக்கவேண்டும். “என்னை விட்டு ஓடிப்போக முடியுமா” என்று சுசீலாவும் சீர்காழியும் பாடுவதை இயர்போனில் கேட்டுக்கொண்டு ஜொலியாக செய்யும் ப்ரோகிராமிங் வேலை அப்படிப்பட்டது. டிவைன்.\nமனம் ஓரிடத்தில் நிலைக்காது பலவித சிந்தனைகளிலும் போலிகளிலும் நிஜங்களிலும் அலை பாய்வதேன் என்ற சிக்கலானகேள்வி ஒன்றுக்கு வோஸ்னியாக் வோர்ட்ஸ்வோர்த்தை மேற்கோள் காட்டி பதில்சொல்கிறார்.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nசகியே நீ தான் துணையே\nவியாழமாற்றம் 13-12-2012 : யாழ்ப்பாண கம்பஸும் அரசிய...\nவியாழமாற்றம் 20-12-2012 : தண்ணியோ கிணற்றினிலே\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/10_29.html", "date_download": "2018-05-24T21:28:08Z", "digest": "sha1:AB3JGML6NXG24MBUG2EW6CCQLBBDWH4G", "length": 10008, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "விடுதலைப் புலிகளை மீள அமைக்கும் முயற��சி! நால்வருக்கு 10 ஆண்டுகள் சிறை! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / விடுதலைப் புலிகளை மீள அமைக்கும் முயற்சி நால்வருக்கு 10 ஆண்டுகள் சிறை\nவிடுதலைப் புலிகளை மீள அமைக்கும் முயற்சி நால்வருக்கு 10 ஆண்டுகள் சிறை\nதமிழ்நாடன் April 29, 2018 சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்ப முயன்ற குற்றச்சாட்டில், அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் 10 வருட சிறைதண்டனை விதித்துள்ளது.\nகிருஷ்ண குமார், சுபாஷ்கரன், இராஜேந்திரன் மற்றும் சசிகுமார் ஆகிய நால்வருக்குமே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகிருஷ்ணகுமார் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோருக்கு தலா 10 வருட சிறைத்தண்டனையும், இராஜேந்திரன் மற்றும் சசிகுமார் ஆகியோருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி ஏ.கயல்விழி தீர்ப்பளித்துள்ளார்.\nகுறித்த நால்வருக்கும் தலா 45,000 ரூபா (இந்திய நாணயம்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\n\"2015ம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து மண்டபம் செல்லும் வழியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, கிருஷ்ணகுமார், இராஜேந்திரன் மற்றும் சசிக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய சுபாஸ்கரன் கைது செய்யப்பட்டார்.\nஇவர்களிடமிருந்து 4 ஜி.பி.எஸ் கருவிகள், 75 சயனைட் குப்பிகள், 600 கிராம் சயனைட் விஷம், என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nகுறித்த நால்வரும் சென்னை புழல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nசொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_726.html", "date_download": "2018-05-24T21:27:53Z", "digest": "sha1:RMIDZBAJKZMAY5NQFKZRLRT5EVS6A6XY", "length": 9528, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "“சக்தி’ “சிரச” ஊடக தலைமை காரியாலயம் மீது தாக்குதல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / “சக்தி’ “சிரச” ஊடக தலைமை காரியாலயம் மீது தாக்குதல்\n“சக்தி’ “சிரச” ஊடக தலைமை காரியாலயம் மீது தாக்குதல்\nகாவியா ஜெகதீஸ்வரன் April 05, 2018 இலங்கை\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றதன் பின்னர் தனியார் ஊடக நிறுவனங்களான சக்தி/சிரச தலைமை காரியாலயத்தை சுற்றி வளைத்து ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பெரும்தொகையில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம் செய்துள்ளனர்.\nபட்டாசு வெடிப்பு சத்தம் காரணமாக சக்தி/சிரச செய்தி பிரிவு மற்றும் தலைமையகம் கதிகலங்கி போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில் பிரதமருக்கு எதிராக பல ஆவணக் கதைகளை, செய்திக் குறிப்புகளையும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் வௌியிட்டு வந்தது. மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பாக பலவிதமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து செய்திகளை வௌியிட்டு வந்தது. பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. தற்போது அந்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக சக்தி/சிரச ஊடகம் மேற்கொண்ட முயற்சி தோல்வி கண்டுள்ளதாக கருதி சில ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் இவ்வாறு தமது வெற்றி ஆரவாரத்தை வௌிப்படுத்தியுள்ளனர்.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nசொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39185-topic", "date_download": "2018-05-24T21:19:50Z", "digest": "sha1:33RGDGXRQEJR2TUXV6KZUBLCKX4FFWEL", "length": 9680, "nlines": 140, "source_domain": "www.thagaval.net", "title": "வேலை பார்க்கும் பெண்கள், குடும்பத்தின் சொத்து இவாங்கா டிரம்ப் பெருமிதம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதி��ளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nவேலை பார்க்கும் பெண்கள், குடும்பத்தின் சொத்து இவாங்கா டிரம்ப் பெருமிதம்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nவேலை பார்க்கும் பெண்கள், குடும்பத்தின் சொத்து இவாங்கா டிரம்ப் பெருமிதம்\nதெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் 3 நாள்\nஉலக தொழில் முனைவோர் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி\nநேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.\nஇந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகளும்,\nஆலோசகருமான இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டிருக்கிறார்.\nமாநாட்டின் 2–வது நாளான நேற்று தொழிலாளர் மேம்பாட்டில்\nபுதுமை என்ற தலைப்பில் ஒரு அமர்வு நடைபெற்றது. இதில்\nஇவாங்கா டிரம்ப் பங்கேற்று பேசினார்.\nநவீன குடும்பங்களை ஆதரிக்கும் கொள்கைகள்\nநம்பத்தகுந்தவை என்று நான் கருதுகிறேன்.\nநவீன தொழிலாளர்களையும், குடும்பங்களில் நவீன\nயதார்த்தத்தையும் ஆதரிக்கும் வழிகளைப் பற்றி நாம் சிந்திக்க\nதொடங்க வேண்டும். இதில் தொழில் நுட்பம் மிகப்பெரிய\nஇயக்கியாக இருக்கும் என்று கருதுகிறேன்.\nதொழில் நுட்பம், பெண்களுக்கும், பெண் தொழில்\nமுனைவோருக்கும் மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது.\nசெலுத்தப்படுகிற வேலைகளில் பெண்களையும் கூடுதலாக\nகொண்டு வந்து சமநிலையை உருவாக்க வேண்டும்.\nவேலை பார்க்கும் பெண்கள் நிதி ஆதரவைப் பொறுத்தமட்டில்\nகுடும்பத்தின் சொத்தாக திகழ்கிறார்கள். பெண்கள் புதிய\nவேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தயாராக வேண்டும்.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/40828.html", "date_download": "2018-05-24T21:23:44Z", "digest": "sha1:S6OUEJ2SK53ELYQG7GGNFD3GA3HCFHML", "length": 18747, "nlines": 377, "source_domain": "cinema.vikatan.com", "title": "மாடர்ன் உடை லட்சுமி மேனன்! | லட்சுமி மேனன், கெளதம் கார்த்திக், விஷால், சுசீந்திரன்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமாடர்ன் உடை லட்சுமி மேனன்\n'சுந்தர பாண்டியன்', 'கும்கி' ஆகிய படங்களைத் தொடர்ந்து, பல்வேறு கதைகளை கேட்டு வந்தாலும் படங்களை எதுவுமே ஒப்புக் கொள்ளாமல் இருந்தார் லட்சுமி மேனன். காரணம் அவருக்கு பரீட்சை நடைபெற்று வந்தது.\nதற்போது அனைத்து பரீட்சைகளும் முடிந்து விட்டதால், அம்மணி படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.\nமுதலவதாக விஷால் - சுசீந்திரன் இணையும் படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் லட்சுமி மேனன். இப்படத்தினை விஷால் தனது சொந்த நிறுவனமான 'VISHAL FILM FACTORY' மூலம் தயாரிக்க இருக்கிறார். இமான் இசையமைக்க இருக்கிறார்.\nஇரண்டாவதாக கெளதம் கார்த்திக் - 'சிலம்பாட்டம்' சரவணன் இணையும் படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் லட்சுமி மேனன். முதன் முறையாக இப்படத்தில் மாடர்ன் உடை அணிந்து நடிக்க இருக்கிறார்.\nஅதுமட்டுமன்றி, ஒரு பெரிய பேனரின் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.விரைவில் அப்படத்தில் நடிக்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n''நீராட்டு விழா வீட்டை இழவு வீடாக்கிட்டாங்க” மைத்துனரை இழந்த 'ஸ்டன்ட்' சில்வா #BanSterlite\nதந்தையைப் புதைக்கப் போராடும் மகன்... அங்கமாலி டைரீஸ் இயக்குநரின் மிஸ் பண்ணக்கூடாத சினிமா #EeMaYau\n``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு”, கணவர் பற்றி கீதா கைலாசம்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\n`தற்காப்புக்காகவே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு' - 3 நாள்களுக்குப் பிறகு விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\n\"குமாரசாமியைப் போல நமக்கும் வாய்ப்பு வரும்\" - ராமதாஸின் 'திடீர்' நம்பிக்கை\n'என்மீது துப்பாக்கிச்சூடு நடத���துங்கள்; எதிர்கொள்ளத் தயார்'- முதல்வர் சந்திக்க மறுப்பதால் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\n`ஏய் ரொம்ப நடிக்காதே போ' - துப்பாக்கிச் சூட்டில் பலியான காளியப்பன் உடலைப் பார்த்து பேசிய போலீஸார்\n``பிரச்னைல மாட்டிக்குவேன் சார்..\" : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பதுங்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள் - ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n'காசேதான் கடவுளடா' ரீமேக்கில் வடிவேலு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-05-24T21:22:20Z", "digest": "sha1:4UXBPQPVRZFFL3QSOT3GME252MSV5RPH", "length": 12492, "nlines": 224, "source_domain": "nanjilnadan.com", "title": "புலவர் ஆதி | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஆதி எனும் சொல்லும் செயலும்\nஇந்த சந்தர்ப்பத்தில் வேறு சிலரை எண்ணிப்பார்ப்பது நமக்கு தவிர்க்க முடியாததாகிறது. மயிர்பிளக்கும் முற்போக்கு வாதங்களையும் , நவீனத்துவ-பின்நவீனத்துவ சிந்தனைகளையும் போதித்து , சமூக நீதிக்கு போராடிய சிலர், நல்ல வருவாயுள்ள அரசுப்பணியை, வங்கிப்பணியை துறந்துவிட்டு , களத்தில் துணிவுடன் தீப்பாய்ந்து நமது வியப்பையும் நன்மதிப்பையும் ஒருசேரப் பெற்றனர்.ஆனால் காலம் என்பது கறங்கு போல் சுழன்றது. விழித்து … Continue reading →\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nநாஞ்சிலார் மகனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி\nநாஞ்சில்நாடன் எழுதிய கல்யாண கதைகள்\nநாஞ்சில் வீட்டு திருமண அழைப்பு\nவிசும்பின் துளி- ரீடிங் கார்னர்\nபுளிங்கூழ், பைங்கூழ், பகைக்கூழ், விழுக்கூழ்\nஒரு வரி… ஒரு நெறி ‘சிவன் சொத்து குல நாசம் ‘சிவன் சொத்து குல நாசம்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் பு��்தக மதிப்புரைகள் (108)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2010/12/blog-post_21.html", "date_download": "2018-05-24T21:11:41Z", "digest": "sha1:SE7HCA7A2OVY3KH7PL6DTE64A3SFFNNL", "length": 24132, "nlines": 337, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: அண்ணாமலையின் அருளாளர்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nமார்கழி - 7 - திருவாதிரை\nமனிதராகப் பிறந்து தெய்வமாக உயர்ந்தவர் ரமண மகரிஷி. மதுரைக்கு அருகில் உள்ள திருச்சுழி கிராமத்தில், சுந்தரம் ஐயர்-அழகம்மை தம்பதியருக்கு மகனாய் 1879, டிசம்பர், 30ம் தேதி, மார்கழி மாதம்- திருவாதிரை நட்சத்திரத்தில் உதித்தவர்.\nரமணர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தார். ஒருமுறை ரமணரின் சிறிய தகப்பனார் திருவண்ணாமலை பற்றியும் அருணாசலேஸ்வரர் பற்றியும் ரமணரிடம் கூற அந்த நாமத்தில் லயித்த ரமணர், ‘நான் யார்’ எனும் ஆத்ம விசாரத்தில் ஆழ்ந்தார். வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையை அடைந்தார்.\n.ஆயிரங்கால் மண்டபத்தில் தியானத்தில் ஆழ்ந்தார். அவர் மண்ணில் உதித்த மகான் என்பதை மௌன சுவாமிகள் உலகிற்கு உணர்த்தினார். சேஷாத்ரி சுவாமிகளின் ஆதரவும் ரமணருக்குக் கிட்டியது. எண்ணற்ற அற்புதங்களை தன் மௌனத்தினாலேயே நிகழ்த்திய மகத்தான மகான் இவர்.\nபதினோரு வயதிலிருந்து தன் வாழ்நாள் முழுதும் திருவண்ணாமலையிலேயே கழித்தார். அன்பே சிவம் என அன்பு வழியில் சகல ஜீவராசிகளிடம் பாரபட்சமில்லாமல் அன்பு செலுத்தி திருவண்ணாமலையில் (14.04.1950) ஜோதியாய் கலந்த மகான், ரமணர்.\nரமண மகரிஷி சரிதம் (தமிழ் மரபு அறக்கட்டளை)\nஆன்ம அனுபூதிக்கு சன்யாசம் அவசியமா- ரமணர் (தமிழ் ஹிந்து)\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 1:39 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அருளமுதம், ஆன்றோர் வாழ்வில், ஞானிகள்\nஅருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி\nஅடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.\nநாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\n10 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nவில்லன்களாகிப் போன விடுதி மாணவர்கள்\nஒரு லட்சம் வராகனுக்கு விற்ற செருப்பு\nதாய்மதம் காக்க தன்னுயிர் ஈந்தவர்\nகண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்...\nசைவமும் தமிழும் வளர்த்த சீலர்\nநான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தவர்\nகுழலால் ஈசனை மயக்கிய இடையர்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்\nஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 21.12.2013, சனிக்கிழமை காலை9.30 மணி முதல், மதியம் 3.00 மணி வரை, சுவாமி ...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nகல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு - படத்தொகுப்பு\nஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி யில் கடந்த 16.11.2013 , சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30...\nயோகி பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணா...\n  மகாகவி பாரதி எ ந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்ந...\nசெய் அல்லது செத்து மடி\nசரித்திரம் ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே ...\nஆசாரிய வினோபா பாவே (1895, செப். 11 - 1982, நவ. 15) தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரை பற்ற...\nம.பொ.சிவஞானம் (பிறப்பு: ஜூன் 26) தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2009/12/blog-post_20.html", "date_download": "2018-05-24T21:42:48Z", "digest": "sha1:J4CLXDK6GKOK4YBNUHZMHTMFS4VQS6X6", "length": 29290, "nlines": 465, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: ரிசல்ட்", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nவெறும் நம்பர் நம்பராக எழுதியிருந்தது\nசும்மா போக மனசு வரவில்லை.\nவாழ்வின் எதார்த்தம் தானே மக்கா\nஎல்லா கவிதையும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு....\nஇர‌ண்டாவ‌து க‌விதை ந‌ல்லா இருக்கு....\nஅக்கரி எண்ணெய மறக்காத உள்ளம்..\nமகாப்பா, முதலிரண்டும் உங்க டச், அதிலும் இரண்டாவது நச்.\nஆனாலும் முதலாவது சற்று கூடுதலாய்.\nபாருங்க எத்தன நாளா பாக்கறோம்..\nஉங்களுக்குதான் சொல்ல வருது இவ்ளோ அழகா.. SUPER.::))\nநெகட்டிவ் ஆனது./// .................சோகமான உண்மை.\nமுதல் ரெண்டும் ரொம்பவும் பிடித்தன.\nமூன்றாவது .. ஏன் தலைவா அவ்ளோ எதிர் மறை சிந்தனை \nமுதல் கவிதை - விவரிக்க முடியாத ஆனந்தக் கொந்தளிப்பை அள்ளித்தந்துவிட்டுச் சென்றுள்ளது.\nபா.ரா. அண்ணே.. அனுபவக்குறிப்பேட்டை கவித்துவமா மாத்துற கலையில உஙளை மிஞ்ச இப்போதைக்கு யாரும் வரமுடியாது... ரொம்பப் பிடிச்சிருக்குது.\nமூன்றாவது கவிதை போன்ற சோதனை முயற்சிகள் வேண்டாம் என்றுத்தான் தோன்றுகிறது ;(\nஇதை எல்லாரும் பார்த்திருக்கலாம் .. ஆனா இதை உங்களுக்கு எப்படி கவிதையாக்க தோணியது..\nபா.ரா வுக்கே வெளிச்சம்.. வாழ்த்துக்கள் அண்ணா... :))\nஒரு நாள் நானும் 'அண்ணன்' மாதிரி கவிதை எழுதிடுவேன்.\nஅண்ணன் மாதிரி வாழ்கையின் சுவையை ருசித்து சாப்பிடுவேன்\n(சில சமயங்களில் உங்க பின்னோட்டமும்கூட...)\nநேற்று ஈரோடு பதிவர் சந்திப்பில் நண்பர் அகநாழிகை வாசுதேவன் உங்கள் புத்தகத்தை எனக்கு அன்போடு கொடுத்தார். நள்ளிரவு வீடு வந்ததும் அந்த புத்தகம் உங்களை மீண்டும் நினைவுபடுத்தியது. விரைவில் படித்துவிட்டு வருகிறேன்.\nரொம்ப பாவம் அவங்க அப்பு\nசின்ன சின்ன விஷயங்களையும் எவ்வளவு நுணுக்கமா எழுதுறீங்க. வழக்கம் போலவே ..............\nநடுத்தட்டு வர்க்கத்து மனிதர்களை காட்டி செல்கிறது.\nஇது.............. வேண்டாம் அண்ணா. ரொம்ப வலிக்குது.\nஇரண்டாவது கவிதையைப் போலப் பல கவிதைகள் எழுதப் பட்டு விட்டன என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன\nமூன்றாவது கவிதை எளிமைப் படுத்தப்பட்ட முரண் மூலம் கவிதையாகப் பார்க்கிறது. ஆனால் ஆகவில்லை.\nகவிதைக்கான புகைப்படங்களைத் தேர்வு செய்வதற்காகவே சகோதரர்கள் ரமேஷ், கண்ணன் இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். எத்தனை தேர்ந்த ரசனையாளர்கள் அவர்கள். கவிதையும் வழக்கம்போல சிறப்பு.\nஇரண்டும் மூன்றும் ரொம்ப பிடிச்சிருக்கு\nமுதல் மரியாதை படத்தோட ஆடியோ டேப்பி���் பாரதிராஜா, ஆர்.செல்வராஜ் பற்றி ஒன்று சொல்லி இருப்பார் அது உங்களுக்கும் பொருந்தும்னு நெனைக்கிறேன். அதாவது 'வாழ்க்கையை எல்லோரும் எழுத்து கூட்டி வாசிப்பதற்கு முன்னால் அதை மனப்பாடமே செய்து விட்டவன்\" னு. முதல் கவிதையில் உங்களின் கடவுள் அவதாரம், உங்க மனச காட்டுது.. எல்லோரும் பாசாகனும்னு.. இப்போ புதியதாய் முளை விட ஆரம்பித்துள்ள கல்வி தரங்கள் பாஸா, பெயிலா ன்னு இல்லாம எல்லோருக்குள்ளும் இருக்கிற திறனை வெளிக்கொண்டு வர முயல்கின்றன.. வெற்றி தோல்விகளே ஒரு விதமான வேஷம் தானே எல்லோருக்கும்...\nஇரண்டாவது கவிதை எல்லா கீழ் நடுத்தர, மற்றும் ஏழை குடும்பங்களில் காண கிடைக்கிற ஒன்று... ஜோதி அக்காக்களும் தான் இரவல் வாங்கிய காலத்தை நினைத்து எத்தனை முறை கேட்டாலும் தயங்காமல் தருவார்கள். சில சமயங்களில் பல முறை கேட்க வேண்டிய நிலையும் வரலாம், கண்ணில் கருவளயம் கண்ட என் சகோதரிகளுக்கு. அருமையா இருக்கு... பாரா\nமூன்றாவது கவிதை மற்ற கவிதைகளின் முன்னால் கொஞ்சம் மூசு கம்மியாக இருக்கிறது....\nநான் சொல்ல நினைப்பதை என் வலைப்பக்கம் வந்து பாருங்க.\nஒன்றும் இரண்டும் எக்கச்சக்கமா இருக்கு மக்கா.\nமுதல் கவிதை எழுந்ததாகவும் மற்றவை எழுதப் பட்டதாகவும்\nசென்ஷி மற்றும் ஜ்யோவின் கருத்தே எனதும்\nரொம்ப ரொம்ப நல்லாருக்கு பாரா அவர்களே. கலக்கல்ஸ்\nமுதல் கவிதை வெறும் வாசிப்பு அல்ல.. அன்பின் வெளிப்பாடு\nஇது மாதிரி பா.ராவின் கவிதை சூப்பர். இனிமேல் சொல்ல வேண்டாம்னு பார்க்கிறேன்.\n2.சோகம் (முதலில் ஜோதிகான்னு படிச்சுட்டேன். அப்படியும் அர்த்தம் மாறலை)\nஎல்லாமே அட்டகாசம் ரசித்து படித்தேன்..;)\nஎல்லாமே சும்மா நச்சுனு இருக்கு மக்கா அருமை\nஹிஹி நானும் கவிதை எழுதிப் பழகுகிறேன்.\nமூன்றும் அருமை. அதிலும் ஒன்று எனக்கு மிகப் பிடித்தது.\nஒரு விஷயத்தை நாங்கள் பார்ப்பதற்கும், நீங்கள் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. நாங்கள் பார்த்தால்... அது ஒரு விஷயமே இல்லை. நீங்கள் பார்த்தால் அது கவிதையாய் மலர்கிறது.\nமுதல் கவிதை மனதை தொட்டது\nமூன்றாவது புகுத்தப்பட்டது போல உள்ளது மக்கா\nகவிதைகளை ரொம்ப ரசித்தேன், ரெண்டாவது என்னை மிக மிக பாதித்தது.\nசாதாரண விஷயத்தைக் கூட நீ பார்க்கும் போது ......\nஎத்தனை முறை படித்தாலும் அலுக்காத விஷயம் கவிதை தான்...\nசாதாரண விஷயத்தைக் கூட நீ பார்க்கும் போது ......\nஎத்தனை முறை படித்தாலும் அலுக்காத விஷயம் கவிதை தான்...\nநன்றி மோகன்,எதிர் மறையா அது\nமிக சந்தோசமும்,கைக்குள் சிக்காத சித்திரங்களும் சென்ஷி.நன்றி\nஒரு நாள் இல்லை ஒரு நாள் அக்கா மாதிரி சாதாரணமாய் சகலமும் எழுத தாங்க என்னை பெத்த அப்பு\nஆகட்டும் விஸ்வா.மெதுவா வாங்க.நன்றி மக்கா\nஉங்களால்தான் சுருக்கமாய் ஆனால்,அப்போதைக்கு அப்போது பதில் சொல்லணும் என தோன்றியது அண்ணாமலை\nஉனக்காகவே மாற்று கவிதைகள் எழுத தீர்மானம்,சுந்தரா.(மாற்று கவிதைகள் மாற பார்க்கிறது. ஆனால் மாறவில்லை.:-))\nமிக்க நன்றி மக்கா.விமர்சனம் இதுவே\nகேச் பிடித்து கொள்ளுங்கள் ரமேஷ்,கண்ணா,சரவணின் அன்பை\nகை குறைந்தது போல இருந்தது ராகவன்.இப்படி மனசு திறந்து பேசி எவ்வளவு நாளாச்சு\nமிக்க நன்றி என் பீனிக்ஸ் பறவை\nஉடல் நலத்தை பாருங்க அப்பா\nமக்கா,உங்கள் பின்னூட்டம் பார்க்கிற போதெல்லாம் பெரிய குற்ற உணர்ச்சி எனக்கு.போடா வெண்ணை என்று வருகிறீர்களே.அதில் இருக்கிறீர்கள் நீங்கள்மிக்க நன்றியும்,உங்களுக்கு பிடித்த நிறைய அன்பும்\nரொம்ப நன்றி பாலா சார்\nரொம்ப சந்தோசமும் நன்றியும் மக்கா\n.முதலில் எழுத தொடங்கு.பாரு அப்புறம் எவ்வளவு எவ்வளவு சந்தோசமுன்னு..நன்றி தெய்வா\nஇதுக்குமேல நான் என்னத்தே சொல்லி \nஅதான் எல்லாம் மேலையே முட்டிஞ்சுட்டே\nசித்தப்பா... மூன்றும் முத்தப்பா... :-) என் அன்பான வாழ்த்துகள் என் சித்தப்பனுக்கு. :-)\n”ஆய்த” எழுத்தில் இரண்டாம் புள்ளிக்கு கனம் அதிகம்...\nதஞ்சாவூர் குசும்பு அதிகம் என்பது உண்மைதான்.உன் கருத்தை சொல்லுயான்னா...மிக்க நன்றி மாப்ஸ்\nபாருங்க மகனே,அசோக்,ராஜவம்சம்,நீங்க,எல்லோருமா பார்த்த வேலை.\nநம்மளை இப்போ \"சித்தப்பு பிளாக்\"என்கிறார்கள்.எப்படியும் சொல்லட்டும் மகனே..நமக்கு இது வரம்\nஎனக்கும் அதுவே விருப்பம்.ரொம்ப நன்றி மாப்ள\nமூன்று கவிதைகளையும் மிகப் பிடித்திருக்கிறது. குறிப்பாக முதலிரண்டும் என்னவோ செய்கின்றன.\nஇரண்டாவது கவிதை நெஞ்சை தைத்தது பா.ரா,\nஇது மாதிரி சொல்ல உங்களால மட்டும் தான் முடியும்.\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்��ா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nபுரை ஏறும் மனிதர்கள் - மூன்று\nவிருது - சும்மா இல்லை\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=40&sid=f9feacfc98ae1606c898db3d0a4834b5", "date_download": "2018-05-24T21:48:11Z", "digest": "sha1:NPDFUHBBKGKLR5RA5H5OHID5UA2SAQBX", "length": 37678, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "வேளாண்மை (Agriculture) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ வேளாண்மை (Agriculture)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஐரோப்பாவில் அதிக எடைகொண்ட பூசணிக்காய் சூரிச் மாநிலத்தில் விளைந்துள்ளது\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 12:27 pm\nநிறைவான இடுகை by மல��லிகை\nby கார்த்திவாசுகி » ஜூன் 24th, 2014, 4:25 pm\nநிறைவான இடுகை by மல்லிகை\nமாவுப்பூச்சியை மாய்க்க சிறந்த வழிமுறைகள்\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 5:03 pm\nநிறைவான இடுகை by மல்லிகை\nகொய்யாப்பழத் தோட்டங்களில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈ தாக்குதல் மேலாண்மை\nby கார்த்திவாசுகி » ஜூன் 24th, 2014, 10:11 am\nநிறைவான இடுகை by மல்லிகை\nby கார்த்திவாசுகி » ஜூன் 24th, 2014, 4:15 pm\nநிறைவான இடுகை by மல்லிகை\nவாழையில் ஊடுபயிராக பூசணி, சேனை\nby கார்த்திவாசுகி » ஜூன் 24th, 2014, 5:43 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nby கார்த்திவாசுகி » ஜூன் 24th, 2014, 4:34 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nby கார்த்திவாசுகி » ஜூன் 24th, 2014, 4:20 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nby கார்த்திவாசுகி » ஜூன் 24th, 2014, 4:10 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nசெடி முருங்கை இரகங்கள் : பிகேஎம் 1. கேஎம் 1, பிகேஎம் 2\nby கார்த்திவாசுகி » ஜூன் 22nd, 2014, 1:29 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nகொடி பீன்ஸ்….மானாவாரியில் ஒரு மகத்தான சாகுபடி\nby கார்த்திவாசுகி » ஜூன் 22nd, 2014, 1:17 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nமா சாகுபடி ... கன்றில் கவனம் வைத்தால், கடைசி வரை லாபம்தான்\nby கார்த்திவாசுகி » ஜூன் 22nd, 2014, 12:58 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\n12 ஏக்கர்... 7 மாதங்கள்... 25 லட்சம்... பணம் காய்க்கும் பந்தல்...\nby கார்த்திவாசுகி » ஜூன் 10th, 2014, 11:32 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கார்த்திவாசுகி » ஜூன் 10th, 2014, 10:05 am\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nதுவரை (கஜானஸ் கஜான்) உற்பத்தி\nby கார்த்திவாசுகி » ஜூன் 10th, 2014, 9:55 am\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nby கார்த்திவாசுகி » ஜூன் 9th, 2014, 6:31 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nமா மரங்களை பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது எப்படி\nby கார்த்திவாசுகி » ஜூன் 9th, 2014, 6:17 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\n10 ஆண்டுகளில் மட்டும் 57 விவசாய பொருட்களுக்கு புவிசார் குறியீடு\nby கார்த்திவாசுகி » ஜூன் 9th, 2014, 6:13 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nகம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம்\nby கார்த்திவாசுகி » ஜூன் 9th, 2014, 5:38 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nby கார்த்திவாசுகி » ஜூன் 9th, 2014, 12:14 pm\nநிறைவான இடுகை by பாலா\nசேந்தமங்கலத்தில் கேரட், பீட்ரூட் இயற்கை உரம் மூலம் விளைச்சல்\nby கார்த்திவாசுகி » ஜூன் 9th, 2014, 1:20 pm\nநிறைவான இடுகை by பாலா\nதமிழக வயல்களின் வளத்தை அழித்து வரும் களைகள்.\nby கார்த்திவாசுகி » ஜூன் 9th, 2014, 1:17 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nமீத்தேன் எரிவாயுத் திட்டமும் அதன் எதிர்கால வினைகளும் (கட்டுரை)\nby கார்த்திவாசுகி » ஜூன் 9th, 2014, 1:05 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nஇயற்கை உரமும், விளைச்சலைத் தடுக்கும் பூச்சிகளை அழிக்கும் வழிமுறைகளும்\nby கார்த்திவாசுகி » ஜூன் 9th, 2014, 12:57 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nby கார்த்திவாசுகி » ஜூன் 9th, 2014, 12:42 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்க��ுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2014/08/10.html", "date_download": "2018-05-24T21:36:38Z", "digest": "sha1:BEEFWOA2UV6IZSM6MAX7JOUKFCVSVLGZ", "length": 4738, "nlines": 102, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: சென்னையில் நான்......! (10)", "raw_content": "\nசென்னையில் ஊடகத்துறை நண்பர்கள், பத்திரிகையாளர்கள் என பல சகோதரர்களை நான் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிட்யது.\nஅப்போது, அவர்களுடன் சேர்ந்து நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு,....\nபத்திரிகையாளர், சமூக ஆர்வலர் பேராசிரியர் சேமுமுமுடன்...\nசென்னையில் நடைபெற்ற ஈத்மிலன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது...\nஇளம் விஷுவல் எடிட்டர் குணாவுடன்...\nஜி டி.வியின் சக பணியாளர்களுடன்...\nதந்தி டி.வி. திருக்குமரனுடன் பின்பக்கத்தில் ம���த்த பத்திரிகையாளர் ஜெகதீஷ்....\nமூத்த பத்திரிகையாளர் செல்வநாயகம் மற்றும் இளம்பரிதியுடன்...\nஜி.டி.வி. தொலைக்காட்சியில் சம்பள பிரச்சினையின்போது ஆலோசனைக் கூட்டம்...\nமற்றொரு புகைப்படம் (மூத்த பத்திரிகையாளர் ராமசந்திரபாபு மற்றும் பலர் உள்ளனர்)\nராஜ் டி.வி. இளம் பததிரிகையாளர் சீதாபதியுடன்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thevaabira.blogspot.com/2008/08/blog-post_7300.html", "date_download": "2018-05-24T21:43:34Z", "digest": "sha1:F4Q4RKYQN6BHPNHD2WHDAZUESS4EURBD", "length": 3498, "nlines": 80, "source_domain": "thevaabira.blogspot.com", "title": "பிரபஞ்சநதி: காதல்", "raw_content": "\nஉனதென்றும் உனதேயென்றும் நீள் காலும் கொடுங்கோலும் கொண்டழுத்தி நீ நிற்பது நிலமல்ல\nமெய்யிறங்கியுன் விழி தேடி வருகிறது.\nமுத்தமிட்டுன் நறுவுதட்டுச் சாரலையும் தாவென்று தவித்து\nகேசம் கலைந்து கிடந்தவுன் கழுத்தில் புதைந்து புதைந்து\nநீலம் படர்ந்த நெடுவான முடிவுக்கும் போவேன்.\nமெய்யும் காதலும் ஒன்றென்றுயிர் சுடர்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2014/08/blog-post.html", "date_download": "2018-05-24T21:10:48Z", "digest": "sha1:NPHJUFNTLQ3K6A7TWUUNLMCVVOQKSRAJ", "length": 31192, "nlines": 188, "source_domain": "www.padalay.com", "title": "படலை: நாவலோ நாவல் - ஏழு நாட்கள் ஏழு கதைகள்", "raw_content": "\nநாவலோ நாவல் - ஏழு நாட்கள் ஏழு கதைகள்\nபண்டைய தமிழ் வரலாற்றில் ஒரு வழக்கம் உண்டு. ஏதாவது திருவிழா, கொண்டாட்டங்களில் மக்கள் கூட்டம் கூடினால், அங்கே அறிஞர்கள் பலர் கூடி தமக்குள்ளே வாதப்போர்களில் ஈடுபடுவர். எப்படி என்றால் வாதப்போர் செய்ய விரும்புபவர் ஒரு நாவல் மரக்கிளையை தனக்கு முன்னே நட்டுவைத்துக்கொண்டு “நாவலோ நாவல்” என்று கூவுவார். உடனே அவரோடு வாதப்போர் செய்யவிரும்புவர் முன்னே வருவார். வாதப்போர் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். சைவ, வைணவ, சமண, பௌத்த விவாதங்களாக இருக்கலாம். கடவுள் இருக்கிறார் இல்லை என்ற வாதமாக இருக்கலாம். அறிவியல் வாதமாக இருக்கலாம். அல்லது மூல வியாதிக்கு காரணம் சோழ மகராசனா என்றால் வாதப்போர் செய்ய விரும்புபவர் ஒரு நாவல் மரக்கிளையை தனக்கு முன்னே நட்டுவைத்து���்கொண்டு “நாவலோ நாவல்” என்று கூவுவார். உடனே அவரோடு வாதப்போர் செய்யவிரும்புவர் முன்னே வருவார். வாதப்போர் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். சைவ, வைணவ, சமண, பௌத்த விவாதங்களாக இருக்கலாம். கடவுள் இருக்கிறார் இல்லை என்ற வாதமாக இருக்கலாம். அறிவியல் வாதமாக இருக்கலாம். அல்லது மூல வியாதிக்கு காரணம் சோழ மகராசனா என்ற அபத்தமான டொபிக் கூட பேசப்படும். ஏதோ ஒரு வாதம். வாதத்தில் தோற்பவர், தான் உடுத்தியிருக்கும் துணியைத்தவிர மிச்ச எல்லாவற்றையும் இழக்கவேண்டும். இறுதியில் வெல்பவர் அந்த நாவல் கிளையை பிடுங்கி உயர்த்தி “நாவலோ நாவல்” என்று கூவிவிட்டு மீண்டும் தனக்கு முன்னே நாட்டுவார். கிட்டத்தட்ட WWF கணக்கில் இந்த வாதப்போர் நடைபெறும்.\n என்று கொஞ்சம் ஆராய்ந்தால் பதில் முத்தொள்ளாயிரத்தில் இருக்கிறது.\n\"காவல் உழவர் களத்(து) அகத்துப் போர்ஏறி\nகொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால்ப் போலுமே\nஅறுவடைக்காலத்தில் நாற்று வெட்டி பெரும் போராக போட்டுவைத்திருப்பார்கள். அதைப்பின்னர் சுற்றி சுற்று சூடு மிதிப்பர். அந்த நெல்லுப்போர், விளைச்சல் பெருகிய காலங்களில் ஒரு மலைக்குன்று அளவுக்கு உயர்ந்துவிடுமாம். அதில் ஏறி உயரத்தில் நின்றபடி உழவன் மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் “நாவலோ” என்று கூவுவானாம். அது அந்த பிரதேசம் முழுதும், அந்த விவசாயியின் வெற்றியை எதிரொலிக்கும்.\nகோழியூர் வேந்தன் கிள்ளியின் யானை மெதுவாக ஆடி ஆடி வருகிறது. அந்த யானை எப்படி ஆடி அசைந்து வருகிறது என்பதை ஒருகால் ஈழத்திலும் மறுகால் தஞ்சையிலும் என்று விவரிக்கும் பாடலே இருக்கிறது. இப்போது வேண்டாம். அந்த யானை மீதிருந்து பகைவர்களை பார்த்து அரசன் வீரகோசம் போடுவான். அப்படி எழுப்பும் வீரகோசம் உழவனின் “நாவலோ” என்ற கூவலுக்கு இணையானது என்கிறார் கவிஞர்.\nஇந்தக்கூவலை நெல்லுப்போர், மல்லுப்போர் முதற்கொண்டு அறிவுசார் வாதப்போர்கள் வரை தமிழர்கள் பாவிக்கத்தொடங்கினார்கள்.\nபொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் வட காவேரியில் “நாவலோ நாவல்” என்று கூவிக்கொண்டிருப்பான். அவனிடம் வாதப்போர்செய்து தோற்றால் அரையில் கட்டியிருக்கும் துணியைத்தவிர மிகுதி எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைக்கவேண்டும். அவனிடம் தோற்றவர்களின் உடைமைகள் எல்லாம் நாவல் கிளையருகே சிதறிப்ப��ய்க் கிடக்கும். தீபம் நா.பார்த்தசாரதி எழுதிய, “மணி பல்லவம்” வரலாற்று நாவலில் வருகின்ற புத்த பிக்குவான விசாகையும், பாளி மொழியில் வாதப்போர் செய்து நாவலோ நாவல் என்று கூவியிருக்கிறாள்.\nமுகநூல் நிலைத்தகவல்கள் பலவற்றில் இவ்வகை “நாவலோ நாவல்” ரக கூவல்களைப் பார்க்கலாம். “எனக்கு உன்னைவிட அதிகம் தெரியும்” என்று காட்டிக்கொள்ளும் கூவல்கள். “நான் மற்றவனைப்போல இல்லை, சிந்திக்கத்தெரிந்தவன், வித்தியாசமானவன்” என்பதற்காக அப்படி ஒரு சீனை ஒருவன் போடுவான். உடனே அப்படி அவனை விட்டுவிட முடியுமா இன்னொருவன் அதை மறுத்து ஒரு கருத்துப்போடுவான். மீண்டும் கருத்து. இறுதியில் ஒருவன் கோவணத்தோடு எஸ்கேப்பாக, வென்றவன் மகிழ்ச்சிப்பெருக்கில் இன்னொரு “நாவலோ நாவல்” ஸ்டேடஸ் போடுவான்.\nஇந்தவகை விவாதங்களில் யார் வெல்பவர் யார் தோற்பவர் என்பதை தீர்மானிப்பது கடினம். அனேகமாக வாதம் செய்பவர்கள் வாதத்தின் இறுதியில் தமது நிலையையோ கருத்தையோ மிக அரிதாகவே மாற்றிக்கொள்வார்கள். தம்முடைய நிலையை மேலும் இறுக்கிப்பிடித்தும், மற்றவனின் வாதத்தில் தவறு கண்டுபிடித்து அதன்மூலம் தம்முடையது சரி என்றும் நிரூபிப்பார்கள். சாதாரண இலங்கை அணி, இந்திய அணி கிரிக்கட் சண்டைகள் முதற்கொண்டு, புலி எதிர்ப்பாளர், புலி ஆதரவாளர் சண்டைகள் வரை எல்லாமே அப்படிப்பட்டவை.\nபுலி ஆதரவாளர், புலி எதிர்ப்பாளர் என்ற இந்த இரண்டு குழுக்களுக்குமிடையே காலம் காலமாக வாதப்போர் வெளிநாடுகளில் நிகழ்ந்துவருகிறது. உள்நாடுகளிலும் நிகழ்ந்தது. ஆனால் வாதங்களில் ஆயுதங்களும் பங்கேற்றமையால் அவை பெரிதாக நீடிக்கவில்லை. ஆனால் வெளிநாட்டு வாதங்கள் இன்றைக்கும் நீடிக்கிறது. ஆரம்பத்தில் ஆளுக்கொரு பத்திரிகை அடித்து வெளியிட்டார்கள். பின்னர் மதுபானக்கடைகளில், சம்மர் என்றால் ஆற்றங்கரை, அவ்வப்போது இலக்கிய கூட்டங்கள் என்று இந்த சண்டை நடந்தது. இணையம் வந்தபிறகு இது உலக மயமானது. ஆனால் இந்த விவாதங்கள் ஏதாவது கல்லை நகர்த்தியதா என்றால் ஒரு ஆணியும் இல்லை.\nஎனக்குத்தெரிந்து எழுத்தாளர் ஷோபா சக்தி புலிகளை விமர்சித்தே இதுவரை எழுதிவந்திருக்கிறார். எத்தனையோ பேர் இன்றைக்கு வரைக்கும் அவரோடு முண்டிப்பார்க்கிறார்கள். ம்ஹூம். பரணி கிருஷ்ணரஜனி புலி ஆதரவாளரே. கலையரசன் கம்யூனிசம் சார்பாக எழுதுபவர். மைந்தன் சிவா விஜய் ரசிகர். லோஷன் இலங்கை அணி ரசிகர், என்னதான் விவாதம் செய்தும் அவரவர் நிலை, அபிப்பிராயங்கள் இன்றைய தேதிக்கு எள்ளேனும் மாறியிருக்கிறதா என்றால் ஒரு மண்ணும் கிடையாது. மாறுகின்ற சிலமன் எதுவுமில்லை. மாறவேண்டிய தேவையுமில்லை. ஜெயமோகனுக்கு எதிராக சிலர் கொடி பிடித்தார்கள். சிலர் குடை பிடித்தார்கள். பலர் சும்மா மழையில் நனைந்தார்கள். ஜெயமோகனோ, பெண்ணியவாதிகளோ இறுதிவரை தம் கருத்துகளிலிருந்து மாறவில்லை. ஆனாலும் வாதப்போர்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். அது ஒருவித இருப்புக்கான யுத்தமே.\nஅண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம். மெல்பேர்னில் எழுதுபவர்கள் ஓன்று கூடி “எழுத்தாளர் சங்கம்” ஒன்று நடத்தி வருகிறார்கள். அதில் நானும் ஒரு உறுப்பினர். இந்த சங்கம் ஒரு விழா நடத்தியது. “கலை இலக்கிய விழா”. சங்கத்தின் ஒரு உறுப்பினருக்கு பாடுவதற்கு கொள்ளை விருப்பம். ஒருமுறை இலக்கிய ஆய்வரங்கில் இவர் ஒரு கட்டுரை சமர்ப்பித்தார். இடை நடுவில் டிஎம்எஸ் வந்துவிட்டார். எழுத்தாளருக்கு பாடுவதென்றால் அவ்வளவு இஷ்டம். ஆனால் அவர் பாடினால் கேட்கமுடியாது. ஏ ஆர் ரகுமானால் கூட அவர் குரலில் எந்த ஈரத்தையும் கண்டுபிடிக்கமுடியாது. அந்த அளவுக்கு கர்ணகொடூரமாக(அதென்ன கர்ண கொடூரம்) இருக்கும். அன்றைக்கு விழாவின் ஆரம்ப நிகழ்ச்சியே இசை நிகழ்ச்சிதான். எழுத்தாளர் தொடர்ச்சியாக பாடிக்கொண்டிருக்கிறார். சுருதி தாளம் என்ற வஸ்துகள் நாயுரு அகதிகள் காப்பகத்துக்கு ஓடிவிட்டன. இடை நடுவில் அவர் ஆடவும் செய்தார். அவர் பாடிக்கொண்டிருக்கும்போதே கூட்டம் வெளியேறத் தொடங்கிவிட்டது. கதிரைகளை அடுக்கத் தொடங்கிவிட்டார்கள். கடைசிப்பாட்டு அவர் பாடுகையில் இரண்டே இரண்டுபேர்கள் மாத்திரம் இருந்தார்கள். மற்றவர்கள் தாமும் தங்கள்பாடும்.\nஒரு ஆங்கில வாசகம் இருக்கிறது.\n“நான் ஒருபோதும் என்னை முட்டாளாக்க முயலக்கூடாது. இன்னொன்று என்னைத்தான் நான் மிக இலகுவில் முட்டாளாக்கலாம்”\nஅந்த எழுத்தாளர் தன்னை அவையோர் முன்னிலையில் மிக இலகுவாக முட்டாளாக்கினார். ஆனால் பரிதாபம், இறுதிவரை அவர் அதை உணரவேயில்லை. டீ ஆர் நிலைமைதான். டீ. ஆரின் திறமைகளுக்கு முன்னால் நம்மில் பலர் பிச்சை எடுக்கவேண்டும். ஆனாலும் டீஆர் தன்னைத்தானே இலகுவாக அடிக்கடி மு���்டாளாக்குவார்.\nவாதப்போர்களும் அப்படியே. குறிப்பாக முகநூல் வாதப்போர்களில் யாரோ ஒருவன் இறுதியில் முட்டாளாக்கப்படுகிறான். மிக அரிதாகவே தப்பை உணர்ந்து பதில் கருத்துக்கு நன்றி சொல்லும் generosity முகநூலில் காணப்படுகிறது. பொதுவாக “என்ன கையைப் பிடித்து இழுத்தியா” ரகம்தான். இதில் யாரும் விதிவிலக்கல்ல. நான் உட்பட.\nஎந்த வாதப்போரிலும் அவரவர் பார்வையில் ஒருவன் வெல்கிறான். இன்னொருவன் தோற்கிறான். ஆனால் யார் அறிகிறான் வாதங்கள், தர்க்கங்கள் மூலம் நன்மை யாருக்கு வாதங்கள், தர்க்கங்கள் மூலம் நன்மை யாருக்கு என்றால் அந்த தர்க்கங்களை சத்தம்போடாமல் அவதானிக்கும், கூட நிற்கும் கூட்டத்திற்குத்தான். அவர்களுக்குத்தான் தம்மை சரி என்று நிரூபிக்கும் தேவையில்லை. அதனால் திறந்த மனத்தோடு இருவரது வாதங்களையும் அணுகுவார்கள். இரண்டுபக்கத்திலும் உள்ள சரிகளையும் பிழைகளையும் கண்டறிந்து ஒரு தீர்க்கமான நிலையை எய்துவார்கள். ஆனால் அந்த தீர்க்கமான நிலையை எடுப்பதற்கு எங்களுடைய சில இயல்புகள் தடுத்துவிடுகின்றன. உதாரணத்துக்கு கடவுள் இருக்கிறார், இல்லை என்கின்ற தீர்க்கமான நம்பிக்கை, இரண்டுபக்க வாதங்களிலும் இருக்ககூடிய தகுந்த விஷயங்களை ஏற்றுக்கொள்ள தடையாக இருந்துவிடும்.\nபெரியவர்கள் நிகழ்த்தும் பட்டிமன்றங்களில் தீர்ப்பு எப்போதும் விவாதம் செய்பவர்களின் வாதப்புள்ளிகளை வைத்து வழங்கப்படுவதில்லை. நடுவர் தன்னுடைய பார்வை ஒன்றை தீர்ப்பில் புகுத்தி முடிவு வழங்குவார். அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று சிறப்பாக ரசிக்கும்படியாக விவாதம் செய்வதால் மாத்திரமே விவாதப்புள்ளி சரியாக அமைந்துவிடவேண்டிய தேவை இல்லை. மற்றையது நடுவர் வேறு ஒரு கோணத்தை அறிமுகப்படுத்துவதன்மூலம் பார்வையாளனுக்கு புதிதான ஒரு தளம் விரிகிறது.\nஆங்கிலத்தில் Fallacy என்கின்ற ஒரு வார்த்தை இருக்கிறது. தமிழ்படுத்தினால் “தப்பான வாதங்கள்” என்று வரும். விதண்டாவாதம் என்றும் சொல்லலாம். இதனை மிகைப்படுத்தாத அளவிலே நாங்கள் தினமும் செய்துகொண்டிருக்கிறோம். வாதங்களுக்கு இது ஒரு சத்துரு. இந்த fallacy களை ஓரளவுக்கு இனம் கண்டுகொள்ள பழகினோமென்றால், எந்த ஒரு வாதத்தினுடைய ஆதார நோக்கை புரிந்துகொள்வது இலகுவானதாக இருக்கும். அது ஒரு மேடைப்பேச்சு, பட்டிமன்றமாக இருக்கலாம். பத்திரிகை செய்தியாக இருக்கலாம். கட்டுரையாக இருக்கலாம். முகநூல் சண்டைகளாக இருக்கலாம். அல்லது வீட்டுப்பிரச்சனையாக கூட இருக்கலாம்.\nஇந்த “நாவலோ நாவல்” தொடரில் அடுத்த ஏழு நாட்களும் ஏழு குட்டிக்கதைகள் வெளிவரும். ஏழு கதைகளும் ஏதாவதொரு fallacy யை, நாம் தினமும் வாதங்களில் பயன்படுத்தப்படும் தப்பான அணுகுமுறைகளைப் பற்றிப்பேசும்.\nஇந்த தொடரின் ஆதார செய்திகள் \"Bad Arguments\" என்ற நூலை வாசித்த பாதிப்பில், அதிலிருந்து தழுவி எழுதப்பட்டது. தொடரின் இறுதியில் நூலைப்பற்றிய அறிமுகம் வெளிவரும்.\nவருகின்ற கிழமை நாட்கள் மிகவும் அருமையாக இருக்கப்போவதாக உணர்கின்றேன் - காலநிலை உட்பட - can't wait :)\n \"ஷோபாசக்தி அன்றுமுதல் இன்றுமுதல் புலி எதிர்ப்பாளரே தனது கருத்துகளை மாற்றிக்கொள்ள முடியாதவர்\" என்ற சாரப்பட நீங்கள் எழுதியிருப்பதை நான் மென்மையாகக் கண்டிக்கிறேன்.\nநான் ஆரம்பத்தில் புலிகள் இயக்க உறுப்பினர். அதன் பின் புலிகளை விமர்சிப்பவன். எனவே நான் ஆரம்பம் முதலே புலி எதிர்ப்பாளன் அல்ல என்பதும் பலமான இயக்க விசுவாசத்திலிருந்து விலகி அவர்களை எதிர்த்தவன் என்பதால் நான் கருத்துகளை மாற்றிக்கொள்ளக் கூடியவன் என்பதும் உள்ளங்கை கிரனைட். Please note this point.\nஷோபா சக்தி அவர்கட்கு, நீங்கள் புலி எதிர்ப்பாளர் எண்டதும் அந்த நிலையில் இருந்து இதுவரை மாறவில்லை என்பதும் உங்கள் எழுத்துகளை வாசித்ததன் மூலம் (முகநூல் மாத்திரம் அல்ல, Traitor பற்றி மூன்று வருடங்களுக்கு முன்னமேயே குறிப்பிட்டிருக்கிறேன்) மட்டும் அறிந்தவன். அதுதான் நான் அறிந்த எழுத்தாளர் ஷோபா சக்தி. நீங்கள் சொன்னதை இணைத்தி கட்டுரையை திருத்துகிறேன்.\n\"எனக்கு தெரிந்து ஷோபா சக்தி அன்றுதொட்டு இன்றுவரை புலி எதிர்ப்பாளரே.\"\n\"எனக்குத்தெரிந்து எழுத்தாளர் ஷோபா சக்தி புலிகளை விமர்சித்தே இதுவரை எழுதிவந்திருக்கிறார்.\"\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nநாவலோ நாவல் - ஏழு நாட்கள் ஏழு கதைகள்\nநாவலோ நாவல் : நமசிவாயமும் சூரியனும்\nநாவலோ நாவல் : சிவகாமியின் கண்ணீர்\nநாவலோ நாவல் : கந்தரோடை கலகம்\nநாவலோ நாவல் : குண்டர் கூட்டம்\nநாவலோ நாவல் : கோட்டைப் பிரச்சனை\nநாவலோ நாவல் : பைனரி பிரைவேட் லிமிடட்\nநாவலோ நாவல் : சகுந்தலாவின் வெருளி\nநாவலோ நாவல் - சுட்ட பழமா\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/08/blog-post_32.html", "date_download": "2018-05-24T21:39:33Z", "digest": "sha1:5UZ47SUDOIXMVB5TCXBF2ED6KU3BNRFM", "length": 8674, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "பேருந்தில் ஹற்றன் சென்ற ரணில்! கொழும்பு அரசியலில் புதுமை! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nபேருந்தில் ஹற்றன் சென்ற ரணில்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க பயணிகள் பேருந்து ஒன்றில் பயணம் செய்து, இலங்கை அரசியலில் புது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார்.\nபுதிதான பயணத்தில் இணைந்த பேருந்து ஒன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹற்றன் நோக்கி பயணித்துள்ளார்.\nபேருந்து பயணத்தில் இணைந்த ரணில், பஸ் டிக்கெட் பெற்று பயணத்தை தொடர்ந்துள்ளார்.\nபேருந்தில் பயணித்த சந்தர்ப்பத்தில் பிரதமருடன் அதிகாரிகள் சிலரும் இணைந்துள்ளனர்.\nஇதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிரதமர் ஒருவர் பயணிகள் பேருந்தில் பயணித்த சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nகத்தாரில் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்த 40 வெளிநாட்டவர்கள் அதிரடிக் கைது\nகத்தாரின் 2015ம் ஆண்டின் 21ம் இலக்க, வெளிநாட்டவர்கள் உள்வருகை மற்றும் வெளியேறுதல் தொடர்பான சட்டங்களுக்கு பு��ம்பாக வீசா மோசடிகளில் ஈடுபட்...\nகத்தாரில் பணி புரிய ஆசைப்படுகின்றீர்களா அப்படியாயின் அங்கு வேலை தேடுவது எப்படி\nகத்தரில் வேலை தேடுவோரை மூன்று வகையாக பிரிக்கலாம். 1. தற்போது கத்தரில் ஏதேனும் வேலையில் இருப்போர் 2. விசிட் விசாவிலோ அல்லது வேலை வி...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 மணிநேரம் நோன்பு நோற்கும் நாடுகளின் பட்டியல்\nமுஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நோன்பு என்பது சுபுஹூ பாங்கிற்கு முன் துவங்கி மஃரிப் பாங்கு நேரத்...\nகத்தாரில் உள்ள சூபர்மார்க்கட்களுக்கு பொருளாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nகத்தாரில் அமைந்துள்ள மோல்கள், சூபர்மார்க்கட்டுக்கள், வியாபார நிறுவனங்கள் தங்களது வியாபார நேரங்களை 24 மணித்தியாலங்களாக ஆக்கிக் கொள்ள முடி...\n கத்தாரின் அமீரின் பெயரில் இந்துனோசியாவில் புதிய கல்வி வளாகம்\nகத்தார் நாட்டில் இயங்கி வரும் பிரபல சமூக நலத் தொண்டு நிறுவனமான கத்தார் செரிட்டியின் நிதி திரட்டல் மற்றும், உதவியின் மூலம் ”Tamim Al Majd E...\nசவூதி - மக்காவிலுள்ள கஃபதுல்லா பள்ளிக்கு அருகில் கிரேன் விபத்து (படங்கள் இணைப்பு)\nகஃபதுல்லா பள்ளிக்கு அருகில் சிரிய வகை கிரேன் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சவூதியின் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விப...\nகத்தாரில் உங்களது உறவினர்கள், நெருக்கமானவர் மரணமடைந்தால் என்ன செய்ய வேண்டும்\nகத்தாரில் மரணமடையும் வெளிநாட்டிலுள்ளோரின் உடலைச் சொந்த நாட்டுக்குக் கொண்டு செல்லவோ அல்லது கத்தரிலேயே அவரவர் மதச் சடங்குகள் பேணி இறுதி கி...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (21-05-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/blog-post_0.html", "date_download": "2018-05-24T21:28:55Z", "digest": "sha1:EHRQ33H2F7ZKQL2W5HSA6ILY6BHSZUAC", "length": 10395, "nlines": 60, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "செல்போன் சார்ஜர் வெடித்து விமானத்தில் தீ விபத்து: அலறிய பயணிகள்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசெல்போன் சார்ஜர் வெடித்து விமானத்தில் தீ விபத்து: அலறிய பயணிகள்\nரஷ்ய பயணிகள் விமானத்தில் செல்போன் சார்ஜர் வெடித்து பயணியர் இருக்கையில் தீப்பிடித்து எரிந்ததால் விமானம் முழுதும் புகை மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து Volgograd நோக்கி சென்ற விமானம் தரையிரங்கும் போது பிஸ்னஸ் க்லாஸ் கேபினில் இருந்த செல்போன் சார்ஜர் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்தது.\nஇதில் அருகில் இருந்த விமான இருக்கையில் தீ பரவியதால் பிஸ்னஸ் க்லாஸ் கேபின் முழுதும் புகை மூட்டமாக காட்சியளித்தது.\nதீ விபத்தின் காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் பதட்டத்தில் பீதி அடைந்ததால் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.\nபயணிகள் விமானத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து தொடர்பான 49 வினாடிகள் ஓடும் வீடியோவும் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் தீப்பிடித்தவுடன் தீயை அணைக்க தண்ணீர் கேட்டு பயணிகள் அலரும் காட்சிகள் பதிவாகியுள்ளன.\nவிபத்து குறித்து பயணி ஒருவர் தெரிவிக்கையில் “ நாங்கள் விமானம் தரையிரங்கியதும் விமானத்தில் இருந்து வெளியேர தயாராக இருந்த நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டு புகை பரவியது.\nஉடனடியாக விமானத்தின் அவசரகால வழியை விமானிகள் திறந்தனர், இதன் வழியே சிலர் விரைவில் விமானத்தை விட்டு வெளியேறினர், மற்றவர்கள் அதிக பீதி அடையாமல் சாதாரண வழியில் வெளியேறினோம் “ என்றார்.\nவிமான நிறுவன தரப்பில் இந்த விபத்தினால் யாருக்கும் எந்த காயம் உட்பட அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்தது.\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nகத்தாரில் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்த 40 வெளிநாட்டவர்கள் அதிரடிக் கைது\nகத்தாரின் 2015ம் ஆண்டின் 21ம் இலக்க, வெளிநாட்டவர்கள் உள்வருகை மற்றும் வெளியேறுதல் தொடர்பான சட்டங்களுக்கு புறம்பாக வீசா மோசடிகளில் ஈடுபட்...\nகத்தாரில் பணி புரிய ஆசைப்படுகின்றீர்களா அப்படியாயின் அங்கு வேலை தேடுவது எப்படி\nகத்தரில் வ���லை தேடுவோரை மூன்று வகையாக பிரிக்கலாம். 1. தற்போது கத்தரில் ஏதேனும் வேலையில் இருப்போர் 2. விசிட் விசாவிலோ அல்லது வேலை வி...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 மணிநேரம் நோன்பு நோற்கும் நாடுகளின் பட்டியல்\nமுஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நோன்பு என்பது சுபுஹூ பாங்கிற்கு முன் துவங்கி மஃரிப் பாங்கு நேரத்...\nகத்தாரில் உள்ள சூபர்மார்க்கட்களுக்கு பொருளாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nகத்தாரில் அமைந்துள்ள மோல்கள், சூபர்மார்க்கட்டுக்கள், வியாபார நிறுவனங்கள் தங்களது வியாபார நேரங்களை 24 மணித்தியாலங்களாக ஆக்கிக் கொள்ள முடி...\n கத்தாரின் அமீரின் பெயரில் இந்துனோசியாவில் புதிய கல்வி வளாகம்\nகத்தார் நாட்டில் இயங்கி வரும் பிரபல சமூக நலத் தொண்டு நிறுவனமான கத்தார் செரிட்டியின் நிதி திரட்டல் மற்றும், உதவியின் மூலம் ”Tamim Al Majd E...\nசவூதி - மக்காவிலுள்ள கஃபதுல்லா பள்ளிக்கு அருகில் கிரேன் விபத்து (படங்கள் இணைப்பு)\nகஃபதுல்லா பள்ளிக்கு அருகில் சிரிய வகை கிரேன் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சவூதியின் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விப...\nகத்தாரில் உங்களது உறவினர்கள், நெருக்கமானவர் மரணமடைந்தால் என்ன செய்ய வேண்டும்\nகத்தாரில் மரணமடையும் வெளிநாட்டிலுள்ளோரின் உடலைச் சொந்த நாட்டுக்குக் கொண்டு செல்லவோ அல்லது கத்தரிலேயே அவரவர் மதச் சடங்குகள் பேணி இறுதி கி...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (21-05-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramprasathkavithaigal.blogspot.com/2017/03/story-murder.html", "date_download": "2018-05-24T21:32:28Z", "digest": "sha1:FINLELC5PEGAHAN23EUMKMSN5DI4YQIC", "length": 11260, "nlines": 231, "source_domain": "ramprasathkavithaigal.blogspot.com", "title": "ராம்பிரசாத்: STORY: A MURDER", "raw_content": "\nநான் சாய்ந்து நீளும் நானலில், அழகாய் ஏமாற்றும் கானல் நீரில், தன்னைத்தானே முந்தும�� அலைகளில், வீழ்ந்தாலும் அழகாய் வீழும் நீர்வீழ்ச்சிகளில், செங்கல் காடுகளில் கொட்டாத மழையில், வனங்களில் கருக்கும் மேகங்களில் பாடங்கள் கற்பவன். இயற்கை என் முதல் ஆசான்.\nஎனது நாவல் தற்போது விற்பனையில் : மேலும் விபரத்திற்கு மேலே உள்ள நாவல் படத்தை சுட்டவும்\nகணையாழி (பிப்ருவரி 2018) இதழில் எனது கவிதை\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 11\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 10\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 8\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 9\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 7\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 6\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 5\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 4\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 3\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 2\nகணையாழி செப்டம்பர் 2017 இதழில் எனது கவிதை\n01.12.2016 கணையாழி - \"நியூட்டனின் ஆப்பிள்\" கவிதை\nபிழைகளின் முகம் - கணையாழியில் எனது கவிதை\nகணையாழி (செப்டம்பர் 2015) இதழில் எனது கவிதை\n16.08.2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n31.05.2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n3-மே-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n26-04-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n23-03-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n01.03.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை\n15.02.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை\n30.11.2016 ஆனந்த விகடனில் எனது கவிதை\n21.09.2016 ஆனந்தவிகடனில் எனது கவிதை\n26.10.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n14.10.2015 ஆனந்த விகடனில் எனது கவிதை\n28.09.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\nகுங்குமம் (14-10-2016) இதழில் எனது கதை\nகுங்குமம் (27.06.2016) இதழில் எனது ஒரு பக்க கதை\nகுங்குமம் 21.03.2016 இதழில் இருபக்க கதை\nகுங்குமம் 21.03.2016 இதழில் இருபக்க கதை-2\nகுங்குமம் 08-02-2016 இதழில் எனது குறுங்கதை\nகுங்குமம் 14.9.2015 இதழில் என் கவிதை\nகுங்குமம் 14.9.2015 இதழில் என் சிறுகதை\nகுங்குமம் (2.9.2013) இதழில் என் குறுங்கதை\nகுங்குமம் (7.1.2013) இதழில் என் ஒரு பக்க கதை\nகுங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை\nகுங்குமம் (9.7.2012) வார இதழில் என் சிறுகதை\nராணி முத்து (01.07.2015) இதழில் எனது சிறுகதை\nராணி (4.11.2014) இதழில் எனது ஒரு நிமிடக் கதை\nராணி முத்து (16.10.2013) இதழில் எனது கவிதை\nராணி முத்து (01.10.2014) இதழில் எனது கவிதை\nராணி (23.6.2013) வார இதழில் என் கவிதை\nராணி வார இதழில் என் க‌விதை\nராணி (2.12.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (8.7.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (22.7.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (15.4.2012) வார இதழில் என் க‌விதை���‌ள்\nராணி (4.3.2012) வார இதழில் என் சிறுகதை\nகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை\n07.01.2018 கல்கி இதழில் எனது சிறுகதை \"யானை உருக்கொ...\nகல்கி 24.05.2015 இதழில் எனது கவிதை\nதமிழ் ஆங்கில இலக்கியம், கவிதை, சிறுகதை, கட்டுரை, குறுநாவல், நாவல், விமர்சனம், சினிமா, புத்தகங்கள\nபிள்ளையார் எம்.பி.ஏ - சிறுகதை\nபிள்ளையார் எம்.பி.ஏ - சிறுகதை\nஉங்கள் எண் என்ன - விமர்சனம் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2009/05/blog-post_05.html", "date_download": "2018-05-24T21:31:19Z", "digest": "sha1:JVQQPK3ORBH2NZYQW7XYNUOPRGETPC2O", "length": 30794, "nlines": 571, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: டில்லியை வீழ்த்தியது சென்னை", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nசென்னை சூப்பர் கிங்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையே ஜோஹன்னஸ்பேர்க்கில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி 18 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டில்லி அணி களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.\nமுதலில்முகாயம் காரணமாக டில்லி அணித் தலைவர் ஷேவக்விளையாடவில்லை. கம்பீர் அணித் தலைவராகக் கடமையாற்றினார். சென்னை அணியில் பர்தீவ் பட்டேல் நீக்கப்பட்டு விஜய் முரளி ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினார்.\nவிஜய், ஹைடன் ஜோடி 36 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது நெஹ்ராவின் பந்தை பாத்தியாவிடம் பிடி கொடுத்த விஜய் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.\nஅதிரடியாக விளையாடிய ஹைடன் சர்வாவின் பந்தை டிவில்லியஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 19 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஹை டன் ஒரு சிக்ஸர், நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்கள் எடுத்தõர். மூன்றாவது இணை ப்பாட்டத்தில் விளையாடிய ரைனாபத்திரிநாத் ஜோடி அட்டகாசமாக விளையாடி டெல்லி அணி வீரர்களுக்கு கலக்கத்தைக் கொடுத்தது. இவர்களின் அதிரடிக்கு பாத்தியா முற்றுப்புள்ளிவைத்தார்.12.3 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 112 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை ரைனா ஆட்டமிழந்தார்.\n21 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரைனா இரண்டு சிக்ஸர், இரண்டு பௌண்டரி அடங்கலாக 32 ஓட்டங்கள் எடுத்தார். பத்திரிநாத்தையும் பாத்தியா வெளியேற்றியதும் சென்னை அணியின் ஓட்ட வீதம் குறையத் தொடங்கியது. 34 பந்துகளுக்கு முகம் கொடுத்த பத்திரிநாத் இரண்டு சிக்ஸர், நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்கள் எடுத்தார். மோர்க��் 6, டோனி 6, ஓரம் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சென்னை அணி கடைசி ஐந்து ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை பறிகொடுத்து 33 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.\nநனீஸ், நெஹ்ரா ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளையும் பாத்தியா இரண்டு விக்கட்டுகளையும் சவ்லா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.\n164 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 145 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான தியாகி டெல்லி அணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தினார்.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கம்பீர் 13 ஓட்டங்களுடன் தியாகியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் ஓட்டமெதுவும் எடுக்காது தியாகியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 13 பந்துகளைச் சந்தித்த டில்ஷான் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.\nவார்னர், டினேஷ் கார்த்திக் ஆகியோர் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடியை தியாகி பிரித்தார். 51 ஓட்டங்கள் எடுத்த வார்னர் தியாகியின் பந்தை டோனியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.\n31 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஏழு பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் அடித்த டினேஷ் கார்த்திக், தியாகியின் பந்தை முரளியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.\n20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்த டெல்லி 145ஓடங்கள் எடுத்தது.ஜகாதி நான்கு விக்கட்டுகளையும் தியாகி இரண்டு விக்கட்டுகளையும் மார்சல், முரளி ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஜகாதி தெரிவு செய்யப்பட்டார்.\nஜொஹன்னஸ் பேக்கில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் பெங்ளூர் அணி மிக எளிதாக ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது.\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பாய் 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.\nடெண்டுல்கர் 11 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். ஐ.பி.எல் போட்டியில் முதன் முதலாக களமிறங்கிய தென்னாபிரிக்க வீரரான டிலான் பெரஸ் மும்பை அணிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்தார். டெண்டுல்கரை வெளியேற்றிய இவர் அடுத்த பந்தில் ரகானேயை வெளியேற்றினார்.\nஒரு ஓட்டத்துடன் டுமினியை யும் டிலன்டி பெரஸ் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். 14.1 ஓவர் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 23 ஓட்டங்கள் எடுத்த போது களத்தில் நின்ற ஜயசூரிய பிரõவோ ஜோடி கௌரவமான இலக்கை எட்ட உதவியது. 43 பந்துகளைச் சந்தித்த ஜயசூரிய ஒரு சிக்ஸர், நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் எடுத்த வேளை வன்டிமேரின் பந்தை விஜய்குமாரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். மும்பாய் அணியின் நான்கு விக்கெட்கள் 83 ஓட்டங்களில் வீழ்ந்தது. பிராவோ சுமித் நாயர் ஜோடி இறுதிவரை போராடி 145 ஓட்டங்கள் எடுக்க உதவியது. பிராவோ 50 ஓட்டங்களுடனும், நாயர் 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிலன் பெரஸ் மூன்று விக்கெட்டுக்களையும், வன்டேமெமேன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\n150 என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 18.1 ஓவரில் ஒரு விக்கட்டை இழந்து 150 ஓட்டங்களை எடுத்தது.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜவ்பர் ஏழு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கலிஸ், உத்தப்பா ஜோடி அபாரமாக துடுப்பெடுத்தாடி வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 59 பந்துகளுக்கு முகம்கொடுத்த கலிஸ் இரண்டு சிக்ஸர் ஐந்து பௌண்டரிகள் அடங்களாக 89 ஓட்டங்கள் எடுத்தார். 42 பந்துகளுக்கு முகம் கொடுத்த உத்தப்பா இரண்டு சிக்ஸர் எட்டு பௌண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்டநாயகனாக கலிஸ் தேர்வு செய்யப்பட்டார்.\nஎட்டாவது போட்டியில் விளையாடிய பெங்களூர் நான்காவது வெற்றியைப் பெற்றது.\nஏழாவது போட்டியில் விளையாடிய மும்பை மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது.\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nவெற்றிக்கு வழிகாட்டிய முதல்வரைகைவிட்ட சோனியா காந்த...\nரோஹித் சர்மா ஹட்ரிக்; வீழ்ந்தது மும்பை\nடோனி அதிரடி ஜகாதி மிரட்டல்\nஜெயலலிதாவின் பிரசாரத்தால்தடுமாறுகிறார் தமிழக முதல்...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இ��்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2014/03/blog-post_14.html", "date_download": "2018-05-24T21:14:39Z", "digest": "sha1:RUMJYDTNYUZ57MPK5XCQU2YPRYWZUSD6", "length": 32849, "nlines": 193, "source_domain": "www.padalay.com", "title": "படலை: ஏ ஆர் ரகுமான் - பாகம் 1", "raw_content": "\nஏ ஆர் ரகுமான் - பாகம் 1\nஇடம் காஷ்மீர். ரிஷி. அவன் மனைவி ரோஜா. மூன்றாவது நபர் இசை. மூவரும் ஹோட்டல் ரூமில் தங்கியிருக்கிறார்கள். அந்த இளம் தம்பதியரின் காதல் விளையாட்டிற்கு இசை “பக்கவாத்தியம்” வாசிக்கும். பிரதானமாக பியானோ. காட்சியின் ஆரம்பத்தில் காதல் ரோஜாவின் பாடலில் இன்டர்லூட் ஹம்ம்மிங், “லலலலலல லல லா லல லாலாலா” டியூன் ஸ்ட்ரிங்ஸ் வாத்தியமொன்றில் போகும்.\nஅவன் அவள் உடைக்குள்ளே பனிக்கட்டிகளை வெடுக்கென்று கொட்டிவிடுவான். அலறியடித்தபடியே அவள் தான் கட்டியிருந்த புடவையை விட்டெறிந்தபடி ஓடுவாள். ஓடி அடுத்த அறைக்குள் ஒளிந்து கொள்வாள். கூடவே பியானோவும் போய் ஒளிந்துவிடும். இப்போது வெளியே வரவேண்டும். ஆனால் உடுத்துவதற்கு அவளிடம் ஒன்றுமே இல்லை. இவன் தன்னுடைய ஸ்வெட்டரை கழட்டி அவளிடம் எட்டிக் கொடுக்க, அதை மட்டுமே அணிந்துகொண்டு அவள் மெல்ல கதவை திறந்துகொண்டு வெளிவருவாள். பின்னாலே பியானோ ஸ்ட்ரிங் இசையும் பதுங்கி பதுங்கி வரும். இப்போது என்னடாவென்றால் அவன் அந்த ஸ்வெட்டரையும் தந்துவிடு என்று அவளை துரத்த ஆரம்பிப்பான். மீண்டும் ஓட்டம். ��ன்ன இது டோம் அண்ட் ஜெரி விளையாட்டு என்று நாம் யோசிக்கும் கணத்தில் … அட டோம் அண்ட் ஜெரி இசையே பின்னணியில் கேட்கும். அவன் அவளை துரத்தும் போது அவர்களோடு சேர்ந்து பியானோ கட்டைகளும் அறை முழுதும் சுற்றித்திரியும். ஒருகட்டத்தில் களைத்துப் போய் இருவருமே கட்டிலில் விழுவார்கள். அவர்களோடு சேர்ந்து பியானோவும் அருகிலேயே களைத்து விழும். மௌனம். அவர்கள் இருவரின் பெருமூச்சு ஓசை. அவன் மூச்சிரைக்க பேச ஆரம்பிக்கிறான். மெதுவாக.\n“அருமை பட்டிக்காடே … உனக்கு இங்கிலீஷ்ல ஒண்ணு சொன்னா புரியுமா\nபியானோவிடமிருந்து ஒரு மூச்சுமில்லை. அவள் தான் பேசுகிறாள்.\n”கொஞ்சம் கொஞ்சம் .. என்னன்னு சொல்லுங்க”\nஅந்தக்கணம் இருக்கிறதே. அனிச்சை. அவளும் பியானோவும் ஏக நேரத்தில் துளிர்ப்பார்கள். அவள் கண்களைப் போலவே பியானோவும் மெல்ல விரியும். மிக மெல்லிதாக. உங்கள் அன்புக்குரியவளின் முதல் ஸ்பரிசம் போல, பட்டும் படாமலும் வருடுகின்ற இசை. கேட்கும்போது எங்கள் வாய் மட்டுமன்றி கண், காது, முகத்து தசைகள் எல்லாமே சிரிக்கும். அந்த நிமிடமே உங்கள் துணையின் அருகாமையை மனம் ஏங்கும். இல்லாதவர்கள் அப்பருக்கு கோல் பண்ணி ஏசுவீர்கள். அப்படி ஒரு உணர்வை தூண்டும் இசை அது.\nஅதே பியானோ தான். அவள் அவனை நினைத்து ஏங்கும்போது அழுது தொலைக்கும். ஒரே மெட்டு. எப்படி இரண்டு உணர்வுகளை கொடுக்கிறது கடத்தப்பட்ட கணவனை கடைசியில் அவள் ஒரு பாலத்தடியில் ஏராளமான போராட்டங்களுக்கு பிறகு சந்திக்கிறாள். சந்திக்கும் போது அவளுக்கு எதுவுமே பேச தோணவில்லை. என்னத்த பேசுறது கடத்தப்பட்ட கணவனை கடைசியில் அவள் ஒரு பாலத்தடியில் ஏராளமான போராட்டங்களுக்கு பிறகு சந்திக்கிறாள். சந்திக்கும் போது அவளுக்கு எதுவுமே பேச தோணவில்லை. என்னத்த பேசுறது இசை பேச ஆரம்பிக்கும். ஒரு ஹம்மிங். வெறும் ஆலாப்பு. தலையை மிருதுவாக கோதிவிடும் ஆலாப்பு. அந்த மெட்டுக்கு வரிகளை நம் மனது தானாகவே எடுத்துக் கொடுக்கும்.\n“உன் கண்ணில் நீர்வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி”.\nஇடம் இராமநாதபுரம். தாசில்தார் வீட்டுக்கு இவன் போகிறான். தாசில்தார் வரவேற்கிறார். பின்னாலே அவர் மகள் கொஞ்சம் தயக்கத்துடன் எட்டிப்பார்க்கிறாள். எதுக்கு இவன் வந்திருக்கிறான்\n“வாங்க இஞ்சினியர் .. என்ன வாசப்படியிலயே நின்னிட்டீங்க .. உள்�� வாங்க .. காப்பி கொண்டாம்மா”\nஇவன் நேரே விஷயத்துக்கு வருகிறான்.\n”நான் உங்க பொண்ணை கல்யாணம் பண்ண ஆசைப்படுறன்”\nஇப்படி தீடீரென்று கேட்டால் அவளுக்கு எப்படி இருக்கும் அவனோ அவன் பாட்டுக்கு தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறான். அவளுக்கு இதில் சம்மதமா அவனோ அவன் பாட்டுக்கு தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறான். அவளுக்கு இதில் சம்மதமா முன்னமேயே அவளுக்கு அவனை பிடிக்குமா முன்னமேயே அவளுக்கு அவனை பிடிக்குமா எதுவுமே யாருக்குமே தெரியாது. அவளுக்கு குழப்பம். உள்ளூர சந்தோசம். ஒருவித மெல்லிய சலனத்தோடு அவள் தகப்பனை பார்க்க, தகப்பன் அவளிடம் திரும்ப, இசை செய்தி கொண்டு வருகிறது.\n“எந்த வாசல் வழி காதல் நடந்துவரும் என்று காத்துகிடந்தேன் – அது\nவானில் பறந்து வந்து கூரை திறந்து வரும்\nஇப்போது கொஞ்சம் வேற லெவலுக்கு போவோம்.\nஅந்த இளைஞன் துறுதுறுப்பானவன். சுதந்திரமானவன். எதற்கும் கலங்கமாட்டான். மலை ஏறுவது என்றால் அவனுக்கு இஷ்டம். அதுவும் தனியே தான் செல்வான். அப்படி ஒருநாள் போகையில் ஒரு மலைப்பொந்துக்குள் வழுக்கி விழுந்துவிட்டான். விழுந்தபோது அவனோடு சேர்ந்துவிழுந்த ஒரு பாறாங்கல்லுக்கும் பொந்துக்குமிடையில், அவன் கை சிக்கிவிட்டது. அவ்வளவு தான். சிக்கிவிட்டது. எடுக்க முடியவில்லை. கத்திப்பார்த்தால் அது யாருமே இல்லாத வெறும் மலைப்பிரதேசம். அவனாக அந்த இடத்தைவிட்டு நீங்கினால் தான் உண்டு. கூட இருந்த குடிநீர் முடிகிறது. பசிக்கிறது. ஒரு கட்டத்தில் சிறுநீரை குடிக்கும் நிலைமை. இரவு பகல் இரவு பகல் என்று ஐந்து நாட்கள். அவன் உணர்வு எப்படி இருந்திருக்கும் ஆங்கிலத்தில் சரயலிசம் என்பார்கள். அது விசித்திரமான உணர்வு. புரியவைப்பது கடினம்.\nஉதாரணத்துக்கு ஒருநாள் நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள். கொடுஞ்சிறையான நாலாம்மாடியில் இரவை கழிக்கவேண்டி வருகிறது. அந்த இரவோ மிரட்டுகிறது. விடிந்தால் விசாரணை தொடங்கும். நரகவேதனை. பகலுக்கு இரவு பரவாயில்லை என்று தோணும். அது நீளட்டும் என்று நினைப்பீர்கள். எனினும் தூங்கமுடியுமா இல்லை. இரவு முழுதும் அரற்றிக்கொண்டு இருப்பீர்கள். யார் யாரெல்லாமோ நினைவுக்கு வருவார்கள். மனைவி வருவாள். அம்மா அப்பா பக்கத்து வீட்டுக்காரர், நண்பன், கடைக்காரன் கூட வருவான். தப்பிப்பிழைத்தால் வெளியே வந்து வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கவேண்டும், செய்யாமல் விட்ட பலவிஷயங்களை செய்யவேண்டும். இந்த இன்னலில் இருந்து மீண்டுவரவேண்டும் என்று மனம் பல சங்கல்பங்கள் பூணும். கண் எரியும். புரண்டு புரண்டு படுப்பீர்கள். நுளம்பு வேறு. அது ஒரு நீண்ட நெடிய கொடிய இரவாக உங்களுக்கு இருக்கும். இந்த மனநிலையில் என்ன எண்ணங்கள் உங்களுக்கு தோன்றும்\nஇந்த குழப்பமான கையாலாகாத ஒருவித எண்ண ஓட்டத்தை எல்லாம் இசையில் கொண்டுவர முடியுமா முடியும். அவர் கொண்டுவந்தார். 127 Hours திரைப்படத்து பின்னணி இசை அத்தகையதே. இரண்டு குரல்கள். ஹர்பஜ்ஜி இசைக்கருவி. கேட்கும்போது அந்த நீண்ட நெடிய இரவின் கொடூரம் விளங்கும். கண்கள் சொருகும். ஆனால் தூங்க முடியாது.\n1992ம் ஆண்டு. யசோ அக்கா, கம்பஸில் படிக்கையிலே முன்வீட்டில் தான் வாடகைக்கு இருந்தவர். எங்கள் வீட்டுக்கு சாப்பிட வருபவர். ஒருநாள் வரும்போது கையோடு அவருடைய வோக்மன்னையும் கொண்டுவந்தார். அக்கா அதை இலேசில் எவருக்கும் தரமாட்டார். காரணம் பென்டோச் பட்டறியின் தட்டுப்பாடு தான். பென்டோச் பட்டறி ஓமந்தைக்கு இங்காலப்பக்கம் கொண்டு வருவதற்கு அப்போது அரசாங்கம் தடை விதித்திருந்தது. யாராவது லொரிக்காரன் டயருக்குள் ஒளிச்சுவைத்து கொண்டுவந்தால் தான் உண்டு. அன்றைக்கு அக்காவை புதினமாகவே பார்த்தோம். அவர் கொஞ்சம் பெருமித சிரிப்பு சிரித்தபடியே “இந்த பாட்டை கேளுடா” என்று என் இரண்டு காதுக்குள்ளும் இயர்போனை செருகினார்.\n“டின்டின்டின்டிட….” என்று பேஸ் கிட்டாரும் மேல்ஸ்தாயி பியானோவும் இரண்டு காதுகளுக்குள்ளும் பனிக்கட்டிகளாய் உருண்டு ஓடி, ஓடி உருண்டு … டிஷ் என்று வெடித்துச்சிதற “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது” என்று முன்னர் எப்போதுமே கேட்காத பெண்குரல். தொடர்ந்து ஒரு ஆண்குரல். அடுத்தபாட்டு காதல் ரோஜாவே. அதே பேஸ்கிட்டார் இப்போது அடி வயிற்றை டிர்ர் டிர்ர் எங்கிறது. “ருக்குமணி ருக்குமணி” பாட்டை அக்கா போர்வேர்ட் பண்ணுகிறார். அடுத்தபாட்டு கீச்சிடும் வயலினுடன் ஆரம்பிக்கும் துள்ளல் மொழி. சின்னச் சின்ன ஆசை. கடைசிப் பல்லவியில் “சின்ன சின்ன ஆசை” “டிங் டிங் டிங்” “சிறகடிக்க ஆசை” “டிங் டிங் டிங்”.\nஒருநாள் சிவன் ஸ்டோர்ஸ் கடைக்கு போய்க் கொண்டிருக்கிறேன். போகும் வழியில் ஒரு வீடியோக்கடை இருக்கிறது. அதில் வழமையாக “ஒரு மந்தாரப்பூ”, “நிலாக்காயும் நேரம்” டைப் பாடல்கள் தான் ஒலிக்கும். அன்றைக்கு கடையை தாண்டும்போது “ம் ..ம்…” என்று ஒரு பெண் ஹம்மிங். தொடர்ந்து மிருதங்கம் தடங்தக்ததாங் என்று ஆரம்பிக்க ஒருவித கந்தசஷ்டி கவச டியூனில் காதல் பாட்டு. “என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்”. சைக்கிளை அப்படியே மதிலோடு சாய்த்துக்கொண்டு கேட்க ஆரம்பிக்கிறேன். முதல் இன்டர்லூர் வீணை. இரண்டாவது இன்டர்லூட் ஜலதரங்கம். கூடவே மிருதங்கம், புல்லாங்குழல், இத்யாதி இத்யாதி. இது எல்லாவற்றையும் ஒன்று சேர்க்கும் பாட்டின் ஆதார ஜீவன். அந்த மெட்டு. பேய் பிடித்தவன் போல வீட்டுக்கு வந்தேன். அன்றைக்கு பிடித்த பைத்தியம். இன்றைக்கு இருபது வருடங்கள் ஆகிவிட்டது. ஒவ்வொரு முறையும் “என் பேர் சொல்லுமே” என்று சுஜாதா பாடும்போதும் என் முகம் தன்னையறியாமல் தனை சாய்த்து சிரிக்கும்.\nஅந்தப்பாட்டிலே ஒரு இரகசிய விஷயம் இருக்கிறது. ஐபோடில் இந்த பாட்டு இருந்தால் உச்ச ஒலியில் வைத்து கேளுங்கள். இரண்டாவது சரணம்.\n“எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது”\nஎன்று சுஜாதா பாடுவாள். எஸ்பிபி அதற்கு\n“எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது”\nஎன்பார். அதில் ஒரு நமுட்டுச்சிரிப்பு இருக்கும். என்னடா இவன் இப்படி சொல்லிவிட்டானே என்று பெண்ணுக்கு ஊடல்.\n“ம் ம் ம் அனுபவமோ”\nஎன்பார் சுஜாதா. குரலில் ஒரு நக்கல் இருக்கும்.\nஅவள் இப்படிச்சொன்னால் அதற்கு ஆண் அசடு வழியவேண்டும். ஆனால் சரணம் முடிந்து மிருதங்கம் பல்லவிக்கு பாதை போடுகிறது. இதில் வரிகளுக்கு இடமேயில்லை. ஆனால் பாடும் நிலா சும்மா ஆளா அந்த மிருதங்கத்துக்கு மத்தியிலும் ஒரு காதல் சிரிப்பு ஒன்றை வாய்க்குள் சிரிப்பாரே. ஷப்பா. சிரிப்பின் மூச்சு வெளிவரும் இடத்தில் பல்லவி தொடங்க … டிவைன்.\nஒருமுறை ஒரே ஆனந்தவிகடன் இதழில் மூன்று திரை விமர்சனங்கள். “புதியமுகம்“, “கிழக்குச்சீமையிலே”, “திருடா திருடா”. மூன்று படங்களின் அத்தனை பாடல்களுமோ முத்துக்கள். விகடன் விமர்சனக் குழு திக்கு முக்காடிவிட்டது. கடைசியில் “திருடா திருடா” விமர்சனத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது.\n“எப்படி இந்த மனிதருக்கு மட்டும் புதுசு புதுசாக இசை வருகிறது\nபடம் ரான்ஜானா. சென்ற வருடம் வெளியானது. அதில் ஒரு பாடல் “துமு தக்”. இந்த ��ாட்டிலே இருக்கிற சந்தோசம், காதல், கொண்டாட்டம் இதெல்லாத்தையும் தாண்டி “இவள் தானா என்னவள் எனக்கு கிடைப்பாளா கைச்சேருவாளா” என்கின்ற ஏக்கம் ஒன்று தொக்கி நிற்கும். கேட்டுக் கொண்டிருங்கள். ஒரு இடம். ஹோலிப்பண்டிகை அன்று எல்லோரும் மாறி மாறி வண்ணங்களை தெளித்து விளையாடுவார்கள். எல்லோருமே சிவப்பில். இசை தாளம் போட்டுக்கொண்டு இருக்கும். இவன் ஆடிக்கொண்டு இருக்கிறான். அப்போது இவன் காதலி என்ட்ரி. ஸ்லோ மோஷனில் மஞ்சள் உடையில் அவள் நடந்து வரும் அழகை பார்த்து அவன் சொக்கித்துப்போய் நிற்பான். “ நேனோ கி டாக் லே ஜா, நேனோ கி நையா, பாத்வார் து ஹாய் மேரி, து கேவைய்யா” என்று ஜாவித் அலி குரல் ஒலிக்கும். சீவன் போகும். அர்த்தம் யாருக்கு வேண்டும் அவன் அவளைப்பார்த்து சொக்கி நிற்க, நாமோ அந்த இசையில் சொக்கிப்போய் நிற்போம்.\nஆனந்தவிகடன் ஆச்சரியப்பட்டு சரியாக இருபத்தொரு வருடங்களுக்கு பிறகு இந்தப்பாடல் வெளியாகியிருந்தது. இத்தனை வருடங்களில் அந்த கேள்வி இம்மி கூட மாறவில்லை.\n“எப்படி இந்த மனிதருக்கு மட்டும் இப்படி புதுசு புதுசாக இசை வருகிறது\nஇப்போதெல்லாம் பூமிக்கு இறை தூதர்கள் வருவதில்லை என்கிறார்கள். கலிகாலமாம். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. யார் இறைவன் எதுக்கு இறைவன் என்று இரண்டு கேள்விகளை கேட்டுப்பாருங்கள். உங்கள் பதில்களின் பண்புகள் அத்தனையும் ஒரு நல்ல இசையில் இருக்கும். “சச்சிதானந்த பிரம்மம்” என்று இந்துமதம் கூறும் விஷயம். இறைவன் அநாதியானவன். சந்தோஷங்களால் நிரம்பப்பெற்றவன். அதை மற்றவர்களுக்கும் அருள் பாலிப்பவன். இவ்வளவு தானே. இது நல்ல இசையிடம் தாராளமாகவே இருக்கிறது. அதனாலேயே இறைவன் இசைவடிவானவன் என்கிறோம். அவனின் தூதர்கள் இன்றைக்கும் புவியில் அவதரித்துக்கொண்டே இருக்கிறார்கள். பாஷ், பீத்தோவன், மைக்கல் ஜாக்சன், எம்எஸ்வி, இளையாராஜா என்று இந்த யுகத்திலேயே ஏராளம் இறைதூதர்கள். அந்த வரிசையில் அவதரித்த இளைய தூதன் தான் சாட்சாத்,\nஅடுத்த பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துக.\nநல்ல அலசல். நயமான எழுத்து. வாழ்த்துக்கள்.\nரஹ்மான் 92க்கு முன்பே வந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.சில கோட்டைகள் அப்போதே தகர்ந்திருக்கும். நம் தமிழிசையில் நல்ல காற்று வீசியிருக்கும். ரஹ்மான் ஒரு புத்துயிர்ப்பு.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nஏ ஆர் ரகுமான் - பாகம் 1\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nஇது ஒரு குரங்கு எழுதும் வியாழமாற்றம்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyakalvi.com/2017/08/dge-sslc-exam-notification-and-time.html", "date_download": "2018-05-24T21:41:36Z", "digest": "sha1:XQEQ25MKDZNUXA2ETYL37MRUKSUIJJLB", "length": 10915, "nlines": 41, "source_domain": "www.puthiyakalvi.com", "title": "puthiya kalvi | புதிய கல்வி | கல்விச்செய்திகள் | kalviseithi: DGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 01.09.2017 முதல் 07.09.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.", "raw_content": "\nDGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 01.09.2017 முதல் 07.09.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.\nDGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 01.09.2017 முதல் 07.09.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. DGE | Directorate of Government Examinations - SSLC-September 2017 Time Table and Private Candidates Application Press Release\nDGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 01.09.2017 முத���் 07.09.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.DGE | Directorate of Government Examinations - SSLC-September 2017 Time Table and Private Candidates Application Press Release | CLICK HERE\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTET வழக்கு தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை அறிக்கை யாக தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரும் எதிர்...\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன...\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nPLUS ONE MODEL QUESTION PAPER | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் நேற்று வெளியாகாத நிலையில் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. | 11-ஆம் வகுப்பு பொ...\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பி...\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளு...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி...\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் 2017-18ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் மற்றும் செயல்பாடுகள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nTNSCHOOLS 2017-2018 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்து...\nஒரே Click-ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nஒரே Click- ல் நீங்களே கல்விச்செய்தியின் Whatsapp group- ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்... கல்விச்செய்தியில் Whatsapp gro...\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்...\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி\nபேரிடர் மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை , ஓவியப் போட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39062-3", "date_download": "2018-05-24T21:05:14Z", "digest": "sha1:2OSTWO7FCZ2XZPCXH4P63FZUN47UD5XQ", "length": 8338, "nlines": 131, "source_domain": "www.thagaval.net", "title": "3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\n3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:\n3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட்\nநூலகத்தில் 1.2 மில்லியன் புத்தகங்களை கொண்டுள்ளது.\nMVRDV என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள\nடியான்ஜின் பின்ஹாய் பொது நூலகம் வடகிழக்கு சீனாவில்\n3 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த நூலகம்,\n362,744 சதுர அடி பரப்பளவை கொண்டுள்ளது. மாடிப்படி\nமற்றும் இருக்கை பகுதிகளுடன் கட்டப்பட்ட இந்த நூலகத்தில்\nசுமார் 1.2 மில்லியன் புத்தகங்களை கொண்டிருக்கிறது.\nமேலும் இந்த நூலகத்தில் பல்வேறு வாசிப்பு அறைகள்,\nஅலுவலகங்கள் மற்றும் ஓய்விடங்கள் ஆகியவை\nஉள்ளடக்கியுள்ளது. இந்த 5 அடுக்குமாடி கட்டடத்தில் மல்டி\nலேயர் இன்டீரியரில் வடிவமைக்கப்பட்ட புத்தக அலமாரிகள்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theva.wordpress.com/2017/02/17/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-12/", "date_download": "2018-05-24T21:36:17Z", "digest": "sha1:NYW3YX4RP7AFGIP3UVXPCIEJAD64G3ZY", "length": 3386, "nlines": 85, "source_domain": "theva.wordpress.com", "title": "ஊர் முற்றம் – 12 | போட்டுத்தாக்கு", "raw_content": "\nஊர் முற்றம் – 12\nஇது உங்களின் முகம்….ஊரின் ஆவணப்படம்\nசங்காணை – யாழ்ப்பாணம் மாவட்டம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஊர் முற்றம் – 12\nஊர் முற்றம் – 11\nஊர் முற்றம் – 10\nஊர் முற்றம் – 09\nஊர் முற்றம் – 04\nஊர் முற்றம் – 08\nஊர் முற்றம் – 07\nஊர் முற்றம் – 06\nஊர் முற்றம் – 05\nஊர் முற்றம் – 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=14932", "date_download": "2018-05-24T21:12:23Z", "digest": "sha1:LBHS5K47MIIRQ54FIFEVSCPRKCYGZFDV", "length": 18700, "nlines": 80, "source_domain": "battinaatham.net", "title": "கடற்கரும்புலிகள் ஜெயந்தன் , சிதம்பரம் நினைவு நாள் Battinaatham", "raw_content": "\nகடற்கரும்புலிகள் ஜெயந்தன் , சிதம்பரம் நினைவு நாள்\n“அபிதா” மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் ஆகியோரின் 27 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் 04 ஆம் திகதி வைகாசி மாதம் 1991 ஆம் ஆண்டு பருத்தித்துறை கடலில் சிறிலங்கா கடற்படைக் கப்பல் ” அபிதா ” மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர்\n1991வைகாசி 4ஆம் நாள் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம்.\n1988, 1989ஆண்டுகளில் ரோஹணவிஐய வீர , உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஐயரத்தினா கூறியிருந்தார்.\nஇந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன்விஐயரத்தினா பத்திரிக்கையாளர்களிடம் சாவுக்கஞ்சாத விடுதலைப்புலிகளின் தொடர்தாக்குதல்களால் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் அச்சமும் சேதமும் ஏற்படுகிறது என்றார்.\nகடற்கரும்புலி சிதம்பரம் நிறையபப் டிக்க வேண்டும் என்று அவன் சின்னவனாக இருக்கும் போது ஆசைபடுவான். ஆனால், குடும்பத்தின் கஸ்ரநிலை அவனது கனவுகளைச் சிதைத்தது, நான்காம் வகுப்பிக்குப் பிறகு அவன் புத்தகங்களைத் தூக்கியதில்லை.\nஅவர்கள் குடியிருந்த வீட்டில்த்தான் ஏழ்மையும் குடியிருந்தது. வீட்டில் அம்மாவும் அக்காமாரும் செய்கின்ற எள்ளுப்பாகுவையும், பலகாரங்களையும் தோளில் வைத்துக்கொண்டு அவன் தெருவில் இறங்குவான். திரும்பி வந்த பிறகுதான் அவர்களின் வீட்டில் அடுப்பெரியும்.\nவளர்ந்தபின் ‘றோலரில்’ கடலில் மீன் பிடிக்கச் செல்வான். மீன் கிடைக்காது போனால், வாட்டத்தோடு திரும்பிவருவான்.\nமுற்றத்தில் நிற்கும் வேப்ப மரத்தில் ஏறி பூ கொய்துகொண்டு வந்து கொடுத்து….\n“இதிலை ஏதாவது செய்யணை….. சாப்பிடுவம்” என்று சொல்வான்.\nசிதம்பரம் ஏற்க்கனவே கலகலப்பானவன். துன்பம் வாட்டுகின்றபொழுது , அவனது முகத்தில் அதைக் கண்டு கொள்ளமுடியாது, எல்லோரையும் சிரிக்கவைத்து தானும் சிரிப்பான்.\nசந்திரனாக இருந்தவன் தான்…., 1989 இன் இறுதிக் காலத்தில் சிதம்பரமானான்.\nபலாலியில் சிங்கள முப்படைகளின் கூட்டுத்தளத்திற்கு எதிரில், ஒரு பிறன் எல்.எம்.ஜி உடன் காவலிருந்த சிதம்பரத்தின் பணி, பிற்காலத்தில் ஒரு கடற்புலி வீரனாகத் தமிழீழ அலைகளின் மீது தொடர்ந்தது.\nஇப்போது சிங்களப் படையின் பீரங்கிக் குண்டினால் அரைவாசி இடிந்து நொறுங்கிய அவர்களுக்குச் சொந்தமில்லாத வீடொன்றின் ஒருபக்க மூலையில், கொடிய நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் இயலாத நிலையில் , கட்டிலில் இருந்து கொண்டு சிதம்பரத்தின் ஏழைத்தாய் தன வீரமைந்தனை நினைவு கூறுகின்றாள் …..\nஅவனொரு இருட்டுக்குப் பயந்த பெடியன் மோனை… சின்ன வயதில அவன் மீன்பிடிக்கப் போகேக்க, நான்தான் அவனை படகுவரை கூட்டிக் கொண்டு போய்விடவேனும்…. அப்பத்தான் போவான்….. அவனுக்கு அவ்வளவு பயம்.\n….. அந்த மாதிரி பயந்துகொண்டு இருந்தவன் தான் தம்பி இயக்கத்துக்குப் போய் போராடி, அதே கடலில்… இப்ப இவ்வளவு வீரனாய்….”\nஅந்தத் தாய் கண்ணீரோடு பெருமைப்படுகிறாள்.\nதளபதி சூசை அவர்கள் , தனது கண்களுக்குள் நிழலாடும் அந்த இறுதி நாட்காளைப் பற்றிச் சொல்கிறார்.\n“நடுக்கடலில் நின்று கொண்டு எங்களுக்கு சவாலாக இருந்த, சிங்களக் கடற்படையின் “அபித்தா” என்ற கட்டளைக் கப்பலின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டோம்.\nஅதற்காக இரண்டு கரும்புலிகள் தயார் செய்யப்பட்டனர். அதில் ஒன்று ஜெயந்தன், மற்றது இன்னொரு போராளி.\nகடைசி நேரத்தில், அந்தப் போராளியை தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் அனுப்பமுடியாமல் போய்விட்டது. என்ன செய்யலாமென நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது, அருகில் நின்று நிலைமையைப் புரிந்து கொண்ட சிதம்பரம் தா���ே முன்வந்து, ‘நான் போறேன் அண்ணை’ என்று சொன்னான்.\nசிதம்பரம் ஏற்கனவே தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்திருந்தான்.\nஆனாலும் திடீரென ஒரு தேவை ஏற்பட்டபோது தானே விரும்பி முன்வந்து கரும்புலித் தாக்குதலில் இறங்கியதை, என்னால் மறக்க முடியாது.\nஅபிதா கடற்படைக் கப்பல் மீது 04.05.1991 அன்று நடந்த கரும்புலித் தாக்குதலைப் பற்றி கதைத்தபொழுது மேலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை பின்வருமாறு சொன்னார்.\nஇறுதி நேரத்தில் கடலில் ….. சிதம்பரம், ஜெயந்தன் காட்டிய உறுதியை என்னால் மறக்க முடியாது. இப்போதும் அது என் நினைவில் பசுமையாகவே இருக்கின்றன. அது ஒரு முன்னிரவு நேரம். எமது கரும்புலித் தாக்குதலின் இலக்காகிய “அபிதா” என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் கரையிலிருந்து சுமார் எட்டுமைல் தொலைவில் நின்றது. இக்கப்பலைத் தேடி திசையறி கருவியின் உதவியுடன் கரும்புலிகளின் வெடிமருந்து ஏற்றிய படகு புறப்பட்டது. சிறிது நேரத்தில் தொலைத்தொடர்பு சாதனம் மூலம் தொடர்பு கொண்டு கதைத்தார்கள்.\n“நீங்கள்….. கதைப்பது….. தெளிவாகக்…. கேக்கிறது.” என எந்த வித சலசலப்புமில்லாமல் உறுதியுடன் அறிவித்தார்கள்.\nமேலும் சில நிமிடங்கள் சென்றன……\nசிதம்பரமும், ஜெயந்தனும் சென்ற வெடிமருந்துப் படகு சுமார் 4 மைல் கடந்திருக்கும்.\nஅப்போது…… ‘எங்களுடைய இலக்கைக் கண்டுவிட்டோம்’\n‘எங்களுடைய இலக்கை கண்டுவிட்டோம்….’ என உற்சாகம் பொங்க படகிலிருந்து அறிவித்தனர். குரலில் பதட்டமோ அலது தயக்கமோ தென்படவேயில்லை, கரையில் நின்ற தோழர்களின் நெஞ்சுதான் பதை பதைத்துக்கொண்டிருந்தது.\nமேலும் சில நிமிடங்கள் சென்றிருக்கும் …\n‘ஏற்கனவே திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம்’, என்ற குரல் கடல் இரைச்சலையும் கிழித்துக்கொண்டு எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது.\nகரையில் நின்ற போராளிகள் அனைவரும் கண்வெட்டாது கடலையே பார்த்துக்கொண்டு, தொலைத்தொடர்பு சாதனத்திற்கு காதைக் கொடுத்துக்கொண்டு நின்றார்கள்.\nஅப்போது சிதம்பரமும், ஜெயந்தனும் சேர்ந்து தொலைத்தொடர்பு சாதனம் ஊடாக……\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என உரக்கக் கத்தினார்கள்.\nஅதைத் தொடர்ந்து கடலுக்குள் பெரு வெளிட்சம், சில வினாடிகளில் பெரும் வெடியோசையும் கரையை உலுக்கியது.\n“அபிதா” கப்பல்……………………………. அடுத்த நாள் பகல��� ஒருபக்கம் சாய்ந்தபடி, சேதமடைந்த நிலையில் இருந்த “அபிதா” கப்பலை கட்டியிழுத்துச் செல்ல கடற்படையினர் முயன்று கொண்டிருந்தனர். சில ‘டோரா’ விசைப்படகுகள் கடலில் எதையோ தேடியோடிக்கொண்டிருந்ததன.\nபல வருடங்களாக எமது போராளிகள் பலரின் உயிர்களை விழுங்கக் காரணமாக இருந்த ஒரு கடலரக்கனைக் கொன்று சிதம்பரமும், ஜெயந்தனும் வீரசாதனை புரிந்துவிட்டார்கள்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nபோர் நினைவுகூரலை ஏற்பாடு செய்வதற்கான அருகதை\nஇனப்பெருக்கம் குறைவடைய காரணம் முஸ்லிம்கள் அல்ல, பெண்களே காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/isha-mahashivarathiri-patri-ivargal/", "date_download": "2018-05-24T21:17:41Z", "digest": "sha1:EP6MTKY6EKOBBX5BLR7G4C2X5AODYZXI", "length": 7741, "nlines": 93, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஈஷா மஹாசிவராத்திரி பற்றி இவர்கள்... | Isha Tamil Blog", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nஈஷா மஹாசிவராத்திரி பற்றி இவர்கள்…\nஈஷாவில் மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தாங்கள் பெற்ற அற்புத அனுபங்களை சில சினிமா பிரபலங்கள் இங்கே உங்களுடன் பகிர்கிறார்கள்\nமஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது.\nவெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.\nநாள்: பிப்ரவரி 13, 2018\nநேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை\nஇவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nPrevious articleஎப்பயாவது night கண் முழுச்சிருக்கீங்களா\nNext articleஈஷா மஹாசிவராத்திரி பற்றி DD சொல்வது…\nசுள்ளென்று வருகிறது தமிழ்ப் புத்தாண்டு…\nமதுரையில் சித்திரைத் திருவிழா, ஊர் ஊருக்குக் களைகட்டும் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள், பசுமையாய்த் துளிர்விடும் வேப்பமரங்கள் எனத் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த சித்திரை மாதம், அக்னி நட்சத்திரத்தையும் ஏந்திக்கொண்டு சுள்ளென்று வரப்போகிறது. இப்படிப்பட்டத் தமிழ்ப்புத்தாண்டை எப்படி வரவேற்பது சத்குருவின் புத்தாண்டு செய்தி நமக்கு சில்லென்று இதமளித்து ஒரு தெளிவைத் தருகிறது…\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/755-action-to-prevent-the-spread-of-infection-health-information", "date_download": "2018-05-24T21:26:10Z", "digest": "sha1:4LJPX2CUU67CLKUNZEXXUAMLJTLS2TVX", "length": 15309, "nlines": 354, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை :சுகாதாரத்துறை தகவல்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nதொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை :சுகாதாரத்துறை தகவல்\nPrevious Article ஒகி புயல் : வாழ்வாதாரத்தை இழந்த ஆதிவாசி கிராம மக்கள்\nNext Article புரட்டிப் போட்ட ஓகி புயல்\nகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\nநாகர்கோவில், டிச.03: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஒகி புயல் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நல்வாழ்வுத் துறையினால் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு தேவைப்படக்கூடிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் விதமாக பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நடமாடும் சிறப்பு மழைக்கால மருத்துவ குழுக்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவைக்கேற்ப இந்த முகாம்களை அதிகப்படுத்தவும் மாவட்ட அளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 28 நடமாடும் சிறப்பு மழைக்கால மருத்துவ குழுக்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 54 நடமாடும் சிறப்பு மழைக்கால மருத்துவ குழுக்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 36 நடமாடும் சிறப்பு மழைக்கால மருத்துவ குழுக்களும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்கி வருகின்றனர். இந்த நடமாடும் மழைக்கால மருத்துவ வாகனத்தில் தேவையான அளவு மருந்துகள், மாத்திரைகள், சிரப்பு மற்றும் களிம்புகள் ஆகியவை இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. பொது சுகாதாரத் துறையினரால் தண்ணீர் மூலம் பரவும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிக்கப்படுவதை சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குளோரின் பரிசோதனை குழுக்கள் உறுத�� செய்கின்றன. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 39 குளோரின் பரிசோதனை குழுக்கள் செயல்படுகின்றன. டேங்கர் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரிலும் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிகப்படுவதை உறுதிசெய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nபொதுமக்களுக்கு மழையின் பொழுதும், மழைக்குப் பின்பும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார ஆலோசனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இச்சிறப்பு மருத்துவ குழுக்கள் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது மக்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான அனைத்து மருந்துகளும் போதுமான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்பு மூலமாக பிளீச்சிங் பவுடர் கிருமி நாசினி தண்ணீர் வடிந்த இடங்களில் தெளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் மின் விநியோகம் தடையில்லாமல் கிடைக்க ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொது சுகாதாரத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடுவதற்கு பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் வடிவேலன் நியமிக்கப்பட்டு களத்தில் பணியாற்றி வருகிறார். பொதுமக்களுக்கு தேவையான சுகாதார ஆலோசனைகளுக்காக 104 மற்றும் 1077 மற்றும் 24 மணி நேர கட்டுப்பாட்டு மைய எண்களான 044-24350496, 24334811, 9444340496 ஆகியவற்றை தொடர்புகெண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious Article ஒகி புயல் : வாழ்வாதாரத்தை இழந்த ஆதிவாசி கிராம மக்கள்\nNext Article புரட்டிப் போட்ட ஓகி புயல்\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/remix-not-easy-sam-d-raj/", "date_download": "2018-05-24T21:29:51Z", "digest": "sha1:LM4US7UTMQVM7Q32GVUFIKTDCLXB4ANQ", "length": 12741, "nlines": 173, "source_domain": "newtamilcinema.in", "title": "பராசக்தி பாட்டுக்கு ரீமிக்ஸ்! நடையாய் நடந்த இசையமைப்பாளர்! - New Tamil Cinema", "raw_content": "\nஇன்று திரைக்கு வந்திருக்கும் ‘வந்தா மல’ படத்தின் இசையமைப்பாளர் சாம் டி. ராஜ், இசையை கட்டி மலையை இழுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முன்பு இரண்டு படங்களுக்கு அவர் இசையமைத்திருந்தாலும், இரண்டுமே ‘வருமா, வராதா’ லிஸ்டில் இருக்கிறது. இந்த நேரத்தில் நம்மை அப்படியே புரட்டிப் போடுற ஆர்வத்தோடு இசையமைக்கிற ஒருத்தர் கிடைச்சா அவர்தான் நம்ம படத்துக்கு மியூசிக் என்று தேடி வந்திருக்கிறார் வந்தா மல படத்தின் இயக்குனர் இகோர்.\nஅவர் தேடிய ஏழாவது நபர்தான் நம்ம சாம். டி.ராஜ். ‘இதுதான் சுச்சுவேஷன். இதுக்கு நீங்களே ஒரு ட்யூன் பண்ணிட்டு கூப்பிடுங்க. புடிச்சிருந்தா நாம கன்டடினியூ பண்ணலாம்’ என்றாராம் இகோர். காலையில் சுச்சுவேஷன் சொல்லிவிட்டு போனவரை, ஈவினிங்குக்குள் மடக்கிப் போட்டுவிட்டது சாம் டி ராஜின் இசை. ‘ஆஹா… நான் தேடிக்கிட்டு இருந்த ஆள் நீங்கதான்’ என்று புல்லரித்துவிட்டாராம் இகோர். அவர் நினைத்த மாதிரியே பாடல் காட்சிகளுக்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்.\nமுக்கியமாக தேசம் ஞானம் கல்வி என்ற பாடலை சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி படத்திலிருந்து ரீமிக்ஸ் பண்ணியிருக்கிறார்கள். கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான படம். சிவாஜிகணேசனின் முதல் படம். ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த படம். சொல்லாம கொள்ளாம சுளையா எடுத்துர முடியாதே முறையா பர்மிஷன் வாங்கி ரெக்கார்டிங் செய்வதற்குள் ஒரு மாதம் சோறு தண்ணியில்லாமல் அலைய வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டாராம் சாம். இருந்தாலும், சவால்னா அதுல ஜெயிச்சு காட்றதுதானே நல்லது முறையா பர்மிஷன் வாங்கி ரெக்கார்டிங் செய்வதற்குள் ஒரு மாதம் சோறு தண்ணியில்லாமல் அலைய வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டாராம் சாம். இருந்தாலும், சவால்னா அதுல ஜெயிச்சு காட்றதுதானே நல்லது ஒரு வழியாக பாடலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்கியதும் பின்னி பிடலெடுத்துவிட்டார்.\nதியேட்டரில் இந்த பாடலுக்கு தனி அப்ளாஸ் கிடைத்து வருவதால் சாம் முகத்தில் சந்தோஷ ரேகை படத்தில் வரும் இன்னொரு பாடலான உன்னான்ட காதல நான் சொன்னபோது… என்றொரு பாடல். அதற்கும் துள்ளிக்குதிக்கிறது தியேட்��ர்.\nதிரைக்கு வந்திருக்கும் வந்தா மல, சாம் டி. ராஜுக்கு முதல் படம் பக்கா ஸ்லம் கதை என்றாலும், இவர் துபாயில் உள்ள ஏழு நட்சத்திர ஓட்டலில் பியானோ வாசித்து வந்த இங்கிலீஷ் தொரை பக்கா ஸ்லம் கதை என்றாலும், இவர் துபாயில் உள்ள ஏழு நட்சத்திர ஓட்டலில் பியானோ வாசித்து வந்த இங்கிலீஷ் தொரை நடை உடை பாவனை எல்லாம் அப்படியேதான் இருக்கிறது. எப்படிங்க இப்படியெல்லாம் என்றால், இசையமைக்கும் முன்பு நானும் ஸ்லம்முக்கு போய் பாஷையை உள் வாங்கிகிட்டேன் என்றார்.\nதமிழ்சினிமாவே… அப்படியே சாம் டி ராஜையும் உனக்குள் வாங்கிக்கோ\nவௌக்குமாறு பிஞ்சுரும்… சுற்றி வந்த ஹீரோக்களை சொல்லியடித்த நடிகை\nபுலி படத்தோடு விஜய்யின் அரசியல் கட்சி பாடலும் இணைப்பு 2016 தேர்தலில் விஜய்\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம் கவலைப்பட்டிருக்கிறார்கள்\n – அலட்டலை குறைங்க பிரதர்\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-24T21:11:03Z", "digest": "sha1:5M37JPTYTB6IEAPIVPCDPLJKHNVHWROG", "length": 7767, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "சர்வேஸ்வரன் தனது ஆதங்கத்தை வேறு வழியில் வௌிப்படுத்தியிருக்கலாம்! | Sankathi24", "raw_content": "\nசர்வேஸ்வரன் தனது ஆதங்கத்தை வேறு வழியில் வௌிப்படுத்தியிருக்கலாம்\nவடமாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் தனது ஆதங்கத்தை வேறு வழியில் வௌிப்படுத்தியிருக்கலாம் என, முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவினவப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, சர்வேஸ்வரனின் ஆதங்கம் ஒரு விதத்தில் வெளிவந்துள்ளது. எனது ஆதங்கம் இன்னொரு விதத்தில் வந்து கொண்டிருக்கின்றது. அவரின் உணர்ச்சிகளை நான் புரிந்துள்ளேன், மதிக்கின்றேன். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் புறக்கணிப்பது எமது மக்கள் யாவரையும் புறக்கணிப்பது போலாகும்.\nஎமது மன வேதனையை அவ்வாறான புறக்கணிப்பால் எடுத்துக் காட்டாமல் விட்டிருக்கலாம் என்பதே என் கருத்து. தேசியக் கொடி பௌத்தத்திற்கும் பேரினத்திற்கும் மிகக் கூடிய முக்கியத்துவம் அளித்து இந் நாட்டின் முதல்க் குடியான தமிழர்களுக்கும் முதல் மதமான சைவத்திற்கும் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது உண்மையே.\nஆனால் அந்தப் பிழையை தேசியக் கொடியையோ தேசிய கீதத்தையோ உதாசீனம் செய்து வெளிக்காட்டாது வேறு வழிகளில் காட்டியிருக்கலாம் என்பதே எனது கருத்து. இது தொடர்பான அவரது பதில் தரப்பட்டுள்ளது.\nகூட்டு எதிரணிக்கு எழுந்துள்ள சந்தேகம்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வரை நாட்டில் தேர்தல் ஒன்றை நடத்தமால் இருக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றதா\nஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளானோர் அதிகம்\nஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.\nதென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதொழில்நுட்ப பீடத்தின் மாணவர்களை வெளியேற்றியதைக் கண்டித்தும்,\nஅர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் வசிக்கிறார்\nஇன்டர்போல் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமைத்திரிக்கு மஹிந்தவின் ஆசிர்வாதம் வேண்டும்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்\nசந்தியா எக்னெலகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காக\nமுல்லைத்தீவு ம.வி. இல் முத்தையா விளையாட்டரங்கு திறந்துவைப்பு\nமுல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் முத்தையா என்ற பெயர் பொறிக்கப்பட்ட விளையாட்டு\nதூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு ��ண்டனப் போராட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nஅன்புடன் அழைக்கின்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்.\nதிருநெல்வேலிப் பகுதியில் ஒருவரும், நாவாந்துறையில் வைத்து இன்னுமொருவரும்\nகிளிநொச்சி நகரில் இன்று கண்டனப் போராட்டம்\nதூத்துக்குடியில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற படுகொலையை கண்டித்து\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/08/blog-post_49.html", "date_download": "2018-05-24T21:30:55Z", "digest": "sha1:H53NAYDKH3FXJ5RLIJBSEXKAUQKNQOPF", "length": 7673, "nlines": 168, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: உண்பது வேள்வி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஉண்பது வேள்வி என நிகழ்வதைக் கண்டேன். வேள்வியாற்றுதல் என்பதன் உச்சம் செய்வதனைத்தும் வேள்வியாதலே என்னும் வரி எனக்கு ஜே ஜே சிலகுறிப்புகளில் வரும் அரவிந்தாக்‌ஷமேனனை நினைவுபடுத்தியது. செயல்கள் அனைத்துமே மிகச்சரியாக ஒரு கலைநிகழ்ச்சி போல ஆகமுடியுமா முடியும் என்றால் அவர் உள்ளம் அத்தகைய நிலைபேறான தன்மையை அடைந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். அதை காத்யாயினி அடையாளம் கொள்ளும் இடம் முக்கியமானது\nநீங்கள் ஒருமறை நித்ய சைதன்ய யதி பற்றி ஏறத்தாழ இதையே சொல்லியிருக்கிரீர்கள். அவரது சமையல் எப்படி ஒரு இசைநிகழ்ச்சி போல இருக்கும் என்று. எப்படி சின்னச்சின்ன விஷயங்களைக்கூட பிசிறில்லாமல் செய்வார் என்று சொன்ன கட்டுரையை தேடிப்பார்த்தேன். வேள்வி என்பது தன்னை கொடையளிப்பது. கொடையளித்து தெய்வங்கள் அளிப்பதை பெற்றுக்கொள்வது. தெயங்கள் அளிப்பது இத்தகைய ஒத்திசைவைத்தான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகீதை ஏன் தருமனுக்குச் சொல்லப்படவில்லை\nவெய்யோன் ஒரு பார்வை- ராகவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t50929-topic", "date_download": "2018-05-24T21:01:02Z", "digest": "sha1:UEMKKNR3GVD2HIUPPGTX2IZHLWT3T3YC", "length": 13283, "nlines": 156, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "எங்கும் இன்பம் பொங்கட்டும்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொ��்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nகசங்காமல் காசு பணம் சேர்ப்பதில்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளைய��ட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_899.html", "date_download": "2018-05-24T21:34:54Z", "digest": "sha1:DZWAY2EYNSWFQYBIXJ2QDSCZXENNJDIU", "length": 9605, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "வெற்றிடமாகும் அமைச்சுக்கள் ஸ்ரீ ல.சு.கட்சிக்கே, மஸ்தான், ராமநாதனுக்கும் அமைச்சு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வெற்றிடமாகும் அமைச்சுக்கள் ஸ்ரீ ல.சு.கட்சிக்கே, மஸ்தான், ராமநாதனுக்கும் அமைச்சு\nவெற்றிடமாகும் அமைச்சுக்கள் ஸ்ரீ ல.சு.கட்சிக்கே, மஸ்தான், ராமநாதனுக்கும் அமைச்சு\nகாவியா ஜெகதீஸ்வரன் April 12, 2018 இலங்கை\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் இராஜினாமாவினால் உறுவாகும் அமைச்சுப் பதவிகளுக்கான புதியவர்கள் அக்கட்சியிலிருந்து நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சரவை மறுசீரமைப்பொன்று அடுத்து வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தப் பதவிகள் அனைத்தும் ஸ்ரீ ல.சு.கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார். இதன்படி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அமைச்சர் பதவியோ, பிரதி அமைச்சர் பதவியோ இதுவரை கிடைக்கப் பெறாதுள்ள எம்.பி.க்களான அங்கஜன் ராமநாதன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கப் பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொண்ட ஸ்ரீ ல.சு.க.யின் 26 பேரும் அரசாங்கத்துடன் உள்ளனர். இதில் உள்ள சிலரும் ஜனாதிபதியுடன் நேற்றிரவு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசாங்க தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று ���ுவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nசொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rsubramani.wordpress.com/2016/12/", "date_download": "2018-05-24T21:03:42Z", "digest": "sha1:5QPD3WP62OQ5WBJOEDH352FPHVR3POEB", "length": 22691, "nlines": 137, "source_domain": "rsubramani.wordpress.com", "title": "திசெம்பர் | 2016 | MANIதன்", "raw_content": "\nPosted on திசெம்பர் 26, 2016 by rsubramani Tagged DangalFilm\tபின்னூட்டங்கள்தங்கல் அதற்கு மறுமொழி ஏதுமில்லை\n‘தங்கல்‘ – முன்னோட்டம் பார்த்ததிலிருந்தே படம் பார்க்க வேண்டும் என்றிருந்தேன். நேற்று மல்லிக்கும், ஆறுமுகமும் எதார்த்தமாக மாலை 6 மணி காட்சிக்கு 5 மணிக்கு அழைக்க, கடைசி நேரத்தில் அரக்க பறக்க முன்பதிவு செய்து, ஊர்வசி திரையரங்கில் முதல் வரிசையில் ‘தங்கல்’ 🙂. திரையரங்கில் நுழைந்தவுடனே ஒருவர் ‘ஹிந்தியா’ என்று வினவ, ‘இல்லா’ என்றேன். ‘கன்னடதவரா’ என்றார்; ‘தமிழ்’ என்றேன். ‘தங்களுக்கு தங்கலின் அர்த்தம் தெரியுமா’ என்று வினவ, ‘இல்லா’ என்றேன். ‘கன்னடதவரா’ என்றார்; ‘தமிழ்’ என்றேன். ‘தங்களுக்கு தங்கலின் அர்த்தம் தெரியுமா’ என்றார். ‘யுத்தா’ என்று பதிலளித்தேன் (தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ள ‘தங்கல்’ திரைப்படத்தின் பெயர்; விளம்பரங்களில் பார்த்தது :-)). ‘ஓஹோ, இது மாதிரி சில வார்த்தைகள் மட்டும் தெரியாது’ என்றார். ‘இது மாதிரி சில வார்த்தைகள் மட்டுமே தெரியும்’ என்று கூறிவிட்டு நகர்ந்தேன். திரைப்படத்தைப் பற்றி ஏற்கனவே பல தளங்களில் விவரமாக எழுதி விட்டனர். முன்னோட்டத்திலேயே படத்தின் கதையை கூறிவிட்டாலும், கிட்டதட்ட மூன்று மணிநேரம் விறுவிறுப்பான திரைக்கதையாலும், தேர்ந்த நடிப்பாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டதே ‘தங்கலின்’ வெற்றி. மிக நன்று. (தங்கல் – மல்யுத்த போட்டி)\nPosted on திசெம்பர் 25, 2016 by rsubramani Tagged தமிழ்நாவல்புத்தகம்\tபின்னூட்டங்கள்புத்தகங்கள் அதற்கு மறுமொழி ஏதுமில்லை\nஇந்த வருடத்தைய எனது வாசிப்பனுபவத்தைப் பற்றியும், வாசித்தப் புத்தகங்களைப் பற்றியும் குட்டி குட்டிக் குறிப்புகளாக இந்த பதிவிலிடுகிறேன்.\nவெகுநாட்களாக எனது விருப்பப் பட்டியலில் இருந்த புத்தகங்களை வாசிக்க முடிந்தது. [தண்ணீர், பின்தொடரும் நிழலின் குரல், Metamorphosis, Animal Farm]\nஇரண்டு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த கிண்டில் தூசு தட்டப்பட்டது. பயணங்களின் போது பைக்குள் திணித்து வைப்பதற்கு தோதாக இருந்ததும், அமேசானின் இந்திய மொழிகளில் மின்புத்தகங்கள் அறிவிப்பும் கிண்டில் பக்கம் என் கவனத்தைத் திருப்புவதற்கு போதுமானதாக இருந்தன.\nதொடர் பயணங்களில் புத்தகங்கள் வழித்துணையாக வந்தன. இவ்வருடத்தில் எனது வாசிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்றத்திற்கு இது ஒரு முக்கிய காரணம்.\nபின்தொடரும் நிழலின் குரலுக்குப் பின் சென்று கொண்டிருந்த போது, அலுவலகப் பணி நிமித்தமாக அயல்நாடு பயணம் செய்ய நேரிட்டது. சில மாதங்களுக்குப் பின், அதைத் தொடரலாம் என்ற போது மீண்டும் முதலிலிருந்தே வாசிக்க நேரிட்டது. மீள்வாசிப்பில் குரல் முன்பை விடத் தெளிவாகவே கேட்டது. இவ்வருடம் நான் வாசித்ததில் மனதைக் கவர்ந்த புத்தகம்.\nகுட்ரீட்ஸ் புத்தகங்கள் வாசிப்பவர்களுக்கான சமூக வலைத்தளம். இதில் கணக்கு துவங்கி வருடங்களானாலும், பயன்படுத்த ஆரம்பித்தது என்னவோ இவ்வருடம் ஜீன் மாதத்திலிருந்து தான். அதில் 2016 வாசிக்கும் சவாலில் ’10 புத்தங்கள் வாசிக்க வேண்டும்’ என்று நானும் இணைந்தேன். ஒரு வழியாக நேற்று தான் பத்தாவது புத்தகத்தை வாசித்து முடித்து, அந்த சவாலை நிறைவு செய்தேன். மகிழ்ச்சி\nவாசித்�� புத்தகங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட அதிகம். வரும் ஆண்டில் இவ்வருடத்தை விட அதிகமாக வாசிக்க வேண்டும் ;-).\nPosted on திசெம்பர் 18, 2016 by rsubramani Tagged Film\tபின்னூட்டங்கள்திரைப்படங்கள் அதற்கு மறுமொழி ஏதுமில்லை\nஇந்த வருடம் நான் வெள்ளித்திரையில் கண்டுகளித்த திரைப்படங்கள் வெறும் 5 :-); வீட்டுத்திரையையும் சேர்த்து 30-40 தேறும். ஏன் வெறும் 5 என்று சொல்கிறேனென்றால், நாங்கலாம் வாரவாரம் ஒரு திரைப்படத்தை வெள்ளித்திரையில் காண்பவர்கள்; வீட்டில் ஒரே நாளில் 5 படங்களெல்லாம் பார்த்திருக்கிறேன். திரைப்படங்கள் பார்ப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்பது எனது புத்தாண்டு உறுதிமொழிகளில் வழக்கமான ஒன்றாகும். எந்தவொரு உறுதியும் இந்த ஆண்டு எடுக்காமலே இதெப்படி சாத்தியமானது; தொடர் பயணங்களும், வாசிப்பும், வேலைப்பளுவும் காரணமாக இருக்கலாம். பார்த்தவற்றிலும் எதுவும் ஈர்க்கவில்லை. அக்டோபர் மாதம் முதல் திரைப்படங்களுக்காகவே பிரத்யேகமான சமூக வலைதளமான Letterboxd -ஐ பயன்படுத்தி வருகிறேன். அதிலுள்ள டைரிக் குறிப்புகளின் படி, கடந்த மூன்று மாதங்களில் (இன்று வரை) 6 படங்கள் பார்த்திருக்கின்றேன் :-).\nPosted on திசெம்பர் 16, 2016 by rsubramani Tagged TripUSA\tபின்னூட்டங்கள்தொடரி அதற்கு மறுமொழி ஏதுமில்லை\nஇந்த வருடம் பாதிக்கும் மேற்பட்ட வார இறுதி நாட்கள் வருவதும் போவதுமாக பயணத்திலேயே இருந்தன; பெரும்பாலானவை இரயில் பயணங்களே. பல மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்த பயணச்சீட்டு, பயணத்திற்கு முந்தைய நாள் முன்பதிவு செய்த பயணச்சீட்டு(தக்கல், பிரீமியம் தக்கல்), அவசர அவசரமாக இரயில் புறப்படுவதற்கு சற்று முன் எடுக்கப்பட்ட பயணச்சீட்டு, பகல் நேரப் பயணம் என ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு வகையில் மறக்க முடியாதவை. அதிலும் ஒருமாத காலம் தினமும் கால்ட்ரெயினில் சன்னிவேல் – சான்ஃப்ரான்சிஸ்கோ சென்ற அலுப்பான நாட்கள்; இதுவரை பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எதற்கும் இவ்வளவு தூரம்/நேரம் பயணித்ததில்லை. நிறைய பயணங்கள் மேற்கொண்ட வருடமாயிருந்தாலும் திட்டங்கள் ஏதுமில்லாமல் ஒட்டிக் கொண்டு லிட்டில் பேசின் மாகாணப் பூங்கா சென்றதைத் தவிர சுற்றுலா பயணம் என்ற ஒன்று வழக்கொழிந்து போய்விட்டது. கூடாரம் அடித்துத் தங்கியதாலும், இரண்டு நாட்களுக்கும் மேலாக கைபேசி என் கைகளில் இல்லாததினாலும்.அமைதி-ரம்மியமான சூழலினாலும் லிட்டில்பேசினில் முகாமிட்டது முக்கியமானதாகிறது. மொத்தத்தில் 2016 எனக்கு தொடர்ச்சியான தொடரிப் பயணங்களால் நிறைந்த ஆண்டு :-).\nPosted on திசெம்பர் 11, 2016 by rsubramani Tagged Running\tபின்னூட்டங்கள்ஓட்டமும் நடையுமாக அதற்கு மறுமொழி ஏதுமில்லை\nஓட்டமும் நடையுமாக 2016 இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. கடந்த இரண்டு மாதங்களை விட, இந்த மாதம் அதிக தூரம்(5கி.மீ) ஓடியிருக்கின்றேன் 😉 (போன இரண்டு மாதங்களையும் சேர்த்தே 2 கி.மீ தான் தேறியிருக்கிறது). அது சரி இந்த ஆண்டு, நான் எவ்வவளவு தொலைவைக் கடந்திருக்கின்றேன். அப்படியே ரன்கீப்பர் பக்கம் போய் பார்த்தால், 356 கி.மீ என்று காட்டுகிறது. எனது ரன்னிங் (ஓட்ட என்று எழுதினால் வேறு மாதிரி வாசிப்பீர்கள்)வரலாற்றில், இந்த ஆண்டு தான் அதிக தூரம் ஓடியிருக்கின்றேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. மாதவாரியாக நோக்கும் போது,\nஜனவரி மாதம் அசைவற்று இருந்திருக்கின்றேன்.\nபிப்ரவரி மாதம் நடக்க ஆரம்பித்தேன்.\nமார்ச் மாதம் சிறு முன்னேற்றம். (45 கி.மீ)\nஏப்ரல் மாதம் ஏறுமுகம் (61கி.மீ). இதில் RFH 10K RUN 2016 போட்டியில் பங்கேற்றதும் அடக்கம்.\nமே மாதம் சற்று சறுக்கினாலும், அதிகம் இறங்கிவிடவில்லை (52கி.மீ). இந்த மாதம் TCS World 10K போட்டியில் பங்கேற்றேன்.\nரன்கீப்பரில் ஜீன் மாதத்திற்கு 75கி.மீ என இலக்கு நிர்ணயித்து, அதை அடைய வெறி கொண்ட வேங்கையென, தலை தெறிக்க ஓடிய மாதம் :-). மிகச்சிறப்பான மாதம் (85கி.மீ).\nசிங்கம் தேய்ந்து சிற்றெறும்பான கதையாய் ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஓட்டம் படிப்படியாகக் குறைந்தது :-(. ஜூலை மாதம் பெங்களூரு 10 கி.மீ பந்தயத்தில் பங்கேற்றது சற்று ஆறுதல்.\nஅக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஜனவரி மாதத்தில் செய்ததையே கடைபிடித்தேன் ;-).\nடிசம்பரில் கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்த்து, மீண்டும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன்.\nஇன்னும் ~40கி.மீ ஓடினால் இந்த வருடத்தைய கணக்கில் 400கி.மீ வரவு வைக்கப்படும்.இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன; பொறுத்திருந்து பார்ப்போம்.\nதமிழ் புத்தக விற்பனை இணையம்\n\"‘சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும் என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்...’ நகரம்\" goodreads.com/quotes/9257210 1 week ago\n\"ஹிட்லரின் நாடுபிடிக்கும் வேட்கையைவிடத் தீவிரமானது அவரது யூத இன ஒழிப்பு வேட்கை. 1938\" goodreads.com/quotes/9199631 1 month ago\nRT @tncpim: ஓர் அடிமைக்கு அவனை மு���லில் அடிமை என்பதை உணர்த்து, அவன் தானாகவே கிளர்ந்தெழுந்து போராடுவான் - டாக்டர் அம்பேத்கர் #AmbedkarJayanti… 1 month ago\nBrentwood Dangal Film free software Gmail Google Home Google Maps Linux OK Google OpenSource Running savandurga Trip USA YouTube அஞ்சலி அப்துல் கலாம் அரசியல் அரவிந்தன் நீலகண்டன் இரயில் இரயில் பயணங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் ஓகே கூகுள் கஜல் கதை கன்னியாகுமரி கம்யூனிஸம் கற்றல் கலைடாஸ்கோப் கவிதை காஃப்கா காலப்பயணம் காலவெளி கால்பிறை கிண்டில் கீழக்குயில்குடி குருஜி குறுங்கதை கூகுள் வரைபடம் சாயங்காலம் சிங்கம் சிட்டுக்குருவி சே ஜிமெயில் ஜெயமோகன் டிவிட்டர் தமிழ் தள்ளுபடி தூங்காவரம் தொழில்நுட்பம் நாஞ்சில் நாடன் நாவல் நிலவு நிழல் நீள்வானம் பட்டிமன்றம் பறவை பாரதி தமிழ்ச் சங்கம் பி.ஏ.கிருஷ்ணன் புதுமைப்பித்தன் புத்தகங்கள் புத்தகம் பெங்களூரு பெருமாள் முருகன் மதுரை மாமதுரை மேகம் மை யின்-யாங் யுரேகா யூடியூப் லால்பாக் மலர் கண்காட்சி வானம் வான்மேகம் ஸ்மார்ட் சீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-gangtok-near-sikkim-002353.html", "date_download": "2018-05-24T21:36:34Z", "digest": "sha1:WIL5HW47SDB46HQHVOSEOA4I7A6TRMLX", "length": 17880, "nlines": 144, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Gangtok Near Sikkim | நம்ம நாட்டுல இப்படியெல்லாமா விழா இருக்கு..! ஜூனை விழாக்களுடன் கொண்டாடுவோம்! - Tamil Nativeplanet", "raw_content": "\n»நம்ம நாட்டுல இப்படியெல்லாமா விழா இருக்கு..\nநம்ம நாட்டுல இப்படியெல்லாமா விழா இருக்கு..\nஅவசியம் பார்க்க வேண்டிய டெல்லிக்கு அருகில் இருக்கும் அற்புத இடங்கள்\nகல்லூரி சுற்றுலாவை சும்மா அதகளப்படுத்த ரயிலில் பயணிக்கலாம் வாங்க\nசுரங்கம் எண் 33 - அந்த கதை என்ன தெரியுமா\nஎன்னை அறிந்தால் - தல அஜித் படத்தில் வந்த சிறந்த சுற்றுலாத்தலங்கள் ஒரு சிறப்பு பார்வை\nசண்டிகர் நகரில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடங்கள்\nவட இந்தியாவில் ஹனிமூன் செல்ல சிறந்த ஐந்து இடங்கள்\nநம் நாட்டில் சமவெளிப் பகுதிகளில் உயிரையே உறிஞ்சும் வெப்பத்தில் இருந்து தப்பித்து குளிர்ந்த, மலைப் பிரதேசங்களை நோக்கி ஓடிவிட பயண ஆர்வலர்களான நாம் தங்கள் பைகளை தயாராக்கிக் கொண்டு இருக்கிறோம். தற்சமயம், அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையையும் அடுத்து வரும் ஜூன் மாதத்தில் எதிர்பார்க்க முடியாது. அந்த 30 நாட்களில் எங்கே செல்வது எந்த சுற்றுலாத் தலம் கூட்ட நெரிசலில் இருந்து விலகி, முழு ���சணையும் நமக்கு வழங்கும் என்ற நீண்ட தேடுதலுக்குப் பிறகு நம் கண்ணில் பட்டது, கொண்டாட்டங்களும், திருவிழாக்களும் நிறைந்த சில சுற்றுலாத் தலங்கள். ஜூன் மாதம் முழுக்க பல்வேறு வகைகளான, பாரம்பரியமான வழிகளில் புதுவித மாற்றங்களுடன் நம் நாட்களைக் கொண்டாட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்களை நோக்கி சுற்றுலா செல்வோம். சரி, வெயிலில் இருந்து தப்பித்து திருவிழா செல்வதா எந்த சுற்றுலாத் தலம் கூட்ட நெரிசலில் இருந்து விலகி, முழு ரசணையும் நமக்கு வழங்கும் என்ற நீண்ட தேடுதலுக்குப் பிறகு நம் கண்ணில் பட்டது, கொண்டாட்டங்களும், திருவிழாக்களும் நிறைந்த சில சுற்றுலாத் தலங்கள். ஜூன் மாதம் முழுக்க பல்வேறு வகைகளான, பாரம்பரியமான வழிகளில் புதுவித மாற்றங்களுடன் நம் நாட்களைக் கொண்டாட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்களை நோக்கி சுற்றுலா செல்வோம். சரி, வெயிலில் இருந்து தப்பித்து திருவிழா செல்வதா என்னங்க இது புதுசா இருக்கே என்றுதானே சிந்திக்கிறீர்கள். ஆமாங்க, ஜூன் மாதத்தில் நாம செல்லப் போற திருவிழா நடைபெற இடமேல்லாம் குளுகுளு காலநிலைகொண்ட, பசுமை நிறைந்த மலைப் பகுதிகள் தான். வாங்க, அது எங்க, என்ன திருவிழான்னு பார்க்கலாம்.\nசிந்து நதிக்கரையோரம் நடைபெறும் சிந்து தர்ஷன் விழா ஜூன் உன்றாம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை நடைபெறும். லெஹ் நகரத்தில் சிந்து நதிக்கரையில் கொண்டாடப்படும் இந்த திருவிழா இந்தியாவின் பல்வேறு கலாச்சார பாரம்பரியங்களை புகழ்ந்து காட்டுகிறது. நம் நாட்டின் பிரதான ஈர்ப்பானது, நாட்டின் பல்வேறு நீர்த்தேக்கங்களிலிருந்து சிந்து நதியின் நீரோட்டத்தில் வரையப்பட்ட மண் பாத்திரங்களை மூழ்கடிப்பதுடன், இப்பகுதியில் பண்பாடுகளின் கலவையாகவும் இத்திருவிழா இருக்கும். ஒரு பெரும் வரவேற்பு விழா, பங்கேற்பாளர்களை முழுவதுமாக மூழ்கடித்து விடும். அதன்பிறகு உள்ளூர் நாட்டுப்புற குழுவின் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இசையில் மகிழ்ந்துகொண்டே பழங்கால உணவுகளையும் ரசிக்க சிந்து தர்ஷன் விழா சிறந்த சுற்றுலா தான்.\nபடைப்பாற்றால் மற்றும் திரைப்படங்களை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தர்மசாலாவில் திரைப்பட விழா நடைபெறுகிறது. வரும் ஜூன் 11 முதல் 13ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் இருந்து வெப்ப வேட்டையில் இருந்து தப்பித்து வருபவர்கள் அடைக்கலம் அடைவர். தர்மசாலா திரைப்பட திருவிழா கலையில் ஆர்வமுள்ள எவரையும் வரவேற்கும். இந்த 3 நாள் திரைப்பட விழாவானது தீவிரமான சுயாதீனமான திரைப்படங்களின் கலவையாகும். புதிய முயற்சி மற்றும் அதிக வேலைப்பாடுகள் நிறைந்த வியக்கும் வகையிலான திரைப்படங்களை படைத்தோறுக்கு பராட்டுக்களை வழங்கும் இந்த விழா பொழுதுபோக்கு நிறைந்ததாகவும் இருக்கும்.\nசிக்கிமில் உள்ள கேங்டாக்கில் கஞ்சன்ஜங்காவின் அமைதியான மலைப் பள்ளத்தாக்கில் கொண்டாடப்படும் மஹாயான பௌத்தர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று சாகாதேவா. ஜூன் 15ம் தேதி முதல் புத்தரின் வாழ்க்கையின் மிக முக்கியமான மூன்று நிகழ்வுகள் (பிறப்பு முதல் இறப்பு) ஆகியவை ஒரு முழுமையான அரங்கிற்கு மத்தியில் கொண்டாடப்படுவதால் மாநிலத்தின் வேறுபட்ட அமைதியான தலைநகரமாக இது திகழ்கிறது. மேலும், ஆன்மீகம் நிறைந்த இசை காற்றில் நிறைந்து ஆழ்மனதில் பரவசத்தை ஏற்படுத்தும். இப்பகுதியின் குளிர்ந்த காற்றும், மேகக் காலடியில் உரசும் மேகக் கூட்டங்களும் சிறந்த சுற்றுலாவாகவும் சிக்கிம் இருக்கும்.\nஹிமாச்சலப் பிரதேசத்தில் கோடையை வரவேற்கும் விதமாக நடைபெறும் இந்த விழா சிம்லாவில் பிரசிதிபெற்றதாகும். ஜூன் முதல் வாரத்தில் ஏலம் விடப்படும் நிகழ்ச்சியில் துவங்கி, நாடு முழுவதிலும் இருந்து வரும் சுற்றுலாவாசிகளைக் கவரும் ஆடல் பாடலுடன் கொண்டாடப்படுகிறது. சிம்லாவில் ரிட்ஜ் சாலை முழுவதுமே நீள நிறங்களால் அலங்கரிக்கப்படுவதுடன், நம்மை ஈர்க்கும் வகையிலான பேஷன் ஷோக்கள், மலர் கண்காட்சிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு மற்றும் பல்வேறு போட்டிகள் இந்த விழாவின் ஒரு பகுதியாக கொண்டாடப்படுகின்றன. இந்த விழாவில் கிராமிய கலாசாரத்தை காண்பதற்கு இதயப்பூர்வமான அர்ப்பணிப்பு வேண்டும்.\nஜம்மு காஷ்மிரில் உள்ள பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலமான லடாக்கில் ஹெமிஸ் விழா ஜூன் 26 மற்றும் 27ம் தேதியில் நடைபெறும். லடாக்கின் ஒட்டுமொத்த அழகும் குவித்து வைத்ததைப் போல காணப்படும் இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டவரும் கூட பங்கேற்பது வழக்கம். லடாக் பகுதியில் உள்ள பௌத்��� மடாலயம் இந்த விழாவின் மையப்பகுதியாகும். உள்ளூர் கலைஞர்கர், பழங்கால நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவர். ஆன்மீக இசை மற்றும் ஆன்மீகத்தின் மீதான கலையுணர்வு மிக்கவர்களுக்கு இவ்விழா வரம் தான். லடாக்கின் கால நிலையும், இத்திருவிழாவும் நிச்சயம் உங்களது மனதில் ஒருவித உண்ணத மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஇந்த கோடை காலத்தை உங்களது காதலியுடன் அல்லது காதலனுடன் ஜில்லென்ற சீதோஷனத்தில் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டுமா உடனே கோவாவில் நடைபெறும் சாவோ ஜோவோவின் விருந்துக்கு தயாராகுங்கள். கோவாவில் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் இது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த விழாவில் உள்ளூர் மதுபானங்களைக் குடித்துவிட்டு தங்களது மனைவியை ஈர்க்கும் வகையில், மலர்களைச் சூழ்ந்து ஆடும் இந்நிகழ்ச்சி பார்ப்போரை சொக்கவைக்கும். சுவாரஸ்யமாக, விசித்திரமாக கொண்டாடப்படும் இந்த விழா நேரத்தில் புதுப் புது கடலோர உணவுகளையும் ருசிக்க முடியும். வருங்கால ஜோடியாக நீங்கள் இருந்தால் இந்த ஜூன் மாதமே உங்களது துணையை ஜூன் 24ம் தேதி நடைபெறும் இந்த விழாவிற்கு அழைத்துச் செல்லுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-37367813", "date_download": "2018-05-24T22:40:32Z", "digest": "sha1:NY3D24S356LUBEDISBQWRERBTNQMLKQ4", "length": 10057, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை: வடமாகாண அரசு பணியில் நிரந்தர நியமனம் பெற வயது வரம்பு 40-ஆக உயர்வு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇலங்கை: வடமாகாண அரசு பணியில் நிரந்தர நியமனம் பெற வயது வரம்பு 40-ஆக உயர்வு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவடமாகாணத்தில் தொண்டர்களாகவும் தற்காலிக அடிப்படையிலும் அரச சேவையில் பணியாற்றி வருகின்ற 40 வயதுக்கு உட்பட்ட அனைவரையும் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே இன்று (புதன்கிழமை) செய்தியாளர���களிடம் தெரிவித்துள்ளார்.\nImage caption ஆளுனர் ரெஜினோல்ட் குரே\nயுத்த மோதல்கள் நடைபெற்ற காலம் தொடக்கம், வடமாகாணத்தில் அரச திணைக்களங்களில் நிலவிய ஆளணி பற்றாக்குறை காரணமாக பலர் தொண்டர் சேவை மற்றும் தற்காலிக அடிப்படையில் பல பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.\nயுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தபோது, அவர்கள் 35 வயதுக்கு மேற்பட்டிருப்பதாகக் கூறி, அதிகாரிகள் அவர்களை நிராகரித்தார்கள்.\nஅரசு சேவையில் சேர்பவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று வேலைக்கு ஆட்சேர்ப்பதில் அரசாங்கம் நிபந்தனை விதித்திருப்பதை அதிகாரிகள் தமது மறுப்புக்குக் காரணமாகத் தெரிவித்திருந்தார்கள்.\nஇதனையடுத்து, நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரி பாதிக்கப்பட்டவர்கள் போராட்டங்கள் நடத்தியிருந்தனர்.\nஇந்த நிலையிலேயே வடமாகாண ஆளுனரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nவடமாகாணத்தில் வேலையில்லாத பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதனால், பெரும் எண்ணிக்கையானவர்கள் தொண்டர் சேவை அடிப்படையில் அரச திணைக்களங்களில் பதினைந்து இருபது வருடங்களாகப் பணியாற்றி வருகின்றார்கள்.\nஅவர்கள் 35 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதனால், அவர்களை அரச சேவையில் நிரந்தரமாக உள்வாங்குவதற்கு அவர்களுடைய வயது ஒரு பிரச்சினையாக மாறியிருக்கின்றது. அரசு சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுபவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.\nஎனவே, இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக வடமாகாணத்தில் அரசு சேவையில் சேர்வதற்கான வயது எல்லையை 35-லிருந்து 40-ஆக நாங்கள் உயர்த்தியுள்ளளோம். இது அவர்களுக்கு நன்மையளிக்கும் என்று நம்புகிறேன் என்று ஆளுனர் ரெஜினோல்ட் குரே கூறினார்.\nகல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டர் ஆசிரியர்களாகப் பணிபுரிபவர்களை நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.\nஆளுனரின் இந்த நடவடிக்கைகளின் மூலம் ஆயிரம் பேர் வரையில் நன்மையடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பி���ிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-37373456", "date_download": "2018-05-24T22:40:56Z", "digest": "sha1:K43E7XYCKTI7IMURKUAFPEQVKWNLY2JA", "length": 7365, "nlines": 108, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை: முன்னாள் அமைச்சர் விமல் மகிந்தானந்த அலுத்கமகேவுக்கு விளக்க மறியல் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇலங்கை: முன்னாள் அமைச்சர் விமல் மகிந்தானந்த அலுத்கமகேவுக்கு விளக்க மறியல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகருப்பு பண குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் விளையாட்டு அமைச்சரும், கூட்டு எதிர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் மகிந்தானந்த அலுத்கமகேவை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇனறு காலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சந்தேக நபர் சட்ட விரோதமாக சம்பாதித்த 27 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதியை பயன்படுத்தி கொழும்பில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக தெரிவித்தனர்.\nமேலும், 10 மில்லியன் ரூபாய் அளவுக்கு சட்ட விரோதமான முறையில் சந்தேக நபர் சம்பாதித்துள்ளதாக தெரிவித்த போலீசார், சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டால் அதன் முலம் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்பட அவகாசம் இருப்பதாக எச்சரித்தனர்.\nகருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி சந்தேக நபரை, வரும் 22-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nவழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன, இது ஒரு அரசியல் பழிவாங்கலென்று குற்றம்சாட்டினார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகு��ுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandiyarkaran.blogspot.com/2015/01/pks-14Jan2002.html", "date_download": "2018-05-24T21:23:56Z", "digest": "sha1:2Z6ZP5ZHRW76MFR5E3EZQCSP4RGJYVIP", "length": 6615, "nlines": 113, "source_domain": "sandiyarkaran.blogspot.com", "title": "சண்டியர் கரன்: பம்மல் K.சம்பந்தம் சாதனைகள்", "raw_content": "\nஉலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல் கனியிருப்ப காயகவர்ந் தற்று\n\"சந்திரமுகி' பட பூஜையின் போது.... \"யானை விழுந்தால் எழுவதற்கு நேரமாகும். ஆனால் குதிரை விழுந்தால் \"டக்' என்று எழுந்து ஓடும். நான் யானை அல்ல; குதிரை\" என்றார் ரஜினி.\nபாபாவில் விழுந்து சந்திரமுகியில் ரஜினி எழுவதற்கு 4 ஆண்டுகள் ஆச்சு.\nஆனால் உலகநாயகனுக்கோ, \"ஆளவந்தானுக்கு\" பின் \"பம்மல் K.சம்பந்தம்\" வெளிவர 3 மாதங்கள் மட்டுமே ஆனது.\nவிரைவாக எழுவதில் யார் குதிரை என்பதை இனி நான் சொல்ல வேண்டியதில்லை\nஅப்படி எழுந்த உலகநாயகனின் \"பம்மல் K.சம்பந்தம்\" சாதனைகள் இதோ\nLabels: கமல்ஹாசன், சாதனைகள், திரைவிமர்சனம்\nரஜினியை காட்டினா போதும், படம் மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரி...\nவெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி\nஉலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின...\n\" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று உலகநாயகன் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , (&quo...\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nவசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம். ...\nரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்\nஇந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல் லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட. பழைய விநிய...\nலிங்கா 50 வது நாள் மோசடி\nஇந்தியன் Vs முத்து - சென்னை வசூல்\nஇந்தியன் Vs பாட்ஷா - கோயம்புத்தூர் வசூல்\n\"தூங்காதே தம்பி தூங்காதே\" ரி-ரிலீஸ்\nமாநிலங்கள் தாண்டிய கமல் ரசிகர்கள்\nஅன்பே சிவம் தினம் (15-ஜனவரி)\n\"தீ\"யை திருஷ்டி கழித்த \"மீண்டும் கோகிலா\"\nஉலகநாயகனின் முதல் இரட்டை வேடம்\nகுப்பத்து ராஜாவை கும்மிய \"நீயா\"\n\"கலைஞானி + இசைஞானி\" கூட்டணியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2008/03/blog-post_02.html", "date_download": "2018-05-24T21:39:28Z", "digest": "sha1:CCW4YBNH7FUPT5S7Q7FZ2QKMJVCF7EUF", "length": 29934, "nlines": 570, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: எழுத்தை ஆண்ட சுஜாதா", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஎழுத்தை ஆண்ட ஒரு சில எழுத்தாளர்களில் சுஜாதாவும் ஒருவர். உலகில் உள்ள மனிதனை ஒரு துறையில் அல்லது இரண்டு மூன்று துறைகளுக்குள் அடக்கிவிடலாம். ஆனால் சுஜாதாவோ உலகில் உள்ள சகல துறைகளிலும் தனி ஆளுமையை வெளிப்படுத்தி உள்ளார்.\nஅவ்வாறான சிறந்த எழுத்தாளர் கடந்த புதன்கிழமை மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வாசகர் உலகமே கண்ணீர் வடித்தது.\nஅரசியல், கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணனி, விளையாட்டு, ஆன்மீகம், பொது அறிவு, சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை, நாவல், திரைப்படம், தொலைக்காட்சி, சினிமா, வானொலி, பத்திரிகை என சகல துறைகளிலும் தனது ஆளுமையின் மூலம் இலட்சக்கணக்கான வாசகர்களை கட்டி வைத்த பெருமைக்குரியவர் சுஜாதா.\n1935 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி சீனிவாசராகவன் கண்ணம்மா ஆகியோரின் மகனாகப் பிறந்தவர் ரங்கராஜன் என்னும் சுஜாதா தகப்பன் அடிக்கடி மாற்றம் பெற்றுச் சென்றதனால் ஸ்ரீ ரங்கத்தில் பாட்டியின் வீட்டில் தங்கிப் படித்தார் சுஜாதா.\nசிறு வயதில் கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டினார். இவரது முதலாவது சிறுகதை சிவாஜி என்ற பத்திரிகையில் 1953 ஆம் ஆண்டு வெளியானது. 1962 ஆம் ஆண்டு குமுதம் சஞ்சிகையில் இடது ஓரத்தில் எனும் சிறுகதை வெளியானது. குமுதல் சஞ்சிகையில் ரா. கி. ரங்கராஜன் என்ற பிரபலமான எழுத்தாளர் வாசகர்களின் இதயத்தில் இருந்ததனால் இன் னொரு ரங்கராஜன் என்ற பெயர் குழப்பத்தை ஏற்படுத்தியது. தன் மனைவியின் பெயரான சுஜாதாவை தன் பெயருக்கு முன்னால் இணைத்தார். கணவனின் பின்னால் வரவேண்டிய மனைவியின் பெயர் ரங்கராஜனின் பெயருக்கு முன்னால் வந்தது. காலப் போக்கில் ரங்கராஜன் மறைந்து சுஜாதா என்ற மூன்றெழுத்து நிலைத்து விட்டது.\nசுஜாதாவின் ஆக்கங்கள் வெளிவராத பத்திரிகை, சஞ்சிகைகள் இல்லை என்றே சொல்லலாம். சுஜாதாவின் எளிமையான உரை நடை வாசிக்கும் ஆற்றலைத் தூண்டியது.\nஸ்ரீரங்கத்தில் பாட்டியின் வீட்டில் படித்த சுஜாதா அங்குள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பின்னர் ஜோசப் கல்லூரிய���ல் பி. எஸ். சி. இயற்பியல் படித்தார். அப்போது அவருடன் கூடப் படித்தவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் பிரபல விஞ்ஞானியுமான அப்துல் கலாம். டில்லி அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த சுஜாதா 1970 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள பரத் எலக்றிகல்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு பணிபுரிந்த போது பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.\nசுஜாதா தலைமையிலான குழுவினரே இந்தியாவில் வாக்களிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தது. வாக்களிப்பு இயந்திரத்தினால் இந்திய தேர்தல் முடிவுகள் ஒரு நாளிலேயே தெரிந்து விடக் கூடியதாக உள்ளது.\nதினமணி, கதிர், குமுதம் ஆகிய சஞ்சிகைகளில் சுஜாதாவின் தொடர் கதைகள் வெளியான போது அந்தக் கதைகளுக்காகவே சஞ்சிகைகளின் விற்பனை அதிகரித்தது.\nகணேஷ் வசந்த் என்ற பாத்திரங்கள் காலத்தால் அழியாதவை. கணேஷ் வசந்த் தொலைக்காட்சியிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் பாராட்டினைப் பெற்றார்கள்.\nசுஜாதாவின் என் இனிய இயந்திரா, ஜுனோ, ஆகிய விஞ்ஞான கதைகள் பல\nவாசகர்களை ஈர்த்தன. அறிவியல், விஞ்ஞானம், கணினி பற்றித் தெரிய வேண்டுமானால் ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அவை பற்றி அதிகம் தெரியாதவர்களும் இலகுவாக விளங்கக் கூடிய உரை நடையைத் தந்தவர் சுஜாதா.\nசினிமாப் பட கதாநாயகன், கதாநாயகிகளின் கட் அவுட்களைப் பார்த்து ரசித்த தமிழக மக்கள் எழுத்தாளரான சுஜாதாவின் கட்அவுட்டைப் பார்த்து வியக்க வைத்த பெருமை ஆனந்த விகடனுக்குரியது. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த கனவுத்\nதொழிற்சாலை, பிரிவோம் சந்திப்போம் , பாகம் 1, பாகம் 11 ஆகியவற்றுக்கு சுஜாதாவின் கட்அவுட் சென்னை நகரில் மிளிர்ந்தன.\nசுஜாதா எழுதிய காயத்திரி எனும் கதை முதன் முதலாக திரைப்படமாக வெளியானது.\nரஜினி, ஜெய்சங்கர் ஆகியோர் அப்படத்தில் நடித்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரியா என்னும் தொடரும் திரைப்படமாக வெளியாகிப் பெருவெற்றி பெற்றது. கமலின் விக்ரம் படத்துக்கு முதன் முதலில் கதை, வசனம் எழுதினார் சுஜாதா. ஏவுகணைத் தொழில்நுட்பத்தை தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.\nமணிரத்தினம், ஷங்கர் ஆகியோரின் ஆஸ்தான திரைக்கதாசிரியராக விளங்கினார்\nசுஜாதா. முதல்வன், இந்தியன், ஜீன்ஸ், போய்ஸ், இருவர், ஆய்த எழுதி, கன்னத்தில் முத்தமிட்டால், சிவாஜி ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் சுஜாதா.\nஅவருடைய முதலாவது கதை வெளியான பத்திரிகை சிவாஜி. அவர் கதை வசனம் எழுதி கடைசியாக வெளியான படம் சிவாஜி. ஷங்கரின் ரோபோ படத்தை இயந்திரா எனத் தமிழாக்கினார். இயந்திரா படத்தின் கதை வசனத்தை எழுதி ஷங்கரின் கையில் கொடுத்து விட்டார்.\nஜூனியர் விகடனில்வெளியான ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வி பதில் சுஜாதாவின் ஆளுமையை உலகுக்கு பறைசாற்றியது. காலத்தால் அழியாத எழுத்துக்களுடன் சுஜாதா எம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார்.\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nஜோதியின் ராஜினாமாவால் திக்குமுக்காடும் அ.தி.மு.க.\nகுடும்பத்தை இணைக்கும் ஸ்டாலின்; பகையை மேலும் வளர்க...\nசந்திக்கு வந்த குடும்பப் பிரச்சினையால் நொந்து போயு...\nகூட்டணிக் கணிப்புகளால் குழம்பியுள்ள தமிழகம்\nபிறந்தநாள் விளம்பரங்களால் அதிர்ந்தது தமிழக அரசியல்...\nஆட்சியை மாற்ற முயற்சிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்...\nதமிழக மீனவர்களை பாதுகாப்பது யார்\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ��ோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/11/blog-post_85.html", "date_download": "2018-05-24T21:30:16Z", "digest": "sha1:C62NZCJFSNFZGYVSBIHJO5RCBNCDERQH", "length": 10332, "nlines": 172, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அந்த கூழாங்கல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமனித மனதின் ஒரு முக்கியமான ஒரு குணாம்சத்தைத் தொட்டுள்ளீர்கள். அந்த கூழாங்கல், பழமையான நினைவுகள் என நாம் ஒவ்வொருவரும் தனிமையில் இருக்கையில் மூழ்க ஓர் நினைவோடையை வைத்துள்ளோம். ஆனால் அப்பொருட்கள் மூலம் நாம் சென்று சேரும் நினைவு வருத்தமும், வேதனையும், கசப்பும் நிறைந்த ஒன்றாக இருப்பினும், அந்நினைவு மூலம் நாம் மீட்டெடுத்து துய்ப்பது என்னவோ மகிழ்ச்சியையே. ஆம், வேதனையும், கசப்புகளும் நம் நினைவில் தங்க வல்லவை. அவை நிகழ்ந்து சில நாட்களில், ஏன் ஆண்டுகள் வரையிலும் கூட, அவற்றின் நினைவு வருத்தத்தையும், அதைத் தொடர்ந்த தனிமையையும், தன்னிரக்கத்தையும் நல்கும்.\nவெண்முரசின் வரிகளில் அது தன் குருதியைத் தானே விரும்பிச் சுவைப்பது போலத் தான். ஆனால் காலங்கள் உருண்டோட இழத்தலின் நினைவுகள் நாம் இழந்ததை அடைந்திருந்த காலத்தின் இனிமையை பல்கிப் பெருக்கிக் காட்டும். ஆம் மனது அப்பொருட்கள் வழியே அசை போடுவது இழப்பதன் முன் இருந்த அந்த மகிழ்வான காலத்ததைத் தான். அந்த அசைபோடல் ஒரு பகற்கனவாக மாறாதிருப்பதும், அந்த அசைபோடலே ஓர் அகத்தூண்டலாக அமைந்து இழந்ததை மீண்டும் பெறுவதும் அவரவர் ஊழ்\nஅரிஷ்டநேமியுடன் வரும் அந்த கூழாங்கல் அவரின் கடந்த கால ஏக்கத்தை, வேதனையை நினைவுக்கு மீட்க உதவும் கருவி அல்ல. மாறாக அவர் அக்குகையில் அடைந்த அனுபவங்களின் தொகுப்பேயாகும். முக்கியமான முடிவெடுக்கும் தருணம் அக்கல் பெரும்பங்கு வகிக்கக் கூடும். Cast Away திரைப்டத்தின் மிஸ்டர். வில்சன் பாத்திரம் தான் நினைவுக்��ு வருகிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமாநகர் – 6 - நிறைவு\nசுபகை - காதலின் நாயகி\nஅர்ச்சுனன் பிடிக்கப்போய் அரிஷ்டநேமியான கதை\nமாநகர் – 5 - பிம்பங்கள்\nமாநகர் - 2 புதிர் விளையாட்டு.\nபலராமரின் கோபம் (காண்டீபம் 66)\nஒரு காதல் காட்சி(காண்டீபம் 67-68)\nகாண்டீபம் - 69 வேர்களும் கிளைகளும்\nகூரம்பும் குழாங்கல்லும். (காண்டீபம் - 66)\nஅரிஷ்டநேமியின் துறவை தடுக்கப்பார்த்தானா கண்ணன்\nகாவியச் சுவை: (காண்டீபம் 62)\nதோழமையில் உயரும் விலங்குகள் (காண்டீபம் 59)\nதங்களுக்கென ஒரு தனியுலகம் காணும் காதலர்கள் (காண்டீ...\nநான்கு கால்களும் ஒரு கோடும்\nதுறவின் துயரம் (காண்டீபம் -55)\nஆண் பெண் இணைந்தாடும் சிறுபிள்ளை விளையாட்டுகள். (க...\nமக்கள் திரள் எனும் நீர்ப்பெருக்கு\nஅசாதாரணத்திற்கான சாதாரணரர்களின் ஏக்கம் (காண்டீபம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_447.html", "date_download": "2018-05-24T21:37:08Z", "digest": "sha1:SJCANRVLZECT27E2G3G2WZCIWMM6N2DP", "length": 8422, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "ஐதேகவுடன் பேச சரத் அமுனுகம தலைமையில் குழுவை நியமித்தது சுதந்திரக் கட்சி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஐதேகவுடன் பேச சரத் அமுனுகம தலைமையில் குழுவை நியமித்தது சுதந்திரக் கட்சி\nஐதேகவுடன் பேச சரத் அமுனுகம தலைமையில் குழுவை நியமித்தது சுதந்திரக் கட்சி\nகாவியா ஜெகதீஸ்வரன் April 14, 2018 இலங்கை\nஐதேகவுடன் இணைந்து தொடர்ந்தும் கூட்டு அரசாங்கத்தை முன்னெடுப்பது பற்றிய பேச்சுக்களை நடத்துவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது பிரதிநிதியாக கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான குழுவை நியமித்துள்ளது. சிறிலங்கா அதிபரும், பிரதமரும் கூட்டு அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையிலேயே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐதேகவும் இணைந்து புதிய கொள்கைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் கூட்டு அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையை அமைக்கத் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்துப் பேசவே, கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான குழுவை சிறிலங்கா சுதந்திரக் கட்சி நியமித்துள்ளது.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போரா��ியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nசொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t38650-topic", "date_download": "2018-05-24T21:27:43Z", "digest": "sha1:3NJC5NVJGMSDSNKQQDHEDOBVRESCYLMJ", "length": 11949, "nlines": 117, "source_domain": "www.thagaval.net", "title": "வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகள��யும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nவேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nவேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், 2013–ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று க��றி அவரை விடுவித்தது. இருப்பினும் அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்தது. வாழ்நாள் தடையை நீக்கக்கோரி ஸ்ரீசாந்த், கேரள ஐகோர்ட்டில் மனு செய்தார்.\nஅதை விசாரித்த கேரள ஐகோர்ட்டு நீதிபதி முகமது முஸ்டாக், ஸ்ரீசாந்துக்கு கிரிக்கெட் வாரியம் விதித்த வாழ்நாள் தடையை நீக்கி கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் கேரள ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் முன்பு அப்பீல் செய்யப்பட்டது. அப்பீலை விசாரித்த தலைமை நீதிபதி நவ்நிதி பிரசாத் சிங் தலைமையிலான டிவிசன் பெஞ்ச், ஸ்ரீசாந்துக்கு கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்கால தடை தொடரும், இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகளில் எதுவும் அவர் பங்கேற்க முடியாது என்று கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் ஸ்ரீசாந்த் டெலிவி‌ஷனுக்கு அளித்த பேட்டியில், ‘இந்திய கிரிக்கெட் வாரியம் தான் எனக்கு தடை விதித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனக்கு தடை விதிக்கவில்லை. இந்தியாவுக்கு ஆட முடியாததால் அடுத்த நாட்டுக்காக விளையாட நான் விரும்புகிறேன். எனக்கு தற்போது 34 வயது தான் ஆகிறது. என்னால் இன்னும் 6 ஆண்டுகள் விளையாட முடியும். அதுவரை நான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். கேரள அணிக்காக விளையாட விரும்புகிறேன். நான் ஆடுவது என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கையில் தான் உள்ளது’ என்று தெரிவித்தார்.\nஸ்ரீசாந்தின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பிசிசிஐ, ஸ்ரீசாந்தால் வேறு எந்த நாட்டுக்காகவும் விளையாட முடியாது என்று தெரிவித்துள்ளது. பிசிசிஐயின் பொறுப்பு செயலர் அமிதாப் சவுத்ரி கூறுகையில், தடை செய்யப்பட்ட ஒரு வீரர் வேறு எந்த நாட்டுக்காகவும் விளையாட ஐசிசியின் விதிமுறைகள் இடம் அளிக்கவில்லை. சட்ட நிலைகளை பிசிசிஐ நன்கு தெரிந்து கொண்டு உள்ளது. ஸ்ரீசாந்த் வெற்று பேச்சுக்களை பேசி வருகிறார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theva.wordpress.com/2016/12/17/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-10/", "date_download": "2018-05-24T21:39:38Z", "digest": "sha1:SHERTRFYQ2ZIW2KEEE76QA3V5HR2JZEU", "length": 3453, "nlines": 85, "source_domain": "theva.wordpress.com", "title": "ஊ��் முற்றம் – 10 | போட்டுத்தாக்கு", "raw_content": "\nஊர் முற்றம் – 10\nஇது உங்களின் முகம்….ஊரின் ஆவணப்படம்\nஇணுவில் பகுதி 02 – யாழ்ப்பாணம் மாவட்டம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஊர் முற்றம் – 12\nஊர் முற்றம் – 11\nஊர் முற்றம் – 10\nஊர் முற்றம் – 09\nஊர் முற்றம் – 04\nஊர் முற்றம் – 08\nஊர் முற்றம் – 07\nஊர் முற்றம் – 06\nஊர் முற்றம் – 05\nஊர் முற்றம் – 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/03/you-tube-kids-tamil.html", "date_download": "2018-05-24T21:25:43Z", "digest": "sha1:Y23K7KDA7BG3B5OIS65VSYIVUVQYBMWB", "length": 7236, "nlines": 30, "source_domain": "www.anbuthil.com", "title": "கூகிளின் புதிய சேவை குழந்தைகளுக்காக - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome ANDROID application youtube கூகிளின் புதிய சேவை குழந்தைகளுக்காக\nகூகிளின் புதிய சேவை குழந்தைகளுக்காக\nஅவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருவது, கூகுள் நிறுவனத்தின் வாடிக்கை. அந்த வகையில், சென்ற திங்கள் கிழமை, குழந்தைகள் பாதுகாப்பாகப் பயன்படுத்தவென, யு ட்யூப் கிட்ஸ் (YouTube Kids) என்ற பெயரில் அப்ளிகேஷன் ஒன்றை, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் இயங்குவதற்கென தயாரித்து வழங்கியுள்ளது.\nகுழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி அறிய விரும்பும் தளங்களைப் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பெற முடியும். இந்த அப்ளிகேஷன் மூலம் இணையதளத்தில் தேடுகையில், சிறுவர்கள் பார்க்கக் கூடாத தளங்கள் மறைக்கப்படும். குழந்தைகளும், சிறுவர்களும் பார்க்கக் கூடிய, தேடப்படும் பொருள் சார்ந்த தளங்கள் மட்டுமே காட்டப்படும்.\nஇந்த அப்ளிகேஷனில் மூன்று சிறப்பம்சங்கள் உள்ளன:\n1. பளிச் என்ற பெரிய படங்கள்: மிகப் பெரிய அளவிலான ஐகான்கள், அதைக் காட்டிலும் பெரிய படங்கள் காட்டப்படுவதால், குழந்தைகள் மிக எளிதாக, படங்களை, ஐகான்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் ஒலி வழி தேடல் (voice search) என்னும் டூல் இருப்பதால், குழந்தைகளுக்குச் சரியாக டைப் செய்திடத் தெரியாவிட்டாலும், தஙகளுக்குத் தேவையானவற்றைக் குரலில் வெளிப்படுத்தியும்\nபிரியப்பட்ட வீடியோவினைத் தேடிப் பெறலாம் என கூகுள் அறிவித்துள்ளது. குழந்தைகளின் மழலைப் பேச்சினை எப்படி, இந்த டூல் அறிந்து தேடல் விடைகளைத் தரும் என்பது கேள்விக் குறியே.\n2. குடும்பத்தை மையமாகக் கொண்ட தகவல்கள்: இந்த புதிய டூல், குடும்பங்களை மையமாகக் கொண்ட தகவல்களைத் தருவதாகக் கூகுள் அறிவித்துள்ளது. எனவே, குழந்தைகளும், சிறுவர்களும் பார்க்கக் கூடிய படங்கள் மட்டுமே காட்டப்படும் என்பதால், பெற்றோர்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடலாம். அத்துடன், கூகுள் சிறுவர்களுக்கான விடியோ படங்கள் தயாரிப்பவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, தொடர்ந்து வீடியோ படங்களை அப்லோட் செய்திட வழி மேற்கொண்டுள்ளது.\n3. பெற்றோர்களின் கட்டுப்பாடு: யு ட்யூப் கிட்ஸ் டூல், பெற்றோர்கள் மேற்கொள்ளக் கூடிய கட்டுப்பாட்டிற்கான வழிகளுடன் (parental control). பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் டேப்ளட் பி.சி.க்களைத் தரும் முன், அவர்கள் பார்க்கக் கூடிய நேரத்தினை அமைத்துவிட்டுப் பின்னர் தந்துவிடலாம்.\nஅது மட்டுமின்றி, தேடல் சாதனத்தின் இயக்கத்தினையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முடக்கி வைக்கலாம். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில், யு ட்யூப் இயக்கத்தினை மாற்றத் திட்டமிடும் கூகுள் நிறுவனத்தின் முதல் கட்ட முயற்சி இந்த யு ட்யூப் கிட் என எடுத்துக் கொள்ளலாம். இந்த டூல் தொடர்ந்து, மேலும் பல வசதிகளைத் தரும் வகையில், மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகூகிளின் புதிய சேவை குழந்தைகளுக்காக Reviewed by அன்பை தேடி அன்பு on 6:40 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-05-24T21:16:35Z", "digest": "sha1:AE7OS3ZGVGI7OUXBK5OVDY345A2XHH6V", "length": 30592, "nlines": 283, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: தேவை நிதானம், ஆத்திரமல்ல!", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nஇலங்கையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் இந்திய சுங்கத் துறை கால்பந்து அணியுடன் நட்புரீதியில் விளையாடுவதற்கு அனுமதி தந்த ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்க அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கைத் தமிழர்களுக்கு இலங்கை ராணுவம் அநீதி இழைக்கிறது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை. இலங்கை அரசின் மீதான நமது கோபம் நியாயமானது. ஆனால், இலங்கையைச் சேர்ந்த, கேள்விப்படாத ஒரு கால்பந்து அணி விளையாடக்கூடாது என்று சொல்வதும், அந்த அணியை அனுமதித்த அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்வதும் அரசியல் எதிர்வினைகளாக இருக்க முடியுமே தவிர, சரியான ராஜதந்திர நடவடிக்கையாக இருக்க முடியாது.\nஇலங்கைத் தமிழர் மீது மிக வன்மையான தாக்குதல் நடைபெற்ற நாளில், இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் விளையாடியது. அவர்களைத் திருப்பி அனுப்பவில்லை. இந்திய அணி இலங்கையில் விளையாடியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று நாம் கேட்கவும் இல்லை. இந்திய-இலங்கை அணியின் கிரிக்கெட் விளையாட்டைத் தமிழ்நாட்டிலுள்ள தொலைக்காட்சிச் சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதிக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள், திரைப்பட நட்சத்திரங்கள் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்ட கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் இலங்கைக்குச் சென்று வந்ததை யாரும் தவறாகக் கருதவில்லை. அப்படியிருக்கும்போது, யாருமே கேள்விப்படாத கால்பந்து அணிக்கு மட்டும் ஏன் இத்தகைய எதிர்வினை\nஇத்தகைய தேவையற்ற எதிர்வினைகளால் நாம் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஒருசேரத் துன்பத்தைக் கூட்டிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.\nஇலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்க வேண்டாம் என்று கேட்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே பயிற்சி அளிக்கக் கூடாது என்கிறோம். இதனால் நாம் பெறும் பயன் என்ன ஒன்றுமில்லை. தமிழக மீனவர்களைத் தாக்கத்தான் இந���தப் பயிற்சி பயன்படும் என்று இங்குள்ள சில சிறிய அமைப்புகள் சொல்கின்றன. நாம் வேண்டாம் என்று சொன்னால், இலங்கை ராணுவ வீரர்கள், பெய்ஜீங் போவார்கள். இந்தியர்களைத் தாக்க மிகச் சிறப்பான பயிற்சியை சீனா வழங்கும். தமிழர்களை வெறியுடன் இலங்கை ராணுவம் தாக்கும். பரவாயில்லையா ஒன்றுமில்லை. தமிழக மீனவர்களைத் தாக்கத்தான் இந்தப் பயிற்சி பயன்படும் என்று இங்குள்ள சில சிறிய அமைப்புகள் சொல்கின்றன. நாம் வேண்டாம் என்று சொன்னால், இலங்கை ராணுவ வீரர்கள், பெய்ஜீங் போவார்கள். இந்தியர்களைத் தாக்க மிகச் சிறப்பான பயிற்சியை சீனா வழங்கும். தமிழர்களை வெறியுடன் இலங்கை ராணுவம் தாக்கும். பரவாயில்லையா\nஇந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, பிறகு அவர்களுடன் எப்படி பேச்சு நடத்துவது ராஜீய உறவுகளுக்கு என்ன அர்த்தம் ராஜீய உறவுகளுக்கு என்ன அர்த்தம் இலங்கைக் கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை மீட்டுவர, விடுவித்துவர வேண்டுமானால் இலங்கையில் உள்ள இந்தியத் தூதர்தான் போய் நின்றாக வேண்டும். ஒரு ராணுவப் பயிற்சிக்கான ராஜிய உறவுகளைக் கூட சகித்துக்கொள்ள முடியாவிட்டால், இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்னைக்கும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கும் எவ்வாறு தீர்வு காண்பது\nஇலங்கையுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொள்வது என்பது சாத்தியமே இல்லை. எல்லையில் சுரங்கப்பாதை அமைத்தும், கடல் வழியாக தீவிரவாதிகளை நமது எல்லைக்குள் நுழைத்தும், இணையத்தின் வழியாகப் பீதியையும் கிளப்பும் பாகிஸ்தானிடம்கூட இந்தியா நட்புடன்தான் இருந்தாக வேண்டும்.\nஅருணாசலப் பிரதேசம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் சீனாவுடன் இந்தியா அடுத்த ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சி நடத்தவுள்ளது. ராஜீய உறவுகளைத் தக்கவைக்க இதைச் செய்தாக வேண்டியுள்ளது. அதே நிலைமைதான் இலங்கை அரசுடனான இந்திய அரசின் உறவும். இவை ராஜீய உறவுகள். இதை உணர்வுபூர்வமாகப் பார்ப்பது தவறு.\nராஜபட்ச குடும்பத்தினர் திருப்பதி கோயிலுக்கு வந்தால், அவர்களை அனுமதித்த ஆந்திர அரசு மீது நாம் ஆத்திரப்படவா முடியும் ராஜபட்ச உறவுகள் இங்கே ராமநாதபுரம் வந்தாலும் பாதுகாப்புடன் தரிசனம் செய்ய அனுமதிப்பதுதானே பண்பாடு. அதுதானே ராஜிய உறவுகளை மேம்படுத்தும�� வழிமுறை.\nராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு என்பது ஒருபுறம் இருக்கட்டும். திருச்சி, கலைக்காவிரி கல்லூரியில் நடனத்துக்காக வந்த இலங்கை மாணவர்களைத் திரும்பிப் போ என்று ஓர் அமைப்பு குரல் கொடுக்கிறது. பூண்டி மாதாக்கோவில் விழாவுக்கு வந்த சிங்களர்கள் வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கிறது.\nஅப்படியானால் இலங்கைத் தமிழரைத் தவிர வேறு யாரும் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரக்கூடாதா பயிற்சிக்காக இலங்கை மருத்துவர்கள் இங்கே வரக்கூடாது. சிகிச்சைக்காக சிங்களத்தவர் வரக்கூடாது. படிப்புக்காக மாணவர்கள் வரக்கூடாது. விளையாட வரக்கூடாது. சாமி கும்பிட வரக்கூடாது. புத்தகயாவில் சிங்களவர் நுழையத் தடை விதிக்க வேண்டும். ஆனால், ஈழத்தமிழர்களின் வாழ்வைக் குலைத்த ராஜபட்சயும் அவரது குடும்பத்தினரும் சிங்கள அதிகாரிகளும் பாதுகாப்புடன் வந்து செல்லலாம், அப்படித்தானே\nமுன்பாகிலும் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவும், எதிர்த்துப் போராடவும் வலுவாக இருந்தது. இப்போது ஒரு வெற்றிடம் நிலவுகிறது. நாம் திருப்பி அனுப்பினால் அவர்கள் திருப்பி அடிப்பார்கள். அடிவாங்கப் போவது இங்கே ஆர்ப்பாட்டம் நடத்தும் சிறு அமைப்புகளோ அல்லது அரசியல் தலைவர்களோ அல்ல; சாதாரண இலங்கைத் தமிழனும், தமிழக மீனவனும்தான் என்பதை மறந்துவிடக்கூடாது.\nசர்வதேச அரசியலில் உணர்ச்சிக்கு இடமில்லை. நிதானமாகச் செயல்பட்டு நமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். ராஜபட்சக்குத் தெரிந்திருக்கும் இந்த உண்மை நமக்குத் தெரியாமல் இருப்பது ஏன் இன்றைய தேவை, நிதானம். ஆத்திரமும், அவசரமும், அரசியலும் அல்ல\nகாண்க: தமிழகத்துக்குச் செல்ல வேண்டாம் : இலங்கை அரசு அறிவுரை\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 11:24 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிந்தனைக் களம், நட்புப் பூக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம���. இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nதில்லியில் நடைபெறும் தமிழ் இலக்கிய அமைப்புகளின் ம...\nமகாகவி புதுவைக்குப் போன சூழ்நிலை\nவீரத் துறவியும் வீரக் கவிஞரும்\nஅடிமைத்தனத்தை எதிர்த்த முதல் வீரன்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்\nஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 21.12.2013, சனிக்கிழமை காலை9.30 மணி முதல், மதியம் 3.00 மணி வரை, சுவாமி ...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nகல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு - படத்தொகுப்பு\nஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி யில் கடந்த 16.11.2013 , சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30...\nயோகி பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணா...\n  மகாகவி பாரதி எ ந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்ந...\nசெய் அல்லது செத்து மடி\nசரித்திரம் ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆ���ஸ்ட் 8, 1942) இதே ...\nஆசாரிய வினோபா பாவே (1895, செப். 11 - 1982, நவ. 15) தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரை பற்ற...\nம.பொ.சிவஞானம் (பிறப்பு: ஜூன் 26) தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gganesh.blogspot.com/2005/03/blog-post_17.html", "date_download": "2018-05-24T21:17:10Z", "digest": "sha1:SQTWOWECZVRVHPNVU3ORXADWNEOXJRWB", "length": 8792, "nlines": 142, "source_domain": "gganesh.blogspot.com", "title": "CACHE - my cerebrations: வெள்ளைப் பூக்கள் - வைரமுத்துவின் இருபது கட்டளைகள்", "raw_content": "\nவெள்ளைப் பூக்கள் - வைரமுத்துவின் இருபது கட்டளைகள்\nநீண்ட நாளாய் ஒரு ஆசை, கவிஞர் வைரமுத்துவின் பாடல் ஒன்றைப் பற்றி ஒரு வரியாவது எழுதிவிட வேண்டுமென்று. எதை எடுப்பது, எதனை விடுப்பது, எதனை எழுதுவது என்ற கேள்விகளிலேயே அனைத்து முயற்சிகளும் முடங்கிப்போய் விட்டன. எனினும் என்றாவது ஒரு நாள் எழுதியே தீருவது என்று மட்டும் பதிய வைத்துக்கொண்டேன்.\nசமீபத்தில் நண்பர் செந்திலின் வலைப்பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இடம்பெற்ற வெள்ளைப் பூக்கள் என்னும் பாடலை அழகாக வர்ணித்திருந்தார். முன்பு இந்த பாடலைக் கேட்டிருக்கிறேன் என்றாலும் கூர்ந்து கேட்டதில்லை. அப்பாடலை உற்று நோக்கயில் வைரமுத்துவின் முந்தைய கவிதை ஒன்றின் சாயல் தெரிந்தது. விவரம் தெரிந்து நான் ரசித்த முதல் கவிஞர் வைரமுத்து தான் என்பதால் அவரது கவிதை நூல்கள் ஏறத்தாழ அனைத்துமே என்னிடமுண்டு. மூன்று நாட்கள் தேடியதன் பயனாக நேற்று அக்கவிதை சிக்கியது. படிக்க...\nஇயற்கைக்கு கட்டளையிடும் சக்தியும் வல்லமையும் கண்டிப்பாக கவிஞனுக்கு மட்டும்தான் உண்டு என்பது என் அசாத்திய நம்பிக்கை. கவிஞனின் புரட்சிக்கனவும், வைரமுத்துவிற்கு அன்றாட நிகழ்வுகளில் இருந்த மிகுந்த கவனமும் தான் இந்த இருபது கட்டளைகள்.\nஎங்கே ஊர்களில் ஜாதிகள் இல்லையோ\nஎங்கே பூமியில் போர்கள் இல்லையோ\nஎங்கே மனிதரில் பேதம் இல்லையோ\nஎங்கே மானுடம் சிறகு தேடுமோ\nஎங்கே குழந்தையின் கைகள் நீளுமோ\nஎங்கே உனக்கு முன் மனிதர் விழிப்பரோ\nஎங்கே விதவையர் கூந்தல் காயுமோ\nஎங்கே பூவினம் தூங்கி விழிக்குமோ\nஎங்கே தன்னலம் அழிந்து போகுமோ\nஎங்கே வேர்வை தீர்ந்து போகுமோ\nஎங்கே ஏழையர் அடுப்பு தூங்குமோ\nஎங்கே கன்றுகள் மிச்சம் வைக்குமோ\nஎங்கே உழைப்பவர் உயரம் உயருமோ\nஎங்கே விதைத்தவர் வயிறு குளிருமோ\nஎங்கே பயணம் மீளக் கூடுமோ\n- தமிழுக்கும் நிறம் உண்டு தொகுப்பிலிருந்து\nஒரு மிரிண்டா இரண்டு ஸ்டிரா\nதேர்வு நேரம் - வித்தியாசத் திருவிழா\nஅன்பே சிவம் vs நந்தா - யார் சிறந்த கடவுள்\nவெள்ளைப் பூக்கள் - வைரமுத்துவின் இருபது கட்டளைகள்\nகணினித்தமிழ் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2749&sid=884f97d1584fff5c54d420e4d0631446", "date_download": "2018-05-24T21:29:02Z", "digest": "sha1:ROWK2JLQ4HHZAIRF6444RP3OY3QO7UCF", "length": 30016, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன���றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nநான் புதிதாய் உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ..\nநான் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.\nகண்டது, கேட்டது, படித்தது அனைத்தும் பகிர ஆசை\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:27 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும்..மிக்க மகிழ்ச்சி..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:28 pm\nதாங்கள் எத்துறையை சார்ந்தவர் என நாங்கள் அறிந்துகொள்ளலாமா....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/159284", "date_download": "2018-05-24T21:07:06Z", "digest": "sha1:AE7ZWF772GZUFQ2C5IL45MNNU3A5YBDV", "length": 6305, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "ஜெருசேலம் விவகாரத்தில் டிரம்பின் முடிவை நிராகரித்தது யுஎன்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் ஜெருசேலம் விவகாரத்தில் டிரம்பின் முடிவை நிராகரித்தது யுஎன்\nஜெருசேலம் விவகாரத்தில் டிரம்பின் முடிவை நிராகரித்தது யுஎன்\nஇஸ்ரேல் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரித்ததை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் (யுஎன்) ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.\nஇப்பொதுக்கூட்டத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மலேசியா உட்பட 128 நாடுகள் அமெரிக்காவின் அங்கீகாரத்திற்கு எதிராக வாக்களித்தன.\nமேலும், 35 நாடுகள் வாக்களிப்பதைத் தவிர்த்து ஒதுங்கிக் கொண்டன.\nஅதேவேளையில், 9 நாடுகள் இம்முடிவுக்கு எதிராக வாக்களித்தன.\nவாக்கெடுப்பில் பெரும்பான்மையான நாடுகள் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரித்த அமெரிக்காவின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த அங்கீகாரத்தை இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியிருக்கின்றன.\nPrevious articleமலேசியாவில் ஜாகிர் நாயக் கைதாகும் வாய்ப்பு\nNext articleதேசிய இலக்கியவாதி டாக்டர் ஷானோன் அகமட் காலமானார்\nஜெருசேலத்தில் அமெரிக்கத் தூதரகத்தைத் திறந்து வைத்தார் இவாங்கா\nடிரம்ப் – கிம் ஜோங் சிங்கப்பூரில் சந்திக்கின்றனர்\nடொனால்டு டிரம்ப் போல் தோற்றம் கொண்ட பெண் – இணையத்தில் பிரபலமானார்\nஉடல்நலம் குன்றிய ஜெட்லீயைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி\nசிங்கப்பூர் பிரதமர் சனிக்கிழமை மகாதீரைச் சந்திக்கிறார்\nநியூயார்க் போலீசில் முதல் சீக்கியப் பெண் அதிகாரி பதவியேற்றார்\nஇளவரசர் ஹேரி – மேகன் மெர்கெல் கோலாகலத் திருமணம்\nமகாதீரின் முதல் வெளிநாட்டுப் பயணம் ஜப்பான் நாட்டுக்கு\nசீனாவின் தூதர் மகாதீரைச் சந்தித்தார்\n“அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும்”\nபெர்லிஸ் மந்திரி பெசார் நியமனம் – 9 தே.முன்னணி உறுப்பினர்கள் புறக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/08/blog-post_25.html", "date_download": "2018-05-24T21:07:48Z", "digest": "sha1:2356SZKGRQBHF2ZB2ICMSU4APHVQMVFM", "length": 10320, "nlines": 170, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பாண்டுவின் பாதங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமு��் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்றைய சொல்வளர்காடின் சிறப்பான பகுதி என்றால் அது தருமன் நீருக்குள் பார்க்கும் சகதேவனின் ஆம்பல் பூ பாதங்கள் தான். அது பாண்டுவினுடையது. சகாதேவனை தருமன் பாண்டுவின் குரலாகவே எண்ணுகிறான். எனவே தான் ஒவ்வொரு முறை தடுமாறுகையிலும் அவனிடமே சொல் தேர்கிறான். ஒரு வகையில் சரணடைகிறான். சகதேவனின் கடைசிச் சொற்களைப் பாருங்கள் - \"அரசாட்சி உங்கள் ஆற்றலால் வெல்லப்படுவதல்ல. படையாலோ நூலாலோ நிலைநிற்பதுமல்ல. அது மக்கள் உங்களுக்கு அளிக்கும் உறுதியால் நிலைகொள்வது. நீங்கள் உங்கள் சொல்லில் நிலைகொள்ளாதவரை மக்கள் சொல் உங்களுக்கு நிலையல்ல. எனவே, முதலில் நாம் வெல்லவேண்டியது நம்மை. எளிய விழைவுகளாலோ தனிப்பட்ட வஞ்சங்களாலோ நம் செயல்கள் தூண்டப்படாதிருக்கட்டும். என்றும் மாறாத சில உண்டு என்றால் அவற்றால் நாம் நடத்தப்படுவோம்\" - இது பாண்டுவின் குரல். அவன் அரசை ஏற்ற போது ஏற்றுக்கொண்ட உறுதி. அதனால் தான் நீரில் மூழ்கிய சகதேவனின் கால்கள் தருமனுக்கு மிகவும் நன்கறிந்த கால்களாகத் தெரிகிறது.\nஅந்த தலைப்பிரட்டை உவமையும் அதைத் தான் குறிக்கிறது, விண்ணை நோக்கி ஆணையிடும் அதிகாரம் - ஐவரில் மூத்தவனுக்கு ஆணையிடும் அதிகாரம் கொண்ட இளையவன் என்ற வகையில். தருமனிடம் அவன் சிரமேற்கொண்டு, எதிரெண்ணம் இன்றி நிறைவேற்றக்கூடிய ஆணையிடும் அதிகாரம் கொண்டவர் பாண்டு மட்டுமே. (குந்தியும், திரௌபதியும் கூறுவதை தருமன் ஏற்பதற்குள் நமக்கே ஊர் பட்ட குழப்பமெல்லாம் வந்து விடும். பீமன் வந்து தான் தருமனையும், நம்மையும் காப்பாற்ற வேண்டும்) எனவே தான் சகதேவன் அதைக் கூறிய பிறகு மறுமொழிக்குக் காத்திராமல் நீரில் மூழ்குகிறான். ஒரு வகையில் நீரில் மூழ்கும் முன் அவன் பாண்டு, எழுகையில் நாணம் கொண்ட ஒரு இளையோன்\nஅறக்குழப்பம் கொண்ட ஒரு அறவோனின் சந்தேகம் தீர ஒரு முழு நூலே வெண்முரசில் வர வேண்டியிருக்கிறது தருமனை நாயகனாகக் கொண்ட ஒரு நாவல்... அவன் அலைகழிப்புகள் அனைத்தையும் ஒரு எளிய மானுடனாக நானும் உணர்கிறேன். எப்படியும் அவனுக்கு தெளிவு வந்து விடும். எனக்குத் தான்....\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகீதை ஏன் தருமனுக்க��ச் சொல்லப்படவில்லை\nவெய்யோன் ஒரு பார்வை- ராகவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_875.html", "date_download": "2018-05-24T21:35:47Z", "digest": "sha1:76XWNCAHCLEK7M6NAAOBJWYGFZBGLB3H", "length": 10946, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "நடிகர் எஸ்.பி.சேகர் வீடு முற்றுகை! வீடு மீது கல்வீச்சு! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / நடிகர் எஸ்.பி.சேகர் வீடு முற்றுகை\nநடிகர் எஸ்.பி.சேகர் வீடு முற்றுகை\nதமிழ்நாடன் April 20, 2018 தமிழ்நாடு\nபத்திரிக்கையாளர்கள் குறித்து தவறான கருத்துகளை பகிர்ந்த எஸ்.வி.சேகரின் வீட்டை முற்றுகையிட்டு பலர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மந்தைவெளியில் உள்ள எஸ்.வி.சேகரின் வீட்டை பத்திரிக்கையாளர்கள் முற்றுகையிட்ட போது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல்கலைக்கழகங்களை விட மீடியாக்களில் தான் பாலியல் சம்பவங்கள் அதிகம் அரங்கேறுவதாக திருமலை என்பவர் பதிவிட்ட கருத்தை பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பெண் செய்தியாளர்கள் பற்றி அவதூறான வகையில் மிகவும் கீழ்த்தரமான கருத்து பதிவிடப்பட்டிருந்ததால் எஸ்.வி.சேகருக்கு எதிரான போராட்டங்களில் செய்தியாளர்கள் ஈடுபட்டனர்.\nசென்னை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு செய்தியாளர்கள் போராடிய போது இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியே வந்து எந்த விளக்கமும் தரவில்லை. இந்நிலையில் சென்னை மந்தைவெளி பகுதியில் அமைந்துள்ள எஸ்.வி. சேகர் வீட்டை பத்திரிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் எஸ்.வி. சேகர் வெளியே வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். எந்த கருத்தை வேண்டுமானாலும் சொல்லிவிட்டு அதற்கு மன்னிப்பு என்று ஒரு அறிக்கை விடுவது பிரச்னைக்கான தீர்வு அல்ல. எஸ்.வி. சேகர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் வலியுறுத்தினர்.\nஇதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் எங்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்ற எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை. எஞ்சிய பத்திரிக்கையாளர்கள் எஸ்.வி.சேகர் வீட்டின் முன்னரே இருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nசொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39010-10", "date_download": "2018-05-24T21:34:09Z", "digest": "sha1:2N52U5KOQ2EQ2UUG2HUZXR5SH57FDMUC", "length": 7585, "nlines": 125, "source_domain": "www.thagaval.net", "title": "10வது முறையாக தலைவரானார் லாலு", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\n10வது முறையாக தலைவரானார் லாலு\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n10வது முறையாக தலைவரானார் லாலு\nராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தேசிய தலைவராக\nபீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து\n1997ம் ஆண்டில் ஜனதா தளம் கட்சியிலிருந்து பிரிந்து,\nரா���்டிரிய ஜனதா தள கட்சியை, லாலு பிரசாத் யாதவ்\nதொடர்ந்து 10வது முறையாக, கட்சியின் தேசிய தலைவராக\nலாலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான முறையான\nஅறிவிப்பு வரும் 20ம் தேதி அறிவிக்கப்பட்டு லாலுவிடம்\nவெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/105164-from-kr-vijaya-to-amala-pal-these-sister-sentiment-songs-will-melt-your-heart.html", "date_download": "2018-05-24T21:43:30Z", "digest": "sha1:FTOCRBJU5PHTQCRSE2BLOBIZBRTZLB3K", "length": 22625, "nlines": 437, "source_domain": "cinema.vikatan.com", "title": "கே.ஆர் விஜயா முதல் அமலா பால் வரை... சிஸ்டர் பாசப் பாடல்கள்! | From KR Vijaya to Amala Pal, these sister sentiment songs will melt your heart!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகே.ஆர் விஜயா முதல் அமலா பால் வரை... சிஸ்டர் பாசப் பாடல்கள்\nஅக்கா தங்கை இருவருக்குமான பாசப்பிணைப்பு, பூவும் மணமும்போன்றது. இந்தப் பேறுகொண்ட குடும்பம், அழகிய மாலைக்கு இணையானது. பாசம், சண்டை, விட்டுக்கொடுத்தல் ஆகியவற்றில் தித்திக்கும் இந்த உறவின் பெருமையைச் சொல்லும் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் சில...\nநீதி மதயானை நீதி வழி சென்றதம்மா\nபடம் - அக்கா தங்கை\nதங்கை சட்டத்தில் பாசம் தனை மறந்து ஏங்குதம்மா\nபாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா\nதாளம் பார்த்துக்கொண்டே இருந்து வாடுதம்மா\nமெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட\nவாழ்நாளெல்லாம் உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும்\nவாழ்வென்பதின் பாவங்களை நாம் காண வேண்டும்\nநாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை\nஅக்காவா நீ பொறந்த அடையாளம் தெரியலடி\nசட்டத்துக்கு குத்தமடி தருமத்துக்கு நியாயமடி\nசட்டத்துக்கும் தருமத்துக்கும் சத்தியமா கண்ணிருந்தா\nபொட்டக்காடு பூப்பூக்கும் போய் வாடி அண்ணக்கிளி...\nபடம் - நினைத்தேன் வந்தாய்\nமாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி\nகாதல் பேசும் பூங்கிளி உந்தன் ஆளைச் சொல்லடி\nதாவிக்கொள்ள மட்டுந்தான் தனித்தனியே தேடுகின்றோம்.\nசுற்றும் பூமி சுற்றும் அதன் சக்கரம் தீர்ந்துவிடாதே\nபடம் - டும் டும் டும்\nஅக்கா புருஷன் அர புருஷன்\nசொக்கா மட்டும் நீயும் துவச்சு போட வேணும்\nசுற்றி வரும் பூமி என்னைக் கேட்டுத்தானே\nபடம் - ஜெயம் கொண்டான்\nபார்க்கின்ற கண் வேண்டும் ஹோய்\nஅக்காக்கேத்த மாப்பிள்ள எங்கிருக்கான் பயபுள்ள\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n“ஆருஷிய���ன் ஆருயிர்த் தோழி பேசுகிறேன்..\nஇரட்டைக் கொலை சம்பவம் ஒன்றில் ஊடகமே விசாரணை தரப்பாகவும் நீதிமன்றமாகவும் அத்தனை அதிகாரங்களையும் தன் கையில் எடுத்துக்கொண்டு செயல்பட முடியுமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n''நீராட்டு விழா வீட்டை இழவு வீடாக்கிட்டாங்க” மைத்துனரை இழந்த 'ஸ்டன்ட்' சில்வா #BanSterlite\nதந்தையைப் புதைக்கப் போராடும் மகன்... அங்கமாலி டைரீஸ் இயக்குநரின் மிஸ் பண்ணக்கூடாத சினிமா #EeMaYau\n``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு”, கணவர் பற்றி கீதா கைலாசம்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n`தற்காப்புக்காகவே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு' - 3 நாள்களுக்குப் பிறகு விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\n\"குமாரசாமியைப் போல நமக்கும் வாய்ப்பு வரும்\" - ராமதாஸின் 'திடீர்' நம்பிக்கை\n'என்மீது துப்பாக்கிச்சூடு நடத்துங்கள்; எதிர்கொள்ளத் தயார்'- முதல்வர் சந்திக்க மறுப்பதால் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\n`ஏய் ரொம்ப நடிக்காதே போ' - துப்பாக்கிச் சூட்டில் பலியான காளியப்பன் உடலைப் பார்த்து பேசிய போலீஸார்\n``பிரச்னைல மாட்டிக்குவேன் சார்..\" : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பதுங்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள் - ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\nஓவியா அக்காவைப் பிடிச்சது... ஆனா ஜூலி அக்கா.. - 'குட்டி ஓவியா' மிருதுளா ஶ்ரீ #Oviya\nசக ஊழியர்களுக்காக கைவண்டி இழுத்த எம்.ஜி.ஆர்.. - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-7", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/09/this-school-drop-challenges-hdfc-from-maharashtra-village-built-rs-1-000-crore-auto-dealership-008888.html", "date_download": "2018-05-24T21:19:54Z", "digest": "sha1:5BHHTNEMG3DGWYY3KSMLYPBDTURURCB4", "length": 47466, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பள்ளிப்படிப்பை கூட முடிக்காத இவர் எச்டிஎப்சி வங்கிக்கே சவால் விடுகிறார்..! | This school drop out Challenges HDFC from Maharashtra village built Rs 1,000 crore auto dealership - Tamil Goodreturns", "raw_content": "\n» பள்ளிப்படிப்பை கூட முடிக்காத இவர் எச்டிஎப்சி வங்கிக்கே சவால் விடுகிறார்..\nபள்ளிப்படிப்பை கூட முடிக்காத இவர் எச்டிஎப்சி வங்கிக்கே சவால் விடுகிறார்..\nமகாராஷ்டிர மாநிலத்தின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள தொலைதூரக் கிராமத்தைச் சேர்ந்த இந்த 24 வயது இளைஞர் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டுமென்ற இலட்சியக் கனவைக் கொண்டிருந்தார்.\nஇந்த வறட்சி தாக்கிய பகுதியில் ��ரு விவசாயியின் மகனாகப் பிறந்த திலீப் பாட்டில் தனது இயல்பான தொழிலைச் செய்வதில் மிகக் குறைந்த ஆர்வம் கொண்டிருந்தார். எப்பொழுதும் புதிய விஷயங்களைச் செய்வதில் ஆர்வமும், மிகப் பெரிய கனவுகளும் கொண்டிருந்த அவர் அதன் தொடர்ச்சியாகத் தனது கனவுகளுக்குச் சிறகுகள் கொடுப்பதற்காக 1995 ஆம் வருடம் மும்பைக்கு நகர்ந்தார்.\nபள்ளிப்படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத திலீப் பாட்டிலின் துணிகரக் கனவுகள் நனவாகும் தூரம் வெகு தூரத்தில் இல்லாத நிலையில், அவர் தற்போது சாய் ஆட்டோ மொபைல்ஸ் மையத்தின் வாகன விற்பனையாளராக இருக்கிறார். இந்த விநியோகஸ்த உரிமை 2002 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது, மேலும் தற்சமயம் 3,000 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.\nஇந்த நிறுவனம் ரூ. 1000 கோடி ஆண்டு வருவாயைக் கொண்டுள்ளது. சாய் பாயிண்ட்டின் விரைவான வளர்ச்சியின் வேகம் சரியான பாதையில் காணும் கனவுகள் சரியாகத்தான் இருக்கும் என்கிற உண்மையை நிலைநாட்டுகின்றது.\nஇதைக் கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் உண்மையில் திலீப் நன்கு தீர யோசித்து இந்த ஆட்டோமொபைல் டீலர்ஷிப் வணிகத்தில் இறங்கவில்லை, மாறாக இது அவருக்கு ஒரு தற்செயலான பின்னடைவு தேர்வாகும். 1995 ஆம் ஆண்டு அவர் தந்தையிடமிருந்து ரூ. 25 இலட்சம் பணத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டு அரசாங்கத்தில் குடியிருப்புக் கட்டுமானராகப் வேலை செய்வதற்காக மும்பைக்கு வந்தார்.\nஆனால் அந்த வேலையின் கலாச்சாரம் அவருக்குப் பொருந்தவில்லை. அதிகாரத்துவ அமைப்பு முறையும், முழங்கால் ஆழம் வரை பரவியுள்ள ஊழலும் அவரை அமைதியின்றியும் வருத்தப்படவும் செய்தது. எனவே அவர் இவற்றிலிருந்து விடுபட விரும்பினார், மேலும் இதர வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார்.\n\"ஒரு நாள் மாலாத்திலுள்ள சாய் ஹோண்டா மையத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த போது இவரது மூளைக்குள் ஏதோ ஒன்று உறைத்தது, உடனே அந்த ஷோரூமிற்குள் நுழைந்து விநியாகஸ்த உரிமையாளரான திரு. கங்காதர் ஷெட்டியிடம் அந்த வியாபாரத்தைப் பற்றி விசாரித்தார். அவர் மிகவும் கனிவான அன்பானவராக இருந்தார். ஹோண்டாவுடன் தொடர்பு கொள்ள இவருக்கு உதவியுள்ளார். இப்படித்தான் சாய் பாயிண்ட் ஹோண்டா பிறந்தது. பின்னர் இதர வாகனங்களின் தயாரிப்பு மற்றும் நிதி சேவைகளாக விரிவுபடுத்தப்பட்டது.\nஇந்த வியாப��ரத்தில் அனுபவம் இல்லாத போதிலும் மேலும் கிட்டத்தட்ட சுத்தமாக இதைப் பற்றிய அறிவு இல்லாத போதிலும் அவருடைய உறுதியான நம்பிக்கையும் மற்றும் விடாமுயற்சியும் தான் திலீப் பாடீலுக்குத் தானேவில் அவருடைய முதல் டீலர்ஷிப்பில் வெற்றி பெற உதவியது. \"நான் இதில் மிகப் பெரிய அபாயத்தைத் துணிச்சலாகக் கையிலெடுத்தேன், இடத்திற்கான வாடகையே ரூ. 2 இலட்சமாகும். முதல் ஆறு மாதங்களுக்கு வாடகையைச் சமாளிப்பதே மிகக் கடினமாக இருந்தது. இருந்தாலும், இடத்தின் உரிமையாளர் மிக நல்ல மனிதராக இருந்தார். அவர் உண்மையில் எனக்கு உதவியாக இருந்தார்.\" என்று சொல்கிறார் திலீப் பாடீல்.\nஇறுதியில், இந்த டீலர்ஷிப் 2002 ஆம் ஆண்டு முதல் ஏறுமுகமாக இயங்கத் தொடங்கியது, முதல் வருடம் எங்கள் நிறுவனம் 900 எண்ணிக்கைகள் ஆக்டிவா வண்டிகளை விற்றது, இருந்தாலும் செலவுகளை எதிர்கொள்ள அது போதுமானதாக இல்லை. ஒரு வருடம் கழித்து ஹோண்டா நிறுவனம் திலீப்பின் சொந்த ஊரான யவத்மதலில் டீலர்ஷிப் எடுப்பதற்கு விண்ணப்பங்களை வரவேற்றது.\nசொந்த ஊரில் ஷோரூம் துவங்கத் துணிச்சலான முடிவு\n\"எனது சொந்த ஊரைப் பற்றி நான் உணர்ச்சி வசப்பட்டு இருந்தேன். எனவே நான் இந்த டீலர்ஷிப்பை பெற்றே ஆக வேண்டும். இல்லையென்றால் தானேவில் உள்ள டீலர்ஷிப்பையும் நான் விட்டுவிடுகிறேன் என்றேன், கடவுளுக்கு நன்றி, நல்லவேளையாக அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டார்கள்,\" என்று நினைவுகூருகிறார் திலீப். 2002 ஆம் ஆண்டு ரூ. 5 கோடி வருமானத்திலிருந்து, தற்போது இந்த நிறுவனம் ரூ. 1000 கோடி வருமானத்துடன் முன்னணி வரிசையில் உள்ளது.\nஹோண்டா மோட்டார் சைக்கிள்ஸ் புதிய வாகன மாதிரிகளைச் சேர்க்கத் துவங்கியதும் அந்த அளவு இன்னும் அதிகரித்தது. இருப்பினும், திலீப் தனது வெற்றிக்குக் காரணம் ஹோண்டா என்று இப்பொழுதும் புகழ்கிறார். \"ஆக்டிவா தான் எனது வாழ்க்கையை மாற்றி அமைத்தது மேலும் இது வரை நான் சுமார் 3.5 இலட்சம் ஹோண்டா ஆக்டிவாக்களுக்கு மேல் விற்றிருக்கிறேன்,\" என்கிறார்.\n2002 ஆம் ஆண்டில் ஒரு வருடத்திற்கு 1 இலட்சம் யூனிட்டுகள் விற்பனை என்னும் அவருடைய துணிச்சலான விற்பனை என்கிற இலக்கை, ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிர்வாகத்தினர் அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அவர் நினைவுகூருகிறார். தற்போது, சாய் பாயிண்ட் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் 60,000 க்கும் அதிகமான ஹோண்டா இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் 2020 ஆம் ஆண்டிற்குள் 1 இலட்சம் என்கிற குறியீட்டை சாதிக்க வேண்டும் என்று குறிக்கோளைக் கொண்டுள்ளது. தற்போது சாய் பாயிண்ட் இந்தியாவின் மிகப் பெரிய ஹோண்டா இரு சக்கர வாகன விற்பனையாளராக இருக்கிறது.\n\"இது ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒரு பயணம் ஆகும். என்னுடைய மாமா எனக்கு ஒரு மோட்டார் சைக்கிளைப் பரிசளித்த நொடிப்பொழுதிலிருந்து எனக்கு ஆட்டோமொபைல்ஸ் மீதான காதல் தொடங்கியது, இன்று நான் என்னுடைய 14 வயது மகனுக்கு ஒவ்வொரு வருடமும் ஒரு ஆடம்பரக் காரை பரிசளித்துக் கொண்டிருக்கிறேன்,\" என்று சொல்கிறார் திலீப்.\nஇன்று சாய் பாயிண்ட் ஆட்டோமொபைல்ஸ் தானே, பிவான்டி (தானே), மிரா சாலை (மும்பை), மும்ப்ரா (தானே), புர்னா (பர்பானி), யவத்மால் மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் இருக்கின்றது. இதன் பன்முகத்தன்மை வெறும் இருசக்கர வாகனங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை.\nசாய் பாயிண்ட் குழுமம் கோவாவில் 1.43% மாருதி சுஜுகி பிஎஸ்ஈ க்கு அதிகாரமளிக்கப்பட்ட விநியோகஸ்த உரிமையைப் பெற்றுள்ளது. மேலும், முன் உரிமைப் பெற்ற ஆடம்பரக் கார் பிரிவில் அந்தேரி (மும்பை) மற்றும் புனேவிலும் கவர்ச்சிகரமான அமைப்புளை ஏற்படுத்தி வெல்ல முடியாத வீரனாக இருக்கிறது.\nசாய் பாயிண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் என்கிற பெயரின் கீழ் சாய் பாயிண்ட் குழுமம் இருசக்கர வாகனங்களுக்கு நிதியளிக்கும் துறையிலும் நுழைந்துள்ளது. இரண்டு வருட குறுகிய கால இடைவெளியில் இந்த வியாபாரத்திலும் தன்னை வலிமையானதாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்தக் குழுமத்தால் விற்கப்பட்ட மொத்த இருசக்கர வாகனங்களில் சுமார் 35% வண்டிகள் சாய் பாயிண்ட் நிதி நிறுவனத்தால் நிதியுதவி பெற்றவையாகும்.\nஏச்சிஎப்சி உடன் போட்டி போடும் நோக்கம்\nஎங்களது நோக்கம் ஹெச்டிஎஃப்சி யை விட ஒரு பெரிய நிதியியல் நிறுவனமாக ஆக வேண்டும் என்பதே, சில ஆண்டுகளில் நாங்கள் அதை அடைவோம் என்று நம்புகிறோம், \"எனத் திலீப் உறுதிப்படத் தெரிவித்தார். அவரது நம்பிக்கையும், தைரியமுமான இலக்குகள் அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரால் நன்கு அறியப்பட்டவை.\n\"நான் என் அப்பாவின் நம்பிக்கையையும் உறுதி மிகுந்த மனநிலையையும் நேசிக்கிறேன், மேலும் எனக்குள்ளும் அந்���ப் பண்புகளை வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன்.\" என்கிறான் திலீப்பின் பள்ளி செல்லும் மகன்.\nதிலீப் தனது வெற்றியின் மிகப் பெரிய பங்களிப்பாளராக மக்களைக் கருதுகின்றார். \"மக்களைக் கையாளுவதற்கான முக்கிய யுக்தி அவர்களுடைய திருப்தியான விலைகளுக்கு ஏற்றவாறு இணங்க வேண்டும். இதற்காக நாங்கள் பணியாளர்களின் குடும்பத் தேவைகளைப் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் நிவாரண நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினோம். இதனால் பிரச்சனைகள் சமாளிக்க முடியாத அளவிற்கு வளரும் முன் எங்களால் முளையிலேயே கிள்ளிவிட முடிகிறது.\" என்கிறார்.\nதற்போது எங்கள் நிறுவனத்தின் பங்கில் 40 சதவிகிதத்தை மனித ஆற்றலுக்காகச் செலவிடுகிறது. மேலும் இது மிகப்பெரிய பணச் செலவாகும்.\nமாதம் 2 லட்சம் சம்பாதிக்கும் ஊழியர்கள்\nசாய் பாயிண்ட் எப்பொழுதும் அதன் மக்களின் பொறுப்பு மற்றும் பங்களிப்பை உடனடியாக அடையாளம் கண்டு அங்கீகரிக்கிறது. அனைத்துத் துறைத் தலைவர்களும் - (அது சேவை, விற்பனை, கணக்கியல் இப்படி எந்தத் துறையாக இருந்தாலும்) அந்த நபர்கள் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆரம்ப நாட்களிலேயே நிறுவனத்தில் இணைந்தவர்களாவர். \"தொடக்கத்தில் எங்கள் நிறுவனத்தில் ரூ. 3,000 சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்தவர்கள் தற்போது மாதத்திற்கு ரூ. 2 இலட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்,\" என்கிறார் திலீப்.\nதலைமை நிர்வாக அதிகாரிகள் இல்லை\nதகுதியால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களால் பணியாளர்கள் மேற்பார்வை செய்யப்படுகிறார்கள். வெளிப்படையாக, சாய் பாயிண்டில் தலைமை நிர்வாக அதிகாரிகள் இல்லை. \"எங்களுக்குத் தலைமை நிர்வாக அதிகாரிகள் தேவையில்லை, மேலும், விரும்பும் விளைவுகளைப் பெற வேண்டுமென்றால் தொழிலதிபர்களே தலைமை நிர்வாக அதிகாரிகளாகச் செயல்பட வேண்டும்,\" என்று கருத்துத் தெரிவித்தார் திலீப்.\nகடினமான வேலை அல்லது கஷ்டங்களுக்கு மாற்றாக வேறு ஏதும் இல்லை, ஏனெனில் உலகத்தை எதிர்கொண்டு நாம் வெற்றிகரமாக வெளியேற்றுவதற்கு இந்த இரண்டும் நம்மைப் பலப்படுத்துகின்றன. \"நான் வியாபாரத்தை ஆரம்பித்தபோது, வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற பார்வை எனக்கு இருந்தது. இங்கே எல்லோரும் தொடக்க நிலையில் வேலை செய்யத் தொடங்கி, பேருந்தைத் தவற விடுவ���ம் என்கிற நினைப்பு கூட இல்லாமல் அவர்களது முன்நோக்கிய வழியில் வேலை செய்து வருகிறார்கள்,\" என்கிறார் திலீப், கூடுதலாக, \"தற்போது நான் 50,000 மக்களுக்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்கிற குறிக்கோளைக் கொண்டிருக்கிறேன்,\" என்று தெரிவிக்கிறார்.\n36 கடைகள் 3000 ஊழியர்கள்\nசாய் பாயிண்டில் தற்போது 36 கடைகள் உள்ளன, மொத்தம் 3,000 இங்குப் பேர் வேலை செய்கின்றனர். இந்த ஆண்டு 200 கோடி மதிப்புள்ள வாகனங்களுக்கு நிதி வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது, விரைவில் கார்களுக்கு நிதி உதவி சேவையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nமுக்கிய வருவாய் ஹோண்டாவில் இருந்து\nசாய் பாயிண்டின் மொத்த வருவாயில் ஹோண்டா இரு சக்கர வாகனங்கள் முதலிடத்தில் முக்கியப் பங்களிப்பாளராக இருக்கிறது, இவற்றில் பெரும்பான்மையான இலாபங்கள் விற்பனையிலிருந்து வருகின்றன, அதே நேரத்தில் உதிரிப் பாகங்கள் மற்றும் சேவைகள் 35 சதவிகிதம் பங்களிக்கிறது. சாய் பாயிண்டிற்கு இரு சக்கர வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் சேவைகளிலிருந்து சுமார் 25 கோடி ரூபாய் அதன் 25 பட்டறைகளிலிருந்து கிடைக்கிறது. சாய் பாயிண்டின் ஒட்டுமொத்த விற்பனை முதல் சேவை வருமான விகிதம் 1:9 ஆகும்.\nஆனால் மாருதி சுசூகி டீலர்ஷிப்பில் 50 சதவிகிதத்திற்கும் மேலாக உதிரி பாகங்கள் மற்றும் சேவைகளிலிருந்து லாபங்கள் கிடைக்கிறது. சாய் பாயிண்ட் குழுமம் சராசரியாக 4 சதவிகித லாபத்தைப் பெறுகிறது, ஏனெனில் இருசக்கர வாகனப் பிரிவில் இது மிக உயர்ந்த லாபமாகும்.\nதிலீப் பாட்டிலைப் பற்றிய மிக அற்புதமான விஷயம் என்னவென்றால், அவருக்கு எல்லா வேலைகளும் இருந்த போதிலும் அவரால் குடும்பத்திற்காகத் தாராளமாக நேரம் செலவிட முடிகிறது. மேலும் அவர் தினமும் மாலை 5.30 க்கு வீட்டிற்குச் சென்று விடுகிறார்.\nதிலீப் எங்களுடன் பகிர்ந்து கொண்ட சில முக்கியக் கருத்துக்கள் உள்ளன, அவருடைய சொந்த வார்த்தைகளில் அவற்றைக் கீழே வைக்கிறோம்.\nசெல்வாக்கான விவசாயக் குடும்பத்தில் பிறந்த எங்களைக் கவனித்துக் கொள்ள வேலையாட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். எனது பணியாள் சம்பளம் வாங்கும் நாளில் மகிழ்ந்த விதம், நான் கவனித்த மிக ஈர்ப்பான ஒரு விஷயமாகும். இது எனக்கு ஒரு தூண்டுகோலாக இருந்தது.\nபணியாளர்களுக்குச் சம்பளம் அளிக்கும் போது மகிழ்ச்சி\nஒரு பணியா���ருக்குச் சம்பளம் கொடுக்கப்படும் போது அதுவும் நேரந்தவறாமல் கொடுக்கப்படும் போது அவர் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார் என்பதை அந்தச் சம்பவம் எனக்கு நேர்மறையான விதத்தில் தெரிவித்தது. அப்போது அந்தப் பணியாளர் தன் சம்பள நாளை எதிர்நோக்கி வேலை பார்க்கிறார், மேலும், பெரும்பாலும் திறமையுடன் வேலையைக் கையாள்கிறார்.\nஇன்றைய வெற்றி இவர்களுக்குச் சமர்ப்பணம்\nதற்போது, கிட்டத்தட்ட மறைந்து போன முறையான கூட்டுக்குடும்பப் பின்னணியிலிருந்து வந்த நான் கூட்டுக்குடும்ப முறையிலிருந்து இரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்ட நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தைக் கட்டுமானிக்க வேண்டும் என்கிற உள்ளுணர்வைக் கொண்டிருந்தேன். என்னுடைய தொழில் நிறுவனத்தின் இன்றைய வெற்றி இங்கிருக்கும் ஒவ்வொரு பங்களிப்பாளர் வழங்கிய வலிமையே ஆகும். மற்றொரு தொழில் இரகசியம் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும், இதனால் அவர்கள் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்க முடியும். உங்கள் திறமையை மேம்படுத்த அளிக்கப்படும் தொடர்ச்சியான பயிற்சி சாய் பாயிண்ட்ஸ்க்கு நன்றாக வேலை செய்கிறது.\nதவறாகிப் போன விஷயங்கள் அலட்சியத்தால் நடந்தவை அல்ல, அறியாமையால் நடந்தவை. சரியாக நடந்த விஷயங்கள் எல்லாம் முழுமையாக ஊக்கமளிக்கப்பட்ட ஒரு முயற்சியின் விளைவுதான். நாங்கள் வாடிக்கையாளர் திருப்தியை திட வடிவச் சொத்துக்களை விட அதிக மதிப்புடைய உணர்வுப்பூர்வமான சொத்துக்களாகக் கருதுகிறோம்.\nதிடச் சொத்துக்கள் ஒரு வாடிக்கையாளருக்குத் தள்ளுபடிகள், சலுகைகள், இலவச பாகங்கள் மற்றும் இதர சிலவற்றை ஆட்டோ தொழிற்பிரிவில் பெற இன்றியமையாததாகும். அதே சமயம், இவை நிறுவனத்தின் வருமானத்தை ஓரளவிற்கு வற்ற செய்துவிடும், மேலும் அவை வருவாயை அதிகரிக்கவும் செய்கிறது.\nமறுபுறம், வாடிக்கையாளர் திருப்தி என்னும் உணர்வுப்பூர்வமான சொத்து, உண்மையில் நிஜமான நட்பு என்கிற அடிப்படையில் வருகிறது.\nமகாராஷ்டிரா மட்டும் இல்லாமல் பிற மாநிலங்கள்\nநான் எனது வியாபாரத்தை விரிவுபடுத்தவும் அத்துடன் தேவைக்கேற்ப பன்மயமாக்கவும் இயற்கையாகவே முன்நோக்கி எதிர்பார்க்கிறேன். நாங்கள் மகாராஷ்டிரா மற்றும் கோவாவுடன் பல்வேறு மாநிலங்களிலும் எங்கள் இருப்பைக் கொண்டிருக்கிறோம். மாநிலங்களின் எண்ணிக்கை, அதனுடன் தொடர்புடைய விநியோகஸ்த உரிமைகள் மற்றும் கூட்டாளிகளை விரிவுபடுத்த விரும்புகிறோம்.\nஎங்கள் வியாபாரத்தின் தற்போதைய அளவு, வருடத்திற்குச் சுமார் 60,000 க்கும் கூடுதலான வாகனங்களாகும். இது 2020 ஆம் ஆண்டில் இரட்டிப்பாக அமைக்கப்படவுள்ளது. அப்போது வருடத்திற்கு 1,00,000 த்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து கின்னஸ் உலகச் சாதனை புத்தகத்தில் இடம் பெற விரும்புகிறோம். சாய் பாயிண்ட் ஏற்கனவே அதற்கான செயல்திட்டத்தில் இறங்கியுள்ளது.\nஒரு விற்பனை தொழிலதிபராக வேண்டுமென்று முடிவெடுத்த நாளிலிருந்து நான் தான் நிறுவனத்தின் முடிவுகளை எடுப்பவனாக இருந்து வருகிறேன். உங்கள் நிபுணத்துவத்தின் வழியாக முடிவுகள் அவசியம் எடுக்கப்பட வேண்டுமென்று சொல்லும் விதிமுறையின் படி நான் செல்கிறேன். மேலும் நீங்கள் முடிவுகளை எடுப்பது குறித்துக் குழப்பமடையக் கூடாது.\nஏனென்றால் எடுக்கப்படும் முடிவுகள் மட்டுமே உங்களை முன்னோக்கி எடுத்துச் செல்லும். இதுவரை எனது முடிவுகள் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியதாக நான் கருதவில்லை. இது கண்டிப்பாக என் மேல் நான் வைத்திருக்கும் இறுதி நம்பிக்கை மற்றும் நான் சேகரித்து வைத்திருக்கும் மக்கள் சக்தியின் விளைவாக இருக்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீனாவின் திடீர் முடிவால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மகிழ்ச்சி..\nஇனி உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி-ஐ யூபிஐ மூலமாகவும் செலுத்தலாம்\nமோடி ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது.. தமிழ்நாடு தான் நம்பர் 1\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kajal-agarwal-will-leave-the-cinema-after/", "date_download": "2018-05-24T21:39:51Z", "digest": "sha1:QM3DYZJRQMOYDTTO764GNDWGMD3MY25N", "length": 5825, "nlines": 68, "source_domain": "www.cinemapettai.com", "title": "இது நடந்தால் சினிமாவை விட்டு போய்டுவேன் - காஜல் அதிரடி - Cinemapettai", "raw_content": "\nஇது நடந்தால் சினிமாவை விட்டு போய்டுவேன் – காஜல் அதிரடி\nநடிகை காஜல் அகர்வால் சினிமாவுக்கு வந்து 10 வரு���ங்களுக்கு மேல் ஆகிறது. எனினும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இவர் பல படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.\nஇந்நிலையில் விரைவில் தான் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாக சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.\nPrevious articleஇரண்டாவது முறையாக 100 கோடி கிளப்பில் இணையும் விக்ரம் இருமுகன் 5 நாள் வசூல் இதோ\nNext articleநயன்தாராவிற்கு கிடைத்த வரவேற்பு த்ரிஷாவிற்கு கிடைக்குமா\n ஸ்டெர்லைட் சர்ச்சை பற்றி ஆவேசமாக பேசிய சிம்பு.\nரூ.10 லட்சம் தேவை.. எங்களைச் சுடுங்கள்: கொந்தளிக்கும் ஐ.டி. ஊழியர்கள்\nவிராட் கோலிக்குப் பதில் சொன்ன நீங்க தூத்துக்குடி பற்றி வாய்திறக்காதது ஏன் பிரதமரைக் கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்\nகொலைகாரா வேதாந்தாவே தமிழகத்தை விட்டு வெளியேறு…. பெங்களூருவை அதிரவைத்த போராட்டம்\nவீடு புகுந்து துரத்தி துரத்தி அடித்து துக்கிச்செல்லும் போலிஸ் .\nதூத்துக்குடி கலவரம்-தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்\nஇரும்புத்திரை – நடிகையர் திலகம்\nஅஜித்தின் செயலால் நெகிழ்ச்சியில் திரையுலகம்… கவலையில் ரசிகர்கள்\nமற்றவர்களின் சதியால் தான் சிக்கி கொண்டேன் – துப்பாக்கியால் சுட்ட போலீசாரின் பகிர் வாக்குமூலம்\nதுணிச்சலுக்கு பெயர் போன பார்வதியின் புது ஹேர்ஸ்டைல்… ரசிகர்கள் அதிர்ச்சி\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண், பிரபல நடிகரின் மனைவி தெரியுமா\nசுவாதி கொலை வழக்கு படக்குழுவிற்கு விஷால் சரமாரி கேள்வி…\nபா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா\nஅனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் கலக்கலான புகைப்படங்கள்.\nகொலைகாரா வேதாந்தாவே தமிழகத்தை விட்டு வெளியேறு…. பெங்களூருவை அதிரவைத்த போராட்டம்\nதமிழ் சினிமாவில் பத்து வருடங்களை கடந்த ஹை – டெக் கவிஞன் மதன் கார்க்கி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2016/04/2016_1.html", "date_download": "2018-05-24T21:28:11Z", "digest": "sha1:EBRQQFDWAMVGGRQCP6GTHEX7ULJ6X2NO", "length": 11280, "nlines": 106, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: மேஷம்: 2016 ஏப்ரல் மாத பலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nமேஷ��்: 2016 ஏப்ரல் மாத பலன்கள்\nமாதம் முழுவதும் மேஷநாதன் செவ்வாய் அவரது இன்னொரு ராசியில் ஆட்சி பெற்று இருப்பதும் பிற்பகுதியில் ராசியிலேயே உங்களின் யோகாதிபதி ஐந்திற்குடைய சூரியன் உச்ச நிலையில் இருப்பதும் மேஷராசிக்கு நன்மை தரும் அமைப்புகள் என்பதோடு பண வரவிற்கு காரணமான சுக்கிரனும் உச்ச நிலையில் இருப்பதால் ஏப்ரல் மாதம் உங்களுக்கு பணவரவுகளும், தொழில் மேன்மைகளும், சந்தோஷ நிகழ்ச்சிகளும் உள்ள மாதமாக இருக்கும்.\nஉடல் நலமில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். கடன் பிரச்னைகள் இனி கண்டிப்பாகத் தீரும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் கிடைக்கும். சனி இரண்டாமிடத்தைப் பார்ப்பதால் பணத்திற்காக பொய் பேச நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதனால் பிரச்னைகள் வரும். யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும். பேசுவதிலோ திட்டுவதிலோ கவனமாக இருங்கள். வாயைக் கட்டுப்படுத்துங்கள்.\nபுதிதாக தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ ஒரு முறைக்கு நான்கு முறை நன்கு யோசித்து செய்வது நல்லது. அஷ்டமச்சனி முடியும் வரை புதிய முயற்சிகள் எதுவும் கை கொடுக்காது. எவரையும் நம்ப வேண்டாம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே திறம்பட செய்வது நல்லது. கணவன் மனைவி உறவும், வாழ்க்கைத்துணை வழியில் உதவிகளும் சுமாராகவே இருக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகளும், கோர்ட் கேஸ் போன்றவைகள் இருப்பவர்கள் வழக்கை முடிக்குமாறு அவசரப்பட வேண்டாம்.\nLabels: 2016 ஏப்ரல் மாத பலன்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில���கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 190 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 2 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 191 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arts.neechalkaran.com/2010/07/", "date_download": "2018-05-24T21:41:56Z", "digest": "sha1:EAAYDSD5SXGYKPB36U7C5TI53E5A5YPH", "length": 3403, "nlines": 65, "source_domain": "arts.neechalkaran.com", "title": "July 2010 - மணல்வீடு", "raw_content": "\nசிகையலங்காரம் தாளிக��கும் எண்ணெய் பூச்சுக்களும் உடையலங்கோலமாக்கும் விடையற்ற உடுப்புக்களின் தெளிப்புத் திரவங்களும் நுனிமூக்கைத் துளைத்து ப...\nPosted by நீச்சல்காரன் 9 மறுமொழிகள்\nடுபாக்கூர் திங்கிங்கும் டூமச் ஹாக்கிங்கும்\nஎப்பவும் நோகாமல் நோம்புயிருப்பதில் உள்ள குஷியே தனி என்று வள்ளுவரின் பக்கத்து வீடுக்காரர் பாடி வைத்துப் போனது இன்னும் நம் கண் முன்னே ரம்யாமாக...\nPosted by நீச்சல்காரன் 13 மறுமொழிகள்\nபாரம்பரிய உடைத்திருவிழாவில் விளம்பரமில்லாமல் அம்மணத்தோடு ஒரு குழந்தை\nPosted by நீச்சல்காரன் 7 மறுமொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirukkural.blogspot.com/2010/04/13.html", "date_download": "2018-05-24T21:06:40Z", "digest": "sha1:2IHRHYJGAJAGTDCJ2BODFODV7CGXJFJH", "length": 4119, "nlines": 78, "source_domain": "kirukkural.blogspot.com", "title": "கிறுக்கிறள்: பாகம் -13", "raw_content": "\nகுறள் என்பது ஈரடி வெண்பா.மேன்மையான வெண்பா என்பதால் திருக்குறள் என பெயரிடபட்டது.\nஇங்கு ஈரடி வெண்பா திரிந்து வெறும்பா ஆனதால் கிறுக்கிறள் ஆனது.\nநீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்\nநிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்\nகண்டிப்பு தண்டிப்புடன் பண்பை போதிக்கும்\nகண்டிப்பு இல்லாது கரிசனம் காட்டும்\nசண்டை சமாதானத்துடன் சகிப்பும் சேர்ந்து\nவிரும்பி முகம் அரும்பி விருந்தோம்பின்\nவயிறொடு நிறையும் மனம் .\nசிறு பிழைக்கண்டு பகை போற்றாது\nஎதிரியை அறிதல் எளிது நல்\nஇன்றை நிராகரித்து நேற்றால் நொந்தலும்\nகுழந்தையின் குறைகண்டு குரையாது நிறையை\nஇல்லாதோர் இயலாமையை இருப்போர் இகழ்ந்து\nவாழ்வில் வெற்றி விடியலின் விடை\nகிறுக்கியது கிறுக்கன் at 10:37 AM\nஒரு கிளிக் மட்டும் போதுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leosdharapuram.blogspot.com/2011/09/", "date_download": "2018-05-24T21:34:55Z", "digest": "sha1:5CJLRGSCUDFVNZ2MKA4NYWRNL22NBITB", "length": 7218, "nlines": 70, "source_domain": "leosdharapuram.blogspot.com", "title": "LEO CLUB OF DHARAPURAM CENTRAL 324 B2: September 2011", "raw_content": "\n17.09.2011 அன்று தாராபுரம் இளம் அரிமா சங்க அலுவலகத்தில், இளம் அரிமா சங்க 4-வது கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அரிமா ஏசையன்MJF(வட்டாரத் தலைவர்), அரிமா ஜேம்ஸ்MJF(மாவட்ட அமைச்சரவை ஒருகினைப்பாளர்), அரிமா மணி(செயலாளர்), ஆகியோர் கலந்து கொண்டு இளம் அறிமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறினார்கள்.\nஇடுகையிட்டது leo நேரம் திங்கள், செப்டம்பர் 19, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்���து leo நேரம் செவ்வாய், செப்டம்பர் 13, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n11.09.2011 அன்று கோவிந்தபுரம் பசுமைகிராமம் அரிமா சங்கம் சார்பாக கண்பார்வை அற்ற இரண்டு பேருக்கு திருமணம் நடத்திவைக்கபட்டத்து.\nஇதில் நமது ஆளுனர் அரிமா Er.சண்முகம் sir, தாராபுரம் நகர அரிமா சங்கத்தினர் ,தாராபுரம் மத்திய அரிமா சங்கத்தினர், மற்றும் தாராபுரம் மத்திய இளம் அரிமா சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர். விரைவில் அவர்களுக்கு கண்பார்வை கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கோவிந்தபுரம் பசுமைகிராமம் அரிமா சங்கத்தினர் கூறினார்கள்.\nஇடுகையிட்டது leo நேரம் ஞாயிறு, செப்டம்பர் 11, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது leo நேரம் வெள்ளி, செப்டம்பர் 09, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது leo நேரம் வெள்ளி, செப்டம்பர் 09, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் கண் சிகிச்சை முகாம் 04.09.2011\nசர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் கண் சிகிச்சை முகாம் 04.09.2011\nதாராபுரம் மத்திய அரிமா சங்கம், மத்திய இளம் அரிமா சங்கம்\nமற்றும் பாலு ஸ்பின்னிங் மில் இணைத்து சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்தியது. பாலு ஸ்பின்னிங் மில் வளாகத்தில் நடந்த இந்த முகாமில் 224 பேர் கலந்துகொண்டு பயனடைத்தனர். இதில் 36 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.\nஇடுகையிட்டது leo நேரம் ஞாயிறு, செப்டம்பர் 04, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் கண் சிகிச்சை முகாம...\nபயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: lobaaaato. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandiyarkaran.blogspot.com/2013/03/", "date_download": "2018-05-24T21:10:54Z", "digest": "sha1:EKDCN2NC2ZMKAPJQ3Z5VZPQABEI5O6YB", "length": 9871, "nlines": 115, "source_domain": "sandiyarkaran.blogspot.com", "title": "சண்டியர் கரன்: March 2013", "raw_content": "\nஉலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல் கனியிருப்ப காயகவர்ந் தற்று\nமகாநதி - விகடன் விமர்சனம்\nமகாநதி - கமல்ஹாசன் பல பரிணாமங்களில் ஜொ���ித்த படங்களில் முதன்மையானது.\nஇருந்தாலும் நான் பார்க்க விரும்பாத உலகநாயகனின் படம் இது, அதையும் மீறி பார்த்தால், பல நாட்கள் சோகத்தை இறக்கி வைக்க விடாமல் திணற வைக்கும் படம் (பாடம்) என்பதால்.\nநன்றி : சகலகலாவல்லவர் விஜய்\nLabels: கமல்ஹாசன், சினிமா, திரைவிமர்சனம், நிகழ்வுகள், பொருளாதாரம், மகாநதி\nதாய்மொழி, தாய்நாடு, \"மாதா,பிதா,குரு,தெய்வம்\" என்று பெண்களுக்கு, வார்த்தைகளில் முதலிடம் கொடுத்திருந்தாலும், தமிழ் சினிமாவில் நேற்று வரை அவர்கள் ஆண்களுக்கு அடுத்த இடமே.\nகுறிப்பாக ரஜினி படங்களில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமே. அவர் படங்களில் தான், உயரத்துடிக்கும் பெண்களின் காலை வாரிவிடும் வசனங்கள் அதிகமாக இருக்கும். மேலும் அவர் படங்களில் கதாநாயகியை பாடல்களுக்கு வந்து ஆடி விட்டுப்போகும் பொம்மையாக தான் பயன்படுத்தியிருப்பார்கள்.\nமாறாக, கமல்ஹாசன் மட்டுமே தன் படங்களில் ஆரம்பகாலத்திலிருந்தே பெண்களுக்கு எதிராக இந்த சமுதாயத்தில் நிகழும் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார், அவர்களுக்காக தனி படமே எடுத்துள்ளார்.\nமகாநதி படத்தில் சிறுமிகள் கடத்தப்பட்டு அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்த படுவதை, மகளிர் மட்டும் படத்தில் அலுவலகங்களில் பெண்கள் எப்படியெல்லாம் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதை\nமும்பை எக்ஸ்பிரஸ், வேட்டையாடு விளையாடு படங்களில் பெண்களும் தைரியமாக இரண்டாவது திருமணம் செய்யலாம் என்று ஆதரவு கொடுத்துள்ளார்.\nஇதையெல்லாம் தாண்டி, இன்று விஸ்வரூபத்தில் கதாநாயகனை விட கதாநாயகியால் தான் நியூயார்க் நகரமே காப்பாற்ற படுவதாக காட்டி, தமிழ் சினிமாவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கதாநாயகிகளை முதல் இடத்திற்கு முன்னேற்றியுள்ளார்.\nவிஸ்வரூபத்தில் வரும் மூன்று முக்கிய இந்திய பெண் கேரக்டர்களும் நன்கு படித்தவர்கள்,\nஇது ஆப்கானிஸ்தான் பெண்களை விட இந்திய பெண்கள் எவ்வளவு வேகமாகவும், அதிக எண்ணிக்கையிலும் முன்னேறி வருகிறார்கள் என்பதன் விஸ்வரூப குறியீடு தானே.\nஅன்று பாரதி கனவு கண்ட புதுமைப்பெண்களை கமல்ஹாசன் தன் விஸ்வரூபத்தில் படைத்துள்ளது பெண்களுக்கு \"மகளிர் தினம் 2013\" பரிசு என்றால் மிகையாகாது.\nLabels: கமல்ஹாசன், சினிமா, திரைவிமர்சனம், நிகழ்வுகள், பெண், பொருளாதாரம்\nரஜினியை காட்டினா போதும், படம��� மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரி...\nவெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி\nஉலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின...\n\" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று உலகநாயகன் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , (&quo...\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nவசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம். ...\nரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்\nஇந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல் லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட. பழைய விநிய...\nமகாநதி - விகடன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_302.html", "date_download": "2018-05-24T21:36:19Z", "digest": "sha1:HO4UNARUSZCMHLLR3XWG2TEVYJM6VVR6", "length": 19214, "nlines": 91, "source_domain": "www.pathivu.com", "title": "சித்திரையில் எங்ஙனம் தமிழருக்கு புத்தாண்டு பிறந்திடும்? ஞா. ரேணுகாசன் - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / சிறப்புப் பதிவுகள் / சித்திரையில் எங்ஙனம் தமிழருக்கு புத்தாண்டு பிறந்திடும்\nசித்திரையில் எங்ஙனம் தமிழருக்கு புத்தாண்டு பிறந்திடும்\nதமிழ்நாடன் April 14, 2018 கட்டுரை, சிறப்புப் பதிவுகள்\nமார்கழி இருள் நீங்கி, தைமாத குளிர்ந்த காற்றில் உள்ள சுகம் எங்குமுண்டோ ஐப்பசில போட்ட விதை காயாகி, கதிராகி புது நெல் வீடு முழுவதும் நிறையும் செல்வம் கொழிக்கும் மாதமல்லோ தமிழர் புத்தாண்டு மாதம். அது தைமாதம் எனும் குளிர்ந்த மனதிற்கு இதமான மாதமல்லோ ஐப்பசில போட்ட விதை காயாகி, கதிராகி புது நெல் வீடு முழுவதும் நிறையும் செல்வம் கொழிக்கும் மாதமல்லோ தமிழர் புத்தாண்டு மாதம். அது தைமாதம் எனும் குளிர்ந்த மனதிற்கு இதமான மாதமல்லோ அதுதானே தமிழரின் புனித புத்தாண்டு, புதுமையான பல அற்புதங்கள் பிறந்திடும் ஆண்டு.\n“ தை பிறந்தால் வழி பிறக்கும்” இது நம் முன்னோர் வாக்கு. சித்திரை பிறந்தால் எல்லாம் சிறக்குமென யாருமே கூறவில்லையே எந்த சங்க இலக்கியங்களும் சரி எமக்கு முன்பிருந்த புலவர்கள் பகுத்தறிவாளர்களும் சித��திரை தமிழர் புத்தாண்டு எனக் கூறுவதாக வரலாறுகள் இல்லை.\nமார்கழி மாத வறுமை, பட்டிணியை போக்கி வயிறாற உணவு உண்டு களிக்கும் மாதம் தைமாதம் ஆகும். இம்மாத்த்திலேயே , தானியங்களும், கிழங்கும் அறுவடையாகி புதுமை பல படைக்க, தாவரங்கள் பச்சையாடை உடுத்து, பூக்கள் மகரந்த அம்பை வீசி தேனீக்களை ஈர்த்து காதல் பாசை பேசும் மாதம், ஆநிரைகளும் பால்சுரக்கும், காளைகளும் தினவெடுத்து ஏறுதழுவுதலுக்கு தயாராகும். இச்சிறப்பு சித்திரையில் உண்டோ\nஎத்தனை சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட மாதமல்லோ தைதிருநாள், இந்த மாதத்தின் பிறப்பே தமிழரின் வருடப்பிறப்பு, இதை மறந்து பயணித்தல் தமிழரின் இருப்புக்கோ இறப்பு.\nசங்ககால இலக்கியங்கள் தான் தமிழரின் வீரம், காதல் மற்றும் தமிழர் பண்பாட்டை தெளிவாக கூறுகின்றவை. இவற்றை ஆதாரமாக எடுத்து பார்த்து தெளிவுபெறுவதே சாலச்சிறந்தது.\n“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை\n“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை\n“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு\n“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு\n“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை என\nதைநீராடல் என சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடப்படுவதும், பொங்கலிடல், ஏறுதழுவுதல், ஆதவனுக்கு நன்றி செலுத்தல், பெரியோரை கனம் பண்ணுதல் மற்றும் உழவரின் மேன்மை போற்றல் இதை விட சிறப்பு “ புதிர் எடுத்தல்” மற்றும் தமிழ்கடவுளின் தைப்பூச நன்னாள் என எத்தகைய சிறப்பு கொண்ட தைமாதம் இதை விட வரட்சியின் அடிப்படையிலான சித்திரையை ஏன் நாம் புதுவருடமாக கொண்டாட வேண்டும். கொஞ்சம் சிந்திப்போம்.\nஇன்னும் சிறப்பாக உலகத்தோர் எல்லோரும் போற்றும் முப்பாலை கொண்ட திருக்குறளை அருளிய ஐயன் திருவள்ளுவர் பிறந்த மாதம் இது இதை விட சிறப்புக்கள் எம்மாதமதில் உண்டு, சித்திப்பீர்களா\nசித்திரையில் தானே தமிழர் புத்தாண்டு பிறக்கின்றது. அப்போது தானே புதிய பஞ்சாங்கங்கள் எழுதப்படுகின்றன. என நீங்கள் நினைப்பது என் மனநிலையில் பல வினாக்களை எழுப்புகின்றன.\nசித்திரை வருடப்பிறப்பை எவ்வாறு அழைக்கின்றோம். “ தமிழ் சிங்கள புத்தாண்டு” என்று, தமிழரும் சிங்களவரும் பேசுமொழி, கலாச்சாரம் இன்னும் பல விடயங்களில் வேறுபட்டவர்கள் அப்படி இருக்க எங்ஙனம் இரு இனத்தவருக்���ு பொதுவான வருடப்பிறப்பு உருவாகும்.\nதமிழருக்கும் சிங்களவருக்கும் இத்தகைய ஒற்றுமையை வகுத்து தந்தவர்கள் யார் சிங்களவர்கள் ஆரிய வம்சாவழியினர் என்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டால், இதில் மறைக்கப்பட்ட தமிழரின் புனித நாளை கண்டு கொண்டாடலாம்.\nசித்திரை மாதமதில் என்ன விசேடம் உள்ளது, தமிழர் அந்த மாதத்தில் புதுவருடம் கொண்டாட, வெயில் சுட்டெரிக்கும் மாதம், குளிர்ச்சியற்ற வரண்ட மாதம் இதை கொண்டாட என்ன காரண காரியம் சொல்கிறார்கள். பிராமணர்கள் கூறுவது மேச ராசி இம்மாதத்தில் எழுச்சிபெறுதாக ஒரு பித்தலாட்டம் ஒன்றே தவிர வேறு எதுவுமில்லை .\nசித்திரையில் கத்தரி வெயிலில் குழந்தை பிறப்பதே மிகவும் கொடுமை என்கின்றனர். இன்னும் நமது முன்னோர் சித்திரையில் புத்திரன் பிறந்தால்... ஏதோ கெட்ட காலமென காலம் காலமாக நம்பி வாழ்கின்றனர். அப்படி கெட்ட காலத்தை எம் தமிழினம் கொண்டாட ஒருபோதும் வாய்ப்பில்லை. ஏனெனில் எமக்கான பண்பாடு, ஒழுக்கம் இன்னும் பல அரிய செயல்களை தந்தவர்கள் எம் முன்னோர்கள். அவர்கள் ஒருபோதும் இவ்வாறான செயலை செய்ய வாய்ப்பில்லை. இது ஒரு இடைச் செருகல்.\nபுரட்சி பாவலர் ஐயா பாரதி தாசன் அவர்களின் கவிதையில் தமிழர் புத்தாண்டு எது என்பதை விளக்குகிறார்.\n“ தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்\nபத்தன்று நூறன்று பன்னூ றன்று\nபல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்\nபுத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்\nசித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு\nஅண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே\nஅறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்\nதை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.\nதை முதல் நாளை தமிழர் புத்தாண்டாக கொண்டாடுவோம். சிந்தித்து செயலாற்றுவோம்.\nசித்திரையில் தமிழர் புத்தாண்டை கொண்டாடுங்கள், ஆனால் அதை எமக்குள் திணித்து எம்மை அதன்பால் அதித நம்பிக்கையை ஏற்படுத்திய ஆரிய பிராமண வர்க்கத்தின் புத்திக்கூர்மையும் சேர்த்தே கொண்டாடுங்கள்.\nஇராமாயணத்தில் எமது தமிழ் அரசன் இராவணன் எமக்கு அரக்கனாக பாடம் புகட்டவில்லையா இராமனை நாம் கடவுளாக ஏற்கவில்லையா இராமனை நாம் கடவுளாக ஏற்கவில்லையா தமிழினத்தை கேலி செய்த தமிழால் உயர்ந்த பிராமண கம்பருக்கு நாம் தமிழ்க்கழகங்கள் அமைத்து தமிழை வழக்கவில்லையா தமிழினத்தை கேலி செய்த தமிழால் ���யர்ந்த பிராமண கம்பருக்கு நாம் தமிழ்க்கழகங்கள் அமைத்து தமிழை வழக்கவில்லையா தமிழை உலகறிய செய்த ஐயன் திருவள்ளுவருக்கு எங்காவது கழகம் அமைத்து விழா எடுத்தோமா தமிழை உலகறிய செய்த ஐயன் திருவள்ளுவருக்கு எங்காவது கழகம் அமைத்து விழா எடுத்தோமா இவை போலவே இந்த சித்திரை புத்தாண்டு எனும் மாயவலை இன்னும் விலகாமல் தமிழரை அப்படியே பீடித்துள்ளது. இந்த அடிமை நிலை உடையும் தமிழால் புரட்சி செய்வோம்.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nசொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/110535-i-can-become-the-tn-chief-minister-says-sarathkumar.html", "date_download": "2018-05-24T21:41:17Z", "digest": "sha1:ZVAGKZQ2K7QL6RCTPDQXZTYGHISWRV7V", "length": 32791, "nlines": 397, "source_domain": "cinema.vikatan.com", "title": "“மிஸ் பண்ணவே முடியாது... நான் கண்டிப்பா முதல்வர்தான்..!” - சரத்குமாரின் ஆஸ்க் ஆப் ஆரூடம் | I can become the TN Chief Minister says SarathKumar", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n“மிஸ் பண்ணவே முடியாது... நான் கண்டிப்பா முதல்வர்தான்..” - சரத்குமாரின் ஆஸ்க் ஆப் ஆரூடம்\nதிரைப்பட நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தனது ‘ஆஸ்க்’ (ASK) எனப் பெயரிடப்பட்ட மொபைல் செயலியை நேற்று (திங்கள்கிழமை) மாலை வெளியிட்டார். அன்றாட சமூகப் பிரச்னைகளைப் பேசி, பகிர்ந்து, மேலும் குறை தீர்த்துக்கொள்ள சரத்குமாருக்கும் மக்களுக்கும் ஓர் இடை-ஊடகமாக இந்த மொபைல் செயலி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் செயலி ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் உபயோகிக்கக்கூடிய வசதியுடையதாய் அமைக்கபட்டிருக்கிறது.\nபிரதமரின் நிதி ஆலோசகராக இருந்து ஓய்வுபெற்ற நாராயணன், டாக்டர் அசோக் பாலசுப்பிரமணியன், ராதிகா சரத்குமார், டாக்டர் வசுதா பிரகாஷ் ஆகியோரது முன்னிலையில் சரத்குமார் இந்தச் செயலியை வெளியிட்டார்.\nஇந்தச் செயலியை வெளியிட்டு தொடர்ந்து சரத்குமார் பேசியதாவது, \"மக்களுக்குப் பணி செய்ய இன்று வேகமாய் வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினேன், அதன் விளைவே இந்தச் செயலி. இந்தச் செயலிக்கான வேலையை 2012-ம் ஆண்டே ஆரம்பித்துவிட்டேன். யாரோ ஒருவர் 'ஆப்' ஆரம்பித்தவுடன் சரத்குமாரும் அவசரத்தில் ஆரம்பித்துவிட்டான் என எண்ண வேண்டாம். 'நாடென செய்தது உனக்கு என்ற கேள்விகள் கேட்பது எதற்கு நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு' இவ்வரிகளிலேயே இந்தச் செயலி ஆரம்பித்ததற்கான பதில்கள் இருக்கு. அரசாங்கம், ஆட்சியாளர்கள், மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் நல்ல சமூகம் உண்டாகும். அப்படி ஓர் ஒருங்கிணைப்புக்கே இந்தச் செயலி.\nபள்ளிப் பருவத்திலேயே நான் உதவும் மனப்பான்மை உடையவன். ஒரு சக மாணவன் பேருந்திலிருந்து கீழே விழுந்துவிட்டான். அவனை அதே பேருந்தில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, அங்கு சிகிச்சையளிக்கும் வசதி இல்லை என்று அதே பேருந்தில் சென்ட்ரல் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசென்று அவன் உயிரைக் காப்பாற்றினேன். பின்னர் அவன் பெற்றோருக்குத் தெரியப்படுத்தினேன். இப்போது இதுபோல் உதவிகளை மறைமுகமாகச் செய்வதற்கே இந்தச் செயலி.''\nபின் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த சரத்குமார் கூறியதாவது:\nகமல்ஹாசன் கொண்டு வரப்போகும் செயலியிலிருந்து இந்த ஆப் எப்படி வித்தியாசமானது \n''கமல் என்ன செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. இந்தச் செயலி 'இண்டராக்டிவ்' எனச் சொல்லப்படும் ஊடலாடல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியலில் ஈடுபட்ட பிறகு மக்களைச் சந்திக்கும்போது பல குறைகளை மக்கள் மனுவாகக் கொடுப்பார்கள். அந்த மனுக்கள் படிக்கப் பட்டதா என யாருக்கும் தெரியாது. அந்தக் குறைகளை நிவர்த்தி செய்யச்சொல்லி சிலரைப் பணிக்கிறோம். அவர்கள் அதை செய்தார்களா, அந்தக் குறைத் தீர்க்கப்பட்டதா எனக் கண்காணிக்க இந்தச் செயலி உதவியாக இருக்கும். எழுதப் படிக்க தெரியாதவர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் வகையில் வாய்ஸ் மற்றும் வீடியோ பதிவு முறையும் இந்தச் செயலியில் உள்ளது. நம்மில் நிறையபேருக்குக் குறைகளை எடுத்துக் கூற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதை நேராகக் கூற தைரியம் இருக்காது. அவர்கள் தங்கள் குறைகளை, கருத்துகளைப் பகிர்வதற்குதான் இந்த ஆப்.’’\nஇதில் கூறப்படுகிற குறைகள் எவ்வளவு கால அவகாசத்தில் தீர்க்கப்படும்\n“அது முன்வைக்கப்படும் குறையின் தன்மை பொறுத்தது. இதை யாரிடம் முறையிட வேண்டும் என அறிந்து தக்க நபரிடம் கொண்டு சேர்க்கப்படும். குறைந்த பட்சம் 24 மணி நேரத்திற்குள் 'ஆஸ்க்' குழு, சம்பந்தப்பட்ட ஆட்சியாளரையோ, அதிகாரியையோ அணுகி விடுவார்கள்.’’\nஅதிகாரிகளின் மெத்தனப் போக்கு, லஞ்சம் கேட்பது போன்ற புகார்களைத் தெரிவிக்கலாமா\n“கண்டிப்பாக, புகாரளிக்கலாம். வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். ஊழல் அற்ற சமூகம் மலர மக்கள்தான் உறுத��ணையாக இருக்க வேண்டும். புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்க உதவும்.’’\nவிஷால் ஆர்.கே நகர் மக்களுக்கு மட்டும் 'ஆப்' அந்த வகையில் இந்த 'ஆப்' தமிழகத்திற்கு மட்டுமா\n“இது தமிழகத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் அண்டை மாநிலங்கள், வெளி நாட்டில் வாழும் தமிழகத்தை சார்ந்தவர்களுக்கும் இந்த 'ஆப்'. ஹிந்தி மற்றும் 14 இந்திய மொழிகளில் இந்தச் செயலியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.’’\nவிஷால் தயாரிப்பாளர்கள் சங்க ஊழல் குறித்து பொதுக் குழுவில் பேசவில்லை பொன்வண்ணன் நடிகர் சங்க பதவியிலிருந்து ராஜினாமா செய்தது குறித்து\n“நடிகர் சங்க பதவியிலிருந்து பாதியில் விலகுவது ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தும். தூரத்திலிருந்து பார்க்கும்போது அங்கு ஒற்றுமை குறைந்திருப்பதாகத் தெரிய வருகிறது. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். தயாரிப்பாளர்கள் சங்கக் கணக்குகள் பற்றி எனக்குத் தெரியாது. இன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஊழலை பத்திரிகைகளில் பேசாமல் நேரில் வந்து கேட்க விஷாலும் சொல்கிறார். இதைதான் நடிகர் சங்க தேர்தலின்போது கூறினோம் எனச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.’’\nநீங்க நடிகர் சங்கத் தலைவராக இருக்கும்போது தேர்தலில் எம்.எல்.ஏ வாக போட்டியிட்டீர்கள். விஷாலை மட்டும் ஏன் எதிர்கிறார்கள்\n“தயாரிப்பாளர்கள் சங்க விதிமுறைகள் எனக்குத் தெரியாது. சங்க பதவியில் இருக்கும்போது தேர்தலில் விஷால் ஏன் போட்டியிடக் கூடாது என்பதை தாண்டி, ஒழுங்காக மனுத்தாக்கல் செய்தால் வேட்பு மனு நிராகரிக்க பட வாய்ப்பில்லை.”\nவிஷால் அரசாங்கத்தை எதிர்த்தால் அரசு மானியம் ரத்தாகும் எனத் தயாரிப்பாளர்கள் சிலர் எண்ணுகிறார்களே\n“யாரையும் சாரா அமைப்பாக இருந்தால் நன்மை கிடைக்கும் என்ற குறைந்தபட்ச பயம்தான். எனினும் எதிர்த்துக் குரல் கொடுத்தால் அரசு திட்டங்கள் வராது என்பது ஜனநாயகத்திற்கு எதிரான ஒன்று.’’\nநடிகர் சங்கம் எந்த வகையில் செயல்பட்டுகொண்டு வருகிறது\n“நான் ஒரு டிஸ்மிஸ் செய்யப்பட்ட நடிகர். உள்ளே என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. மக்கள் மனசில்தான் நான் இருக்கிறேன். என்றேனும் ஒரு நாள் சரத்குமாரின் உதவி தேவைப்பட்டால் அப்பொழுது நான் நடிகர் சங்கத்திற்குச் செல்வேன். அது ஒரு நிகழ்வு அதை மறந்து செயல் பட வேண்டும். இன்று திரையுலகம் மி���வும் மோசமான சூழ்நிலையில் உள்ளது. இங்கு அனைவரும் ஒன்றுப்பட்டு ஒற்றுமையாய் இருந்தால்தான், இந்த சினிமாத் துறையைக் காப்பாற்ற முடியும்\" எனக் கூறினார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகமலை தொடர்ந்து 'மொபைல் ஆப்' துவங்குகிறார் விஷால்\nநடிகர் கமல்ஹாசன், நற்பணி இயக்கத்தாரையும், மக்களையும் இணைக்கும் பொருட்டு மொபைல் ஆப் ஒன்றை தனது பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக மொபைல் ஆப் அறிமுகம் செய்ய இருக்கிறார். Vishal plans to launch a Mobile App\nஇதற்கு முன்னதாக சரத்குமார் பேசுகையில், \"இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். மக்களில் ஒருவனாய் கடந்த 21 ஆண்டுகளாக நான் பொதுப்பணியில் இருக்கிறேன். இன்று அரசியலில் ஒரு வெற்றிடம் இருக்கு என்கிறார்கள், நான் அதை உபயோகப் படுத்திக்கொள்ள இதை ஆரம்பிக்கவில்லை. உங்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அரசியல் புகட்டி முதல்வர் அரியணையில் உட்கார வைக்கும் நோக்கமாகவே இந்த 'ஆப்' உருவாக்கப்பட்டது. ஏற்ற சுழலும், வசதியும் வந்தபிறகு, நான் கண்டிப்பாக முதல்வர் ஆவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனக் கூறினார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n''நீராட்டு விழா வீட்டை இழவு வீடாக்கிட்டாங்க” மைத்துனரை இழந்த 'ஸ்டன்ட்' சில்வா #BanSterlite\nதந்தையைப் புதைக்கப் போராடும் மகன்... அங்கமாலி டைரீஸ் இயக்குநரின் மிஸ் பண்ணக்கூடாத சினிமா #EeMaYau\n``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு”, கணவர் பற்றி கீதா கைலாசம்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n`தற்காப்புக்காகவே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு' - 3 நாள்களுக்குப் பிறகு விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\n\"குமாரசாமியைப் போல நமக்கும் வாய்ப்பு வரும்\" - ராமதாஸின் 'திடீர்' நம்பிக்கை\n'என்மீது துப்பாக்கிச்சூடு நடத்துங்கள்; எதிர்கொள்ளத் தயார்'- முதல்வர் சந்திக்க மறுப்பதால் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\n`ஏய் ரொம்ப நடிக்காதே போ' - துப்பாக்கிச் சூட்டில் பலியான காளியப்பன் உடலைப் பார்த்து பேசிய போலீஸார்\n``பிரச்னைல மாட்டிக்குவேன் சார்..\" : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பதுங்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள் - ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mynandavanam.blogspot.com/2009/12/blog-post_17.html", "date_download": "2018-05-24T21:07:56Z", "digest": "sha1:AQPRG4SDNKQTVZB5S422V4OKHQSE2HRJ", "length": 11910, "nlines": 131, "source_domain": "mynandavanam.blogspot.com", "title": "நந்தவனம்: உலகெங்கும் தெரியப்போகும் வார்த்தை", "raw_content": "\nடைடானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த பிரமாண்டமான படம் தயாராகிவிட்டது.12 ஆண்டுகள் ஜேம்ஸ் கேமரூன் பெரும் பொருட்செலவு மற்றும் ஆராய்ச்சி செய்து உருவாக்கியுள்ள படம் 'அவதார்'.\nநாளை உலகமெங்கும் வெளியாகிறது.இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 700 பிரிண்டுகளுடன், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.ரூ. 1200 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த அவதார், இதுவரை உலகில் வெளியான அனைத்து கிராபிக்ஸ் படங்களையும் விட மிகச் சிறந்த படம் என்று 'டைம்' பத்திரிகை பாராட்டியுள்ளது.\nஇந்தப் படத்துக்காக தனி கிரகம் ஒன்றையே உருவாக்கினார்களாம் கேமரூன் மற்றும் குழுவினர். அதில் வித்தியாசமான விலங்குகள், மரங்கள் போன்ற தோற்றங்களை உருவாக்கி அவற்றைத்தான் முப்பரிமாணத்தில் அவதாரமடுக்க வைத்துள்ளனர்.உயிரற்ற பொருட்களையும், அசைவுகளுடன் உயிரோட்டமாகக் காட்டும் புதிய தொழில்நுட்பத்தின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிடுகின்றனர். இதுகுறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ விஜய் சிங் கூறுகையில், \"அவதார் படத்துக்கு இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த ஹாலிவுட் படத்துக்கும் இந்த அளவு கிராண்டான ரிலீஸ் இருந்ததில்லை என்று வியக்கும் வகையில் அவதார் படத்தை வெளியிடப் போகிறோம்\" என்றார்.\nதமிழில் நேரடியாக வெளியாகும் முதல் ஹாலிவுட் '3 டி' படம் என்ற பெருமையைப் பெறுகிறது அவதார்.உலகம் முழுக்க வரும் டிசம்பர் 18ம் தேதி 2 டி மற்றும் 3 டி வடிவங்களில் வெளியாகும் அவதார், தமிழில் மட்டும் 100 பிரிண்டுகளுடன் வருகிறது.\nதமிழகம் முழுக்க சத்யம் சினிமா வெளியிடுகிறது. இதுகுறித்து அதன் இயக்குநர் ஸ்வரூப் ரெட்டி கூறுகையில்,இந்த பத்தாண்டு காலத்தில் உலகம் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது இந்தப் படத்துக்காகத்தான்.\nடிஜிட்டல் '3 டி' வடிவத்தில் வெளியாகும் இந்தப் படம் பெரிய வரலாறு படைக்கும் என நம்புகிறோம்\" என்றார்.இந்தப் படத்தின் மூலம் 'அவதார்' என்ற இந்திய வார்த்தை உலகெங்கும் தெரிந்த வார்த்தையாகப் போகிறது.\nடிஸ்கி: நாளை தமிழ் சினிமா உலக��ல் வேறு ஒரு அதிர்வும் நிகழ போகிறது. புயல் அபாயம் காரணமாக விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.\nசெய்தி நன்றி: தட்ஸ் தமிழ்.\nஅவதார் ப்ரீவ்யூ பாத்தவங்க எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்றாங்க. படம் வந்ததும் கண்டிப்பா பாக்கணும் லிஸ்ட்ல இருக்கு அவதார்.\nநாலு பேர் பாத்ததுக்கு அப்புறம்தான் பாக்கலாம்னு இருக்கேன்.நம்ம பக்கம் எட்டிப்பாருங்களேன்..\nகண்டிப்பாக வரேன் அண்ணாமலையார் அவர்களே.\nபார்த்திட வேண்டியதுதான். படம் வந்ததும் உங்கள் பார்வையில் விமர்சனமும் தருவீர்கள்தானே:)\n’அவதார்’ பார்த்துட்டு உங்க இன்னொரு வலைப்பூவுல விமர்சனம் எழுதுங்க. அதைப் படிச்ச பிறகு நான் ‘அவதார்’ பார்க்கறேன்\nஇப்படியே.. எல்லோரும்.. எங்க ஏரியாவில் கை வச்சீங்கன்னா.. அப்புறம் நாங்களும் உலகப் படத்தை பார்த்து எழுத ஆரம்பிச்சிடுவோம் சொல்லிபுட்டேன் ஜாக்கிரதை\nகேபிள்.. உங்க பேச்சு “கா”\nநன்றி ரவி பிராகாஷ் சார்.\nநன்றி பாலா. கேபிள் போட்டு தாக்கி விட்டார். கலக்கல் விமர்சனம்.\nபுயல் சின்னத்தைப் பற்றித்தான் ஒருவர் விவரமாக பதிவே போட்டிருக்கிறாரே\nகேபிள் மற்றும் கருந்தேளின் விமர்சனம் படித்தவுடன் படம் பார்க்கு ஆசை அதிகமாகிவிட்டது. ஓடு, ஒடு, ஒடு,......\nபடத்தை பார்த்த பின் விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன்..\nபுத்தக கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்...\nவேட்டைக்காரன் - திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/jithan2-review/", "date_download": "2018-05-24T21:15:59Z", "digest": "sha1:GXUE6XB56337ZQN4GYX4GMLGDB5WIF6X", "length": 15691, "nlines": 173, "source_domain": "newtamilcinema.in", "title": "ஜித்தன்2 - விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nபோன ஜென்மத்துல போண்டாவா பொறந்திருந்தா, இந்த ஜென்மத்துல எண்ணை சட்டியாகவாவது பொறந்துருக்கணும் அந்த ஜென்ம ப்ராப்தி துளியும் இல்லாமல் வருகிற பார்ட்2 படங்களையெல்லாம் பார்க்கும் போது பரிதாபமே மிஞ்சுகிறது. நல்லா ஓடுன பழைய ஜித்தன் படத்துக்கும், பார்க்குற ஜனங்களையெல்லாம் ‘நல்லா ஓட வச்ச’ இந்த பார்ட் 2 ஜித்தனுக்கும் ஒரு ஜென்ம பிராப்தியும் இல்லை. அது வேற… இது வேற… ஒருவேளை இரண்டிலேயும் ரமேஷ்தான் ஹீரோ என்பதால் இதுவும் பார்ட் 2 ஆகிவிட்டதோ என்னவோ\nஉடல் முழுக்க சேறு பூசிக் கொண்டு, ஒரு பிணம் போல கிடக்கும் ஜித்தன் ரமேஷ் உயிர் பெற்று எழுவதுதான் முதல் காட்சி “கதவ திற… அந்த ���கா லட்சுமியே உள்ள வருவா…”, “இனிமே உனக்கு நல்ல காலம்தான்” என்று பேனாவில் மட்டும் ஆசிர்வாதங்களை ஊற்றி ஓப்பனிங் சீன்களை வைத்திருக்கிறார் டைரக்டர் ராகுல். ஆனால் ஒரு காட்சியை கூட கோர்வையாக சொல்லவும் முடியாமல், சொல்ல வந்த கதையை உருப்படியாக ‘கன்வே’ பண்ணவும் முடியாமல், ஜித்தன் ரமேஷுக்கு மறுபடியும் ஒரு பதினாலு வருஷ ஓய்வு கொடுத்து “உட்காருங்க பிரதர்” ஆக்கியிருக்கிறார். கிரேன் வைத்து தூக்கினாலும் எழ முடியாத பள்ளத்திலிருக்கும் இவருக்கு, ‘சூப்பரும் குட்’டும் இனி எப்போது கிட்டுமோ\nஒரு அழகான பங்களா கிடைத்துவிட்டது. அல்ப சொற்ப சம்பளத்தில் நடிக்க ஆட்களும் கிடைச்சாச்சு. அது போதும் என்று நினைத்து சீன்களை எழுதியிருக்கிறார் டைரக்டர் ராகுல். பேய் வந்து சிலபல டென்ஷன்களை ஏற்படுத்துவதும், அந்த பங்களாவிலிருந்து பயந்தடித்துக் கொண்டு ரமேஷ் வெளியே ஓடிவருவதுமாக முதல் பாதி முடிகிறது. இன்டர்வெல் நேரத்தில், வெள்ளை கவுன், மற்றும் வெல்லக்கட்டி லுக்குடன் வருகிறார் சிருஷ்டி டாங்கே. இவர்தான் அந்த பங்களாவிலிருக்கும் ஆவி. “விபத்தில் என்னுடன் செத்துப்போன லவ்வரை கண்டு பிடிச்சுக் கொடு. பங்களாவ விட்டுட்டு போயிடுறேன்” என்று அவர் டிமாண்ட் வைக்க, பேய்களோடு பேசும் மயில்சாமி உதவியுடன் அந்த காதலனை தேடிக் கிளம்புகிறார் ஜித்தன் ரமேஷ். அவன் கிடைச்சானா, சிருஷ்டி கிளம்பினாரா, இதுதான் இந்த ஜித்தன்2\nவாழ்நாள் முடிவதற்குள் ஒரு வீடு கட்டிவிடணும் என்று ஆசைப்படும் அப்பா. அவருக்கு ஒரு அப்பாவி மகன். பின் அவனே முயன்று வீடு வாங்குவதற்குள் அப்பா போய் சேர்ந்துவிட, அவன் வாங்கும் அந்த வீட்டுக்கு அப்பாவின் பெயரை வைத்து அவர் நினைவுகளை யோசிக்கும் அற்புதமான கவித்துவமான சம்பவங்களுடன்தான் படம் துவங்குகிறது. ஒருவேளை இந்த படத்தின் மூல கர்த்தா என்று சொல்லப்படும் டைரக்டர் வின்சென்ட் செல்வா அதுவரைக்கும்தான் இந்த படத்தில் வேலை பார்த்தாரோ என்னவோ அதற்கப்புறம்…தாறுமாறு. தக்காளி சோறாக்கி விடுகிறார்கள் நம்மை.\nநடுவில் அந்த பங்களாவுக்கு வாடகைக்கு வரும் ஆந்திரா ரவுடி யோகி பாபுவின் காமெடி தியேட்டரை ரிலாக்ஸ் ஆக்குகிறது. யாரு செஞ்ச புண்ணியமோ என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டால், அடுத்த இருபதாவது நிமிஷம் மீண்டும் பழைய குருடி… பாக்கு கொட்டைய இடிடி… ஆக்கிவிடுகிறார்கள்.\nபடத்தின் ஒரு ஆறுதல் யோகி பாபு என்றால், இன்னொரு ஆறுதல் மிச்சேல் என்ற புதியவரின் கேமிரா. அழகும் திகிலுமாக மிரள வைக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இலங்கை பாப் இசை பாடல் ஒன்றை சுட்டு போட்ட அந்த ட்யூன் செம. அதற்கப்புறம் அவரும் பேக்கப் பண்ணிக் கொள்கிறார்.\nஇந்தப்படம் செய்திருக்கும் ஒரே நல்ல காரியம்… தமிழ்சினிமாவில் நிலவி வரும் பேய் பட கொடூரத்தை ஒழித்துக் கட்டியதாகதான் இருக்கும். அந்த வகையில் டைரக்டர் ராகுலுக்கும், ஜித்தன் ரமேஷுக்கும் ஒரு பெரிய வணக்கம்.\nகோடம்பாக்கம் ஆயிரம் கதைகளோடும், ஆயிரம் வருங்கால இயக்குனர்களோடும் ஒரு பூமி மாதாவின் பொறுமையோடு சுற்றிக் கொண்டிருக்கிறது. ஜித்தன் ரமேஷ் மாதிரியான ஹீரோக்களின் கண்களில் ஒருவரும் தென்படாமல் போவதால், தியேட்டர்கள் எல்லாம் ஈயாடுகிறது. இந்த சாபத்தையும் பாவத்தையும் போக்குகிற வித்தை தெரிந்த மவராசன்கள் வராவிட்டால், தமிழ்சினிமாவே பேய் வீடாகித் தொலையும். அதில் ஒரு கூக்குரல்தான் இந்த படமும்.\nடிமான்ட்டி காலனி – விமர்சனம்\nஉனக்கென்ன வேணும் சொல்லு- விமர்சனம்\nஹலோ நான் பேய் பேசுறேன்- விமர்சனம்\nஇன்னுமா உலகம் நம்பள நம்புது\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம் கவலைப்பட்டிருக்கிறார்கள்\n – அலட்டலை குறைங்க பிரதர்\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandiyarkaran.blogspot.com/2014/03/", "date_download": "2018-05-24T21:08:14Z", "digest": "sha1:NUWTF2FU5HEYGV6EZG3OYNV2KT6AQKKB", "length": 12172, "nlines": 126, "source_domain": "sandiyarkaran.blogspot.com", "title": "ச���்டியர் கரன்: March 2014", "raw_content": "\nஉலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல் கனியிருப்ப காயகவர்ந் தற்று\nகமல்ஹாசன் கூறுவார் எனக்கு அரசியல் தெரியாது என்று. அது உண்மையல்ல... அவருக்கு மற்ற நடிகர்கள் போல ஒரு கட்சி சார்பாக அரசியல் செய்ய தெரியாது என்பதே உண்மை.\nதன் புகழை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் முதன்மையான கலைஞன் கமல்ஹாசன் மட்டுமே.\nபணத்திற்கு வாக்களிக்காதீர்கள்...சுயமரியாதையை விற்காதீர்கள்...சிந்தித்து வாக்களியுங்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக, இலவசமாக, தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்துள்ளார். அதை பார்க்க கிளிக் செய்க.\nஇன்று அவரது வழியில், மதுரையை சேர்ந்த புதுமை நாயகன் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக, கமல்ஹாசனின் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை, மதுரை அரசரடியில், சுவர் விளம்பரமாக அமைத்துள்ளனர்.\nதனது ஆதர்ச நடிகர் அரசியலுக்கு வந்தால் அவரை வைத்து சம்பாதிக்கலாம் என்று அவரது ரசிகர்களும், ரசிகர்களை உசுப்பேற்றினால் நாம் நன்கு சம்பாதிக்கலாம் என்று அந்த நடிகரும் இருக்கும் காலகட்டத்தில், சமூக நலனுக்காக போராடும் கமல்ஹாசனும், அவர் காட்டும் நல்வழியில் செல்லும் கமல் ரசிகர்களும் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்களே\nLabels: கமல் ரசிகர்கள், கமல்ஹாசன், திரைவிமர்சனம்\nசமூக அக்கறையுள்ள நாயகன் கமல்ஹாசன்\nஇந்தியாவில், சமூக அக்கறையுள்ள கலைஞர்களில் முதன்மையானவர் என்றும் கமல்ஹாசன் மட்டுமே, என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் நம் உலகநாயகன்.\nஓட்டு போட்டுவிட்டு வெளியே வரும் போது கைகளினால் யாருக்கு ஓட்டு போட்டேன் என்று 2004 லோக்சபா தேர்தலிலும், மீடியாக்கள் ஓட்டு போடும்போது ஒளிப்பதிவு செய்கிறார்கள் என்று தெரிந்தும் 2011 தமிழக சட்டசபை தேர்தலிலும் ஓட்டு போட்ட நடிகரால் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த அவப்பெயர், இந்த 2014 லோக்சபா தேர்தலில், உலகநாயகன் கமல்ஹாசனால் துடைக்கப்பட்டது.\nபணத்திற்கு வாக்களிக்காதீர்கள்...சுயமரியாதையை விற்காதீர்கள்...சிந்தித்து வாக்களியுங்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக, இலவசமாக, தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்து தனது சமூக அக்கறையை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன்.\nஇந்த வீடியோ தமிழக தேர்தல் ஆணையத்தால் 18-மார்ச்-2014 அன்று வெளியிடப்பட்டது. அதன் புகைப்படம் கீழே.\nLabels: கமல்ஹாசன், திரைவிமர்சனம், நிகழ்வுகள்\nதமிழ்நாடு முழுவதும் இன்று கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்தின் 3 விதமான சுவரொட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன.\nதலைவனின் விஸ்வரூபத்திற்கு கூட இந்த அளவுக்கு கலர்புல்லாக போஸ்டர்கள் வெளியிடப்படவில்லை.\nஉத்தம வில்லன் கண்டிப்பாக மாஸ் என்டர்டெய்னர் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் இப்படத்தில் டிஸ்கோ டான்ஸ் ஆடியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.\nஉத்தம வில்லனின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டவுடன் கொசுவாயனின் பேனர்கள் சென்னையில் அவசர அவசரமாக ஏற்றப்பட்டு வருகின்றன.... மோதிப்பார்ப்போமா\nகமல்ஹாசனின் உத்தம வில்லன் - டீசர்\nகமல்ஹாசனின் உத்தம வில்லன் படப்பிடிப்பு நாளை (3-மார்ச்) முதல் தொடங்கவிருக்கிறது. அப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் கீழே...\nஇதில் கமல்ஹாசன் உபயோகித்திருக்கும் கலையின் பெயர் தெய்யம். அதைப்பற்றி அறிய http://en.wikipedia.org/wiki/Theyyam\nரஜினியை காட்டினா போதும், படம் மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரி...\nவெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி\nஉலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின...\n\" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று உலகநாயகன் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , (&quo...\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nவசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம். ...\nரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்\nஇந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல் லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட. பழைய விநிய...\nசமூக அக்கறையுள்ள நாயகன் கமல்ஹாசன்\nகமல்ஹாசனின் உத்தம வில்லன் - டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/04/blog-post_3019.html", "date_download": "2018-05-24T21:34:54Z", "digest": "sha1:QLLRSROW22MOIM7Y2EHSLWS5NZFVK5TI", "length": 26237, "nlines": 144, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: சே : ஹிட்லர் முதல் மார்க்ஸ் வரை", "raw_content": "\nசே : ஹிட்லர் முதல் மார்க்ஸ் வரை\nமோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 2\nபதினேழு வயது எர்னஸ்டோவின் பள்ளி சான்றிதழ், ‘வெரி குட்’, ‘அவுட்ஸ்டாண்டிங்’ போன்ற மதிப்பீடுகளைக் கொண்டிருந்தாலும், சகமாணவர்கள் எர்னஸ்டோவை அப்படியொன்றும் ஒரு பிரமாதமான படிப்பாளியாகக் காணவில்லை. விளையாட்டு, அரட்டை, கிண்டல், ஊர் சுற்றல் என்று மிக இயல்பான ஒரு எர்னஸ்டோவைத்தான் அவர்கள் அறிந்திருந்தனர். எப்பொழுதும் நம்முடன் சுற்றிக்கொண்டிருக்கும் எர்னஸ்டோ தேர்வுகளில் மட்டும் எப்படி நல்ல மதிப்பீடுகளைப் பெற்றுவிடுகிறான் என்று அவர்கள் வியந்திருக்கவேண்டும்.\nவெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் எர்னஸ்டோ புத்தகங்களை அபாரமாக நேசித்தார். செலியாவும் எர்னஸ்டோ சீனியரும் சேகரித்து வைத்திருந்த மூவாயிரத்து சொச்ச புத்தகங்கள் எர்னஸ்டோமீது அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தின. ஆயிரத்தோரு இரவுகள், பாப்லோ நெருடாவின் கவிதைகள், பிராய்ட், ஜேக் லண்டன், அனடோல் பிரான்ஸ் என்று வாசிக்கத் தொடங்கினார். சுருக்கப்பட்ட கார்ல் மார்க்ஸின் மூலதனமும் கிடைத்தது. (ஆனால், அப்போது எனக்கு அதில் எதுவுமே புரியவில்லை) எர்னஸ்டோவின் நண்பர் ஒருவர் நினைகூர்ந்தபடி, ‘பேரார்வத்துடன் எர்னஸ்டோ புத்தகங்களை அணுகினான். வயதுக்கு மீறிய கனமான தலைப்புகளை அவன் வாசிப்பது தெரிந்தது.’\nஎர்னஸ்டோ தனது முதல் ‘தத்துவ அகராதியை’ உருவாக்க ஆரம்பித்திருந்தார். 165 பக்க கையெழுத்துப் பிரதி அது. எழுத்தாளர்கள், தலைப்புகள் என்று வரிசைக்கிரமமாக விவரங்கள் திரட்டப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுக்கும் பக்க எண்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கடவுள், இசை, பொன்மொழிகள், நம்பிக்கை, நீதி, மரணம், உல்லாசம், சாத்தான் என்று குறிப்புகள் விரிவடைகின்றன. ஆச்சரியமளிக்கும் வகையில், மார்க்சியம் பற்றிய குறிப்புகளை எர்னஸ்டோ, அடால்ஃப் ஹிட்லரின் மெயின் காம்ஃப் நூலில் இருந்து திரட்டியிருப்பதாக ஜான் லீ ஆண்டர்சன் தனது நூலில் (Che Guevara – A Revolutionary Life) குறிப்பிடுகிறார். யூதர்களும் கம்யூனிஸ்டுகளும் ‘ஒன்றிணைந்து சதி வேலைகளில் ஈடுபடுவது’ பற்றிய ஹிட்லரின் குறிப்புகளை எர்னஸ்டோ தன் குறிப்பேட்டில் பதிவு செய்திருக்கிறார்.\nஹெச்.ஜி. வெல்ஸின் உலக வரலாற்றில் இருந்து அரிஸ்டாடில் மற்றும் புத்தர் பற்றிய குறிப்புகளை எடுத்தாண்டிருக்கிறா���். காதல், நேசம், தேசப்பற்று, பாலியல் அறம் ஆகியவற்றுக்கு பெட்ரண்ட் ரஸ்ஸல் (Old and New Sexual Morality) உதவியிருக்கிறார். நினைவாற்றல் பற்றிய பிராய்டின் கோட்பாடுகள் எர்னஸ்டோவைக் கவர்ந்திருக்கின்றன. சமூகம் பற்றி ஜேக் லண்டன் (லெனின் இறுதியாக ஜேக் லண்டனின் கதைகளையே வாசித்ததாக நதேஷ்தா குரூப்ஸ்கயா குறிப்பிடுகிறார்), மரணம் பற்றி நீட்ஷே எழுதியவற்றின் சாரம் எர்னஸ்டோவின் குறிப்பேட்டில் காணப்படுகிறது.\nஅடுத்த பத்தாண்டுகளில், எர்னஸ்டோ மேலும் ஆறு குறிப்பேடுகளை உருவாக்கினார். வாசிப்பு ஆழத்துக்கும் புதிய புரிதல்களுக்கும் ஏற்ப குறிப்புகள் திருத்தியமைக்கப்பட்டன. ஹிட்லரை நிராகரித்துவிட்டு, கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் படைப்புகள்மூலம் மார்க்சியத்தை அணுகத் தொடங்கினார் எர்னஸ்டோ. ஜவாஹர்லால் நேருவின் எழுத்துகளில் இருந்து சில பத்திகளையும் எர்னஸ்டோ குறித்து வைத்துக்கொண்டார்.\nஇலக்கியம், லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகள் என்று எர்னஸ்டோவின் ஆர்வம் பரவியது. தன்னால் நேரில் காணமுடியாத நாடுகளையும் சந்திக்கமுடியாத மக்களையும் இலக்கியத்தின் மூலம் எர்னஸ்டோ தரிசித்தார். கண்கள் மூடி கனவு கண்டார். அவர் பார்க்க விரும்பியவை, புகை மூடிக் கிடக்கும் உல்லாசப் பிரயாணிகளுக்கான இடங்கள் அல்ல. மயக்கும் தொலைதூர தேசங்கள் அல்ல. அவர் கனவு கண்டது லத்தீன் அமெரிக்கா குறித்து.\nபிடிநோஸ்ட் (Osvaldo Bidinost Payer) என்னும் நண்பர் குறிப்பிடுவது போல், எர்னஸ்டோவின் லத்தீன் அமெரிக்கக் கனவு விரிவடைந்ததற்கு மற்றொரு காரணம் அவர் வீட்டுக்கு வருகை தரும் விருந்தினர்கள். பல்வேறு விதமான பின்னணி கொண்ட மனிதர்களையும் செலியா தன் வீட்டுக்கு வரவழைத்து, உபசரித்து, உரையாடி மகிழ்ந்தார். சில சமயம் ஈக்குவடாரில் இருந்து சில கவிஞர்கள் வந்திருப்பார்கள். கவிதைகள் பற்றிய சுவையான, காரசாரமான விவாதங்கள் நடைபெறும். சில சமயம், கல்லூரிப் பேராசிரியர்கள் வந்து போவார்கள்.\nஎர்னஸ்டோ சீனியருக்கு இப்படிப்பட்ட ‘அறிவார்ந்த உரையாடல்களில்’ ஆர்வம் இருக்காது. தடதடக்கும் தனது இருசக்கர வாகனத்தை (La Pedorra) ஓட்டியபடி அவர் வெளியேறிவிடுவார். கலை, இலக்கியம், வரலாறு, சமூகம் என்று விரிவாக விவாதிக்கும் செலியாவின் ஆற்றலை எர்னஸ்டோ ரசித்துக்கொண்டிருப்பார். ‘அவர்களு���ைய வீடு ஒரு மனித மிருகக்காட்சி சாலை போல் காட்சியளித்தது’ என்கிறார் பிடிநோஸ்ட். எப்பொழுது சென்றாலும் ஏதாவதொரு விவாதம், அனல் பறக்கும் சண்டை அல்லது கவிதை வாசிப்பு. அன்றைய தினம் உணவு மேஜையில் எத்தனை பேர் கூடுவார்கள், எத்தனை பேருக்கு உணவு பகிர்ந்தளிக்கப்படும், விவாதத்தின் திசை என்ன என்பது ஒருவருக்கும் தெரியாது. ‘உலகத்தின் வரவேற்பறை போல் அந்த வீடு காட்சியளித்தது.’\nசில சமயங்களில், விருந்தினர்களின் தொடர் வருகைகளால் எர்னஸ்டோவின் வாசிப்பு தடைபடுவதும் உண்டு. பொறுக்கமுடியாமல் குளியலறைக்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு மணிக்கணக்கில் வாசித்துக்கொண்டிருப்பார். வாழ்க்கை முழுவதும் நீடித்த பழக்கமாக இது மாறிவிட்டது.\n1946ல் எர்னஸ்டோவின் பள்ளிப்படிப்பு முடிவுக்கு வந்தது. ஜூன் மாதம் தனது பதினெட்டாவது பிறந்த நாளை எர்னஸ்டோ கொண்டாடினார். தன் கல்லூரி படிப்பைத் தொடர்ந்துகொண்டே சாலை அமைக்கும் அரசு நிறுவனத்தில் பகுதி நேர வேலை செய்யத் தொடங்கினார். மண்ணின் தரத்தை அறிவதில் எர்னஸ்டோ நிபுணத்துவம் பெற்றதைக் கண்ட நிறுவனம், தனியார் நிறுவனங்கள் சாலை அமைக்க பயன்படுத்தும் மண்ணைச் சோதனை செய்யும் பணியை எர்னஸ்டோவுக்கு ஒதுக்கியது. தன் மகன் ஒரு பொறியியலாளராக உருவெடுப்பார் என்று எர்னஸ்டோ சீனியர் திடமான நம்பிய காலகட்டம் அது. அவர் முன்னெடுத்துச் சென்ற கட்டுமான வேலை எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்காததால் கையிருப்பு நிலம், வீடு என்று அடுத்தடுத்து சொத்துகளை விற்கவேண்டியிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு குவேராவின் குடும்பம் பியூனஸ் ஏர்ஸுக்குத் திரும்பிவந்தது.\nஆனால் எர்னஸ்டோவுக்கு வேறு கனவுகள் இருந்தன. அவர் ஒரு மருத்துவராக விரும்பினார். உண்மையில், ஒரு பொறியலாளராக மாறுவதற்கான படிப்பும் அனுபவமும்தான் அவரிடம் மிகுதியாக இருந்தன. இருந்தபோதும், ‘ஒரு புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளராக மாற விரும்பினேன். மனித குலத்துக்குத் தேவைப்படும் மிக முக்கியமான ஒன்றைக் கண்டறியவேண்டும் என்று கனவு கண்டேன்’ உயிருக்குயிராக நேசித்த தனது பாட்டியைக் காப்பாற்ற நவீன மருத்துவம் தவறிவிட்டதால் அத்துறையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க சாதனை புரியவேண்டும் என்று அவர் முடிவெடுத்திருக்கலாம் என்று எர்னஸ்டோவின் குடும்பத்தினர் கருதுகிறார்கள். தன்னை வாட்டிக்கொண்டிருந்த ஆஸ்துமாவுக்கு தீர்வு காணும் நோக்கிலும் அவர் இத்துறையைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும். எப்படியும் பொறியியல் துறையைக் காட்டிலும் மருத்துவமே அவருக்கு நெருக்கமானதாக இருந்தது.\nமருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே டாக்டர் சல்வடோர் பிசானி என்பவரின் மருத்துவமனையில் ஆஸ்துமா பிரிவில் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார் எர்னஸ்டோ. ஆஸ்துமா நோயாளிகளை எர்னஸ்டோ கவனித்துக்கொண்ட முறையிலும் ஒவ்வாமை தொடர்பான ஆய்வில் அவர் செலுத்திய ஆர்வத்தையும் கண்ட பிசானி, எர்னஸ்டோவை சம்பளம் இல்லாத ஆய்வாளராக தன்னுடன் இணைத்துக்கொண்டார். பிசானி தான் கண்டறிந்த ஒருவித தடுப்பூசியைப் பயன்படுத்தி தன் நோயாளிகளின் ஆஸ்துமா தொல்லைகளைப் போக்குவதில் ஓரளவு வெற்றி பெற்றவர். எர்னஸ்டோவுக்கும் அவரே சிகிச்சை அளித்திருக்கிறார். பிசானியின் மருத்துவப் புலமையால் கவரப்பட்ட எர்னஸ்டோ ஒவ்வாமை துறையில் சிறப்பு கவனம் செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள முடிவு செய்தார்.\nவீட்டில், எர்னஸ்டோ சீனியருக்கும் செலியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. பிரிந்துசெல்லும் முடிவில் அவர்கள் இருந்தனர். மூத்த மகனாக, வீட்டின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய பொறுப்பும் எர்னஸ்டோவுக்கு இருந்தது. ஒரே வீட்டில் இருந்தாலும் தன் தந்தையும் தாயும் தனித்தனியே பிரிந்து வாழ்வது எர்னஸ்டோவைப் பாதித்தது. உணவு மேஜையில் தன் தந்தையைச் சந்திக்கும்போது கோபத்துடன் எர்னஸ்டோ சண்டையிடுவது வழக்கம்.‘அப்போது எங்களைப் பார்ப்பவர்ளகள் எங்களை விரோதிகள் என்றுதான் நினைத்துக்கொள்வார்கள். ஓயாமல் நாங்கள் விவாதித்துக்கொண்டும் முரண்பட்டும் கிடந்தோம். ஆனால் அடியாழத்தில் எங்களிடையே நட்பு இருந்தது.’ என்று நினைவுகூர்ந்தார் எர்னஸ்டோ குவேரா லிஞ்ச்.\nஎர்னஸ்டோவை அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஏன் அவன் மருத்துவனாக விரும்புகிறான் எனில், ஏன் அவன் இலக்கியமும் வரலாறும் வாசிக்கிறான் எனில், ஏன் அவன் இலக்கியமும் வரலாறும் வாசிக்கிறான் ஏன் அவ்வப்போது பயணங்கள் பற்றி குறிப்பிடுகிறான் ஏன் அவ்வப்போது பயணங்கள் பற்றி குறிப்பிடுகிறான் அவன் கனவு என்ன அவன் தன்னை எப்படிப் பார்த்துக்கொள்கிறான் என்னவாக மாறவிரும்புகிறான் ‘உண்மையைச் சொல்லவேண்டுமானால், எர்னஸ்டோவை மனதளவில் நான் பின்தொடர்ந்து கொண்டிருந்தேன்.’\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 05:04\nLabels: என்னை பற்றிய எனது குரு-குவேரா\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nமனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்... :) (ஒரு ...\nமனிதனுக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nBoys vs Girls -வித்தியாசங்கள் (-கலாட்டா அறிவியல்-)...\nமகாத்மா காந்திஜி பற்றி பரவலாகத் தெரியாத தகவல்கள்\nநோஸ்ராடாமஸ் நாளைய உலகம்... (விளங்க முடியாத புதிர்)...\nபாப்லோ நெருடா... (ஒரு பக்க வரலாறு) சே\nசே : ஹிட்லர் முதல் மார்க்ஸ் வரை\nபுதிய மற்றும் பழைய உலக அதிசயங்கள் 7\nஎப்படி இருந்தாலும், அவர்களை மன்னித்து விடு.\nநான் இறக்கின்ற போது.... குரு\nபுத்திகூர்மைக்கான சிறந்த 10 வழிகள்\nகணவன் - மனைவி' தத்துவங்கள் \nவாழைப் பழத்தில் ஊசி ஏற்றும் கலை \nஆசிட் வீச்சுக்கும் முட்டை வீச்சுக்கும் என்ன சம்பந்...\nநீங்கள் நேசித்தவர்களை நீங்களே நோகடிக்க முடியுமா......\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/09/blog-post_36.html", "date_download": "2018-05-24T21:26:43Z", "digest": "sha1:62TS74G3EWZ5MMPWQNAEIU7INMTJSHRT", "length": 8434, "nlines": 155, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அலையுலகு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்றய பதிவு ஒவ்வொரு வென்முரசு புத்தகத்தில் வரும் உச்ச பட்ச பதிவில் ஒன்று. தொடர்ந்து படிப்பதால் இப்படி என்னமா என்று தெரியவில்லை ஒரு உச்சத்தை அடுத்து வருவது தாண்டி தாவி செல்கிறது.\nஅப்பா இந்த பதிவு என்ன அர்ஜுனனையே சொல்லி முடித்ததை போல.\nஒரு கணம், அதனால் அல்லவா வில் ஏந்தியவர் எல்லாம் எதிர்க்க முடியாமல் வீழ்ந்தார்கள்.\nவிழுபவர்களை எல்லாம் நண்பர்கள் அல்லாது பற்றுபவர்கள் யார்.\nதழுவி மல்யுத்தம் செய்வதை அண்ணனிடம் அறிந்தானோ. அங்கும் ஒரே கணம்.\nகண்களின் ஒளியினால் அடைந்த வெப்பம், இது என்ன அக்பர் பீர்பல் கதையின், அரண்மனை விளக்கின் வெம்மையில் இரவை யமுனை கழுத்தளவு பாய கடந்ததாய் இருக்கின்றது.\nபளிங்கில் ஒற்றை கொன்றை - ரொம்ப காலம் நினைவை இது தப்பாது\nதன்னுள் தடைகளே இல்லாது ஒளியின் உலகிலும் விழைவே உருவாக செல்கிறான்.\nஇந்த அத்தியாயத்தில் எத்தனை உவமை.\nநாக உடல்கள், ஒற்றை இலக்கு.. ஒரே ஒருவன் சென்றடையும் இலக்கு.\nதாமரை இதழ்கள் மலர அம்பென செல்பவனை உள்வாங்கும் இலக்கு.\n'அதை அணுகி “இங்குளேன்” என்றான்' ' - இந்த வரி என்ன அழகான உவமை\nஇன்று பொழுது போகும் இடம் எல்லாம் இந்த ஏழு உலக நாகங்கள் தான்...\nமிதித்து ஏறி செல்பவை, எத்தனை சேர்ந்து சுற்றி சுற்றி தள்ளுபவை, எத்தனை பின்னி பிணைந்து நுல் இடை விடாதவை, எத்தனையை நெருப்பு கண்களுடன், எத்தனை பொன் உடலோடு, வெள்ளை பெரிய உடல்லோடு.. என்றேனும் சில ஒளியான உடலோடு\nஅர்ஜுனனின் வைர விழிகள் - அதை கேட்க ஒரு கணம் தயக்கமாக இருக்கிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசு சென்னை விவாதக்கூடலுக்காக ஒரு தளம்\nசததன்வா கொல்லப்பட்டவிதத்தில் கண்ணன் அறம்மீறினானா\nசிறையிலிருந்து மேலும் சிறந்த சிறைக்கு\nகாதில் கேட்கும் கண்ணனின் கீதம்.\nஉடல் யானை போல உள்ளம் அதே \nயமுனையில் எத்தனை மீன்கள் உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtravelpagesintamil.blogspot.com/2011/08/read-original-article-on-catania.html", "date_download": "2018-05-24T21:43:06Z", "digest": "sha1:M2VV25VTBYTCSW3AV2DJV4E5CBAYQ5JX", "length": 12938, "nlines": 144, "source_domain": "worldtravelpagesintamil.blogspot.com", "title": "World Travel Tips in Tamil: இத்தாலி - கடானியா", "raw_content": "\n'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே' கேட்டுக�� கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா\n'கடானியா' (Catania) என்பது 'இத்தாலி'யில் உள்ள 'சிசிலி'யின் (Sicily) ஒரு பகுதி. அதன் ஜனத் தொகை 300,000 (2011 ஆண்டின் கணக்கின்படி ) . இது 'இத்தாலி'யின் பத்தாவது பெரிய நகரம் மற்றும் 'சிசிலி'யின் இரண்டாம் பெரிய நகரம். இது 'கடானியா' மாகாணத்தின் தற்காலிகத் தலைநகரம் ஆகும்\n'ஐரோபியா'வின் (Europe) மிகப் பெரிய எரிமலையான 'எட்னா'வின் (Etna) அடிவாரத்தில் 'கடானியா' அமைந்து உள்ளது. அதனால் இந்த நகரம் அடிக்கடி எரிமலையின் தீப்பிழம்பினாலும் பூமி அதிர்ச்சியினாலும் நாசம் அடைந்தது. இந்த நகரம் எட்டாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. அது மட்டும் அல்ல கலை, மற்றும் கலாச்சாரங்களில் உயர்வான இடத்தைப் பிடித்துள்ளது. 1434 ஆம் ஆண்டு 'சிசிலி'யில் முதலாம் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது.\nதியேட்ரோ மசிமோ வின்சென்சோ பில்லினி\nகடானியாவிற்கு விமானம் மூலம் செல்ல வேண்டுமா\nகடானியாவிலேயே விமான நிலையம் உள்ளது. அந்த விமான நிலையத்துக்கு உலகின் பல இடங்களிலும் விமான சேவைகள் உள்ளன. விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் அரை மணி நேரத்தில் சென்று விடலாம்.\nபடத்தின் மெது கிளிக் செய்து கடானியா உள்ள இடத்தை பெரியதாகப் பார்க்கலாம்\n(7) பலாச்ஸா டெல துயமோ\n(9) சான் பிரான்சிஸ்கோ போர்ஜியா\nபெல்ஜியம் - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : ப்ளெம...\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா -சுற்றுலா பயணக் குறி...\nபோஸ்னியா - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : மேஹ்மத்...\nமோஸ்ட்டர் - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : மோஸ்டர...\nபோட்ஸ்வானா சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nபோட்ஸ்வானா - யுனெஸ்கோ புராதான மையம் : சோடில்லோ\nபுர்கினா பாசோ - சுற்றுப் பயண குறிப்புகள்...\nபுர்கினா பாசோ - யுனெஸ்கோ சின்ன மையம்- லோரோபினி சித...\nபுருண்டி - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nபெர்முடா - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nபெனின் சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள்\nபெனின் - அபோமி மன்னர் அரண்மனைகள்\nபெலிஸ் சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nபெலிஸ் - கரை விலகிய பவளத்திட்டு\nபெலாருஸ் சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள்\nபெலாருஸ் - ஸ்ட்ருவே ஜியோடேடிக் ஆர்க்\nபெலாருஸ் - ரெட்ஸ்சிவில் குடும்ப மையம்\nபெலாருஸ் - மிர் காஸ்டேல் க���ம்ப்லெக்ஸ்\nபெலாருஸ் - பியலோவைஸ்ஸா காடுகள்\nபார்படாஸ் சுற்றுலா பயணக் குறிப்புக்கள்\nயுனேஸ்கோ உலக புராதான சின்ன மையம் - சுந்தர்பன் சது...\nயுனேஸ்கோ உலக புராதான சின்ன மையம் - சோமபுரா மகாவிஹ...\nயுனேஸ்கோ உலக புராதான சின்ன மையம் - பெகேர்காட் மசூ...\nபங்களாதேஷ் - சுற்றுலாத்தலம் : செயின்ட் மார்...\nபங்களாதேஷ் - பிற சுற்றுலாத்தலம் : ரங்காமட்டி\nபங்களாதேஷ் - பிற சுற்றுலாத்தலம் : காக்ஸ் பஜா...\nபங்களாதேஷ் - பிற சுற்றுலாத்தலம் : சார் அட்ரா...\nஇத்தாலிய நாட்டு சுற்றுலாக் குறிப்புக்கள்\nஇத்தாலி - மலை அடிவாரங்களில் தங்கும் இடங்கள்\nஇத்தாலி - பென்சியோனி 1 அல்லது 2 நட்சத்திர ஹோட்ட...\nஇத்தாலி - பலவிதக் கட்டண ஹோட்டல்கள்\nஇத்தாலி - காம்ப் எனும் தற்காலிக தங்கும் இடங்கள்...\nஇத்தாலி - குறைந்த கட்டண ஹாஸ்டல்கள், விடுதிகள்\nஇத்தாலி - எங்கு தங்கலாம்\nஇத்தாலி - அக்ரோ டூரிஸம்\nஇத்தாலி - பிரியுலீ வெனின்சியா ஜியூலியா\nஇத்தாலி - வெனிஸ் : சிஸ்டேரி - சாந்தா கிரோஸ்\nஇத்தாலி - வெனிஸ் : சிஸ்டேரி - சான் போலோ\nஇத்தாலி - வெனிஸ் : சிஸ்டேரி - சான் மார்கோ\nஇத்தாலி - வெனிஸ் : சிஸ்டேரி - டோர்சோடுரோ\nஇத்தாலி - வெனிஸ் : சிஸ்டேரி - காஸ்டெல்லோ\nஇத்தாலி - வெனிஸ் : சிஸ்டேரி கன்னரிஜியோ\nஇத்தாலி - வெனிஸ் : செயின்ட் மார்க் பேசிலிக்கா\nஇத்தாலி - வெனிஸ்: செயின்ட் மார்க்ஸ் ஸ்கொயர்\nஇத்தாலி - வெனிஸ்: நகர அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39164-5", "date_download": "2018-05-24T21:29:15Z", "digest": "sha1:QCO5423S3LFWT4DILIBL3TXUZUSFQEW3", "length": 8254, "nlines": 128, "source_domain": "www.thagaval.net", "title": "மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர் மீது வழக்கு சி.பி.ஐ. நடவடிக்கை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம��யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nமத்திய அரசு அதிகாரிகள் 5 பேர் மீது வழக்கு சி.பி.ஐ. நடவடிக்கை\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nமத்திய அரசு அதிகாரிகள் 5 பேர் மீது வழக்கு சி.பி.ஐ. நடவடிக்கை\nமத்திய அரசு பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை\nஅமைச்சகத்தின் கீழ் நிலை செயலாளர் சஞ்சய் மேத்தா,\nபிரிவு அதிகாரிகள் ஹேமந்த், விஜய்பால், உதவி பிரிவு\nஅதிகாரிகள் ஆர்.கே. அரோரா, மகேந்திர சிங் ஆகிய\n5 பேர் மீது ரூ.18 லட்சம் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇது தொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை\nஅமைச்சகத்தின் புகாரின்பேரில் அவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு\nமேலும், சஞ்சய் மேத்தா பணி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.\nகுற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு சொந்தமான 11 இடங்களில்\nசி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/12/30/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-9/", "date_download": "2018-05-24T21:21:21Z", "digest": "sha1:SU2P5UDKMSBSPTGOMTF5BIIPXUI577Q6", "length": 10831, "nlines": 190, "source_domain": "sathyanandhan.com", "title": "இங்கிதம் கிலோ என்ன விலை ? – 9 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← இங்கிதம் கிலோ என்ன விலை -8 \nஇங்கிதம் கிலோ என்ன விலை -10 என்னை மிகவும் பாதித்த உளவியல் விளக்கம் →\nஇங்கிதம் கிலோ என்ன விலை \nPosted on December 30, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇங்கிதம் கிலோ என்ன விலை \nதனி மனிதன் ஒருவருக்கு இங்கிதக் குறைவால் ஏற்படும் இழப்புக்கள் தாற்காலிகமானதும் – நீண்டநாள் அடிப்படையிலானதும் இரண்டுமே.\nஒரு நல்ல உபயோகிப்பாளரை இழக்கும் வியாபாரிக்கோ அல்லது ஊர் சுற்றிய நண்பனை இழந்த இளைஞனுக்கோ அது தற்காலிகமாய் முடிந்து வேறு ஓன்று அமைய அது தீர்ந்து விடலாம். அதாவது அந்த இழப்பு சரி செய்யப் படலாம்.\nஆனால் ரூபாய் மதிப்பில் அளவிட முடியாத மனித உறவுகள் குறித்து யாரும் கவலைப் படுவதே இல்லை.\nஉண்மையான அக்கறையும் மதிப்புமுள்ள பல நண்பர்களை ஒரு தனிமனிதன் இழக்கிறான். மனம் விட்டுப் பேச முன்வந்தோர் மற்றும் தனது அறிவு அனுபத்தைப் பகிர விரும்பியோர் பலரும் மௌனமானது ஒருவனுக்கு இழப்பே. சற்றே கவனமும் மரியாதையுமான அணுகுமுறையில் இங்கிதமான பழகுதலில் பலரையும் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். பலரையும் – மதிப்பு மிக்க நல்ல உறவான பலரையும் ஒருவன் இழப்பது ரூபாயில் மதிப்பிட முடியாததே.\nகண்ணியமும் மரியாதையும் பார்க்கும் பலரும் ஒரு சிறு இங்கிதக் குறைவான நடவடிக்கையையும் பொறுக்காமல் விலகுவோரே. வாய்ப்புகள் பற்றி நாம் கவனமாயிருப்போம் . வாய்ப்புக்களை நழுவ விடவே மாட்டோம் . ஆனால் நல்ல மனித உறவுகள் கை நழுவிப்போகும் போது அது பற்றி நாம் வருத்தப் படுவதே இல்லை.\nசொரணையும் தன்மானமுமுள்ள பல நல்ல உறவுகளை நாம் இழந்த பின் எஞ்சுவது தற்காலிக நன்மைக்காகக் கூட்டணி சேருவோரே.\nஒருவர் தம் வாழ்நாளெல்லாம் போற்றிப் பேண, பெருமைப்பட ஒன்றே ஒன்று உண்டென்றால் அது தரமான நம்பிக்கைக்குரிய பாசாங்கில்லாத மனிதரின் நட்பே. மனிதர்களை மட்டுமே நம் சொத்தாக நினைக்க முடியும் . நாம் கூடி வாழவே பிறந்தோம்.\nஇங்கிதக் குறைவான நடவடிக்கைகள் நம்மைத் தரமான, மரியாதைக்குரிய, பாசாங்கில்லாத உயர் மக்களிடமிருந்து பிரித்து விடுகிறது.\nஜாதி, படிப்பு, அந்தஸ்து மற்றும் உறவுமுறை சம்பந்தப்பட்டதே அல்ல தரமான மனிதனாக உயர்வது.\nவெகு காலம் பிடிக்கும் தரமான மனிதனை நாம் கண்டறிய. அதுவரை நமது இங்கிதமே அவர் நம்மை அணுகி நம் மீது நம்பிக்கை வைத்து நம்முடன் இணைய வழி வகுக்கும்.\nஇங்கிதம் உள்ளாரோ அற்றோரோ நாம் எப்போதும் நம் இங்கிதத்துக்கும் தராதரத்துக்கும் என அறியவும் மதிக்கப்படவும் வேண்டும்.\nஇங்கிதக்குறைவால் சமூகம் இழந்ததை அடுத்த பகுதியில் காண்போம்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in தொடர் கட்டுரை and tagged ஆளுமைச் சிறப்பியல்புகள், இங்கிதம் கிலோ என்ன விலை , சுயமுன்னேற்றம், நாகரிகம் பண்பாடு, வெற்றிக்கு உதவும் நற்பண்புகள். Bookmark the permalink.\n← இங்கிதம் கிலோ என்ன விலை -8 \nஇங்கிதம் கிலோ என்ன விலை -10 என்னை மிகவும் பாதித்த உளவியல் விளக்கம் →\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/actor-ganesh-venkatram-marry-actress-nisha-033132.html", "date_download": "2018-05-24T21:34:13Z", "digest": "sha1:VRDCWDXXRTDJGGWMSYOAAX3UOLCLODWC", "length": 8662, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி... சின்னத்திரை நடிகையை காதல் திருமணம் செய்யும் கணேஷ் வெங்கட்ராம் | Actor Ganesh Venkatram to marry actress Nisha - Tamil Filmibeat", "raw_content": "\n» கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி... சின்னத்திரை நடிகையை காதல் திருமணம் செய்யும் கணேஷ் வெங்கட்ராம்\nகிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி... சின்னத்திரை நடிகையை காதல் திருமணம் செய்யும் கணேஷ் வெங்கட்ராம்\nசமீப காலத்தில் நடிகைகளை விட அதிகமாக கிசுகிசுக்களில் சிக்கியவர் கணேஷ் வெங்கட்ராம்தான்.\nஉன்னைப் போல் ஒருவன், அபியும் நானும், இவன் வேற மாதிரி போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். பேஷன் ஷோக்களில் பிரபலமான ஆண் மாடல் இவர்.\nஇனி கிசுகிசுக்களுக்கு வேலையிருக்காது. காரணம், சின்னத் திரை நடிகையான நிஷாவை காதலித்து திருமணம் செய்கிறார். சின்னத்திரையில் மகாபாரதம் தொடரில் நடித்தவர் நிஷா. இவர்களது காதலுக்கு இரு வீட்டார் சம்மதம் தெரிவித்ததால் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது.\nஇந்தாண்டு இறுதிக்குள் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது.\nக���ேஷ் வெங்கட்ராம் இப்போது ‘தனி ஒருவன்', ‘அச்சாரம்', ‘பள்ளிக்கூடம் போகாமலே', ‘முறியடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகணேஷ் வெங்கட்ராம் மாப்பு, அது மதுரை இல்லை தேனி..தேனி\nஇந்த கணேஷ், நிஷா வேற ரொம்ப டார்ச்சர் பண்றாங்கய்யா: புலம்பும் சிங்கிள்ஸ்\nதலைகீழா முத்தம், பாரீஸில் முத்தம்: கலக்கும் கணேஷ் வெங்கட்ராம்-நிஷா தம்பதி\nமலையாளப் படத்தில் கமிட்டான பிக்பாஸ் பிரபலம்\nஅந்தரத்தில் தலைகீழாக தொங்கி மனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த கணேஷ் வெங்கட்ராம்\nகாதல் பற்றி பிக்பாஸ் கணேஷ் என்ன சொன்னார் தெரியுமா\nகர்ப்பமானதால் தான் நடிகை அவசர திருமணமா\nமகள் வயது நடிகையை மணந்த குமாரசாமி: பழசை தோண்டி எடுத்த நெட்டிசன்கள் #RadhikaKumarasamy\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடிக்க யாஷிகாவுக்கு எப்படி ஆசை வந்தது\nநான் ஹீரோனு சொல்ல வெக்கப்படறேன் - விஷால் அதிரடி- வீடியோ\nசிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக்கின் அருமையான பேச்சு- வீடியோ\nமனோ மகன் , இனியா தங்கை நடித்த கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா-வீடியோ\nமனம் திறந்த தீபீகா | ல்வ் ராத்திரிக்கு பிரச்சினை- வீடியோ\nதூத்துக்குடியில் போலீசை தாக்கிய பொதுமக்களின் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/12121036/Karnataka-Assembly-elections-recorded-11-percent-of.vpf", "date_download": "2018-05-24T21:37:24Z", "digest": "sha1:GUX7GA5EZHHSUTE24OXJB7TCRTKZAXTE", "length": 10188, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka Assembly elections recorded 11 percent of the vote, with 24 percent votes cast || கர்நாடக சட்டசபை தேர்தல்: 11 மணிநேர நிலவரப்படி 24 சதவீத வாக்குகள் பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடக சட்டசபை தேர்தல்: 11 மணிநேர நிலவரப்படி 24 சதவீத வாக்குகள் பதிவு\nகர்நாடக சட்டசபை தேர்தலில் 11 மணிநேர நிலவரப்படி 24 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. #KarnatakaElections2018\nகர்நாடகாவில் முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் தொடங்கியது. இதில் வாக்காளர்கள் வரிசையில் வந்து வாக்களித்து வருகின்றனர்.\nதேர்தல் நடைபெறும் 222 தொகுதிகளிலும் சுமார் 2,600 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 56 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nஇந்த தேர்தலில் பாரதீய ஜனதாவின் முதல் அமைச்சர் வேட்பாளரான எடியூரப்பா ஷிமோகா அருகே ஷிகர்பூரில் வாக்களித்து உள்ளார். இதேபோன்று மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் முதல் அமைச்சரான சதானந்த கவுடா புட்டூரில் வாக்களித்து உள்ளார்.\nஇதேபோன்று முன்னாள் பிரதமர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடா, தனது மனைவி மற்றும் மகனுடன் ஹசன் மாவட்டத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்து உள்ளார்.\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.6 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. காலை 11 மணி நிலவரப்படி 24 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து வாக்கு பதிவு நடந்து வருகிறது.\nஇந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 15ந்தேதி எண்ணப்படுகின்றன.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. கணவனை கட்டிவைத்து மனைவி பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி\n2. வீராட் கோலியை அடுத்து பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி புதிய சவால்\n3. பதவி ஏற்பு விழா: அவமானபடுத்தியதாக மம்தா பானர்ஜி கோபம் ; முதல்வர் குமாரசாமி மன்னிப்பு கோரினார்\n4. பெங்களூருவில் கோலாகல விழா: கர்நாடக முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று பதவி ஏற்கிறார்\n5. ‘குஜராத் மாடலில்’ நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு முன்னாள் அகமதாபாத் ஐபிஎஸ் அதிகாரி கடும் கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aagayam.blogspot.com/2013/08/", "date_download": "2018-05-24T21:10:06Z", "digest": "sha1:NZH34U22334XRNFRDSSHNDY6MDRE674B", "length": 22298, "nlines": 101, "source_domain": "aagayam.blogspot.com", "title": "ஆகாயம்: August 2013", "raw_content": "\nபதிவர் சந்திப்பு : பிரபல பதிவர்கள்-- புதிய பதிவர்கள் என்ன நடக்கிறது\nஇரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பு நாளை நடைபெற உள்ளது. பிரபல பதிவர்கள் எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு அதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் புதிய பதிவர்கள் அதைப்பற்றி எனக்கென்ன கவலை என்பதைப்போல் வெங்காயம்,வெள்ளைப்பூண்டு(இரண்டும் இந்திய பொருளாதாரத்துடன் மிக நெருக்கம்) என்று பதிவுகளை போட்டு வறுத்தெடுத்துக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் தமிழ்மணம் பக்கம் சென்று பார்த்தால் காம்ரேட் ஆரூர் மூனா செந்தில் ,கனவுகள் ராஜி, தென்றல்” சசிகலா,தமிழ்வாசி” பிரகாஷ், டிடி,வீடு திரும்பல்” மோகன்குமார்,கவிதை வீதி”சௌந்தர்,மதுமதி,கோவை நேரம்”ஜீவா,சுரேஷ்,சங்கவி,(விட்டுப்போனவர்கள் மன்னிக்கவும்... முடியல) போன்ற பதிவர்கள் பதிவர்கள் சந்திப்பு பற்றி பல விலாவாரியான பதிவுகளை எழுதி தள்ளிவிட்டனர். ஆனால் புதியவர்களிடம் சொற்பமான பதிவுகளே பதிவர் சந்திப்பு பற்றி வந்திருக்கின்றன. இதற்கு அடிப்படையான காரியம் \"நாம் புதியவர்கள்\" என்ற எண்ணம் தான் என்று நினைக்கிறேன். எனவே அதை தூக்கி குப்பை வண்டியில் எறிந்துவிட்டு நாமும் களத்தில் இறங்குவோம்.எதற்காக சொல்கிறேன் என்றால் , ஒருவேளை பதிவுலக வாசகர்களின் கெட்ட நேரம் நாமும் பிரபல பதிவர் ஆகிவிட்டால், \"நீ என்ன பிரபல பதிவர், பதிவர் சந்திப்பு பற்றி ஒரு வரியாவது எழுதுனியா) போன்ற பதிவர்கள் பதிவர்கள் சந்திப்பு பற்றி பல விலாவாரியான பதிவுகளை எழுதி தள்ளிவிட்டனர். ஆனால் புதியவர்களிடம் சொற்பமான பதிவுகளே பதிவர் சந்திப்பு பற்றி வந்திருக்கின்றன. இதற்கு அடிப்படையான காரியம் \"நாம் புதியவர்கள்\" என்ற எண்ணம் தான் என்று நினைக்கிறேன். எனவே அதை தூக்கி குப்பை வண்டியில் எறிந்துவிட்டு நாமும் களத்தில் இறங்குவோம்.எதற்காக சொல்கிறேன் என்றால் , ஒருவேளை பதிவுலக வாசகர்களின் கெட்ட நேரம் நாமும் பிரபல பதிவர் ஆகிவிட்டால், \"நீ என்ன பிரபல பதிவர், பதிவர் சந்திப்பு பற்றி ஒரு வரியாவது எழுதுனியா இல்லை என்னைத்தான் பதிவர் சந்திப்புக்கு வர சொன்னியா என்று யாரவாது கேள்வி கேட்டால் \"சரிங்க சித்தப்பு இனிமே உங்கள எங்க கண்டாலும் கூப்புடுரேன் -னு\" சமாளிக்க வேண்டியதில்லை.எப்படியும் சில வயித்தெரிச்சல் புடிச்சவங்க இந்த சந்திப்பு முடிஞ்சதும் \"பதிவர் சந்திப்பு தேவையா இல்லை என்னைத்தான் பதிவர் சந்திப்புக்கு வர சொன்னியா என்று யாரவாது கேள்வி கேட்டால் \"சரிங்க சித்தப்பு இனிமே உங்கள எங்க கண்டாலும் கூப்புடுரேன் -னு\" சமாளிக்க வேண்டியதில்லை.எப்படியும் சில வயித்தெரிச்சல் புடிச்சவங்க இந்த சந்திப்பு முடிஞ்சதும் \"பதிவர் சந்திப்பு தேவையா ... பன்னிகுட்டி தேவையா னு \" பதிகளை போடத்தான் போறாங்க. அவங்களுக்கு பின்னூட்ட பதில் எழுதுவதற்கு சில விடயங்கள் தெரிஞ்சு வச்சுக்க வேண்டியது அவசியம்.\nசரி புதியவர்கள் என்ன பண்ணலாம். பதிவுகளை வாசிப்பவர்கள் அனைவரும் தமிழ்மணம் போன்ற திரட்டிகளை அறிந்து வைத்துக்கொள்வது இல்லை. என் நண்பர் வட்டத்தில் பலருக்கு பதிவுலகமே அறிமுகம் ஆகி இருக்கவில்லை என் வலைப்பூ இணப்பை கொடுக்கும் வரை. எனவே பிரபல பதிவர்களின் பதிவர் சந்திப்பு சம்பந்தப்பட்ட பதிவுகளை நம் வலைப்பூவில் இணைத்திடுவோம். இது இன்னும் இப்படி ஒரு எழுத்துலகம் இருக்கிறது, இங்கும் தரமான எழுத்தாளர்கள் உள்ளார்கள் என்பதை பலரும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். இதில் இன்னுமொரு நல்ல விடயம் சந்திப்புல கறிசோறு வேறு. சந்திப்புக்கு போகும் அல்லக்கையிடம் இரண்டு பாதிரம் கொடுத்து \"ஒன்னு உனக்கு, ஒன்னு எனக்கு\" என்று இந்த ஒரு நாள் நாமெல்லாம் \"அன்னவேரி கண்ணையன்\" ஆகலாம்...\nஎனக்கு பிடித்த இன்னொரு விடயம் பதிவர் சந்திப்பில் புத்தகங்கள் வெளியிடுவது. உதாரணத்திற்கு சாரு , ஜெ.மொ.. இவர்கள் எழுத்தாளர்கள் என்பதால் என்ன சொன்னாலும் சாமானியன் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அழிச்சாட்டியம் பண்ணுபவர்களுக்கு மத்தியில், இப்படி புதிய எழுத்துலகம் உருவாவது இந்த் நாசமாபோன கோஷ்டி பூசலை தடுக்க உதவும்.\nபதிவர் சந்திப்பு பற்றிய செய்திகள்.\nஆரூர் மூனா செந்தில், கனவுகள் ராஜி, தமிழ்வாசி” பிரகாஷ், வழித்தடங்கள்\n\"பதிவர் திருவிழா\" திறம்பட ஒருங்கிணைத்து நடத்தும் அனைத்து பதிவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nThe Conjuring - இது சாதாரண திகில் படம் இல்லை...\nதிகில் படங்களில் இரண்டு வகை, ஒன்று படுபயங்கர காட்சிகள், வெட்டு குத்து என திரையை ரத்தக்களரி செய்துவிடுவது. மற்றொன்று ஒலி, காட்சியைப்புகள் இவற்றை வைத்தே ��டிவயிற்றை கலக்கும் படங்கள். சமீபத்தில் வெளிவந்த \"The Conjuring\" இரண்டாவது வகை.\nடிஸ்கவரி தமிழில் இரவு 11 மணிக்கு \"ஹாண்ட்டிங்\" என்று ஒரு திகில் தொடரை அவ்வப்பொழுது ஒளிபரப்புவார்கள். பல தொடர்களைப் பார்த்த தைரியத்திலும், எல்லாம் ஒரே கதைதானே என்றும் தெனாவட்டாக போய் உட்கார்ந்தால், வெளியே வரும்போது பேயறந்தது போல் ஆகிவிட்டது. நன்றாக தெரிந்த கதை தான். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு பெரிய வீட்டை ஒரு அழகான குடும்பம் விலைக்கு வாங்குகிறது, அவர்கள் தங்களது அனைத்து சேமிப்பையும் அந்த வீட்டில் முதலீடு செய்திருப்பதால் அந்த வீட்டை விட்டு வேறு எங்கும் போக முடியாத நிலை. அந்த வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி அவர்களை அழிக்க நினைக்கிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள். இந்த கதையை பல படங்களில் - \"Excorcist\" வகையரக்களில் பார்த்திருந்தாலும் \"The Conjuring\" வித்தியாசப்படுகிறது. ஐந்து குழந்தைகளுடன் ஒரு குடும்பம் ஃப்ளொரிடாவின் ஒதுக்குபுறத்தில் குடியேறுகிறது. நூறு வருடங்களுக்கு முன் அந்த வீட்டில் வாழ்த்த ஒரு பெண்(சூனியக்காரி) தன் கைக்குழந்தையை சமையலரை கத்தியால் கொன்று விட்டு , அந்த வீட்டிற்கு யார் குடிவந்தாலும் அவர்களை கொன்றுவிடுவதாக சாபமிட்டுவிட்டு தன் நிலத்திலுள்ள மரத்தில் தீயசக்திக்காக தன்னை பலியிட தூக்கில் தொங்கிவிடுகிறள். சில நாட்களில் அந்த வீட்டில் இருக்கும் அவளின் ஆவி ஒவ்வொரு குழந்தையாக தொல்லை கொடுக்கிறது. ஒரு சிறுமியிடம் உங்கள் வீட்டிலிருக்கும் அனைவரையும் கொல்லப்போவதாக மிரட்டுகிறது. உடனே அவர்கள் தீயசக்திகளை விரட்டும் எட்வார்ட் தம்பதியின் துணையை நாடுகிறார்கள். அவர்கள் எப்படி அந்த தீயசக்தியை கண்டிபிடிக்கிறார்கள் , அந்த குடும்பத்தை காப்பாறுகிறார்கள் என்பதை (முடிந்தால்) திருட்டு விசிடி-யில் பார்க்காமல் திரையரங்கிற்கு சென்று பாருங்கள். நூற்றுக்கணக்கில் இப்படிப்பட்ட படங்கள் வந்த் போதிலும்,\"Conjuring \" -ல் அட்டகாசமான திரைக்கதையும் எடுக்கப்பட்ட விதமும் இது சாதாரண படங்களில் இருந்து தனித்து தெரிகிறது. உதாரணமாக எட்வார்ட் இப்படி பல வீடுகளில் ஆவிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து சாபமிடப்பட்ட பொருட்களை தன் வீட்டு தரைத்தளத்தில் சேமித்து வைத்திருப்பார். அவரிடம் ஒரு பத்திரிக்கையாளர் \"இப்படி சாபமிடப்பட்ட பொருட்களை உங்கள் வீட்டிலே வைத்திருக்கிறீர்களே\" என்று கேட்பதற்கு அதற்கு அவர் சொல்லும் விளக்கம் \"நான் எல்லா துப்பாக்கிகளையும் ஒன்றாக வத்திருக்க விரும்புகிறேன், தனித்தனியே இருந்து அது பல உயிர்களை எடுக்காலாமல்லவா. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு பெரிய வீட்டை ஒரு அழகான குடும்பம் விலைக்கு வாங்குகிறது, அவர்கள் தங்களது அனைத்து சேமிப்பையும் அந்த வீட்டில் முதலீடு செய்திருப்பதால் அந்த வீட்டை விட்டு வேறு எங்கும் போக முடியாத நிலை. அந்த வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி அவர்களை அழிக்க நினைக்கிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள். இந்த கதையை பல படங்களில் - \"Excorcist\" வகையரக்களில் பார்த்திருந்தாலும் \"The Conjuring\" வித்தியாசப்படுகிறது. ஐந்து குழந்தைகளுடன் ஒரு குடும்பம் ஃப்ளொரிடாவின் ஒதுக்குபுறத்தில் குடியேறுகிறது. நூறு வருடங்களுக்கு முன் அந்த வீட்டில் வாழ்த்த ஒரு பெண்(சூனியக்காரி) தன் கைக்குழந்தையை சமையலரை கத்தியால் கொன்று விட்டு , அந்த வீட்டிற்கு யார் குடிவந்தாலும் அவர்களை கொன்றுவிடுவதாக சாபமிட்டுவிட்டு தன் நிலத்திலுள்ள மரத்தில் தீயசக்திக்காக தன்னை பலியிட தூக்கில் தொங்கிவிடுகிறள். சில நாட்களில் அந்த வீட்டில் இருக்கும் அவளின் ஆவி ஒவ்வொரு குழந்தையாக தொல்லை கொடுக்கிறது. ஒரு சிறுமியிடம் உங்கள் வீட்டிலிருக்கும் அனைவரையும் கொல்லப்போவதாக மிரட்டுகிறது. உடனே அவர்கள் தீயசக்திகளை விரட்டும் எட்வார்ட் தம்பதியின் துணையை நாடுகிறார்கள். அவர்கள் எப்படி அந்த தீயசக்தியை கண்டிபிடிக்கிறார்கள் , அந்த குடும்பத்தை காப்பாறுகிறார்கள் என்பதை (முடிந்தால்) திருட்டு விசிடி-யில் பார்க்காமல் திரையரங்கிற்கு சென்று பாருங்கள். நூற்றுக்கணக்கில் இப்படிப்பட்ட படங்கள் வந்த் போதிலும்,\"Conjuring \" -ல் அட்டகாசமான திரைக்கதையும் எடுக்கப்பட்ட விதமும் இது சாதாரண படங்களில் இருந்து தனித்து தெரிகிறது. உதாரணமாக எட்வார்ட் இப்படி பல வீடுகளில் ஆவிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து சாபமிடப்பட்ட பொருட்களை தன் வீட்டு தரைத்தளத்தில் சேமித்து வைத்திருப்பார். அவரிடம் ஒரு பத்திரிக்கையாளர் \"இப்படி சாபமிடப்பட்ட பொருட்களை உங்கள் வீட்டிலே வைத்திருக்கிறீர்களே\" என்று கேட்பதற்கு அதற்கு அவர் சொல்லும் விளக்கம் \"நான் எல்லா துப்பாக்கிகளையும் ஒன்றாக வத்திருக்க விரும்புகிறேன், தனித்தனியே இருந்து அது பல உயிர்களை எடுக்காலாமல்லவா\". ஆவிகளை படம்பிடிக்க அனைத்து அறைகளிலும் புகைப்படக்கருவிகளைப் பொருத்துவது, ஒலிகளை பதிவு செய்வது, இவற்றை ஆவனமாக்கி பாதிரியாரிடம் நிஜமாகவே அந்த வீட்டில் ஆவி உள்ளது, எனவே பேயோட்டும் நிகழ்ச்சிக்கு அனுமதி வேண்டும் என கேட்பது ; அனுமதி கேட்கும் போது பாதிரியார் அந்த குடும்பம் சர்ச்-ல் உறுப்பினர் இல்லையென்றும், குழந்தைகள் ஞானஸ்நானம் செய்யாததால் இதற்கு நேரிடையாக வாடிகன் தான் அனுமதி அளிக்க வேண்டும் என கூறுகிறார்,இப்படி சின்னச் சின்ன விசயங்களையும் கதையில் புகுத்தியுள்ளனர்.. ஒரு உண்மைக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் திகில் படங்களின் வரிசையில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nபதிவர் சந்திப்பு : பிரபல பதிவர்கள்-- புதிய பதிவர்க...\nThe Conjuring - இது சாதாரண திகில் படம் இல்லை...\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அல்வா கொடுத்த சூரிய கிரகணம்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி. பெயரை சொன்னதும் உடனே E=MC2-ஐ நினைக்காதீர்கள். அதற்கும் மேல் பலவற்றை கண்டுபிடித்து...\nஐ.டி துறையில் நடப்பது என்ன வினவு தளம் தரும் உபதேசம்\nநான் விரும்பிப் படிக்கும் தளங்களில் வினவு ஒன்று. ஆனால் அவர்கள் பிரச்சனைகளை சரியாக சொல்லிவிட்டு சில சமயம் சொல்லும் தீர்வுகள் தான் படு மொண்ண...\nசூப்பர் சிங்கர் 4- திவாகர் எப்படி பட்டத்தை கைப்பற்றினார்\nபல பேர் பல பதிவுகளை எழுது தள்ளிவிட்டனர் இதைப் பற்றி.. நான் கொஞ்சம் தாமதம். இருந்தாலும் எதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது. முதலில் சூப்...\nநேரு பரம்பரையின் உண்மையான முகம்.\nவணக்கம். நேரு குடும்பத்தைப் பற்றி எந்த அரசு வந்தாலும் மூடி வைக்கவே விரும்புகிறார்கள். நேருவின் தாத்தா முதல் இன்றைய தானை தலைவர் ராகுல் வ...\nயுவன் ஷங்கர் ராஜவின் புதிய பெயர்\n. மீண்டும் இங்கே அனைவரும் அரைத்த மாவையே அரைத்து தோசை சுட போகிறேன்.யுவன் இசுலாமியரக பல மாதங்களாக வாழ்ந்து வந்த நிலைய...\nஇந்துக்களை விரட்டிய முஸ்லிம்களும், ஆக்கிரமிக்கப்பட்ட சென்னையும்.\n\"மலை,ஏரி,காடு,ஆறு,கடற்கரை,முகத்துவாரம் என பலவகை புவிபகுதியையும் உள்ளடக்கிய மிகச் சில நகரங்களுள் சென்னை���ும் ஒன்று.மலை, வெடி வைத்து கொஞ்ச...\nநம்பமுடியாத படங்கள்- மோசமாக கட்டமைக்கப்பட்ட நமது சமூகத்தின் முடிவு\nவணக்கம். யுடோபியா என்றொரு கற்பனை சமூகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா சர்.தாமஸ் மோர் என்ற எழுத்தாளர் 15-ம் நூற்றாண்டில் தனது கதையில்...\nபெட்னா : தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அரசின் அமைச்சரான பாண்டியராஜனை விழாவிற்கு அழைத்து பெருமைபடுத்துமா அல்லது விலக்கி வைக்குமா \nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க - கைவண்ணம்\nகட்சி நிர்வாகி மகளின் பூப்புனித விழாவை கொண்டாடிய ஓபிஎஸ்--தூத்தேறி\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumaraje.blogspot.com/2015/01/blog-post_87.html", "date_download": "2018-05-24T21:05:16Z", "digest": "sha1:ZW537I7MMECCLPQU2AGVEXHDWGWWCP5Q", "length": 14436, "nlines": 133, "source_domain": "kungumaraje.blogspot.com", "title": "இறைவழிபாடு", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nஆந்திர மானிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அனகாபல்லியில் அமைந்துள்ளது ஸ்ரீ நூக்காலம்மா ஆலயம். கருவறையில் சுதை வடிவத்தில் சுமார் 10 அடி உயரத்தில் வர்ணம் பூசப்பட்டு பக்தர்களுகு அருள்பாலிக்கிறாள் இந்த அம்பிகை. ஆந்திர மானிலத்தை சுமார் 250 ஆண்டுகள் ஆண்ட காகதீய மன்னர்களின் குலதெய்வம் இவள். ஒன்பது சக்தி வடிவங்களில் ஒன்றான அனகா தேவியே ஸ்ரீ நூக்காலம்பிகாவாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். அனகா தேவியின் பெயராலேயே இந்த ஊருக்கு அனகாபல்லி என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். அன்னியர் படையெடுப்புக்குப் பின் காகதீய மன்னர்கல் ஆட்சி இழந்ததை அடுத்து இந்த ஆலயம் பொலிவிழந்து பூஜை வழிபாடுகள் நின்று போயின.\nவிஜய நகர மன்னர்கள் காலத்தில் மீண்டும் இந்த ஆலயம் பொலிவு பெற்றது. அவர்கள் செல்வங்களை அள்ளித் தருபவல் என்ற பொருளில் நூக்காலம்மா என்ற பெயரில் வழிபட்டனர். தங்களின் வெற்றிக்கு இவளது கருணையே காரணம் என்றும் கருதினர். ஆலய முகப்பை ஐந்து கலசங்களைக் கொண்ட மூன்ரு நிலை ராஜகோபுரம் அலங்கரிக்கிறது. மிக விசாலமான பிராகாரங்களைக் கொண்டிருப்பினும் அந்தராளம் எனப்படும் உள் மண்டபம் மிகச் சிறியது. முதலில் ரௌத்ர ரூபிணியாக இருந்த தேவியை ஒரு மரத்தின் கீழ் வழிபட்டு வந்துள்ளனர். முன்மண்டப��்தில் சுதையில் தத்ரூபமாக வடிக்கப்பட்ட கிழக்கு நோக்கிய ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினியும் சுற்றிலும் பிற தேவியர் திருவுருவங்களும் பக்தர்களின் கண்களைக் கவரும்படி உள்ளன. இங்குள்ள ஸ்ரீ சந்தான லக்ஷ்மியை வழிபட்டால் மகப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.\nகருவறையில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள் ஸ்ரீ நூக்காலம்மா நுழைவாயிலில் இரண்டு புறங்களிலும் யாளிகல் மீது ஆரோகணித்த போர்வீரர்கள் கீழே யானைகள் சுதை சிற்பங்களாக உள்ளன. பின் இடக்கரத்தில் சர்ப்பம் சுற்றிய டமருகம் பின் வலக்கரத்தில் திரிசூலம் முன் வலக்கரத்தில் வாள் முன் இடக்கரத்தில் குங்கும பாத்திரம் ஏந்தி இரு கால்களையும் கீழே தொங்கவிட்டு சிம்மாசனத்தின் மீது தேவி பெரிய உருவில் காட்சி தருகிறாள். கனிவான முகம் அகன்று விரிந்த கண்கள் பெரிய வெள்ளிக் கிரீடம் மலர் மாலைகள் மற்றும் தங்க ஆபரணங்களோடு காட்சி தருகின்ற தேவியின் விக்கிரகம் நவதாள் அமைப்பில் அமைந்துள்ளது. அதாவது தேவியின் முகத்திலிருந்து கால்வரை ஒவ்வொன்றும் 14 அங்குல அளவு கொண்ட ஒன்பது பாகங்களாக வடிக்கப்பட்டுள்ளன. தற்போது காட்சி தரும் ஸ்ரீ நூக்காலம்மா தேவி விக்கிரகம் 1969 ஆண்டு சோளவரம் எல்லய்யா என்ற சிற்பியால் செய்யப்பட்டது. தேவியின் சிலைக்கு ஆண்டு தோறும் புதிய வர்ணம் பூசப்படுகிறது.\nஸ்ரீ நூக்காலம்மா தேவி உக்கிரகமாக இருப்பதால் அதை தணிக்கின்ற வகையில் கருவறையின் பின்புறம் செதுக்கப்பட்டுள்ள ஓம் என்ற எழுத்துக்களின் மீது பக்தர்கள் வெண்ணெய் பூசுகின்றனர். ஒவ்வொரு காலை செய்யப்படும் பூஜைக்கு ஓங்கார பூஜை என்றே பெயர்.\nஞாயிறு செவ்வாய் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர் தெலுங்கு புத்தாண்டான யுகாதிக்கு முதல் நாள் வரும் அமாவாசை கொத்த அமாவாசை இந்த சமயத்தில் ஒடிசா சட்டீஸ்கர் மேற்கு வங்கம் போன்ற மானிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து தேவியை வழிபடுகிறார்கள்.\nஒவ்வொரு ஆண்டும் தேவி ஆவிர்பவித்த நாளாகக் கருதப்படும் பால்குண அமாவாசையை ஒட்டி பிரம்மோத்சவம் நடைபெறுகிறது. கவர வம்சத்தினர் இங்க ஆலயத்தில் பரம்பரையாக பூஜை செய்து வருகின்றனர். லலிதா சஹஸ்ர நாமம் அஷ்டோத்திரம் போன்றவை பாராயணம் செய்யப்படுகின்றன. தீபாவளி மற்றும் நவராத்திரி நாட்களி���் இந்த ஆலயத்தின் ஸ்ரீ மகாலட்சுமி பூஜை பிரத்யேகமாக நடைபெறுகிறது.\nவிசாகப்பட்டினத்திலிருந்து அனகாபல்லி சுமார் 40 கி மீ தூரத்தில் உள்ளது.\nகோகர்ணத்தீஸ்வரர்கர்னாடக மானிலத்தின் இரண்டாவது பெரி...\nசிவன் தந்த லிங்கம்ராமபிரான் லிங்கப் பிரதிஷ்டை செய்...\nமங்களாதேவிஒடிஸா என்றதும் பூரி ஜகந்நாதர் ஆலயந்தான் ...\nகருவறையில் உருவமாக சிவபெருமான்ஆந்திரபிரதேசத்தில் 9...\nகால் நடைகள் நலம்பெற ஒரு கடவுள்பொதுவாக நாமும் நம்மை...\nஸ்ரீ நூக்காலம்மாஆந்திர மானிலம் விசாகப்பட்டினம் மாவ...\nசெல்வ விநாயகர், மோதக மாலை, வெண்ணை காப்பு\nஸ்ரீ பெத்தாட்சி விநாயகர், தேனி. SRI PETHATCHI VI...\nஸ்ரீ பெத்தாட்சி விநாயகர், அன்னாபிஷேக அலங்காரம். தே...\nலிங்கவடிவில் அம்மன் சிவனையே லிங்க வடிவில் தரிசிக்...\nநீங்களும் குபேரன் ஆகலாம் செல்வச் சீமான்களை \"குபேர...\n உலகாளும் நாயகியான அம்பிகை, பல ...\nபிதுர் தோஷம் போக்கும் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sandiyarkaran.blogspot.com/2015/03/", "date_download": "2018-05-24T21:06:48Z", "digest": "sha1:VKE5K4564KPA4CKCOTPDNFTINDQRR3QS", "length": 15529, "nlines": 139, "source_domain": "sandiyarkaran.blogspot.com", "title": "சண்டியர் கரன்: March 2015", "raw_content": "\nஉலகநாயகன் நம்மவரிருக்க சப்பஸ்டார்களை கொண்டாடுதல் கனியிருப்ப காயகவர்ந் தற்று\nபெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் - முதல் தமிழ் படம்\nஉலகநாயகனின் அபூர்வ சகோதரர்களே, பெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் கொண்டாடிய முதல் தமிழ் படம்\nதியேட்டர்களிலிருந்து 10 நாட்களில் தூக்கப்பட்டு, 100 வது நாள் விழா கொண்டாட, படம் வெளிவந்து 100 வது நாளில் ஒரு காட்சி திரையிட்டு, விழா கொண்டாடி மக்களை ஏமாற்றும் கூட்டத்தை பார்க்கும் போது....\nநீ தொடாத உச்சம் உண்டோ\nகர்நாடகாவில் 4 மொழிகளில் 200+ நாட்கள் கொண்டாடிய தமிழன்\nகர்நாடகாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 4 மொழிகளில், பல முறைகள் 200+ நாட்கள் கொண்டாடிய ஒரே நாயகன் நம் உலகநாயகன் கமல்ஹாசன் மட்டுமே\nஆனால் ரஜினிக்கோ கர்நாடாகாவில் ஒரு வெள்ளி விழா படம் கூட இல்லை.\nஐயையோ இந்த உண்மையை சொல்லிட்டேனே....லிங்காவை சென்னையில் 100 வது நாள் மட்டும் ஒரு காட்சி திரையிட்டு \"லிங்கா 100 வது நாள் விழா\" கொண்டாடியது போல, 175 வது நாள் அன்று பெங்களூரில் ஒரு காட்சி திரையிட்டு, \"பெங்களூரில் லிங்கா வெள்ளி விழா சாதனை\" என்று கொண்டாடினாலும் கொண்டாடுவார்களே\nகமல் ��ஜினி படங்களின் ஒரே நேர மோதல்கள்\nகமல் ரஜினி படங்களின் ஒரே நேர மோதல்கள் எப்போதும் மீடியாவால் ரஜினி சார்பாகவே பார்க்கப்படும். எனவே அந்த மோதல்களை வெறும் \"குருதிப்புனல் Vs முத்து, மும்பை எக்ஸ்பிரஸ் Vs சந்திரமுகி\" என முடித்து விடுவார்கள். மொத்த மோதல்களையும் அடுக்கினால், கமலிடம் மோதி ரஜினி அடைந்த பல படுதோல்விகளை பாமரனும் தெரிந்து கொள்ள நேரிடுமே.\nஇன்றைய சமூக வலைதள காலத்தில் பல உண்மைகள் வெளியே வந்து கொண்டிருக்கும் போது, கமல் ரஜினி படங்களின் அனைத்து மோதல்களின் உண்மை நிலவரமும் வெளிவரட்டுமே\nஇந்த பட்டியல், இருவரும் ஹீரோவாக தமிழில் ஒரே நாள் அல்லது இரண்டு வார இடைவெளியில் வெளியாகி மோதியவை. இதில் ஏதேனும் விடுபட்டிருந்தால் கமெண்ட செய்யவும்.\nரஜினி ரசிகர்கள் வழக்கம் போல ஆதாரம் இல்லாமல் இங்கே வந்து குரைக்க வேண்டாம்.\nசத்யா மூவிஸ் ( கமல் vs ரஜினி )\nசத்யா மூவிஸ் பேனரில் கமல்ஹாசன் இரண்டு படங்கள் மட்டுமே நடித்தார். உலகநாயகன் மட்டுமே அன்றிலிருந்து வெவ்வேறு நிறுவனங்களுக்கு படம் நடித்து கொண்டிருக்கிறார். வரவிருக்கும் உத்தம வில்லன் கூட இயக்குநர் லிங்குசாமியின் நிறுவனம் தயாரித்துள்ளது.\nரஜினியோ எப்போதும் பெரிய நிறுவனங்களில் மட்டுமே நடிப்பார். ஏனென்றால் அவர்கள் தங்கள் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள படங்களை 100 நாட்கள் ஓட்டுவார்கள் என்பதற்காக.\nஏவிஎம்-க்கு ஒரு சகலகலா வல்லவன் போல, சத்யா மூவிஸ்-க்கு ஒரு காக்கி சட்டை\nசத்யா மூவிஸ் தயாரித்த அனைத்து நடிகர்களின் படங்களிலேயே, சென்னையில் திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் ரெகுலர் காட்சிகளில் 100 நாட்களை கடந்த படம் காக்கி சட்டை மட்டுமே\nசென்னை உதயம் தியேட்டரில் முதல் 100 நாட்கள் கொண்டாடிய படமும் உலகநாயகனின் காக்கி சட்டையே\nசென்னையில் 5 வாரங்களில் 450 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓடிய சத்யா மூவிஸின் ஒரே படம் உலகநாயகனின் காக்கி சட்டை மட்டுமே\nஇவ்வளவு சாதனைகள் புரிந்திருந்ததால், கமல்ஹாசனிடம் மீண்டும் பட வாய்ப்பு கேட்டது சத்யா மூவிஸ் (எம்ஜியாரின் சிபாரிசுடன்).\nஅப்படி வெளிவந்த காதல் பரிசு கூட சென்னையில் 3 தியேட்டர்களிலும் (தேவி பாரடைஸ், அன்னை அபிராமி, உதயம்) 50+ நாட்கள், அகஸ்தியாவில் 7 வாரங்கள் ஓடியது மட்டுமல்லாமல், தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஹைதராபாத்தில் 100 நாட்கள் ஓடிய படம் ( தகவல் : பெங்களூரு ராமு )\nஆனால் சத்யா மூவிஸ் தயாரித்த ரஜினியின் எந்த படமும் சென்னையில் திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் 100 நாட்கள் ரெகுலரில் ஓடியது இல்லை. 1995ல் வந்த பாட்ஷா கூட ஆல்பட் தியேட்டரிலேயே பகல்காட்சியில் தான் 100 நாட்கள் தொட்டது. (இவர்கள் முதல்காட்சியிலேயே படுதோல்வி அடைந்த லிங்காவையே 100 வது நாளை நோக்கி தேய்க்கிறவங்க என்பதை ஞாபகம் வச்சிக்கோங்க....)\nசத்யா மூவிஸ் தயாரித்த ரஜினியின் 6 படங்களில் 5 படங்களின் நிலைமை இது தான்....\n1. உலகநாயகனின் டிக் டிக் டிக்கிடம் மோதி தோல்வியடைந்த ராணுவ வீரன்,\n2. உலகநாயகனின் சகலகலாவல்லவன் வந்து வசூல் புரட்சி படைத்துக்கொண்டிருந்த சமயத்தில் (ஒரு மாதம் கழித்து) வந்த மூன்று முகத்தின் நிலைமை நான் சொல்ல வேண்டியதில்லை,\n3. உலகநாயகனின் தூங்காதே தம்பி தூங்காதேயிடம் மோதி தோல்வியடைந்த தங்க மகன்,\n4. பெரிய நடிகர்களின் படங்கள் இல்லாமலேயே தோல்வியடைந்த ஊர்காவலன்,\n5. விஜயகாந்தின் புலன் விசாரணையிடம் மோதி தோல்வியடைந்த பணக்காரன்,\n6 வது படமான பாட்ஷா, ரஜினி ரசிகர்களின் பேராசைப்படி, சத்யா மூவிஸ்க்கு லாபத்தை அள்ளித்தந்திருந்தால் ரஜினியை வைத்து அவர்கள் ஏன் 7 வது படம் எடுக்க வில்லை\nரஜினியை காட்டினா போதும், படம் மெகாஹிட் என்று இன்றும் மீடியாக்கள், தான் வாங்குகிற காசுக்கு கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு படத்தயாரி...\nவெள்ளிவிழா தமிழ் படங்கள் - கமல் Vs ரஜினி\nஉலகநாயகன் கமல்ஹாசரின் பல சாதனைகளை இருட்டடிப்பு செய்வதில் இன்றும் தமிழ் மீடியாக்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் கமல்ஹாசருடைய திரைப்படங்களின...\n\" என்ற கேள்விக்கு விடை காணும் முன், அன்று உலகநாயகன் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது இருந்த கேள்விகளுக்கு , (&quo...\nவிஸ்வரூபம் vs எந்திரன் in IMDB\nவசூலில் எந்திரனின் ஒட்டு மொத்த வசூலை எப்படி ஒரே வாரத்தில் உலகநாயகனின் விஸ்வரூபம் அடித்து நொறுக்கியது என்பதை அடுத்த பதிவில் காண்போம். ...\nரஜினி ரசிகர்களுக்கு எப்போது பைத்தியம் தெளியும்\nஇந்த கட்டுரைக்கு பதிலே பின் வரும் அலசல் லிங்கா என்றொரு மகா காவியம் உருவானது 2014-ல்... கோச்சடையான் நஷ்டத்தை ஈடு கட்ட. பழைய விநிய...\nபெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் - முதல் த...\nகர்நாடகாவில் 4 மொழிகளில் 200+ நாட்கள் கொண்டாடிய தம...\nகமல் ரஜினி படங்களின் ஒரே நேர மோதல்கள்\nசத்யா மூவிஸ் ( கமல் vs ரஜினி )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/history-/156041-2018-01-20-10-11-50.html", "date_download": "2018-05-24T21:36:22Z", "digest": "sha1:IGADY3UTWHE2MRYFS2EH7CSPZLM6N3QH", "length": 29758, "nlines": 103, "source_domain": "viduthalai.in", "title": "ஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரு வார்த்தை", "raw_content": "\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தவே அரசு - காவல்துறை இப்படி நடந்திருக்கிறதா » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று...\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் உஷார் கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாக திரண்டு முறியடிப்போம...\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nவெள்ளி, 25 மே 2018\nமுகப்பு»அரங்கம்»வரலாற்று சுவடுகள்» ஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரு வார்த்தை\nஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரு வார்த்தை\nஇந்திய சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி தோற்றுவிட்டது. தேர்தலில் அதிகாரத்திலிருக்கும் கட்சிக்கு எப்பொழுதும் பலம் குறைவு என்பதையும் எதிர்க்கட்சியில் இருப் பவர்களுக்குப் பலம் அதிகம் என்பதையும், அதிகாரத்தில் இருப்பவர்கள் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆதலால் தேர்தல் வந்தால் எதிரிகளை விட அதிகாரத் தில் இருப்பவர்கள் இரண்டு பங்கு பலமுடை யவர்களாக இருக்கக் கணக்குப் போட்டுக் கொண்டால் தான் தேர்தலில் முகம் கொடுக்க முடியும்.\nஇன்றைய ஜஸ்டிஸ் கட்சியார் தங்கள் கட்சியில் யார் யார் இருக்கிறார்கள் என்று சொல்லுவதற்கே முடியாத நிலையில் இருக்கிறார்கள். மந்திரிகள் வக்கிரமாகவே இருக்கிறார்கள். ஒரு சமயம் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றாலும் அடுத்த மந்திரி பதவியும் தங்களுக்கே வரும் என்றால்தான் ஒற்றுமை என்று காட்டிக்கொள்வார்களே தவிர மற்றபடி ஒருவரை ஒருவர் கவிழ்க்கவே தபஞ் செய்து கொண்டிருப்பார்கள் என்று சொல்ல வேண்டிஇருக்கிறதற்கு வருந்துகிறோம்.\nவெளியில் ஒவ்வொரு ஜில்லா, தாலுகாக் களில் உள்ள ஜில்லா போர்டு பிரசிடெண்டு சேர்மன் முதலியவர்கள் அடுத்த தடவையும் பிரசிடெண்டு சேர்மென் ஆவதற்கு யாருடைய தயவு வேண்டுமோ அவருடைய கட்சிதானே தவிர மற்றபடி இன்று அவர்களுக்கு அதாவது பிரசிடெண்டுகள் சேர்மென்கள் என்பவர் களுக்கு எந்தக் கட்சியும் இல்லை எவ்வித அபிமானமும், கொள்கையும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.\nமற்றபடி சட்டசபை மெம்பர்கள் யோக்கிய தையும் சொல்ல வேண்டியதில்லை. இந்த நிலையில் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி எப்படி ஜெயிக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். தோழர் சுப்பராயன் அவர் களுக்கு ஒரு கட்சி இருக்கிறது. அவர்களுடைய கொள்கை எல்லாம் சுப்பராயன் அவர்களுக்கு, தானே எப்படியாவது மறுபடியும் மந்திரியாக வேண்டுமென்பதும், சுப்பராயன் அவர்களைப் பின்பற்றுவோர்களுக்கு அதனால் தாங்கள் ஏதாவது பயன் அடைய வேண்டும�� என்பதுமேயாகும். அது போலவே தோழர் முனிசாமி நாயுடு அவர்களுக்கும் ஒரு கட்சி இருக்கிறது. அவர்களது கொள்கையும் மேல் குறிப்பிட்டது போலதான். இதை நாம் இன்று குற்றமாகச் சொல்ல வில்லை. ஏனெனில் காங்கிரசின் யோக்கியதையும் அப்படியே, சுதந் திரக் கட்சியின் யோக்கியதையும் அப்படியே, ஜஸ்டிஸ் கட்சி யோக்கியதையும் அப்படித்தான் என்று சொல்ல வேண்டிய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.\nஆகவே மந்திரியாவதற்கும் ஒருவரை மந்திரியாக்கி வைத்து அதனால் ஏதாவது உதவி மற்றவர்கள் பெறுவதற்கும் என்பதாக இன்று அரசியல் உலகத்தில் கட்சிகள் இருப்பது இன்றைய முறையில் குற்றம் என்று நாம் சொல்ல வரவில்லை.\nதோழர் சுப்பராயன் மந்திரி சபையைக் கவிழ்த்ததற்குப் பார்ப்பனர்கள் அஸ்திவாரமாக இருந்தார்கள் என்றாலும் பார்ப்பனரல்லா தார்கள் அதற்கு உதவியாய் இருந்து அவரை ஒழித்தது அக்கிரமமேயாகும். அவர் மந்திரி சபை செய்த காரியங்களில் 10இல் ஒரு பாகம் கூட இன்று வந்த மந்திரிகள் சாதித்து விட முடியவில்லை. அதை ஒழித்த தோழர் முனி சாமி நாயுடு மந்திரிசபை சிரிப்புக்கு இடமாய் இருந்தது. அதாவது அவர் காலத்தில்தான் மந்திரிகள் தங்கள் உபயோகத்துக்காக எதை யும் செய்வார்கள் என்று சொல்லக்கூடிய வர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது. பிறகு ஏற்பட்ட மந்திரிசபையும் உங்களுக்குள் கரையான் அறிக்கின்ற மாதிரியாகவே கட்சிக் கட்டுப்பாடு இருந்து வந்தாலும் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் இல்லாதிருந்தால் என்ன கதி ஆகி இருக்குமென்று சொல்ல முடியாது என்றும் சொல்லுவோம்.\nஅடுத்த தேர்தலில் பொப்பிலி ஜெயிப்பார் என்று பந்தயம் கட்டச் சொன்னாலும் கட்டுப வர்கள் கிடைப்பது அரிதாகத்தான் காணப் படுகிறது. ஏனெனில் அவ்வளவு பயம் ஏற்பட்டு விட்டது. அப்படியானால் மற்றவர்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா\nஇந்த நிலையில் ஒரு கட்சியை வைத்தி ருப்பது என்பது அக்கட்சிக்கு மிகவும் அபாயகரமான காரியமாகும்.\nஆதலால் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் இந்தச் சமயத்தில் துணிவாக ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். அதென்னவென்றால் முதலில் கட்சியை உருப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nதோழர்கள் சுப்பராயனையும், முனிசாமி நாயுடு அவர்களையும் ஜஸ்டிஸ் கட்சிக்குள் ஆக்கிக் கொள்ள வேண்டும். இது விஷயத்தில் கவலை இல்லாமல் இரு��்பது புத்திசாலித் தனமாகாது.\nஅடுத்த சீர்திருத்தத்தில் 7, 8 மந்திரி தானங்கள் வரப் போகின்றன. ஆளுக்கொரு மந்திரி எடுத்துக் கொண்டு தொலையட்டும் என்று தைரியமாய் இடம் கொடுக்க வேண்டும். சம்பளத்தில் பகுதியை கட்சி பண்டுக்கு உபயோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.\nசீர்திருத்த மந்திரி சம்பளங்களையும் ஒரு அளவுக்காவது குறைக்க ஒப்புக்கொள்ள வேண்டும். இவைகளைச் செய்ய முன்வராமல் அதைவிட்டு விட்டு தனி அறைக்குள் இருந்து கொண்டு பொறுப்பற்ற ஆட்களுடனும், எப்படியாவது தன் காரியம் ஆனால் போதும் என்று வாழ்கின்ற ஆட்களுடன் கூடிப் பேசி முடிவு செய்து கொண்டு தைரியமாய் இருந்தால் அடியோடு நசுங்கிப் போக வேண்டிவரும் என்று இப்போதே எச்சரிக்கை செய்கின்றோம்.\nபின்னால் வரப்போகும் சென்னை சட்ட சபைத் தேர்தல் முடிவைப் பற்றி நாம் எழுத நேரிடும்போது இந்த வியாசத்தை எடுத்துப் போட்டு காட்ட வேண்டிய அவசியம் இல் லாமல் இருக்க வேண்டும் என்பதே நமது ஆசையே ஒழிய வேறில்லை.\nஎனவே அடுத்தமாத முதல் வாரத்தில் ஒரு மீட்டிங் போட்டு வேலைத் திட்டங்களைப் பற்றி ஒரு முடிவு செய்துக் கொண்டு தோழர்கள் சுப்பராயன், முனிசாமி நாயுடு ஆகியவர் களையும் கலந்து ஏதாவது ஒரு கட்டுப்பாடு உண்டாக்கிக் கொள்ள வேண்டியது மிக அவ சியம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்திய சட்டசபைத் தேர்தல் தோற்றுப் போனது நமக்கு ஒரு பெரும் வெற்றி அளிக்கக் கூடியதாய் முடிய வேண்டுமானால் இதைச் செய்ய வேண்டியது அறிஞர் கடமையாகும்.\nசெல்வம் பொழியும் அமெரிக்கர் தேசத்தில் இன்று கோடிக்கணக்கான மக்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுவதுடன், 10 லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து பெருத்த கலவரம் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்கக் குடிஅரசுத் தலைவர் வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுப்ப தற்காக ஒரு காரியம் செய்து வருகிறார். அதாவது தொழிலாளிகளின் வேலை நேரத்தைக் குறைத்து அதிக தொழிலாளிகளுக்கு வேலை ஏற்படும்படி செய்து வருகிறார். எப்படியெனில் ஒரு தொழில் சாலையில் ஒரு தொழிலாளி வாரத்துக்கு 40 மணி நேரம் வேலை செய்து வந்ததை இப்போது மாற்றி வாரம் ஒன்றுக்கு ஒரு தொழிலாளி 36 மணி நேரம் வேலை செய்தால்போதும் என்றும், பழைய கூலியே கொடுக்கப்பட வேண்டும் என்றும் உத்திரவிட்டு விட்டார். அதன் பயனாக ஒரு மாகாணத்தில் பருத்தி இயந்திரத் தொழில் இலாகாவில் மாத்திரம் 10000 பதினாயிரம் பேருக்கு புதிதாக வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது. இதுபோல் இன்னும் அநேக இலா காவில் ஏற்பாடு செய்வதன்மூலம் பல லட்சக்கணக் கான பேர்களுக்கு வேலை ஏற்பட்டு விடுமாம்.\nஆனால், நமது நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க கதர் திட்டம் போடப் பட்டு பொதுஜனங்கள் பணத்தைக் கோடிக்கணக்காக வசூலித்து பாழாக்கப் படுகிறது. இதுவரை வசூலித்த சுமார் 2 கோடி ரூபாய்களைக் கொண்டு குறைந்த அளவு சுமார் 50 மில்லுகளாவது கட்டப்பட்டிருக்கு மானால் அதைக்கொண்டு ஒரு லட்சம் பேருக்கு நிரந்தர வேலை கொடுத்து இருக்கலாம் என்பதோடு அவற்றின் லாபத்தால் வருஷம் 2 மில்கள் கட்டப் பட்டு அதிலும், வருஷா வருஷம் 2000, 3000 பேருக்கு வேலை கொடுத்துக்கொண்டே வந்திருக் கலாம்.\nஇதனால் வேலை இல்லாப் பஞ்சம் நீங்குவதோடு 12 மணி நேரம் நூல் நூற்றால் 12 தம்பிடி வரும்படி வரக்கூடிய கேவலத்தன்மை நீக்கிக் குறைந்த அளவு மாதம் 1-க்கு 10 ரூபாய்க்கு குறையாத வரும்படியும், தொழிலாளிகள் அடைந்து வரலாம். இந்தப்படி செய்தால் பணக்கார முதலாளிகளினுடையவும், பார்ப்பனர்களிடையவும் ஆதரவு - தோழர் காந்தியாருக்கோ காங்கிரசுக்கோ இல்லாமல் போய்விடும். ஆதலால் காந்தியும், காங்கிரசும் உள்ளவரை வேலையில்லாத் திண்டாட்டம் நீங்கி விடும் என்று எண்ணுவது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொரிந்துகொள்ளுவது போல வே முடியும்.\nசுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும்\nசுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலமுதல் கொண்டு பார்ப்பனரல்லாதாரின் சுயமரியதைக்காக உழைத்து வருவதும் ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி புரிந்து வருவதும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடைய ஆதரவு பெற்று வந்ததுமான காரியம் எதுவும் சுய மரியாதை இயக்கத்திலுள்ள எவரும் அறியாததல்ல. ஜஸ்டிஸ் கட்சியானது சென்ற தேர்தலில் நின்ற காலத்தில் சுயமரியாதை இயக்கம் அதற்கு உதவி புரிந்து வந்திருக்கிறது.\nசெங்கல்பட்டில் கூடின முதல் சுயமரியாதை மாகாண கான்பரன்ஸ் என்பது முழுதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர் ஆதரவிலும், பிரசன்னத்திலும் நடந்ததும், மற்றும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர், முதியோர் ஆகியவர்கள் பெரிதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்கத் திலுள்ள முதியோர், இளைஞர் ஆகி��வர்கள் பெரிதும் இன்னும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வருவதும் ஒருவரும் அறியாத தல்ல.\nமற்றும் சுயமரியாதை இயக்கம் அதனுடைய சமதர்மக் கொள்கையைக் கூட பார்ப்பனரல்லாத சமுகம் சமுகத் துறையில் சமதர்மம் அடைய வேண்டும் என்பதை முதன்மையாகக் கொண்டது என்பதை அநேக சுயமரியாதைக்காரர் ஒத்துக் கொண்டும் அதை அமலில் நடத்த முயற்சித்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள், இன்னும் வரு கிறார்கள் என்பது சிறிது கூட புதியது என்றோ, ரகசியமானது என்றோ யாரும் சொல்லிவிட முடியாது. எனவே பார்ப்பனரல்லாதார் சமுக முன் னேற்றம் என்பதைக் கருதி ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டிய சமயம் ஏற் பட்டால் அதை செய்ய ஆசைப்படுகின்றவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெட்கப் படவோ வருத்தப்படவோ அவசியமில்லை என்பதைச் சுயமரியாதை இயக்க இளைஞர்களுக்கும், வாலிபர் களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nதலைமைப் பண்பை வளர்க்கும் படிப்பு\nஉதவித் தொகையுடன் பணிப் பயிற்சி\nமலேரியா: கண்டுபிடிக்க புதிய வழி\nஹைட்ரஜனில் ஓடும் லாரி தயார்\nஸ்டெம்செல் மூலமாகக் கரு உருவாக்கம் அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல்\nமுழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளில் சாதனை\nவெயிலால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்குத் தீர்வு\nஇரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுபொருள்கள்\nமூடர்களுக்கு, இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகல்யாண ரத்து தீர்மானம் 21.12.1930 - குடிஅரசிலிருந்து...\n70 வயதிலும் தங்கம் வெல்லலாம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் உலகக் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்\nகேரள மாநிலம், எர்ணாகுளத்தில் \"சார்வாகம் 2018\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D1/", "date_download": "2018-05-24T21:14:34Z", "digest": "sha1:RF5HMQLDHJU43RYBIIV2OD6M32KE4C22", "length": 22403, "nlines": 365, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில்நாடன் புத்தகங்கள் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஇது இணையத்தில் வெளிவந்த நாஞ்சில்நாடனின் எழுத்துக்களையும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களையும் திரட்டும் ஒரு சிறிய முயற்ச்சி.\nஎன்னும் எட்டு சிறுகதை தொகுப்புகளும்,\n‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’\n‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’\nஎன்னும் கவிதை தொகுப்புகளும் எழுதி இருக்கிறார்.\nஇருநூறுக்கும்மேற்பட்ட சிறுகதைகள், விவாதங்களை எழுப்பிய பல கட்டுரைகள் என தமிழ் மொழிக்கு செழுமை சேர்த்த தனித்துவமான எழுத்தாளர்களில்ஒருவர் நாஞ்சில்நாடன். மாறிவரும் சமூக மதிப்பீடுகள் முன் மனிதர்களும் மண்சார்ந்த உறவுகளும் என்னவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை நுட்பமாகவும் அழகாகவும் எடுத்துரைப்பவை நாஞ்சில்நாடன் படைப்புகள்.\nஇவரது மொத்தக் கதைகளையும் முழுத் தொகுப்பாக நாஞ்சில் நாடன் கதைகள் என்ற தலைப்பில் ‘யுனைடெட் ரைட்டர்ஸ்’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கூடவே தமிழினி இரு கட்டுரை தொகுப்பையும் மற்றவையெல்லாம் ‘விஜயா’ பதிப்பகம் வெளியிட்டவை. இனவரையியல் நூலை ‘காலச்சுவடு’ வெளியிட்டிருக்கிறது.\n130/2, அவ்வை சண்முகம் சாலை,\nஎஸ் எஸ் அவென்யு, சக்திநகர், போரூர், சென்னை 600116.\nஎட்டு திக்கும் மதயானை, தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் காயும்,\nமாமிசப் படைப்பு, மிதவை, சதுரங்க குதிரை\nதெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள், வாக்கு பொறுக்கிகள், உப்பு, பேய்கொட்டு\nகாவலன் காவான் எனின், நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nகாலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை,\n4 Responses to நாஞ்சில்நாடன் புத்தகங்கள்\nபாரதியின் ஆத்திசூடியில் வரும் ‘ரௌத்திரம் பழகு’ புரியாதவர்கள் நாஞ்சில்நாடனின் ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ கட்டுரைத்தொகுப்பை வாசித்தால் போதும். அருமையான புத்தகம்.\nநான் நாஞ்சில் நாடன் சார் அவர்களின் எட்டுத்திக்கும் மதயானை, என்பிலதனை வெயில் காயும், கான் சாகிப், கொங்குதேர் வாழ்க்கை, சதுரங்கக் குதிரை, சூடிய பூ சூடற்க, தீதும் நன்றும், நாஞ்சில்நாடன் கதைகள் ஆகிய 8 புத்தகங்களுடன், மேலும் 10 புத்தகங்கள் (மொத்தம் 18) உடுமலை.கொம் இல் ஆன்லைன் ஆர்டர் செய்து பணம் 4050 ரூபாயும் அனுப்பிவிட்டேன். ஆனால், அவர்கள் வெறும் 6 புத்தங்கள் மட்டுமே அனுப்பி உள்ளனர். மற்ற புத்தகங்கள் அவர்களிடம் இல்லையாம். இதுவரை புத்தகங்களும் வரவில்லை. பணம் திரும்ப வருமா என தெரியவில்லை. ஆனால், உங்களுடைய வெப்சைட்டில் அணைத்து நாஞ்சிநாடன் சார் அவர்களின் புத்தகத்திற்கு, உடுமலை.கொம் என்ற வெப்சைட்டை கொடுத்து உள்ளீர்கள். இதற்க்கு ஏதாவது உதவி என்னக்கு செய்ய இயலுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nநாஞ்சிலார் மகனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி\nநாஞ்சில்நாடன் எழுதிய கல்யாண கதைகள்\nநாஞ்சில் வீட்டு திருமண அழைப்பு\nவிசும்பின் துளி- ரீடிங் கார்னர்\nபுளிங்கூழ், பைங்கூழ், பகைக்கூழ், விழுக்கூழ்\nஒரு வரி… ஒரு நெறி ‘சிவன் சொத்து குல நாசம் ‘சிவன் சொத்து குல நாசம்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (108)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/world-s-20-most-valuable-technology-brands-2017-009503.html", "date_download": "2018-05-24T21:02:07Z", "digest": "sha1:AWYOGQGCBEBUIN4YNHEIPHNLNQYKZLF3", "length": 19460, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு ���திப்பு இருக்கு.. தெரியுமா உங்களுக்கு..? | World's 20 most valuable technology brands of 2017 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு மதிப்பு இருக்கு.. தெரியுமா உங்களுக்கு..\nஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு மதிப்பு இருக்கு.. தெரியுமா உங்களுக்கு..\nஇன்று மக்களின் தினசரி வாழ்க்கையில் பிரண்டுகள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்கிறது, அதிலும் பெரும் நகரங்களில் இருக்கும் மக்கள் மத்தியில் இதன் ஆதிக்கம் சற்று கூடுதலாகவே இருக்கிறது.\nசுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், டியூரோபிலெக்ஸ் மெத்தையில் எழுந்து, ப்ரூ காபி குடித்து, சிந்தால் சோப்பில் குழித்து, ஜாக்கி ஜட்டி, பேசிக் சட்டை, பிளாக்பெரி பேன்டை அணிந்து, ஏக்ஸ் பர்பியூம் அடித்துக்கொண்டு, கான்பிளேக்ஸ் சாப்பிட்டு, மாருதி காரில் ஏறி, பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்து, மாலையில் வீடு திரும்பிய உடன் சோனி டிவி பார்த்துவிட்டுத் துங்குகிறோம்.\nஇப்படி ஒரு நாள் முழுவதும் நம்முடைய வாழ்க்கை பிராண்டுகளால் நிரம்பியுள்ளது. இந்நிலையில் நாட்டின் தலைசிறந்த டெக் பிராண்டுகளின் மதிப்பு, வருவாய் வளர்ச்சி பற்றித் தெரியுமா உங்களுக்கு.\nபிராண்டு மதிப்பு: 170 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 10 சதவீத வளர்ச்சி\nபிராண்டு வருவாய்: 214.2 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 101.8 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 23 சதவீத வளர்ச்சி\nபிராண்டு வருவாய்: 80.5 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 87 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 16 சதவீத வளர்ச்சி\nபிராண்டு வருவாய்: 85.3 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 73.5 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 40 சதவீத வளர்ச்சி\nபிராண்டு வருவாய்: 25.6 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 54.1 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 54 சதவீத வளர்ச்சி\nபிராண்டு வருவாய்: 133 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 38.2 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 6 சதவீத வளர்ச்சி\nபிராண்டு வருவாய்: 166.7 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 36.7 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 12 சதவீத வளர்ச்சி\nபிராண்டு வருவாய்: 163 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 33.3 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 20 சதவீத வீழ்ச்சி\nபிராண்டு வருவாய்: 79.9 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 31.4 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 13 சதவீத வளர்ச்சி\nபிராண்டு வருவாய்: 59.4 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 30.7 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 8 சதவீத வளர்ச்சி\nபிராண்டு வருவாய்: 48.6 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 29.2 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 4 சதவீத வளர்ச்சி\nபிராண்டு வருவாய்: 37.4 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 28.9 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 12 சதவீத வளர்ச்சி\nபிராண்டு வருவாய்: 126 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 23.8 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 10 சதவீத வளர்ச்சி\nபிராண்டு வருவாய்: 25.9 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 13.2 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 4 சதவீத வீழ்ச்சி\nபிராண்டு வருவாய்: 98.3 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 10.9 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 3 சதவீத வீழ்ச்சி\nபிராண்டு வருவாய்: 8 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 8.5 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 16 சதவீத வளர்ச்சி\nபிராண்டு வருவாய்: 8.8 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 8.3 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 10 சதவீத வளர்ச்சி\nபிராண்டு வருவாய்: 58.5 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 7.6 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 11 சதவீத வளர்ச்சி\nபிராண்டு வருவாய்: 35.9 பில்லியன் டாலர்\nபிராண்டு மதிப்பு: 7.4 பில்லியன் டாலர்\nஒரு மாற்றம்: 18 சதவீத வளர்ச்சி\nபிராண்டு வருவாய்: 5.8 பில்லியன் டாலர்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகடைசியாக பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட்டுக்கு விற்க முடிவு செய்தது சாப்ட் பாங்க்\nஅது வேற வாய்.. இது நாற வாய்.. டிவிட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nபெட்ரோல், டீசல் விலையில் தினமும் 30 பைசா உயர்வு.. சோகத்தில் மக்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/chennai-shopping-streets-the-unknown-places-chennai-002243.html", "date_download": "2018-05-24T21:40:42Z", "digest": "sha1:AGK4J6KBF2HOBPAD5WIEH7BSIWGGEOWO", "length": 26433, "nlines": 176, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Chennai Shopping Streets : The Unknown places of Chennai | சென்னை வாசிகளுக்கே தெரியாத சென்னையின் மலிவான ஷாப்பிங் தளங்கள் இவை! - Tamil Nativeplanet", "raw_content": "\n»சென்னை வாசிகளுக்கே தெரியாத சென்னையின் மலிவான ஷாப்பிங் தளங்கள் இவை\nசென்னை வாசிகளுக்கே தெ��ியாத சென்னையின் மலிவான ஷாப்பிங் தளங்கள் இவை\nபஞ்சாப்பின் வரலாறு சொல்லும் அழகிய அரண்மனைகள்..\nவிஷ்ணுவின் அவதாரங்களும் அதற்குரிய கோயில்களும்\nஸ்ரீரங்கத்தை விட பெரிய பெருமாள் சிலை இதுதானாம்... மறைக்கப்பட்ட உண்மை..\nநேபாள ராணுவத்தால் அழிக்கப்பட்ட சிக்கிம் நாடு - வரலாறு தெரியுமா\nஇந்தியாவில் தியான மடம் கட்டிய பாக்கிஸ்தானியர்... எங்கே தெரியுமா \nசென்னைல ரெம்ப காலமா வாழ்ந்துனு வரோம். எங்களுக்கே நெறிய எடங்கள் தெரியாம இருக்கும். அப்படி பல இடங்கள்ல ஷாப்பிங் செய்ய மலிவான விலையில பொருள்கள வச்சினிக்குற ஏரியாங்கள்ல சென்னைதான் டாப்பு.. இங்கெல்லாம் போனீங்கன்னா மலிவான விலையில நிறைய பொருள்கள அள்ளிட்டு வரலாம். இது சென்னையில இருக்குற கொஞ்சம்பேருக்கு தெரிஞ்சிருக்கலாம்.. ஆனா புதுசா வர்றவங்களுக்கும் உபயோகமா இருக்கனுங்குறதுக்காக தெள்ளத்தெளிவா எந்தெந்த ஏரியாங்கல்லாம் மலிவு விலையில பொருள்கள் கிடைக்குது, நடுத்தர வர்க்கத்துக்காரங்க ஷாப்பிங் செய்ய ஏற்ற இடங்கள் எவைனு இந்த பதிவுல பாக்லாம். சென்னைனு எடுத்துக்கிட்டாலே நாளுக்கு நாள் வளர்ந்துக்கிட்டே போய்ட்டிருக்கு. அதோட எல்லை மாநகராட்சி ஒரு பக்கம் விரிவு செஞ்சிட்டு இருக்க, மக்களா பாத்து கொஞ்சம் கொஞ்சமா விரிவு பண்ணிட்டே வர்றாங்க.. அட தாம்பரத்துல ஆரம்பிச்ச ஓட்டம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி தாண்டி காட்டாங்கொளத்தூர்ல இருக்கறவங்களே நாங்க சென்னையில இருக்கோம்னு சொல்லிகிடுற அளவுக்கு மக்கள் சென்னைய விரிவடையச் செஞ்சிருக்காங்க.. இந்த பகுதி ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த பக்கம் அம்பத்தூர், ஆவடி தாண்டி திருவள்ளூர் வர போய்ட்டு இருக்கு சென்னை... வட திசைய பாத்தா பழவேற்காடு காரங்க கூட சென்னைனு சொல்லிட்டுதான் வராங்க ஊருபக்கம். நகரம் மாநகரமா மாறி பெருநகரமா விரிவடஞ்சி போயிட்டே இருக்கு.. இங்க சுற்றுலாவுக்கு பஞ்சமே இல்ல.. ஆனா ஷாப்பிங்... வாங்க சென்னையோட ஹாட் ஷாப்பிங் தலங்கள பத்தி இந்த பதிவுல விளக்கமா பாக்கலாம். தமிழ் நேட்டிவ் பிளானட் பதிவுகள உடனுக்குடன் உங்க திரைக்கே நேரடியா பெற மேல வலது பக்கம் இருக்குற பெல் பட்டன அழுத்துங்க... அப்றம் முகநூல்லயும் Native Planet Tamil என்கிற நம்மளோட பக்கத்த லைக் பண்ணி, அப்டேட்டுகள உடனடியா பெற்றிடுங்க..\nசென்னையில் ஷாப்பிங் செய்வதற்கான டிப்ஸ்:\nஅ. நடந்து செல்லுங்கள் அல்லது முடிந்தவரை பேருந்தில் செல்லுங்கள். சொந்த வாகனத்தில் சென்றால் வாகனத்தை நிறுத்தவே அல்லல் படுவீர்கள்.\nஆ. சென்னையின் வண்ணமயமான அழகை ரசிக்க, மதியம் 3 மணிக்கு மேல் செல்லுங்கள். கூட்ட நெரிசல் கடுப்பாகும்தான் என்றாலும், அப்படி ஒரு அனுபவத்தை நீங்கள் கட்டாயம் உணரவேண்டும்.\nஇ. தி நகர் போன்ற இடங்களில் மிக மிக மலிவான டி சர்ட்கள், சட்டைகள் கிடைக்கும். அதை தவிர்த்துவிடுங்கள். இவை மிக மிக தரமில்லாத பொருள்கள் அல்லது ஏற்கனவே பயன்படுத்திய பொருள்கள்.\nஈ. அதிகம் விலை கொண்ட பொருள்கள், துணிமணிகளை குளிர்சாதன வசதி கொண்ட கடைகளில் வாங்குவதை தவிர்த்துவிட்டு, கடைத்தெருக்களில் வாங்க முற்படுங்கள். நல்ல தரம், ஓரளவுக்கு தரம் போன்றவற்றை கொண்டு அதன் மதிப்பை எடைபோடுங்கள்.\nமுதலில் சென்னை பெருநகரத்தின் முக்கிய தலங்களைப் பற்றி பார்க்கலாம்.\nமற்றபடி அருகாமை இடங்களில் ஷாப்பிங் செய்யவிரும்புபவர்களுக்கான இடங்கள்\nசெங்கல்பட்டு அருகே நிறைய கடைகளும், ஷாப்பிங் பிரதேசங்களும் இருக்கின்றன. குயின்ஸ் சூப்பர் ஷாப்பிங், சோனி காம்பிளக்ஸ், ரஹமத் ஷாப்பிங் மால், டீல்ஸ் ஆரோ, மாணிக்கம் ஜ்வல்ஸ், விக்னேஸ் ஸ்டோர்ஸ், மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ், சிங்கப்பூர் ஷாப்பிங் சென்டர், பர்பெக்ட் மார்க்கெட்டர்ஸ், காதிரா எக்ஸ்போர்ட், ஜேபி ஷாப்பிங் காம்ப்லக்ஸ், உழவன் ஆர்கானிக் ஷாப், சஹானா ஸ்மைலி கிட்ஸ், அஷோக் எலக்ட்ரானிக்ஸ் என ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றன.\nசிங்கப்பெருமாள் கோயில் அருகே அமைந்துள்ள ஷாப்பிங் செய்ய ஏற்ற தளங்கள்\nலலித் எலக்ட்ரிக்கல்ஸ் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், கேஎம்கே மொபைல் ஸோன், மாதாஜி ஜுவல்லரி, லுக் அட் மி, மம்மி டாடி, ஷிபா பேஃஷன் வியர், மகாலட்சுமி பேஃஷன் பார்க், ஆசியா டெக்ஸ்டைல்ஸ் என இந்த பகுதியிலும் நிறைய ஷாப்பிங் செய்ய ஏற்ற தளங்கள் இருக்கின்றன.\nகுறிப்பு: ஒரு வேளை நீங்கள் செங்கல்பட்டில் இருக்கிறீர்கள். ஷாப்பிங் செய்ய தி நகர் வருவதென்றால் வேகாத வெயிலில், நண்டு சின்டுகளைக் கூட்டிக்கொண்டு, இவ்வளவு தூரம் வரவேண்டுமா என்று நீங்கள் யோசிக்கலாம். அவர்களுக்காகவே இந்த பதிவு. மற்றபடி நீங்கள் மலிவான விலையில் அதிக அளவு பொருள்கள் வாங்கவேண்டும் என்றால் மாநகருக்குள் படையெடுத்தாக வேண்��ும்.\nகுறைந்த செலவு - நிம்மதியான பயணம் - அதிக பொருள்கள்\nகுறைந்த செலவில் அதிக பொருள்களும் வாங்கி தொந்தரவில்லாமல் வீடு போயி சேரணும். அதானே உங்களுக்கு வேணும். அதுக்கான வழிமுறய நாங்க சொல்லுறோம். மொதல்ல ஷாப்பிங்க் செய்ய போற எடத்துக்கு எத்தன பேரா போவீங்கனு முடிவு பண்ணிக்கோங்க... நீங்க சொல்றத மதிச்சி கேட்கக்கூடிய நபர்களை மட்டும் கூட்டிப்போங்க.. அப்றம் சண்டகோழியா முட்டிட்டு கெடக்க கூடாது.\nவெய்யில் அதிகம் என்பதால் முடிந்தவரை மாலைவேளைகளில் ஷாப்பிங் செல்வது சிறந்தது,. என்றாலும், கையில் நீர் பாட்டில்களை எடுத்துச் செல்லுங்கள். சிலருக்கு இப்படி அனுபவம் இருக்கும். வெளியில் நீர் குடித்தால் உடனடியாக ஜலதோஷம் வந்துவிடும். இதனால் வீட்டிலிருந்தே நீர் எடுத்துச் செல்வது நல்லது.\nசிறிய கடைகளில் பழரசம் வாங்கி அருந்தும்போது கவனமாக இருங்கள். அதில் பயன்படுத்தப்படும் நீரின் தன்மையிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அல்லது இது போன்ற பிரச்னைகள் உங்களை ஒன்றும் செய்யாது என்று நம்பினால் குழப்பம் இல்லை. நீங்கள் தாராளமாக எதையும் அருந்தலாம், சுவைக்கலாம்.\nசென்னை கடற்கரை ரயில் நிலைய மார்க்கத்தில் நீங்கள் இருக்கும் இடம் வந்தால் நிச்சயம் நீங்கள் குடுத்து வைத்தவர்கள்தான். பின் மதிய வேளைகளில் ரயில் பயணம் கூட்ட நெரிசல் குறைவானதாக இருக்கும். இதனால் எளிதில் பொருள்களை வாங்கிவிட்டு வரலாம். ஆனாலும், மாலை நேரம் ஆக ஆக ரயிலில் கூட்டம் அதிகரிக்கும்.\nநீங்கள் செல்லும் போது ரயிலில் சென்றுவிட்டு, திரும்பும்போது வாடகை கார் புக் செய்து வீடு திரும்பலாம். இதுவும் நல்ல யோசனைதான்.\nதி நகருக்கு ஷாப்பிங் செல்வோர் கவனத்திற்கு -\nநவம்பர் - டிசம்பர் - சனவரி மாதங்களில் கூட்டம் அலைமோதும். முக்கியமாக வார இறுதி விடுமுறை நாட்களிலும், மாலை வேளைகளிலும்\nஉங்களுக்கு கூட்டம் பிடிக்காது என்றால் மாலை 5 முதல் இரவு 9 மணி வரையுள்ள நேரத்தை தவிர்க்கவும்.\nகாலை 7 மணிக்கே வந்து ஷாப்பிங் செய்ய ஆரம்பித்தால் முதல் ஆளாக வந்துவிட்டு வாங்கவேண்டியவை வாங்கிவிட்டு செல்லலாம். காலை 10 மணிக்கு மேல்தான் கூட்டம் வரும். ஆனால் நிறைய கடைகள் காலங்காத்தாலே திறந்திருக்க வாய்ப்பு குறைவு என்பதையும் கவனத்தில் கொள்க...\nகோடை விடுமுறைகளில் குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் அதிக அளவில் குழந்தைகள், சிறுவர்கள் தொடர்பான பொருள்கள் வியாபாரத்துக்கு வரும். மேலும் இந்த சமயத்தில் ஷாப்பிங் செய்பவர்களை குறி வைத்து நிறுவனங்கள் போட்டி போட்டு சலுகைகளை வழங்கும். பயன்படுத்திக்கோங்க..\nபேருந்து - சென்னையின் முக்கிய பகுதிகளிலிருந்து பேருந்துகள் தி நகர் பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகின்றன\nதாம்பரம் - தி நகர் வழித்தடத்தின் பேருந்து எண் 5A ஆகும். 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இருபுறங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nஆவடி - தி நகர் - திருவான்மியூர் வழித்தடத்தில் இயக்கப்படும் 47D பேருந்தில் அந்த பகுதி மக்கள் பயணிக்கலாம்.\nசெங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிலையங்களிலிருந்து அடிக்கடி ரயில்கள் இந்த மார்க்கத்தில் இயக்கப்படுகின்றன. மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி தி நகரை எளிதாக அடையலாம்.\nதி நகரில் எங்கெல்லாம் ஷாப்பிங் செய்வது\nஇ. வடக்கு உஸ்மான் சாலை.\nஈ. மாம்பலம் ரயில் நிலையம்\nமாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி கிழக்கு புறமாக சென்றால் அங்கு நிறைய சிறு சிறு கடைகள் இருக்கும். சரவணா ஸ்டோர் உள்ளிட்ட அவர்களின் கடைகள் நிறைய இருக்கும். இடையிடையில் நிறைய தள்ளுவண்டி கடைகள், நடைபாதை கடைகளும் இருக்கும். இங்கு துணிமணிகள், காதணி, கழுத்தணிகள், காலணிகள் என பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தேவையான நிறைய பொருள்கள் விற்கப்படுவதை காணலாம். குறைந்த விலையில் ஓரளவுக்கு தரமான பொருள்களை இங்கு வாங்கமுடியும்.\nஅந்த தெருவில் அப்படியே நேராக சென்றால், ஒரு முக்கிய சாலை வரும், அதன் வழிநெடுகவும் சாலையோர கடைகள் விரித்திருப்பார்கள். அவ்வப்போது போக்கு வரத்து கருதி அந்த கடைகளை அப்புறப்படுத்துவார்கள் காவலர்கள். அதே சாலையில் சிறிது தூரம் சென்றால் பனகல் பார்க் வரும்.\nதி நகரில் அணிகலன்கள், துணிகள், ஆடைகள், வீட்டு உபயோகபொருள்கள், மின்னணு சாதனங்கள், காய்கறி பழங்கள் என எல்லாவற்றையும் நீங்கள் வாங்கமுடியும்.\nஎன்ன தி நகரில் உங்களுக்கு எதும் பிடிக்கவில்லையா.. அப்படியானால் பாரிமுனை நோக்கி படையெடுங்கள்.\nபேரம் பேசுவதில் கில்லாடியா நீங்கள்.... அட உங்களுக்கென்றே காத்திருக்கிறது பாரிமுனை. ஆனா ஒரு குறை.. அட ஆமாங்க வரவிங்க போறவிங்கலாம் அடிச்சி பேசி விலய குறச்சிடுறீங்கன்னு.. கடைக்காரரே மொத்தமா ஒரு விலய பிக்ஸ் பண்ணிடறாரு..\n200 மதிப்புள்ள பொருள ஆரம்பத்துலயே 500ரூபாய்னு பிக்ஸ் பண்ணிட்டு, நீங்க எவ்ளோதான் பேரம் பேசினாலும், 250க்கு கீழ கொறைக்கமாட்டேனும்பாரு. எப்டி பாத்தாலும் அவருக்கு 50 ரூபா லாபம்தானுங்களே..\nஇதுமாதிரி இடங்கள்ல நிறைய பொருள்கள் வாங்குனா அது நல்ல லாபமா அமையும்.\nதி நகரிலிருந்து பாண்டி பசார் - தி நகர் பனகல் மாளிகையிலிருந்து நானா தெருவிற்குள் நுழைந்தால், நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது பாண்டி பசார்.\nதி நகர் - பாரிமுனை - மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை கோட்டை வரை ரயிலில் சென்று அங்கிருந்து நடந்து செல்லும் தொலைவில் இருக்கும் பாரிமுனைக்கு எளிதில் செல்லமுடியும்.\nபாரிமுனை - சவுகார்பேட்டை - பாரிமுனையிலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சவுகார் பேட்டை. ஜார்ஜ் டவுன் தாண்டி செல்லவேண்டும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aagayam.blogspot.com/2014/08/", "date_download": "2018-05-24T21:08:38Z", "digest": "sha1:HOCNAM5MCCN3ADEPO64YFVYKU5FJKLCE", "length": 7885, "nlines": 87, "source_domain": "aagayam.blogspot.com", "title": "ஆகாயம்: August 2014", "raw_content": "\nவலைப்பூ திரட்டிகளில் பலராலும் பயன்படுத்தப்படும் தமிழ்மணம் சில மாதங்களாகவே ஒரு மாதிரியாகப் போய்க்கொண்டிருக்கிறது. தொடர்ந்து படிப்பவர்கள் இதை கவனித்திருக்கலாம். பதிவுகளை வகைப்படுத்தி தேடி படித்தாலும் இதே கதை தான். நன்கு அறியப்பட்ட பதிவர்களின் பதிவுகள் திரட்டிகள் இல்லாமலே பலராலும் படிக்கப்படும். ஆனால் புதிதாக எழுதுபவர்களுக்குத் தான் சிக்கல். பல மாதங்களாகவே \"டெம்ப்ளேட்\" பதிவர்களின் அலப்பறை இங்கே தாங்க முடியவில்லை.\nLabels: சமூகம் , தமிழ்மணம்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அல்வா கொடுத்த சூரிய கிரகணம்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி. பெயரை சொன்னதும் உடனே E=MC2-ஐ நினைக்காதீர்கள். அதற்கும் மேல் பலவற்றை கண்டுபிடித்து...\nஐ.டி துறையில் நடப்பது என்ன வினவு தளம் தரும் உபதேசம்\nநான் விரும்பிப் படிக்கும் தளங்களில் வினவு ஒன்று. ஆனால் அவர்கள் பிரச்சனைகளை சரியாக சொல்லிவிட்டு சில சமயம் சொல்லும் தீர்வுக��் தான் படு மொண்ண...\nசூப்பர் சிங்கர் 4- திவாகர் எப்படி பட்டத்தை கைப்பற்றினார்\nபல பேர் பல பதிவுகளை எழுது தள்ளிவிட்டனர் இதைப் பற்றி.. நான் கொஞ்சம் தாமதம். இருந்தாலும் எதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது. முதலில் சூப்...\nநேரு பரம்பரையின் உண்மையான முகம்.\nவணக்கம். நேரு குடும்பத்தைப் பற்றி எந்த அரசு வந்தாலும் மூடி வைக்கவே விரும்புகிறார்கள். நேருவின் தாத்தா முதல் இன்றைய தானை தலைவர் ராகுல் வ...\nயுவன் ஷங்கர் ராஜவின் புதிய பெயர்\n. மீண்டும் இங்கே அனைவரும் அரைத்த மாவையே அரைத்து தோசை சுட போகிறேன்.யுவன் இசுலாமியரக பல மாதங்களாக வாழ்ந்து வந்த நிலைய...\nஇந்துக்களை விரட்டிய முஸ்லிம்களும், ஆக்கிரமிக்கப்பட்ட சென்னையும்.\n\"மலை,ஏரி,காடு,ஆறு,கடற்கரை,முகத்துவாரம் என பலவகை புவிபகுதியையும் உள்ளடக்கிய மிகச் சில நகரங்களுள் சென்னையும் ஒன்று.மலை, வெடி வைத்து கொஞ்ச...\nநம்பமுடியாத படங்கள்- மோசமாக கட்டமைக்கப்பட்ட நமது சமூகத்தின் முடிவு\nவணக்கம். யுடோபியா என்றொரு கற்பனை சமூகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா சர்.தாமஸ் மோர் என்ற எழுத்தாளர் 15-ம் நூற்றாண்டில் தனது கதையில்...\nபெட்னா : தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அரசின் அமைச்சரான பாண்டியராஜனை விழாவிற்கு அழைத்து பெருமைபடுத்துமா அல்லது விலக்கி வைக்குமா \nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க - கைவண்ணம்\nகட்சி நிர்வாகி மகளின் பூப்புனித விழாவை கொண்டாடிய ஓபிஎஸ்--தூத்தேறி\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://electionvalaiyappan.blogspot.kr/2011/01/blog-post_9480.html", "date_download": "2018-05-24T21:22:15Z", "digest": "sha1:HG5J5QO5ZLAXTGUX6DBNCKOL4N6UF3GF", "length": 15087, "nlines": 129, "source_domain": "electionvalaiyappan.blogspot.kr", "title": "தேர்தல் ஸ்பெஷல்: ம‌.ம.க. தொகுதி உடன்பாடு குழு அமைப்பு", "raw_content": "\n2011 தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக...\nசெவ்வாய், 4 ஜனவரி, 2011\nம‌.ம.க. தொகுதி உடன்பாடு குழு அமைப்பு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மனிதநேய மக்கள் கட்சி உயர்நிலைக் குழு தலைமை ஒருங்கினைப்பாளர் ஜவாஹிருல்லா தலைமையில் சென்னையில் கூடியது. மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழுவின் உறுப்பினர்களான ஹைதர் அலி, அப்துல் சமது, ரஹமத்துல்லா,ஹாரூன் ரஷீத், ரிபாயி, தமிமுன��� அன்சாரி, ஜெயினுல் ஆபிதீன், முகம்மது கவுஸ், சம்சுதீன் நாசர் உமரி, கோவை உமர், பேராசிரியர் ஹாஜாகனி, ஜுனைத், எம்.நாசர், உட்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடுகள் குறித்து அ.தி.மு.க.வுடன் ம.ம.க. சார்பில் பேச்சு வார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டது. ஜவாஹிருல்லாஹ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர்அலி, ம.ம.க. பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது, த.மு.மு.க. பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லா, ம.ம.க. பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன்ரசீது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nகூட்டணி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, ஊழல் மிகவும் மலிந்துள்ள நிலை தமிழகத்தில் நிலவுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டையே அதிர வைத்துள்ளது. ஊழல் மிகுந்த திமுக ஆட்சியை அகற்ற, மனிதநேய மக்கள் கட்சி அங்கம் வகித்து வரும் அ.தி.மு.க. கூட்டணியை மேலும் பலப்படுத்தி, 2011 சட்டமன்றத் தேர்தலில், வெற்றி பெறப் பாடுபடுவது என தீர்மானிக்கப்படுகிறது.\nஜனவரி 31ம் தேதிக்குள் மாநில பொதுக் குழுவை நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\nஇடுகையிட்டது வலையப்பன் நேரம் பிற்பகல் 4:50\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுத்து எமக்கு தொழில். அதைத் தவிர என்னை பற்றி சொல்ல ஒண்ணுமில்லிங்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகருணாநிதி டெல்லி பேட்டி முழு விவரம்\nதி.மு.க. கூட்டணியில் பா.ம.க.: கருணாநிதி பேட்டி\nமனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு தீர்மானங்கள்\n2006 தேர்தல்: வாக்குப் பதிவு ஹைலைட்ஸ்\n2006 தேர்தல்: அதிகபட்ச வாக்குப் பதிவு\n2006 தேர்தல்: மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்...\n2006 தேர்தல்: எத்தனை போட்டி\nஸ்பெக்ட்ரம் தாவூத் இப்ராஹிம் தொடர்பு: ஜெயலலிதா அறி...\nதனித் தொகுதிகளில் அதிகம் போட்டியிட்ட அ.தி.மு.க.\nகளைக்கட்டிய 2006 தேர்தல் பிரச்சாரம்\nமகளிர் இடஒதுக்கீடு. 2016ல்தான் சாத்தியம்\n2006 தேர்தல்: விஜயகாந்த் தனியே...தன்னந் தனியே\nமண்ணை கவ்விய பார்வர்டு பிளாக்\nஇளைஞன் படத்தை பார்த்தார் கருணாநிதி\nதி.மு.க. ‍காங்கிரஸ் கூட்டணிக்கு பாடம் புகட்டுங்கள்...\nதேர்தலில் வென்ற கட்சிகள், முதல்வர்கள்\n49 ஓ - அப்படின்னா என்னங்க\nதர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் ���ேர்...\n2006 தேர்தல் கவர்ச்சி வாக்குறுதிகள்\nதமிழக‌ சட்டசபை கலாட்டா காட்சி படங்கள்\nபிரச்சாரம் செய்யாமலேயே வென்ற‌ செங்கோட்டையன்\nகனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி ஆசி\nகருணாநிதி ஆட்சி முடங்கும் நாள் நெருங்கிக் கொண்டிரு...\nகூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க.வின் விருது உற்சவம்\nம‌.ம.க. தொகுதி உடன்பாடு குழு அமைப்பு\n5 முனைப்போட்டியை சந்தித்த 2006 தேர்தல்\n‘‘நயினா ஒண்டிக்கு ஒண்டி வர்றீயா...’’ \nபிரதமரை வரவேற்க‌ கருணாநிதி போகாதது ஏன்\nபிரதமரை விட தமிழுக்குதான் பெருமை சேர்ப்பேன்: கருணா...\nதி.மு.க.வின் சாதனைகளை காங்கிரசும் சொல்லும்: கருணாந...\nநண்பர்களே... தமிழக சட்டசபை தேர்தல் பற்றிய முழுமையான வலைப் பக்கம் இது. தமிழக தேர்தல் களத்தையே ஒரு வலை பதிவுக்குள் அடக்கி இருக்கிறோம்.\nவிழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. செஞ்சி தொகுதி செஞ்சி தாலுக்கா (பகுதி) எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், க...\nகாஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. சோழிங்கநல்லூர் தொகுதி தாம்பரம் தாலுக்கா: நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்...\nதிருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்த...\nகனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி ஆசி\nகனிமொழிக்கு இன்று (ஜனவரி 5)பிறந்தநாள். சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு போன முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழிக்கு பிறந்தநாள...\nசிவகங்கை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. காரைக்குடி தொகுதி தேவகோட்டை தாலுக்கா, காரைக்குடி தாலுக்கா(பகுதி) பாலையூர், சாக்கொட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, ப...\nதூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. விளாத்திகுளம் தொகுதி விளாத்திகுளம் தாலுக்கா, எட்டயபுரம் தாலுக்கா, ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி) -குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, ...\nபுதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை\n1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர...\nகோவை மாவட்ட தொகுதிகள��� எல்லை\n1. மேட்டுப்பாளையம் தொகுதி மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் ...\nதிருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை\n1. கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்கா\nதொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இன்று (16.3.2011) மாலை அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவை மார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://murugeswarir.blogspot.com/2011/03/", "date_download": "2018-05-24T21:01:07Z", "digest": "sha1:H6IXVQ64IPB4KQ5XZ4MOYQMIMZERTCNT", "length": 5998, "nlines": 75, "source_domain": "murugeswarir.blogspot.com", "title": "ஆன்மிக ஆனந்தம்: March 2011", "raw_content": "\nஆன்மவொளிக் கடலில் மூழ்கித் திளைப்பவர் தமக்கு அச்சமுண்டோடா\nவெள்ளி, 25 மார்ச், 2011\nமனதில் உருவாகும் எண்ணங்களின் மீது நம்பிக்கை வைத்தால்,\nஅமைதியான மனம் அடைய வல்லமை வேண்டும்..\nநாம் சந்திக்கும் அனைத்து மனிதர்களிடத்தும் ஆரோக்கியம்,மகிழ்ச்சி,வளமை\nநாம் பார்க்கும் அனைத்திலும் நல்லவற்றையே காண வேண்டும்.\nசிறந்ததை எண்ண வேண்டும்,சிறந்ததையே செய்ய வேண்டும்.\nசிறந்ததை எதிர் நோக்க வேண்டும்.\nமற்றவர்களின் வெற்றியை நமது வெற்றியாக நினைத்து மகிழும் மனம்\nகடந்த காலத் தவறுகளை மறந்து எதிர்கால வெற்றிக்காக முயல வேண்டும்.\nமற்றவர்களிடம் குறை காணுவதில் நேரத்தைச் செலவிடாமல் நம்மை\nஉயர்த்துவதற்காக நேரம் செலவிட வேண்டும்.\nஇதை வார்த்தையில் இல்லாமல்,செயலாக்க முற்பட்டால் உலகம் நம்\nபக்கம் என்ற நம்பிக்கை மெய்ப்படும்.\nஇடுகையிட்டது Murugeswari Rajavel நேரம் பிற்பகல் 7:25 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 21 மார்ச், 2011\nவாழ்க்கை விலை மிகுந்த ஒரு வாய்ப்பு.ஆனால் அதன் மதிப்போ வாழ்வோரைப்\nவாய்ப்புகளின் ஆரம்பம் முயற்சியின் ஆரம்பத்தில் இருக்கிறது.\nஇடுகையிட்டது Murugeswari Rajavel நேரம் பிற்பகல் 7:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 6 மார்ச், 2011\nஸ்ரீ ராமகிருஷ்ணர் 1866ல் கோவிந்தர் என்பவரிடம் இஸ்லாமிய தீட்சை பெற்றார்.கோவிந்தர் இஸ்லாமிய மதத்தில் சூபி வகுப்பைச் சேர்ந்தவர்.ஸ்ரீ ராமகிருஷ்ணர் முஸ்லீம்களைப் போல் உடை தரித்து நேரம் தவறாமல் நமாஸ் ஓதி வந்தார்.மூன்��ு தினங்களில் அம்மதத்தின் முடிவான அனுபவங்களைப் பெற்றார்.1873ல் இவர் சம்புமல்லிக் என்ற கிறிஸ்துவ பக்தரின் தொடர்பால் அம்மதத்தில் ஈடுபாடு கொண்டார்.ஏசுநாதரின் தரிசனமும் பெற்றார்.\nஇடுகையிட்டது Murugeswari Rajavel நேரம் முற்பகல் 8:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mutharammansatsangam.blogspot.com/2017/07/23072017.html", "date_download": "2018-05-24T21:29:21Z", "digest": "sha1:5MVFNHQFN2V3TN3QSBWLNVDHLEZQZVLN", "length": 13088, "nlines": 100, "source_domain": "mutharammansatsangam.blogspot.com", "title": "Mutharamman Satsangam: பித்ரு தோஷம் நீக்கும் ஆடி அமாவாசை (23.07.2017)", "raw_content": "“சத்சங்கம்” என்றால் உண்மையான பக்தர்கள் கூடும் இடம் என்று பொருள்படும். அவ்வகையில், முத்தாரம்மன் சத்சங்கம் என்பது முத்தாரம்மன் மீது உண்மையான பக்தி கொண்ட அடியவர்கள் இணையும் குழு.\nபித்ரு தோஷம் நீக்கும் ஆடி அமாவாசை (23.07.2017)\nசூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும்.\nஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது.\nபெற்றோருக்கு திதி கொடுக்காதவர்கள், திதி கொடுப்பதே என்ன என்று தெரியாமல் இருப்பவர்கள், வாரிசு இல்லாதவர்கள், விபத்து, தற்கொலை, அகால மரணமடைந்தவர்கள்… இவர்களின் ஆத்மாக்களுக்கு சாந்தி ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் தோஷம் ஏற்படும். இவை காலம் காலமாக தொடர்வதால் பித்ரு தோஷம் ஏற்பட்டு கால சர்ப தோஷமாக மாறும்.\nஇது வம்சாவளியாக தொடர்வதால் வீட்டில் கஷ்டம், திருமணத்தடை, விபத்து, செய் தொழிலில் நஷ்டம், நிம்மதியின்மை என அடிக்கடி நிகழும். இதற்கு ஒரே வழி அதற்கான தோஷ நிவர்த்தி செய்வது தான்…\nஅமாவாசைதோறும் திதி கொடுக்க இயலாதவர்கள்கூட வருடத்தில் மூன்று அமாவாசைகளில் அவசியம் திதி கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும்.\nஆடி அமாவாசை முக்கியமானது. அன்றைய தினம் கடல், நதிகள் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்க்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.\nஅவரவர் குடும்ப வழக்கப்படி வீட்டில் படையல் இட்டு வழிபட்டு முன்னோர் நினைவாக இல்லாதோர், இயலாதோர், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம், உடை, போர்வை போன்றவற்றை வழங்குவது பல்வேறு பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை சேர்க்கும்.\nஆடி அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது.\nஅன்றைய தினம் ஒரு கதையை படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள்.\nவிரதம் சரி ,அது என்ன கதை எதற்காக அதை சொல்ல வேண்டும்\nஅழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதை தீர்த்துக்கொள்ள அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்த போது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன் இளமைப்பருவத்தை எட்டும் போது இறந்து போவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான்.\nமன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோவில் ஒன்றில் அவன் வழிபட்ட போது உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை.\nஅவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமை பருவம் வந்தால் இளவரசன் ஒருநாள் இறந்து போனான்.\nமன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்து போன இளவரசனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.\nஇருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளை காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்த பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள்.\nவிடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்... தனக்கு தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள்.\nஇறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர் பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடி மாத அமாவாசை நாளாகும்.\nதனக்கு அருளிய தேவியிடம் அந்த பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெ��� செய்தது போலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள்.\nமகிழ்ந்த அம்பிகை, ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.\nஎனவே, சுமங்கலிகள் ஆடி அமாவாசை அன்று தேவியை ஆராதிக்க வேண்டும்.\nமுத்தாரம்மன் கதை, மஹிமைகள், திருவிழா, படங்கள், பூஜை / விரத முறைகள், ஆன்மீக சொற்பொலிவுகள் மற்றும் பல ஆன்மீக தகவல்களை வாட்ஸ்அப் மூலமாக பெற\nMS NAME PLACE என்ற முறையில் டைப் செய்து 7708266947 என்ற எண்ணிற்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்.\nஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை (04.04.2017)\nவரலட்சுமி நோன்பு (04.08.2017) - விரத பூஜை முறைகளுட...\nசக்தி வாய்ந்த அஷ்டாதச பீட ஸ்தோத்ரம் ( ஆடி 18 பெருக...\nநாக சதுர்த்தி / கருட பஞ்சமி (27.07.2017, 28.07.201...\nதிரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள் வாழியே \nபித்ரு தோஷம் நீக்கும் ஆடி அமாவாசை (23.07.2017)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=884f97d1584fff5c54d420e4d0631446", "date_download": "2018-05-24T21:35:55Z", "digest": "sha1:QMK2S4OMVV6ADDYRGPNUYKX5KJ3QY4ZM", "length": 30486, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்ம��� (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன�� >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இரு���்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2012/12/blog-post_3675.html", "date_download": "2018-05-24T21:40:52Z", "digest": "sha1:MA7UOKGB4IFIXJAHTIH6NJ2UBC53FCVR", "length": 22186, "nlines": 194, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்", "raw_content": "\nபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை\nபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957 ‘ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது அருமை. தெய்வ பக்தியையும்,தேச பக்தியையும் தன் இரு கண்களாக எண்ணிய பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரின் உரையை வெங்கடேசன் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை\n‘தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும் ‘ என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ் அபிமானம் வேண்டியதுதான். ஆனால் இவர்கள் தமிழின் மேல் அபிமானம் கொண்டாடுகிற முறை எப்படியிருக்கிறது என்றால்,\nஅவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறபோது, ‘வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள்; வடநாடு, தென்னாடு ‘ என்று பிரிப்பதிலேயே குறியாய் இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபோது ஜின்னா பார்க்கில் கூட்டம் நடை பெறுகிறது என்கிறார்கள். அடுத்தாற்போல் ராபின்சன் பார்க்கில் நடைபெற்றால் ராபின்சன் பார்க் என்று போடுகிறார்கள்.அதே நேரத்தில் திலகர் கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால் அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்குக் கோபம் வருகிறது. வட இந்தியர் என்று சொல்லி அவர் பெயரைப் போடாமல் தந்தை திடலில் நடை பெறுகிறது என்று போடுகிறார்கள்.\nஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில் ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன் திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன் திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன் இது இந்த நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம் அல்லவா \nஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது அதற்கு மேல் ‘வடநாட்டான் திராவிட நாட்டை சுரண்டு���ிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம் ‘ என்று சொல்கிறார்கள்.மிக்க மகிழ்ச்சி.\nடால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச் சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம் பண்ணவில்லை வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில் ‘டால்மியாபுரம் ‘ என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன் கேட்பானா வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில் ‘டால்மியாபுரம் ‘ என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன் கேட்பானா ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி செளந்தரபாண்டியன் வகையறா பங்கு இருக்கிறது. அந்த செளந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது.ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.\nஅதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு யார்கிட்டே கேட்கிறாய் முறையாக இருந்து வெள்ளையன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள் பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது சொல்லலாம்.வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு அனுகூலமாக யுத்த ‘புரபகண்டா ‘ ‘செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு கேட்டால் என்ன அர்த்தம் முறையாக இருந்து வெள்ளையன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள் பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது சொல்லலாம்.வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு அனுகூலமாக யுத்த ‘புரபகண்டா ‘ ‘செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு கேட்டால் என்ன அர்த்தம் பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம் படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள் அ���்ல.\n‘தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம் ‘ என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி எதிர்ப்பு வருகிறபோது, ‘ஹிந்தியைப் புகுத்தாதே ‘ என ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது சரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் ‘தமிழ் மாகாணம் ‘ என்று பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். ஆனால் தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்று\nசொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள் ‘ரோமாபுரி ராணி ‘ என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர் அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை \nஎத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி ரோமாபுரி ராணி கதை போதாது என்று ‘தங்கையின் காதல் ‘ என்று ஒரு கதை\nஎழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான் அண்ணன் என்று எழுதியிருக்கிறாய்.அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே \n சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக\nவிபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.\n(இப்படிப் பல சுவையான தகவல்கள் இருக்கும் இந்தப் புத்தகம், திராவிட இயக்கங்களின் பித்தலாட்டங்களை, ஏமாற்று வேலைகளை ஆவணப் படுத்துகிறது. தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அரசியல்வாதிகளின் மறுபக்கத்தை அறிய விழைபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் ‘ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்)\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 09:05\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\n2013 வாழ்வதற்கே வாழ்க்கை அதனால் வாழ்க்கையை வாழகற்ற...\nஆபிரகாம் லிங்கன் - வரலாற்று நாயகர் (வானம் வசப்படும...\nபீர்பால் கதைகள் -7 ஒரு புதன்கிழமைக் கலாய்த்தல்கள்\nஅன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எ��ுதும் கடிதம்.....\nதமிழ்த்தாத்தா' டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் -\n'சர்' ஐசக் நியூட்டன் ( அறிவியல் மேதை 1642 - 1727)\nகல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்\nஅன்பின் மறு உருவம் அன்னை தெரசா - (வரலாற்று மாந்தர்...\nதொலைபேசி உருவான கதை (அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்) - ...\nபரம(ன்) ரகசியம் – 24\n21 ஆம் நூற்றாண்டில் உலகில் இந்தியா மட்டும்தான் வல்...\nகண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்\nமாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்\nஇரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள்\nகளவையும் கற்று மறந்தேன் - 1\nஎன் புதிய நூல் 8- பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்...\nஎன் புதிய நூல் 8- பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்...\nமகாகவி பாரதியார் - வ.ரா\nகிறிஸ்துமஸ் நீங்கள் அறிந்ததும் அறியாததும்...\nஇந்நிகழ்வு 14 அக்டோபர் 1998 அன்று கண்டங்களுக்கிடைய...\nசாக்ரடீஸ் (தத்துவஞானிகளின் தந்தை) -\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். (தலை சுத்துதுடா சாமி\nகுதிரைகளின் மனோதத்துவம் பற்றி அநுபந்தம் கூறுகிறது....\nநடிகர் திலகம் பற்றி நடிகர் சிவகுமார் :\nசபரி மாலையில் திருநங்கைகளை அனுமதிப்பதில் பிரச்னை \nமறைக்கப் பட்ட வரலாற்று உண்மை \nபுத்தர் ஒரு முறை தன் சீடர்களுக்கு சொன்ன அறிவு பாடம...\nபகவத்கீதை சொல்லும் வாழ்க்கை முறை \nஇனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் லோகவை மாற்ற...\nஇரண்டே வாரத்தில் 14லட்சம் ஆர்டர்களை குவித்து ஆகாஷ்...\nஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு\nஇந்திய துணைக்கண்டத்தில் ஒரு தொன்மையான வரலாறைக் கொண...\nகடவுச்சொல்லுடன் கூடிய பிடிஎப் பைலை உருவாக்க - Doro...\nகூகுள் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்\nஇலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதன்மை...\nவேலன்:-டெக்ஸ்ட் பைலை MP 3 பைலாக மாற்ற\nசிங்கப்பூர் அதிபர் S.R. நாதன் வாழ்க்கை வரலாறு\nஉங்கள் ஊர் மேப்பை உங்கள் ப்ளாக்கில் இணைக்க\nலெனின் ( ஒரு பக்க வரலாறு)\nஇலவசமாக SKYPE ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ...\nதினமும் ஒரு புத்தகத்தை படிப்பதற்கு\nஐன்ஸ்டைனின் அபார அறிவுக்கான காரணம் என்ன\nதொழில்நுட்ப உலகின் சரித்திர நாயகன் ஸ்டீவ் ஜொப்ஸ்\nFacebook Status ஐ நீலக் கலரில் Link போல் கொடுக்க\n0272-கைலாயம் நொடித்தான்மலை (திருக்கயிலாயம், கைலாயம...\nநிலநடுக்கம் ஏற்படுவது எப்படி என்று பார்ப்போம் \nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nஉலகின் தலை���ெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/03/e-books.html", "date_download": "2018-05-24T21:38:02Z", "digest": "sha1:LZY24G2WBMEKESLJULBZHA5RPKU6HK3Z", "length": 87747, "nlines": 783, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: E-BOOKS", "raw_content": "\nஇங்கே வலைதளங்களில் காண கிடைக்கும் தமிழ் வழி E-BOOKS உங்கள் பார்வைக்கு Download செய்ய கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்\nஒப்பியல் இலக்கியம் கே. கைலாசபதி DOWNLOAD VIEW\nஇலக்கிய தீபம் எஸ். வையாபுரிப்பிள்ளை DOWNLOAD VIEW\nஇலக்கியத்தின் எதிரிகள் ம.பொ. சிவஞானம் DOWNLOAD VIEW\nகாவியமும் ஓவியமும் (கட்டுரைகள்) கி. வா. ஜகந்நாதன் DOWNLOAD VIEW\nஅறப் போர் (சங்க நூற் காட்சிகள்) கி. வா. ஜகந்நாதன் DOWNLOAD VIEW\nகடற்கரையிலே (இலக்கியக் கட்டுரைகள்) ரா.பி. சேதுபிள்ளை DOWNLOAD VIEW\nஇருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம் மௌனகுரு, சித்ரலேகா, நூமான் DOWNLOAD VIEW\nகன்னித்தமிழ் (கட்டுரைகள்) கி. வா. ஜகந்நாதன் DOWNLOAD VIEW\nதிருவாசகம் – 1 (1-10) மாணிக்க வாசகர் DOWNLOAD VIEW-1\nதிருவாசகம் – 2 (11-51) மாணிக்க வாசகர் DOWNLOAD VIEW-l\nதிருமந்திரம் (தந்திரங்கள் – 1, 2) திருமூலர் DOWNLOAD VIEW\nதிருமந்திரம் – 2 (3-6 தந்திரங்கள்) திருமூலர் DOWNLOAD VIEW-1\nதிருமந்திரம் – 3 (7-9 தந்திரங்கள்) திருமூலர் DOWNLOAD VIEW-1\nதிருமுறை 10 /திருமந்திரம் திருமூலர் DOWNLOAD VIEW-1\nதிருமுறை 10 /திருமந்திரம் திருமூலர் DOWNLOAD VIEW-1\nதிருமுறை 9 /திருஇசைப்பா சேந்தனார் DOWNLOAD VIEW\nதிருமுறை 9 /திருஇசைப்பா கருவூர்த்தேவர் DOWNLOAD VIEW\nதிருமுறை 9 /திருஇசைப்பா பூந்துருத்திநம்பி காடநம்பி DOWNLOAD VIEW\nதிருமுறை 9 /திருஇசைப்பா கண்டராதித்தர் DOWNLOAD VIEW\nதிருமுறை 9 /திருஇசைப்பா வேணாட்டடிகள் DOWNLOAD VIEW\nதிருமுறை 9 /திருஇசைப்பா திருவாலியமுதனார் DOWNLOAD VIEW\nதிருமுறை 9 /திருஇசைப்பா திருமாளிகைத்தேவர் DOWNLOAD VIEW\nதிருமுறை 11-1 /பாசுரங்கள் திருஆலவாய் உடையார் DOWNLOAD VIEW\nதிருமுறை 11-1 /பாசுரங்கள் காரைக்கால் அம்மையார் DOWNLOAD VIEW\nதிருமுறை 11-1 /பாசுரங்கள் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் DOWNLOAD VIEW\nதிருமுறை 11-1 /பாசுரங்கள் சேரமான் பெருமாள் நாயனார் DOWNLOAD VIEW\nதிருமுறை 11-1 /பாசுரங்கள் நக்கீரதேவ நாயனார் DOWNLOAD VIEW\nதிருமுறை 11-1 /பாசுரங்கள் கல்லாடதேவ நாயனார் DOWNLOAD VIEW\nதிருமுறை 11-1 /பாசுரங்கள் பரணதேவ நாயனார் DOWNLOAD VIEW\nதிருமுறை 11-1 /பாசுரங்கள் இளம்பெருமான் அடிகள் DOWNLOAD VIEW\nதிருமுறை 11-1 /பாசுரங்கள் அதிராவடிகள் DOWNLOAD VIEW\nதிருமுறை 11-2 /பாசுரங்கள் பட்டினத்துப��� பிள்ளையார் DOWNLOAD VIEW-1\nதிருமுறை 11-2 /பாசுரங்கள் நம்பியாண்டார் நம்பி DOWNLOAD VIEW-1\nகந்தர் அலங்காரம் அருணகிரிநாதர் DOWNLOAD VIEW\nகந்தர் அநுபூதி அருணகிரிநாதர் DOWNLOAD VIEW\nவேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம் அருணகிரிநாதர் DOWNLOAD VIEW\nதிருவருட்பா /தனிப்பாடல்கள் இராமலிங்க அடிகள் DOWNLOAD-1\nதிருவருட்பா /திருமுறை 1 (பாடல்கள் 1-570) இராமலிங்க அடிகள் DOWNLOAD VIEW-1\nதிருவருட்பா /திருமுறை 2.1 (பாடல்கள்571-1006 ) இராமலிங்க அடிகள் DOWNLOAD VIEW-1\nதிருவருட்பா /திருமுறை 2.2 (பாடல்கள் 1007 – 1958) இராமலிங்க அடிகள் DOWNLOAD VIEW-1\nதிருவருட்பா /திருமுறை 3 (பாடல்கள்1959 -2570) இராமலிங்க அடிகள் DOWNLOAD VIEW\nதிருவருட்பா /திருமுறை 4 (பாடல்கள்2571 – 3028) இராமலிங்க அடிகள் DOWNLOAD VIEW\nதிருவருட்பா /திருமுறை 5 (பாடல்கள் 3029-3266) இராமலிங்க அடிகள் DOWNLOAD VIEW\nதிருவருட்பா /திருமுறை 6.1 (பாடல்கள் 3267 -3871) இராமலிங்க அடிகள் DOWNLOAD VIEW\nதிருவருட்பா /திருமுறை 6.2 (பாடல்கள் 3872 – 4614) இராமலிங்க அடிகள் DOWNLOAD-1\nதிருவருட்பா /திருமுறை 6.3 (பாடல்கள் 4615-5818) இராமலிங்க அடிகள் DOWNLOAD-1\nதேவாரம் – முதல் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1-721) திருஞான சம்பந்தர் DOWNLOAD VIEW\nதேவாரம் – முதல் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 722-1469) திருஞான சம்பந்தர் DOWNLOAD VIEW\nதேவாரம் – இரண்டாம் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1-654) திருஞான சம்பந்தர் DOWNLOAD VIEW\nதேவாரம் – இரண்டாம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 655-1331) திருஞான சம்பந்தர் DOWNLOAD VIEW\nதேவாரம் – மூன்றாம் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1- 713) திருஞான சம்பந்தர் DOWNLOAD VIEW\nதேவாரம் – மூன்றாம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 714 -1347) திருஞான சம்பந்தர் DOWNLOAD VIEW\nதிருப்புகழ் /பாகம் 1 (பாடல்கள் 1-330) அருணகிரிநாதர் DOWNLOAD VIEW\nதேவாரம் – நான்காம் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1-487) திருநாவுக்கரசர் DOWNLOAD VIEW\nதேவாரம் – நான்காம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 488-1070) திருநாவுக்கரசர் DOWNLOAD VIEW\nதேவாரம் – ஐந்தாம் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1-519) திருநாவுக்கரசர் DOWNLOAD VIEW\nதேவாரம் – ஐந்தாம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 520 – 1016) திருநாவுக்கரசர் DOWNLOAD VIEW\nதேவாரம் – ஆறாம் திருமுறை – பாகம் 1 (பாடல்கள் 1-508) திருநாவுக்கரசர் DOWNLOAD VIEW\nதேவாரம் -ஆறாம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 509-981) திருநாவுக்கரசர் DOWNLOAD VIEW\nதேவாரம் – ஏழாம் திருமுறை – பகுதி 1 (பாடல்கள் 1-517) சுந்தரமூர்த்தி சுவாமிகள் DOWNLOAD VIEW\nதேவாரம் – ஏழாம் திருமுறை – பகுதி 2 (பாடல்கள் 518-1026) சுந்தரமூர்த்தி சுவாமிகள் DOWNLOAD VIEW\nதிருப்புகழ் /பாகம் 2 (பாடல்கள் 331-670) அருணகிரிந��தர் DOWNLOAD VIEW\nதிருப்புகழ் /பாகம் 3 (பாடல்கள் 671 – 1000) அருணகிரிநாதர் DOWNLOAD VIEW\nதிருப்புகழ் /பாகம் 4 (பாடல்கள் 10011-1326) அருணகிரிநாதர் DOWNLOAD VIEW\nபெரிய புராணம் – காண்டம் 1, சருக்கம் 1, 2 சேக்கிழார் DOWNLOAD VIEW\nபெரிய புராணம் – காண்டம் 1, சருக்கம் 3 சேக்கிழார் DOWNLOAD VIEW\nபெரிய புராணம் – காண்டம் 1, சருக்கம் 4, 5 சேக்கிழார் DOWNLOAD VIEW\nபெரிய புராணம் – காண்டம் 2, சருக்கம் 6, பகுதி 1 சேக்கிழார் DOWNLOAD VIEW\nபெரிய புராணம் – காண்டம் 2, சருக்கம் 6, பகுதி 2 சேக்கிழார் DOWNLOAD VIEW\nபெரிய புராணம் – காண்டம் 2, சருக்கம் 6, பகுதி 3 சேக்கிழார் DOWNLOAD VIEW\nபெரிய புராணம் – காண்டம் 2, சருக்கம் 6, பகுதி 4 சேக்கிழார் DOWNLOAD VIEW\nதிருமுறைகண்ட புராணம் உமாபதி சிவம் DOWNLOAD VIEW\nதிருத்தொண்டர் புராணம் /சருக்கம் 1, 2 சேக்கிழார் DOWNLOAD VIEW\nதிருத்தொண்டர் புராணம் /சருக்கம் 3 சேக்கிழார் DOWNLOAD VIEW\nதிருத்தொண்டர் புராணம் /சருக்கம் 4, 5 சேக்கிழார் DOWNLOAD VIEW\nதிருத்தொண்டர் புராண வரலாறு (சேக்கிழார் சுவாமிகள் புராணம்) உமாபதி சிவம் DOWNLOAD VIEW\nதிருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப்பகுதியும் வ. சு. செங்கல்வராய பிள்ளை DOWNLOAD VIEW\nபிரபுலிங்க லீலை / பாகம் 1 (கதிகள் 1- 10) / பாகம் 2 (கதிகள் 10- 25) சிவப்பிரகாச சுவாமிகள் PART-1\nதிருச்சிற்றம்பலக் கோவையார் மாணிக்க வாசகர் DOWNLOAD VIEW\nதிருமுறை 8/ திருச்சிற்றம்பலக் கோவையார் மாணிக்க வாசகர் DOWNLOAD VIEW\nசித்தர் பாடல்கள் (மெய்ஞ்ஞானப் புலம்பல்) பத்ரகிரியார் DOWNLOAD VIEW\nசித்தர் பாடல்கள் தொகுப்பு அழுகணிச் சித்தர், இராமதேவர், கடுவெளிச் சித்தர், குதம்பைச் சித்தர், சட்டைமுனி , திருமூல நாயனார், திருவள்ளுவர் DOWNLOAD VIEW\nசித்தர் (பட்டினத்தார்) பாடல்கள் பட்டினத்துப் பிள்ளையார் DOWNLOAD VIEW\nசித்தர் பாடல்கள் தொகுப்பு 4 அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர்,கொங்கணச் சித்தர் DOWNLOAD VIEW\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் சிவவாக்கியர் DOWNLOAD VIEW\nசித்தர் பாடல்கள்: ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் DOWNLOAD VIEW\nசித்தர் பாடல்கள்: ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-III / அருட்புலம்பல் 1-4, பூரணமாலை, நெஞ்சொடுமகிழ்தல், உடற்கூற்றுவண்ணம் ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் DOWNLOAD VIEW-1\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / திருப்பல்லாண்டு பெரியாழ்வார் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / திருமொழி பெரியாழ்வார் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / திருப்பாவை ஆண்டாள் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / நாச்சியார் திருமொழி ஆண்டாள் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / பெருமாள் திருமொழி குலசேகரப் பெருமாள் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / திருச்சந்த விருத்தம் திருமழிசைபிரான் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / திருப்பள்ளியெழுச்சி தொண்டரடிப்பொடி ஆழ்வார் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / அமலநாதிபிரான் திருப்பாணாழ்வார் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / கண்ணி நூற்றைம்பது மதுர கவிராயர் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / பெரிய திருமொழி திருமங்கை ஆழ்வார் DOWNLOAD-P-1\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / சிறிய திருமுறை திருமங்கை ஆழ்வார் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / திருக்குறுந்தாண்டகம் திருமங்கை ஆழ்வார் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / திருநெடுந்தாண்டகம் திருமங்கை ஆழ்வார் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவந்தாதி /1 பொய்கையாழ்வார் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவந்தாதி /2 பூதத்தாழ்வார் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவந்தாதி /3 பேயாழ்வார் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் /4 பல ஆசிரியர்கள் DOWNLOAD VIEW-1\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவாசிரியம் நம்மாழ்வார் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவிருத்தம் நம்மாழ்வார் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவெழுகூற்றிருக்கை திருமங்கை ஆழ்வார் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / நான்முகன் திருவந்தாதி திருமழிசை ஆழ்வார் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / பெரிய திருமடல் திருமங்கை ஆழ்வார் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / பெரிய திருவந்தாதி நம்மாழ்வார் DOWNLOAD VIEW\nஇராமானுஜ நூற்றந்தாதி திருவரங்கத்து அமுதனார் DOWNLOAD VIEW-1\nதேசிக பிரபந்தம் வேதாந்த தேசிகர் DOWNLOAD VIEW\nஇராமாயணம் /1. பாலகாண்டம் /பாகம் 1(படலங்கள் 1-10) கம்பர் DOWNLOAD VIEW\nஇராமாயணம் /1. பாலகாண்டம் /பாகம் 2 (படலங்கள் 11-22) கம்பர் DOWNLOAD VIEW\nநாலாயிர திவ்ய பிரபந்தம் / திருமாலை தொண்டரடிப்பொடி ஆழ்வார் DOWNLOAD VIEW\nதிருவாய்மொழி நம்மாழ்வார் DOWNLOAD VIEW-1\nவிவிலியம் /புதிய ஏற்பாடு /மத்தேயு விவிலியம் DOWNLOAD VIEW\nவிவிலியம் /புதிய ஏற்பாடு /மார்க்கு விவிலியம் DOWNLOAD VIEW\nவிவிலியம் /புதிய ஏற்பாடு /2 விவிலியம் DOWNLOAD VIEW-1\nவிவிலியம் /புதிய ஏற்பாடு /யோவான் விவிலியம் DOWNLOAD VIEW-1\nவிவிலியம் /புதிய ஏற்பாடு /லூக்கு விவிலியம் DOWNLOAD VIEW-1\nவிவிலியம் /புதிய ஏற்பாடு /ஏக்ட்ஸ் விவிலியம் DOWNLOAD VIEW\nவிவிலியம் /புதிய ஏற்பாடு /கொரிந்தியர்கள் விவிலியம் DOWNLOAD VIEW\nவிவிலியம் /புதிய ஏற்பாடு /எஸியன்ஸ் விவிலியம் DOWNLOAD VIEW\nவிவிலியம் /புதிய ஏற்பாடு /காலாசியர்கள் விவிலியம் DOWNLOAD VIEW\nவிவிலியம் /புதிய ஏற்பாடு /ஹீப்ரு விவிலியம் DOWNLOAD VIEW\nவிவிலியம் /புதிய ஏற்பாடு /பிலமோன் விவிலியம் DOWNLOAD VIEW\nவிவிலியம் /புதிய ஏற்பாடு /தெஸலோனியர்கள் விவிலியம் DOWNLOAD VIEW\nவிவிலியம் /புதிய ஏற்பாடு /திமோதி விவிலியம் DOWNLOAD VIEW\nவிவிலியம் /புதிய ஏற்பாடு -6 /யாக்கோப்பு திருமுகம் விவிலியம் DOWNLOAD VIEW\nவிவிலியம் /புதிய ஏற்பாடு -6 /பேதுரு முதல், இரண்டாம் திருமுகம் விவிலியம் DOWNLOAD VIEW\nவிவிலியம் /புதிய ஏற்பாடு -6 /யோவான் மூன்றாம் திருமுகம் விவிலியம் DOWNLOAD VIEW\nவிவிலியம் /புதிய ஏற்பாடு -6 /யூதா திருமுகம், திருவெளிப்பாடு விவிலியம் DOWNLOAD VIEW\nவிவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 1 – தொடக்கநூல் விவிலியம் PART-1\nவிவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 2 – விடுதலைப் பயணம் விவிலியம் PART-1\nவிவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 3 – லேவியர் விவிலியம் PART-1\nவிவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 4 (எண்ணிக்கை), 5 (இணைச் சட்டம்), 6. (யோசுவா), 7 (நீதித்தலைவர்கள்) விவிலியம் PART-1\nவிவிலியம் /பழைய ஏற்பாடு /8 (ரூத்து), 9 (சாமுவேல் – முதல் நூல்), 10 (சாமுவேல் – இரண்டாம் நூல்) விவிலியம் DOWNLOAD VIEW-1\nவிவிலியம் /பழைய ஏற்பாடு / புத்தகம் 11 (அரசர்கள் – முதல் நூல்), 12 (அரசர்கள் – இரண்டாம் நூல்), 13 (குறிப்பேடு – முதல் நூல்), 14 (குறிப்பேடு – இரண்டாம் நூல்) விவிலியம் PART-1\nவிவிலியம் /பழைய ஏற்பாடு / புத்தகம் 15 (எஸ்ரா), 16.(நெகேமியா), 17 (எஸ்தர்), 18 (யோபு), 19 – திருப்பாடல்கள் விவிலியம் PART-1\nவிவிலியம் /பழைய ஏற்பாடு / புத்தகம் 21 (சபை உரையாளர்), 22 (இனிமைமிகுபாடல்), 23 (எசாயா), 24 (எரேமியா) விவிலியம் PART-1\nவிவிலியம் /பழைய ஏற்பாடு / புத்தகம் 25 (புலம்பல்), 26 (எசேக்கியேல்), 27 (தானியேல்), 28 (ஒசாயா) விவிலியம் DOWNLOAD VIEW-1\nவிவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 29 (யோவேல்); 30 (ஆமோஸ்), 31(ஒபதியா); 32 (யோனா); 33 (மீக்கா); 34 (நாகூம்), 35 (அபகூக்கு), 36 (செப்பனியா); 37 (ஆகாய்), 38 (செக்கரியா) விவிலியம் DOWNLOAD VIEW\nவிவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 39 (மலாக்கி), 40 (தோபித்து), 41 (யூதித்து), 42 (எஸ்தா(கி)), 43 (சாலமோனின் ஞானம்) விவிலியம் DOWNLOAD VIEW\nவிவிலியம் /பழைய ஏற்பாடு – புத்தகம் 46 (தானியேல் இணைப்புகள்), 47 (மக்கபேயர் – முதல் நூல்), 48 -மக்கபேயர் – இரண்டாம் நூல்\nபிரபந்தத்திரட்டு – பகுதி 1 தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – பகுதி 2 தி. மீனாட்ச���சுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு DOWNLOAD VIEW\nஹாஸ்ய மஞ்சரி பிரபந்தத்திரட்டு – பகுதி 24 (2771 – 2809) பகுதி 25 (2810-2914) S.P.S.K.காதிறு சாகிபவர் பிரபந்தத் திரட்டு DOWNLOAD VIEW\nவிநாயகர் அகவல் ஔவையார், பு.பா.இரசபதி உரையுடன் பிரபந்தம் – அகவல் DOWNLOAD VIEW\nதிருவாவடுதுரை ஆதீனத்துக் குருபரம்பரையகவல் தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – அகவல் DOWNLOAD VIEW\nகபிலரகவல் கபிலதேவர் பிரபந்தம் – அகவல் DOWNLOAD VIEW\nசிவ பராக்ரம போற்றி அகவல் வ. சு. செங்கல்வராய பிள்ளை பிரபந்தம் – அகவல் DOWNLOAD VIEW\nஅருணகிரிநாதர் போற்றி அகவல் வ. சு. செங்கல்வராய பிள்ளை பிரபந்தம் – அகவல் DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – பகுதி 14 /திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – அந்தாதி DOWNLOAD VIEW\nபிரபந்தம் – அந்தாதி DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – பகுதி 15 /திருத்தில்லையமகவந்தாதி தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – அந்தாதி DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – பகுதி 16 /துறைசையமகவந்தாதி தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – அந்தாதி DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – பகுதி 17 /திருக்குடந்தைத்திரிபந்தாதி தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – அந்தாதி DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – பகுதி 18 /திருவிடைமருதூர்த்திரிபந்தாதி தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – அந்தாதி DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – பகுதி 19 /பாலைவனப்பதிற்றுப்பத்தந்தாதி தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – அந்தாதி DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – பகுதி 20 /திருவூறைப்பதிற்றுப்பத்தந்தாதி, 21-திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி, 22 பூவாளூர்ப்பதிற்றுப்பத்தந்தாதி; 23-மதுரைத் திருஞானசம்பந்தசுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – அந்தாதி DOWNLOAD VIEW-1\nதிருநெல்லையந்தாதி ஸ்ரீ சுப்பைய சுவாமி பிரபந்தம் – அந்தாதி DOWNLOAD VIEW\nதிருக்கொற்றவாளீசரந்தாதி ஸ்ரீ சுப்பைய சுவாமி பிரபந்தம் – அந்தாதி DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – I இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி, குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி சிவஞான யோகிகள் பிரபந்தம் – அந்தாதி DOWNLOAD VIEW\nபழமலையந்தாதி சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தம் – அந்தாதி DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – IV – திருவேகம்பரந்தாதி, திருமுல்லைவாயிலந்தாதி சிவஞான யோகிகள் பிரபந்தம் – அந்தாதி DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – பகுதி 26 / திருச்சிராமலையமகவந்தாதி தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – அந்தாதி DOWNLOAD VIEW\nதிருநூற்றந்தாதி அவிரோதி ஆழ்வார் பிரபந்தம் – அந்தாதி DOWNLOAD VIEW\nகல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி, சிராமலை அந்தாதி\nபிரபந்தம் – அந்தாதி DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – பகுதி 27 / திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – அந்தாதி DOWNLOAD VIEW\nதிருத்தணிகையாற்றுப்படை கவிராட்சச கச்சியப்ப முனிவர் பிரபந்தம் – ஆற்றுப்படை DOWNLOAD VIEW\nமூவருலா ஒட்டக்கூத்தர் பிரபந்தம் – உலா DOWNLOAD VIEW\nதிருவிடைமருதூர் உலா தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – உலா DOWNLOAD VIEW-\nகடம்பர்கோயில் உலா (உ.வே.சாமிநாதையர் குறிப்புரையுடன்)\nபிரபந்தம் – உலா DOWNLOAD VIEW\nதிரு இலஞ்சி முருகன் உலா பண்டாரக் கவிராயர் பிரபந்தம் – உலா DOWNLOAD VIEW\nதேவையுலா பலபட்டடை சொக்கநாதக்கவிராயர் பிரபந்தம் – உலா DOWNLOAD VIEW\nவிக்ரம சோழன் உலா (ஆங்கில மொழிபெயர்ப்பு) கௌசல்யா ஹார்ட் பிரபந்தம் – உலா, மொழிபெயர்ப்பு DOWNLOAD VIEW\nபிரபந்தம் – கலம்பகம் DOWNLOAD VIEW\nகாசிக் கலம்பகம் குமரகுருபரர் பிரபந்தம் – கலம்பகம் DOWNLOAD VIEW-1\nவாட்போக்கிக் கலம்பகம் தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – கலம்பகம் DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – பகுதி 11 – ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம் தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – கலம்பகம் DOWNLOAD VIEW\nதிருப்பேரூர்க் கலம்பகம் கவியரசு கு. நடேச கவுண்டர் பிரபந்தம் – கலம்பகம் DOWNLOAD VIEW\nமறைசைக் கலம்பகம் யாழ்ப்பாணத்து நீர்வேலிப் பீதாம்பரப் புலவர் பிரபந்தம் – கலம்பகம் DOWNLOAD VIEW\nதிருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் அரிபத்த நாவலர் பிரபந்தம் – கலம்பகம் DOWNLOAD VIEW\nகண்ணப்பர் கலம்பகம் துரைசாமி முதலியார் பிரபந்தம் – கலம்பகம் DOWNLOAD VIEW\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் படிக்காசுப் புலவர் பிரபந்தம் – கலம்பகம் DOWNLOAD VIEW\nகதிர்காமக் கலம்பகம் கந்தப்ப சுவாமிகள் பிரபந்தம் – கலம்பகம் DOWNLOAD VIEW\nகச்சிக்கலம்பகம் பூண்டி அரங்கநாத முதலியார் பிரபந்தம் – கலம்பகம் DOWNLOAD VIEW\nஸ்ரீ குழைக்காதர் பிரபந்தத்திரட்டு – குழைக்காதர் கலம்பகம்\nபிரபந்தம் – கலம்பகம் DOWNLOAD VIEW\nஸ்ரீகாஞ்சீபுரம் குமரகோட்டக்கலம்பகம் சபாபதி முதலியார் பிரபந்தம் – கலம்பகம் DOWNLOAD VIEW\nபெரியநாயகியம்மை கலித்துறை சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தம் – கலித்துறை DOWNLOAD VIEW\nதிருச்செந்துார் கந்தர் கலிவெண்பா குமரகுருபரர் பிரபந்தம் – கலிவெ��்பா DOWNLOAD VIEW\nமீனாட்சியம்மைகுறம் குமரகுருபரர் பிரபந்தம் – குறம் DOWNLOAD VIEW\nதிருக்குற்றாலக் குறவஞ்சி திருக்கூட ராசப்பக் கவிராயர் பிரபந்தம் – குறவஞ்சி DOWNLOAD VIEW\nசிவசுப்பிரமணியக்கடவுள் குறவஞ்சி வீரபத்திரக் கவிராயர் பிரபந்தம் – குறவஞ்சி DWONLOAD VIEW\nசிதம்பர மும்மணிக் கோவை குமரகுருபரர் பிரபந்தம் – கோவை DOWNLOAD VIEW\nசிதம்பரச் செய்யுட்கோவை குமரகுருபரர் பிரபந்தம் – கோவை DOWNLOAD VIEW-1\nபண்டார மும்மணிக்கோவை குமரகுருபரர் பிரபந்தம் – கோவை DOWNLOAD VIEW-1\nபிரபந்தத்திரட்டு – பகுதி 13 /சீகாழிக் கோவை தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – கோவை DOWNLOAD VIEW\nகலைசைக்கோவை தொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் பிரபந்தம் – கோவை DOWNLOAD VIEW\nமதுரைக் கோவை நிம்பைச் சங்கர நாரணர் பிரபந்தம் – கோவை DOWNLOAD VIEW\nபிரபந்தம் – கோவை DOWNLOAD VIEW\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை கோயமுத்தூர் கந்தசாமி முதலியார் பிரபந்தம் – கோவை DOWNLOAD VIEW\nஇரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை பொன்னாங்கால் அமிர்தகவிராயரவர் பிரபந்தம் – கோவை DOWNLOAD VIEW\nசதுரகிரி அறப்பளீசுர சதகம் அம்பலவாணக் கவிராயர் பிரபந்தம் – சதகம் DOWNLOAD VIEW\nமநுநீதி சதகம் இராசப்ப உபாத்தியாயர் பிரபந்தம் – சதகம் DOWNLOAD VIEW\nநன்மதி வெண்பா (சுமதி சதகம் / தமிழில் மொழி பெயர்ப்பு) எம்.ஆர். ஸ்ரீநிவாசய்யங்கார் பிரபந்தம் – சதகம், மொழிபெயர்ப்பு DOWNLOAD VIEW\nபிரபந்தம் – சிந்து DOWNLOAD VIEW\nகந்தன் மணம்புரி சிந்து சண்முகதாசன் பிரபந்தம் – சிந்து DOWNLOAD VIEW\nபிரபந்தம் – சிந்து DOWNLOAD VIEW\nபிரபந்தம் – சிந்து DOWNLOAD VIEW\nபழனியாண்டவர் காவடிச்சிந்து முத்துக் கறுப்பண்ணன் பிரபந்தம் – சிந்து DOWNLOAD VIEW\nபிரபந்தத் திரட்டு – பாகம் 5 சிவஞான யோகிகள் பிரபந்தம் – திரட்டு DOWNLOAD VIEW\nஅழகர் கிள்ளை விடுதூது சொக்கநாதப்புலவர் பிரபந்தம் – தூது DOWNLOAD VIEW\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது கோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் பிரபந்தம் – தூது DOWNLOAD VIEW\nவினா வெண்பா, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது, சிவப்பிரகாசம் ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் மீது பிரபந்தம் – தூது DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு:பகுதி 32 (3322-3331): ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடுதூது திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – தூது DOWNLOAD VIEW\nதூதுத் திரட்டு : மணவை திருவேங்கடமுடையான் மேகவிடுதூது\nபிரபந்தம் – தூது DOWNLOAD VIEW\nதூதுத் திரட்டு : சங்கரமூர்த்தி ஐ���ரவர்கள் பேரில் விறலிவிடு தூது சுப்பையர் பிரபந்தம் – தூது DOWNLOAD VIEW\nதூதுத் திரட்டு : செங்குந்தர் துகில்விடு தூது. பரமானந்த நாவலர் பிரபந்தம் – தூது DOWNLOAD VIEW\nபுகையிலை விடு தூது சீனிச்சர்க்கரைப்புலவர் பிரபந்தம் – தூது DOWNLOAD VIEW\nமான் விடு தூது (குறிப்புரையுடன்) குழந்தைக் கவிராயர் பிரபந்தம் – தூது DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – II – அகிலாண்டேசுவரிபதிகம் சிவஞான யோகிகள் பிரபந்தம் – பதிகம் DOWNLOAD VIEW\nகலிங்கத்துப்பரணி செயங்கொண்டார் பிரபந்தம் – பரணி DOWNLOAD VIEW\nமுத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் குமரகுருபரர் பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் DOWNLOAD VIEW\nதிருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ் தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் DOWNLOAD VIEW\nசேக்கிழார் பிள்ளைத்தமிழ் தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் DOWNLOAD VIEW\nகாந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் DOWNLOAD VIEW\nஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் DOWNLOAD VIEW\nபெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ் தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் DOWNLOAD VIEW\nதிருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ் தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – பகுதி 10 – ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ் தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – III – கலைசைப்பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் சிவஞான யோகிகள் பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் DOWNLOAD VIEW\nஉண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ் சோணாசல பாரதியார் பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் DOWNLOAD VIEW\nஎட்டிகுடி முருகன் பிள்ளைத் தமிழ் கோவை.கு. நடேச கவுண்டர் பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் DOWNLOAD VIEW\nகுளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் சிவஞான சுவாமிகள் பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் DOWNLOAD VIEW\nஸ்ரீ குழைக்காதர் பிரபந்தத்திரட்டு – குழைக்காதர் பிள்ளைத்தமிழ், இதரப் பாடல்கள்\nபிரபந்தம் – பிள்ளைத்தமிழ் DOWNLOAD VIEW\nகுமரமாலைப் பிள்ளைத்தமிழ் வீரபத்திரக் கவிராயர் பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் DOWNLOAD VIEW\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (ஆங்கில மொழிபெயர்ப்பு) கௌசல்யா ஹார்ட் பிரபந்தம் – பிள்ளைத்தமிழ், மொழிபெயர்ப்பு DOWNLOAD VIEW\nநால்வர் நான்மணி மாலை துரைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nசகலகலாவல்லிமாலை குமரகுருபரர் பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nஅங்கயற்கண்ணி மாலை உ.வே. சாமிநாத அய்யர் பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nபிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nபிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nபிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nமகரநெடுங் குழைக்காதர் பாமாலை நாராயண தீட்சதர் பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nதிருவாரூர் நான்மணிமாலை குமரகுருபரர் பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nமதுரை மீனாட்சிஅம்மை இரட்டைமணிமாலை குமரகுருபரர் பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nதில்சை சிவகாமியம்மை இரட்டை மணிமாலை குமரகுருபரர் பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nவிநாயகர் நான்மணிமாலை சி. சுப்ரமணிய பாரதியார் பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nபுறப்பொருள் வெண்பாமாலை ஐயனாரிதனார் பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nபிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nதிருத்தொண்டர்மாலை குமாரபாரதியார் பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – பகுதி 28 / கலைசைச்சிதம்பரேசுவரர் மாலை தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – பகுதி 29 / அகிலாண்டநாயகி மாலை தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – பகுதி 30 / ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் மாலை தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nபிரபந்தத்திரட்டு – பகுதி 31 / ஸ்ரீ சச்சிதானந்ததேசிகர் மாலை தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nஸ்ரீ சுப்பிரமணிதேசிகர் நான்மணிமாலை சந்திரசேகர கவிராஜ பண்டிதர் பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை உறையூர் தே. பெரியசாமி பிள்ளை பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nமதுரை மாலை சபாபதி முதலியார் பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nசொக்கநாத மாலை மாயூரம் முத்துசாமிப் பிள்ளை பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nகாலடிச் சாராதாம்பிகை மாலை திண்டுக்கல் வெங்குசாமி அய்யர் பிரபந்தம் – மாலை DOWNLOAD VIEW\nதிருஞானசம்பந்தசுவாமிகள் ஆனந்தக்களிப்பு, திருக்கற்குடிமாமலைமாலை தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – மாலை, களிப்பு DOWNLOAD VIEW\nமதுரை மீனாட்சியம்மை, இரட்டைமணி மாலை, மீனாட்சியம்மை குறம் (ஆங்கில மொழிபெயர்ப்பு) கௌசல்யா ஹார்ட் பிரபந்தம் – மாலை, குறம், மொழிபெயர்ப்பு DOWNLOAD VIEW\nநரி விருத்தம் திருத்தக்க தேவர் பிரபந்தம் – விருத்தம் DOWNLOAD VIEW\nமேலை���்சிதம்பரம் என்கிற பேரூர் பச்சைநாயகியம்மை ஆசிரியவிருத்தம் கோயமுத்தூர் கந்தசாமி முதலியார் பிரபந்தம் – விருத்தம் DOWNLOAD VIEW\nசோமேசர் முதுமொழி வெண்பா சிவஞான முனிவர் பிரபந்தம் – வெண்பா DOWNLOAD-1\nஇராமாயண வெண்பா மதுரகவி ஸ்ரீனிவாச ஐயங்கார் பிரபந்தம் – வெண்பா DOWNLOAD-1\nபிரபந்தம் – வெண்பா DOWNLOAD VIEW\nகுதிரைப்பந்தய லாவணி இரங்கசாமி தாஸன் பிரபந்தம் –லாவணி DOWNLOAD VIEW\nதிருத்தணிகைப் புராணச் சுருக்கம் வ. சு. செங்கல்வராய பிள்ளை DOWNLOAD VIEW\nகந்த புராணம் – பகுதி 1 /பாயிரம் – உற்பத்திக் காண்டம் கச்சியப்ப சிவாச்சாரியார் DOWNLOAD VIEW\nகந்த புராணம் – பகுதி 2 /உற்பத்திக் காண்டம் கச்சியப்ப சிவாச்சாரியார் DOWNLOAD VIEW\nகந்த புராணம் – பகுதி 3 /உற்பத்திக் காண்டம் (1329- 1783) கச்சியப்ப சிவாச்சாரியார் DOWNLOAD VIEW\nகந்த புராணம் – பகுதி 4 /அசுர காண்டம் (1 – 925 ) கச்சியப்ப சிவாச்சாரியார் DOWNLOAD VIEW\nகந்த புராணம் – பகுதி 5 /அசுர காண்டம் (926 – 1497) கச்சியப்ப சிவாச்சாரியார் DOWNLOAD VIEW\nகந்த புராணம் – பகுதி 6 /அசுர காண்டம் (1498 – 1929 ) கச்சியப்ப சிவாச்சாரியார் DOWNLOAD VIEW\nகந்த புராணம் – பகுதி 7a /மகேந்திர காண்டம் /பாகம் 1a (1 – 639) கச்சியப்ப சிவாச்சாரியார் DOWNLOAD VIEW\nகந்த புராணம் – பகுதி 7b /மகேந்திர காண்டம் /பாகம் 1b (640 – 1170) கச்சியப்ப சிவாச்சாரியார் DOWNLOAD VIEW\nகந்த புராணம் – பகுதி 8a /யுத்த காண்டம் /பாகம் 1 (1 – 456) கச்சியப்ப சிவாச்சாரியார் DOWNLOAD VIEW\nகந்த புராணம் – பகுதி 8b /யுத்த காண்டம் /பாகம் 1 /படலம் 4 (457 – 876) கச்சியப்ப சிவாச்சாரியார் DOWNLOAD VIEW\nகந்த புராணம் – பகுதி 8c /யுத்த காண்டம் /பாகம் 1 /படலம் 5-7 (877 – 1303) கச்சியப்ப சிவாச்சாரியார் DOWNLOAD VIEW\nகந்த புராணம் – பகுதி 9a / யுத்த காண்டம் /படலம் 8-11 (1304 – 1922) கச்சியப்ப சிவாச்சாரியார் DOWNLOAD VIEW\nகந்த புராணம் – பகுதி 9b / யுத்த காண்டம் /படலம் 9 (1923 – 2397) கச்சியப்ப சிவாச்சாரியார் DOWNLOAD VIEW\nகந்த புராணம் – பகுதி 9c / யுத்த காண்டம் /படலம் 12 (2398 – 2967) கச்சியப்ப சிவாச்சாரியார் DOWNLOAD VIEW\nகந்த புராணம் – பகுதி 10 /தேவ காண்டம் / படலம் 1- 5 (1 – 421) கச்சியப்ப சிவாச்சாரியார் DOWNLOAD VIEW\nகந்த புராணம் – பகுதி 11a /தக்ஷ காண்டம் /படலம் 1-10 (1 – 403) பகுதி 11b – படலம் 11-13 (404 – 907) கச்சியப்ப சிவாச்சாரியார் PART-1\nகந்த புராணம் – பகுதி 12 – படலம் 14 – 20 (908-1562) கச்சியப்ப சிவாச்சாரியார் PART-1\nதிருநள்ளாற்றுப் புராணம் சிவஞான யோகிகள் DOWNLOAD VIEW\nகாஞ்சிப் புராணம் – பகுதி 1 /பாயிரம், படலம் 1-6 (1-444) சிவஞான யோகிகள் DOWNLOAD VIEW\nகாஞ்சிப் புராணம் – பகுதி 2 /பட���ம் 7 – 29 (445-1056) சிவஞான சுவாமிகள் DOWNLOAD VIEW\nகாஞ்சிப் புராணம் – பகுதி 3 /படலம் 30 – 50 (1057 – 1691) சிவஞான சுவாமிகள் DOWNLOAD VIEW\nகாஞ்சிப் புராணம் – பகுதி 4a /படலம் 51 – 60 (1692 – 2022) சிவஞான சுவாமிகள் DOWNLOAD VIEW\nகாஞ்சிப் புராணம் – பகுதி 4b /படலம் 61 – 65 (2023 – 2742) சிவஞான சுவாமிகள் DOWNLOAD VIEW\nபேரூர்ப் புராணம் – பகுதி 1 – படலம் 1 – 7 (1-627) கச்சியப்ப முனிவர் PART-1\nபேரூர்ப் புராணம் – பகுதி 2 – படலம் 19 – 36 (1277 – 2220) கச்சியப்ப முனிவர் PART-1\nபிரபந்தத்திரட்டு: பகுதி பகுதி 33-1 : பட்டீச்சுரப்புராணம் பகுதி 33-2: திருவரன்குளப்புராணம் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை DOWNLOAD VIEW\nதிருக்கூவப்புராணம் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் DOWNLOAD VIEW\nதிருப்பாசூர்ப் புராணம் பூவை கலியாணசுந்தர முதலியார் DOWNLOAD VIEW\nகண்டதேவிப் புராணம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை DOWNLOAD VIEW\nமாயூரப்புராணம் (பாகம் 1/படலங்கள் 1- 21 ) மீனாட்சிசுந்தரம் பிள்ளை DOWNLOAD VIEW\nபொன்னியின் செல்வன் – ஆங்கில மொழிபெயர்ப்பு (Ponniyan Selvan – Part 1, 2) கல்கி கிருஷ்ணமூர்த்தி – இந்திரா நீலமேகம் (Kalki Krishnamurthy – Indra Neelameggham) PART-1\nமனங்குழம்பிய மாதவத்தோன் /Parnell's Hermit in Tamil Prose இராமச்சந்திர அய்யர் (தமிழாக்கம்) DOWNLOAD VIEW\nதன்னுயிரைப்போல மன்னுயிரை நினை /Measure for Measure (a tale from Shakespeare) Tamil Translation பண்டித நடேச சாஸ்திரியார் (தமிழாக்கம்) DOWNLOAD VIEW\nபொன்னியின் செல்வன் – ஆங்கில மொழிபெயர்ப்பு (Ponniyan Selvan – Part 3) கல்கி கிருஷ்ணமூர்த்தி – இந்திரா நீலமேகம் (Kalki Krishnamurthy – Indra Neelameggham) DOWNLOAD VIEW\nதிருக்குறள் – ஆங்கில மொழிபெயர்ப்பு ஜி.யூ. போப் மற்றும் பலர் DOWNLOAD VIEW\nகலேவலா – உரைநடையில் கலேவலா உதயணன் DOWNLOAD-1\nதிருக்குறள் /ஆங்கில மொழியாக்கம் (tirukkural – English translation) சுத்தானந்த பாரதியார் DOWNLOAD VIEW\nவங்கச் சிறுகதைகள் (வங்கத்திலிருந்து தமிழாக்கம்) சு.கிருஷ்ணமூர்த்தி PART-1\nகோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள் கோபாலகிருஷ்ண பாரதியார் இசை, பாட்டு DOWNLOAD VIEW\nகிருஷ்ணகானம் ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் இசை, பாட்டு DOWNLOAD VIEW\nசொல்லின் கதை (வானொலிப்பேச்சு) மு.வரதராசன் கட்டுரைகள் DOWNLOAD VIEW\nதம்பிக்கு – மு. வரதராசனார் கடிதங்கள் மு.வரதராசன் கட்டுரைகள் DOWNLOAD VIEW\nகாலனைக் கட்டியடக்கிய கடோரசித்தன் கதை வ. சு. செங்கல்வராய பிள்ளை கதை DOWNLOAD VIEW\nபஞ்சதந்திரக் கதை – தமிழாக்கம் தாண்டவராய முதலியார்/விஷ்ணு சர்மா கதை DOWNLOAD VIEW\nசிலப்பதிகாரம் /பாகம் 1 /புகார்க்காண்டம் இளங்கோ அடிகள் காப்பியம் DOWNLOAD VIEW\nசிலப்பதிகாரம் /பாகம் 2 /மதுரைக்காண்டம் இளங்கோ அடிகள் காப்பியம் DOWNLOAD VIEW\nசிலப்பதிகாரம் /பாகம் 3 /வஞ்சிக்காண்டம் இளங்கோ அடிகள் காப்பியம் DOWNLOAD VIEW\nநாடகக் கலை அவ்வை டி கே. சண்முகம் நாடக இயல் DOWNLOAD VIEW\nநாட்டியக் கலை விளக்கம் சுத்தானந்த பாரதியார் நாடகக் கலை DOWNLOAD VIEW\nகூத்தியல் திரட்டு (இசை-நாட்டியக்கலை இயல் நுற்பாக்கள்) திரட்டியோன் – மயிலை சீனி வேங்கடசாமி நாடகக்கலை நூல் DWNLOAD VIEW\nபச்சையப்பர் (நாடகம்) மு.வரதராசன் நாடகம் DOWNLOAD VIEW\nஇரண்டு நண்பர்கள் (நாடகம்) பம்மல் சம்பந்த முதலியார் நாடகம் DOWNLOAD VIEW\nவிஜய ரங்கம் (நாடகம்) பம்மல் சம்பந்த முதலியார் நாடகம் DOWNLOAD VIEW\nநன்னெறி துரைமங்கலம் சிவப்பிரகாச முனிவர் நீதி நூல்கள் DOWNLOAD VIEW\nவெற்றிவேற்கை அதிவீரராம பாண்டியர் நீதி நூல்கள் DOWNLOAD VIEW\nகுறள்மூலம் ஔவையார் நீதி நூல்கள் DOWNLOAD VIEW\nநீதித்திரட்டு – ஆசிரிய மாலை, குண்டலகேசித் திரட்டு, பெரும்பொருள் விளக்கம், தகடூர் யாத்திரை (திரட்டு)\nநீதி நூல்கள் DOWNLOAD VIEW\nபட்டுக்கோட்டை பாடல்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் DOWNLOAD VIEW\nகாளமேகப் புலவர் பாடல்கள் காளமேகம் பாடல்கள் DOWNLOAD VIEW\nபாடற்றிரட்டு வ.உ. சிதம்பரம் பிள்ளை பாடற் திரட்டு DOWNLOAD VIEW\nபாண்டிய, சோழ, விஜயநகர அரசர் மெய்கீர்த்திகள்\nகளவியல் என்னும் இறையனார் அகப்பொருள்\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nஅபிராமி அந்தாதி அபிராமி பட்டர் DOWNLOAD VIEW\nஅபிராமி அம்மைப் பதிகம் அபிராமி பட்டர் DOWNLOAD VIEW\nதிருக்கடவூர் பதிகங்கள் அபிராமி பட்டர் DOWNLOAD VIEW\nஅறியப்படாதவர்கள்நினைவாக ஆ. யேசுராசா DOWNLOAD VIEW\nமோகவாசல் (சிறுகதைத் தொகுப்பு) இரஞ்ச குமார் DOWNLOAD VIEW\nதிருவருட்பா /அகவல் இராமலிங்க அடிகள் DOWNLOAD VIEW\nவடிவுடை மாணிக்க மாலை இராமலிங்க அடிகள் DOWNLOAD VIEW\nகலேவலா – தமிழாக்கம் – 1 உதயணன் DOWNLOAD-1\nகலேவலா – தமிழாக்கம் – 2 உதயணன் DOWNLOAD VIEW-1\nகலேவலா – தமிழாக்கம் – 3 உதயணன் DOWNLOAD VIEW-1\nதிருஉந்தியார் உய்யவந்ததேவ நாயனார் DOWNLOAD VIEW\nஉலகநீதி உலகநாதர் DOWNLOAD VIEW\nகாற்றுவழிக் கிராமம் எஸ். வில்வரத்தினம் DOWNLOAD VIEW\nஈட்டியெழுபது ஒட்டக்கூத்தர் DOWNLOAD VIEW\nபெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார் DOWNLOAD VIEW\nஅபிராமி அந்தாதி /விளக்கஉரை கண்ணதாசன் DOWNLOAD VIEW\nசரஸ்வதி அந்தாதி கம்பர் DOWNLOAD VIEW\nசடகோபர் அந்தாதி கம்பர் DOWNLOAD VIEW\nஏரெழுபது கம்பர் DOWNLOAD VIEW\nதிருக்கை வழக்கம் கம்பர் DOWNLOAD VIEW\nகல்லாடம் கல்லாடர் DOWNLOAD VIEW\nசிறுபஞ்ச மூலம் காரியாசான் DOWNLOAD VIEW\nமதுரை மீனாட்சிஅம்மை பிள்ளைத்தமிழ் குமரகுருபரர் DWONLOAD VIEW\nமதுரைக் கலம்பகம் குமரகுருபரர் DOWNLOAD VIEW\nநீதி நெறி விளக்கம் குமரகுருபரர் DOWNLOAD VIEW\nசாத்திரக்கோவை குமாரதேவர் DOWNLOAD VIEW\nமகாராஜா துறவு குமாரதேவர் DOWNLOAD VIEW\nசொக்கநாத வெண்பா, சொக்கநாத கலித்துறை குருஞான சம்பந்தர் DOWNLOAD VIEW\nமதுராபுரி அம்பிகைமாலை குலசேகர பாண்டியன் DOWNLOAD VIEW\nகந்த குரு கவசம் சாந்தானந்த சுவாமிகள் DOWNLOAD VIEW\nதேசிய கீதங்கள் சி. சுப்ரமணிய பாரதியார் DOWNLOAD VIEW\nதெய்வப் பாடல்கள் சி. சுப்ரமணிய பாரதியார் DOWNLOAD VIEW\nபகவத் கீதை /தமிழாக்கம், விளக்கவுரை சி. சுப்ரமணிய பாரதியார் DOWNLOAD VIEW\nசுய சரிதை சி. சுப்ரமணிய பாரதியார் DOWNLOAD VIEW\nஞானப் பாடல்கள் சி. சுப்ரமணிய பாரதியார் DOWNLOAD VIEW\nபல்வகைப் பாடல்கள் சி. சுப்ரமணிய பாரதியார் DOWNLOAD VIEW\nகண்ணன் பாட்டு சி. சுப்ரமணிய பாரதியார் DOWNLOAD VIEW\nகுயில் பாட்டு சி. சுப்ரமணிய பாரதியார் DOWNLOAD VIEW\nபாரதியார் பாடல்கள் – 3 சி. சுப்ரமணிய பாரதியார் DOWNLOAD VIEW\nபாஞ்சாலி சபதம் சி. சுப்ரமணிய பாரதியார் DOWNLOAD VIEW\nஅகங்களும் முகங்களும் சி. வில்வரத்தினம் DOWNLOAD VIEW\nவேதாந்த சூடாமணி சிவப்பிரகாச சுவாமிகள் DOWNLOAD VIEW\nமணிமேகலை சீத்தலைச்சாத்தனார் DOWNLOAD VIEW\nமனோண்மணீயம் சுந்தரம் பிள்ளை DOWNLOAD VIEW\nஆதிநாதன் வளமடல் செயங்கொண்டார் DOWNLOAD VIEW\nகாரானை விழுப்பரையன் மடல் செயங்கொண்டார் DOWNLOAD VIEW\nகார்த்திகை தீப வெண்பா சோணாசல பாரதியார் DOWNNLOAD VIEW\nகாகம் கலைத்த கனவு சோலைக்கிளி DOWNLOAD VIEW\nஈழநாடு இலக்கிய வளர்ச்சி தயாளசிங்கம் DOWNLOAD VIEW\nதிருப்பாடற்றிரட்டு – பாகம் 1 தாயுமான சுவாமிகள் DOWNLOAD VIEW\nதிருப்பாடற்றிரட்டு – பாகம் 2 தாயுமான சுவாமிகள் DWONLOAD VIEW\nதிருப்பாடற்றிரட்டு – பாகம் 3, 4 தாயுமான சுவாமிகள் DOWNLOAD VIEW\nதிருக்குற்றால மாலை திருக்கூட ராசப்பக் கவிராயர் DOWNLOAD VIEW\nதிருக்குற்றாலப் பதிகம் திருஞான சம்பந்தர் DOWNLOAD VIEW\nதிருக்குறும்பாலப் பதிகம் திருஞான சம்பந்தர் DOWNLOAD VIEW\nசூளாமணி தேலாமொழித்தேவர் DOWNLOAD VIEW-1\nகந்த சஷ்டி கவசம் (6 கந்தர் கவசங்கள்) தேவராய சுவாமிகள் DOWNLOAD VIEW\nநவநீதப் பாட்டியல் நவநீத நடனார் DWONLOAD VIEW\nநாமக்கல் கவிஞர் பாடல்கள் – 1 நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை DOWNLOAD VIEW\nநாமக்கல் கவிஞர் பாடல்கள் – 2 நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை DOWNLOAD VIEW\nநாமக்கல் கவிஞர் பாடல்கள் – 3 நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை DOWNLOAD VIEW\nஅகப்பொருள் விளக்கம் நாற்கவிராச நம்பி DOWNLOAD VIEW\nபுதுமைப் பெண் ப. ஜீவானந்தம் DOWNLOAD VIEW\nபழமொழி விளக்கம் /தண்டலையார் சதகம் படிக்காசுப் புலவர் DOWNLOAD VIEW\nமரணத்தில் வாழ்வோம் (கவிதை தொகுப்பு) பல ஆசிரியர்கள் DOWNLOAD VIEW\nசண்முக கவசம் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் DOWNLOAD VIEW\nஅழகின் சிரிப்பு பாரதிதாசன் DOWNLOAD VIEW\nதமிழ் இயக்கம் பாரதிதாசன் DOWNLOAD VIEW\nஇருண்ட வீடு பாரதிதாசன் DOWNLOAD VIEW\nகுடும்ப விளக்கு பாரதிதாசன் DOWNLOAD VIEW\nகாதல் நினைவுகள் பாரதிதாசன் DOWNLOAD VIEW\nஇசை அமுது பாரதிதாசன் DOWNLOAD VIEW\nபாண்டியன் பரிசு பாரதிதாசன் DOWNLOAD VIEW\nஇளைஞர் இலக்கியம் பாரதிதாசன் DOWNLOAD VIEW\nஎதிர்பாராத முத்தம் பாரதிதாசன் DOWNLOAD VIEW\nகவிதைகள் – முதற் தொகுதி (75 கவிதைகள் ) பாரதிதாசன் DOWNLOAD VIEW\nபுரட்சிக் கவிதைகள் -பாகம் 1, 2 பாரதிதாசன் DOWNLOAD-1\nதமிழச்சியின் கதை பாரதிதாசன் DOWNLOAD VIEW\nநளவெண்பா புகழேந்திப் புலவர் DOWNLOAD VIEW\nஅழியா நிழல்கள் ம.ஆ. நூமான் DOWNLOAD VIEW\nதமிழ் விடுதூது மதுரை சொக்கநாதர் DOWNLOAD VIEW\nநடராசப் பத்து முனிசாமி முதலியார், சிருமாவூர் DOWNLOAD VIEW\nஅறநெறிச்சாரம் முனைப்பாடியார் DOWNLOAD VIEW\nமஞ்ஞைப் பாட்டு, வேல் பாட்டு, சேவற் பாட்டு வ. சு. செங்கல்வராய பிள்ளை DOWNLOAD VIEW\nவள்ளி கல்யாணம், வள்ளி-கிழவர் வாக்குவாதம் வ. சு. செங்கல்வராய பிள்ளை DOWNLOAD VIEW\nதனிப்பாடல்கள் வ. சு. செங்கல்வராய பிள்ளை DOWNLOAD VIEW\nதணிகைப் பத்து வ. சு. செங்கல்வராய பிள்ளை DOWNLOAD VIEW\nதிருப்புகழ்ப் பதிப்பாசிரியர் வரலாறு வ. சு. செங்கல்வராய பிள்ளை DOWNLOAD VIEW\nகாசி மஹாத்மியம் வ. சு. செங்கல்வராய பிள்ளை DOWNLOAD VIEW\nஅபிநவ கதைகள் வ. சு. செங்கல்வராய முதலியார் DOWNLOAD VIEW\nதண்ணீர் தேசம் வைரமுத்து DOWNLOAD VIEW-1\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 00:47\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nஅயோத்தி ராமன் அழுகிறான் - கவிப் பேரரசு வைரமுத்து\nமறைக்கப் பட்ட வரலாற்று உண்மை \nதீயின் திறப்புவிழா உன் புன்னகை\nமூச்சு முட்ட கவிதை தின்றுவிட்டு படுத்துப் புரண்டு ...\nநிழல் தேடாதே உன் நிழலில் ஒரு ஊரையே நிற்கவை \n\"நீயா நானா\" நிகழ்ச்சி - தமிழகத்தில் இன்றைய மிக முக...\nசோமநாதர் ஆலயம். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய சரித்த...\nமுதல் மனிதன் குரங்கு இல்லையாம்..அணில்\nஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலகச் சாதனை செய்...\nநன்ம�� உயர்த்தும் ஏழு விஷயங்கள்\nசர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களை...\nயென் எனபது எந்த நாட்டின் நாணயம்\nபாரதியாரின் படைப்புகள்:..வாழ்ந்த காலம்: 11.12.188...\nவளைந்து கொடுங்கள், வெற்றியை வளைத்துப் போடுங்கள்..\nகம்பியூட்டர் சில விளக்கச்சொற்கள் (ஆங்கிலம்)\nஉலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின...\nஅம்பானிக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான், டாடா...\nஇந்திய வரலாறு - ஒரு குறிப்பு எங்கே விழுந்தாயென பா...\nபயமில்லாமை தைரியமல்ல. பயநேரங்களிலும் சரியாய் செயல்...\n.ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும். ...\nஉங்க பையன் அவங்க அம்மாவை மம்மின்னு கூப்பிடறான், சர...\nடாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு ...\n - தொடங்கும்போத் சைவம், தொடரும்...\nதிருட்டு, கொள்ளை என்ன வித்தியாசம்\nஇரவில் மலரும் மலர் எது\nqsnt answr பொது அறிவு & பொது அறிவு\nஆசிரியர் தகுதித் தேர்வு வினாக்கள் மிக பெரிய தொகுப்...\nVAO பொது அறிவு வினா-விடைகள்\nஉலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா\nபொது அறிவு வினா விடைகள்\nதெரிந்தோ தெரியாமலோ இருக்கும் அறிய தகவல்கள்..\n'எல்லோரும் நல்லவரே' u and me both\nஆனந்தமான வாழ்க்கைக்கு 100 டிப்ஸ்'\nஏழை தனக்கு செய்த உதவி\nபுத்திசாலிகளாக நினைத்த யாரும் சரியான பதில் சொல்லவி...\nகாதலியின் கண் ஜோக் தலைப்பு கொஜ்ஜம் வியத்தியாசமா\nடாக்டர். A P J அப்துல் கலாம் ஆட்டோகிராப்\nபெண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்\nஜென் கதை -நன்றி சொல்ல ஒருவன்\nநம்பிக்கையே பாதி நோயை குணப்படுத்தி விடுகிறது\nஐந்தும் பஞ்சமா பாதகம் சிவமகாமந்திரம்\n51 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பி‌ன் ‌திரு‌‌ம்‌பி வ‌ந்த பு‌...\nசங்க கால தண்டனை முறைகள்-ஒன்று\nநன்மை தரும் ஏழு வரிகள்\nசேகுவேரா மோட்டார் சைக்கிள மருதன்்\nசேகுவேரா மோட்டார் சைக்கிள மருதன்்\nசேகுவேரா மோட்டார் சைக்கிள மருதன்்\nசேகுவேரா மோட்டார் சைக்கிள மருதன்்\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/08/blog-post_2103.html", "date_download": "2018-05-24T21:34:03Z", "digest": "sha1:ESF4KBQUVD56K4YGWCQXXJ26NACBUNXB", "length": 13068, "nlines": 313, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மெட்ராஸ் தினம்: கோயில் சுவர்கள் பேசினால்... பிரதீப் சக்ரவர்த்தி", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nமெட்ராஸ் தினம்: கோயில் சுவர்கள் பேசினால்... பிரதீப் சக்ரவர்த்தி\nமெட்ராஸ் கோயில்களில் இருக்கும் சோழர் காலக் கல்வெட்டுகளை அடிப்படையாகக்கொண்டு, ‘கோயில் சுவர்கள் பேசினால்...’ என்ற தலைப்பில் பிரதீப் சக்ரவர்த்தி பேசினார்.\nசோழர் காலத்தில் மெட்ராஸ் என்ற பெயரைத் தவிர கிட்டத்தட்ட இன்றைய சென்னை இருந்தது. திருவொற்றியூர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய இடங்கள் முதற்கொண்டு பல இடங்கள், அங்குள்ள மக்கள் எப்படி வாழ்க்கை நடத்தினார்கள், அவர்களுக்கு இடையேயான பூசல்கள் எப்படித் தீர்க்கப்பட்டன, வரிகள் எப்படி வசூலிக்கப்பட்டன, ஆட்சி அமைப்பு முறை எப்படி இருந்தது போன்ற பலவற்றையும் கல்வெட்டுகளின் அடிப்படையில் பிரதீப் விளக்கினார்.\nஇந்த அளவுக்கு விரிவான கல்வெட்டுகள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் பகுதிக்கும் கிடையாதாம். வீடியோ கீழே:\nஇந்த வீடியோவை தரவிறக்கிக்கொள்ள | நேற்றைய மாமல்லபுரம் வீடியோவைத் தரவிறக்கிக்கொள்ள\nரொம்பவே தெளிவாக, பார்ப்பவர்களுக்குத் தொற்றிக்கொள்ளும் ஆர்வத்துடன் பேசியிருக்கிறார். விஷயச் செறிவான வீடியோ. நன்றி.\nநடுநடுவே கேள்விகள் கேட்டு, கதை போல சொல்லி ரொம்ப சுவையாகவே சொல்லியுள்ளார். நன்றி\nநாம் கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஒரு கேள்வி, அவர் சொன்ன கே.வி.ராமன் புத்தகம் எங்கே கிடைக்கும்\nஅற்புதமான செய்திகள் அடங்கிய கானொளி. அவர் குறிப்பிட்ட புத்தகங்களை தமிழில் வெளியிட்டால் மிகுந்த பயன் தரும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசினிமா வியாபாரம் - ப��த்தக அறிமுகம் - வீடியோ\nமெட்ராஸ் தினம்: மெட்ராஸில் சினிமா தியேட்டர்கள் - த...\nமெட்ராஸ் தினம்: இடக்கை, வலக்கை சாதிகள் இடையேயான சண...\nசினிமா வியாபாரம் - வெளியீடு\nசிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக இரு ஒளிப்பதிவுகள்\nமெட்ராஸ் தினம்: கோயில் சுவர்கள் பேசினால்... பிரதீப...\nமெட்ராஸ் தினம்: மாமல்லபுரம் பற்றி சுவாமிநாதன்\nமன்மோகன் சிங் என்ன செய்கிறார்\nசீன எழுத்து முறை பற்றி சுவாமிநாதன்\nசீன எழுத்துகள் பற்றி சுவாமிநாதன்\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி (வீட...\nவேலூர் புத்தகக் கண்காட்சி: 28 ஆக - 5 செப்\nதமிழ் பாரம்பரிய அறக்கட்டளை: ஏ.கே.செட்டியார் பற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2013/08/193.html", "date_download": "2018-05-24T21:25:55Z", "digest": "sha1:XDVUFSL2XIWZCERN4UEFGHTVPNKZPU5S", "length": 16610, "nlines": 153, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வு முடிவு வெளியீடு | மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா இலவச பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வில் 193 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.", "raw_content": "\nஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வு முடிவு வெளியீடு | மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா இலவச பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வில் 193 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீசஸ் என்ற தேர்வை யு.பி.எஸ்.இ. நிறுவனம் நடத்தி வருகிறது. தேர்வு 3 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் நிலை தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மெயின் தேர்வை எழுதலாம். மெயின்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு செல்லலாம். மெயின் தேர்விலும், நேர்முகத்தேர்விலும் சேர்த்து எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அதிக மார்க் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.\nஇந்த வருடம் கடந்த மே மாதம் 26–ந்தேதி இந்திய அளவில் உள்ள 1000 பணியிடங்களுக்கு இந்த முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதினார்கள். நாடு முழுவதும் 46 நகரங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 136 மையங்களில் 27 ஆயிரம் பட���டதாரிகள் இந்த தேர்வை எழுதி இருந்தனர். முதல் நிலை தேர்வு முடிவு நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் 14 ஆயிரத்து 959 பேர் தேர்ச்சி பெற்றனர்.\nசென்னையில் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பட்டதாரிகளுக்கு இலவசமாக ஐ.ஏஸ்.எஸ். படிப்பிற்கான பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வில் 193 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு மனிதநேய மையத்தில் பதிவு செய்து இலவசமாக பயிற்சி பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது. முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும். மெயில் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு மார்ச் மாதம் நேர்முகத்தேர்வு டெல்லியில் நடைபெறும்.\nSSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். 16.03.2018 முதல் 20.04.2018 வரை நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 23.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 1. www.tnresults.nic.in 2. www.dge1.tn.nic.in 3. www.dge2.tn.nic.in 4. www.tnschools.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்���ல…\nபள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...\nமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை ஆய்வு செய்து கண்காணிக்க 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், 67 மாவட்ட கல்வி அதிகாரிகள், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 836 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், ஓர் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆய்வாளர் உள்ளனர். நிர்வாக அமைப்பு மாற்றம் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதி கார வரம்பில் வரும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்வது இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்படுவதுடன் கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_596.html", "date_download": "2018-05-24T21:21:12Z", "digest": "sha1:XSGXTMBOQ53HKYWIEJL3ECY6KX4OPVHX", "length": 9950, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "இளைய சமூகத்தினை முன்னிறுத்தி புதிய அரசியல் களம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / இளைய சமூகத்தினை முன்னிறுத்தி புதிய அரசியல் களம்\nஇளைய சமூகத்தினை முன்னிறுத்தி புதிய அரசியல் களம்\nடாம்போ April 17, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇளைய சமூகத்தினை கட்டியெழுப்புவதன் ஊடாக புதிய அரசியல் கலாச்சாரமொன்றை ஆரம்பிக்க வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆர்வங்கொண்டுள்ளார்.\nஇதன் ஆரம்ப கட்டமாக தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் இளைஞர் மாநாடு ஒன்று மிக விரைவில் நடைபெறவுள்ளதாக பேரவையின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.\nவடமாகாணத்து இளைஞர்களை முதன்மைப்படுத்தி யாழ்ப்பாணத்தில் இளைஞர் மாநாடு ஒன்றை நடத்துவதற்கான விசேட செய லணி ஒன்றும் தமிழ் மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்டுள்ளது.\nஊழல் அற்ற அரசியல் என்ற தொனிப்பொருளில் தமிழ் இளை ஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெறும் இளைஞர் மாநாட்டில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களை திசைமுகப் படுத்தும் விசேட உரையயான்றை ஆற்றவுள்ளார்.\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தி அதன் ஊடாக வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், தமிழ் பண்பாடு மற்றும் கலை, கலாசார விழுமியங்கள் என அனைத்து தளங்களிலும் இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளும் திட்டமிட்டு வருவதாக பேரவை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேபோல வடக்கை தொடர்;ந்து கிழக்கு மாகாணத்திலும் இளைஞர் மாநாட்டை நடத்துவதற்கான முத்தாய்ப்புப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் பேரவைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nசொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/video_11.html", "date_download": "2018-05-24T21:37:45Z", "digest": "sha1:GLWKIYWOAYEVAH6H6ADPZR77KZXNVIO6", "length": 10490, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "``தேசியக் கொடியை நன்றாகப் பிடியுங்கள்!`` - இந்திய ரசிகையை நெகிழவைத்த அப்ரிடி - VIDEO - உண்மையின் பக்கம்", "raw_content": "\n``தேசியக் கொடியை நன்றாகப் பிடியுங்கள்`` - இந்திய ரசிகையை நெகிழவைத்த அப்ரிடி - VIDEO\nகிரிக்கெட் போட்டிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் சேவாக், அப்ரிடி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பங்கேற்ற டி20 போட்டி சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நேற்று நடைபெற்றது.\nஇதில் சேவாக் தலைமையிலான டைமண்ட்ஸ் அணியை ஷாகித் அப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. பிரபல வீரர்கள் விளையாடுவதால் போட்டியைக் காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வந்திருந்தனர். போட்டி முடிந்ததும், அப்ரிடி அருகிலிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்தார். அப்போது, இந்திய ரசிகை ஒருவர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பினார். உடனே கையில் வைத்திருந்த இந்திய தேசியக்கொடியை மடக்கிவைத்து செல்ஃபி எடுக்கத் தொடங்கினார்.\nஇதைக்கண்ட அவர் தேசியக்கொடியை நன்றாகப் பிடியுங்கள் என்று கூறி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அங்கிருந்த ���ந்தியர்கள் அனைவரும் அப்ரிடியின் இந்த நடவடிக்கையைக் கண்டு வியந்தனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் சமூகவலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இந்திய தேசியக்கொடிக்கு மரியாதை கொடுத்ததற்காக அப்ரிடிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கிரிக்கெட் உலகில் பரமவைரிகளாக இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் கருதப்பட்டாலும், இருநாட்டு வீரர்களும் தங்களுக்குள் பரஸ்பரம் நன்றி தெரிவித்துக் கொள்வதும், மரியாதை செய்துகொள்ளும் நிகழ்வும் அவ்வப்போது நடப்பதுண்டு.\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nகத்தாரில் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்த 40 வெளிநாட்டவர்கள் அதிரடிக் கைது\nகத்தாரின் 2015ம் ஆண்டின் 21ம் இலக்க, வெளிநாட்டவர்கள் உள்வருகை மற்றும் வெளியேறுதல் தொடர்பான சட்டங்களுக்கு புறம்பாக வீசா மோசடிகளில் ஈடுபட்...\nகத்தாரில் பணி புரிய ஆசைப்படுகின்றீர்களா அப்படியாயின் அங்கு வேலை தேடுவது எப்படி\nகத்தரில் வேலை தேடுவோரை மூன்று வகையாக பிரிக்கலாம். 1. தற்போது கத்தரில் ஏதேனும் வேலையில் இருப்போர் 2. விசிட் விசாவிலோ அல்லது வேலை வி...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 மணிநேரம் நோன்பு நோற்கும் நாடுகளின் பட்டியல்\nமுஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நோன்பு என்பது சுபுஹூ பாங்கிற்கு முன் துவங்கி மஃரிப் பாங்கு நேரத்...\nகத்தாரில் உள்ள சூபர்மார்க்கட்களுக்கு பொருளாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nகத்தாரில் அமைந்துள்ள மோல்கள், சூபர்மார்க்கட்டுக்கள், வியாபார நிறுவனங்கள் தங்களது வியாபார நேரங்களை 24 மணித்தியாலங்களாக ஆக்கிக் கொள்ள முடி...\n கத்தாரின் அமீரின் பெயரில் இந்துனோசியாவில் புதிய கல்வி வளாகம்\nகத்தார் நாட்டில் இயங்கி வரும் பிரபல சமூக நலத் தொண்டு நிறுவனமான கத்தார் செரிட்டியின் நிதி திரட்டல் மற்றும், உதவியின் மூலம் ”Tamim Al Majd E...\nசவூதி - மக்காவிலுள்ள கஃபதுல்லா பள்ளிக்கு அருகில் கிரேன் விபத்து (படங்கள் இணைப்பு)\nகஃபதுல்லா பள்ளிக்கு அருகில் சிரிய வகை கிரேன் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சவூதியின் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விப...\nகத்தாரில் உங்களது உறவினர்கள், நெருக்கமானவர் மரணமடைந்தால் என்ன செய்ய வேண்டும்\nகத்தாரில் மரணமடையும் வெளிநாட்டிலுள்ளோரின் உடலைச் சொந்த நாட்டுக்குக் கொண்டு செல்லவோ அல்லது கத்தரிலேயே அவரவர் மதச் சடங்குகள் பேணி இறுதி கி...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (21-05-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/110418-mgr-series-last-episode.html", "date_download": "2018-05-24T21:40:49Z", "digest": "sha1:BFLRWXGISJ2TNAWOURJ6IS2QQBX2RK7X", "length": 59750, "nlines": 416, "source_domain": "cinema.vikatan.com", "title": "முன்சீஃப் கர்ணம் முறையை ஒழித்த எம்.ஜி.ஆர்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 இறுதி அத்தியாயம் | mgr series last episode", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமுன்சீஃப் கர்ணம் முறையை ஒழித்த எம்.ஜி.ஆர்.. - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர் 100 #MGR100 இறுதி அத்தியாயம்\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nஅரசியலிலும் மக்கள் மனம் கவர்ந்த எம்.ஜி.ஆர்\nநாளை போடப்போறேன் சட்டம் – பொதுவில்\nநாடு நலம் பெறும் திட்டம்\nஎன்று நாடோடி மன்னன் படத்தில் பாடிய படியே எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததும் பல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினார். ஒப்பனையும் ஒரிஜினலும் ஒன்றுகலந்ததாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை அமைந்துவிட்டதால் அவரை சினிமா எம்.ஜி.ஆர் என்றும் அரசியல் எம்.ஜி.ஆர் என்றும் பிரித்துப் பார்க்க இயலவில்லை.\nஉலகப் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம்\nஎம்.ஜி.ஆர் சினிமாவில் தனது ஹீரோ அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள பாடுபட்டதைப்போலவே முதல்வர் பொறுப்பேற்றதும் அதை தக்கவைக்க பல சவால்களைச் சந்தித்தார். அவரது ஆட்சிக்காலம் அவருக்கு மலர் பாதையாக அமையவில்லை. மாறாக பெரும் போராட்டக்களமாக அமைந்தது. மக்களின் முழு நம்பிக்கையை அவர் பெற்றிர���ந்ததால் அவர் அதிலும் வெற்றிபெற்றார். அவர் முதல்வரான காலகட்டத்தில் சர்வதேசப் பொருளாதாரத்தில் பல கொள்கை மாற்றங்கள் ஏற்பட்டன. LPG எனப்படும் Liberalization, Privatization, Globalization அதாவது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகள் தீவிரமாக இந்தியாவில் வேரூன்ற தொடங்கின. இந்நிலையில் அவர் பல மக்கள் நலத்திட்டங்களுக்காக மத்திய அரசுடன் போராடினார். ஏழை மக்களுக்கு அரசு உதவ வேண்டும் என்ற சோசலிச கொள்கை வலுவிழக்க தொடங்கிய காலகட்டம் அது. பொதுவுடைமை கொள்கை சிதறடிக்கப்பட்ட காலம். மக்கள் அவரவர் சொந்த முயற்சியில் தேவையானவற்றை பெற வேண்டுமே தவிர அரசை எதற்கும் எதிர்பார்க்க கூடாது என்ற கொள்கை பிரசாரம் தொடங்கியது. இந்நிலையில் 1977இல் முதல்வர் பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர் தன் படங்களில் ‘’நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்-- இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்’’ என்று பாடியது பொய்யாகிவிடக் கூடாது என்று சிந்தனையில் மிகவும் கவனமாகத் தான் சினிமாவில் நடித்துக்காட்டிய படி மக்கள் மீது அக்கறை கொண்டவராக ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தினார்.\nஎம்.ஜி.ஆர் தன் ஆட்சிக்காலத்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் அணைக்கட்டுகள் மேம்பாலங்கள் போன்றவற்றை உருவாக்காவிட்டாலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்னை இல்லாமல் இருக்கும்படி கவனித்துக்கொண்டார். பெண்களும் பிள்ளைகளும் பாதுகாப்பாக உணர்ந்தனர். பசிக்கொடுமையால் சிறுவர்கள் சிறுமிகள் தவறான பாதையில் போகும் சூழ்நிலை ஏற்படாதபடி பார்த்துக்கொண்டார். சத்துணவு முறையான கல்வி வழங்கப்பட்டதால் அவர்கள் வளர்ந்ததும் வேலை வாய்ப்பு பெற்றனர். நடுத்தரக் குடும்பங்களில் இரு பிரிவுகள் தோன்றியது, திமுக ஆட்சியில் வேலையில்லா போராட்டம் கடுமையாக இருந்தது. எம்.ஜி.ஆர் காலத்தில் அந்நிலை குறையத் தொடங்கியது. பெண்களுக்கும் வேலை கிடைத்தது. சத்துணவு திட்டத்திற்காக அவர் ஒரே நாளில் பத்தாயிரம் பெண்களுக்கு வேலை அளித்தார். இது இந்தியாவில் இதுவரை நடந்திராத சாதனையாகும். கல்லூரிகளில் வேலை வாய்ப்புக் கல்வி அறிமுகமானதால் இளைஞர்களிடையே நம்பிக்கை தோன்றியது.\n‘தொழிலாளி’யாக எம்.ஜி.ஆரின் நலத் திட்டங்கள்\nஏழை பங்காளன் என்று மக்களால் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம்., ர���க்‌ஷாக்காரனாக, பெயின்டராக, வண்டி இழுக்கும் தொழிலாளியாக, பரிசலோட்டியாக, கிணறு தூர் வாருபவராக பல வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதனால் அவர் மீது மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தொழிலாளிகளிடையே காணப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தபடியே எம்.ஜி.ஆரும் நெசவாளர், தீப்பெட்டி தொழிலாளர் மற்றும் பனையேறும் தொழிலாளிகளுக்கு விபத்து நிவாரணத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.\nமீனவ நண்பனாக எம்.ஜி.ஆரின் நலத்திட்டங்கள்\nபடகோட்டியாக வந்து ‘’தரை மேல் பிறக்க வைத்தான் –எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்; கரை மேல் இருக்க வைத்தான் –பெண்களை, கண்ணீரில் குளிக்க வைத்தான்’’ என்று சோக கீதம் இசைத்த எம்.ஜி.ஆர் தன்னை மீனவ நண்பனாக நிலை நிறுத்தும் முயற்சியில் அவர்களுக்கென சிறப்பு வீட்டு வசதி திட்டத்தை அறிமுகம் செய்தார். இதனால் கடற்கரையில் குப்பங்களின் குடிசைகளில் வாழ்ந்து வந்த இவர்களின் நிலை விரைவில் மாறியது.\n‘ஒளி விளக்கு’’ அளித்த எம்.ஜி.ஆர்\nஇருளை அகற்றி எம்.ஜி.ஆர் நம் வாழ்வில் ஒளி விளக்கேற்றுவார் என்ற நம்பிக்கையில் வாக்களித்த மக்களை அவர் ஏமாற்றாமல் வீட்டுக்கொரு விளக்கு திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். குடிசைகளுக்கு இலவச மின்சாரமும் அளித்து அந்த விளக்கை ஒளிரச் செய்தார். இதனால் ஏழை குழந்தைகள் தங்கள் வீட்டிலேயே இரவில் படித்தனர். வீட்டில் மின்சார விளக்கு இல்லாத போது ஊர் மந்தையில் உள்ள பொது விளக்கில் சிறுவர்கள் படிப்பதுண்டு. ஆனால் அங்கேயும் தாழ்த்தப்பட்டோர் சென்று படிக்க இயலாது. கிராமங்களில் அதிகாரம் படைத்தோராக உயர் சாதியினர் இருந்ததால் ஏழை தலித் குழந்தைகள் படிக்க விளக்கின்றி சிரமப்பட்டனர். எனவே, இவர்கள் வீட்டில் காடா விளக்கில் படித்து வந்தனர்.\n‘நாடோடி’ எம்.ஜி.ஆரின் சாதிக்கொடுமைக்கு எதிரான திட்டம்\nநாடோடி படத்தில் எம்.ஜி.ஆர் தாழ்த்தப்பட்டவரின் மகன் என்பதால் அவரை எடுத்து வளர்த்தவரின் சொத்து ஏராளமாக அவருக்கு இருந்தும் அவருக்குச் சாதிக்கொடுமை பற்றி பிரசாரக் கூட்டங்களில் பேசி வரும் ஒரு தமிழாசிரியரே பெண் கொடுக்க மறுத்துவிடுவார். தாயின் மடியில் படத்திலும் எம்.ஜி.ஆருக்கு இதே கதைதான். பணக்காரரான அவரைப் பார்த்து எம்.ஆர்.ராதா என்ன சாதியோ என்ன குலமோ என்று ஏளனமாகப் பேசுவார். எம���.ஜி.ஆர் தன் ஆட்சிக்காலத்தில் கிராமங்களில் முன்சீஃப் கர்னம் போன்ற பொறுப்புகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் என்பதால் அவர்களில் பலர் தாழ்த்தப்பட்டோரிடம் பாரபட்சமாக நடக்கின்றனர் என்பதை அறிந்து அந்தப் பதவிகளை ஒழித்தார். அரசுத் தேர்வு மூலமாக கிராம நல அதிகாரி [வி.ஏ.ஓ] பொறுப்புக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புதிய முறையை அறிமுகம் செய்தார். இப்போது தாழ்த்தப்பட்டவர்களும் கிராம நிர்வாக அதிகாரியாகப் பொறுபேற்றனர்.\nஎம்.ஜி.ஆர் தான் நடித்த விவசாயி, ஒரு தாய் மக்கள் படங்களில் நவீன விவசாய முறைகள் மற்றும் கூட்டுப்பண்ணை விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி உணர்த்தியிருப்பார். அவர் முதல்வரானதும் 325 கோடிக்கான விவசாயக் கடனை தள்ளுபடி செய்தார். பாசனத்துக்காக 3.31 இலட்சம் பம்பு செட்களுக்கு மின் இணைப்பு வழங்கினார். பேரிடர் காலங்களில் விவசாயிகள் நஷ்டமடையக் கூடாது என்பதற்காகப் பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டத்தை கொண்டு வந்தார்,\nஊருக்கு உழைப்பவனின் விதவை கரிசனம்\nஊருக்கு உழைப்பவன் படத்தில் குமாரி பத்மினி இளம்விதவையாக நடிப்பார். எம்.ஜி.ஆர் மீது ஆசைப்படுவார். எம்.ஜி.ஆர் இணங்காததும் ஒரு போலிச் சாமியாரிடம் தன்னை இழந்துவிடுவார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் அந்தச் சாமியாரை அடித்து உதைத்து திருத்தி குமாரி பத்மினிக்குத் திருமணம் செய்துவைப்பார். இது சினிமா கதை. நிஜத்திலும் எம்.ஜி.ஆர் விதவை பெண்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். விதவைகளை மறுமணம் செய்வோருக்கு ரூ 5,300 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். இதனால் ஆயிரக்கணக்கான விதவைகள் பலனடைந்தனர்.\nஒருமுறை ஒருவர் எம்.ஜி.ஆரிடம் வந்து விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர். இது முதல் கணவருக்குச் செய்யும் துரோகம் இல்லையா மறுமணம் செய்துகொண்டால் முதல் கணவரால் கிடைத்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவரே என்று வேண்டினார். அதற்கு எம்.ஜி.ஆர் ‘’ அந்த விதவைப்பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் பலர் மறு மணம் செய்கின்றனர். அவளுக்கு வேலை போய்விட்டால் அவனும் அவளை விட்டு போய்விடுவான். வேலைதான் விதவைக்கு பலம். அதை நாம் கெடுக்கக் கூடாது” என்றார். எம்.ஜி.ஆரின் இந்த பதில் ஆண்கள் ���ற்றும் பெண்களின் உளவியலை அவர் நன்றாகப் புரிந்துவைத்திருப்பதையும் விதவை பெண்கள் நல்ல முறையில் வாழ வேண்டும் என்று அவர் கருதியதையும் புலப்படுத்துகிறது. இந்த வாரத்தில் ராணுவத்தில் பணியாற்றி இறந்து போனவர்களின் மனைவிமார் தன் கணவரின் ஓய்வூதிய பலன்களைப் பெற்ற போதிலும் மறு மணம் செய்துகொள்ளலாம் என்ற சட்டம் வந்துவிட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் தன் ஆட்சிக்காலத்திலேயே இந்தச் சலுகையை விதவை பெண்களுக்கு வழங்கிவிட்டார்.\nசைக்கிளில் டபுள்ஸ் போகவும் எம்.ஜி.ஆர் காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அதன்பிறகு சைக்கிளில் கணவனும் மனைவியுமாக சினிமாவுக்கும் மற்ற விசேஷங்களுக்கும் போக ஆரம்பித்தனர். இது சிறிய உத்தரவு என்றாலும் பெரியளவில் மக்கள் மனதை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதை மறுக்க இயலாது.\nஎம்.ஜி.ஆரின் தமிழ்ப் பற்றும் பணியும்\nஐந்து வயது முதல் தமிழ்நாட்டில் வாழ்ந்த எம்.ஜி.ஆருக்குத் தாய்மொழி வேறாயினும் தமிழே தன் மொழியாகி விட்டது. திமுக கட்சியில் அவர் இணைந்திருந்ததும் அவருக்குத் தமிழின் மீது அதிக பற்று உண்டாகக் காரணமாயிற்று. அவரது முதல் சொந்தப் படமான நாடோடி மன்னன் ‘’செந்தமிழே வணக்கம் -- திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும் செந்தமிழே வணக்கம்’’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கும். இப்பாடல் இன்று மதிமுக கட்சியினரின் இறை வணக்கப் பாடலாக உள்ளது.\nகலைஞர் கதை வசனம் எழுதி எம்.ஜி.ஆர் நடித்த எங்கள் தங்கம் படத்தில் ‘என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’’ என்பார். அவருக்கு இயற்கையாகவே தமிழ் மொழியின் மீது பற்றும் ஆர்வமும் இருந்ததால் அவர் தானும் பல தமிழ் நூல்களை வாசித்து தன் தமிழறிவை வளர்த்துக்கொண்டார். படித்த தமிழறிஞர்களிடமும் பலவற்றை கேட்டறிந்தார், அவர் முதல்வர் பொறுப்பேற்ற பிறகு கி.ஆ.பெ. விசுவநாதம், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் பன்மொழிப்புலவர் தேவநேயப்பாவாணர் போன்ற தமிழறிஞர்களை கௌரவித்து மணிமண்டபங்கள் எழுப்பினார். மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் இறந்து ஒரு மாதத்துக்குள் அவருக்குச் சிலை வைக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு சிலை பணிகள் துரிதமாக நடந்தன. தெ பொ மீ அவர்களின் தமையனார் சதாவதானி தெ. பொ. கிருஷ்ணசாமி பாவலரின் ப���ி பக்தி மேடை நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார். அது திரைப்படமாக இருந்த சமயத்திலும் எம்.ஜி.ஆர் அதில் நடிப்பதாக இருந்தது. ஆக அவர்கள் குடும்பத்துக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த நீண்ட நாள் தொடர்பு சிலை தொடர்பான பணிகளை விரைவுபடுத்தியது. எம்.ஜி.ஆர் தன் பதவிக் காலத்தில் தமிழ்த்தொண்டு செய்த பெருமக்களின் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்லூரியில் 2% ஒதுக்கீடு வழங்கினார்.\n1981இல் தன் தொகுதியான மதுரை மேற்கில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்தினார். அதன் தொடக்க விழாவில் சிறிய பெரிய என அனைத்துக் கட்சித் தலைவர்களும் சிறப்புரையாற்றி அந்த மாநாட்டில் பங்கேற்கச் செய்தார். அப்போது பொதுமக்களும் இம்மாநாட்டில் பங்கேற்று மகிழும் வகையில் அவர்கள் கண்டும் கேட்டும் ரசிக்க முத்தமிழ் அரங்கங்களையும் மாபெரும் பொருட்காட்சி ஒன்றையும் நடத்தினார். பல்கலைக்கழகத்தில் கருத்தரங்குகளில் அறிஞர் பெருமக்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கி விவாதங்கள் நடத்தினர்.\nமதுரை மேற்கில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஜனவரி ஒன்று முதல் பத்து நாள்கள் வரை தமிழகத்து மக்கள் இலட்சக் கணக்கானோர் தமிழில் தலை சிறந்த பேச்சாளர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் நடத்திய கவியரங்கம், பட்டி மன்றம், நாட்டிய நாடகம், இன்னிசை கச்சேரி போன்றவற்றை கண்டும் கேட்டும் ரசித்தனர்.\nஎம்.ஜி.ஆர் வேறு எந்த ஆட்சியிலும் வேறு எந்த முதல்வரும் தமிழுக்குச் செய்யாத ஒன்றை தம் ஆட்சியில் செய்தார். அதுதான் தஞ்சையில் தமிழுக்கென்று ஆயிரம் ஏக்கர் பரப்பில் தமிழாராய்ச்சிக்கென்று அவர் தொடங்கிய தமிழ்ப் பலகலைக்கழகம் ஆகும். ஆனால் எம்.ஜி.ஆருக்குப் பின் வந்த முதல்வர்கள் அவரது நோக்கத்தை பாழ்படுத்திவிட்டனர். இப்பல்கலை உலகத்தரத்துக்கு உயர்ந்திருக்க வேண்டிய ஓர் அமைப்பாகும்.\nமகாகவி பாரதியார் நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆர் சிறப்புற நடத்தினார். அவர் ஆட்சிக்காலத்தில் இன்னும் பல வகையில் அவர் தமிழுக்கும் தமிழ்ப் பெரியோருக்கும் உதவினார்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பியிருந்த எம்.ஜி.ஆர்\nஎம்.ஜி.ஆர் தன் படத்தில் குழந்தை ரசிகர்களுக்காக தனிக் காட்சிகளும் பாடல்களும் காமெடியன் செய்யும் சில வேடிக்கை சண்டைகளும் வைத்திருப்பார். தனது தத்துவப்பாடல்களை அவற்றின் பல்லவியை இரண்டு வயது நிரம்பிய குழந்தை பாடும்படியாக எளிமையாக எழுத வேண்டும் என்பார். என் அண்ணனுக்கு ஒன்பது குழந்தைகளைக் கொடுத்த இறைவன் எனக்கு ஒரு குழந்தை கூட கொடுக்கவில்லையே என்று வசன கர்த்தா அரூர் தாசிடம் கவலைப்பட்ட எம்.ஜி.ஆர் சிறு குழந்தைகள் தன் வீட்டில் வந்து விளையாடுவதை பெரிதும் விரும்பினார். குழந்தைகள் நல்ல பண்புடனும் பழக்க வழக்கத்துடனும் வளர்க்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். அதனால்தான் முதல்வரானதும் குழந்தைகளுக்காக நல்ல பல திட்டங்களை அறிமுகம் செய்தார்.\nஆட்சியிலும் சோறு போட்ட எம்.ஜி.ஆர்\nஏழு வயதில் சாப்பாட்டுக்கு வழியின்றி நாடக கம்பெனியில் சேர்ந்து நடித்த எம்.ஜி.ஆர் அந்த நிலைமை தமிழகக் குழந்தைகளுக்கு வரக் கூடாது என்று விரும்பினார். காமராஜரை தன் தலைவராகவும் அண்ணாவை தன் வழிகாட்டியாகவும் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் காமராஜர் கொண்டுவந்த பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவு படுத்தி சத்துணவுத் திட்டமாக அறிவித்தார். காமராஜர் அறிமுகப்படுத்திய திட்டத்தில் குழம்பு,கறிகாய் போன்றவை கிடையாது. அது பசிக்கான உணவு மட்டுமே. ஆனால் ஆரம்பம் முதல் தன் வாழ்வில் உடல் நலம் உடல் பயிற்சி ஆகியவற்றில் ஈடுபாடு காட்டி வந்த எம்.ஜி.ஆர் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தில் அவர்களின் உடல்நலனைக் காக்கும் சத்துகள் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் இத்திட்டத்தில் சோறு, பருப்பு, காய்கறி, கீரை ஆகிய அனைத்தும் கலந்து சமவிகித உணவாக வழங்கப்பட்டது.\nஎம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் பிறந்த நான்கு மாதக் குழந்தை முதல் பதினேழு வயது மாணவர்கள் வரைக்குமாகச் சேர்த்து திட்டமிடப்பட்டது. நான்கு மாதக் குழந்தைக்குச் சத்துணவு மாவு உருண்டை காலை பதினோரு மணிக்கு வழங்கப்படும் அதை தாய்மார் வந்து வாங்கி குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும் இப்போது அந்த நிலை மாறிவிட்டது. சத்துமாவு பாக்கெட்டுகளைத் தாய்மாரிடம் வீட்டுக்குச் சத்துணவு ஆயாமார் கொடுத்துவிடுகின்றனர். காமராஜர் அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் எனத் தொடங்கிய இத்திட்டம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசு உதவி பெறும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலணி மற்றும் சீருடை என எம்.ஜி.ஆர் குழந்தைகள் நலத்திட்டங்களைக் கொண்டுவந்தார், பள்ளி���் குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்க பிரதமர் ராஜீவ் காந்தியிடம் உதவி கேட்டுப் போயிருந்தபோது அதிகாரிகள் காலம் தாழ்த்தினர் உடனே கோபப்பட்டு எம்.ஜி.ஆர் புறப்பட்டுவிட்டார். இவர்கள் கொடுக்காவிட்டால் நாம் வீட்டுக்கு ஒரு ரூபாய் என வசூலித்து இத்திட்டத்தைக் கொண்டுவருவோம் என்றார். அதன்பிறகு அவரைச் சமாதானப்படுத்தி பிரதமரின் உதவியாளர் எம்.ஜி.ஆரை அழைத்து நிதி உதவி செய்வதாக ஒப்புக்கொண்டார். இந்தத் துணிச்சல் எம்.ஜி.ஆர் கூடப் பிறந்தது ஆகும். அவர் தான் செய்ய நினைத்ததை செய்து முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செய்து வெற்றி பெறுவார்.\nதமிழகத்தில் சத்துணவுத் திட்டம் கொண்டுவர வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கூறிய போது அரசு அதிகாரிகள் அரசிடம் அவ்வளவு நிதி இல்லை என்றனர். உடனே எம்.ஜி.ஆர் கோபத்துடன் உங்கள் நிதியே தேவையில்லை என் மக்களிடம் நிதி பெற்று நான் இத்திட்டத்தை நிறைவேற்றுகிறேன் என்றார். உடனே சத்துணவு நிதி ஒன்றை அறிவித்தார். நல்ல உள்ளங்கள் தாராளமாக உதவின. அவரை வளர்த்துவிட்ட திரையுலகினர் முதலில் உதவ முன்வந்தனர். பின்பு தொழிலதிபர்கள் வந்தனர். பலர் தம் ஒரு நாள் சம்பளத்தை ஒரு மாத சம்பளத்தைக் கொடுத்து உதவினர். இது உலகுக்கே ஒரு முன்னோடி திட்டமாக உருவாயிற்று.\nசர்வதேசப் பொருளாதாரக் கொள்கை காரணமாக தனியார்மயமாக்கல் விரைந்து வந்ததால் பள்ளிக்கல்வி முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக் கல்வி வழங்குவதற்கான வாய்ப்பும் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைந்தது. தன்னிடம் வந்து வேலூர் மாவட்ட மாணவர்களுக்குப் படிக்க கல்லூரிகள் இல்லை. அரசு ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என்று அவரது அமைச்சர் விசுவநாதன் கேட்டார் உடனே எம்.ஜி.ஆர் நீங்களே ஒரு கல்லூரி ஆரம்பியுங்கள். இந்த அரசு உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் என்றார். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் இன்றைய வி.ஐ.டி அகாடமி. எம்.ஜி.ஆர் ஆதரவுடன் பல அதிமுக கட்சியினர் பாலிடெக்னிக் தொழிற்பயிற்சி கல்லூரிகளையும் சுயநிதி கல்லூரிகளையும் தொடங்கி நடத்தினர். இவற்றில் எம்.ஜி.ஆர் ஏழை மாணவர்களுக்கு 25% இலவச ஒதுக்கீட்டைப் கேட்டுப் பெற்றார். மற்ற மாணவர்களுக்கு இக்கல்லூரிகளில் கல்விக்கட்டணம் வசூலிக்கலாம் என்ற சட்டம் இயற்றினார். ஏழை மாணவர்கள் இலவசத் தொழிற்கல்வி பெற்றனர். இவை இன்று சர்��தேச தரத்துடன் பல்கலைக்கழகங்களாக வெளிநாட்டு மாணவர்களும் வெளி மாநில மாணவர்களும் படிக்கும் கலாலயமாக திகழ்கின்றன]. எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது தொழில் பயிற்சி அல்லது வேலை வாய்ப்புள்ள தொழிற்படிப்புகளைப் படித்த மாணவர்கள் வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதித்தனர். எம்.ஜி.ஆரின் குழந்தை நலத்திட்டம் அவரது ஆட்சியில் வெற்றி பெற்றது.\nஎம்.ஜி.ஆர் தான் சினிமாவில் சொல்லிய விஷயங்களும் அவர் ஆட்சியில் அவர் அறிமுகம் செய்த திட்டங்களும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்ததனால் இன்றளவும் அவரை மக்கள் மறக்கவில்லை. அவரது ஒரிஜினல் முகமும் ஒப்பனை முகமும் அதிக வித்தியாசமின்றி ஒரே மாதிரி இருக்கும்படி அவர் ஆரம்பத்தில் கவனித்துக்கொண்டார். இது காலப்போக்கில் அவருக்கு மாபெரும் புகழையும் வெற்றியையும் தரும் அம்சமாக மாறிவிட்டது. இந்த ஒற்றுமை தொடக்கத்தில் அவர் மக்கள் மத்தியில் புகழ் பெற உதவியது; இந்தப் புகழே அவர் முதல்வரானதும் சினிமாவில் சொன்னபடி மாற்றங்களைக் கொண்டுவரவும் மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஊக்கமளித்தது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n2017... ரஜினி,கமலுக்கு எப்படிப்பட்ட வருடம்..\nரஜினி, கமல் ஆகிய இருவருக்கும் இந்த வருடம் ஒரு படம் கூட வெளியாகவில்லை என்றாலும், வருடம் முழுக்க மக்களிடையே ட்ரெண்டாகவே இருந்தனர் எனபதில் மாற்றுக்கருத்து இல்லை... Article about Rajinikanth and kamalhassan had no movies in this year\nஎம்.ஜி.ஆர் தன் திரையுலகப் பயணம் முடிந்ததும் ஆன்மிக வாழ்வில் ஈடுபடலாம் என்று நினைத்திருந்த வேளையில் அவர் செய்து வரும் உதவிகளால் மகிழ்ந்திருந்த மக்கள் அவரை அரசியலுக்குள் கொண்டுவந்தனர். இது புலிவால் பிடித்த கதையாகிவிட்டது. அவராக உதவிகள் செய்த காலம் மாறி அவர் கண்டிப்பாக மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயமும் அவர் வகித்த முதல்வர் பதவியால் ஏற்பட்டது. அவர் மக்கள் மீது கொண்டிருந்த மாறாத அன்பினால் இந்தக் கட்டாயத்துக்குப் பணிந்தார். இந்த அன்பு ஆணிவேராக இருந்ததால் அவருடைய உழைப்பும் அறிவும் திட்டமிடலும் அவரை வெற்றித் திருமகனாக உயர்த்தியது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n''நீராட்டு விழா வீட்டை இழவு வீடாக்கிட்டாங்க” மைத்துனரை இழந்த 'ஸ்டன்ட்' சில்வா #BanSterlite\nதந்தையைப் புதைக்கப் போராடும் மகன்... அங்கமாலி டைரீஸ் இயக்குநரின் மிஸ் பண்ணக்கூடாத சினிமா #EeMaYau\n``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு”, கணவர் பற்றி கீதா கைலாசம்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n`தற்காப்புக்காகவே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு' - 3 நாள்களுக்குப் பிறகு விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\n\"குமாரசாமியைப் போல நமக்கும் வாய்ப்பு வரும்\" - ராமதாஸின் 'திடீர்' நம்பிக்கை\n'என்மீது துப்பாக்கிச்சூடு நடத்துங்கள்; எதிர்கொள்ளத் தயார்'- முதல்வர் சந்திக்க மறுப்பதால் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\n`ஏய் ரொம்ப நடிக்காதே போ' - துப்பாக்கிச் சூட்டில் பலியான காளியப்பன் உடலைப் பார்த்து பேசிய போலீஸார்\n``பிரச்னைல மாட்டிக்குவேன் சார்..\" : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பதுங்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ\n'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள் - ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\nசல்மான், அமீர், ஷாருக்... யார் யாருக்கு எந்தெந்த இடம்.. - IMDb சிறந்த 10 நடிகர்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.ca/2017/01/712017.html", "date_download": "2018-05-24T21:37:26Z", "digest": "sha1:UTHVXLDPHOAMABZQZ2LUPJMTO74YUAET", "length": 13969, "nlines": 94, "source_domain": "atptamilnadu.blogspot.ca", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : ஆதித்தமிழர் பேரவையின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம், நிறுவனர் 'அய்யா' அதியமான் தலைமையில் 7.1.2017 ல் நடைபெற்றது", "raw_content": "\nஆதித்தமிழர் பேரவையின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம், நிறுவனர் 'அய்யா' அதியமான் தலைமையில் 7.1.2017 ல் நடைபெற்றது\nஆதித்தமிழர் பேரவையின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம், நிறுவனர் 'அய்யா' அதியமான் தலைமையில் 7.1.2017 பிற்பகல் 3.30 மணியளவில் கோவை ஆதித்தமிழன் அரங்கத்தில் தொடங்கி இரவு 8 மணிவரை நடைபெற்றது.\nகூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் 70 கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் கூட்டத்தில் பேரவை நிறுவனர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அனைத்து மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.\nஆணாதிக்கம் நிறைந்த பார்ப்பனிய சமூகத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக ஒன்றுக்கு மேற்பட்ட முறை பொறுப்பில் இருந்து, தனக்கென தனித் தகுதியை வகுத்துக்கொண்டு தனிப்பெரும் தலைவராக தமிழகத்தை ஆட்சி செய்து வந்த மாண்புமிகு முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 5.12.2016 அன்று உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார், அவரது மறைவிற்கு இந்த செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுகிறது.\nதிராவிட இயக்க வரலாற்றில் இன்றுவரை உறுதியான கொள்கை நிலைப்பாட்டோடு அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக செயலாற்றி வருகின்ற திராவிட முன்னேற்றக் கழகம், 6.க்கு மேற்பட்ட முறை ஆட்சியில் இருந்த போது, தந்தை பெரியாரின் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் உறுதியாக நின்று சமூகநீதிச் சிந்தனையோடு பல்வேறு கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமிழக அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்து வந்துள்ளது.\nஅப்படி முத்திரை பதித்து வந்துள்ள, தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், தற்போதைய தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், செயல்தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார்.\nஇந்த பொறுப்பு தளபதியாரின் அயராத உழைப்பிற்கும், அவர் செய்த தியாகங்களுக்கும் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு, இந்த வாய்ப்பின் அடிப்படையில் தற்போது திமுக வின் செயல்தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கு, தனது பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் இந்த செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.\nமனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் இழிவை தடை செய்து, இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டும், அதை மையமாகக் கொண்டு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் தீர்ப்பை நடைமுறைப் படுத்தாமலும், கண்காணிப்புக் குழுக்களை அமைக்காமலும், காலம் தாழ்த்தும் தற்போதைய மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கால் கடந்த ஆண்டு 2016 .ல் 50 க்கு மேற்பட்ட தூய்மைப் பணி புரியும் தொழிலாளர்கள் மலக்குழியில் இறங்கி மரணமடைந்துள்ளனர், இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, தனிக்கவனம் செலுத்தி நிரந்தர தீர்வு காணவேண்டும் என மத்திய மாநில அரசுகளை இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.\nதமிழகத்திற்கு வரவேண்டிய காவிரி நீர் பங்கீட்ட்டு உரிமையை நிலைநாட்டிட, காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, தமிழகத்தில் நாளும் நாளும் நடந்தேறும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளை தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும், இதுவரை மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும், இந்த செயற்குழு தமிழக அரசு வலியுறுத்துகிறது.\nநாட்டின் உயர் மதிப்பு மிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து கருப்புப் பண மற்றும் கள்ள நோட்டுப் பேர்வழிகளை தப்பிக்க விட்டு விட்டு, உழைக்கும் எளிய மக்களை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கி நடுத்தெருவில் நிறுத்தி உள்ள மத்திய மோடி அரசை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nதமிழகத்தில் தொடர்ந்து நடந்தேரும் சாதி ஆதிக்க ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்திட, தனிச்சட்டம் இயற்றி தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.\nமேற்கண்ட தீர்மானங்களோடு பொள்ளாச்சி வீரன் நன்றி கூற மாநில சிறப்பு செயற்குழு நிறைவடைந்தது.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 21:46\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆர்.ஆர் பட்டாசு ஆலை வ...\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் ,NGO கால...\nஇன்று 11.1.2017 விருதுநகர் சாத்தூரில் ஆதித்தமிழர்க...\nகோவையில் ஆதித்தமிழர் பேரவை போராட்டத்திற்கு கிடைத்...\nதேனியில் போராளி சரவணன் நினைவு நாளில் \"அரசியல் விழி...\nதூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் குதியில் ஆ...\nசேலம் மாவட்டற் எடப்பாடி வீரப்பம்பாளைம் பகுதி அருந்...\nகவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்றஉறுப்பினர் VC.ஆறுக்...\nபொதுக்கழிப்பிடம் கட்டி தர நிதி ஒதுக்கியும் கட்டி த...\nஆதித்தமிழர் பேரவையின் மாநில சிறப்பு செயற்குழு கூட்...\nஅருந்ததிய மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதா \nநாமக்கல் கிழக்கு மாவட்டம் மோகனூர் ஒன்றியத்தில் அனை...\nகோவை உப்பிலிந்திட்டு,நஞ்சுண்டாபுரம் பகுதியில் 2 ஆண...\nகோவையில் அம்பேத்கர் படிப்பகம் திறப்பு விழாவில் ஆதி...\nமதுரைமாவட்டத்தை தீண்டாமை மாவட்டமாக அறிவிக்ககோரி ஆத...\nகோவை காமாட்சிபுரம் தலித் மக்களிடம் அராஜகமாகவும்,அத...\nகோவை உப்பிலியன்திட்டு மக்களுடன் அடிப்படை வசதிகள் க...\nறுதி ஊர்வலத்தில் தேனிமாவட்ட காவல்துறையினர் அத்துமீ...\nஅருந்ததியர்களின் மயான நிலத்தை ஆக்கிரமித்த விஷமிகளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahizhampoosaram.blogspot.com/2011/06/blog-post_16.html", "date_download": "2018-05-24T21:12:52Z", "digest": "sha1:LIG5YA6BPOSTTCNLDLQBDMUTFXQWDYXG", "length": 27956, "nlines": 249, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "பேசி தீர்த்துக் கொள்ளும் கலை | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\nகுடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nநிம்மதி என்றொரு தென்றல் -3\n2. நிம்மதி என்றொரு தென்றல்...\nபேசி தீர்த்துக் கொள்ளும் கலை\nஎலி - குட்டி நினைவுகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபெட்னா : தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அரசின் அமைச்சரான பாண்டியராஜனை விழாவிற்கு அழைத்து பெருமைபடுத்துமா அல்லது விலக்கி வைக்குமா \nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\nபேசி தீர்த்துக் கொள்ளும் கலை\nஇது பிரச்சினைகளை கையாளுவதன் தொடர். உறவுகளுக்கும், நட்புகளுக்குமிடையேயான பிரச்சினைகளை பேசித் தீர்க்க முயற்சிக்கலாம். நாமும் நிறைய சமயம் முயற்சி செய்திருப்போம், சில சமயம் வெள்ளை கொடி பறக்கவிடப்பட்டு இருக்கும். சில சமயம் ஒட்டாமல் உடைந்துவிடும். ஏதோ ஒரு நோக்கத்தில் ஆரம்பிக்க அது வேறு மாதிரி முடிவது சங்கடத்தில் ஆழ்த்திவிடும். எல்லாவற்றிற்கும் ஒரு வெற்றி குறிப்புகள் இருக்கும். அதனை கையாண்டால் வெற்றி அடையலாம். சிலருக்கு இ��ு பிறவிக்கலை. பேச்சு வார்த்தையில் கடைசி வார்த்தை அவர்களுடையதாகவே இருக்கும். பேச்சு நடக்கும் போது என்ன செய்ய வேண்டும்\nபிரச்சினை ஆரம்பித்த உடனேயே சம்பந்தப்பட்டவரிடம் நேரிடையாகவே பேசி விளக்கம் கேட்பது நல்லது. பிரச்சினையின் ஆரம்பம் நம்மிடம் இருந்து - அவர்கள் மேல் சந்தேகமோ, கோபமோ இருந்தால் உடனேயே பிரச்சினையை பற்றி பேச வேண்டாம். கொஞ்சம் இடைவெளி தந்து சுமுகமான முறையில் ஆரம்பிக்க வேண்டும்.\nஅப்படி உணர்ச்சிவசப்படாமல் பேச முடியாது என்றால், வேறு வழியில் முயற்சிக்கலாம். கடிதம் எழுதுதல்.. ஒரு கடிதமாக உங்களுடைய நியாயமான எண்ணங்களை பதிவு செய்வது நல்லது. வீட்டிற்குள்ளேயே கடிதமா என்று கேட்க வேண்டாம். சம்பந்தப்பட்ட இருவரும் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை கொட்டி முறித்துக் கொள்வதைவிட எழுதும்போது ஒருவித கட்டுப்பாடு வரும். நம் பங்களிப்பை சரிவர செய்துவிட்டால் அடுத்தவரை சரி செய்யும் தெளிவு கிட்டும். ஒரு முறை எழுதி மட்டும் பாருங்கள், அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை கை வசம் வந்துவிடும். உங்களுடைய வருத்தம், கோபம், எதிர்பார்ப்பு, விட்டு கொடுக்க விரும்பும் விசயம் அனைத்தையும் எழுதுங்கள். படித்து புரிந்து கொள்ளும்போது \"ரிப்பீட்டு\" போட முடிவதால் பிடித்தமான வரிகளுக்கு விரிவான விளக்கங்கள் கிட்டும். பேசுவதில் இல்லாத கூடுதல் ப்ளஸ் ...ப்ளஸ் இது. எழுதி முடித்தபின் கோபம் குறைந்த உணர்வு வரும். அடுத்தவர் பக்க நியாயம்கூட தெளிவாகும். சரி, நாம் பேசுவதற்கு வரலாம். பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டால் ,\nமற்றவர் பேசும்போது செய்ய வேண்டியவை: மற்றவர் பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களின் சொற்களை சரியாக மொழிபெயர்ப்பு செய்து இதயத்திற்கு தர மூளையின் ஒத்துழைப்பு வேண்டும். அதற்கு ஒரு பதட்டமில்லாத மன நிலை அவசியம். சரியான இடம், நேரம் ஆகியவற்றையும் கவனியுங்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் பேச ஆரம்பிக்கும் முன் அலைபேசி அழைப்பு வந்துவிடும். இது போன்ற தடங்கல்களை தவிர்த்திடுங்கள். மற்றவர் பேசுவதை அமைதியாக கவனியுங்கள். பாதியில் குறுக்கிட்டாலோ, தவறான முகபாவனைகளோ பேச்சு வார்த்தையை திசை மாற்றிவிடும்.\nசெய்யக்கூடாதவை: குறுக்கிட்டு குழப்ப வேண்டாம். உங்கள் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டை உடனேயே மறுத்து பேச வேண்டாம். ஏன் அவ்வாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று நமக்குத் தெரியாமலேயே போய்விடும். பிறகு கொஞ்ச நாள் கழித்து இதுவே திரும்ப நடைபெறும். ஒருவரின் வார்த்தைகளின் உண்மைக்கு மதிப்பு கொடுங்கள். \"நீ எந்த விசயத்தையுமே பெரிதுபடுத்திதான் பேசுகிறாய்\" என்று வாயை அடைக்காதீர்கள். இதுவும் மன வருத்ததிற்கு 'தொடரும்' போட்டுவிடும். நீங்கள் நினைப்பதுதான் சரி மற்றவர் நினைப்பது தவறு என்று முடிவு செய்ய வேண்டாம். சிலரிடம் நம்முடைய மனவருத்தத்தை சொல்லும்போதே \"நீ மட்டும் யோக்கியமா\" என்று பதில் பழி வந்து சேரும். அதன் பிறகு பேசி தீ......ர்க்கத்தான் முடியும். சிலரிடம் பேசும்போதே ஒருவித சோர்வு வந்துவிடும், நம்மை பேச விடாமல் \"நீ அதை பற்றித்தானே வருத்தப்படுகிறாய். எனக்கு புரிந்துவிட்டது நான் பார்த்துக் கொள்கிறேன்\" என்பார்கள். மருத்துவரிடம் சென்றால்கூட நம்முடைய பிரச்சினைகளை காது கொடுத்துக் கேட்டு ஆறுதல் கூறியபின் கொடுக்கப்படும் மருந்திற்குதான் வியாதி கட்டுப்படும். சரிதானே, அதேதான் இங்கேயும் கடைபிடிக்கப்பட விரும்புவோம். நாமும் மற்றவரிடம் பேசும்போது இது போன்று 'மனதை படிக்கும் வித்தையை' கைவிட்டு நேர்மையாக அணுக வேண்டும். \"என்னவோ சொல், கேட்டுத் தொலைக்கிறேன்' என்பது போன்ற இறுக்கத்தை தவிர்க்க வேண்டும்.\nநாம் பேசும்போது செய்ய வேண்டியவை:\nபிரச்சினையின் பாதிப்புகள், மாற்றிக் கொள்ளவேண்டிய கருத்துக்கள், ஏன் அவற்றை ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி தெளிவாக அமைதியாக சொல்ல வேண்டும். அவர்கள் குறுக்கிட்டால் , மிகவும் நிதானமாக பதில் சொல்லிவிட்டு மீண்டும் உங்களுடைய விளக்கத்தை தொடருங்கள். ஏனெனில் சமாதனப் பேச்சிற்கு அழைத்தது நீங்கள்தான். \" குறுக்கிட்டு பேசாதே\" என்று அதட்டுவது, கோபம் கொள்வது போன்றவை ' தடங்கலுக்கு வருத்துகிறோம்' போட வைத்துவிடும். பேச்சு வார்த்தையின் முழு கட்டுப்பாடும் உங்களிடம் இருக்க வேண்டும் என்பது முக்கியம். ஒரு சமாதானமான முடிவிற்கு வந்தே தீர வேண்டும் என்ற உறுதி மிக முக்கியம்.\nசெய்யக்கூடாதவை: அவர்களுடைய குண நலன்களை விமர்சிக்க வேண்டாம். \"அப்பவே அவன் சொன்னான் நீ சரியான முசுடு என்று. இப்ப புரிஞ்சுகிட்டேன்\" இது போன்ற வார்த்தைகள் மற்றவரை காயப்படுத்தும். சில நேரங்களில், தனிமையில் நம்ம���யும் காயப்படுத்தும். அப்புறம் , மத்தியஸ்த்தம் பேச வேறு யாராவது வர வேண்டும். எப்போதுமே நாம்தான் வெற்றி பெற வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள். விட்டுக் கொடுத்தல்கள் வாழ்க்கையை விலை மதிப்பற்றதாக்கும். கணவன் மனைவி சண்டையில் தோல்வியை ஒப்புக்கொண்டவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் என்பார்கள். ஆகவே வார்த்தைக்கு வார்த்தை மல்லுகட்டி கடைசி வார்த்தையை நூல் பிடித்து திருப்பி என வளர்த்துக் கொண்டே போக வேண்டாம்.\nபேச்சு வார்த்தை என்பது மாசுபட்ட கண்ணாடியை துடைத்து , முகம் பார்த்தல் போல அழகாக இருக்க வேண்டும். அதே கண்ணாடியை கீழே போட்டு உடைத்து சிதிலமடைந்த பல முகங்களாக நம்மை பார்ப்பதற்கல்ல.\nசெய்யக் கூடாதவை....என நல்லா சொல்லியிருக்கிங்க.\nபேசி தீர்த்தல் அருமையான கலை. அருமையா சொல்லி இருக்கீங்க.\n//பேச்சு வார்த்தை என்பது மாசுபட்ட கண்ணாடியை துடைத்து , முகம் பார்த்தல் போல அழகாக இருக்க வேண்டும். அதே கண்ணாடியை கீழே போட்டு உடைத்து சிதிலமடைந்த பல முகங்களாக நம்மை பார்ப்பதற்கல்ல.//\nநண்பர்களாகட்டும், தம்பதிகளாகட்டும், பெற்றொர்களாகட்டும், நிறுவனமாகட்டும்,கட்சிகளாகட்டும் அல்லது உலக தலைவர்களாகட்டும் பேசும் கலையில்தான் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கபடுகின்றன.\nஅதை இந்த தலைமுறைக்கு வெகு அழகாக எளிதாக சொல்லியிருக்கும் உங்கள் எழுத்தை பாராட்டுகின்றேன். தொடருங்கள்\nமிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள். எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கான உதாரணங்களும் நல்லா இருக்குது.\n//பேச்சு வார்த்தை என்பது மாசுபட்ட கண்ணாடியை துடைத்து, முகம் பார்த்தல் போல அழகாக இருக்க வேண்டும். நழுவ விட்டு உடைத்துவிடக்கூடாது// என்ற உதாரணம் வெகுபொருத்தமாக உள்ளது.\nகுறிப்பாக இறுதயிில் சொன்ன கண்ணாடி\nஒருவகையில் தொடர்பு கொள்ளல் கூட\nநம்மை பிறர்மூலம் மிகச் சரியாக\nதெரிந்து கொள்ளுச் செய்ய்யும் முயற்சி தானே\nநல்ல வழிமுறைகள். என்னைப் பொறுத்தவரை யாரிடமாவது சண்டை என்றால், கொஞ்ச நேரத்துக்கு /நாளுக்கு அவர்களிடம் பேசமாட்டேன். பிறகு பேசினால் எல்லாம் சரி ஆகி விடும்.\nபேசத் தெரியாமல் தோல்வியில் முடிந்த உறவுகளை நபார்த்திருக்கிறேன். நன்றி Mr.Tamilguy\nபாராட்டுக்களுக்கு நன்றி VGK சார்\n//ஒருவகையில் தொடர்பு கொள்ளல் கூட நம்மை பிறர்மூலம் மிகச் சரியாக\nதெரிந்து கொள்ளுச் செய்ய்யும் முயற்சி தானே//சரியாக சொன்னீர்கள். நன்றி ரமணி சார்.\nவணக்கம் எல்.கே சார். இதுவும் ஒரு வழிமுறைதான். நம் மீது பிரியம் உள்ளவர்களை இந்த மௌனம் சிந்திக்க வைக்கும். ஆனால் பிரியமானவர்களை வருத்தினால், அவர்கள் பாவமில்லையா. எங்கள் வீட்டில் பேசாமல் இருக்கவே மாட்டோம்.\nபேசித் தீர்த்துக்கொள்ளும் கலை பற்றிய முழுமையான அலசல்.நன்று.பாரம்பரிய தீர்வும் இதுவே\nபேசி தீர்த்தல் அருமையான கலை. அருமையா சொல்லி இருக்கீங்க.\nதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.பார்த்து, தங்கள் கருத்துரைகளைத் தெரியப்படுத்துங்கள். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://murugeswarir.blogspot.com/2012/03/", "date_download": "2018-05-24T21:06:05Z", "digest": "sha1:2DVPDDQJDSEQ7WVZ4ZSCFMXJKOQZEO2S", "length": 4745, "nlines": 57, "source_domain": "murugeswarir.blogspot.com", "title": "ஆன்மிக ஆனந்தம்: March 2012", "raw_content": "\nஆன்மவொளிக் கடலில் மூழ்கித் திளைப்பவர் தமக்கு அச்சமுண்டோடா\nஞாயிறு, 11 மார்ச், 2012\nஅவரவர்க்கு ஒரு போக்கு உண்டு.அடுத்தவருடைய வாழ்வைச் சரி செய்ய முயன்றால் சிக்கல் எழும்.\nஉதவி செய்தால் உபத்திரவம் வாராமலிராது.உதவி செய்வது என்பது பாம்புக்குப் பால் வார்ப்பது போல.உதவி செய்யும்போது நம் அகந்தைதான் செயல்படுகிறது.\nபிரச்சனை என்பது வாய்ப்பு.பிரச்சனைகளை வாய்ப்பாகக் கருதினால் வாய்ப்பு உருவாகும்.\nமுயற்சி குறைந்த பட்சம் சாதிக்கும்.ஆர்வம் அதிகபட்சம் பெற்றுத் தரும்.\nமனிதன் நினைத்தால் வழி பிறக்கும்.மனதினுள்ளே ஒளி பிறக்கும்.\nஇடுகையிட்டது Murugeswari Rajavel நேரம் முற்பகல் 9:46 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 9 மார்ச், 2012\nமூதறிஞர் இராஜாஜி தன் 'ஆத்ம சிந்தனையில்' இவ்வாறு கூறுகிறார்.\nஎப்போதும் வெளிப்புறத்தை விட்டு உள்ளத்தையே கவனிப்பாயாக.அதுவே சாந்தமடைவதற்கு சாதனமாகும்.உலகத்தின் உட்பொருளையும்,அதன் இயல்பையும் அறிந்து அதன் ஒரு பகுதி நாம் என்பதை மறவாதிருக்க வேண்டும்.அயலானைக் கவனிக்கும் போதும் அவன் உள்ளத்தை அறிய வேண்டும்.அப்போது தான் அவன் எதை அறிந்து செய்தான்,எதை அறியாமல் செய்தான்என்று தெரியும்.பிறர் வாழ்க்கைக்கும் நம் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.இது ரோமாபுரிச் சக்கரவர்த்தி மார்க்க அரேலியருடைய சிந்தனை.\nஇடுகையிட்டது Murugeswari Rajavel நேரம் ம���ற்பகல் 5:36 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-09-16-07-15-56/31017-2015-10-11-13-26-31", "date_download": "2018-05-24T21:32:49Z", "digest": "sha1:5RDVCAQUC26GKSPPAONVH5Z3GALFWVWM", "length": 9209, "nlines": 97, "source_domain": "periyarwritings.org", "title": "கோவில் பிரவேசம் பொதுவுடமைத் தத்துவமாம்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nகோவில் பிரவேசம் பொதுவுடமைத் தத்துவமாம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nஇந்து மதம் 2 இராஜாஜி 1 குடிஅரசு இதழ் 7 விடுதலை இதழ் 3 காங்கிரஸ் 3 கல்வி 1 காந்தி 1 தாழ்த்தப்பட்டோர் 1 பார்ப்பனர்கள் 3\nகோவில் பிரவேசம் பொதுவுடமைத் தத்துவமாம்\nகோவில் பிரவேசத்தைப் பற்றி ஒரு கெட்டிக்கார பேர் போன வக்கீல் ஒருவர் நம்மிடம் பேசும் போது \"கோவில் பிரவேசம் கேட்பது பொதுவுடமைத் தத்துவமேயாகும்\" என்றார்.\nஎப்படி என்று கேட்டதற்கு அவர் பதிலளித்ததாவது:\nஒருவனுக்கு அல்லது ஒரு கூட்டத்தாருக்கு மாத்திரம் ஆதாரப் பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும், பழக்க வழக்கமாகவும், இருந்து வரும் ஒரு சொத்து அல்லது ஒரு கட்டிடம் ஒரு குறிப்பிட்ட இடம் முதலியவை களில் மற்றொருவனோ அல்லது மற்றொரு கூட்டத்தார் என்பவர்களோ உரிமை வேண்டும் என்பதும் பொதுவுடமைக் கொள்கையேயாகும்.\nஆதலால் ஒரு கோவிலுக்குள் அனுபவபாத்தியமில்லாத ஒருவன் போக வேண்டுமென்பது அதாவது ஒரு கூட்டத்தார் மாத்திரம் போகலா மென்றோ ஒரு கூட்டத்தார் மாத்திரம் தான் உபயோகித்துக் கொள்ளலாம் என்றோ உள்ள நிபந்தனையில் சட்டப்படிக்கு உள்ள காலாவதிக்கு மேற்பட்ட காலமாய் பழக்கத்திலும் அனுபோகத்திலும் இருந்து வந்த இடங்களில் (கோவில், சத்திரம் முதலிய இடங்களில்) அக்கூட்டத்தாருக்கு வேறுபட்டவர்களும் வேறுபட்டவர்களாய்க் கருதப்பட்டவர்களும் அனுபவ பாத்தியம் இல்லாதவர்களும் பிரவேசிக்க உரிமை கேட்பது நியாயமாகாது. அதற்காக சட்டம் செய்வது என்பதும் கூடாததாகும்.\nமீறி சட்டம் செய்யப்படுமானால் அது பொதுவுடமைத் தத்துவப்படி செய்யப்படுவதாவதோடு மக்களின் சொத்து, சுதந்திரம், பாத்தியம் ஆகியவைகளுக்கு இனி பந்தோ��ஸ்து இல்லை என்றும் தான் கருத வேண்டியதாகும்.\nஅரசாங்கம் இதில் சம்மந்தப்படுமானால் அவர்கள் வாக்களித்த வாக்குறுதிகளுக்கு விரோதமாய் நடந்தவர்களாவார்கள் என்பதோடு தனி உடமை முறையை ஒழிக்க கால் நட்டவர்களுமாவார்கள்.\nகோவில்கள், கடவுள் உணர்ச்சிகள் ஆகியவை எல்லாம் பொதுவுடமைத் தத்துவத்துக்கு விரோதமானதாகும். தனிப்பட்டவர்கள் சொத்துக்கள் உரிமைகள் ஆகியவைகளைக் காக்கவே அவைகள் இருக்கின்றன.\nஆதலால் அவை சம்பந்தமான காரியங்கள் எதுவும் எந்தவிதத்திலும் அரசியலில் சம்மந்தப்படவும் சட்டம் செய்யவும் இடம் தரக் கூடாது என்று சொன்னார்.\nமற்றும் இதைக் காந்தியாருக்கும் எடுத்துச் சொன்னாராம். அவரும் இந்த வாதத்தை ஒப்புக் கொண்டாராம். அதனால் தான் அவர் கோவில் பிரவேசத்துக்கு சட்டம் செய்வதால் பயனில்லை என்றும், இந்துக்கள் எல்லோரும் கோவில் பிரவேசத்தை ஒப்புக் கொண்ட பிறகுதான் சட்டம் செய்ய வேண்டும் என்று சொல்லி மசோதாவை வாபீஸ் பெறும்படி செய்துவிட்டதோடு அது சம்மந்தமான காரியத்தை காங்கிரஸ் சட்டசபைக் கட்சியார் செய்யக் கூடாது என்றும் கட்டளை இட்டாராம்.\nதோழர் பெரியர் - குடி அரசு - கட்டுரை - 12.05.1935\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramprasathkavithaigal.blogspot.com/2012/04/", "date_download": "2018-05-24T21:27:03Z", "digest": "sha1:ZZOJZ34FVUJLWDJGMVCTJCHLTBJMJLAZ", "length": 18593, "nlines": 349, "source_domain": "ramprasathkavithaigal.blogspot.com", "title": "ராம்பிரசாத்: April 2012", "raw_content": "\nநான் சாய்ந்து நீளும் நானலில், அழகாய் ஏமாற்றும் கானல் நீரில், தன்னைத்தானே முந்தும் அலைகளில், வீழ்ந்தாலும் அழகாய் வீழும் நீர்வீழ்ச்சிகளில், செங்கல் காடுகளில் கொட்டாத மழையில், வனங்களில் கருக்கும் மேகங்களில் பாடங்கள் கற்பவன். இயற்கை என் முதல் ஆசான்.\nராணி (15.4.2012) வார இதழில் என் க‌விதைக‌ள்\n15.4.2012 தேதியிட்ட ராணி குடும்ப வாரந்திரியில் நான் எழுதிய 'இனிக்கும் இற‌ப்புக‌ள்' என்ற‌ க‌விதையும், 'தாக‌ நிலா' என்ற‌ க‌விதையும் ப‌க்க‌ம் 42 ல் வெளியாகியிருக்கிறது. க‌விதைக‌ள் வெளியான ராணி வார இதழின் 42 வ‌து ப‌க்க‌த்தின் பிர‌தி இங்கே.\nராணி (15.4.2012) குடும்ப வார இதழ்.\nஎன் கவிதைகளை வெளியிட்ட ராணி வார இதழ் ஆசிரிய���்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஓசைகளின் முறையான பிழைகள் போல‌\nஎனது நாவல் தற்போது விற்பனையில் : மேலும் விபரத்திற்கு மேலே உள்ள நாவல் படத்தை சுட்டவும்\nகணையாழி (பிப்ருவரி 2018) இதழில் எனது கவிதை\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 11\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 10\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 8\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 9\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 7\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 6\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 5\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 4\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 3\nஉயிர்மையின் உயிரோசை இதழ்களில் - 2\nகணையாழி செப்டம்பர் 2017 இதழில் எனது கவிதை\n01.12.2016 கணையாழி - \"நியூட்டனின் ஆப்பிள்\" கவிதை\nபிழைகளின் முகம் - கணையாழியில் எனது கவிதை\nகணையாழி (செப்டம்பர் 2015) இதழில் எனது கவிதை\n16.08.2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n31.05.2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n3-மே-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n26-04-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n23-03-2017 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n01.03.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை\n15.02.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை\n30.11.2016 ஆனந்த விகடனில் எனது கவிதை\n21.09.2016 ஆனந்தவிகடனில் எனது கவிதை\n26.10.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\n14.10.2015 ஆனந்த விகடனில் எனது கவிதை\n28.09.2016 ஆனந்த விகடன் இதழில் எனது கவிதை\nகுங்குமம் (14-10-2016) இதழில் எனது கதை\nகுங்குமம் (27.06.2016) இதழில் எனது ஒரு பக்க கதை\nகுங்குமம் 21.03.2016 இதழில் இருபக்க கதை\nகுங்குமம் 21.03.2016 இதழில் இருபக்க கதை-2\nகுங்குமம் 08-02-2016 இதழில் எனது குறுங்கதை\nகுங்குமம் 14.9.2015 இதழில் என் கவிதை\nகுங்குமம் 14.9.2015 இதழில் என் சிறுகதை\nகுங்குமம் (2.9.2013) இதழில் என் குறுங்கதை\nகுங்குமம் (7.1.2013) இதழில் என் ஒரு பக்க கதை\nகுங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை\nகுங்குமம் (9.7.2012) வார இதழில் என் சிறுகதை\nராணி முத்து (01.07.2015) இதழில் எனது சிறுகதை\nராணி (4.11.2014) இதழில் எனது ஒரு நிமிடக் கதை\nராணி முத்து (16.10.2013) இதழில் எனது கவிதை\nராணி முத்து (01.10.2014) இதழில் எனது கவிதை\nராணி (23.6.2013) வார இதழில் என் கவிதை\nராணி வார இதழில் என் க‌விதை\nராணி (2.12.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (8.7.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (22.7.2012) வார இதழில் என் க‌விதை\nராணி (15.4.2012) வார இதழில் என் க‌விதைக‌ள்\nராணி (4.3.2012) வார இதழில் என் சிறுகதை\nகுமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகத��\n07.01.2018 கல்கி இதழில் எனது சிறுகதை \"யானை உருக்கொ...\nகல்கி 24.05.2015 இதழில் எனது கவிதை\nதமிழ் ஆங்கில இலக்கியம், கவிதை, சிறுகதை, கட்டுரை, குறுநாவல், நாவல், விமர்சனம், சினிமா, புத்தகங்கள\nராணி (15.4.2012) வார இதழில் என் க‌விதைக‌ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2010/03/blog-post_16.html", "date_download": "2018-05-24T21:46:24Z", "digest": "sha1:M6JV5UAIJJUU7RWK6J5NY7FV6LMGBLOG", "length": 36513, "nlines": 585, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: வைகோ நாடாளுமன்றம் செல்லவழிவிடுவாரா ஜெயலலிதா?", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nவைகோ நாடாளுமன்றம் செல்லவழிவிடுவாரா ஜெயலலிதா\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறப்பினர்களில் பலர் அக்கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் விசுவாசம் இன்றி இருக்கும் நிலையில் வைகோ, ஜெயலலிதா மீதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் அளவு கடந்த விசுவாசம் வைத்துள்ளார். அந்த விசுவாசத்தின் நன்றிக் கடனை ஜெயலலிதா நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.\nதமிழ்நாட்டில் இருந்து டெல்லி ராஜ்ய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆறு பேரின் பதவிக் காலம் ஜுன் மாதம் 29 ஆம் திகதி முடிவடைகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த டி.டி.வி. தினகரன், கே. மலைச்சாமி, எஸ். அன்பழகன், என்.ஆர். கோவிந்தராஜ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம். சுதர்ஸனா நாச்சியப்பன், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் ஜுன் மாதம் 29 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியின் சார்பில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களும் திராவிட முன்னேற்றக் கழகக்கூட்டணியின் சார்பில் அதன் கூட்டணிக் கழகக் கட்சிகளான காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு சந்தர்ப்பம் வழங்காது நான்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்தது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தது.\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவோர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் என்றும், மாநிலங்களில் உள்ள சட்ட சபை உறுப்பினர்களினால் தேர்ந்தேடுக்கப்படுவோர், ராஜ்யசபா அல்லது மேல்சபை நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் அழைக்கப்படுவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றப் பரிந்துரை செய்யும் சட்டங்கள் மேல்சபை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டால் தான் அந்தச் சட்டம் முழுமையானதாக நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும்.\nமாநில சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவுடன் ராஜ்ய சபை உறுப்பினர்கள் தேர்ந்öதடுக்கப்படுவர். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி சட்ட சபை உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ராஜ்ய சபை உறுப்பினர்களின் பலம் கூடிக் குறைகிறது. ராஜ்ய சபை நாடாளுமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஆறு வருடங்களாகும். இந்தப் பதவி சுமார் இருமுறை நிரப்பப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் இருந்து டெல்லி மேல் சபைக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க குறைந்த பட்சம் 34 சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 மேல் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 232 தமிழ்நாட்டில் இருந்து 18 பேர் மேல் சபை உறுப்பினர்களாக உள்ளனர்.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஏழு பேரும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நான்கு பேரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நான்கு பேரும் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றில் இருந்து தலா ஒவ்öவாருவரும் மேல் சபை உறுப்பினர்களாக உள்ளனர்.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து நான்கு உறுப்பினர்களும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து இரண்டு உறுப்பினர்களும் பதவி இழக்க உள்ளனர். இதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து நான்கு உறுப்பினர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து இரண்டு உறுப்பினர்களும் ராஜ்ய சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பம் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றிலிருந்து தலா இரண்டு பேர் ராஜ்ய சபா உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் நிலை சற்றுக் குழப்பமாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 57 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் இருவர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சென்று விட்டனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களினால் ஒரே ஒரு ராஜ்ய சபை உறுப்பினரைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். இரண்டாவது உறுப்பினரைத் தேர்வு செய்வதற்கு கூட்டணிக் கட்சி உறுப்பினர்களின் தயவு தேவைப்படுகிறது.\nதமிழக சட்ட சபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒன்பது பேரும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆறுபேரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் மூன்று பேரும் உள்ளனர். இவர்களின் ஆதரவு இல்லாமல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியினால் இரண்டாவது உறுப்பினரைத் தேர்வு செய்ய முடியாது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இரண்டாவது மேல் சபை உறுப்பினர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவவர் அல்லது இரண்டாவது உறுப்பினரை கூட்டணிக் கட்சிக்கு ஜெயலலிதா விட்டுக் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக எவரும் இல்லை. வைகோவின் குரல் நாடாளுமன்றத்தில் ஒங்கி ஒலிக்க வேண்டும் என்று வைகோவை நேசிப்பவர்கள் விரும்புகிறார்கள். ஜெயலலிதா மனது வைத்தால் அது கண்டிப்பாக நடைபெறும். ஜெயலலிதா மனது வைப்பாரா வைகோ நாடாளுமன்றம் செல்வாரா என்ற கேள்விக்கு விடை தெரிய இன்னமும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.\nவைகோ நாடாளுமன்றத்துக்குச் சென்றால் திராவிட முன்னேற்றக் கழக காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார். இதேவேளை வைகோ போட்டியிட்டால் அவரை வீழ்த்துவதற்குரிய வியூகங்களை வகுக்க திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சி செய்யும். வைகோவும் வைகோவின் கட்சியும் தலை எடுக்கக்கூடாது என்பதில் குறியாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் வைகோவை வீழ்த்துவதற்கு சகல முயற்சிகளையும் மேற்கொள்ளும்.\nநாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியடைந்த ஜெயலலிதா துவண்டு போய் அடிக்கடி ஓய்வெடுக்கிறார். ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து தோல்வி அடைந்த வைகோ துவண்டு விடாமல் போராட்டம், உண்ணாவிரதம், கால்நடைப் பயணம் என சுறுசுறுப்பாக உள்ளார���.\nவைகோ ராஜ்ய சபை நாடாளுமன்ற உறுப்பினரானால் ஜெயலலிதாவுக்கும் அது நன்மையாகவே அமையும்.\nவைகோ நாடாளுமன்றம் செல்ல இடது சாரிகள் வழி விடுவார்களா என்ற சந்தேகமும் உள்ளது.\nநாடாளுமன்றத்தின் தமது அங்கத்தவர்களுள் ஒருவர் இருக்க வேண்டும் என்பதில் இடதுசாரிகள் குறியாக உள்ளனர். ஆகையினால் இரண்டாவது உறுப்பினராக தமது கட்சியை சேர்ந்த ஒருவரை அனுப்புவதற்கே இடதுசாரிகள் விரும்புவார்கள்.\nமேல் சபை உறுப்பினர்களுக்காக பேரம் பேசும் சக்தியுடைய பாட்டாளி மக்கள் கட்சி எதுவும் செய்ய முடியாது குழம்பிய நிலையில் உள்ளது. 18 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி எந்தக் கூட்டணியிலும் இல்லாது தனித்து நிற்கிறது. முன்னர் கருணாநிதியுடனும் ஜெயலலிதாவுடனும் பேரம் பேசுகையில், தனது மகனான அன்பு மணிக்காக மேல் சபை உறுப்பினர் பதவியை கேட்டு ஒப்பந்தம் செய்த டாக்டர் ராமதாஸ் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளõர்.\nநாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததனால் கூட்டணியில் இருந்தாலும் ராமதாஸின் கட்சிக்கு ஜெயலலிதா உதவி செய்ய மாட்டார் என்பது வெளிப்படையானது. ஜெயலலிதாவின் மனதில் உள்ளதை யாராலும் இலகுவாக ஊகிக்க முடியாது.\nLabels: கருணாநிதி, தமிழகம், வைகோ, ஜெயலலிதா\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nஒரு ஆசனத்திற்காக முட்டிமோதும்தமிழக காங்கிரஸ் தலைவர...\nதேர்தல் களத்தில் ராமதாஸ்உற்சாகத்தில் தொண்டர்கள்\nவைகோ நாடாளுமன்றம் செல்லவழிவிடுவாரா ஜெயலலிதா\nஅ.தி.மு.க. பக்கம் சாய்கிறது காங்கிரஸ்தனித்து ஆட்சி...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் ���...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_55.html", "date_download": "2018-05-24T21:06:05Z", "digest": "sha1:WFHWYZGS74JQ67JHX27P56BIVFZPDHRS", "length": 38599, "nlines": 132, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மலட்டு மாத்திரை போர்வையில், இனவாத சதி - முக்கிய நபரினால் பொலிஸ் அதிகாரிகளுடன் பேச்சு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமலட்டு மாத்திரை போர்வையில், இனவாத சதி - முக்கிய நபரினால் பொலிஸ் அதிகாரிகளுடன் பேச்சு\nஅம்பாறை நகரில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொலிஸார் அசமந்தப் போக்கில் செயற்பட்டமை தொடர்பில் பிரச்சினையுள்ளது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஉதயம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அம்பாறை சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபொய்யான செய்தியொன்றை அடிப்படையாக வைத்தே இந்த வன்முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மலட்டு மாத்திரை என்ற ஒன்று தற்பொழுதுள்ள ஆங்கில மருத்துவத்தில் இல்லை. இலங்கையில் தொழில்நுட்பம் அபிவிருத்தி அடைந்துள்ள நிலையிலும், இதுபோன்ற கருத்துக்களை நம்புவதில் புத்திக் குறைபாடுள்ளவர்களாகே உள்ளனர்.\nமிகவும் சிறிய ஒரு பிரச்சினையை முதன்மைப்படுத்தி முழு நாட்டையும் தீ வைக்க முயற்சிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என தான் பிரதமரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.\nபக்கச் சார்பற்ற ஒரு விசாரணையை முன்னெடுப்பதாக பிரதமர் தன்னிடம் உறுதியளித்தார். அம்பாறை சம்பவம் உடனடிக் காரணங்களினால் உருவான ஒன்றா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த அரசாங்க காலத்தில் இருந்த முக்கிய நபரினால் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவர் அம்பாறை சம்பவம் இடம்பெற சில தினங்களுக்கு முன்னர் அப்பிரதேசத்தில் செயற்பட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிகளுடனும் பல பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.\nமலட்டு மாத்திரை என்ற போர்வையில் இனவாதத் தீயை மூட்டஇவர் செயற்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇனவாதம் பேசி வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்பொழுதுள்ள சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த அரசாங்கம் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எதிரானது. இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் ஆதரவாக செயற்படுபவர்கள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் இந்த அரசாங்கம் புதிய சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். கிடைத்துள்ள சமாதானத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.\nசானசார பைத்தியகாரன் தான் இதனைத்தூண்டிவிட்டு அடுத்தகணம் தொட்டிலை ஆட்டத்துவங்கிவிட்டான். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்நாட்டு சனாதிபதி அவனைக் கைது செய்து அவனுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்த விருப்பம் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. பொறுத்திருந்து பார்ப்போம்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மே���ும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2015/06/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2018-05-24T21:16:10Z", "digest": "sha1:VSJHQBNBEYGXCRBV6WEW54OVFD62E3RB", "length": 41203, "nlines": 289, "source_domain": "nanjilnadan.com", "title": "காவலன் காவான் எனின் – கைம்மண் அளவு 16 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← கைம்மண் அளவு 15- பேரூந்து காமம்\nகாலம் பொன் போன்றது – கைம்மண் அளவு17 →\nகாவலன் காவான் எனின் – கைம்மண் அளவு 16\nஅண்மையில் கடலூர் சென்று வந்தேன். 2013 ஜூன் மாதம், வாழ்நாள் சாதனைக்கான, கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது’ பெறுவதற்காக கனடா சென்றிருந்தபோது திரு.மதிவாணன் குடும்பத்தினருடன் 25 நாட்கள் றொறன்ரோ நகரில் தங்கி இருந்தேன். இந்தியா வந்திருந்த மதிவாணன் மூலம் அவர் குடும்பத்தினருக்குச் சில புத்தகங்கள் அனுப்ப வேண்டிய காரியம் இருந்தது.\nசித்திரைப் பெளர்ணமி நாட்கள். மேலும் சேர்ந்தாற்போல மூன்று தினங்கள் விடுமுறை. நின்ற நிலையில் என் பயணம் தீர்மானிக்கப்பட்டதால் அரசு விரைவுப் பேருந்து, கடலூர் வழியாகப் போகும் புதுச்சேரி சொகுசுப் பேருந்துகள் எவற்றிலும் இருக்க�� இல்லை. கோவையில் இருந்து கடலூருக்கு ரயில் மார்க்கம் எளிய பயணமும் அல்ல. எனவே வருவது வரட்டும் என்று சேலம் போய், அங்கிருந்து கடலூருக்கு மாறிப் போய்விடலாம் என்ற நம்பிக்கையில் புறப்பட்டேன். பெரும்பாலும் எனது தமிழ்நாட்டுப் பயணங்கள் அவ்விதத்திலேயே தீர்மானிக்கப்படுபவை. நன்றோ, தீதோ நமக்குத்தானே. ஆனால் இன்றளவும் இலக்குகளைத் தாமதமாக அடைந்திருப்பேனே தவிர, இலக்கை அடையாமலும் இல்லை; மடங்கிப் போந்ததும் இல்லை.\nகோவை பேருந்து நிலையத்தில் வெள்ளியங்கிரி மலை ஏறித் திரும்பும் பெருங்கூட்டம், கையில்காட்டில் வெட்டிய நெற்றி மட்ட ஊன்றுக்கம்புடன் மற்றொன்று, முழு நிலா தினங்கள் ஆகையால் திருவண்ணாமலை கிரிவலம் வரப் புறப்பட்ட கூட்டம். ஏதோ ஈரோட்டுப் பெரியாரின் பெருங்கொண்ட முயற்சியால், தமிழ்நாட்டில் பக்திப் பெருவெள்ளம் பெருக்கெடுத்து இஞ்சிக்குப் பாய்ந்து மஞ்சளுக்கும் பாய்கிறது.\nசரியாக நள்ளிரவு ஒரு மணிக்கு சேலத்துக்குப் போய்விட்டது எனது பேருந்து. பேருந்து நிலையத்தில், அரசின் ‘விலையில்லா மகிழ்வுந்து வழங்கும் விழா’ நடப்பதைப் போன்று கட்டுக் கடங்காத கூட்டம். கடலூர், சிதம்பரம், பாண்டிச்சேரி வழியாகப் போகும் பேருந்துகள் ஒன்றுகூட தளத்தில் இல்லை. சென்னை, விழுப்புரம் பேருந்துகள் தொங்கத் தொங்கப் போய்க் கொண்டிருந்தன.\nஇரண்டு மணி தாண்டி கடலூர் போகும் வண்டியொன்று வந்தது. எங்கிருந்து ஏறினார்களோ, ஏற்கனவே தொண்ணூறு சதமானம் வண்டி நிரம்பி இருந்தது. கடைசி வரிசைக்கு முந்திய வரிசையில், மூவர் இருக்கையில், வெளியோரம் இடம் தந்தனர்.வெக்கை, புழுக்கம். முழங்கை கூட வியர்த்து, கசகசப்பு ஊறிக் கிடந்தது. பயணப் பொருட்களை வைக்க இடம் பார்த்தேன். எங்கும் இடமில்லை. பக்கத்தில் வைத்துக் கொண்டு பயணம் செய்தால், பேருந்து வளைவுகளில் திரும்புகையில் சற்றுக் கண்ணயர்ந்தாலும், கதவுப் பக்கம் இருக்கும் என் இருக்கையிலிருந்து சறுக்கி, பயணப்பைகள் சாலைக்குப் போய்விடும்.\nநல்ல காலமாக, பின் வாசலுக்கும் அதற்கு முந்திய இருவர் அமரும் இருக்கைக்கும் இடையே பொந்து காலியாக இருந்தது. ஏர்பேக்கை முதலில் இடுக்கில்\nதள்ளிவிட்டு, அதன்மேல் சரிந்து விழாதபடி கட்டைப் பையையும் சாய்த்து வைத்தேன். எவரும் இதுவரை எனது நாற்பதாண்டுப் பயணங்களில், என் பையை எடுத்துக் கொண்டு இறங்கியது இல்லை. அதன் பொருள், அடுத்தவர் பையை நான் எடுத்துக் கொண்டு இறங்கியது உண்டு என்பதல்ல\nஉறக்கமும் விழிப்பும் கனவுமாகப் பயணம் போயிற்று. 180 கிலோ மீட்டரை ஆறு மணி நேரமாக உருட்டிக் கொண்டிருந்தனர். எனக்கு ஓட்டுனர் – நடத்துனர் மேல் கடுப்பு ஏற்படுவதில்லை. அனுதாபமே அதிகம் பாவம், சம்பளமும் போனஸும் தவிர்த்து மற்று எந்த பொத்து வரத்துக்கும் போக்கற்ற அரசு ஊழியர்கள்.\nபண்ருட்டி தாண்டியதும் ரயில்வே லெவல் கிராஸிங்கில் வண்டி வேகம் மட்டுப்பட்டது. வாட்டசாட்டமான இளைஞர் ஒருவர் ஏறினார். டி ஷர்ட்டும் டிராக் சூட்டும் போட்டிருந்தார். முதுகில் மூட்டைப் பை தொங்கிற்று. ஏறியதும் என் பயணப் பைகள் இருந்த பொந்தை உற்றுப் பார்த்தார். தனது முதுகுப் பையை இறக்கலாம் என நினைத்திருப்பார் போலும். அங்கிருந்த என் பொருட்களைப் பார்த்ததும் கடுப்பான குரலில் கேட்டார், ‘‘யார் பேக்குங்க இதெல்லாம்’’ குரலில் அதிகாரம் ஒலித்தது. ‘‘அதுக்கு மேல வைக்காதீங்க, ப்ளீஸ்’’ குரலில் அதிகாரம் ஒலித்தது. ‘‘அதுக்கு மேல வைக்காதீங்க, ப்ளீஸ்\nதமது பையை இறக்கி, என் பையை அணைந்தவாறு நெருக்கி வைத்தார். வைத்தவர் என்னை ஏழெட்டு தரம் முறைத்து முறைத்துப் பார்த்தார். உடற்கட்டும் முடிவெட்டும் போலீஸ்காரர் போலிருந்தது. ஆனால் சீருடையில் இல்லை. நடத்துநர் பயணச்சீட்டு வாங்கக் கேட்டு வரும்போது தணிந்த குரலில் சொன்னார், ‘பி.சி’ என்று. அவரும் சரியென்று போய்விட்டார். சட்டப்படி இலவசப் பயணத்துக்கு – மன்னிக்கவும், விலையில்லாப் பயணத்துக்கு – சீருடையில் இருக்க வேண்டாமோ சரி, தொழிலாளிக்குத் தொழிலாளி செய்யும் சலுகை என்றெண்ணினேன். அவரோ மறுபடியும் நம்மை முறைக்க ஆரம்பித்தார்.\nபண்டு ஒரு முறை, ‘ஊது பத்தி’ என்றொரு கதை எழுதினேன். பிற்பாடு கொஞ்சம் பிரச்னை ஆகி, என்மேல் சாதிச் சேறு பூசப்பட்ட கதை. ஆனால், அது எனது சொந்த அனுபவம். புலம் பெயர்ந்து, நெல் அறுவடைக்கு வந்த அம்புரோஸ் என்ற எனது நண்பன், கதிர்க்கட்டு சுமந்து வந்தபோது விபத்தில் மரணம் அடைந்த கதை. தகவல் சொல்ல போலீஸ் ஸ்டேஷன் போனேன்.\nஅப்போது, 1967ல் நான் பட்டப்படிப்பு இரண்டாமாண்டு மாணவன். சம்பவத்தை அரைகுறையாகக் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், என்னிடம் சொன்னார்… ‘‘சரி லே அந்த மூலைலே உக்காரு’’ என்று. அவர் காட்டிய த��க்கில் ஏற்கனவே இரண்டு பேர், ஜட்டி மட்டும் அணிந்து உட்கார்ந்திருந்தனர். நானும் பேன்ட் – சட்டை கழற்ற வேண்டுமோ என்ற ஐயமும் அச்சமும் உண்டாயிற்று. அரண்டவன் கண்ணுக்குத்தான் இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். போலீஸ்காரர் கண்களுக்கும் சாமான்யர் எல்லாம் குற்றவாளிகள் போலவும், செல்வந்தர், சினிமா நடிகர், அரசியல்வாதிகள் என்போர் தேவதூதர் போலவும் தோற்றம் தருவார்களோ\nஎன்ன வீர ஆவேசத்துடன் எழுதினாலும் பேசினாலும், சற்றுக் கிலி பிடித்து ஆட்டியது. கடலூர் பேருந்து நிலையத்தில் இறங்கியதும், என் சட்டைக் காலரைப் பிடித்துத் தூக்கி, செவளை செவளை என்று அறையலாம். எதற்கும் இருக்கட்டும் என்று எனது நண்பர்களாய் இருந்த சில ஐ.பி.எஸ். அதிகாரிகளின் செல்பேசி எண்களைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டேன். என்ன நட்பு என்றாலும், அறை வாங்கிய பிறகுதானே ஆதரவுக் கரம் நீளும் அதைவிடப் பெரிய அச்சம், 26 கிராம் கஞ்சா பொட்டலம் ஒன்றை நம் பைக்குள் திணித்து, பிணை வாங்க முடியாத வழக்கில் எஃப்.ஐ.ஆர். போட்டு விடலாம். இளைஞரின் முறைப்பின் அதிகாரம் குறித்தே யோசித்தபடி இருந்தேன்.\n2012ம் ஆண்டின் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் 58 நாட்கள் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தேன். ஏழு நாட்கள் அங்கு நியூ ஜெர்ஸி நகரில் நண்பர் முரளி பதி வீட்டில் தங்கினேன். அண்ைமயில் ராஜபாளையம் போயிருந்தபோது, ஆலங்குளம் சாலையில் தொம்பக்குளம் கீழூரில் இருந்த அவரது எண்பது வயதுத் தகப்பனார், ஓய்வு பெற்ற ஆசிரியர் திருப்பதி அவர்களைக் கண்டு வணங்கி வந்தேன்.\nநியூ ஜெர்ஸி நகரம், நியூயார்க் நகரத்திலிருந்து அரை மணி நேரப் பயணம். 24 மைல்கள் தூரம் என்று ஞாபகம். ஒரு ஞாயிறு மாலையில் ஐ.நா சபை பார்த்துவிட்டு, அமெரிக்கப் பொருளாதாரத் தலைமைப்பீடமான வால் ஸ்ட்ரீட் வந்தோம். நடந்து நடந்து கால்கள் களைத்திருந்தன. தொண்டை ஒரு குளிர்ந்த பியர் கேட்டது. சாலையின் மருங்கிருந்த பிரதான வங்கியொன்றின் தலைமை அலுவலக வாசல் படிக்கட்டுத் திண்டில் ஏறி அமர்ந்தேன். நொடிக்கும் நேரத்தில் ஒரு சார்ஜென்ட் என் முன்னால் தோன்றினார். ‘‘எனி ப்ராப்ளம்’’ என்று கேட்டார். ‘‘நத்திங்… டயர்ட்’’ என்றேன். ‘‘இட்ஸ் ஓகே’’ என்று கேட்டார். ‘‘நத்திங்… டயர்ட்’’ என்றேன். ‘‘இட்ஸ் ஓகே ரிலாக்ஸ்’’ என்றவரை வேகமாக அணுகிய முரளி பதி சொன்னார், ‘‘ஹி இ���் எ ரைட்டர் ஃபிரம் இண்டியா’’ என்று ரிலாக்ஸ்’’ என்றவரை வேகமாக அணுகிய முரளி பதி சொன்னார், ‘‘ஹி இஸ் எ ரைட்டர் ஃபிரம் இண்டியா’’ என்று சார்ஜென்ட் அதற்கு மறுமொழியாக, ‘‘ஓ சார்ஜென்ட் அதற்கு மறுமொழியாக, ‘‘ஓ பிக் மேன்… டோன்ட் கில் ஹிம் பிக் மேன்… டோன்ட் கில் ஹிம்’’ என்று புன்னகைத்து நகரப் போனார். முரளிபதி அவரைக் கேட்டு, அவர் என் தோளில் கை போட்டுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.\nநான் சிறு பிராயத்தே, சினிமாக் கொட்டகைகளில், ‘உங்கள் நண்பன்’ என்ற காவல்துறை பற்றிய நியூஸ் ரீல் போட்டுப் பார்த்திருக்கிறேன். காவல் துறை என்றில்லை, இன்று எந்த அரசுத் துறையும் எங்கள் நண்பர்கள் அல்ல. ஒருவேளை பகையாக இருப்பார்களோ என்று சந்தேகம் வருகிறது.\nபெரும்பாலும் குற்றம் தொடர்பான இந்தியத் திரைப்படங்களில், மூன்று பேர் கொலை, கொள்ளை, வன்கலவியில் ஈடுபடும் வில்லன்களாக இருப்பார்கள். ஒருவன் புன்செல்வம் சேர்த்த ஆயுதமும் ஆட்படையும் கொண்ட கொடுங்குற்றப் பின்னணி கொண்டவன். இன்னொருவன், ஐந்தாம் தர அரசியல்வாதி. மூன்றாமவன், குற்றங்களுக்குத் துணை போகும் போலீஸ் உயரதிகாரி. இஃதோர் ஃபார்முலா இங்கே தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, எந்தப் படமானாலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, எந்தப் படமானாலும் வெளிநாட்டுப் படங்களில் போலீஸ்காரர்களை மோசமான வெளிச்சத்தில் காட்டுவதில்லை. அவர்களிலும் லஞ்சம், ஊழல், குற்றப் பின்னணியினர் இருக்கமாட்டார்களா என்ன வெளிநாட்டுப் படங்களில் போலீஸ்காரர்களை மோசமான வெளிச்சத்தில் காட்டுவதில்லை. அவர்களிலும் லஞ்சம், ஊழல், குற்றப் பின்னணியினர் இருக்கமாட்டார்களா என்ன ஒருவேளை மிகக்குறைந்த சதவீதத்தினராக இருக்கலாம்.\nசில மாதங்கள் முன்பு செய்தி வாசித்திருப்பீர்கள். மகன் குடும்பத்தினருடன் சில மாதங்கள் அமெரிக்காவில் வாழப் போனார் இந்தியர் ஒருவர். பொழுது போகாமல் ஒருநாள் காலனிக்குள் இறங்கி, பராக்குப் பார்த்தபடி நடந்திருக்கிறார். பராக்குப் பார்ப்பதும் சேதமில்லாத ஒரு இந்தியக் குணம்தானே அவர் இருமருங்கும் இருந்த வீடுகளை நோக்கமின்றிப் பார்த்து நடப்பதைக் கண்ணுற்ற ஒரு அமெரிக்கன், போலீசுக்குத் தகவல் சொல்லிவிட்டான்… ‘சந்தேகப்படும்படியான ஒருவர் இங்கு நடமாடுகிறார்’ என்று. சில நிமிடங்களில் போலீஸ் வந்தது. நம்மூர் போலக் குற்றம் நடந்து, காயம் பட்டவன் இறந்து, பிணமும் கருவாடு ஆன பிறகு வருவதைப் போலன்றி, துரிதச் செயல்பாடு.\nஅந்த நாட்டில் மக்கட்தொகையும் ஆள் நடமாட்டமும் குறைவு. நகரங்களில் சில பகுதிகளில் மட்டும் மனிதர்கள் தென்படுவார்கள் என்பதால், நீங்காத, நிரந்தர அச்சத்தோடு வாழ்வார்கள் போலும் வடக்கு கரோலினா மாநிலத்தில் சார்லெட் எனும் சிறு நகரத்தில் வாழும் என் மகனுடன் ஒரு வாரம் தங்கி யிருந்தேன். ஒரு நாள் முற்பகல், உணவுக்குப் போனோம். நடக்கும் தூரம்தான். அந்த ஊரில் ‘ஸ்வீட் டொமாட்டோ’ என்னும் தொடர் உணவகம் இருந்தது. சாலட் உணவு எனக்குப் பிடித்திருந்தது. எட்டு, பத்து முறை சாப்பிட்டிருப்பேன். இருபது விதமான சாலடுகள், பிரெட், கேக், ஐஸ்கிரீம். சைவமோ, அசைவமோ, அவரவர் விருப்பு.\nநடந்து போன வழியில் புல்வெளி நடுவே ஒரு வீடு.\nசுற்றுச்சுவரோ, கம்பி வேலியோ இல்லை. சாலையைப் பார்த்து ஒரு அறிவிப்புத் தட்டி நடப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த வாசகத்தைத் தமிழில் தருகிறேன். ‘தனியார் சொத்து. கடப்பவர்கள் சுடப்படுவார்கள். மீண்டும் சுடப்படுவார்கள்’ என்றிருந்தது. ‘And will be shot again’ எனும் வாசகம் என்னை அச்சுறுத்தியது. எனது கூற்று மிகையல்லநமது நாட்டில் நாம் பாம்புகளுக்கு மத்தியில்தானே குடியிருக்கிறோம். விஷத்துக்கு அஞ்ச மாட்டோம் என்றில்லை. ஆனால், அதையே நினைத்துக் கொண்டிருப்பதும் இல்லை. இத்தனை கொலைஞர், கொள்ளையர் மத்தியிலும் நமக்கந்த கெதி கேடு இல்லை என்பதோர் ஆறுதல்.\nநாம் முன் சொன்ன இந்தியரைப் பெருவழியில் விட்டுவிட்டு வந்தோம். சந்தேகமான அவர் நடமாட்டம் அறிந்து வந்த போலீஸ், அவரைக் கையாளுவதற்காக அணுகினார்கள். வரும் ஆபத்தைப் பற்றி எந்த அச்ச உணர்வும் ஐயப்பாடும் இன்றி, அவர் பாட்டுக்குப் பராக்குப் பார்க்கும் தம் தொழிலில் முனைந்திருந்தார். எதற்கு போலீஸ் சார்ஜென்ட் தன்னை நோக்கி வருகிறார் எனும் பரப்பிரம்மச் சிந்தனையுடன் பேன்ட் பாக்கெட்டினுள் கைவிட்டிருக்கிறார். பேன்ட் பாக்கெட்டினுள் கைவிட்டதை, துப்பாக்கி எடுக்கப் போகிறார் என்று சார்ஜென்ட் புரிந்து கொண்டார். அந்த ஊரில் அதுதான் வழமை போலும் – மறு கணத்தில் இந்தியருக்குக் கைவிலங்கு பூட்ட கீழே தள்ளி, கைகளைப் பின்புறம் கொண்டுவந்து விட்டார்.\nகீழே தள்ளப்பட்ட இந்தியருக்கு முதுகெலும்பு முறிந்து போனது. அறுவை சிகிச்சை ஆகி, இன்னும் மருத்துவமனையில் கிடக்கிறார். யோசித்துப் பார்த்தேன், நம்மூரானால் என்ன நடக்கும் குற்றவாளி பாக்கெட்டில் கைவிட்டால் நம்ம ஆள் என்ன நினைப்பார் குற்றவாளி பாக்கெட்டில் கைவிட்டால் நம்ம ஆள் என்ன நினைப்பார்\nசிலருக்கு இரண்டு மணி நேரத்தில் கிடைக்கும் நீதி. செல்வமும் செல்வாக்கும் அரசியல் பின்னணியும் இருந்தால் எதற்கு என்றே தெரியாமல் பேட்டரி வாங்கிக் கொடுத்த காரணத்துக்காக பேரறிவாளன் 26 ஆண்டுகள் சிறையில் கிடக்கிறான் எதற்கு என்றே தெரியாமல் பேட்டரி வாங்கிக் கொடுத்த காரணத்துக்காக பேரறிவாளன் 26 ஆண்டுகள் சிறையில் கிடக்கிறான் அதிகாரத்தின் துணை இருந்தால் குற்றவாளிகளே தமக்குச் சாதகமான தீர்ப்பு எழுதி, நீதி தேவர்களின் கையெழுத்துக்கு அனுப்பிவிடலாம்தானே\nஜாரே ஜஹான் ஸே அச்சா\nபிற கைம்மண் அளவு கட்டுரைகளைப் படிக்க:- கைம்மண் அளவு\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged காவலன் காவான் எனின், குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjilnadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← கைம்மண் அளவு 15- பேரூந்து காமம்\nகாலம் பொன் போன்றது – கைம்மண் அளவு17 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nநாஞ்சிலார் மகனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி\nநாஞ்சில்நாடன் எழுதிய கல்யாண கதைகள்\nநாஞ்சில் வீட்டு திருமண அழைப்பு\nவிசும்பின் துளி- ரீடிங் கார்னர���\nபுளிங்கூழ், பைங்கூழ், பகைக்கூழ், விழுக்கூழ்\nஒரு வரி… ஒரு நெறி ‘சிவன் சொத்து குல நாசம் ‘சிவன் சொத்து குல நாசம்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (108)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/baahubali-training-video/", "date_download": "2018-05-24T21:49:48Z", "digest": "sha1:J4EYLMEDV76RBSWMGV5WXDSHTHTF7BJA", "length": 6389, "nlines": 72, "source_domain": "www.cinemapettai.com", "title": "ராஜமௌலியின் ட்ரைனிங் ! இதுவே பாகுபலி 3 மாதிரி இருக்கு ..!வீடியோ. - Cinemapettai", "raw_content": "\nHome News ராஜமௌலியின் ட்ரைனிங் இதுவே பாகுபலி 3 மாதிரி இருக்கு .. இதுவே பாகுபலி 3 மாதிரி இருக்கு ..\n இதுவே பாகுபலி 3 மாதிரி இருக்கு ..\nபாகுபலி உலக சினிமாவில் பலரையும் அசரவைத்து அளப்பறிய சாதனை புரிந்துள்ளது . ரூ 1000 கோடியை கலெக்‌ஷன் செய்து இந்தியாவின் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.\nபடம் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது.\nஇதில் தற்போது படத்திற்காக ராஜமௌலி யானைக்கு ட்ரைனிங் கொடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் அனைவராலும் ரசிக்கப்பட்டுவருகிறது. நீங்களும் பாருங்க\nPrevious articleவிரைவில் போக்கிரி 2.\nNext articleசிவலிங்கா நஷ்டத்தில் முடிந்ததா\n ஸ்டெர்லைட் சர்ச்சை பற்றி ஆவேசமாக பேசிய சிம்பு.\nரூ.10 லட்சம் தேவை.. எங்களைச் சுடுங்கள்: கொந்தளிக்கும் ஐ.டி. ஊழியர்கள்\nவிராட் கோலிக்குப் பதில் சொன்ன நீங்க தூத்துக்குடி பற்றி வாய்திறக்காதது ஏன் பிரதமரைக் கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்\nகொலைகாரா வேதாந்தாவே தமிழகத்தை விட்டு வெளியேறு…. பெங்களூருவை அதிரவைத்த போராட்டம்\nவீடு புகுந்து துரத்தி துரத்தி அடித்து துக்கிச்செல்லும் போலிஸ் .\nதூத்துக்குடி கலவரம்-தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்\nஇரும்புத்திரை – நடிகையர் திலகம்\nஅஜித்தின் செயலால் நெகிழ்ச்சியில் திரையுலகம்… கவலையில் ரசிகர்கள்\nமற்றவர்களின் சதியால் தான் சிக்கி கொண்டேன் – துப்பாக்கியால் சுட்ட போலீசாரின் பகிர் வாக்குமூலம்\nதுணிச்சலுக்கு பெயர் போன பார்வதியின் புது ஹேர்ஸ்டைல்… ரசிகர்கள் அதிர்ச்சி\nஎடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண், பிரபல நடிகரின் மனைவி தெரியுமா\nசுவாதி கொலை வழக்கு படக்குழுவிற்கு விஷால் சரமாரி கேள்வி…\nபா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா\nஅனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் கலக்கலான புகைப்படங்கள்.\nகொலைகாரா வேதாந்தாவே தமிழகத்தை விட்டு வெளியேறு…. பெங்களூருவை அதிரவைத்த போராட்டம்\nதமிழ் சினிமாவில் பத்து வருடங்களை கடந்த ஹை – டெக் கவிஞன் மதன் கார்க்கி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2018-05-24T21:12:21Z", "digest": "sha1:HRDEFZ3UGUPXSXD36NJRXQ4UFUU6HHBM", "length": 25034, "nlines": 281, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: திருநாவுக்கரசர் காட்டும் வாழ்வியல் நெறி", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nதிருநாவுக்கரசர் காட்டும் வாழ்வியல் நெறி\nதமிழ்நாட்டு வரலாற்றில் பல்வேறு காலங்களில் மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் நெறிகளை தம் வார்த்தைகளால் மட்டுமன்றி வாழ்வாலும் உணர்த்திச் சென்ற சான்றோர் சிலருள், சமயக்குரவர் ந��ல்வருள் ஒருவராகிய திருநாவுக்கரசரும் ஒருவர்..\nமனம் என்பது ஒரு நிலையில் நிற்காமல் எப்போதும் அலைபாய்ந்துகொண்டே இருக்கக் கூடியது. செய்தற்கு அரியவற்றையெல்லாம்கூட செய்து விடலாம். ஆனால் மனத்தை அடக்கிச் சும்மாயிருக்கும் திறம் அரிது என்கிறார் தாயுமானவர். இறையுணர்வு வாய்க்கப் பெற்றவர்கள் தம் மனத்தை அடக்கக் கற்றுக் கொள்கிறார்கள்.\nதனிமனிதர் ஒவ்வொருவரும் இறைநம்பிக்கையில் ஆகட்டும், வேறு வாழ்வியல் நடைமுறைகளில் ஆகட்டும் மன உறுதி உடையவர்களாகத் திகழ்தல் வேண்டும் அப்போதுதான் இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும் இரண்டையும் சரிசமமாகப் பார்க்கும் பழக்கம் ஏற்படும்.\nஉலகியல் இன்பங்களிலும், ஆசைகளிலும் செல்லும் மனத்தை அவற்றின்பால் செல்லாமல் அடக்குதல் என்பது வேறு, மனத்தை ஏதோ ஒன்றன்பால் உறுதியாக வைத்துக் கொள்ளுதல் என்பது வேறு. மனவுறுதி உடையவர்கள் இயற்கையாகவோ, அன்றிச் செயற்கையாகவோ துன்பங்கள் வருகிறபோது அவற்றைத் துணிச்சலுடன் எதிர்கொள்கின்றனர். இதனை மருள்நீக்கியார்,\n“மண்பாதலம் புக்கு மால்கடல் மூடி மற்றே ழுலகும்\nவிண்பால் திசைகெட்டு இருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே”\nஎன நான்காம் திருமுறையில் நவில்கிறார்.\nசூலைநோய்க்கு ஆட்பட்டு தமக்கையாரால் தம் சமய வாழ்வில் மாற்றத்திற்கு உள்ளான நிலையில் இருந்த திருநாவுக்கரசரை, பல்லவ அரசர் அழைத்த போதும், மனவுறுதி உடையவராய்\nநரகத்தில் இடர்ப்படோம் நடலை யல்லோம்”\nஎனத் துணிச்சலாகத் தம் கருத்தினை வெளிப்படுத்துகிறார்..\nஎந்த ஒரு செயலைச் செய்வதற்கும் முன்பாகவே, இதனை நாம் செய்ய வேண்டுமா, செய்ய இயலுமா என நன்கு யோசித்துத் தொடங்க வேண்டும். செய்யத் தொடங்கியபின் யோசிப்பதோ, தளர்ச்சியுறுவதோ கூடாது.\nஅந்தவகையில் திருநாவுக்கரசர் திருக்கயிலாயம் சென்று காண்பதற்காகப் புறப்பட்டுச் செல்கிறார். கால்நடையாகவே வழியில் உள்ள திருத்தலங்களை வணங்கியவாறு காளத்திக்குச் செல்கிறார். பின்பு அங்கிருந்து பயணித்து ஒருவாறு கயிலாயத்தின் அடிப்பகுதியை அடைந்தார். இறைவன் இருக்குமிட்த்தைக் கால்களால் நடக்கவொண்ணாதென்று தம் கைகளால் ஊர்ந்தும், மார்பினால் தவழ்ந்தும் செல்கிறார். உடல் முழுவதும் புண்ணானபோதும் தம்சிந்தை சிறிதும் கலங்காமல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.\nஅப்போது முதிய அந்தண வடிவத்துடன் இறைவன் அவர் எதிரில் தோன்றி கயிலையைச் சென்று காண்பது அரிது என்கிறார். அதற்கு நெஞ்சுறுதி தளராத நாவுக்கரசர்,\n“ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால்\nமாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்”\nஎன விடைபகர்ந்தார். தளராத நெஞ்சுறுதியுடன் அவர் இருப்பதைக் கண்ட இறைவன் மகிழ்ந்து, அவரை அங்கிருந்த குளத்து நீரில் மூழ்கச் செய்து, பின் திருவைஆற்றில் காட்சி கொடுத்து அருளினார்.\nஎத்தகு நிலையிலும் முன்வைத்த காலைப் பின்வாங்காமல் தாம் ஈடுபடும் செயல்களில் நெஞ்சுறுதியோடு செயல்படுவோர் அவற்றில் வாகை சூடுவர் என்பதைத் திருநாவுக்கரசர் காட்டும் வாழ்வியல் நெறியாகக் கொள்ளலாம்.\nகுறிப்பு: முனைவர் திரு. மா.சற்குணம் மயிலம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். பல நூல்களை எழுதியுள்ளார்.\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 12:35 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், சைவப் பெரியார், மா.சற்குணம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத���துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nதிருநாவுக்கரசர் காட்டும் வாழ்வியல் நெறி\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்\nஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 21.12.2013, சனிக்கிழமை காலை9.30 மணி முதல், மதியம் 3.00 மணி வரை, சுவாமி ...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nகல்லூரி ஆசிரியர் கருத்தரங்கு - படத்தொகுப்பு\nஈரோடு மாவட்டம், துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி யில் கடந்த 16.11.2013 , சனிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மதியம் 2.30...\nயோகி பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணா...\n  மகாகவி பாரதி எ ந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்ந...\nசெய் அல்லது செத்து மடி\nசரித்திரம் ஆகஸ்ட் 8 இந்திய சுதந்திரத்துக்கான இறுதிப் போராட்டத்தில் ஓர் உச்ச கட்ட நாள். எழுபது ஆண்டுகளுக்கு முன் (ஆகஸ்ட் 8, 1942) இதே ...\nஆசாரிய வினோபா பாவே (1895, செப். 11 - 1982, நவ. 15) தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரை பற்ற...\nம.பொ.சிவஞானம் (பிறப்பு: ஜூன் 26) தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://k-a-v-i-t-h-a-i.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-05-24T21:28:27Z", "digest": "sha1:SSIHCDYLNPCSDOIDQYG57LL7ZY2DCYG6", "length": 4186, "nlines": 82, "source_domain": "k-a-v-i-t-h-a-i.blogspot.com", "title": "\"கவிதைகள்\": ஊடல் - கூடல்", "raw_content": "~ ஒருவனின் வலைப்பதிவு அன்புடன் வரவேற்கிறது ~\nகாற்றில் ��ுமிழி ஊதும் சிறு குழந்தைபோல...\nஉன் காதிலும் பல கதைகள் சொல்கிறேன்\nநீற்றில் நிலவும் நிலாமுகில் புகையாய்,\nஎன் வாழ்விலும் நீதான் உலா வருகிறாய்\nவா வா எனும்போதும்.... தள்ளிப்போகிறாய்...\nநீ நிலா... நான் வானமா...\nஇடுகையிட்டது ஒருவன் கவிதை நேரம் முற்பகல் 2:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇதயங்கள் பேசிக்கொள்ளும் இனிய மொழிதான் \"கவிதை\"...\nஅதனைப் பேசிப்பழக ஆசைப்படுவோரில் நானும் \"ஒருவன்\"...\nயாழ் - கவிதைப் பூங்காடு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nவருகை தந்தமைக்கு மிக்க நன்றி...\noruvankavithai@gmail.com. நீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: borchee. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2011/12/blog-post_9.html", "date_download": "2018-05-24T21:18:06Z", "digest": "sha1:R23G25BHK6ORO3VMNDT3R6Y36JRADMJM", "length": 8700, "nlines": 140, "source_domain": "www.padalay.com", "title": "படலை: கரிசல் காட்டு கடுதாசி", "raw_content": "\nகி.ரா அளவுக்கு எளிமையாக வாழ்க்கையை வெறு யாராலும் பதிய முடியுமா என்பது சந்தேகமே. சின்ன சின்ன விஷயங்களை அவர் எடுத்து கையாளும் விதம் அடடா … அதுவும் இயல்பாக வரும் நையாண்டியும் நக்கலும். நாய்கள் பற்றி ஒரு கட்டுரை/கதை இருக்கிறது. ஒவ்வொரு பத்தியையும் வாசித்து முடித்த பிறகு, புத்தகத்தை மூடி வைத்து யோசித்து யோசித்து .. வாவ் .. எழுத்தாளண்டா\nநாய்களை பற்றி எழுதும்போது சொல்கிறார்,\n“அபூர்வமான ஒன்று தன்னிடம் இருப்பதை பெருமையாக நினைக்கிற மனுஷன், யாரிடமுமில்லாத ஒரு நாய் தன்னிடம் இருக்கவேண்டும் என்று பிரியபடுகிறான்”\n .. என்ன சொல்ல வருகிறார் பார்த்தீர்களா இப்படி புத்தகம் முழுக்க ஒரு நக்கல் கலந்த நகைச்சுவை தான். அதற்குள் எத்தனையோ விஷயங்கள். கூர்ந்து வாசித்தால், இவருடைய எழுத்துக்களை கொஞ்சம் நகர மயப்படுத்தி, ஸ்டைல் சேர்த்தால் சுஜாதா இப்படி புத்தகம் முழுக்க ஒரு நக்கல் கலந்த நகைச்சுவை தான். அதற்குள் எத்தனையோ விஷயங்கள். கூர்ந்து வாசித்தால், இவருடைய எழுத்துக்களை கொஞ்சம் நகர மயப்படுத்தி, ஸ்டைல் சேர்த்தால் சுஜாதா என்ன ஒன்று, சுஜாதாவின் எழுத்துக்களில் ஒரு வித ஏளனம் இருக்கும். கீராவிடம் நையாண்டி மாத்திரமே. ஆனால் அடி நாதம் ஒன்றே .. வேண்டுமென்றால் புதுமைப்பித்தனையும் இந்த வரிசையில் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன். நகுலன்\nநேற்று மீண்டும் “பதுங்குகுழி” , “கணவன் மனைவி” வாசித்து பார்த்தேன். ஒரு சில இடங்களில் கீராவின் ஆட்டத்தை பார்த்து நான் போட்ட “வான் கோழி” டான்ஸ் தெரிகிறது. அந்த கிழவி பங்கருக்குள் இருந்து தேவாரம் பாடுவதும், “கணவன் மனைவி”யில் வரும் காந்தனை ஒரு வித “impotent” பாத்திரமாக வைத்ததும் கீரா தந்த துணிச்சலில் தான்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவியாழமாற்றம் (01-12-2011) : கமலை ஆச்சரியமாக பார்க்...\nதிரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்\nவியாழமாற்றம் (08-12-2011) : அனிருத்\nஇந்தியருக்கு விளையாட்டு ஈழத்துக்கு சீவன் போகுது\nவியாழமாற்றம் (15-12-2011) : யார் தமிழர்\nகாலை வாரிய காதலியும் கை கொடுத்த நண்பனும்\nவியாழமாற்றம் (22-12-2011) : என்னத்த சொல்ல\nகடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே\nவியாழமாற்றம் (29-12-2011) : பன்னாடை ஆண்கள்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_374.html", "date_download": "2018-05-24T21:21:51Z", "digest": "sha1:RKPXOY7SAIF5UVVUUWTT5PDY747KPESA", "length": 7995, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்த இணக்கம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்த இணக்கம்\nமாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்த இணக்கம்\nகாவியா ஜெகதீஸ்வரன் April 07, 2018 இலங்கை\nமாகாண சபை தேர்தலை ஒரே நாளில் பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்த நேற்று கூடிய கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பெரும்பாலானோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.\nஅமைச்சர் மனோ கணேசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் இது தொடர்பான இறுதி இணக்கப்பாடு இன்னும் எட்டப்படவில்லை என எமது செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போது அவர் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ள கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது இது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளாக அமைச்சர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nசொந்த மக்களை ���ொன்று குவிக்கும் தமிழக காவல்துறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://narasimhar.blogspot.com/2010/01/4.html", "date_download": "2018-05-24T21:13:41Z", "digest": "sha1:LOZBRGDTDRUB6QNBUWL4A7OVGZVILTHT", "length": 6189, "nlines": 42, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar: தமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 4", "raw_content": "\nதமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 4\nஇவ்வருட பகல் பத்து உற்சவத்தின் சில சேவைகள்\nபாசுரங்கள் இருவகைப்படும் அவை இசைப்பா மற்றும் இயற்பா. இசைப்பா இசையுடன் பாடப்படக்கூடியவை. முதல் மற்றும் இரண்டாம் ஆயிரத் திருமொழிகள் மற்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப்பாசுரங்கள் இசைப்பாவில் அடங்கும். மூன்றாம் ஆயிரம் இயற்பாவில் அடங்கும் இவை இயல்பாக சேவிக்கப்படுவதால் இயற்பா ஆயின.\nகீதாச்சார்யனாக சத்ய நாராயணப் பெருமாள்\nபகல் பத்தின் போது பகலில் அதாவது மத்தியான வேளையில் பெருமாள் முன் முதல் மற்றும் இரண்டாம் நாளில் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு, பெரியாழ்வார்திருமொழியும், மூன்றாம் நாள் ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை, நாச்சியார் திருமொழியும், நான்காம் நாள் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியும், ஐந்தாம் நாள் திருமழிசைப்பிரானின் திருச்சந்த விருத்தம், தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான், மதுரகவியாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு ஆகிய பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றது. ஆறாம் நாள் முதல் பத்தாம் நாள் வரை திருமங்கை மன்னன் நம் கலியனின் பெரிய திருமொழி சேவிக்கப்படுகின்றது. பத்தாம் நாள் நாச்சியார் திருக்கோலத்தில் சாற்றுமறையின் போது ஆலி நாடனின் திருக்குறுந்தாண்டகமும், திருநெடுந்தாண்டகமும் கேட்டருளுகிறார் பெருமாள்.\nசத்யநாராயணப் பெருமாள் நாச்சியார் கோலம்\nசத்ய நாராயணப் பெருமாள் திருவரங்கத்தில் நம்பெருமாள் அணிவது போலவே கிரீடமும், மாலையும் கிளிகளும் அணிந்து சேவை சாதிப்பதை கண்டீர்களா\nஅமரர்களுக்கு அருஞ்சுவை அமுதம் அளிக்க ஒரு முறை மோகினி அவதாரம் எடுத்தார் பெருமாள். இரண்டாவது முறை பஸ்மாசுரனிடமிருந்து சிவபெருமானைக் காப்பாற்றவும், மூன்றாம் முறை முரன் என்ற அசுரனை அளிக்கவும் மோகினி அவதாரம் எடுத்தார். இந்த மூன்றாம் முறை எடுத்த அவதாரத்தையே நாம் வைகுண்ட ஏகாதசிக்கு முன் நாள் பகல் பத்தின் நிறை நாள் நாம் விஷ்ணுவாலயங்களில் சேவிக்கின்றோம்.\nநாடி நாடி நவ நரசிங்கர் தரிசனம் -1\nதமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 3\nதமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 2\nதமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 1\nநித்ய கருட சேவை -1\nஸ்ரீ சத்ய நாராயணப் பெருமாள் கருட சேவை-2\nஸ்ரீ சத்ய நாராயணப் பெருமாள் கருட சேவை-1\nஆவணியில் ரோகிணி நீ பிறந்த திருநன்னாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866870.92/wet/CC-MAIN-20180524205512-20180524225512-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}