diff --git "a/data_multi/ta/2021-39_ta_all_1492.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-39_ta_all_1492.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-39_ta_all_1492.json.gz.jsonl" @@ -0,0 +1,473 @@ +{"url": "http://ta.qlsteelstructures.com/news/chongqing-steel-structure-industry-co-ltd-settled-in-our-district/", "date_download": "2021-09-28T07:02:54Z", "digest": "sha1:HGJQL4GF47KAFXCFD6QLXING3V4HSIOH", "length": 7922, "nlines": 141, "source_domain": "ta.qlsteelstructures.com", "title": "செய்தி - சோங்கிங் ஸ்டீல் ஸ்ட்ரக்சர் இண்டஸ்ட்ரி கோ, லிமிடெட் எங்கள் மாவட்டத்தில் குடியேறியது", "raw_content": "\nசோங்கிங் ஸ்டீல் ஸ்ட்ரக்சர் இண்டஸ்ட்ரி கோ, லிமிடெட் எங்கள் மாவட்டத்தில் குடியேறியது\nசோங்கிங் ஸ்டீல் ஸ்ட்ரக்சர் இண்டஸ்ட்ரி கோ, லிமிடெட் எங்கள் மாவட்டத்தில் குடியேறியது\nஜியாங்பீ வாய் மேலாண்மைக் குழுவின் நிருபர்களுக்கு நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது, சோங்கிங் ஸ்டீல் இண்டஸ்ட்ரி கோ.\nசோங்கிங் ஸ்டீல் ஸ்ட்ரக்சர் இண்டஸ்ட்ரி கோ., லிமிடெட் டிசம்பர் 29, 2015 இல் நிறுவப்பட்டது, இது 2 பில்லியன் யுவானின் பதிவு செய்யப்பட்ட மூலதனம். இந்நிறுவனம் சோங்கிங் இரும்பு மற்றும் எஃகு மற்றும் யூ ஃபூ குழுமம், ஆலோசனை சொத்துக்களை மாற்றுவது, சொத்துக்களை வாங்குவதற்கான பங்குகளை வழங்குதல் மற்றும் ஒரு கேரியருக்கு நிதியளிப்பதை ஆதரித்தல்.\nசி.எம்.சி அதிகாரியின் ஜியாங்பீ வாய் நிறுவனம் ஜியாங்பீ வாயில் குடியேறியது, அதாவது ஜியாங்பீ வாய் பாரம்பரிய நிறுவனங்களின் மாற்றத்திற்கான சிறந்த தளமாகும், ஆனால் நிர்வாகக் குழுவை மேலும் மேம்படுத்த ஜியாங்பீ வாய் தொழில் சங்கிலியைக் குறிக்கிறது, நிறுவனத்தின் தங்குமிடம் மூலம் ஜியாங்பீ வாயில் குடியேறிய எஃகு தொடர்பான நிறுவனங்களை ஈர்ப்பதற்கான அலுவலகம், ஜியாங்பீ வாய் மத்திய வணிக மாவட்ட வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக.\nஇடுகை நேரம்: டிசம்பர் -04-2019\n1 வது வலுவான சாலையில் ஜியாஜோ நகரம், சாண்டோங் மாகாணம், ஜியாஜோ தொழில்துறை பூங்கா சாலை\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம் - AMP மொபைல்\nPrefab எஃகு கட்டமைப்புகள், நகராட்சி தொடர்பு கோபுரம், ஆங்கிள் ஸ்டீல் பவர் டிரான்ஸ்மிஷன் டவர், குழாய் எஃகு அமைப்பு, எலக்ட்ரிக் ஆங்கிள் ஸ்டீல் டவர், எலக்ட்ரிக் ஆங்கிள் ஸ்டீல் டவர்ஸ்,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/200655.html", "date_download": "2021-09-28T08:01:16Z", "digest": "sha1:52ACDUSN6DU6KBFGLXABIKQCBDB2A3S2", "length": 8741, "nlines": 165, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் எழுத்தின், மொழியின் சிறப்பு - தமிழ் மொழி கவிதை", "raw_content": "\nபுதிய தமிழ் மொழி கவிதை\nதமிழ் எழுத்தின், மொழியின் சிறப்பு\nஉயிர் எழுத்தும் மெய் எழுத்தும்\nசேர்ந்து உயிர்மெய் எழுத்து என்ற\nசிறப்பு தமிழுக்கு மட்டுமே உரித்தானது ...\nஎம் மொழியாம் தமிழ் மொழிக்கு\nதமிழ் மொழி எழுத்தே ஆதியாம்..\nநம் நாட்டு அறிஞர் பெருமக்கள் மட்டுமல்ல\nசங்கம் வைத்து வளர்த்த மொழி\nயாதெனில் அது எம் தமிழ்மொழியே\nயாதொரு மொழி எழுத்துடனும் சார்பில்லாமல்\nதனி எழுத்தாய் வளர்ந்தது தமிழ் எழுத்தே..\nஎம் தமிழ் மொழியில் மட்டுமே...\nதனயனால் தான் முடியும் - அதுபோல\nஎம் தாய் தமிழ் மொழியின் பெருமையை\nகூற தமிழ் எழுத்தால் தான் முடியும்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வெ. சத்தியநாராயணா (26-Jun-14, 11:38 pm)\nசேர்த்தது : வெ.சத்தியநாராயணா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-09-28T08:21:36Z", "digest": "sha1:S5BQANYJQHBOWYTIJSSUOHUA3OAMDTCV", "length": 29232, "nlines": 320, "source_domain": "ta.wikipedia.org", "title": "பார்வதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுத்தேவியர், ஆதி பராசக்தி, தேவி\nபார்வதி என்பவர் இந்து சமயத்தில் கூறப்படும் பெண் தெய்வமும் சிவபெருமானின் துணைவியும் ஆவார்.[1] இவர் வளம், அன்பு, பக்தி, பெருவலிமை ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார்[2] [3][4] சக்தியின் பொதுவான வடிவமாக பார்வதியைக் கொள்வதே மரபாகும். இந்தியத் தொன்மங்களில் ஆயிரத்துக்கும் மேலான வடிவங்களும், அம்சங்களும் பெயர்களும் புராணக்கதைகளும் பார்வதிக்கு உண்டு. லட்சுமி, சரஸ்வதி ஆக���யோருடன் முத்தேவியர்களில் ஒருவராகப் பார்வதி இருக்கிறார்.[5]மலையரசனான இமவான் மற்றும் மேனை ஆகியோரின் மகளாகப் பார்வதி பிறந்தார்.[6] இவர் கங்கைக்கு இளையவர் ஆவார்.[7] முருகன், பிள்ளையார் ஆகியோரின் தாயும் இவரே. பார்வதியை விஷ்ணுவின் தங்கையாகவும் கருதுவது உண்டு.[8]\nஈசனுடன் இந்து சமயத்தின் கிளைநெறிகளில் ஒன்றான சைவநெறியின் மையத்தெய்வமாக பார்வதி விளங்குகிறார். உயிர்களின் சிவகதிக்கு உதவுகின்ற சுத்தமாயையும், ஈசனின் சக்தியும்[9] அவளே என்பது சைவர்களின் நம்பிக்கை ஆகும். இந்தியாவில் மட்டுமின்றி, தெற்காசியா, தென்கிழக்காசியா முதலான பல இடங்களிலும் பார்வதியின் சிற்பங்களும், நம்பிக்கைக்களும்,நிறையவே காணப்படுகின்றன.[10][11]\n6.4 ஆத்ம திரிதியை விரதம்\nபிரித்தானிய அருங்காட்சியகத்திலுள்ள 11ஆம் நூற்றாண்டு ஒடிசாச் சிற்பம், இடப்புறம் ஈசன் துணையாக இருகைகளுடன், வலப்புறம் பிள்ளையார், முருகனுடன் லலிதையாக நாற்கரங்களுடன்1872,0701.54 .\nமலையரசன் மகளென்பதால், மலையைக் குறிக்கும் \"பர்வதம்\" எனும் வடமொழிச் சொல்லிலிருந்து \"பார்வதி\" எனும் பெயர் வந்தது.[12][6] இதேபொருள்தரும் \"கிரிஜை\", \"சைலஜை\", \"மலைமகள்\" முதலான பல பெயர்கள் அவளுக்குண்டு.[13] லலிதையின் பேராயிரம் வடமொழிநூல், அவளது ஆயிரம் திருநாமங்களைச் சொல்கின்றது.[14] \"உமையவள்\" என்பது பார்வதிக்குச் சமனாக, பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.[15] \"அம்பிகை\"(அன்னைத்தெய்வம்), சக்தி (பேராற்றல்), அம்மன், மகேசுவரி (பேரிறைவி), கொற்றவை (பேரரசி) என்று அவளது பெயர்களின் பட்டியல் நீள்கின்றது. காமாட்சி, அன்னபூரணி ஆகிய பார்வதியின் இருவடிவங்களும் புகழ்பெற்றவை.[16]\nவெண்மை அல்லது மஞ்சள் நிறத்தில்[17] \"கௌரி\"[18] என்றும், கருமை நிறத்தில் \"காளி\" என்றும் போற்றப்படும் உமையின் இருவடிவங்களும் பரவலாகப் போற்றப்படுகின்றன,\nகேன உபநிடதத்தில் (3.12) \"உமா ஹைமவதி\" எனும் பெயர் காணப்படும் போதும்,, பார்வதி, வேதகாலத்துக்குப் பிந்திய தெய்வம் என சில ஆய்வாளர்கள்[19] கூறுகின்றனர். எனினும் சாயனரின் அனுவாக உரை, தளவாகார உபநிடதத்திலுள்ள \"உமா\" எனும் பெயரையும் குறிப்பிடுவதால், \"உமா\", \"அம்பிகா\" என்றெல்லாம் சொல்லும் வேதத் தெய்வம் பார்வதியே என்பதில் சந்தேகமில்லை.[20]\nஇராமாயணம், [[மகாபாரதம்] முதலானவற்றிலிருந்து, இதிகாச காலத்தில் (கி.மு 400 இலிருந்து கி.பி 400) ப���ர்வதி இன்றைய சிவசக்தியாக இனங்காணப்படுகிறாள். எனினும் காளிதாசன் (ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டு) மற்றும் புராணங்கள் (4 முதல் 13ஆம் நூற்றாண்டுகள்) இன்றைய பார்வதியை முழுமைபெறச் செய்யும் வரலாறுகளைக் கூறுகின்றனர். ஆரியர் அல்லாத மலைக்குடிகளின் தொல்தெய்வமே பார்வதி என்பது பொதுவான கருத்தாக இருக்கின்றது.[13]\nஉருத்திரன், அக்னி தேவன், இயமன் முதலான வேதகாலத் தெய்வங்களின கலவையாக, சிவன் பெருவளர்ச்சி கண்டதுபோல், உமா, ஹைமவதி, அம்பிகை, காளி, கௌரி, ராத்திரி, அதிதி முதலான பழந்தெய்வங்கள் பற்றிய நம்பிக்கைகளே \"பார்வதி\" எனும் பெரும் தெய்வத்தைப் படைத்தன..[20][21][22]\nஎல்லோரா குகைச்சிற்பம் - தேவர் புடைசூழ சிவன் - பார்வதி திருமணம்.\nதட்கனின் மகளும், ஈசனின் முதல் மனைவியுமான தாட்சாயிணியே மீண்டும், பார்வதியாக அவதரித்ததாக, புராணங்கள் சொல்கின்றன.[23] தாட்சாயணியை இழந்து வருந்திய ஈசன் தியான நிலையில் ஆழ்ந்தார். சிவனை மணக்க பார்வதி தவம் செய்ய முடிவெடுத்தார். அவரின் பெற்றோர் முதலில் அதை மறுத்தனர். பின் அவரது உறுதியைக் கண்டு திகைத்து, அவரது தவத்துக்கு உதவினர். இதற்கிடையிவ் சூரபத்மன் என்னும் அசுரன், பிரம்மதேவரிடம் சிவனின் பிள்ளையைத் தவிர வேறு எவராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் காமதேவனை அனுப்பி ஈசனின் தியானத்தைக் கலைத்து பார்வதியைத் திருமணம் செய்து கொள்ள வைக்க முயல்கின்றனர். அப்போது ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய நெருப்பு பட்டு, காமதேவன் எரிந்து சாம்பலானான். பின்பு ஈசனே மாறுவேடத்தில வந்து, பார்வதியின் மனதைக் கலைக்க முயன்றும் அவர் கலங்காமல் தன் தவத்தைத் தொடர்ந்தார். இதனால் மகிழ்ந்த சிவபெருமான் பார்வதியை மணந்து கொண்டார்.[24]\nபிள்ளையார், முருகனுடன் சிவ - சக்தியர் குடும்பம்\nதிருமணத்தின் பின் ஈசனுடன் பார்வதியும் கயிலை சென்று வாழ்ந்து வந்தனர். அங்கு அவர்களுக்கு பிள்ளையார், முருகன் ஆகியோர் பிள்ளைகளாக அவதரிக்கின்றனர்.[12][25]\nஹரிவம்சத்தின்படி, ஏகபர்ணை, ஏகபாதலை ஆகியோரின் மூத்த சகோதரியே பார்வதி. தேவி பாகவத புராணம், சிவ மகா புராணம் கந்த புராணம் என்பவற்றின் படி, ஆதிசக்தியை, மலையரசனும் மேனையும் வேண்டித் தவமிருந்ததாலேயே அவள் அவர்களுக்கு மகளாகப் பிறக்கிறாள். பார்வதிக்கு \"அசோக சுந்தரி\" எனு��் மகளொருத்தி உண்டு எனம் நம்பிக்கைகளும் உண்டு.[26]\nபொதுவாக பேரழகியாக சித்தரிக்கப்படும் பார்வதி,[27][28] செந்துகில் உடுத்து, இருகரத்தினளாகக் காட்சி தருவாள். சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், கண்ணாடி, மணி, கலப்பை, கரும்புவில், மலர்ப்பாணம்[4] முதலீயவற்றை ஏந்தி, நான்கு அல்லது எட்டுக் கரங்களுடனும் அவள் சித்தரிக்கப்படுவதுண்டு.\nஇருகரத்தினளாக உள்ளபோது, ஒரு கரத்தை கத்யவலம்பித (கடக) முத்திரையலும், மற்றையதை அஞ்சேல் அல்லது மலரேந்திய முத்திரையிலும் அமைப்பதுண்டு. விளைந்த வயல்களைக் குறிக்கும் மஞ்சள் அல்லது பொன்னிறத்தில் அமைந்த \"கௌரி\"யின் வடிவத்திலும பார்வதி போற்றப்பட்டுகிறாள்.[29] காளி முதலான பயங்கரமான உருவங்களும், tமீனாட்சி, காமாட்சி போன்ற அழகொழுகும் வடிவங்களும் அவளுக்குரியவை. காமனை நினைவுகூரும் கிளி அவளது கரங்களில் காணப்படுவதும் உண்டு.[30]\nசிவ சக்தியரை முறையே சிவலிங்கம் - யோனியாகக் குறிப்பது பொதுவழக்கம். இக்குறியீடு, \"தோற்றம், மூலம்\" என்பவற்றைக் குறிப்பிடுகின்றன[31] ஆண்மை - பெண்மை இணையும் போது தோன்றும் மீளுருவாக்கம், இனப்பெருக்கம், வளமை முதலானவற்றை இலிங்கமும் யோனியும் குறிப்பிடுக்கின்றன.[32]\nமாதொருபாகன் - இலட்சியத் தம்பதிகளைக் காட்டும் இந்து எண்ணக்கரு.\nபார்வதி எடுத்த பத்து வடிவங்களும் தச மகா வித்யாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்,\nகாளி- ரக்தபீஜன் என்னும் அசுரனை அழிக்கத் தோன்றியவர்\nதாரா- ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமானின் உயிரைக் காப்பாற்றியவர்\nதிரிபுரசுந்தரி- பண்டாசுரனை அழிக்கத் தோன்றியவர்\nபுவனேஸ்வரி- உலகை ஆளும் தேவி\nபைரவி- திரிபுரசுந்தரியின் நிழலில் இருந்து தோன்றியவர்\nசின்னமஸ்தா- தன் தலையையே கொய்து அதன் குருதியை அருந்தியவர்\nதூமாவதி- ஜேஷ்டா தேவியின் வடிவம்\nபகளாமுகி- மதனாசுரனை அழிக்கத் தோன்றியவர்\nமாதங்கி- மதங்க முனிவரின் மகளாகத் தோன்றியவர்\nகமலாத்மிகா- லட்சுமி தேவியின் வடிவம்\nபார்வதி தேவியை கவுரி என்ற வடிவில் வழிபடுகின்றனர். இதனால் கௌரி, அனந்தா திரிதியை, [33] ஜெயபார்வதி விரதம், கோகிலா விரதம், வடசாவித்திரி விரதம் போன்ற விரதங்களை கடைபிடிக்கின்றனர்.\nஆஷாட மாதத்தில் வளர்பிறையில் வருகின்ற திரயோதசி திதி நாளை ஜெயபார்வதி விரதம் இருக்கின்றனர். இந்த நாளில் விரதம் இருந்தால் வெற்றிகளை பார்வதி தருவாள் என்பது நம்பிக்கையாகும்.[34]\nகோகிலம் என்ற சொல் கிளியைக் குறிப்பது. கிளியைக் கையில் ஏந்தியிருக்கும் உமையம்மைக்கு இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.[35]\nஆலமரத்திடியில் உள்ள உமா தேவிக்கு இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பார்வதி தேவியை வழிபடுகின்றனர்.[36]\nவளர்பிறை திரிதியையில் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு சக்தியை வழிபடுவது ஆத்ம திரிதியை விரதம் ஆகும்.[37]\n↑ Edward Balfour, கூகுள் புத்தகங்களில் Parvati\n↑ தினமலர் பக்திமலர் 13.08.2015 பக்கம் 3\n↑ தினமலர் பக்திமலர் 23.07.2015 பக்கம் 4\n↑ தினமலர் பக்திமலர் 30-07-2015 பக்கம் 8\n↑ தினமலர் பக்திமலர் 30-07-2015 பக்கம் 8\n↑ தினமலர் பக்திமலர் 13.08.2015 பக்கம் 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2021, 11:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-09-28T08:31:59Z", "digest": "sha1:BBTXT4MXODBGON73ORQM2RNOCJCRL5OI", "length": 9207, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "எண்ணுண்மி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவிக்சனரியில் எண்ணுண்மி என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஎண்ணுண்மி அல்லது பைட்டு அல்லது பைட் அல்லது பைற் (Byte) என்பது தகவல் தொழில்நுட்பத்தில் 8 பிட்டுகள் கொண்ட ஓர் அலகு ஆகும். கணினியின் ஆரம்பகாலம் முதல் பைட்டு ஒரு தனி எழுத்தை குறி ஏற்ற பயன்பட்டு வருகிறது. இதனால் கணினி கட்டுமான அடிப்படை பதிவகத்தின் அடிப்படை அலகாக இது பயன்பட்டு வருகிறது.\nபைட்டு ஆனது எப்பொதுமே கணினி வன்பொ��ுளின் மீது தங்கி உள்ளது, இதற்கென ஒரு வரையறுக்கப்பட்ட ஓர் அளவு இல்லை. பயன்பாட்டுக்கு இலகுவாக 8 பிட்டுக்களை ஒரு பைட்டு ஆக கொள்வதனால், இரண்டின் அடுக்குகளான 0 இலிருந்து 255 வரை பைட்டாக கொள்ளக்கூடியதாக உள்ளது. நுண்செயலக வடிவமைப்பளர்கள் பைட்டிலுள்ள பிட்டுக்களின் எண்ணிக்கையை தத்தமது கணினி கட்டுமானத்திற்கேற்ப வடிவமைத்து வந்தாலும் பெரும்பாலான பிரபல்யமான கணினி கட்டுமானங்கள் 8 பிட்டுக்களையே பைட்டுக்களாக பாவித்து வருகின்றனர்.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2021, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-govt-s-first-budget-this-five-things-to-attract-attention-429115.html", "date_download": "2021-09-28T08:08:42Z", "digest": "sha1:F26TSQXXDYMAYWKCW7N7GVZN3C5RTAUS", "length": 23867, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலின் அரசின் முதல் பட்ஜெட்.. இடம் பெற வாய்ப்புள்ள 5 சூப்பர் விஷயங்கள் | mk Stalin govt's first budget: this five things to attract attention - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 உள்ளாட்சி தேர்தல் நீட் தேர்வு கோடநாடு\nஅதிகாலையில் 'பகீர்'.. மின்னல் வேகத்தில் வந்த கார்.. 2 ஒப்பந்த ஊழியர்கள் பலி, பலர் படுகாயம்\nநெல்லை, குமரியில் இடி மின்னலுடன் மழை அடி வெளுக்கும் - அக்.2ல் சூறைக்காற்றுடன் மிககனமழைக்கு வாய்ப்பு\nபாதுகாப்பே இல்லை.. கோலி மீது பிசிசிஐயிடம் புகார் கொடுத்தாரா அஸ்வின் உண்மை என்ன.. பரபர பின்னணி\nரூ 6.47 கோடியில் காவல் துறை அருங்காட்சியகம்.. சிறப்புகள் என்ன.. பொதுமக்களுக்கு அனுமதி எப்போது\n2 கட்சிகளும் கமிஷன் ஏஜெண்டுகள் தான்.. 'அதே குட்டை.. அதே மட்டை..' கமல்ஹாசன் கடும் விமர்சனம்\nபள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் மாணவர்கள் வரவேண்டிய கட்டாயமில்லை - அன்பில் மகேஷ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதிகைத்துப்போன அமைச்சர்... குவியும் புகார்கள்... தென்காசி ���ாவட்ட திமுக வேட்பாளர்கள் பஞ்சாயத்து..\nமோடிஜி.. \"விழுந்ததோட சரி\".. கஷ்டப்படுறோம்.. ஆக்ஷன் எடுங்க.. அஸ்ஸாம் சகோதரர்கள் சுவாரஸ்ய கடிதம்\nநிதி மோசடி: சிவசேனா எம்.பி. பாவனா கவாலி உதவியாளர் கைது நெருங்கும் பிடி.. அமலாக்க இயக்குநரகம் அதிரடி\nநடுநடுங்கும் மக்கள்.. தேவன் எஸ்டேட்டில் என்ன நடக்கிறது.. கடைசி நேரத்தில் எகிறிய புலி.. கூடலூர் ஷாக்\nஅதிகாலையில் 'பகீர்'.. மின்னல் வேகத்தில் வந்த கார்.. 2 ஒப்பந்த ஊழியர்கள் பலி, பலர் படுகாயம்\nநெல்லை, குமரியில் இடி மின்னலுடன் மழை அடி வெளுக்கும் - அக்.2ல் சூறைக்காற்றுடன் மிககனமழைக்கு வாய்ப்பு\nFinance முகேஷ் அம்பானியின் அடுத்த மெகா திட்டம்.. Glance நிறுவனத்தில் முதலீடு..\n இந்த மூணு காரணத்தால்தான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்..அது என்ன தெரியுமா\nEducation 10, 12-வது தேர்ச்சியா சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports அந்த சீனியர் வீரர் இவர்தான்.. கோலி பதவி விலகலுக்கு பின்னால் மர்மம்..பிசிசிஐயிடம் ரகசிய குற்றச்சாட்டு\nMovies விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டாலின் அரசின் முதல் பட்ஜெட்.. இடம் பெற வாய்ப்புள்ள 5 சூப்பர் விஷயங்கள்\nசென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வரும் ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது என்றாலும் ஐந்து விஷயங்கள் கவனத்தை ஈர்க்கும் என்கிறார்கள்.\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை, முதியோர் உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்வு, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவிகிதமாக அதிகரிப்பு, நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்வு உள்ளிட்ட ஐந்து விஷயங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.\nஇந்தோனேசியாவை பாடாய்படுத்தும் கொரோனா.. அதிகரிக்கும் மரணங்கள்.. 1 லட்சத்தை கடந்த உயிரிழப��பு\nமே 7-ம் தேதி தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இவர் தேர்தலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.\nகுறிப்பாக உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கி வரும் இந்த சூழல் தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட முக்கியமானவற்றை பட்ஜெட்டில் அறிவித்திட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் ஸ்டாலின். அதுவும் அவர் பதவியேற்று 100வது நாள் ஆகஸ்ட் 15ல் வருகிறது.அதற்கு முன்பு ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்து மக்களுக்கு இன்ப அதிர்ச்தி தர விரும்புகிறார்.\nஇந்த முறை பட்ஜெட் இரண்டாக தாக்கல் செய்யப்பட உள்ளது, அதாவது பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் என இரண்டு பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்., வேளாண் துறைக்கான பட்ஜெட்டை அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.\nசரிவிஷயத்திற்கு வரும், ஸ்டாலின் பல்வேறு ஆண்டுகளாக அரசியலில் இருந்தாலும், முதல்வராக பதவியேற்றுள்ள முதல் வருடம் இதுதான்.இந்த பட்ஜெட் வரலாற்றில் இருக்க வேண்டும் என்கிற வகையில தயாராகி வருகிறதாம்.பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.அதில் இந்த ஐந்து விஷயங்கள் நிச்சயம் மக்களிடம் வரவேற்பை பெறும்,\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், இந்த திட்டத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தது.இது பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாம்.இதேபோல் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. முதியோர் உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்த்துவது குறித்தும் அடுத்த வார பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளதாம்.\nவேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவிகிதமாக அதிகரிப்பு என்ற அம்சமும் இடம் பெறக்கூடும் என்கிறார்கள். இந்த திட்டம் பெண்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். இதேபோல் நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்வு போன்றவையும் அறிவிக்கப்பட உள்ளதாம். எந்தெந்ந நகராட்சிகள் மாநகராட்சிகளாக மாறப்போகின்றன என்பது விரைவில் தெரிந்துவிடும். ஊரக பகுதி உள்���ாட்சி தேர்தல் நடைபெற உள் காஞ்சிபுரம், விழுப்புரம் போன்றவை மாநகராட்சியாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதேபோல் பேரூராட்சிகள் சில நகராட்சிகளாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.\nஇதுதவிர, சென்னை நகரின் ஆறுகள் பாதுகாப்புக்காக 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படலாம் என்கிறார்கள். அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப், அரசுக் கல்வி வளாகங்களில் வைஃபை வசதி. 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்பது, சென்னை செம்மொழி பூங்காவிற்கு புத்துயிர் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறலாம் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.\nஇப்படி வரி வசூல் பண்ணுனா நிதி எப்படி சரியாகும் அதிர்ச்சி தந்த ஆர்டிஐ- தமிழ்நாடு அரசு சுதாரிக்கணும்\nPOSITIVE STORY சென்னை: பாரம்பரிய உணவுகள்தான் பெஸ்ட்… மாணவிகளுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு…\nவிஜய் மக்கள் இயக்கம் கலைப்பு.. அப்பா ஒன்று சொல்ல.. அவசர அவசரமாக விளக்கிய மகன்.. என்ன நடக்கிறது\nசென்னை: சிலம்பத்திற்கு ஸ்பெஷல் ஸ்டேடியம்… அமைச்சர் மெய்யநாதன் உறுதி\n'ரொம்ப மோசம்..' 13 மாவட்டங்களின் நிலை என்ன மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த தலைமை செயலாளரின் கடிதம்\nசென்னை: புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர்… குழந்தையுடன் இளம்பெண் அழுதுகொண்டே பரபரப்பு வீடியோ\nஆங்கிலேயர் காலத்து பழைய எழும்பூர் கமிஷனர் அலுவலகம்..மியூசியமாக மாற்றம்..திறந்து வைத்தார் முதல்வர்\nசென்னை: வீட்டிற்குள் புகுந்து செல்போன் திருட்டு… 3 பேர் கூண்டோடு கைது\nபரிதாபம்.. மேட்சுக்கு கூட வரவில்லையா பாதியில் கிளம்பி சென்றது ஏன் பாதியில் கிளம்பி சென்றது ஏன்.. வார்னரின் கலங்க வைக்கும் பதில்\nசென்னை: செல்போனை பறித்துக்கொண்டு ஓட்டம்… சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்\nபுரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமி : சம்புகாஷ்டமி நாளில் பைரவரை வணங்க சனி தோஷங்கள் நீங்கும்\nசென்னை: சண்டைக்கு வா.. காவலரை வம்பிழுத்த ரவுடி: இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ\nஎடப்பாடி பழனிச்சாமி ஏன் பிதற்றுகிறார் தெரியுமா.. முரசொலி தலையங்கத்தில் சுளீர் விளக்கம்\nநேரில் கேட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தனியே சந்திக்க முடியலையே... விரக்தியில் காங். எம்.எல்.ஏ\nபிடிஆர் சொல்லலைனா சரிதான்.. வேலையை பாருங்க.. எச்.ராஜாவின் வீடியோ.. செந்தில்குமார் பளீர் பதிலடி\n சுப.வீ. அறிவாலயத்தி���்...பிரெஸ்ட்டிடியூட்ஸ்- ஹெச். ராஜாவின் சர்ச்சை பேட்டி\nமலைக்க வைக்கும் மாஜிக்கள் வேலுமணி, வீரமணியின் வெளிநாடு முதலீடுகள்.. சிக்கும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nகடலூர் திமுக எம்.பி. ரமேஷ் எந்த நேரத்திலும் கைது முந்திரி ஆலை மர்ம மரணம்- பாலியல் விவகாரம் காரணமா\nபுகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர்.. பரபரப்பு வீடியோ வெளியிட்ட இளம்பெண்.. முதல்வருக்கு வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin ஸ்டாலின் பட்ஜெட் 2021 பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/04081655/Flip-the-money-at-the-tip-of-the-knife-Valipar-arrested.vpf", "date_download": "2021-09-28T07:23:39Z", "digest": "sha1:QRXZM3KDIWDPMLVEOQ6SAP5CNAV6T6QL", "length": 10008, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Flip the money at the tip of the knife; Valipar arrested || கத்தி முனையில் பணம் பறிப்பு; வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகத்தி முனையில் பணம் பறிப்பு; வாலிபர் கைது\nதிருவள்ளூரை அருகே கத்தி முனையில் பணம் பறிப்பில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nதிருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 43). இவர் திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு பஜாரில் கடந்த 4 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ரவி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்கிற அப்பு (26) தனக்கு பிரை ரைஸ் வேண்டும் என்று கேட்டார். தொடர்ந்து பிரை ரைஸ் வாங்கிக்கொண்டு மேலும் ரூ.250 கேட்டார். அதற்கு ரவி மறுப்பு தெரிவித்தார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த அமல்ராஜ் கத்தி முனையில் மிரட்டி ரூ.250-ஐ பறித்து கொண்டு சென்றுவிட்டார்.\nஇதுகுறித்து ரவி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக அமல்ராஜை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. ஐகோர்ட்டில் உதவியாளர் பணி: 3,500 பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் குவிந்தனர்\n2. பெண் தற்கொலை செய்ததாக கூறிய வழக்கில் திடீர் திருப்பமாக தாங்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் பெண்ணை தாயும், பெரியப்பாவும் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. கொலையை மறைத்த தந்தையும் போலீசில் சிக்கினார்.\n3. ஜோலார்பேட்டை அருகே விவசாய நிலத்தில் மனைவியுடன் நாற்றுநட்ட கலெக்டர்\n4. பெண்ணாடம் அருகே பிளஸ்-1 மாணவி திடீர் சாவு; போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு தாய், உறவினர்கள் மீது வழக்கு\n5. நீண்ட நேரமாக செல்போனில் பேசியதை கண்டித்ததால் தொழிலாளியை கத்தியால் குத்திய மனைவி சிறையில் அடைப்பு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=57094&ncat=6", "date_download": "2021-09-28T08:49:05Z", "digest": "sha1:PAAAS55XJGIKX5LCW7MS26LLHOCBKMXZ", "length": 16551, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "கடல் ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்கள் | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\nகடல் ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்கள்\n'500க்கு 200' முதல்வர் ஸ்டாலின் பேச்சு செப்டம்பர் 28,2021\nதிருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் காளி சூலம் மாற்றப்பட்டுள்ளதா\nபா.ஜ., - தி.மு.க., இணக்கம்: மாற்றம் ஏற்படுத்திய பியுஷ் கோயல் செப்டம்பர் 28,2021\nஅனைவருக்கும் சுகாதார அட்டை திட்டம் அறிமுகம்: டில்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார் செப்டம்பர் 28,2021\nஇது உங்கள் இடம்: அன்னதானத்தால் யாருக்கு பலன்\nமத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகாலியிடம்: புராஜக்ட் அசிஸ்டென்ட் ii - 35, புராஜக்ட் அசிஸ்டென்ட் i - 29, பீல்டு அசிஸ்டென்ட் 9, சீனியர் ரிசர்ச் பெல்லோவ் 4, புராஜக்ட் அசிஸ்டென்ட் iii - 3, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 1 என மொத்தம் 81 இடம்.\nவயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பத்தை 'பிரின்ட்' செய்து உரிய சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nகடைசிநாள்: 20.8.2021 மாலை 5:00 மணி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nபட்டப்படிப்பு முடித்தவருக்கு மத்திய அரசு வேலை\nகப்பல் கட்டும் நிறுவனத்தில் சேர விருப்பமா\nவங்கி நிதி நிறுவனத்தில் பணி\nசென்னை ஐ.ஐ.டி.,யில் 100 பணியிடங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/tamilfont/topics/anitha-sampath", "date_download": "2021-09-28T08:03:36Z", "digest": "sha1:XQPKYKMCC3UNJ4KL7ZJDHKPP3ERSQ552", "length": 13994, "nlines": 290, "source_domain": "www.indiaglitz.com", "title": "தமிழ் Cinema News | தமிழ் Movie Reviews | தமிழ் Movie Trailers - IndiaGlitz தமிழ்", "raw_content": "\n'சில்லுன்னு ஒரு காதல்' ஸ்ரேயாவா இவர்\nமகள்கள் தினத்திற்கு சினேகா வெளியிட்ட போட்டோ\nதிருப்பதியில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா: வைரல் புகைப்படம்\nவைரலாகும் 'சர்வைவர்' ஐஸ்வர்யாவின் போல்டான போட்டோஷூட்\n'விக்ரம்' படத்தில் லோகேஷ் வைக்கும் சஸ்பென்ஸ்: ரசிகர்கள் ஆச்சரியம்\n'தளபதி 66' பட அறிவிப்புக்கு பின் தயாரிப்பாளர், இயக்குனர் செய்த முதல் வேலை\nபிக்பாஸ் தமிழ்: குவாரண்டனில் இருக்கும் போட்டியாளர்களின் புகைப்படம் வைரல்\nமகள்கள் தினத்தில் மகளுக்கு பெயர் வைத்த ஆர்யா\nமாதவன் நடித்த 'ராக்கெட்டரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவீட்டை விட்டு திடீரென ஓடிப்போன இளம் நடிகை\nஇவ்வளவு சீக்கிரம் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை: சமந்தா 'வலிமை' அப்டேட்டை என்னால் மறக்க முடியாது: மொயின் அலி பேட்டி\nவிஜய்சேதுபதி-பொன்ராம் படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nதிருப்பதியில் குடும்பத்துடன் நடிகர் பிரபு: என்ன வேண்டி கொண்டார் தெரியுமா\nகெத்தா புல்லட் பைக் ஓட்டும் அஜித் பட நாயகி… ரசிகர்களை கவர்ந்த வீடியோ\nபீச் உடையணிந்து ரசிகர்களுக்கு மெசேஜ் கொடுத்த தொகுப்பாளினி டிடி\nசென்னையில் மீண்டும் 'பீஸ்ட்' படப்பிடிப்பு: பூஜா ஹெக்டே கலந்து கொள்வாரா\nநீட் தேர்வு வேண்டாம்: மருத்துவரான தமிழ் நடிகை கருத்து\nஉன் அம்மா-க்கு இருக்குறது தான் எனக்கும் இருக்குது: பனிமலர் ஆவேச பேச்சு\n30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கேமிரா முன் அமலா: வ���ரல் புகைப்படம்\nவிஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது: நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சி பதில் மனு\nஇந்திய சினிமாவில் முதல்முறையாக நடிக்கும் மைக் டைசன்\nசிம்புவின் 'மாநாடு' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமனைவி குறித்து மோசமான கமெண்ட்: போலீஸில் புகார் செய்த தமிழ் நடிகர்\nசுற்றுலா தினத்தில் உலக அதிசயத்துடன், உலக அழகி வெளியிட்ட புகைப்படம்\nபிரபல காமெடி நடிகருக்காக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த கமல்ஹாசன்\nபிக்பாஸ் தமிழ்: குவாரண்டனில் இருக்கும் போட்டியாளர்களின் புகைப்படம் வைரல்\nசூப்பர் சிங்கர் டைட்டில்: அனு, முத்துச்சிற்பி ஏமாற்றம், பரத்துக்கு இன்ப அதிர்ச்சி\n'சில்லுன்னு ஒரு காதல்' ஸ்ரேயாவா இவர்\nவைரலாகும் 'சர்வைவர்' ஐஸ்வர்யாவின் போல்டான போட்டோஷூட்\nமனைவி குறித்து மோசமான கமெண்ட்: போலீஸில் புகார் செய்த தமிழ் நடிகர்\nமகள்கள் தினத்திற்கு சினேகா வெளியிட்ட போட்டோ\n'மாநாடு' டிரைலர்: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு\n'விக்ரம்' படத்தில் லோகேஷ் வைக்கும் சஸ்பென்ஸ்: ரசிகர்கள் ஆச்சரியம்\nகொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம்- மத்திய அரசு அறிவிப்பு\nகஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பிரபல யூடியூபர்… வலைவீசி தேடும் போலீஸ்\nடெஸ்ட் போட்டி-திடீர் ஓய்வை அறிவித்த மொயின் அலி… என்ன காரணம்\nவிமர்சனத்திற்கு இடையே டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி செய்த அசத்தல் சாதனை\nமாடல் பெண்ணாக மாறிய நரிக்குரவ பெண்: வீடியோ வைரல்\nதவறான முடி திருத்தம்… நீதிமன்றத்தை நாடிய பெண்ணுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு\n மனைவியிடம் விவாகரத்துக் கோரிய கணவன்\nதப்பு செஞ்சா கை, கால்களை வெட்டுவோம்… புது அரசாங்கத்தால் மக்கள் கலக்கம்\nஅடித்து ஆடிய RCB… அசால்ட்டா தட்டித்தூக்கிய சிஎஸ்கே அபார வெற்றி\nஓட்டுநர் இல்லாமல் பறக்கும் கார்… சென்னை நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு\nகுழந்தைக்காக எதற்கும் துணிந்த தாய்… இணையத்தில் வைரலாகும் வீடியோ\n புது மால்வேர் குறித்து எச்சரிக்கும் மத்திய அரசு\n15 வருட உழைப்புக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்… வைரம் கிடைத்த குஷியில் நெகிழ்ந்த ஊழியர்\nரோட்டுக் கடையில் பீட்சா சாப்பிட்ட அதிபர்… காரணத்தைக் கேட்டு அரண்டுபோன நெட்டிசன்ஸ்\nதிருச்சி- 22 மாதக் குழந்தை சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த விந்தை\nஃபயர் தெறிக்க வேறலெவல் பேட்டிங்… நடப்பு சாம்பியனை காலிசெய்த கொல்கத்தா\nபிரியாணி பில்லே 27 லட்சமா கிரிக்கெட் வாரியத்திற்கு இப்படியும் ஒரு சோதனை\nசேலை அணிந்ததால் நட்சத்திர ஹோட்டலில் அனுமதியில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+3444+mn.php", "date_download": "2021-09-28T07:09:49Z", "digest": "sha1:ULZSJO6VV32VW3R4LKCPPEIGBFNJLCZ7", "length": 4578, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 3444 / +9763444 / 009763444 / 0119763444, மங்கோலியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 3444 (+976 3444)\nமுன்னொட்டு 3444 என்பது Büregkhangaiக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Büregkhangai என்பது மங்கோலியா அமைந்துள்ளது. நீங்கள் மங்கோலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மங்கோலியா நாட்டின் குறியீடு என்பது +976 (00976) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Büregkhangai உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +976 3444 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Büregkhangai உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +976 3444-க்கு மாற்றாக, நீங்கள் 00976 3444-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/debate-in-the-legislative-assembly-over-jayalalithaas-death-buy-and-build-eps/", "date_download": "2021-09-28T06:31:14Z", "digest": "sha1:RG64ZOYWMULUEKTCCUZKVGYG6ZVZDP7H", "length": 13709, "nlines": 134, "source_domain": "www.news4tamil.com", "title": "ஜெயலலிதா மரணம் குறித்து சட்ட சபையில் ஏற்பட்ட வாக்குவாதம்! வாங்கி கட்டி கொண்ட இபிஎஸ்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஜெயலலிதா மரணம் குறித்து சட்ட சபையில் ஏற்பட்ட வாக்குவாதம் வாங்கி கட்டி கொண்ட இபிஎஸ்\nஜெயலலிதா மரணம் குறித்து சட்ட சபையில் ஏற்பட்ட வாக்குவாதம் வாங்கி கட்டி கொண்ட இபிஎஸ்\nமுன்னாள் முதல் அமைச்சரான ஜெயலலிதா திடீர் உடல் நலக் கோளாறால் மரணம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அவருக்கு என்ன ஆனது என்பது மாநில மக்கள் அனைவருக்குமே தெரியாமலேயே போய் விட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் சட்டசபையில் இன்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது. மேலும் இன்று சட்டசபையில் ஜெயலலிதா மறைந்தபோது அவரது மரணத்தில் சந்தேகம் தீர்க்கப்படுமா என்ற கேள்வி அனைவருக்கும் வந்ததாக திமுக உறுப்பினர் சுதர்சனம் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பாக பேசிய எதிர்க்கட��சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. மேலும் நீதிமன்றத்தில் உள்ள ஒரு விஷயத்தை பற்றி பேசுவது சபை மரபு அல்ல என்றும், அதனை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும், கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழக்கை விரைந்து முடிக்கத்தான் உறுப்பினர் சுதர்சனம் பேசியுள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட்\n டவுட் ஆன முன்னாள் அமைச்சர்\n28-9-2021 இன்றைய வானிலை நிலவரம்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் இட்ட தேர்தல் ஆணையம்\nஅதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்று விளக்கம் அளித்தார். அது போல் மதியம் கொடநாடு விவகாரம் குறித்து முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவரான பழனிச்சாமியிடம் மிகவும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. மறைந்த முதலமைச்சர் கொடநாட்டில் இருந்து தான் நாட்டின் அலுவல் பணிகளை மேற்கொண்டிருந்தார்.\nமேலும் கொடநாடு பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென கழட்டப்பட்டது எப்படி என எதிர்க்கட்சித் தலைவரிடம் திடீரென ஒரு கேள்வியை எழுப்பினார். கடந்த 4 ஆண்டுகளாக அதிமுக சார்பில் நீங்கள் ஆட்சியில் இருந்த போதும், ஏன் கேமராக்கள் மாயமானது பற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் கொடநாடு விவகாரம் சாதாரண ஒரு விஷயமல்ல. இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று நீதிமன்றம் சென்று இருந்தீர்கள் என அவர் முகத்துக்கு எதிரேயே முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.\nஇதனால் அமைதியாகி எதிர்க்கட்சித் தலைவர் கொடநாடு எஸ்டேட் தனியார் சொத்து. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அங்கு பாதுகாப்பு தேவைப்படவில்லை. எனவே தரவில்லை என்றும், புலன் விசாரணை வேண்டாம் என கூறவில்லை வழக்கை நடத்துங்கள் என கூறி அமர்ந்து விட்டார்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட்\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக வின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நீர்வளத்...\n டவுட் ஆன முன்னாள் அமைச்சர்\nதமிழ்நாட்டில் இதுவரையில் 9 புதிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் தற்சமயம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் பரபரப்பான சூழ்நிலையில்,...\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட் துரைமுருகன் சூசகப்பேச்சு\n டவுட் ஆன முன்னாள் அமைச்சர்\n28-9-2021 இன்றைய வானிலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tn-cm-mk-stalin-has-ordered-financial-assistance-for-the-heart-surgery-of-an-80-day-old-baby/", "date_download": "2021-09-28T07:08:22Z", "digest": "sha1:ALQHLUELRSQFTTBQ3PDCDWOXRJTLUQI5", "length": 17536, "nlines": 134, "source_domain": "www.news4tamil.com", "title": "குழந்தையை வைத்துக் கொண்டு பரிதவித்த பெற்றோர்! உடனடியாக உதவி புரிந்த முதலமைச்சர்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nகுழந்தையை வைத்துக் கொண்டு பரிதவித்த பெற்றோர் உடனடியாக உதவி புரிந்த முதலமைச்சர்\nசமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவை தோற்கடித்து திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதாவது திமுக தனித்து 125 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்��ான்மையுடன் ஆட்சியில் அமர்ந்து இருக்கிறது.இவ்வளவு பெரிய வெற்றியை திமுக பெற்றதற்கு காரணம் அதிமுகவுக்கு பொதுமக்களிடையே இருந்த அதிருப்திதான் என்று சொல்லப்பட்டாலும் திமுக பல இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் கூட வாக்கு சதவீதத்தை பார்த்தால் மிகவும் குறைவாக தான் இருக்கிறது.அப்படிப் பார்த்தோமானால் திமுக ஸ்டாலின் அவர்களின் அதிர்ஷ்டத்தால் தான் வெற்றி பெற்று இருக்கிறது என்பதை போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது.\nஇந்த நிலையில் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதோடு பொதுமக்களுக்கு நேரடியாக சென்று பல உதவிகளையும் புரிந்து வருகிறார். இதனால் பொதுமக்களிடையே அவருடைய செல்வாக்கு சற்று உயர்ந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.இந்த நிலையில், பிறந்து மூன்று மாதங்களே ஆன குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார் தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் ஐம்பதுமேல் நகரத்தில் வசித்து வருபவர்கள் வசந்த், அகல்யா தம்பதியினர்.\nஇந்த சூழ்நிலையில்,அகல்யாவிற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு அழகான குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில தினங்களில் மருத்துவர்கள் சொன்ன ஒரு செய்தி வசந்த் மற்றும் அகல்யா தம்பதியினரை அதிர்ச்சி அடைய வைத்தது.அதாவது அந்தத் தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு இருதயத்தில் பிரச்சனை உள்ளது இதன் காரணமாக, அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்ற செய்தியை மருத்துவர்கள் அந்த தம்பதிகளிடம் தெரிவித்தார்கள் இதன் காரணமாக அந்த தம்பதியினர் அறுவை சிகிச்சைக்காக குழந்தையை சென்னை கொண்டு சென்றவர்கள். இதய அறுவை சிகிச்சை செய்தால் அதற்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும் பணத்திற்கு எங்கே போவது என்று இருவரும் வருத்தத்தில் இருந்தார் என்று சொல்லப்படுகிறது.\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட்\n டவுட் ஆன முன்னாள் அமைச்சர்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் இட்ட தேர்தல் ஆணையம்\nமூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் தமிழகத்தின் இந்த எம்பி,எம்எல்ஏக்கள் கை��ு\nஆனாலும் பணம் கிடைத்துவிடும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் திறந்த என்பது தினங்களே ஆன அந்த குழந்தையை இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதித்தார்கள் இந்த குழந்தையின் சிகிச்சைக்கு நிதி உதவி வேண்டும் என்று தெரிவித்து சமூக வலைதளங்களில் கோரிக்கை ஏற தொடங்கியது முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் குழந்தைக்காக பண உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் எழத் தொடங்கியது.\nஇதனை கண்ட லட்சக்கணக்கான இணையதள வாசிகள் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தங்களால் முடிந்த பண உதவி செய்து வந்தார்கள். இந்த உதவி செய்து சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவிய சூழ்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் காதுகளுக்கும் இது சென்றிருக்கிறது இதனை கண்ட ஸ்டாலின் அந்த குழந்தையின் அறுவைசிகிச்சைக்கு தேவையான இரண்டரை லட்சம் ரூபாயை வழங்க உத்தரவிட்டு இருக்கிறார்.\nஇதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கின்ற ஒரு அறிவிப்பில் அவர் தெரிவித்திருப்பதாவது, தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் ஐம்பது மேல் நகரத்தில் வசித்து வரும் வசந்த் அகல்யா தம்பதியினருக்கு பிறந்து என்பது தினங்களே ஆன குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் என கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.\nஅதோடு அந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான இரண்டரை லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அந்த குழந்தையின் நிலையையும் அந்த குழந்தையின் பெற்றோர் நிலையையும் அறிந்து உடனடியாக நிதியுதவி செய்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இணையதள வாசிகள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட்\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக வின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நீர்வளத்...\n டவுட் ஆன முன்னாள் அமைச்சர்\nதமிழ்நாட்டில் இதுவரையில் 9 புதிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் தற்சமயம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் பரபரப்பான சூழ்நிலையில்,...\nBREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட் துரைமுருகன் சூசகப்பேச்சு\n டவுட் ஆன முன்னாள் அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/cbb2455cbf/naan-unakku-nalla-tamil-songs-lyrics", "date_download": "2021-09-28T07:29:09Z", "digest": "sha1:OOE3QBCS4T4QFAALBMIPMS5EDPNHK4LM", "length": 7465, "nlines": 135, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Naan Unakku Nalla songs lyrics from Nethiyadi tamil movie", "raw_content": "\nநான் உனக்கு நல்ல பாடல் வரிகள்\nஆண் : நான் உனக்கு நல்ல\nபாட்டு ஒண்ணு சொல்லித் தருவேன்\nஅதக் கண்டிப்பா நீ கத்துக்கணும்\nநான் உனக்கு நல்ல பாட்டு ஒண்ணு சொல்லித் தருவேன்\nபெண் : எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்\nஇன்னுமொரு பாட்டுப் பாடி நம்ம நாட்டக் கெடுக்காதே\nநீ எனக்கு ஒண்ணும் பாட்டுச் சொல்லி தரவேணாம்\nநீ எனக்கு ஒண்ணும் பாட்டுச் சொல்லி தரவேணாம்\nஆண் : உலக உருண்டைய ஒடைப்பேன்\nகெடச்சத சமமா கொடுப்பேன் எப்படி....\nபெண் : நீ சும்மா கொடுக்கும் பணம் தான்\nசோம்பல வளர்க்கும் உரம் தான்\nஆண் : ஒழைக்கணும் கொடுக்கணும் சொன்னாங்களே\nபெண் : ஆஹாஹ் கொடுத்துட்டு தெருவுல நின்னாங்களே\nஆண் : சம்சாரமே வேணான்டி சன்னியாசமே போறேன்டி சிவசிவ\nபெண் : சாமியாரா போனாலும் சோறு தின்ன காசு வேணும்\nபெண் : நீ எனக்கு ஒண்ணும்\nநீ எனக்கு ஒண்ணும் பாட்டுச் சொல்லி தரவேணாம்\nஆண் : கொடுக்குற கைதான் சிவக்கும்\nபெண் : இந்தான்னு தந்தாலே இனிக்கும்\nஆண் : பலன பாத்துட்டா தருமம் இல்ல\nபெண் : கடன வாங்கிட்டா தூக்கம் இல்ல\nஆண் : ஆம்பளைங்களே பொம்பளைங்களே\nஅப்பாவி நான் இங்கே மாட்டிக்கிட்டேனே\nபெண் : அப்பாவா ஆகப்போறே உன்ன நானும் விடமாட்டேன்\nபெண் : நான் உனக்கு நல்ல பாட்டு ஒண்ணு சொல்லித் தருவேன்\nஅத தெனம் தெனம் படிக்கணும்\nநான் உனக்கு நல்ல பாட்டு ஒண்ணு சொல்லித் தருவேன்\nஇன்னுமொரு பாட்டுப் பாடி நம்ம நாட்டக் கெடுக்காதே\nஆண் : எவளும் எனக்கொரு பாட்டு சொல்லி தரவேணாம்\nஎவளும் எனக்கொரு பாட்டு சொல்லி தரவேணாம்\n���ந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAattathai Paarthuttu (ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு)\nKukkuk Koovena Koovum (குக்குக் கூவென கூவும்)\nPockettula Paththu Kaasu (பாக்கெட்டுல பத்துக் காசு)\nPaateduthu Paadukiren (பாட்டெடுத்து பாடுகிறேன் காதுல)\nVizhikalil Oru Kaviyam (விழிகளில் ஒரு காவியம்)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://francetamils.com/?p=1", "date_download": "2021-09-28T07:11:54Z", "digest": "sha1:3FUC3OMJDZ3NLFCJDUHMJDUCA7ABBWAZ", "length": 3904, "nlines": 70, "source_domain": "francetamils.com", "title": "Hello world! - FranceTAMILS", "raw_content": "\nஉணர்வுபூர்வமாக இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் திரு. நடராஜா பாலசிங்கமது இறுதிவணக்க நிகழ்வு \nசிறிலங்காவுக்கு எதிராக ருலூசில் அணிதிரண்ட Occitanie பிராந்திய தமிழர்கள் \nஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின் செய்தி – நீதிமன்றத்தினை நாட வேண்டிவரும் \nதமிழராய் பெருமை கொள்வோம் : கனேடிய தேசிய ஊடகத்தில் ஈழத்தமிழ் பெண் \n12 487 மாணவர்களும், 2 223 ஆசிரியர்களும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் \nபிரென்சு பொது நூலகமொன்றில் குவிந்து கிடக்கும் தமிழ்நூல்கள் \nநாளை புதிய அறிவிப்புக்கள் வருமா \nமீண்டும் அதிகரிக்கின்றதா கொரோனாவின் தாக்கம் \nஉணர்வுபூர்வமாக இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் திரு. நடராஜா பாலசிங்கமது இறுதிவணக்க நிகழ்வு \nசிறிலங்காவுக்கு எதிராக ருலூசில் அணிதிரண்ட Occitanie பிராந்திய தமிழர்கள் \nஆதாரமற்ற பிரென்சு ஊடகங்களின் செய்தி – நீதிமன்றத்தினை நாட வேண்டிவரும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/as-i-am-suffering-from-kadhal-a-new-tamil-original-series/", "date_download": "2021-09-28T07:00:55Z", "digest": "sha1:S2BXEU3MPVJAXM7OORI4PTVAN4VVJCKM", "length": 12043, "nlines": 202, "source_domain": "thirdeyecinemas.com", "title": "“AS I AM SUFFERING FROM KADHAL – A New Tamil Original Series”. | Thirdeye Cinemas", "raw_content": "\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும�� நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/216884-get-rid-of-whooping-cough.html", "date_download": "2021-09-28T07:53:10Z", "digest": "sha1:JHV64KH2DZCVKTTP3VHBUY3MNNAHXBIO", "length": 37558, "nlines": 480, "source_domain": "dhinasari.com", "title": "கபம் சளி இருமல் நீக்கும் இண்டு! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொர���னா; 19 பேர் உயிரிழப்பு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nரூ. 7 லட்சம் மதிப்பில் தேங்காய் தண்ணீர் பிரசாத இயந்திரம் தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்\n உண்ட 3 பசுக்கள் மரணம்\nதோண்ட தோண்ட வந்த சுவாமி சிலைகள்\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணி\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nநாளை கடைசி: விண்ணப்பித்து விட்டீர்களா\nவிண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க.. இன்றே கடைசி\nட்ரோனில் இருந்து உணவை கிழே தள்ளிய காகம்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nரூ. 7 லட்சம் மதிப்பில் தேங்காய் தண்ணீர் பிரசாத இயந்திரம் தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்\n உண்ட 3 பசுக்கள் மரணம்\nதோண்ட தோண்ட வந்த சுவாமி சிலைகள்\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணி\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nநாளை கடைசி: விண்ணப்பித்து விட்டீர்களா\nவிண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க.. இன்றே கடைசி\nட்ரோனில் இருந்து உணவை கிழே தள்ளிய காகம்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nகபம் சளி இருமல் நீக்கும் இண்டு\nமூலிகையின் பெயர் -: இண்டு.\nபயன் தரும் பாகங்கள் -: இலை, தண்டு, மற்றும் வேர் முதலியன.\nஇண்டு, தமிழ் நாட்டில் சிறு காடுகளிலும், வேலிகளிலும் தானே வளர்வது. வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. முதன் முதலில் இந்தோ மலேசியா மற்றும் தாய்வானில் தோன்றியது.\nசிறகமைப்புக் கூட்டிலைகளையும் வளைந்த கூறிய முட்கள் நிறைந்த வெண்மையான தண்டினையும் உடைய ஏறு கொடி. பருவத்தில் காலையில் சிறு சிறு பூக்கள் வெண்மையாக கொத்தாக வேப்பம் பூப் போல் பூக்கும். பட்டையான காய்களையுடையது. விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.\nமீள முடியாத பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும் கிராமப்புற மக்கள், ‘இண்ட முள்ல தலைய விட்டாப்ல…’ என்று ஒரு சொலவடையைச் சொல்வார்கள். காரணம், இண்டு முள்ளில் தலையைவிட்டால் எடுக்க முடியாது. அப்படிப்பட்ட மீள முடியாத அல்லது தப்ப முடியாத புதர்க்கொடியான இண்டு முள்ளைத்தான் சிறந்த உயிர்வேலித் தாவரமாக நமது முன்னோர்கள் வைத்திருந்தார்கள்.\nஇண்டு வேலியைக் கண்டு புலிகூட நடுங்குவதால், ‘புலித்துடக்கி’ என்ற பெயரும் இதற்கு உண்டு. சங்க இலக்கியங்கள் இண்டு தாவரத்தை ‘ஈங்கை’ என்றே குறிப்பிடுகின்றன.\nஇன்றளவும் குமரி மாவட்டத்தில் இது ஈங்கை’ என்றே அழைக்கப்படுகிறது.இண்டு’, ஈங்கை’,ஈயக்கொழுந்து’ எனப் பல பெயர்களிலும் பதிவு செய்��ப்பட்டிருக்கிறது.\nஇண்டுவில் வெள்ளிண்டு’,சிவப்பிண்டு’ என இரு வகைகள் உள்ளன. வெள்ளிண்டுதான் மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇண்டு கோழையகற்றுதல், நாடி நடையும், உடல் வெப்பத்தையும் அதிகரித்தல் ஆகிய குணங்களை உடையது.\nவிரல் பருமனுள்ள இண்டந்தண்டுகளை 4-6 இன்ச் அளவு துண்டுகளாக்கி, ஒரு முனையை வாயில்வைத்து பலூன் ஊதுவதுபோல் ஊத… மறுமுனையில் நீர்க்குமிழிபோல் தண்ணீர் கொட்டும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட மூலிகைத் தண்ணீர் 15 மி.லி-யுடன், அரை கிராம் திப்பிலிப்பொடியைச் சேர்த்து உண்டுவர எந்த மருந்திலும் தீராத இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு குணமாகும். இதையே குழந்தைகளுக்கு 5 மி.லி வீதம் கொடுத்துவர நாள்பட்ட இருமல் முதலான அனைத்து கப நோய்களும் குணமாகும்.\nமருந்தறிவியலில் தேரன் சித்தர் பாடிய பாடல்கள் மிகவும் பயனுள்ளவை. சில மருந்துகளைக் கூறிவிட்டு, அது தொடர்பான நோய் குணமாகவில்லையென்றால், தன் பெயரை மாற்றிக்கொள்வதாகச் சவால்விடுவது தேரனின் சிறப்பு.\n‘எட்டுத் திப்பிலி ஈரைந்து சீரகம்\nகட்டுத் தேனில் கலந்துண்ண – விக்கலும்\nவிட்டுப் போகும் விடாவிடில் போத்தகமும்\nசுட்டுப் போடு யான் தேரனுமல்லனே.’\n`எட்டுப் பங்கு திப்பிலியையும், பத்துப் பங்கு சீரகத்தையும் பொடியாக்கி தேனில் கொடுக்க விக்கல் குணமாகும். விக்கல் நிற்கவில்லையென்றால், மயிலிறகைச் (போத்தகம்) சுட்டுச் சாம்பலாக்கிக் கலந்து கொடுக்கலாம். அப்படியும் விக்கல் விடவில்லையெனில், என் பெயர் தேரன் இல்லை’ என்பது இதன் பொருள்.\nமீள முடியாத அல்லது தப்ப முடியாத புதர்க்கொடியான இண்டு முள்ளைத்தான் சிறந்த உயிர்வேலித் தாவரமாக நமது முன்னோர்கள் வைத்திருந்தார்கள்.’’\nஇன்னும் ஒருபடி மேலே போய், ‘யான் தேரனுமல்லனே’ என்பதோடு, தண்டமும் (அபராதமும்) தருவதாகப் பின்வரும் பாடல் உள்ளது.\n‘இண்டிலை தூதுவேளை யிசங்கு திப்பிலி\nகண்டரி சுக்குடன் கலந்து வெந்தநீர்\nஉண்டில் வொருதர மிரும லுற்றிடில்\nதெண்டமுந் தருவன்யான் தேரனு மல்லனே.’ – தேரன் 100\nஇண்டக்கொடிச் சமூலம், தூதுவேளை, கண்டங்கத்திரி வகைக்கு 1 பிடி திப்பிலி, பூண்டு வகைக்கு 5 கீராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி காலை, மாலை 100 மி.லி. வீதம் கொடுத்துவர இரைப்பிருமல் தீரும், குழந்தைகளுக்கு 25 மில்லி. வீத���் கொடுத்து வர இரைப்பிருமல் தீரும். குணமாகவில்லையெனில் நான் தண்டம் தருகிறேன். என் பெயரான தேரன் என்பதை மாற்றிக்கொள்கிறேன்’ என்பது இதன் பொருள்\nகுழந்தைகளுக்கு 25 மி.லி. ஆகக் கொடுக்கலாம்.இண்டம் வேர் தூதுவேளை வேர் வகைக்கு 2 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி. ஆகக் காலை, மாலை சாப்பிட இரைப்பிருமல் தீரும். இண்டம் இலை, சங்கிலை, தூதுவேளையிலை, திப்பிலி, சுக்கு வகைக்கு 20 கிராம் 1 லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி. ஆகக் காலை, மாலை சாப்பிட இருமல் தீரும்.\nசளி, இருமல், காய்ச்சல் குணமாகும். அளவை அதிகரித்துக் கொடுத்தால் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புகள் உள்ளன.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nதினசரி செய்திகள் - 28/09/2021 7:27 AM\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/usercomments/BHUVIBHARATHI5a09ad5d59f77", "date_download": "2021-09-28T07:59:35Z", "digest": "sha1:ZEO7RNWYAC32N4C4NUIUL73FDP7LW6F6", "length": 5768, "nlines": 118, "source_domain": "eluthu.com", "title": " புவபாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com", "raw_content": "\nஎன் மனைவி என் காதலி - புவபாரதி கருத்து\nடாஸ்மார்க் - புவபாரதி கருத்து\nதமிழன் - புவபாரதி கருத்து\nகுழந்தையாக்கி போனாய் என்னை - புவபாரதி க��ுத்து\nகாத்திருக்கிறேன் - புவபாரதி கருத்து\nஅன்புத்தோழியே - புவபாரதி கருத்து\nஅன்புத்தோழியே - புவபாரதி கருத்து\nஜாதிகளின் பாலை --- முஹம்மத் ஸர்பான் - புவபாரதி கருத்து\nமிகவும் அருமையான வரிகள் நண்பரே \nவளையல் - கம்மல் காதல் - புவபாரதி கருத்து\nபோதை விழி - புவபாரதி கருத்து\nஎண்ணம் - புவபாரதி கருத்து\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇ க ஜெயபாலன் [76]\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2016/08/16/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2021-09-28T06:34:10Z", "digest": "sha1:76HVPEPSDLXRRLW6D2DSKDLKZACOTZWJ", "length": 16142, "nlines": 302, "source_domain": "nanjilnadan.com", "title": "பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (1) | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← மன்பதை காக்கும் தென்புலம் காவல்\nபேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (2) →\nபேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (1)\nபேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (1)\nThis entry was posted in அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நியூஸ் 7, பேசும் தலைமை, naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n← மன்பதை காக்கும் தென்புலம் காவல்\nபேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (2) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பி���சவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nமாகா தமிழ் அரங்கம் – கம்பராமாயணத்திலிருந்து “ ஆரண்ய காண்டம்”\nசாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க\nயானை போம் வழியில் வாலும் போம்\nபெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி.. நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடனின் “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை\nதன்னை அழித்து அளிக்கும் கொடை\nகட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்\nஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை\nஅரிவை கூந்தலின் நறியவும் உளவோ\nஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி\nகதை பேசலாம் | நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி ராசா’ | UyirmmaiTV\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (111)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/31/india-sixth-wealthiest-country-the-world-010212.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-28T08:23:28Z", "digest": "sha1:FSX4DO7T4G3LRX7GJKEJLBFF6UFGCXAW", "length": 25190, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலகளவில் அதிக செல்வம் படைத்த டாப் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா.. என்ன இடம் தெரியுமா? | India sixth wealthiest country in the world - Tamil Goodreturns", "raw_content": "\n» உலகளவில் அதிக செல்வம் படைத்த டாப் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா.. என்ன இடம் தெரியுமா\nஉலகளவில் அதிக செல்வம் படைத்த டாப் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா.. என்ன இடம் தெரியுமா\nமீண்டும் சரிவில் தங்கம் விலை..\n22 min ago 3 வருடத்தில் இல்லாதளவு உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை..\n44 min ago முகேஷ் அம்பானியின் அடுத்த மெகா திட்டம்.. Glance நிறுவனத்தில் முதலீடு..\n1 hr ago மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு..\n2 hrs ago சீன அரசின் புதிய உத்தரவால் பிட்காயின் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\nTechnology இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews மோடிஜி.. \"விழுந்ததோட சரி\".. கஷ்டப்படுறோம்.. ஆக்ஷன் எடுங்க.. அஸ்ஸாம் சகோதரர்கள் சுவாரஸ்ய கடிதம்\n இந்த மூணு காரணத்தால்தான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்..அது என்ன தெரியுமா\nEducation 10, 12-வது தேர்ச்சியா சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports அந்த சீனியர் வீரர் இவர்தான்.. கோலி பதவி விலகலுக்கு பின்னால் மர்மம்..பிசிசிஐயிடம் ரகசிய குற்றச்சாட்டு\nMovies விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகளவில் அதிகச் செல்வம் படைத்த நாடுகளின் பட்டியல் அன்மையில் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடம் பிடித்துள்ள நிலையில் இந்தியா டாப் 10 நாடுகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.\nஉலகளவில் அதிகச் செல்வம் படைத்த நாடுகளில் இந்தியாவிற்கு என்ன இடம் மற்றும் இந்தப் பட்டியலில் உள்ள பிற நாடுகளின் விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n2017-ம் ஆண்டு 64,584 பில்லியன் டாலருடன் உலகளவில் அதிகச் செல்வம் படைத்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தினைப் பிடித்துள்ளது.\nஅமெரிக்காவை தொடர்ந்து 24,803 பில்லியன் டாலர் மதிப்புடன் சீனா இரண்டாம் இடத்தினையும், 19,522 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் ஜப்பான் மூன்றாம் இடத்தினைப் பிடித்துள்ளது.\nமொத்த செல்வம் என்பது எப்படிக் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது\nஒரு நாட்டில் அல்லது நகரத்தில் வாழும் மக்களின் சொத்து மதிப்பினை மொத்த செல்வம் என்று கணக்கிடப்படுகிறது. இதில் நிலம், வீடு, பணம், பங்கு சந்தை முதலீடுகள், வணிக வட்டி மற்றும் கடன் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் இந்த அறிக்கையில் அரசு நிதிகள் குறித்து விவரங்களும் அளிக்கப்படவில்லை.\nஐக்கிய ராஜியம் 9,919 பில்லியன் டாலர் மதிப்புடன் 4 வது இடத்தினையும், ஜெர்மனி 9,660 பில்லியன் டாலர் மதிப்புடன் 5வது இடத்தினையும், கனடா 6,393 பில்லியன் டாலர் மதிப்புடன் 8வது இடத்தினையும், பிரான்ஸ் 6,649 பில்லியன் டாலருடன் 7 வது இடத்தினையும், ஆஸ்திரேலியா 6,142 பில்லியன் டாலர் மதிப்புடன் 9 வது இடத்தினையும், இத்தாலி 4,276 பில்லியன் டாலர் மதிப்புடன் 10வது இடத்தினை உலகளவில் அதிகச் செல்வம் படைத்த நாடுகளில் பட்டியலில் இடம்பிடித்து இருந்தன.\nசிறப்பாகச் செயல் படும் சந்தை இந்தியா\n2016-ம் ஆண்டு 6,584 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் செல்வ மதிப்பு 2017-ம் ஆண்டு 25 சதவீத வளர்ச்சியுடன் 8,230 பில்லியன் டாலர்களாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த அறிக்கையில் சிறப்பாகச் செயல் படும் சந்தையாக இந்தியா உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்தியாவின் செலவ வளர்ச்சி விகிதமானது கடந்த 10 ஆண்டுகளில் அதாவது 2007 முதல் 2017 வரை மட்டும் 160 உயர்வைப் பெற்றுள்ளது. அதாவது 2007-ம் ஆண்டு 3,165 பில்லியன் டாலராக இருந்த செல்வ மதிப்பானது 2017-ம் ஆண்டு 8,230 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் 3,30,400 நபர்களுக்கும் அதிகமானவர்கள் 1 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 9வது இடத்தில் உள்ளனர். இதுவே அமெரிக்காவில் 50,41,400-க்கும் அதிகமானவர்கள் 1 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளதால் முதல் இடத்தினைப் பிடித்துள்ளது.\nமல்டி மில்லியனர்கள் பட்டியலில் இந்தியா 20,730 நபர்களுடன் 7வது இடத்தினைப் பிடித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்துடன் எப்போதும் இணைந்திருக்கும் வகையில் தொடர்ந்து முதலீட்டுக்கான டிப்ஸ், வர்த்தகச் சந்தை, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஈகாமர்ஸ், மியூச்சுவல் பண்ட் போன்ற அனைத்து விதிமானச் செய்திகளை நியூஸ்லெட்டர் வாயிலாகப் பெறலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீனா இடத்தை பிடிக்க இந்தியா திட்டம்.. தைவான் உடன் கூட்டணி..\nஇந்தியாவுக்கு ஜாக்பாட்.. UAE கொடுத்த மெகா ஆஃபர்.. ரூ.7 லட்சம் கோடி வர்த்தகம்..\nதடையை தாண்டி வேகமாக வளரும் சீன செயலிகள்..\nஇந்தியாவுக்கு வந்த புதிய சிக்கல்.. கண்டெய்னர்கள் பற்றாக்குறையால் தவிக்கும் ஏற்றுமதியாளர்கள்..\nஉற்பத்திக்கு பெஸ்ட் இந்தியா தான்.. உலகளவில் 2வது இடம்.. அப்போ முதல் இடம்..\nஇந்தியாவில் மாறி வரும் பருவ நிலை.. விலைவாசியை அதிகரிக்கலாம்.. மக்களின் நிலை..\nஇந்தியாவுக்கு ஏற்றுமதியை நிறுத்திய தாலிபான்கள்..\nஆப்கானிஸ்தானில் இந்திய நிறுவனங்கள், இந்திய ஊழியர்களின் நிலை என்ன..\nதாலிபான் - ஆப்கான்: நாட்டை விட்டு ஓடிய மத்திய வங்கி கவர்னர்.. வரலாற்றுச் சரிவில் ஆப்கானி..\nஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதால் இந்தியாவிற்கு என்ன பிரச்சனை..\nசர்வதேச பிரச்சனையை தீர்க்க வரும் டாடா.. சந்திரசேகரன் புதிய திட்டம்..\nசீனாவை நம்பியிருக்கும் இந்தியாவின் பெரு நிறுவனங்கள்.. டாடா முதல் விஐபி வரை..\n10 வருடங்களில் இல்லாத அளவு வட்டி சரிவு.. பில்டர்களின் சலுகைகள்.. மீண்டு வருவோம்..\n5 வருடத்தில் பல மடங்கு லாபம்.. பஜாஜ் கொடுத்த சூப்பர் சான்ஸ்.. நீங்க வாங்கியிருக்கீங்களா..\n18 நாட்களுக்கு பின்பு டீசல் விலை உயர்வு.. பெட்ரோல் விலையில் மாற்றமில்லை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/mas-solar-systems-pvt-ltd-jobs/", "date_download": "2021-09-28T06:40:14Z", "digest": "sha1:C7LR437ZXMBUALMLCMTR7GYDGHBJTC72", "length": 4071, "nlines": 52, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "கோவையில் WIREMAN வேலை!! 50 காலி பணியிடங்கள்!!", "raw_content": "\nMAS SOLAR SYSTEMS PVT LTD தனியார் நிறுவனத்தில் WIREMAN பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு National Trade Certificate (NTC) – Wireman வைத்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nபாலினம்: ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.\nWIREMAN பணிக்கு 50 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nWIREMAN பணிக்கு 0-1 முன்னனுபவம் இருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nWIREMAN பணிக்கு மாதம் Rs.4,000 முதல் Rs.10,000 வரை சம்பளமாக வழ��்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/497013", "date_download": "2021-09-28T08:40:54Z", "digest": "sha1:MBYQLDK2LVCNZALQY4SMZ5UXHX5DGQNC", "length": 2859, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இங்கிலாந்து திருச்சபை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இங்கிலாந்து திருச்சபை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:27, 20 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம்\n64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n01:13, 14 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n00:27, 20 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/01/chennai-adi-thiravidar-welfare-recruitment-2021.html", "date_download": "2021-09-28T07:27:23Z", "digest": "sha1:OZONLH5WCQYYHZLKW5HKLTSAB5WVCNEW", "length": 5890, "nlines": 93, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு 2021", "raw_content": "\nHomeTN GOVTதமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு 2021\nதமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு 2021\nதமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு 2021\nதமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தப் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபதவிகள் மற்றும் காலியிடங்கள் :\nபணிப்பார்வையாளர் (Overseer) பதவிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\n01.07.2020 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள்விண்ணப்பிக்கலாம்.\nஅரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசென்னை மாவட்டத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nதேர்வு செய்யும் முறை :\nShort Listing மற்றும் Interview மூலம் இப்பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஇப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் சென்னை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்று உரிய ஆவணங்களை இணைத்து அதே அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி :\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் கல்வித்துறையில் புதிய வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39028777", "date_download": "2021-09-28T08:58:55Z", "digest": "sha1:25W4VXQLSBFIRQ62AGJ4QR56LLKOLVJT", "length": 8359, "nlines": 79, "source_domain": "www.bbc.com", "title": "சௌதி பெண்களுக்கு பணிகளில் அதிகரிக்கும் வாய்ப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nசௌதி பெண்களுக்கு பணிகளில் அதிகரிக்கும் வாய்ப்பு\nசௌதி அரேபியாவில் பங்குச் சந்தையின் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு, அந்நாட்டின் முக்கிய வங்கி ஒன்று பெண் ஒருவரை அதன் தலைமை நிர்வாகியாக நியமித்துள்ளது.\nபட மூலாதாரம், Getty Images\nசம்பா நிதிய குழு, ரனியா மகமத் நஷார், அதன் தலைமை நிர்வாகியாக பணியில் நியமிக்கப்பட்டார் என்று தெரிவித்தது.\nமூன்று நாட்களுக்கு முன்னர், சரா அல் சுஹைமி சௌதி பங்கு சந்தையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.\nவீழ்ச்சியடைந்து வரும் எண்ணெய் விலைகளை சரி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ள பொருளாதார சீர்த்திருத்தங்களின் ஒரு பங்காக, பணிகளில் அதிக பெண்களை நியமிக்க சௌதி அரேபியா முயற்சித்து வருகிறது\nஆனால் சௌதியின் பெண்கள் தங்களின் பல செயல்களுக்கு கணவன் அல்லது ஆண் உறவினரின் அனுமதியை பெறும் பாதுகாவல் அமைப்பின் கீழ்தான் வாழ்ந்து வருகின்றனர்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nசீமானின் தாயார், சுப. வீரபாண்டியன், பத்திரிகையாளர்கள் குறித்து ஹெச். ராஜா சர்ச்சைப் பேச்சு\nமோதியை கவர்ந்த 'நாகநதி' ஆறு - வறண்ட ஆறுக்கு உயிர் தந்த தமிழக பெண்கள்\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nநேரலை வடகொரியாவின் அதிகாலை அதிரடி: கடலோரத்தில் ஏவுகணை சோதனை\n23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித காலடி: அமெரிக்க வரலாற்றை மாற்றி எழுதுகிறதா\nஐ.நாவில் இந்தியா, பாகிஸ்தானுக்காக குரல் கொடுத்த பெண் அதிகாரிகள்\nபெண்ணின் இதயத்தை துளைத்த தோட்டா - ஆறு மாதங்களுக்குப் பிறகு மீட்ட மருத்துவர்\nமோதியின் அமெரிக்க வருகைக்கு வெளிநாட்டு ஊடகங்கள் முன்னுரிமை தராதது ஏன்\nஇஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அதிர்ச்சி\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்களில் மறக்க முடியாதது அற்புதம் எது\nபைடனிடம் மோதி விளக்கிய 5 \"டி\" - எப்படி இருந்தது முதல் சந்திப்பு\nகொரோனா வைரஸ்: லாமா விலங்கைப் பயன்படுத்தி புதிய இம்யூன் தெரபி\nஉங்கள் உணவு ஊட்டச்சத்து மிக்கதா என அறிவது எப்படி\nஆப்கன் போர் மூலம் பல பில்லியன் டாலர்கள் லாபம் பார்த்தது யார்\nசாஃபோ: லெஸ்பியன் உறவுக்காக கவிதையில் உருகிய பழங்கால கிரேக்க பெண் கவிஞர்\nசீமானின் தாயார், சுப. வீரபாண்டியன், பத்திரிகையாளர்கள் குறித்து ஹெச். ராஜா சர்ச்சைப் பேச்சு\nமனம் பதற்றமாகி இதயத்துடிப்பு அதிகரிக்கும்போது என்ன செய்ய வேண்டும்\nகாசு போதவில்லை: கடன் வாங்கும் இந்திய அரசு - எத்தனை லட்சம் கோடி ரூபாய் தெரியுமா\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cook-tips/celebrate-this-weekend-with-hot-chocolate-02102020/", "date_download": "2021-09-28T07:23:09Z", "digest": "sha1:GK65EU5ZBXB2ELGNTD4KQWEUDAXYDBWJ", "length": 13766, "nlines": 168, "source_domain": "www.updatenews360.com", "title": "இந்த வார இறுதியை சூடான சாக்லேட்டுடன் கொண்டாடி மகிழுங்கள்!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇந்த வார இறுதியை சூடான சாக்லேட்டுடன் கொண்டாடி மகிழுங்கள்\nஇந்த வார இறுதியை சூடான சாக்லேட்டுடன் கொண்டாடி மகிழுங்கள்\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வார இறுதி ஒரு வழியாக வந்துவிட்டது இந்த நாட்களை சிறப்பானதாக மாற்ற நமக்கு பிடித்த உணவு வகைகளை நம் குடும்பத்தினருடன் செய்து சாப்பிட்டு மகிழலாம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது சூடான சாக்லேட். உங்கள் இனிப்பு ஏக்கங்களைத் தீர்ப்பதற்கான செய்முறையைத் தேடுகிறீர்களானால், உங்கள் தேடல் இங்கேயே முடிகிறது. இந்த செய்முறைக்கு பேக்கிங் தேவையில்லை, நீங்கள் விரும்பும் போதெல்லாம் ஒரு அழகான கப் சூடான சாக்லேட்டை உருவாக்க பேட்ச்களில் தயாரிக்கப்பட்டு உங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து கொள்ளலாம்.\n200 கிராம் – டார்க் சாக்லேட்\n50 கிராம் – வெள்ளை சாக்லேட்\n40 கிராம் – ஆமணக்கு அல்லது தூள் சர்க்கரை\n15 கிராம் – கோகோ தூள்\n150 மிலி – சூடான சாக்லேட் தயாரிக்க சூடான பால்\n* ஒரு பாத்திரத்தில், டார்க் மற்றும் வெள்ளை சாக்லேட் சேர்த்து ஒரு அடுப்பில் உருக விடவும். சர்க்கரை, கோகோ தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.\n* ஒரு தட்டில் கலவையை சேர்க்கவும். சாக்கோ சிப்ஸ் மூலம் அலங்கரிக்கவும்.\n* ஒரு மர ஸ்பூன் வைத்து கொள்ளலாம். குறைந்தது ஒரு மணி நேரம் குளிரூட்டவும்.\n*கலவை கடினமாக்கப்பட்டதும், கப்கேக்கை சூடான பாலில் மூழ்கடித்து, நீங்கள் விரும்பும் போதெல்லாம் ஒரு கப் சூடான சாக்லேட்டை அனுபவிக்கவும்\nPrevious உங்களுக்கு நிச்சயம் இந்த ருசியான பிரட் பர்பி பிடிக்கும்… இன்றே செய்து பாருங்கள்\nNext காபி ரசமலாய் சாப்பிட்டு இருக்கீங்களா…. இன்றே செய்து பாருங்கள்….அதன் சுவையில் மெய் மறந்து போவீர்கள்\nசிக்கன் வைத்து ஆம்லெட்டா… கேட்கும்போதே நாவில் எச்சில் ஊறுது…\nஉணவுகளை பொரித்தெடுககும் போது பின்பற்ற வேண்டிய ஐந்து பொன்னான விதிகள்\nசுட சுட வெள்ளை சாதத்தில் இந்த எள்ளு துவையல் போட்டு சாப்பிட்டு பாருங்க…\nஒரே ஒரு ஆப்பிள் இருந்தால் போதும்… வாயில் எச்சில் ஊற செய்யும் டேஸ்டான, ஆரோக்கியமான அல்வா தயார்\nமாலை நேர சோர்வினை போக்கும் சைவ மோர் ரெசிபி…\nமுளைக்கட்டிய பயிர்களில் இவ்வளவு நன்மைகள் இருக்குன்னு தெரிஞ்சா நிச்சயமா அத விட மாட்டீங்க…\nஉணவில் உப்பு அதிகமாகி விட்டதா…அட கவலைய விடுங்க…அசால்ட்டா அத இப்படி சமாளிங்க\nஇந்த மாதிரி வாழைக்காய் வறுவல் நீங்க கண்டிப்பா சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க…\nஆறு மாதம் ஆனாலும் இஞ்சி பூண்டு பேஸ்ட் கெடாமல் இருக்க உங்களுக்கு இரகசிய டிப்ஸ்\nமுஸ்லீம் பெண்ணுடன் பைக்கில் சென்ற இந்து இளைஞருக்கு தர்ம அடி : வைரலான அதிர்ச்சி வீடியோ… சிக்கிய இஸ்லாமிய கும்பல்..\nQuick Shareமுஸ்லீம் பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்ற இந்து இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை…\n ஒரேயொரு நேர்காணலால் பணாலான விசிக… நெட்டிசன்களின் ‘லகலக’ ரகளை\nQuick Shareவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தலில் 4 முறை போட்டியிட்டு அதில் இரு முறை…\nஎழும்பூரில் காவல் அருங்காட்சியகம் திறப்பு… வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் மக்கள் பார்வைக்காக வைப்பு..\nQuick Shareசென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவையில் ஏற்கனவே காவலர் அருங்காட்சியகம் இருந்து…\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 13 மாவட்டங்கள் மந்தம்… கோவை, தேனி உள்பட 5 மாவட்டங்களில் அபாரம் : புள்ளி விபரங்கள் வெளியீடு..\nQuick Shareசென்னை : கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மந்தமாக இருக்கும் 13 மாவட்டங்களில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று தலைமை…\n1 முதல் 8 வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது.. ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை..\nQuick Shareதமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/12/blog-post_2.html", "date_download": "2021-09-28T07:19:36Z", "digest": "sha1:5OTWFWN5QPS2Z25IFSTWSAAIAXTRPCLZ", "length": 4211, "nlines": 50, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "கொக்குவில் உணவக உரிமையாளர் மீது தாக்குதல்!! -ஆடியபாதம் வீதியில் நேற்றிரவு சம்பவம்- கொக்குவில் உணவக உரிமையாளர் மீது தாக்குதல்!! -ஆடியபாதம் வீதியில் நேற்றிரவு சம்பவம்- - Yarl Thinakkural", "raw_content": "\nகொக்குவில் உணவக உரிமையாளர் மீது தாக்குதல் -ஆடியபாதம் வீதியில் நேற்றிரவு சம்பவம்-\nகொக்குவில் ஆடியபாதம் வீதியில் வைத்து உணவக உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஆடியபாதம் வீதி ரயில் கடவைக்கு அருகில் உள்ள உணவக உரிமையாளரே மேற்படிச் சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-\nநேற்று இரவு 10.45 மணியளவில் கொக்குவில் சந்திப் பகுதியில் இருந்து தனது உணவகத்திற்குச் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த அவரை மேட்டார் சைக்கிலில் துரத்தி வந்தவர்கள் வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஅவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கு முச்சக்கர வண்டியை விட்டு பாய்ந்த ஓடிய அவரை அந்த கும்பல் துரத்திச் சென்ற போதும், அவர் அங்குள்ள டோன்றில் தஞ்சம் புகந்துள்ளார்.\nஇதனால் அவருடைய முச்சக்கர வண்டியை அடித்து நொருக்கிய கும்பல், முச்சக்கர வண்டியை வீதிக்கு அருகில் இருந்த வெள்ள வாய்க்காலுக்குள் தள்வி விழுந்திவிட்டுச் அங்கிருந்து சென்றுள்ளனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/olympic-2020-india-s-mirza-reached-13th-spot-at-the-end-of-cross-country-in-equestrian-028057.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-09-28T06:57:11Z", "digest": "sha1:X2ASXWKIULSFCVJVQDFDMCQCGODL7V5P", "length": 14894, "nlines": 154, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒலிம்பிக் 2020 குதிரை ஓட்டம்.. 2வது சுற்று முடிவில் இந்திய வீரர் மிர்ஸா 13வது இடத்திற்கு பின்னடைவு! | Olympic 2020: India's Mirza reached 13th spot at the end of cross country in equestrian - myKhel Tamil", "raw_content": "\n» ஒலிம்பிக் 2020 குதிரை ஓட்டம்.. 2வது சுற்று முடிவில் இந்திய ��ீரர் மிர்ஸா 13வது இடத்திற்கு பின்னடைவு\nஒலிம்பிக் 2020 குதிரை ஓட்டம்.. 2வது சுற்று முடிவில் இந்திய வீரர் மிர்ஸா 13வது இடத்திற்கு பின்னடைவு\nடோக்கியோ: ஒலிம்பிக் குதிரை ஓட்ட போட்டிகள் பிரிவில் இன்று நடந்த கிராஸ் கண்ட்ரி ஆட்டத்தில் இந்திய வீரர் மிர்ஸா 13வது இடம் பிடித்தார்.\nஒலிம்பிக் குதிரை ஓட்ட போட்டிகள் இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. இதில் மொத்தம் மூன்று விதமான சுற்றுகள் நடத்தப்படும். டிரெஸ்ஸேஜ், கிராஸ் கண்ட்ரி, ஜம்பிங் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.\nஒலிம்பிக் 2020.. தொடரும் சீனாவின் ஆதிக்கம்.. பதக்க பட்டியலில் முதலிடம்.. இந்தியாவிற்கு 60வது இடம்\nஒவ்வொரு பிரிவிலும் எடுக்கப்படும் புள்ளிகளை வைத்து போட்டியாளர்களின் இடம் தேர்வு செய்யப்படும். இந்த மூன்றுமே ரேங்கிங் சுற்று போட்டிகள் ஆகும்.\nஇதில் 25 இடங்களுக்குள் பிடிக்கும் நபர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இதில் இந்தியா சார்பாக பவ்யாத் மீர்சா கலந்து கொண்டு ஆடி வருகிறார். நேற்று டிரெஸ்ஸேஜ் பிரிவில் அவர் மிகவும் சிறப்பாக ஆடினார்.\nடிரெஸ்ஸேஜ் என்பது குதிரை ஓட்டம் திறனை சோதிப்பது ஆகும். குதிரையை ஒரு வீரர் எப்படி கையாள்கிறார், அதன் மூவ்கள் எப்படி இருக்கிறது என்பதை சோதிக்கும் போட்டியாகும். இதில் இந்திய வீரர் மிர்ஸா 10வது இடம் பிடித்தார்.\nஆனால் இன்று கிராஸ் கண்ட்ரி போட்டிகள் நடைபெற்றது. இது தடை தாண்டும் குதிரை ஓட்டம் ஆகும். இதில் இன்று இந்திய வீரர் மிஸ்ரா 39.20 புள்ளிகள் மட்டுமே பெற்றார். இதனால் நேற்று 10வது இடத்தில் இருந்தவர் இன்று 13வது இடத்திற்கு பின்னடைவை சந்தித்தார்.\nஇதனால் நாளை நடக்கும் ஜம்பிங் சுற்றில் இவர் சிறப்பாக ஆட வேண்டும். இதுவும் குதிரைகளின் தாவும் திறனை சோதிக்கும் ஒரு வகை ஆட்டம் ஆகும். 25 இடங்களுக்குள் இவர் எப்படியாவது முடிக்க வேண்டும். அப்போது மட்டுமே ஒலிம்பிக் இறுதி சுற்றுக்கு இவர் தகுதி பெற முடியும்.\n‘ஓட்டல் ரூமில் 20 நிமிடங்கள்’ ஒலிம்பிக்கிற்காக மேட்ச் பிக்ஸிங்.. கோச் மீது மணி பத்ரா பரபரப்பு புகார்\nநீரஜ் சோப்ராவின் ஈட்டியை தூக்கிச்சென்ற பாக்,வீரர்.. இறுதிச்சுற்றில் பரபரப்பு சம்பவம்.. வெளியான உண்மை\nமனித நேயத்தின் உச்சம்.. குழந்தையின் ஆப்ரேஷனுக்கு.. ஒலிம்பிக் வெள்ளி மெடலை ஏலம் விட்ட \"தேவதை\"\nவாளை பரிசளித்த பவானி... ஜான்சி ராணி .... ‘ஜான்சி ராணி நீ’ வாழ்த்திய பிரதமர் மோடி\n‘நாடே பெருமைக் கொள்கிறது’.. ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு தேநீர் விருந்து.. கவுரவித்த ஜனாதிபதி\nதக்க நேரத்தில்.. ஜப்பான் தன்னார்வலர் உதவியிருக்காவிட்டால்.. தங்கம் வென்ற ஜமைக்கா வீரர் உருக்கம்\n.. மற்றவர்கள் கைவிட ஸ்பான்சர் அளித்த ஒடிசா முதல்வர்.. இதுவரை சந்திக்காத ஹாக்கி டீம்\nஒரே தங்கம்.. ஓஹோ வாழ்க்கை...உலகில் இரண்டாம் இடம் சென்ற நீரஜ் சோப்ரா\nபி.வி.சிந்துவுக்கு நடந்த அதே விஷயம்.. சச்சினுடன் மீராபாய் சந்திப்பு.. கொடுத்த பரிசு என்னத்தெரியுமா\nஒலிம்பிக்கில் விதிமீறல் புகார்.. இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனை சஸ்பெண்ட்.. முழு விவரம்\n‘பரிசுத்தொகைகளை விட பெரியது’.. நீரஜுக்கு கிடைத்த ராணுவ கவுரவம்.. வைரலாகும் புகைப்படங்கள்\nஒலிம்பிக்கில் கிரிக்கெட் இணைப்பு... ஐசிசி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago ‘திடீர் நெஞ்சு வலி’ அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் நிலைமை என்ன \n2 hrs ago ‘மறக்க முடியாத நாள்’.. மொயின் அலியின் பயணத்தில் அஜித் ஏற்படுத்திய தாக்கம்.. அவ்வளவு சுவாரஸ்யமாம்\n13 hrs ago கேலி, கிண்டலுக்கு முற்றுப்புள்ளி.. லேட்டாக வந்தாலும் \"லேட்டஸ்ட்\" வெற்றி - தடைகளை உடைத்தெறிந்த SRH\n13 hrs ago ஜேஸன் ராய் \"சரவெடி\" ஆட்டம்.. காவ்யா மாறன் முகத்தில் கலகல \"சிரிப்பு\" - பட்டாசு இன்னிங்ஸ்\nMovies விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nNews இப்படி வரி வசூல் பண்ணுனா நிதி எப்படி சரியாகும் அதிர்ச்சி தந்த ஆர்டிஐ- தமிழ்நாடு அரசு சுதாரிக்கணும்\nFinance மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு..\nLifestyle நீண்ட காலம் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சேதமடைந்த உங்க ஆரோக்கியத்தை சரி செய்ய இந்த பொருட்கள் போதும்...\nEducation ONGC Recruitment 2021: மத்திய இயற்கை எரிவாயு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கு���் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/category/yaasukkiraen-un-kaathalai/", "date_download": "2021-09-28T08:13:37Z", "digest": "sha1:RIDTD2LOIFECSKYOZP4JA3H6GXCVCZT2", "length": 11712, "nlines": 48, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Tamil Novels at TamilNovelWritersYaasukkiraen Un Kaathalai Archives - Tamil Novels at TamilNovelWriters", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nயாசிக்கிறேன் உன் காதலை – 21 (2) (இறுதி)\nயாசிக்கிறேன் உன் காதலை – 21 (2) “அப்பா துரு கிளம்பிட்டான், மார்னிங் வந்துருவான்” என்றார் விரு, நேகாவைப் பார்த்தபடி. நேகாவின் முகம் மலர்ந்தது. “சின்னக்குட்டி துரு கிளம்பிட்டான், மார்னிங் வந்துருவான்” என்றார் விரு, நேகாவைப் பார்த்தபடி. நேகாவின் முகம் மலர்ந்தது. “சின்னக்குட்டி நீ கேட்டியே அந்த மரக்கதவு அறை, அது உன்னோட அறை இனிமே” என்றார் சிரிப்புடன். “வாவ்… தாத்தா” என்று சந்தோஷமாக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். “இந்த எச்சு பண்றது மட்டும் விட மாட்டியே” என்று சந்தோஷமாக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். “இந்த எச்சு பண்றது மட்டும் விட மாட்டியே போ\nயாசிக்கிறேன் உன் காதலை – 21 (1) (இறுதி)\nயாசிக்கிறேன் உன் காதலை – 21 (1) நேகா அழுதபடி சோபாவில் உறங்கிப் போனாள். துரு நேகாவைத் தூக்கி வந்து பெட்டில் படுக்க வைத்து தலை கோதி அவள் நெற்றியில் இதழ் பதித்து அணைத்தபடி தூங்கினான். அடுத்து வந்த ஒரு வாரத்தில் நேகா வீட்டில் யாரிடமும் பேசாமல் யோசனையுடனே இருந்தாள். துரு, அவன் யோசனையில் இருந்ததால் இவளைக் கவனிக்காமல் அவன் போக்கில் இருந்தான். இரவு அனைவரும் ஒன்றாக ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். […]\nயாசிக்கிறேன் உன் காதலை – 20 (2)\nயாசிக்கிறேன் உன் காதலை – 20(2) “இல்ல டாக்டர் நெக்ஸ்ட் உங்களுக்கு எந்த பேஷன்டும் இல்ல வெளிய கேட்டுட்டு தான் உள்ளே வந்தேன்” என்றான் இழிப்புடன். “சரி சொல்லுங்க என்ன பேசணும்” என்றாள் சலிப்புடன். “அதான் எப்படி ஸ்டார்ட் பண்றதுன்னு தெரியல அது வந்து” என்றான் இழுத்தபடி. “ஹரி போதும் நாம கிளம்பலாம்” என்றான் துரு பல்லை கடித்தபடி. “இருடா டாக்டர் நா உங்கள” என்று […]\nயாசிக்கிறேன் உன் காதலை-20 (1)\nயாசிக்கிறேன் உன் காதலை – (1) நேகா துருவை கூர்மையாக பார்த்தாள். துரு தோலை குலுக்கியபடி பைலை பார்த்தான். நேகா மற்றவர்களையும் ஒ���ு பார்வை பார்த்து விட்டு அழுதபடி வேகமாக வெளியே ஓடினாள். “நேகா” என்றனர் மற்றவர்கள் கவலையுடன். துரு சைனை போட்டு அந்த பெண்ணிடம் பைலை கொடுத்து,”ஷீ இஷ் மை வைஃப் வேலைய போய் பாருங்க அத விட்டுட்டு மத்த வேலைய பாக்காதீங்க” என்றான் முறைப்புடன். “துருக்கு […]\nயாசிக்கிறேன் உன் காதலை – 19 (2)\nயாசிக்கிறேன் உன் காதலை – 19 “ஏங்க எனக்கு ரொம்ப கவலையா இருக்கு” என்றார் பார்வதி வருத்தத்துடன். “அண்ணி துரு மாற கொஞ்சம் டைம் கொடுங்க” என்றார் குமரன். “சரி” என்று உள்ளே சென்றார். நேகா தயங்கியபடி ரூமிற்குள் வந்தாள். பெரிய அறையாக இருந்தது, நடுவே பெரிய கட்டிலும், நேராக பெரிய ஷோபாவும் அதன் நடுவே கண்ணாடியால் ஆன வட்டவடிவிலான டேபிளும், இடது பக்கம் பெரிய […]\nயாசிக்கிறேன் உன் காதலை – 19 (1)\nயாசிக்கிறேன் உன் காதலை – 19 “ஆமா மில்க் தான்” என்றான் துரு சாதரணமாக. “குடுத்தாங்க பயத்துல நானே வரப்ப குடிச்சிட்டேன்.வெறும் டம்ளர எப்படி எடுத்துட்டு வரது அதான் வெளியில் இருந்த டேபிள்ல வச்சுட்டேன்” என்றாள் நேகா தயங்கியபடி. “என்னது பயமா உனக்கா நீ எவ்ளோ பெரிய ஆளு ,இந்த ஊரே பார்த்து பயப்படுற தாத்தாவயே லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குறவ என்னைய பார்த்து பயமா \nயாசிக்கிறேன் உன் காதலை – 18\nயாசிக்கிறேன் உன் காதலை – 18 “துரு மாமா சின்ன வயசுல இருந்தே உன்னத்தான் அபி விரும்புனாரு, உனக்கும் துரு மாமாவுக்கும் தான் கல்யாணம்னு தாத்தாவ தவிர மத்த எல்லாரும் முடிவு பண்ணி வச்சிருந்தாங்க, எல்லாரோட சந்தோசத்தையும் இந்த நேகா தான் கெடுத்துட்டா, ஏய் நீ சந்தோஷமா இருந்தா போதுமா நீ சந்தோஷமா இருந்தா போதுமா உன் ஒருத்தியோட சந்தோசத்துக்காக சுத்தி இருக்க எல்லாரோட சந்தோசத்தையும் அழிச்சுட்ட, என்ன ஜென்மமோ உன் ஒருத்தியோட சந்தோசத்துக்காக சுத்தி இருக்க எல்லாரோட சந்தோசத்தையும் அழிச்சுட்ட, என்ன ஜென்மமோ” என்றாள் சந்தியா ஆத்திரமாக. “சந்தியா” என்றாள் சந்தியா ஆத்திரமாக. “சந்தியா\nயாசிக்கிறேன் உன் காதலை – 17\nயாசிக்கிறேன் உன் காதலை – 17 துருவின் கார் கிளம்பும் சத்தம் கேட்டது. “பேபி டால்” என்றார் அகிலா பக்கத்தில் வந்து. “டாடி அப்ப நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேனா எனக்கான காதல் தேவ் கிட்ட இல்லையா எனக்கான காதல் தேவ் கிட்ட இல்லையா” என்றாள் கலங்கிய கண்களுடன். “அது வந்து இல்லடா” என்றார் வருத்தமாக. “தப்பு பண்ணிட்டேன் டாடி” என்று அப்படியே முட்டிபோட்டு கதற ஆரம்பித்தாள். அனைவரும் பாவமாக பார்த்தனர் சந்தியா […]\nயாசிக்கிறேன் உன் காதலை – 16\nயாசிக்கிறேன் உன் காதலை – 16 “டாலு”, என்றான் முகத்தை நிமிர்த்தி. நேகா அழுகையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். “என்னடா எதுக்கு அழுகுற”, என்று கண்ணீரைத் துடைத்தபடி. அவன் மார்பிலே புதைந்து அழுதாள். “என்னாச்சு”, என்றனர் அனைவரும் பதட்டமாக. துரு மற்றவர்களைப் பார்வையால் அடக்கினான். “சொன்னாதானே தெரியும், எதுக்கு அழுகுற”, என்றனர் அனைவரும் பதட்டமாக. துரு மற்றவர்களைப் பார்வையால் அடக்கினான். “சொன்னாதானே தெரியும், எதுக்கு அழுகுற என்னாச்சு என் டாலுக்குட்டிக்கு”, என்றான் அவள் தலைமேல் தாடையை வைத்து அணைத்தபடி. “எனக்கு கஷ்டமா இருக்கு தேவ், எதுக்கு தாத்தா […]\nயாசிக்கிறேன் உன் காதலை – 15 (2)\nயாசிக்கிறேன் உன் காதலை – 15 (2) “தாத்தா அவள எதுக்கு கட்டாயப்படுத்துறீங்க அவளுக்கு தான் பிடிக்கலன்னு சொல்லுறால விடுங்க” என்றான் துரு சலிப்புடன். “நீ சும்மா இரு துருவ் உனக்கு ஒன்னும் தெரியாது அவ கல்யாணம் நா குறித்த தேதில நடந்தே ஆகணும்” என்று அழுத்தமாகச் சொல்லி விட்டு வெளியே சென்றார். “ஆ…. இந்த அப்பா எதுக்கு என் பொண்ணோட வாழ்க்கைல விளையாடுறாரு எரிச்சலா வருது, அவள நிம்மதியாவே இருக்க […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-09-28T07:41:01Z", "digest": "sha1:UXRGUZEGRKGKL7DF5LTH6B22DQZDL7YE", "length": 19776, "nlines": 185, "source_domain": "ta.m.wikisource.org", "title": "குர்ஆன்/ஆட்சி - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\nஎவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.\nஉங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.\nஅவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர், பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார் (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா\nபின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.\nஅன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம்.\nஇன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும்.\nஅதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலை (கழுதையின் பெருங்குரலைப் போல்) அருவருப்பான சப்தம் உண்டாவதை அவர்கள் கேட்பார்கள்.\nஅது கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறது, அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், \"அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா\" என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள்.\n அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார், ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, 'அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை, நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை\" என்று சொன்னோம்.\"\nஇன்னும் அவர்கள் கூறுவார்கள்; \"நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்.\"\n(இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் - எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.\nநிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு.\nமேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்.\n(அனைத்தையும்) படைத்தவன் அறிய மாட்டானா அவன் நுணுக்கமாக கவனிப்பவன்; யாவற்; றையும் நன்கு தெறிந்தவன்.\nஅவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.\nவானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.\nஅல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.\nஅன்றியும் அவர்களுக்கு முன் இருந்தார்களே அவர்களும் (நம் வசனங்களை இவ்வாறே) பொய்ப்பித்துக் கொண்டிருந்தனர், என் எச்சரிக்கை எவ்வளவு கடுமையாக இருந்தது\nஇறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுகிபவன்.\nஅன்றியும், அர்ரஹ்மானை தவிர வேறு எவர் உங்களுக்குப் பட்டாளமாக இருந்து கொண்டு உதவி செய்வார்\nஅல்லது, தான் உணவளிப்பதை அவன் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவளிப்பவர் யார் அப்படியல்ல, ஆனால், இவர்கள் மாறு செய்வதிலும் (சத்தியத்தை) வெறுப்பதிலும் ஆழ்ந்திருக்கின்றனர்.\nமுகம் குப்புற விழுந்து செல்பவன் மிக நேர்வழி அடைந்தவனா அல்லது நேரான பாதையில் செவ்வையாக நடப்பவ(ன் மிக நேர்வழி அடைந்தவ)னா.\n) நீர் கூறுவீராக: \"அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.\"\n\"அவனே உங்களைப் பூமியின் (பல பாகங்களிலும்) பரவச் செய்தான், அன்றியும், அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்\" என்று கூறுவீராக.\nஆயினும், \"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், வாக்களிக்கப்பட்ட (மறுமையான)து எப்பொழுது (வரும்)\" என்று (காஃபிர்கள்) கேட்கிறார்கள்.\n\"இதைப் பற்றி ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடமே தான் இருக்கிறது, தவிர, நிச்சயமாக நான் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்\" என்று (நபியே\nஎனவே, அது நெருங்கி வருவதை அவர்கள் காணும் போது நிராகரிப்போரின் முகங்கள் (நிறம் பேதலித்துக்) கெட்டுவிடும், இன்னும், \"நீங்கள் எதை வேண்டிக் கொண்டிருந்தீர்களோ, அது இது தான்\" என்று அவர்களுக்குக் கூறப்படும்.\nகூறுவீராக: அல்லாஹ், என்னையும் என்னுடன் இ��ுப்பவர்களையும் (நீங்கள் ஆசிப்பது போல்) அழித்து விட்டாலும், அல்லது (நாங்கள் நம்புவது போல்) அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும், நோவினை செய்யும் வேதனையை விட்டு, காஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை கவனித்தீர்களா\n) நீர் கூறும்: (எங்களைக் காப்பவன்) அவனே - அர்ரஹ்மான், அவன் மீதே நாங்கள் ஈமாக் கொண்டோம், மேலும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் - எனவே, வெகு சீக்கிரத்தில் பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்\n) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதை கவனித்தீர்களா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 4 சூலை 2013, 07:42 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-09-28T08:46:38Z", "digest": "sha1:D2RENMIMYTE3VMW67DFNPESM4BIYOUTE", "length": 14382, "nlines": 358, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளைப்பூண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூண்டு அல்லது உள்ளி (Allium sativum) என்பது வெங்காய இனத் தாவரத்தைக் குறிக்கும்.\nகோரை, அறுகம்புல், வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை பூண்டு என்னும் சொல் குறிக்கும்; என்றாலும் சிறப்பு வகையால் வெள்ளைப்பூண்டை மட்டுமே குறிக்கும்.\nவெங்காயம் ஒரே மையத்தில் உரியும் அடுக்குத்தோல் கொண்ட கிழங்குவகை.[சான்று தேவை] பூண்டு பல பல்லடுக்குக் கொண்டது. இந்தப் பல பல்லடுக்குகள் ஓரிரு அடுக்குத் தோலால் மூடப்பட்டிருக்கும். வெங்காயத்தை ஈரவெங்காயம் என்றும், பூண்டை வெள்ளை-வெங்காயம் என்றும் சில வட்டாரங்களில் வழங்குவர். சித்த மருத்துவத்தில் இலசுனம் என அழைக்கப்படுகிறது. மலைப்பூண்டுப் பல் பெரிதாக இருக்கும். நாட்டுப்பூண்டுப் பல் சிறிதாக இருக்கும். உணவில் பூண்டைச் சேர்த்துகொள்வதால் உணவுக்கூழ் வயிற்றில் எளிதாகக் கரையும். இதனால் வயிற்றுப்பொருமல் நீங்கும்.\nபூண்டின் தாயகம் மத்திய ஆ���ியாக்கண்டமாகும். பிறகு இது இந்தியா மற்றும் மேலை நாடுகளுக்கு பரவியது.\nஎரிப்பும் காரமும் உடையது. முகர்ந்தால் நெடியுடையது.\nபூண்டை நடுவதற்கு நாற்று அல்லது பூண்டுப்பல் பார்களில் நட்டுத் தண்ணீர் விட்டு வளர்ப்பார்கள். இதை புரட்டாசி மாதத்தில் நட்டு வளர்த்து பார்களிலிருந்து வளர்ந்த பின் தை மாதத்தில் வெட்டியெடுப்பார்கள்.\nசீனாவில் பூண்டு அதிகமாக உற்பத்தி செய்யபடுகிறது.\nஉலகின் முதல் 10 பூண்டு உற்பத்தியாளர்கள் — 11 சூன் 2008\nதென் கொரியா 325,000 F\nநோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.[1]\n↑ பக்டீரியாவை அழிக்கும் வெங்காயம், பூண்டு, மாட்டுப் பித்தநீர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2020, 08:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/06/30215106/Home-go-home-and-student-admission.vpf", "date_download": "2021-09-28T08:02:22Z", "digest": "sha1:I5A52MQXCXZRYL77J5GDNTT7KM72WS7X", "length": 14877, "nlines": 160, "source_domain": "www.dailythanthi.com", "title": "Home go home and student admission || வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nவீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை\nகுண்டாடா அரசு பள்ளி சார்பில் வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு காரணமான ஆசிரியர்களுக்கு பாராட்டு குவிகிறது.\nகுண்டாடா அரசு பள்ளி சார்பில் வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு காரணமான ஆசிரியர்களுக்கு பாராட்டு குவிகிறது.\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குண்டாடா கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில மற்றும் தமிழ் வழிக்கல்வி உள்ளது. மேலும் த���ியார் பள்ளிகளுக்கு இணையான சீருடை வழங்கப்படுகிறது.\nஇது தவிர விளையாட்டு மற்றும் கலை இலக்கிய போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க ஊக்கப்படுத்துவது, ஆன்லைனில் வகுப்புகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஆசிரியர்கள் சிறந்து விளங்குகின்றனர். இதன் காரணமாக ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.\nஇந்த நிலையில் தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு, அரசு வேலையில் முன்னுரிமை போன்ற சலுகைகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇதற்கிடையில் குண்டாடா அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் மற்றும் ஆசிரியர்கள் அதன் சுற்றுவட்டார கிராமங்களான கெட்டிகம்பை, புடியங்கி கிராமங்களுக்கு வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர்.\nமேலும் அரசு பள்ளியில் காலை மற்றும் மதிய உணவு, சீருடை, காலணி, புத்தகங்கள், புத்தகப்பை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து எடுத்துக்கூறுகின்றனர். இதனால் அந்த பள்ளியில் ஒரே நாளில் புதிதாக 9 குழந்தைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஆசிரியர்களின் இந்த செயலை பல்வேறு தரப்பினர் சார்பில் பாராட்டு குவிந்து வருகிறது.\nவீடு | வீடாக சென்று மாணவர் சேர்க்கை\n1. வீடு, வீடாக தடுப்பூசி போடும் திட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்\nவீடு வீடாக தடுப்பூசி போடும் திட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2. வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்\nதிண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.\n3. மாத தவணையில் வீட்டு மனை பட்டா கொடுப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி\nமாத தவணையில் வீட்டு மனை பட்டா கொடுப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் மனு கொடுத்தனர்.\n4. வீடு, வீடாக காய்ச்சல் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை\nவீடு, வீடாக காய்ச்சல் கணக்��ெடுப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை.\n5. வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி\nதிருவண்ணாமலை நகராட்சியில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. ஐகோர்ட்டில் உதவியாளர் பணி: 3,500 பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் குவிந்தனர்\n2. பெண் தற்கொலை செய்ததாக கூறிய வழக்கில் திடீர் திருப்பமாக தாங்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் பெண்ணை தாயும், பெரியப்பாவும் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. கொலையை மறைத்த தந்தையும் போலீசில் சிக்கினார்.\n3. ஜோலார்பேட்டை அருகே விவசாய நிலத்தில் மனைவியுடன் நாற்றுநட்ட கலெக்டர்\n4. பெண்ணாடம் அருகே பிளஸ்-1 மாணவி திடீர் சாவு; போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு தாய், உறவினர்கள் மீது வழக்கு\n5. நீண்ட நேரமாக செல்போனில் பேசியதை கண்டித்ததால் தொழிலாளியை கத்தியால் குத்திய மனைவி சிறையில் அடைப்பு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-09-28T06:49:42Z", "digest": "sha1:YWNWLZFNMO7HQWCNCFMLECNIO7WID7NQ", "length": 14163, "nlines": 184, "source_domain": "www.inidhu.com", "title": "கடப்பா செய்வது எப்படி? - இனிது", "raw_content": "\nகடப்பா அல்லது கடப்பா சாம்பார் அருமையான குழம்பு ஆகும். சிறுபருப்பு சேர்த்து செய்யப்படுவதால் இதனுடைய சுவை மிகவும் அபாரமாக இருக்கும்.\nஇட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்ட டிபன் வகைகளுக்கு இது மிகவும் பொருத்தம். சாம்பார், சட்னி, குருமா ஆகியவற்றிற்குப் பதிலாக இதனை செய்து அசத்தலாம்.\nதஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் இது மிகவும் பிரபலம்.\nஇதனை செய்வது மிகவும் எளிது. இதனை நீங்களும் செய்து அசத்துங்க���். இனி சுவையான கடப்பா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.\nசிறுபருப்பு (அ) பாசிப்பருப்பு – 100 கிராம்\nசீரகம் ‍ 1/4 ஸ்பூன்\nமஞ்சள் பொடி ‍ 3/4 ஸ்பூன்\nஉருளைக் கிழங்கு – 1 எண்ணம் (பெரியது)\nபெரிய வெங்காயம் – 1 எண்ணம் (சற்று பெரியது)\nதக்காளி – 1 எண்ணம் (பெரியது)\nமல்லி இலை – 1 கொத்து\nஉப்பு – தேவையான அளவு\nமுந்திரிப் பருப்பு – 5 எண்ணம் (முழுமையானது)\nபச்சை மிளகாய் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)\nஇஞ்சி – முக்கால் சுண்டு விரல் அளவு\nவெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)\nபெருஞ்சீரகம் ‍ 1/2 ஸ்பூன்\nதேங்காய் ‍ 1/4 மூடி (4 ஸ்பூன் துருவல்)\nநல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்\nபிரிஞ்சி இலை – 1 எண்ணம்\nகிராம்பு – 3 எண்ணம்\nபட்டை – சுண்டு விரல் அளவு\nஏலக்காய் – 1 எண்ணம்\nகறிவேப்பிலை – 2 கீற்று\nபெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nதக்காளியை அலசி சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nகொத்தமல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை தோல் நீக்கி நெல்லிக்காய் அளவு பெரிய சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nஇஞ்சியை தோல் சீவி பொடித் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.\nவெள்ளைப்பூண்டினை தோல் நீக்கி நேராக நறுக்கிக் கொள்ளவும்.\nபச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசி கீறிக் கொள்ளவும்.\nமிக்ஸியில் வெள்ளைப்பூண்டு, இஞ்சி, தேங்காய், முந்திரிப்பருப்பு, பெருஞ்சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.\nகுக்கரில் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, மஞ்சள் பொடி மற்றும் சீரகம் சேர்த்து, பாசப்பருப்பினைப் போல் மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து, 3 விசில் வரும்வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nகுக்கரின் ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து உருளைக்கிழங்கினை லேசாக கரண்டியால் நசுக்கி விடவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்ல ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.\nஅதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் கண்ணாடிப் பதம் வரும்வரை வதக்கவும்.\nபின்னர் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும்வரை வதக்கவும்.\nதக்காளி சேர்த்து வதக்கும் போது\nஅதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு பாசிப்பருப்பு கலவையைக் கொட்டி கிளறி, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nஒரு கொதி வந்ததும், அரைத்த தேங்காய் விழுதினைச் சேர்த்து கிளறி, தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.\nதேங்காய் விழுதின் பச்சை வாசனை போய் தேவையான பதம் வந்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலையைத் தூவி அடுப்பினை அணைத்து விடவும்.\nபாசிப்பருப்பு மற்றும் தேங்காய் கடப்பாவை கெட்டியாக்கும். மேலும் சூடு ஆறியதும் பாசிப்பருப்பு கெட்டியாகும். ஆதலால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவையான பதத்தில் கடப்பாவை இறக்கிக் கொள்ளவும்.\nமுந்திரிப்பருப்பிற்கு பதில் பொரிகடலையைச் சேர்த்து கடப்பா தயார் செய்யலாம்.\nவிருப்பமுள்ளவர்கள் முந்திரிப்பருப்புடன் கசகசாவையும் சேர்த்து கடப்பா தயார் செய்யலாம்.\nவிருப்பமுள்ளவர்கள் நல்ல எண்ணெய்க்குப் பதிலாக விளக்கெண்ணெய் பயன்படுத்தி கடப்பா தயார் செய்யலாம்.\nCategoriesஉணவு Tagsகுழம்பு வகைகள், ஜான்சிராணி வேலாயுதம்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious ஏயர்கோன் கலிக்காம நாயனார் – சுந்தரரைப் பகைத்துப் பின் நண்பரானவர்\nNext PostNext கையூட்டு – கவிதை\nஉள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு திருப்திகரமாக\nகன நீர்- நீருடன் ஓர் உரையாடல் 23\nகிராமம் ‍- பாகம் 2 – என்றென்றும் கொண்டாட்டம்\nவாழ்வோம் வா – கவிதை\nஅணுகுமு​றை​ – வெற்றியின் வழி\nஆல விருட்சம் – கவிதை\nகுறுக்கெழுத்துப் புதிர் – 5\nஇயற்கை வலி நிவாரணிகள் – உணவே மருந்து\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/minister-subramanian-order-to-district-collectors/", "date_download": "2021-09-28T07:05:39Z", "digest": "sha1:2U6USSCDRZ4ZQI27HC4ABJZQSRO5PH7M", "length": 14812, "nlines": 131, "source_domain": "www.news4tamil.com", "title": "நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு! மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nநோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்\nதமிழகத்தில் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களில் பாதிப்பின் காரணத்தை கண்டறிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் குறைந்து கொண்டே இருந்த நோய்த்தொற்று பாதிப்பின் தினசரி பாதிப்பு தற்சமயம் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. நேற்றைய தினம் மற்றும் 1947 பேருக்கு நோய் தொற்றுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 1,150 பேர் ஆண்கள், 838 பேர் பெண்கள் 27 பேர் இதுவரையில் இந்த நோயினால் உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் உலக கல்லீரல் அழர்ச்சி தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் கருவில் இருக்கின்ற குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பரிசோதனை முகாமை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆரம்பித்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் குறைந்து வந்த நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது அதிலும் குறிப்பாக சென்னை, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, போன்ற மாவட்டங்களில் வெகுவாக அதிகரித்திருக்கிறது. பாதிப்பிற்கான காரணத்தைக் கண்டறிவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.\nகேரள மாநிலத்தில் நோய் தொற்றால் பாதிக்��ப்பட்டவர்கள் வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவதால் தான் நோய்த்தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இருந்தாலும் தமிழ்நாட்டில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட உடனே மருத்துவமனையில் சிகிச்சை தருகிறோம். கேரள மாநிலத்திலிருந்து வருகை தரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. கோயம்புத்தூரில் மட்டுமே 13 எல்லைகளில் வாகன சோதனை மூலம் கேரள வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன என்று தெரிவித்திருக்கிறார்.\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட்\n டவுட் ஆன முன்னாள் அமைச்சர்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் இட்ட தேர்தல் ஆணையம்\nமூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் தமிழகத்தின் இந்த எம்பி,எம்எல்ஏக்கள் கைது\nமக்கள் கட்டாயம் நோய்த்தொற்று வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்து முகக் கவசம் அணியாமல் இருந்துவிடக் கூடாது. இன்றைய தினம் சென்னை கலைவாணர் அரங்கில் நோய் தொற்று விழிப்புணர்வு நிகழ்வை நடத்துவதற்கு முதலமைச்சர் திட்டமிட்டு அதனைத் தொடங்கி வைக்க இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் சுப்பிரமணியம்.தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் பயன் தரும். தற்சமயம் நோய்த்தொற்று சற்று அதிகரித்து வருகின்ற ஒரு சூழலில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கான கால நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு எடுத்து அறிவிப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட்\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக வின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நீர்வளத்...\n டவுட் ஆன முன்னாள் அமைச்சர்\nதமிழ்நாட்டில் இதுவரையில் 9 புதிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் தற்சமயம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் பரபரப்பான சூழ்நிலையில்,...\nBREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட் துரைமுருகன் சூசகப்பேச்சு\n டவுட் ஆன முன்னாள் அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/kamna-pathak/", "date_download": "2021-09-28T07:42:19Z", "digest": "sha1:WQW5F7COTDVUGYKHQKD532S5BTKTKPQ7", "length": 7052, "nlines": 110, "source_domain": "www.updatenews360.com", "title": "kamna-pathak – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇதுக்கு பேருதான் பார்வையிலேயே சூடாக்குறதா.. காம்னா பதக்கின் கலக்கல் போட்டோஸ்..\nஆடுகளை மேய்க்க சென்ற போது ஆற்றின் நடுவே சிக்கிய விவசாயி : உயிருக்கு போராடிய காட்சி\nஆந்திரா : ஆடுகளை மேய்க்க சென்ற விவசாயி ஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த…\nமுஸ்லீம் பெண்ணுடன் பைக்கில் சென்ற இந்து இளைஞருக்கு தர்ம அடி : வைரலான அதிர்ச்சி வீடியோ… சிக்கிய இஸ்லாமிய கும்பல்..\nமுஸ்லீம் பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்ற இந்து இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….\n ஒரேயொரு நேர்காணலால் பணாலான விசிக… நெட்டிசன்களின் ‘லகலக’ ரகளை\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தலில் 4 முறை போட்டியிட்டு அதில் இரு முறை வெற்றி…\nஎழும்பூரில் காவல் அருங்காட்சியகம் திறப்பு… வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் மக்கள் பார்வைக்காக வைப்பு..\nசென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவையில் ஏற்கனவே காவலர் அருங்காட்சியகம் இருந்து வரும்…\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 13 மாவட்டங்கள் மந்தம்… கோவை, தேனி உள்பட 5 மாவட்டங்களில் அபாரம் : புள்ளி விபரங்கள் வெளியீடு..\nசென்னை : கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மந்தமாக இருக்கும் 13 மாவட்டங்களில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-28T06:46:57Z", "digest": "sha1:BML3Y44LUQDG6NYISMVBPSMO5NBUOB3A", "length": 45143, "nlines": 126, "source_domain": "puthu.thinnai.com", "title": "காணாமல் போகும் கிணறுகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 26 செப்டம்பர் 2021\nஎழுதியது admin தேதி February 02, 2015 3 பின்னூட்டங்கள்\nநாகப்பட்டினம் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீடுகள் மற்ற மாவட்ட வீடுகளை விட மாறுபட்டு இருக்கும். வீட்டின் முன்புறம் தாழ்வாரம், வீட்டிற்கு வருவபவர்களை உட்கார வைப்பதற்கு திண்ணை. மாலை வேளைஆனால் மாடக்குளம் என்ற விளக்கு வைக்கும் பகுதி. மழை நீர் வழிந்தோடும் வகையில் கட்டைகள் செய்யப்பட்டு நேரே ப+மிக்கடியில் செல்லுமாறு அமைக்கப்பட்டு இருக்கும். இவை தவிர நிலைகள் 7, 9, என்ற அடிப்படையில் அழகிய நுட்பத்துடன் பர்மா தேக்குகளில் கட்டப்பட்டிருக்கும். வீடுகளில் பழங்கால ஓவியங்கள், நடுவில் மழைத்தண்ணீர் வருவதற்கு தாழ்வாரம் என கட்டிடக்கலையே வித்தியாசமாக இருக்கும். அதன்பின்னர் வீட்டிற்கு பின்னர் கொல்லைப்புறம் என்று இருக்கும். நானும் எனது நண்பர் சாந்தகுமாரும் ஆய்வுப்பணிக்காக நாகப்பட்டினம் மாவட்டத்தைi சுற்றுப்பயணம் செய்தபோது கடந்த பத்தாண்டுகளில் இருந்த வீடுகளின் அமைப்பு அனைத்தும் மாறியிருந்தது. வீட்டின் முக்கியமான கிணறுகள் மூடப்பட்டு போர்வெல் முக்கிய பங்கு வகித்திருந்தது. இருக்கின்ற பழைய வீடுகளை தேடி புகைப்படம் எடுத்துக்கொண்டோம். எஞ்சிய கிணறுகள் நம்புகைப்படத்தில் சிக்கியது. கையில் தண்ணீரை எடுத்து முகத்தை கழுவிய காலம் போய் எட்டிப்பார்த்து வறண்ட கிணறை கண்டு வருத்ததுடன் திரும்பினோம்.\nகிணறு எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறது. கிணறு ஒன்று இருந்ததா என வருங்கால சந்ததியினர் கேள்வி கேட்கும் நிலைக்கு ஆளக்கப்பட்ட பொருள்களில் கிணறும் ஒன்று. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களிலும், வான்புகழ் வள்ளுவர் கூட கிணற்றைப்பற்றி எழுதியுள்ளார். இவ்வளவு பெருமை வாய்ந்த கிணறு தற்பொழுது நீ��ின்றி உள்ளதால் ஊராட்சிகளில் உள்ள குப்பைகளை போடும் இடமாகவும், இறந்த நாய்கள், இறந்த பொருட்களை மூடும் பொருளாகவும் மாற்றப்பட்டுவிட்டது. விஞ்ஞான யுகத்தில் போர்வெல் ஆதிக்கம், இடப்பற்றாக்குறை காரணம் ஆகியவற்றை காரணம் காட்டி கிணறுகள் மூடப்பட்டு வரும் நிலையில் உள்ளது. இஸ்லாமியர்கள் மதத்தில் புனித மெக்கா நகர் அமைந்துள்ள பகுதி பாலை நிலமாகும். அப்போது தாய் தன்னுடைய குழந்தையுடன் பாலை நிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். அதிக வெப்பத்தால் உருவான கானல் நீர் குழந்;தைக்கு தண்ணீரின் தாகத்தை உணர்த்துகிறது.அப்பொழுது தண்ணீர் கேட்டு குழந்தை காலை உரசி உரசி அழுதுள்ளது. அந்தத்தாய் தண்ணீருக்காக முஸ்லிம் மதப்படி தலையில் இருந்த துப்பட்டா கீழே விழுந்தது கூட தெரியாமல் தண்ணீருக்காக அங்கும் இங்கும் ஓடி அலைகிறார். எங்கேயும் தண்ணீர் கிடைக்கவில்லை. குழந்தை காலை உரசிய இடத்தில் திடீரென்று ஊற்றுப்பெருக்கெடுத்து தண்ணீர் ஊறியுள்ளது.அப்பொழுது அந்தத்தாய் ஜம்ஜம் என்று கூறி தண்ணீரை வாரி வாரி குடித்து குழந்தைக்கும் ;கொடுத்துள்ளார். ஜம் ஜம் என்றால் நில் நில் என்று அரபியில் பொருள். இப்பொழுது புனித மெக்கா பயணம் மேற்கொள்ளப்படும் பயணிகள் அந்த ஜம்ஜம் தண்ணீரை கேன்களில் வாங்கி வருகிறார்கள். இராமேஸ்வரத்தில் உள்ள புனித தீர்த்தங்கள் 21 உள்ளது. அதுவும் கிணறுதான். ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஜெனரல் டயர் சுட்டுக்கொள்ளப்பட்டபோது தங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஏராளமானவர்கள் கிணற்றில் குதித்தனர். அது வரலாற்றுப்புகழ்மிக்க கிணறு. வறுமையின் கோரப்பிடியில் சிக்கியும் தன்னுடைய உடன்பிறந்தவர்களின் கொடுமையாலும் ஏழு பிள்ளைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தானும் உயிர்துறப்பாள் நல்லதங்காள் என்ற பெண். அக்கதையும் கிணறை ஒட்டியே அமைந்துள்ளது. தலைநகரான சென்னையில் ஏராளமான கிணறுகள் இருந்துள்ளது. அதில் ஏழுகிணறு மிகவும் புகழ்பெற்றது. திருச்செந்தூரில் நாலிக்கிணறு என்ற கிணறு உள்ளது. வள்ளி நாழிகை நேரத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது. அதனால் இதன் பெயர் நாழிகைக் கிணறு என்று அழைக்கப்படுகிறது. தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையிலும், நாகூரில் சில்லடி என்ற பகுதியிலும் கிணறு புனிதமாக மதிக்கப்படுகிறது. சுதந்திரம் அடைவதற்கு முன்பு தாழ்த்தப்ப��்ட மக்கள் கிணற்றில் தண்ணீர் எடுக்க ஆதிக்க சாதியினர் அனுமதிக்க வில்லை. கடந்த 1935 ஆம் ஆண்டு மானாமதுரையில் காந்தி பொதுக்கிணறு என்ற பெயரில் அரிஜனங்களும் பயன்படுத்தும் வகையில் கிணறு தோன்றப்பட்டது. இதற்கு நன்கொடையாக காந்தியும் நூறு ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். இராஜாஜி முன்னிலையில் அக்கிணற்றை பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு செய்யப்பட்டது.\nதொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குத்\nஎன்கிறார். இவ்வளவு பெருமை வாய்ந்த கிணறுகள் தற்பொழுது மூடப்பட்டு வருவது நமக்கு கவலையை அளிக்கிறது. தஞ்சாவ+ர் மாவட்டம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், பார்ப்பனர்கள் வாழும் அக்கிரஹாரம், நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளின் பின்புறம் கிணறு கண்டிப்பாக இருக்கும். கிணறு தோண்டிய பின்னர்தான் வீடு கட்டும் பழக்கத்தையும் வைத்துள்ளனர். அதற்கு கொல்லைப்புறம் என்றும் கொல்லை எனவும் விளிப்பது வழக்கம்.\nகிணற்றை ஒட்டிய பகுதி கிணற்றடி என அழைக்கப்படும். கிணற்றின் அருகாமையில் பட்டியக்கல் என்ற கல் ஒன்றையும் துணிதுவைக்க கட்டியிருப்பார்கள். கிணற்றின் இரண்டு பக்கமும் தூண் எழுப்பி இரண்டு தூண்களையும் நீண்ட சட்டத்தால் இணைத்திருப்பார்கள். அந்தச் சட்டத்தில் மரத்தால் ஆன உருளை இருக்கும். காலம் மாற மாற இரும்பாக மாற்றப்பட்டது. அதில் நீண்ட கயிற்றினைப் போட்டு நுனியில் வாளியைக்கட்டி கிணற்றில் இருந்து நீரை இறைப்பர். இதனை கடகா என்று அழைப்பார்கள். அதிகாலையில் ச+ரிய உதயத்திற்கு முன்னர் ஆண்களும், பெண்களும் குளிப்பது நல்ல உடற்பயிற்சியாகவும் ச+ரிய நமஸ்காரம் கிணற்றில் அருகாமையில் உள்ள துளசிசெடி உள்ளிட்ட செடிகளை ப+ஜை செய்து தங்கள் அன்றாட பணியை ஆரம்பித்தார்கள். இவ்வாறு பயன்படுத்தப்படும் கிணறு கோடை காலத்தில் தூர்வாரப்படும். தூர்வாருவதற்கு தனியாக ஆட்கள் இருப்பார்கள். அவர்கள் இந்தந்த வீடுகள் இந்தத்தேதியில் தூர்வாரவேண்டும் என கணக்கில் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு திருவிழா மற்றும் பண்டிகைகளுக்கு துணியும் கூலியும் கொடுக்கப்படும்.\nமாலை வேளையில் திருமணம் ஆன புதுமனத்தம்பதிகள் கிணற்றடியில் பேசி மகிழ்வது வழக்கம். பண்டைய காலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் கிணற்றடியில் பாடல்கள்கள் படமா��்கப்பட்டது. பெண்ணைத்திருமணம் செய்து கொடுத்து புகுந்தவீடு சரியில்லை என்றால் அக்கம்பக்கத்தினர் பாழுங்கிணற்றில் பெண்ணைத் தள்ளிவிட்டோம் என எண்ணி புலம்பி திரிவது வழக்கம். கணவன், மனைவி சண்டை, மாமியார், மருமகள் சண்டையில் கூட பெண்கள் தற்கொலைக்கு செய்வதற்கு கிணற்றை பயன்படுத்துவது கிராமப்புறங்களில் வழக்கம்.\nகிணறுகளை நினைவு படுத்தும் விதமாக ஊர்ப்பெயர்கள் பல உள்ளன. கிணத்துக்கடவு, மல்லாங்கிணறு, காவல்கிணறு, கிணற்று மங்கலம் என பல பெயர்களில் உள்ளது. இவ்வளவு பெருமை வாய்ந்த கிணறுகள் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு ஊரிலும் ஏராளமாக இருந்தது. கிணறுகள் மூடப்பட்டதால் ஊற்றுகள் அடைக்கப்பட்டது.ஊற்றுகள் அடைக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இருப்பினும் அண்டை மாநிலமான கேரளாவில் இன்றுவரை கிணற்றை போற்றி பாதுகாத்து வருகின்றனர். தற்பொழுது தீப்பெட்டிகள் போன்ற வீடுகளும், போர்வெல் கிணறுகள் அமைக்கப்பட்டபின் கிணறு என்பது எதிர்கால சந்ததியினர் வரலாற்றுப்பாடப்புத்தகங்களில் காணும் நிலை ஏற்பட்டுவிட்டது.\nSeries Navigation மறைந்து வரும் குழந்தைகள் விளையாட்டுக்கள்வைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்\nமறைந்து வரும் குழந்தைகள் விளையாட்டுக்கள்\nவைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்\nஆத்ம கீதங்கள் –14 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. \nசுற்றும் சனிக்கோள் வளையங்கள் போல் அண்டவெளிப் புறக்கோளில் பூதப் பெரும் வளைய ஏற்பாடு கண்டுபிடிப்பு\nசிறு துளியில் ஒளிந்திருக்கும் கடல்\nதொடுவானம் 53. அன்பு பொல்லாதது.\nஇலக்கிய வட்ட உரைகள்: 12 பாரதி ஒரு தலைவன்\nகயல் – திரைப்பட விமர்சனம்\nPrevious:வைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்\nNext: மறைந்து வரும் குழந்தைகள் விளையாட்டுக்கள்\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியது என்பார்கள்.கட்டுரையில் கிணறு (வெட்டிய)-பற்றிய செய்திகள் அடுக்கடுக்காக வந்து விழுகின்றன.ஆனாலும் கொச கொச என்று ஒரே தொடர் எழுத்து மயமாகி இருப்பதால் படிப்பதற்கு சோர்வை தருகிறது.ஐந்து, ஆறு வரிகளாக பத்தி பிரித்து கொடுத்தால் படிப்பதற்கு ஆர்வத்தை தூண்டும். வைகை அனீஷ் கவனிப்பாரா……\nஇந்த கட்டுரையை படித்த பின் பாதி மூடப்பட்ட எங்கள் வீட்டு கொல்லைப் புற கிணறு ஞாபகம் வந்தது. வீடு விஸ்தரிக்கும் போது சில ஆண்டுகள�� முன்னால் அஸ்திவாரம் தோண்டிய கற்களையும் மண்ணையும் போட்டு மூடி விட்டோம். இந்த கட்டுரையை படித்த பின் அந்த கிணறை திரும்ப தோண்ட ஆர்வம் வந்துள்ளது. அடுத்த மாதம் வேலையை ஆரம்பிக்க வேண்டும்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nமறைந்து வரும் குழந்தைகள் விளையாட்டுக்கள்\nவைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்\nஆத்ம கீதங்கள் –14 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. \nசுற்றும் சனிக்கோள் வளையங்கள் போல் அண்டவெளிப் புறக்கோளில் பூதப் பெரும் வளைய ஏற்பாடு கண்டுபிடிப்பு\nசிறு துளியில் ஒளிந்திருக்கும் கடல்\nதொடுவானம் 53. அன்பு பொல்லாதது.\nஇலக்கிய வட்ட உரைகள்: 12 பாரதி ஒரு தலைவன்\nகயல் – திரைப்பட விமர்சனம்\nSelvam kumar on பாரதியை நினைவுகூர்வோம் – பாரதியாரின் மூன்று கவிதைகளும் டாக்டர்.கே.எஸ். சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும்\nப.ஜீவகாருண்யன் on ஒரு வேட்டைக்காரரின் மரணம்\nS. Jayabarathan on அசுரப் பேய்மழைச் சூறாவளி ‘ஐடா’ வட கிழக்கு அமெரிக்காவில் விளைத்த பேரழிவுகள்\nSelvam kumar on லாங்ஸ்டன் ஹியூக்ஸ் கவிதைகள்\nS. Jayabarathan on கலியுக அசுரப்படைகள்\nJyothirllata Girija on ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’\nJyothirllata Girija on ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’\nPARAMASIVAM Raju on குருட்ஷேத்திரம் 7 (அர்ச்சுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருந்தான்)\nS. Jayabarathan on இந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம் லக்னோவில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவத் திட்டம்.\nS. Jayabarathan on வடமொழிக்கு இடம் அளி\nமரு. சந்திரமௌளி on பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு\nதமிழின் டாப் டென் நாவல்கள் – சிலிகான் ஷெல்ஃப் on தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nதமிழ் நாவல் பரிந்துரைகள் – ஒரு விரிவான அலசல் – சிலிகான் ஷெல்ஃப் on தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nஎன் இன்றைய டாப் டென் தமிழ் நாவல்கள் – சிலிகான் ஷெல்ஃப் on தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nப.ஜீவகாருண்யன் on நாயென்பது நாய் மட்டுமல்ல\nப.ஜீவகாருண்யன் on நவீன பார்வையில் “குந்தி”\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/18/65", "date_download": "2021-09-28T08:12:07Z", "digest": "sha1:E4U6GSARJTHGYK47C4RCVJ2QVUSBO5PI", "length": 22753, "nlines": 59, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிராவில் முடிந்ததா சினிமா முத்தரப்புக் கூட்டம்?", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபுதன் 18 ஏப் 2018\nடிராவில் முடிந்ததா சினிமா முத்தரப்புக் கூட்டம்\nதமிழ் சினிமா மீண்டும் தனது பயணத்தை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கத் தயாராகிவிட்டது. நேற்று காலை 11.30 மணிக்குத் தொடங்கிய முத்தரப்புக் கூட்டம் சுமார் 12 மணிநேரம் நடைபெற்று எந்த தரப்புக்கும் தோல்வி இன்றி சமநிலையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளது.\nதிரையரங்கு உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை அனைத்தும் அரசாலும், தயாரிப்பாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.\nகடினமாகக் கருதப்பட்ட, அனுமதிக்க வே முடியாது என திரையரங்கு உரிமையாளர்களால் நிராகரிக்கப்பட்டுவந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கியமான கோரிக்கைகள் அனைத்தும் எதிர்ப்பு இன்றித் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nதிரைத்துறை வேலைநிறுத்தத்தின் இறுதியில் அரசு தலையீட்டில்இப்படித்தான் முடியும் என்பது திரைத்துறை வல்லுனர்கள் கணித்த விஷயம்தான்.\nவரலாறு காணாத வேலைநிறுத்தத்தின் பின்னணியும் போக்கும்\nதயாரிப்பாளர்கள் சங்கம் இந்த வேலைநிறுத்தத்தைத் துவக்கியது சரியானதா, டிஜிட்டல் நிறுவனங்களிடம் பேசி முடிவு காணலாமே என்ற விமர்சனம் தொடக்கத்தில்எழுந்தது.\nதியேட்டர்காரர்களும், டிஜிட்டல்நிறுவனங்களும் என்னதான் செய்வார்கள் பார்த்துவிடுவோம் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தனித்து ஒற்றுமை உணர்வுடன் போராடினார்கள்.\nதங்களால்முடிந்த அளவு இந்தப் போராட்டத்தில் இருக்கும் உண்மைத்தன்மையைப் பொது வெளியில் விவாதப் பொருளாக்கியதுதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.\nஅரசின் கவனத்தை ஈர்க்கவும், தயாரிப்பாளர்க��ிடையே ஒற்றுமையை பலப்படுத்தவும் திரைப்பட துறை சார்ந்த பெப்சி தொழிலாளர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.\nஅப்போதுதான் தமிழக அரசின் கவனம் திரைப்படத் துறை வேலை நிறுத்தத்தின்மீது விழும் என்பது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திட்டமாக இருந்தது.\nபெப்சி அமைப்பு இதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து உதவியிருக்கிறது. முதலாளிகள் போராட்டத்திற்கு தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தம் நடத்தியது சினிமா வரலாற்றில் முதன் முறையாக நடைபெற்றுள்ளது. தமிழக அரசு இதை கண்டுகொள்ளாமல் இருப்பது தொடர்ந்தது\nஅமைச்சர்களிடத்தில் பத்திரிகையாளர்கள் இது குறித்து கேட்டபோது “விஷாலே பெரிய ஆள்தானே.. அவரே தீர்த்து வைப்பார்…” என்று கிண்டலடித்தார்கள்.\nதயாரிப்பாளர்கள் சங்கம்தியேட்டர்களை சிண்டிகேட் வடிவில் குறிப்பிட்ட சில நபர்கள் கையில் வைத்திருக்கும் தியேட்டர் உரிமையாளர்களை வழிக்குக் கொண்டுவர முடியாமல் தவித்து, கடைசியில் எப்படியாவது ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டுவர எண்ணியது.\nஇதேபோல்தான் தியேட்டர் உரிமையாளர்களும். கடந்த 47 நாட்களாகத் தியேட்டரில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்குக்கூடப் பணம் வசூலாகாமல் தவித்துப் போனார்கள்.\nதயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஒரு கட்டத்தில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். போராட்டக் கொதிநிலையில் இருக்கும் தமிழகத்தில் சினிமா ஸ்ட்ரைக் காரணமாக அரசின் வரி வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nதொழிலாளர்கள் வேலையின்மை, தொழில் அமைதியின்மை நிலவுவதால் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முத்தரப்புக் கூட்டம் நேற்று காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.\nவழக்கம் போலவே திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிகள் என்று இல்லாமல் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர். கடந்த 47 நாட்களாக எதிரும் புதிருமாகக் குற்றச்சாட்டுகளை கூறிவந்த இரு தரப்பிலும் இறுக்கமான சூழ்நிலை நிலவியது.\nமுதல் 30 நிமிடங்கள் கடுமையான வாக்குவாதங்கள் எழுந்தன. வழக்கம் போல திருப்பூர் சுப்பிரமணி இரு தரப்பையும் சமாதானப் படுத்தும் வேலையை தொடங்கியபோதே இந்தப் பேச்சுவார்த்தைய�� நடத்தும் தலைமைப் பொறுப்பைக் கையிலெடுத்தார். அனைத்துக் கேள்விகளுக்கான பதில்களையும், அதற்கான தீர்வுகளையும் தனது அனுபவம் மிகுந்த ஆளுமையால் முன்வைத்துத் திரையரங்க உரிமையாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்கப்படப் பணியாற்றினார் சுப்பிரமணி.\nதயாரிப்பாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில், தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கேயாரைப் பேச்சுவார்த்தையில் முன்னிலைப்படுத்தியது விஷாலின் ராஜதந்திரம். திருப்பூர் சுப்பிரமணி போன்றே அனுபவம், ஆளுமை, எதிராளியை வயப்படுத்தும் ஆற்றல் மிக்க கேயார், திருப்பூர் சுப்பிரமணியின் உதவியுடன் தயாரிப்பாளர்கள் சங்கக் கோரிக்கை அனைத்தும் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும் பணியைச் செய்தார்.\nக்யூப் நிறுவனம் ஏற்கெனவே தயாரிப்பாளர்களுடன் தனித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது ஒப்புக்கொண்ட அதே அளவுக்கான VPF கட்டணக் குறைப்பை இப்போது தமிழக அரசின் முன்னிலையிலும் ஒப்புக்கொண்டுள்ளது\nஇதுவரையிலும் வாரத்திற்கு 28 காட்சிகளுக்கு ஒரு தியேட்டருக்கு 9,000 ரூபாயை ஒளிபரப்பும் கட்டணமாக வசூலித்துக்கொண்டிருந்த க்யூப் நிறுவனம், இனிமேல் 5,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கும்.\nஇதேபோல் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் திரையிட்டுக்கொள்ளலாம் என்கிற பிரிவில் ஒரு திரைப்படத்திற்கு 20,000 ரூபாய் வாங்கிக்கொண்டிருந்த க்யூப் நிறுவனம் இப்போது 10,000 ரூபாயை வாங்கிக்கொள்ளச் சம்மதித்திருக்கிறது.\nஅதுவும் அடுத்த 6 மாதங்களுக்கு மட்டுமே. அதற்கடுத்து வேறு டிஜிட்டல் நிறுவனங்களின் மூலமாக தியேட்டர்களுக்குத் தங்களது தயாரிப்புகளை கொடுப்பது குறித்து தயாரிப்பாளர்களும், தியேட்டர்காரர்களும் பேசி முடித்துக்கொள்ளலாம் என்று கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது\nஎனவே இந்த 6 மாத காலம் மட்டுமே க்யூப் தனது ஆதிக்கத்தை தமிழகத்தின் தியேட்டர்களில் செலுத்த முடியும்.\nதியேட்டர் கட்டணத்தை அனைத்துப் படங்களுக்கும் ஒரே மாதிரியாக வைத்துக்கொள்ளாமல் பட்ஜெட்டை மனதில் கொண்டு சில படங்களுக்குக் கட்டணத்தைக் குறைத்து வாங்க தியேட்டர்காரர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.\nஇதனால் மீடியம் பட்ஜெட் மற்றும் பட்ஜெட் படங்களை திரையிடும்போது அவற்றுக்கான தியேட்டர் கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்படும்.\nஇதனால் சின்ன பட்ஜெட் படங்களைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.\nதியேட்டர்களில் செய்யப்படும் முன் பதிவுக் கட்டணம் இதுவரையிலும் 35 ரூபாய்வரையிலும் இருந்துவந்தது.\nஇனிமேல் அது வெறும் 4 ரூபாய் மட்டுமே என்பதற்கு தியேட்டர்காரர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்களாம்.\nஅதிலும் முன் பதிவுக்கான இணையத்தளத்தை தயாரிப்பாளர் சங்கமே அரசின் மேற்பார்வையில் செயல்படுத்தித்தரப் போகிறதாம். இதனால் தியேட்டருக்கு வரவிருக்கும் ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்திற்கான செலவு பெருமளவு குறையும்.\nதியேட்டர் டிக்கெட் விற்பனை முழுவதையும் கணிணிமயமாக்கவும் தியேட்டர் அதிபர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இத்திட்டம் வரும் ஜூன் முதல் தேதி முதல் அமலாகுமாம்.\nஇதனால் ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூல் நிலவரம் அன்றன்றைக்கே தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்துவிடும்.\nஒரு திரைப்படத்தின் உண்மையான வசூலும் தெரிந்துவிடுவதால் பெரிய நடிகர்களுக்குத் தரப்படும் சம்பளம் அடுத்தடுத்த படங்களில் ஒரு வகையில் நிலைநிறுத்தப்படும். இதனால் சமச் சீரான சம்பளம் நடிகர்களுக்குத் தரப்பட்டு தயாரிப்பாளர்களுக்குப் பெரும் சுமை குறையும்.\nநேற்று நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகள் பற்றி இன்று மாலைகூடவிருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அதன் பின்பு புதிய திரைப்படங்களை எப்போது திரைக்குக் கொண்டுவருவது, படப்பிடிப்புகளைத் துவக்குவது எப்போது என்பது பற்றியெல்லாம் முடிவெடுத்து அறிவிப்பார்கள்.\nஇதுவரையிலான இந்த வெற்றிக்கு முழு முதற்காரணம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர்தான். அவருடைய சங்கச் செயல்பாடுகளில் நமக்கு கருத்து வேறுபாடுகள் இருப்பினும், விஷால் இல்லாமல் வேறு யாராவது தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராக இப்போது இருந்திருந்தால் நிச்சயமாக இந்த அளவுக்குத் திட்டமிட்டு, புத்திசாலித்தனமாக தியேட்டர் அதிபர்களையும், கியூப் நிறுவனத்தாரையும் அரசின் முன் உட்கார வைத்து அவர்களை சமரசத்துக்குக் கொண்டுவந்திருக்க முடியாது.\nதயாரிப்பாளர்கள் அனைவருக்கும் தலைவலியாய் இருந்த முக்கியமான பல விஷயங்களை விஷாலும் அவரது குழுவினரும் தங்களது ராஜதந்திரத்தால் ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறார்கள்.\nதங்களுக்குள் பிரச்சினையை முடித்துக் கொண்ட தயாரிப்பாளர்கள் - திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இடையே இணக்கமான உறவு ஏற்பட்டது. அதனைத் தங்களுக்கு சாதகமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் சுப்பிரமணி மூலம் நிறைவேற்றிகொண்டனர். டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு ஆதரவாகப் பேசிய திருப்பூர் சுப்பிரமணியே டிஜிட்டல் கட்டணக் குறைப்புக்கு ஆதரவாகப் பேசினார். கட்டணத்தைக் குறைக்க அரசு சொல்லியும் கேட்காதவர்கள் திருப்பூர் சுப்பிரமணி சொன்னதும் ஏற்றுக்கொண்டார்கள்.\nஆக மொத்தத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இரு தரப்புக்கும் தோல்வி இன்றி டிராவில் முடிந்ததாக கூறப்பட்டாலும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. என்றுதான் கூற வேண்டி உள்ளது.\n நாளைக் காலை 7 மணிக்கு\nவேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா\nஇன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்\nபுதன் 18 ஏப் 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/07/09/222-kamakshis-eyes-by-maha-periyava/", "date_download": "2021-09-28T07:14:07Z", "digest": "sha1:GRD5KZ44SSAVBONHCSGPTWYZQ64PZF2B", "length": 32454, "nlines": 92, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "222. Kamakshi’s Eyes by Maha Periyava – Sage of Kanchi", "raw_content": "\nநம் அவயவங்களில் கண் மிகவும் முக்கியம். ‘என் கண்ணே’ என்று பிரியமானவர்களைச் சொல்கிற மாதிரி ‘காதே, மூக்கே’ என்பதில்லை அல்லவா அம்பாள் என்பதாகப் பரமாத்மா மூர்த்திகரிக்கிறபோது அவளுடைய கண் எத்தனை முக்கியமாகும் அம்பாள் என்பதாகப் பரமாத்மா மூர்த்திகரிக்கிறபோது அவளுடைய கண் எத்தனை முக்கியமாகும் காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி என்கிறபோது அக்ஷி என்பது அவளது கண் விசேஷத்தையே சொல்கிறது.\nகாமாக்ஷியின் கைகளில் மன்மதனின் வில்லும் அம்பும் இருப்பதாகச் சொல்கிறோம். அவளுடைய கைகளில் மட்டுமில்லை, கண்களிலும்கூட இவையே இருக்கின்றன என்று ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் கவித்வ நயத்தோடு சொல்கிறார். (‘ப்ருவெளபுக்நே கிஞ்சித்’ என்கிற ஸ்லோகம்)\n அம்பாளுடைய புருவம் கொஞ்சம் நெரிந்திரு���்கிறதாம். கவலை இருந்தால்தான் புருவம் நெரியும். லோக மாதாவுக்கு ஜனங்கள் எல்லோரும் கெட்டுப் போகிறார்களே, அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கவலை. அதனால் புருவம் வளைந்திருக்கிறது. அம்பாளுடைய பரம லக்ஷணமான புருவங்கள் வில் மாதிரி இருக்கின்றன. இரண்டு வளைந்த பாகங்களைக் கொண்ட தனுஸைப் போல் அவை உள்ளன. ஆனால் புருவ மத்தியில், அதாவது நாசி தொடங்கும் இடத்துக்கு மேலே ரோமம் இல்லை. ரோமம் இருந்தால் அது உத்தமமல்ல சாமுத்திரிகா லக்ஷணம் ஆகாது. கூடின புருவம் கெடுதல் உண்டாக்கும் என்பார்கள். அம்பாளுடைய புருவங்களின் மத்தியில் ரோமமில்லாதது உத்தம ஸ்திரீ லக்ஷணம்தான். ஆனால் இது புருவங்களை வில்லுக்கு உவமிக்கும்போது அவ்வில்லுக்கு நடுவே ஊனம் செய்தாற்போல் தோன்றலாம். அப்படி ஊனம் தோன்றாமல் ஆசார்யார் ஒரு காரணம் சொல்கிறார். வில் என்று ஒன்று இருந்தால், அதை எய்கிறவன், அதன் மத்தியில் தன் முஷ்டியால் அதைப் பிடித்துக் கொண்டுதானே நாணில் அம்பு பூட்டி இழுப்பான் சாமுத்திரிகா லக்ஷணம் ஆகாது. கூடின புருவம் கெடுதல் உண்டாக்கும் என்பார்கள். அம்பாளுடைய புருவங்களின் மத்தியில் ரோமமில்லாதது உத்தம ஸ்திரீ லக்ஷணம்தான். ஆனால் இது புருவங்களை வில்லுக்கு உவமிக்கும்போது அவ்வில்லுக்கு நடுவே ஊனம் செய்தாற்போல் தோன்றலாம். அப்படி ஊனம் தோன்றாமல் ஆசார்யார் ஒரு காரணம் சொல்கிறார். வில் என்று ஒன்று இருந்தால், அதை எய்கிறவன், அதன் மத்தியில் தன் முஷ்டியால் அதைப் பிடித்துக் கொண்டுதானே நாணில் அம்பு பூட்டி இழுப்பான் முஷ்டி பிடித்திருக்கிற இடம் வில்லின் இரண்டு பாகங்களுக்கு மத்தியில் அந்த வில்லை மறைக்கத்தானே செய்யும் முஷ்டி பிடித்திருக்கிற இடம் வில்லின் இரண்டு பாகங்களுக்கு மத்தியில் அந்த வில்லை மறைக்கத்தானே செய்யும் இப்படித்தான் அம்பாளின் புருவ வில்லையும் எவனோ மத்தியில் பிடித்துக்கொண்டு அம்பைப் பூட்டுகிறான். அவனுடைய முஷ்டி உள்ள அந்த மத்ய பாகம்தான் ரோமம் இல்லாத இடைவெளி என்கிறார்.\nஇப்படி அம்பாளின் புருவத்தை வில்லாக வளைப்பவன் யார் மன்மதன்தான். அவனுடைய கரும்பு வில் போலத்தான் கருணையால் வளைந்த லோக மாதாவின் புருவம் இருக்கிறது. மன்மதனுடைய வில்லுக்கு வண்டுகள் தானே நாண் கயிறு. அதற்கேற்றாற்போல் இந்த புருவத்துக்குக் கீழே அம்பாளுடைய வண்டு விழிகள் இப்படியும் அப்படியும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒருத்தரும் விட்டுப் போகாமல் ஸமஸ்த பக்தர்களுக்கும் அநுக்கிரஹம் செய்ய வேண்டுமென்பதால் அவை இப்படிச் சஞ்சரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நாணிலும், வில்லிலும் மன்மதன் தன்னுடைய சக்தியை வைத்து எய்கிறான். அதனால்தான் ஞான மூர்த்தியாயிருந்த பரமேசுவரன் அம்பாளிடம் பிரேமை கொண்டான். அதனால் ஜீவப் பிரபஞ்சம் முழுதிடமும் அன்பு கொண்டான். ஆசையில்லாத பிரம்மம் அசைந்து கொடுத்து, சகல ஜனங்களையும் ரக்ஷித்தது; அம்பாளுடைய கவலையும் தீர்ந்தது.\nவில்லைப் பிடித்த மன்மதன் முஷ்டி அம்பிகையின் புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளியாகவும், அவனுடைய மணிகட்டு நாண் கயிறான வண்டு விழிகளுக்கு நடுவில் நாசியின் அடிப்பாகமாகவும் ஆகிவிட்டது. இப்படி ஆசார்யாள் துதிக்கிறார்.\nஈசுவரனின் மீது காம பாணத்தை போடும் அந்தக் கண்களேதான் பக்தர்களைக் கடாக்ஷிக்கும்போது காமத்தைத் துவம்ஸம் செய்து ஞானத்தைப் பொழிகின்றன. மன்மத பாணங்கள் என்பவை என்ன தாமரை, மல்லிகை, கருங்குவளை, மாம்பூ, அசோக புஷ்பம் ஆகியவைதான் அவனுடைய அம்புகள். ரூபம், ரஸம், கந்தம், ஸ்பரிசம் ஆகிய நான்கால் நம்முடைய நான்கு இந்திரியங்களை ஆகர்ஷிப்பது புஷ்பம். அதன் அழகு கண்ணுக்கும், அதில் சுரக்கிற தேனின் ரஸம் நாக்குக்கும், வாசனை மூக்கிற்கும், மென்மை தொடு உணர்ச்சிக்கும், இன்பம் தருகின்றன. பாக்கி இருக்கிற இந்திரியம் காது. அதற்குதான் வண்டு நாண் – அது எப்போதும் ரீங்காரம் செய்வது. இந்த ஐந்துக்கும் மேலே கரும்பு வில் – அதுதான் எல்லா இந்திரிய சேஷ்டைக்கும் காரணமான மனம்.\nவெறும் பூவையும், கரும்பையும், வண்டையும் வைத்துக் கொண்டு மன்மதன் ஸமஸ்த ஜீவராசிகளையும் இந்திரிய வியாபாரத்தால் இழுத்துத் தள்ளுகிறான் என்றால் என்ன அர்த்தம் ஸாக்ஷாத் பராசக்தியின் அநுக்கிரஹம் இருந்துவிட்டால், வல்லவனுக்குப் புல்லும் ஆயதமாகிவிடும் என்று அர்த்தம். உலக லீலை நடப்பதற்கே அவனுக்கு இந்தச் சக்தியை அநுக்கிரஹித்தாள். ஆகவே கவித்வ அழகுக்காக அவன் அவள் புருவத்தை வளைத்து அம்பு எய்வதாகச் சொன்னாலும் அவள்தான் அவனுக்கும் சக்தி தந்தவள். அவளுடைய சக்தியால்தான் அவன் நம் இந்திரியங்களை வெறித்தோடச் செய்கிறான். இதிலிருந்தே அவளுடைய கிருபை இருந்தால் த���ன் இந்த இந்திரியங்களை வசமாக்கி, ஓடாமல் நிறுத்த முடியும் என்றும் ஏற்படுகிறது.\nதண்டிப்பது, காப்பாற்றுவது (சிக்ஷணை, ரக்ஷணை) இரண்டும் செய்கிறவன்தான் பிரபு. நம் கர்மத்துக்காக நம்மை ஆட்டிவைத்து சிக்ஷிக்கிறாள். காமனை அதிகாரியாகக் கொண்டு அவனுக்கும் ஜயம் வாங்கித் தருகிறாள். அந்தக் காமன் நம்மிடம் வாலாட்ட முடியாதபடி நாம் காம ஜயம் செய்யவும் அவளே கதி. அந்த ரக்ஷணையைச் செய்ய வேண்டுமென்றே லோகமாதாவான அவள் எப்போதும் கவலையோடு புருவ வில்லை வளைத்துக் கொண்டு அம்பு என்கிற பாணத்தை வீசிப் பரமேசுவரனைக் கருணையில் திருப்பிக் கொண்டிருக்கிறாள்.\nஅம்பாளுடைய கண்களிலிருந்து பொங்குகிற கடாக்ஷம் ஸ்ரீ ஆசார்யாளிடம் பூரணமாகப் பொலிந்துகொண்டிருந்த போது, அவரது வாக்கிலிருந்து ஒரு சுலோகம் வந்தது. இதுவும் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் இருக்கிறது. ‘த்ருசா த்ராகீயஸ் யாதரதளலித நீலோத்பல ருசா’என்ற சுலோகம். அவளுடைய கடாக்ஷம் இல்லாமல் இப்படிப்பட்ட அமிருதம் போன்ற சுலோகம் பிறக்க முடியாது. ஆனால் இந்த சுலோகத்திலோ ஆசார்யாள் அம்பாளின் கடாக்ஷம் தமக்குக் கிட்ட வேண்டுமென்றே பிரார்த்திக்கிறார். தமக்குக் கிட்ட வேண்டும் என்று மட்டுமில்லை, ‘தமக்கும்கூட கிட்டவேண்டும்’ என்கிறார் – பக்தியிலும் ஞானத்திலும் சிகரமாக இருந்தும் துளிகூட அகம்பாவமே இல்லாத நம் ஆசார்யாள்.\nகாமாக்ஷியின் கடாக்ஷ வீக்ஷண்யத்தின் பெருமையை இந்த சுலோகத்தில் சொல்லுகிறார். அவளுடைய கண் பார்வை எத்தனை தூரமும் தாண்டி விழுமாம் – ‘த்ருசா த்ராகீயஸ்யா’ என்கிறார். ஒரு தாயார்க்காரி பச்சைக் குழந்தைகளைத் தன்பார்வைக்குள்ளேதான் வைத்துக் கொள்வாள். அம்பாளுக்கும் நாம் எல்லோரும் பச்சை குழந்தைகள்தான். பெரிய பெரிய காரியம் சாதித்தவர்கள், அகடவிகடம் செய்கிறவர்கள், எல்லோரும்கூட அவளுக்குப் பச்சைக் குழந்தைகள்தான். மிருகங்கள், பட்சிகள், புல்பூண்டு எல்லாவற்றுக்கும் தாயார்க்காரி அவள். எல்லையில்லாத பிரபஞ்சத்துக்கு அம்மா அவளே. இத்தனையும் அவள் பார்வைக்குள்தான் இருக்கின்றன. எனவே அவளுடைய கடாக்ஷத்துக்கும் எல்லையில்லை. அது நீண்டு நீண்டு போய், தகுதியே இல்லை என்று எட்டாத் தொலைவில் நிற்கிறவர்கள் மீதும் விழுகிறது. அந்தக் கண்கள் பாதி மூடி, பாதி விரிந்திருக்கிற “நீலோத்பல புஷ்பம்” மாதி���ி இருக்கின்றனவாம். ஜலத்தில் நனைந்த நீலோத்பலம் மாதிரி பரம சீதளமாக இருக்கிறது, அவளுடைய திருஷ்டி. நீண்ட நேத்திரங்கள், நீலமான நேத்திரங்கள், குளிர்ந்த நேத்திரங்கள் – இதனால் நீலோத்பலத்தை உவமிக்கிறார். ‘இப்படி நீள நெடுக எங்குப் பார்த்தாலும் போய்க் கொண்டிருக்கும் உன் கடாக்ஷப்பிரவாகத்தில் என்னையும்கூட முழுகும்படியாக செய்தருளேன்’ என்கிறார். ‘மாம் அபி’ – ‘என்னைக்கூட’ என்கிறார். “எனக்கு உன் கடாக்ஷம் கிடைக்க நியாயமே இல்லை என்றாலும் தீனனான என்னையும் உன் பார்வையால் ஸ்நானம் பண்ணி வையம்மா” என்கிறார். ‘தீனம்’, ‘மாமபி’ என்று மிகமிக விநயத்துடன் சொல்லுகிறார் பரமேசுவராவதாரமான ஆசார்யாள். ‘எனக்கு யோக்கியதை இல்லாவிட்டாலும் ஏன் கேட்கிறேன் என்றால், இப்படிக் கடாக்ஷிப்பதால் உனக்கு ஒன்றும் நஷ்டம் வந்துவிடவில்லை என்பதாலேயே கேட்கிறேன்’ என்கிறார். தோஷமுள்ளவர்களைப் பார்த்தாலும்கூட அவளுடைய பார்வைக்குத் தோஷம் வராது – எந்த ஹானியும் வராது. ந ச தே ஹாநிரியதா, ‘உனக்கு நஷ்டமில்லை என்பது மட்டுமில்லை; எனக்கோ இதனால் பரம லாபம் சித்திக்கிறது; நான் தன்யனாகிறேன்’ என்கிறார். ‘அனேனாயம் தன்யோ பவதி’. தனத்தை உடையவன் தன்யன். அம்பாளின் கடாக்ஷத்தால் அருட்செல்வம் என்ற தனம் கிடைக்கிறது, அதற்குமேல் பெரிய செல்வம் எதுவுமில்லை.\n‘தகுதியைப் பார்க்காமல் கடாக்ஷிப்பாய்’ என்றதற்கு ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறார். பூரண சந்திர ஒளி பிரகாசிக்கிறது. அது வித்தியாசம் பாராட்டாமல் எல்லா இடங்களிலும் ஒரே போல் அமிருதமான நிலாவைக் கொட்டுகிறது – சக்கரவர்தியின் மாட மாளிகை நிலா முற்றத்தில் சந்திரிகையைப் பொழிகிறது. அதே போல் ஒரே முள்ளுப்புதர் மண்டிய காட்டிலும் நிலவைப் பொழிகிறது. உப்பரிகையில் விழுந்ததால் அரண்மனையின் சௌகரியங்கள் நிலாவைச் சேரவில்லை. காட்டில் விழுந்ததால் அதற்கு முள் குத்தவும் இல்லை. இப்படித்தான் அம்பாளின் கடாக்ஷம் எங்கு விழுந்தாலும் அதற்குக் கூடுதல் குறைவு இவை இல்லை. என் மேல் அது விழுந்தால் ஒன்றும் குறைந்து விடாது. நானோ அதன் ஸ்பரிசத்தால் நிறைந்தவனாகி விடுவேன். உனக்கு ஒரு நஷ்டமும் இல்லாமலே எனக்குப் பரம லாபம் கிடைக்கிறது. அதனால் என்னையும் உன் கடாக்ஷத்தில் முழுக்கடிப்பாய் அம்மா என்கிறார்.\nஎன்னையும் என்று ‘உம்’ போட்டுச் சொன்னது நம்மையெல்லாம் உத்தேசித்துச் சொன்னதுதான். அம்பாளும் ஈஸ்வரனும் ஆசாரியாளும் ஒன்றேதான். அப்படிப்பட்ட ஆசார்யாள் பரம கருணையினால் நம்மோடு சேர்ந்து நின்று கொண்டு நமக்காக இந்த சுலோகத்தை அநுக்கிரகித்திருக்கிறார். மனமாரப் பிரார்த்தித்து விட்டால், எத்தனை யோக்கியதை இல்லாதவர்களையும் அம்பாள் கடாக்ஷிக்கிறாள்; நிலாப்போலவும் நீலோத்பலம் போலவும் குளிர்ந்தது அவளது கடாக்ஷம். அது எவரையும் கைதூக்கி விடும் என்று நமக்குக் காட்டிக் கொடுக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://penbugs.com/marina-kadarkaraiyil-munnal-mudhalvar-kalaingar-karunanidhikku-ninaividam-penbugs/", "date_download": "2021-09-28T07:40:58Z", "digest": "sha1:5SXP3RLGXHORIFCCK6EJWKHIVTT3ARWR", "length": 10357, "nlines": 168, "source_domain": "penbugs.com", "title": "மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் - Penbugs", "raw_content": "\nமெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம்\nமெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம்\nமறந்த முன்னாள் முதல்வர் திரு மு.கருணாநிதிக்கு, மெரினா கடற்கரையில், அண்ணா அவர்களுடைய நினைவிடம் அருகே நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, ரூ.39 கோடி செலவில், 2.21 ஏக்கரில் முன்னாள் முதல்வரின் நினைவிடம் அமைக்கப்படும் என்று பேரவையில் அறிவித்தார்.\nமேலும், “இன்று நாம் பாக்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது, 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர்,” என்று புகழ்ந்து பேசியுள்ளார்.\n“சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.”\nசென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். pic.twitter.com/1Y9swdtv6u\nரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு\nமுதல்வர் ஸ்டாலினிடம் ரூ5 லட்சம் நிதி கொடுத்த நடிகர் வடிவேலு\nமுதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்\nமுதலமைச்சரின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சராக முதல் கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின்\nமுகஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய வெற்றிமாறன் ; விஜய்சேதுபதி\nமகள்களுக்கும் சமமான சொத்து உரிமை : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nபெரியார் பிறந்ததினமான செப்.17 சமூக நீதி நாளாக அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின்\nபெட்ரோல் மீதான வரியில் ₹3 குறைப்பு – முக ஸ்டாலின் உத்தரவு\nதிரு.மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் வாழ்த்து\nதமிழ்நாடு பட்ஜெட் 2021-22 முக்கிய அம்சங்கள்\nதமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2021-09-28T06:56:45Z", "digest": "sha1:QF76HO4QUFGWQJCAE3HMAAFJDIBNIQBT", "length": 11007, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாரா சிக்கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாரா சிக்கோ (Dara Shukoh, தாரா ஷிக்கோ, பாரசீகம்: دارا شكوه , மார்ச் 20, 1615 – ஆகத்து 30, 1659) முகலாயப் பேரரசன் ஷாஜகானுக்கும் மும்தாஜ் மகாலுக்கும் பிறந்த மூத்த மகனும், முடிக்குரிய இளவரசரும் ஆவார். பாரசீக மொழியில் தாரா ஷிகோ என்றால் “புகழ் வாய்ந்தவன்” என்று பொருள். மன்னர் ஷாஜஹானும், உடன்பிறந்த ஜஹனாரா பேகமும் முகலாய ஆட்சிக்கு வாரிசாக தாரா சிக்கோவைத்தான் எண்ணியிருந்தார்கள். ஆனால், ஒரு கொடூரப் போருக்கு பின்னர், தாரா ஷிகோவை அவருடைய இளைய சகோதரர் அவுரங்கசீப் தோற்கடித்துக் கொலை செய்து ஆட்சிப் பொறுப்பினைக் கைப்பற்றினார்.[1][2][3].\n1657-ஆம் ஆண்டு ஷாஜஹான் உடல் நோய்வாய்ப்பட்ட சமயம், அரியணையை கைப் பற்ற அவரின் நான்கு புதல்வர்களிடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. இவர்களில் தாரா ஷிகோவிற்கும், ஔரங்கசீபிற்குமே அதிக வாய்ப்பிருந்தது. இப்போராட்டத்தின் முதற்கட்டமாக, பெங்காலின் மன்னனாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். ஸாஜஹானின் இரண்டாவது மகன் ஷா ஷூஜா. மற்றொரு பக்கம், தாரா ஷிகோ, ஷாஜஹானின் மூன்றாவது மகனான ஔரங்சீபின் மீது படையெடுத்தார்.\nஉடல் தேறிய ஷாஜஹானின் ஆதரவு இருந்தபோதிலும், ஆக்ராவிற்கு 13 கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள அ��ோகர் போர்க் களத்தில் 1658 ஜூன் 8-ஆம் தேதி தாரா ஷிகோவை ஔரங்சீப் தோற்கடித்தார். தோல்விக்கு பிறகு ஆதரவு தேட முயன்ற தாரா ஷிகோ, சிலரின் வஞ்சக சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு ஔரங்கசீபிடம் ஒப்படைக்கப்பட்டார். சங்கிலியால் பிணைக்கப்பட்டு, தலை நகரில் அழுக்கேறிய யானையின் மீது கைதியாக இழுத்துச் செல்லப்பட்ட தாரா ஷிகோ, ஔரங்கசீபின் ஆட்களால் 1659 ஆகஸ்ட் 30-ஆம் தேதி கொல்லப்பட்டார். ஔரங்கசீப், இறந்துப் போன உடலிலிருந்து தலையை வெட்டி, அவரது தந்தையிடம் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.\nதாரா ஷிகோ, மென்மையும், இறையுணர்வும் நிறைந்த சூஃபி அறிஞராக திகழ்ந்தார். அவர் இந்துக்கள், முஸ்லீம்களிடையே மத நல்லிணக்கத்தையும், கூடி வாழ்தலையும் வலியுறுத்தினார். தீவிர மத அடிப்படைவாதியான ஔரங்கசீபை தாரா ஷிகோ வெற்றிக் கொண்டிருந்தால், இந்தியா எவ்வளவு மாறுபாடு அடைந்திருக்குமென்று வரலாற்று ஆய்வாளர்கள் ஊகம் கூறுகின்றனர். தாரா ஷிகோ லாஹூர் நகரின் புகழ் பெற்ற காதிரி சுஃபி ஞானியான மையன் மிர் அவர்களின் மாணாக்கராவார். இதற்கு மையன் மிரின் சீடரான முல்லா ஷா பதக்ஷி உதவினார்.\nதாரா ஷிகோ, இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்குமிடையே உள்ள பொதுத்தன்மையை காண மிகுந்த முயற்சி மேற்கொண்டார். இந்த முயற்சியின் விளைவாக, இஸ்லாமிய அறிஞர்கள் படிப்பதற்கென்று, சமஸ்கிருத உபநிஷத்துகளை பாரசீகத்திற்கு மொழிப்பெயர்த்தார். அவரது மிகவுமறிந்த படைப்பான மஜ்ம-உல்-பஹ்ரெயின் (இரு பெருங்கடல்களின் சங்கமம்), சூஃபியிசத்திற்கும், இந்து மதத்தின் ஒரு தெய்வ கோட்பாட்டிற்குமிடையே உள்ள பொதுத்தன்மையை காண முயன்றுள்ளது.\nதனது சகோதரன் ஔரங்கசீப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டத நுண் கலைகள், இசை, நாட்டியம் ஆகியவைகளின் புரவலராகத் தாரா ஷிகோ திகழ்ந்தார். 1630 –களில் துவங்கிஅவர் இறக்கும் வரை படைத்த எழுத்துக்களும், ஓவியங்களும் சேகரிக்கப்பட்டு தாரா ஷிகோவின் தொகுப்பு என்றழைக்கப்படுகிறது. இந்த தொகுப்பை அவரது மணைவி நதிரா பானுவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அவர் இறந்தபின், தாரா ஷிகோவின் தொகுப்பு முகலாய அரசு நுலகத்திற்குள் எடுத்துக் கொள்ளப்பட்டது. தாரா ஷிகோவின் படைப்புகளின் மீதான அவரது அடையாளங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எல்லா படைப்புகளும் அழிக்கப்ப��வில்லை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 20:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/badminton/tokyo-olympics-2020-indian-badminton-player-pv-sindhu-lose-in-semi-finals-against-china-s-tai-tzu-y-028047.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-09-28T07:42:29Z", "digest": "sha1:DHTZKSXTAIG6ICA5SBXU6SW35WD47AD6", "length": 18914, "nlines": 159, "source_domain": "tamil.mykhel.com", "title": "பி.வி.சிந்துவுக்கு வெண்கலப்பதக்கம்? பேட்மிண்டன் அரையிறுதிப்போட்டியில் தோல்வி.. என்ன ஆனது? | Tokyo Olympics 2020: Indian Badminton Player PV sindhu Lose in Semi finals against China's Tai Tzu-ying - myKhel Tamil", "raw_content": "\n பேட்மிண்டன் அரையிறுதிப்போட்டியில் தோல்வி.. என்ன ஆனது\n பேட்மிண்டன் அரையிறுதிப்போட்டியில் தோல்வி.. என்ன ஆனது\nஜப்பான்: ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்துள்ளார்.\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இன்று ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும், கவனமும் பிவி சிந்து மீது திரும்பியுள்ளது. காரணம், இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டி தான்.\nடோக்கியோ ஒலிம்பிக்கில் கடந்த 2 நாட்களாக தான் இந்தியாவுக்கு சிறப்பான நாட்களாக அமைந்துள்ளது. வழக்கத்தை விட கூடுதலாக வீரர், வீராங்கனைகள் தேர்வான போதும், எதிர்பார்த்த அளவுக்கு பதக்கங்கள் கிடைக்காமல் இருந்தது.\nஇந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது.. மகளிர் குத்துச்சண்டை.. காலிறுதிப்போட்டியில் பூஜா ராணி தோல்வி\nஇந்தியாவுக்காக பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு முதல் பதக்கம் (வெள்ளி) பெற்றுக் கொடுத்ததே ஆறுதலாக இருந்தது. நேற்று ஒரே நாளில் இரண்டு பதக்கங்கள் உறுதியானது. குத்துச்சண்டையில் லோவ்லினா அரையிறுதிக்கு முன்னேறி வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அதேபோல், பேட்மிண்டனில் பி.வி.சிந்து, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் இன்று பி.வி.சிந்துவுக்கான அரையிறுதிப்போட்டி நடைபெற்றது.\nஇந்த அரையிறுதிப்போட்டியில் இந்தியாவின் சிந்து மற்றும் சீனாவின் தைபே வீராங்கனையான தாய் சூ யிங் (Tai Tzu-ying) மோதிக்கொண்டனர். சர்வதேச போட்டிகளில் இருவரும் இ���ுவரை 18 முறை ஒருவருக்கொருவர் மோதியுள்ளனர். இந்த மோதலில் பி.வி சிந்து 5 முறை மட்டும் வென்றுள்ளார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் சிந்து தோல்வியையே கண்டிராததால், நிச்சயம் அரையிறுதியையும் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.\nபோட்டியின் தொடக்கத்தில் பி.வி.சிந்துவின் கையே ஓங்கி இருந்தது. இதனால் புள்ளிகள் வித்தியாசமும் ஓரளவிற்கு அதிகமாக இருந்தன. ஆனால் முதல் சுற்றின் நடுவே திடீரென கம்பேக் கொடுத்த சீன வீராங்கனை தாய் ட்சூ யிங், புள்ளிகளை குவித்து தலைவலி ஏற்படுத்தினார். நீண்ட நேரம் சமநிலையாக சென்ற முதல் செட்டின் இறுதியில் சீன வீராங்கனை 22 -18 என்ற கணக்கில் கைப்பற்றினார்.\nஇரண்டாவது சுற்றில் இந்தியாவின் சிந்து மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் சீன வீராங்கனையே ஆதிக்கம் செலுத்தினார். தொடக்கத்தில் 4 -4 என சமநிலையில் இருந்த புள்ளிகள் பின்னர் எதிரணியின் பக்கம் சாய தொடங்கியது. இதனால் 2வது சுற்றிலும் 22 - 12 என்ற கணக்கில் சிந்து தோல்வியை தழுவினார். இதன் மூலம் 22 - 18, 21 -12 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் தாய் ட்சூ யிங் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\nபி.வி.சிந்து அரையிறுதியில் தோல்வியடைந்துள்ளதால், அடுத்ததாக வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாளை நடைபெறும் இதற்கான போட்டியில் சீனாவின் பின் ஜியாவோவுடன் மோதுகிறார். இந்த போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பதக்கம் கிடைக்கும் என்பதால் சிந்துவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஒலிம்பிக் போட்டியின் போது வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து இந்த முறை தங்கப்பதக்கமே வெல்வார் என பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அவை சுக்கு நூறாக உடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஆகியுள்ளது. எனினும் அவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\n100க்கு மேற்பட்ட வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. துணைச்சென்ற காவல்துறை.. சீமோன் பைல்ஸால் பரபரப்பு\n‘ஓட்டல் ரூமில் 20 நிமிடங்கள்’ ஒலிம்பிக்கிற்காக மேட்ச் பிக்ஸிங்.. கோச் மீது மணி பத்ரா பரபரப்பு புகார்\nவாளை பரிசளித்த பவானி... ஜான்சி ராணி .... ‘ஜான்சி ராணி நீ’ வாழ்த்திய பிரதமர் மோடி\n‘நாடே பெருமைக் கொள்கிறது’.. ஒலிம்பிக் வீரர், வீராங���கனைகளுக்கு தேநீர் விருந்து.. கவுரவித்த ஜனாதிபதி\nபி.வி.சிந்துவுக்கு நடந்த அதே விஷயம்.. சச்சினுடன் மீராபாய் சந்திப்பு.. கொடுத்த பரிசு என்னத்தெரியுமா\nகிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக.. எகிறிய நீரஜ் சோப்ரா பிராண்ட் மதிப்பு - கோடிக்கணக்கில் ஒப்பந்தம்\nஅடுத்த 3 ஒலிம்பிக்கிற்கான நகரங்கள் தயார்.. எங்கு, எப்போது போட்டிகள்.. முழு விவரம் இதோ\nவாண வேடிக்கைகளுடன் நிறைவடைந்தது டோக்கியோ ஒலிம்பிக்ஸ்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்\nஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தது பதக்கப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட இந்தியா பாகிஸ்தானின் மோசமான நிலை\nஉயிரிழந்த அக்கா.. மறைத்த பெற்றோர்.. ஒலிம்பிக்கில் இருந்து திரும்பியவுடன்.. கதறி அழுத தனலட்சுமி\nஒலிம்பிக் இறுதி நிகழ்ச்சி: தங்கம் வென்றாலும் கொடியேந்தி செல்ல நீரஜுக்கு வாய்ப்பு இல்லை - காரணம் என்ன\nமில்கா சிங்கை பெருமைப்படுத்திய நீரஜ் சோப்ரா... பதக்கம் வென்றதும் சொன்ன அந்த வார்த்தை.. நெகிழ்ச்சி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n43 min ago அந்த சீனியர் வீரர் இவர்தான்.. கோலி பதவி விலகலுக்கு பின்னால் மர்மம்..பிசிசிஐயிடம் ரகசிய குற்றச்சாட்டு\n2 hrs ago ‘திடீர் நெஞ்சு வலி’ அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் நிலைமை என்ன \n3 hrs ago ‘மறக்க முடியாத நாள்’.. மொயின் அலியின் பயணத்தில் அஜித் ஏற்படுத்திய தாக்கம்.. அவ்வளவு சுவாரஸ்யமாம்\n14 hrs ago கேலி, கிண்டலுக்கு முற்றுப்புள்ளி.. லேட்டாக வந்தாலும் \"லேட்டஸ்ட்\" வெற்றி - தடைகளை உடைத்தெறிந்த SRH\nFinance முகேஷ் அம்பானியின் அடுத்த மெகா திட்டம்.. Glance நிறுவனத்தில் முதலீடு..\n இந்த மூணு காரணத்தால்தான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்..அது என்ன தெரியுமா\nNews இதனால தான் நம்ம ஆத்தா ஒரு நாள் மாவாட்டி 2 மாசம் வைச்சு உயிர வாங்குது.. அம்மா அட்ராசிட்டிஸ்\nEducation 10, 12-வது தேர்ச்சியா சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nMovies விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்ப���ி அடைவது\nஎன்னுடைய Cricket வாழ்க்கையில மறக்க முடியாதது.. Valimai Update குறித்து Moeen Ali சொன்ன தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/03/06/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1/", "date_download": "2021-09-28T08:36:13Z", "digest": "sha1:UTICBHTR3XTM2IJOB6PCK7Q5FKYZXMCZ", "length": 19922, "nlines": 251, "source_domain": "tnbusinesstimes.in", "title": "காளிமார்க் கம்பெனி வரலாறு | TN Business Times", "raw_content": "\nHome Success Story காளிமார்க் கம்பெனி வரலாறு\nதிண்டுக்கல்லை தலைமையிடமாக கொண்ட ஒரு சோடா கம்பெனியின் உரிமையாளர், சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் நடந்த கூட்டத்தில் ஒரு தகவலை சொன்னார்.\nஅது நாம் அனைவரும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. எப்படி அன்னிய நாட்டு பானங்கள் நம் குளிர்பானச் சந்தையை கபளீகரம் செய்தது என்பதை புரிந்து கொள்ள, அவர் சொன்னை தகவல் உதவும் என நம்புகிறேன்…\nஆங்கில திரைப்படமும் அயல்நாட்டு குளிர்பானமும்\nஅவர் சொன்ன தகவலின் சாரம் இதுதான். “எனக்கு சொந்தமாக ஒரு திரையரங்கம் இருக்கிறது. அங்கு இடைவேளையில், எங்கள் கம்பெனி குளிர்பானங்களை விற்பனைக்கு வைப்பது எங்கள் வழக்கம்.\nஆங்கில் படங்கள் இந்தியாவில் பரவலாக ரீலீஸ் செய்யப்பட துவங்கிய காலம் அது. நாங்களும் எங்கள் திரையரங்கத்தில், ஒரு முறை ஒரு பிரபல ஆங்கில படத்தை திரையிட முடிவு செய்தோம். அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். படம் திரையிடப்பட்டது.\nஅன்றும் வழக்கம் போல் இடைவெளியில், எங்கள் கம்பெனி குளிர்பானத்தை விற்பனைக்கு வைக்க எத்தனித்த போது, அந்த ஆங்கில படத்தை ரிலீஸ் செய்த கம்பெனி, அதை தடுத்தது. நாங்கள் எங்கள் சரக்குகளை விற்பனைக்கு வைக்க கூடாது என்றது.\nஅதாவது, அந்த திரைப்பட ஒப்பந்தத்தின் படி, நாங்கள் உள்நாட்டு பானங்களை விற்பனைக்கு வைக்க கூடாதாம். அவர்கள் சொல்லும் பானத்தைதான் விற்பனைக்கு வைக்க வேண்டுமாம்…”.\nஇப்படியாகதான் நம் சந்தையை கொஞ்சம், கொஞ்சமாக அந்திய நாட்டு பானங்கள் கைப்பற்றியது.\nஅதிக மூலதனத்துடன் சந்தைக்கு வரும் அந்நிய குளிர்பானங்கள் விற்பனையாளர்களுக்கு, குளிர்சாதனப்பெட்டி கொடுத்தது. அந்த குளிர்சாதனப்பெட்டியில், அவர்களின் பானத்தை தவிர வேறு பானங்களை வைக்க கூடாது என்றது.\nஜில்லென்று குளிர்பானம் கேட்கும் தன் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து அவர்கள் நீட்டு���் காகிதத்தில் எல்லாம் விற்பனையாளர்கள் கையெழுத்திட்டார்கள்.\nஅவர்கள் போல் பெரும் மூலதனம் இல்லாததால், நம் உள்நாட்டு குளிர்பான நிறுவனங்களால், அவர்கள் போல் குளிர்சாதனப்பெட்டி தர முடியவில்லை. இப்படியாக நம் கடைகளை விட்டு நம் பானங்கள் வெளியேறியது. மன்னிக்கவும். வெளியேற்றப்பட்டது.\nநூறாண்டுகள் தாண்டி களத்தில் இருக்கும் காளிமார்க்:\nஇவ்வளவு அழுத்தங்களுக்கு மத்தியிலும், நம் உள்நாட்டு பானமான ‘காளிமார்க்’ வெற்றிகரமாக தன் நூற்றாண்டை கொண்டாடி கொண்டிருக்கிறது. ஆம். இது நம் பெரும்பாலானோரின் விருப்பமானதாக இருக்கும் பவண்டோ குளிர்பானத்தின் தாய் நிறுவனமான காளிமார்க்கின் நூற்றாண்டு.\nஇந்த நூறாவது ஆண்டில், அது வெற்றிகரமாக ரூ.150 கோடி மதிப்பீட்டில், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில், 11 ஏக்கர் பரப்பளவில் தனது புதிய ஆலையை நிறுவ உள்ளது. “கர்நாடக, ஆந்திர சந்தையை மனதில் வைத்து இந்த ஆலையை நிறுவுகிறோம்.\nஇந்த ஆலை 2017 ஏப்ரல் மாதத்தில் உற்பத்தியை துவங்கும். அது மட்டுமல்லாமல் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, ’வைப்ரோ’ என்னும் புது பிராண்டை அறிமுகப்படுத்த உள்ளோம்” என்று கூறியுள்ளார் காளிமார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் தனுஷ்கோடி.\nநிச்சயம். இது பெருமையான தருணம்தான். ஒரு தமிழக நிறுவனம், இவ்வளவு அழுத்தங்களுக்கு மத்தியிலும், தன் சுயத்தை இழக்காமல், நூறாண்டுகளாக சந்தையில் இருப்பது நமக்கு பெருமைதான். முதலில் அவர்களுக்கு நம் வாழ்த்துகளை சொல்லிவிடுவோம்.\nஉள்நாட்டில் தயாரிப்பதால் மட்டும் அது சுதேசி பானம் ஆகிவிடுமா…\nநான் வெளிநாட்டு பானங்கள் குடிப்பதில்லை, உள்நாட்டு மட்டுமே குடிப்பவன். நண்பன் ஒரு முறை கேட்டான், “நீ ஏன் வெளிநாட்டு பானங்கள் குடிப்பதில்லை..” என்று. அதற்கு நான், “அவர்கள் நம் இயற்கை வளங்களை சுரண்டுகிறார்கள். அதனால்தான்…” என்றேன்.\n“பின்னே என்ன.. இவர்கள் மட்டும் H2O (தண்ணீர்) வை தங்கள் தொழிற்சாலையிலா தயாரிக்கிறார்கள்…. நம் நாட்டுகாரன் மட்டும் நம் வளத்தை சுரண்டலாமா…\nஅவன் விளையாட்டாகதான் சொன்னான். ஆனால், அதில் இருந்த பெரும் உண்மை உறுத்தியது. சுரண்டலுக்காக நாம் வைத்திருக்கும் அளவுகோல் தான் என்ன…\n‘விதாண்டாவதம் பேசாதீர்கள். நம் உள்நாட்டு நிறுவனம் உலகை ஆள்வது நமக்கு பெருமைதானே…ஏன் எல்லாவற்றிலும் எதிர்மறையாக யோசிக்கிறீர்கள்…” என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.\nநிச்சயம் விதாண்டாவதம் இல்லை. நான் அரசியலில் மட்டும் இல்லை, இது போன்ற தயாரிப்புகளிலும் ஜனநாயகமும், பரவலாக்கமும் வேண்டும் என்கிறேன்.\nஅதாவது, ஒரு காளிமார்க் மட்டும் இல்லாமல், ஊருக்கு ஒரு காளிமார்க் வேண்டும் என்கிறேன். அந்தந்த பகுதி வளம், அந்தந்த பகுதி மக்களுக்கு போய் சேர வேண்டும் என்கிறேன்.\nசரி. தெளிவாக சொல்கிறேன். நம் தமிழக நிறுவனம் ஒன்று பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்து, வறுமையில் இருக்கும் ஏதாவது ஒரு ஆப்பிரிக்கா நாட்டில் கிளை பரப்பி உள்நாட்டு தயாரிப்புகளை சிதைத்து,\nமொத்த சந்தையையும் கைப்பற்றினால் நாம் சந்தோஷமாக ஏற்றுகொள்வோம் என்றால், அயல் நாட்டு நிறுவனங்கள் நம் சந்தையை கைப்பற்றியதையும் நாம் சந்தோஷமாகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nசரி, வளர்ச்சி எப்படிதான் இருக்க வேண்டும்….\nநேர் கோடாக இருக்க கூடாது. கிடைமட்டமாக இருக்க வேண்டும். அதாவது, வளர்ச்சியும், செல்வமும் பரவ வேண்டும். ஊருக்கு ஒரு ‘Brand’ இருக்க வேண்டும். அப்படிதான் முன்பு இருந்தது,\nதஞ்சையில் கிடைக்கும் குளிர்பானம், மதுரையில் கிடைக்காது, திருநெல்வேலியில் இருப்பது சென்னையில் கிடைக்காது. அதாவது ஏகப்பட்ட நிறுவனங்கள். இதில் உள்ள நன்மை என்னவென்றால் தண்ணீர் அதிக அளவில் சுரண்டுவது தடுக்கப்படும். அந்தந்த பகுதி வளங்கள் அந்தந்த பகுதியில் நுகரப்படும்.\nஉள்ளூர் பகுதி மக்களுக்கு அங்கேயே வேலை கிடைக்கும். இடம்பெயர்தல் தடுக்கப்படும். இப்படி தயாரிக்கப்படும் பானமே உண்மையான சுதேசி பானமாக இருக்கும். இதுவே உண்மையான ‘Make in India’வாகவும் இருக்கும்.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nPrevious articleபணம் சம்பாதிக்க மிகவும் உகந்த வழி எது\nNext article51 சிறந்த இயக்க வணிக மேற்கோள்களில்\n1009 முறை விடாமுயற்சி செய்து 65 வயதில் KFC என்ற மிகப்பெரிய பிராண்டை உருவாக்கிய கேணல் சாண்டர்ஸ்\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nலாபம் தரும் சிறு தொழில்..3D Hologram Fan பிஷ்னஸ் ஆலோசனை..\nSmall business ideas in tamil – கால்நடை தீவனம் தயாரிப்பு தொழில்:-\n$200 டாலரிலிருந���து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nசிறு வணிகங்கள் பெரிய நிறுவனங்களாக மாறும்\nMSME-DI வரையறுக்கும் – தொழில் நிறுவனங்கள் நலிவடைவதற்கான சில முக்கிய காரணங்கள்:\nதொழில்முனைவோர் பெற்றிருக்கவேண்டிய சீரிய பண்புகள் – Qualities that Entrepreneurs should Possess\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/news/2020/03/66696/", "date_download": "2021-09-28T08:16:50Z", "digest": "sha1:624XA3D7QVH6WF5ABZN2CNQDPJW2HJEK", "length": 56530, "nlines": 409, "source_domain": "vanakkamlondon.com", "title": "சமுர்த்திக் கடன்: அம்பலத்துக்கு வந்த கோத்தபாயவின் திருகுதாளம் - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவ���் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்��ால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை\nஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால்,...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழப்பு\nஇதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812...\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்து கோட்டா தலைமையிலான அரசுக்கு முழு பங்களிப்பு\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டே சுதந்திரக் கட்சி முன்னோக்கிப் பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி....\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கை நவம்பரில் ஜனாதிபதியிடம்\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன...\nசமுர்த்திக் கடன்: அம்பலத்துக்கு வந்த கோத்தபாயவின் திருகுதாளம்\nகொரோனா நிவாரணமாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா கடன் மற்றும் உலர் உணவுப் பொருள் விநியோகத்தில் அரசு மேற்கொண்ட திருகுதாளம் அம்பலமாகியுள்ளது. சமுர்த்திப் பயனாளிகளுக்க வழங்கப்படவுள்ளதாகச் சொல்லப்படும் 10 ஆயிரம் ரூபா கடன் தொகைக்குள்ளேயே அவர்களுக்கான உலர் உணவுப் பொதி விநியோகமும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.\nகொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிவாரணப் பொதியை அறிவித்திருந்தார். அதில் சமுர்த்திப் பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா இலகு கடனாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தக் கடன், சமுர்த்திப் பயனாளிகளின் கட்டாய சேமிப்பை பிணையாக வைத்தே வழங்கப்படவுள்ளது. அதிலும் 5 ஆயிரம் ரூபாவே முதல் கட்டமாக வழங்கப்படவுள்ளது. அந்தக் கடனுக்கு வட்டி அறவிடப்படமாட்டாது. 12 மாதங்களுக்குள் அதனைச் செலுத்த வேண்டும்.\nஇதேவேளை, சமுர்த்திப் பயனாளிகளுக்கு அங்கத்தவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆயிரத்து 500 ரூபா, 2 ஆயிரத்து 500 ரூபா, 3 ஆயிரத்து 500 ரூபா உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் பொதிகள் இலவசமாக வழங்கப்படாது என்றும், 10 ஆயிரம் ரூபா இலகு கடனில் உலர் உணவுப் பொதிக்குரிய பெறுமதி கழிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு நிவாரணம் வழங்குவதாக கூறிக் கொண்டாலும் உண்மையில் சமுர்த்திப் பயனாளிகளின் பணத்தையே அவர்களுக்கு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு ஏமாற்றியுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleதேவையற்ற அச்சம் நோய் பரவலை தீவிரப்படுத்தும்: து. வரதராஜா எச்சரிக்கை\nNext articleகொரோனாவிலிருந்து மீண்டார் கனடா பிரதமரின் மனைவி\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்க��்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஇலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு\nஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...\nஐ.நா. உயர்ஸ்தானிகரின் கருத்துக்கள் தேவையற்றவை- இலங்கை அரசாங்கம்\nமுன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.\n10 வருடங்களாகியும் பலன் இல்லை | வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\n10 வருடங்களாகியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து 72 க்கும் அதிகமானவர்கள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று வழங்கப்படவில்லை என அம்பாறை மாவட்ட வலிந்து...\nதமிழ் மக்களின் வாக்குகளால் பெருமிதம் மகிந்த\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கைப்பற்றிவிட்டோம். கூட்டமைப்மைவிட அதிக ஆசனங்களைப் ப��ற்றுத் தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம்.” இவ்வாறு...\nதமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்\nஇலங்கை பூங்குன்றன் - September 27, 2021 0\nஇலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்...\nவலிகளை வரிகளாக்கிப் பாடுவதே காலத்தின் பணியென்பேன் | வர்ணராமேஸ்வரன்\nசில நிமிட நேர்காணல் பூங்குன்றன் - September 27, 2021 0\n\"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணிவாடும் வயிற்றை என்ன செய்யகாற்றையள்ளித் தின்று விட்டுகையலம்பத் தண்ணீர் தேட......பக்கத்திலே குழந்தை வந்துபசித்து நிற்குமே...- அதன்பால்வடியும் முகம் அதிலும்நீர்...\nகுலாப் சூறாவளி ; கடலில் பயணம் செய்யும் மீனவ சமூகத்துக்கான எச்சரிக்கை\nஇந்தியா பூங்குன்றன் - September 27, 2021 0\nவடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது தென் ஒடிசாவுக்கு அண்மையாக வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஆழமான தாழமுக்கமாக...\nஎரிபொருள் தட்டுப்பாடினால் நாடு திறக்கப்படுமா என சந்தேகம்\nஇலங்கை பூங்குன்றன் - September 27, 2021 0\nஉள்நாட்டு சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nகட்டுரை பூங்குன்றன் - September 26, 2021 0\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nதாய்நிலம் | நில அபகரிப்பு | இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று | ஆவணப்படம் வெளியீடு\nஇலங்கை பூங்குன்றன் - September 22, 2021 0\nதாய்நிலம்: நில அபகரிப்பு - இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று - தமிழ் மக்கள் அனைவரும் தவறாமல் பார்க்கவேண்டிய ஆவண படம்\nயாழ். தொண்டமானாறு கடல் நீரேரியில் முதியவரின் சடலம் மீட்பு\nஇலங்கை பூங்குன்றன் - September 26, 2021 0\nயாழ்ப்பாணம், தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலைவேளையில் ம��ன் பிடிக்கச் சென்றவர்கள்...\nபேச்சுக்களை நடத்த நாங்கள் தயார் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nஇலங்கை பூங்குன்றன் - September 23, 2021 0\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக நியூயோர்க் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), ஐ.நா. செயலாளர் நாயகம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nஆய்வுக் கட்டுரை பூங்குன்றன் - September 27, 2021 0\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஇலக்கியம் பூங்குன்றன் - September 23, 2021 0\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்சிறுகதைகொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1560", "date_download": "2021-09-28T07:48:17Z", "digest": "sha1:ISDWU7CIVF74S7M3CESW5DLQRTHMSBTD", "length": 6884, "nlines": 90, "source_domain": "www.dravidaveda.org", "title": "ஏழாந் திருமொழி", "raw_content": "\nசெங்சொற் கவிகாள். உயிர்காத்தாட் செய்மின் திருமா லிருஞ்சோலை\nவஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் ��ந்து என்\nநெஞ்சு முயிரு முள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்\nநெஞ்சு முயிரும் அவைடுண்டு தானே யாகி நிறைந்தானே\nதானே யாகி நிறைந்தெல்லா உலகும் உயிரும் தானேயாய்\nதானே யானென் பானாகித் தன்னைத் தானே துதித்து எனக்குத்\nதேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலை\nகோனே யாகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிருண்டே\nஎன்னை முற்றும் உயிருண்டென் மாய ஆக்கை யிதனுள்புக்கு\nஎன்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்\nதென்னன் திருமா லிருஞ்சோலைத் திசைகை கூப்பிச் தேர்ந்தயான்\nஇன்னம் போவே னேகொலோ. எங்கொல் அம்மான் திருவருளே\nநன்கென் னுடலம் கைவிடான் ஞாலத் தூடே நடந்துழக்கி\nதென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை\nநங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே\nநண்ணா அசுரர் நலிவெய்த நல்ல அமரர் பொலிவெய்த\nஎண்ணா தனகள் எண்ணும்நன் முனிவ ரின்பம் தலைசிறப்ப\nபண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி\nதென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே\nதிருமாலிருஞ்சோலையானே ஆகிச் செழுமூ வுலகும் தன்\nஒருமா வயிற்றி னுள்ளேவைத்து ஊழி யூழி தலையளிக்கும்\nதிருமாலென்னை யாளுமால் சிவனும் பிரமனும்காணாது\nஅருமா லெய்தி யடிபரவ அருளை யீந்த அம்மானே\nஅருளை ஈயென் அம்மானே. என்னும் முக்கண் அம்மானும்\nதெருள் காள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும்\nஇருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை\nமருள்கள் கடியும் மணிமலை திருமாலிருஞ்சோலைமலையே\nதிருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற் கடலே என்தலையே\nதிருமால்வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே\nஅருமா மாயத் தெனதுயிரே மனமே வாக்கே கருமமே\nஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே.\nஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகெல்லாம்\nஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்துழலும்\nஆழி வண்ணன் என்னம்மான் அந்தண் திருமாலிருஞ்சோலை\nவாழி மனமே கைவிடேல் உடலும் உயிரும் மங்கவொட்டே\nமங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலைமேய\nநங்கள் கோனே. யானேநீ யாகி யென்னை யளித்தானே\nபொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம்பூதம்\nஇங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே\nமானாங்கார மனம்கெட ஐவர் வன்கை யர்மங்க\nதானாங்கார மாய்ப்புக்குத் தானே தானே யானானை\nதேனாங் க���ரப் பொழில்குருகூர்ச் சடகோபன்சொல்லாயிரத்துள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/what-do-you-use-to-remove-human-waste-is-relief-provided-high-court-order/", "date_download": "2021-09-28T07:47:16Z", "digest": "sha1:4KOWF3GJUJ4RAFNTQ2GFBABSFKCFL7Z5", "length": 11997, "nlines": 132, "source_domain": "www.news4tamil.com", "title": "மனித கழிவுகளை நீக்க எதை பயன்படுத்துகிறீர்கள்! நிவாரணம் வழங்கப்படுகிறதா? ஹை கோர்ட் போட்ட உத்தரவு! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nமனித கழிவுகளை நீக்க எதை பயன்படுத்துகிறீர்கள் நிவாரணம் வழங்கப்படுகிறதா ஹை கோர்ட் போட்ட உத்தரவு\nமனித கழிவுகளை நீக்க எதை பயன்படுத்துகிறீர்கள் நிவாரணம் வழங்கப்படுகிறதா ஹை கோர்ட் போட்ட உத்தரவு\nநம் நாட்டில் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் இன்னும் மனித கழிவுகளை அகற்ற மனிதர்களே வேலை செய்வது மிகவும் தர்ம சங்கடங்களை ஏற்படுத்தி வருத்தமளிக்கிறது. அதன் காரணமாக அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அந்த வேலையின் போது பலர் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அபாயங்களும் ஏற்படுகின்றன. அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தாலும் அது அவர்களை சென்று சேர்கிறதா என்பது கூட தெரியவில்��ை.\nஎனவே தற்போது பாதாள சாக்கடைகள், கழிவு நீர் தொட்டிகள், சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துதல் கூடாது என்றும், விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் நிவாரணம் பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் அவர்களின் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.\nஇந்த மாவட்டங்களுக்கு கெடுபிடி போட்ட தலைமை செயலாளர்\n28-9-2021 இன்றைய வானிலை நிலவரம்\nமூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் தமிழகத்தின் இந்த எம்பி,எம்எல்ஏக்கள் கைது\n4 மாதங்களில் தமிழகத்திற்கு அடுத்த தேர்தல் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு\nஅப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதற்கு தற்போது யாரும் மனிதர்களை பயன்படுத்தப்படுவதில்லை என்றும் இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அதை தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை 6 வாரத்திற்கு ஒத்தியும் வைத்துள்ளனர்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஇந்த மாவட்டங்களுக்கு கெடுபிடி போட்ட தலைமை செயலாளர்\nஇந்த மாவட்டங்களுக்கு கெடுபிடி போட்ட தலைமை செயலாளர் இந்த காரணத்திற்காக தானா இரண்டரை ஆண்டுகள் கழித்தும் கொரோனா தொற்றின் பாதிப்பானது இன்றளவும் குறைந்து காணப்படவில்லை.பல வழிகாட்டு முறைகளை...\n28-9-2021 இன்றைய வானிலை நிலவரம்\nதமிழ்நாட்டில் இன்றைய தினம் தேனி, கோயமுத்தூர், நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை...\nஇந்த மாவட்டங்களுக்கு கெடுபிடி போட்ட தலைமை செயலாளர் இந்த காரணத்திற்காக தானா\nBREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட் துரைமுருகன் சூசகப்பேச��சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/67070/3-more-person-affected-by-Coronavirus-in-Tamil-Nadu", "date_download": "2021-09-28T07:45:27Z", "digest": "sha1:IXMOQ53MQ7HBDSVERZPNJM2YU7KUO6VQ", "length": 7366, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு | 3 more person affected by Coronavirus in Tamil Nadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழகத்திற்கான தேசிய சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியாகியுள்ள தகவலில், 18 வயது இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், துபாயில் இருந்து திரும்பிய 63 வயது முதியவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த முதியவர் தற்போது வாலாஜா அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தாய்லாந்து நாட்டினருடன் பழகிய 66 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் தற்போது பெருந்துறை மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23ல் இருந்து 26ஆக உயர்ந்துள்ளது.\n“தடையை மீறி வெளியே சுற்றினால் பைக் பறிமுதல்” - சென்னை கமிஷனர் எச்சரிக்கை\nகுஜராத் : கொரோனா பாதித்த 85 வயது மூதாட்டி உயிரிழப்பு\nஅத்தியாவசியமின்றி சாலைகளில் சுற்றித் திரிந்த 27 வாகனங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமனம்\nபூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\nநடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை: விஜய் தரப்பில் விளக்கம்\n1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது ஐதராபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி\nஉருவக்கேலி முதல் 'மோஸ்���் வான்டட்' காமெடியன் வரை... சினிமாவில் யோகி பாபு தடம் பதித்த கதை\nகிழக்கு திசை டூ மேற்கு திசை... கோவாவில் காலூன்ற முற்படும் மம்தா... ஏன்\nஸ்டார்ட் அப் இளவரசிகள் 3: சாண்டி லெர்னர் - வலைப்பின்னல் மகாராணியின் எழுச்சி, வீழ்ச்சி\nஐபிஎல்லில் சொதப்பும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Channels", "date_download": "2021-09-28T08:38:08Z", "digest": "sha1:ZD6LPAOOARHGCIQM6WFDE2H6TK7QFQN5", "length": 3697, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Channels", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nகொரோனா பேரிடரும் இந்திய அரசின் ச...\nடெல்லி வன்முறை ஒளிபரப்பு : 2 மலை...\nநூறு சேனல்களுக்கு 153 மட்டுமே கட...\nகொரோனா கால மாணவர் நலன் 3 - குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் கவனத்துக்கு..\nஉருவக்கேலி முதல் 'மோஸ்ட் வான்டட்' காமெடியன் வரை... சினிமாவில் யோகி பாபு தடம் பதித்த கதை\nகிழக்கு திசை டூ மேற்கு திசை... கோவாவில் காலூன்ற முற்படும் மம்தா... ஏன்\nஸ்டார்ட் அப் இளவரசிகள் 3: சாண்டி லெர்னர் - வலைப்பின்னல் மகாராணியின் எழுச்சி, வீழ்ச்சி\nஐபிஎல்லில் சொதப்பும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/fadff63ed0/yukthamukhi-yukthamukhi-tamil-songs-lyrics", "date_download": "2021-09-28T07:40:40Z", "digest": "sha1:6KBQHATW3Q7Q3C5WOMQU5L24JMMAFFXW", "length": 8878, "nlines": 163, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Yukthamukhi Yukthamukhi songs lyrics from Poovellam Un Vasam tamil movie", "raw_content": "\nயுக்தாமுகி யுக்தாமுகி பாடல் வரிகள்\nயுக்தாமுகி யுக்தாமுகி யுக்தாமுகி நீயா\nகுக்கூ கு கு குக்கூ என கூவும் குயில் நீயா\nயுக்தாமுகி யுக்தாமுகி யுக்தாமுகி நீயா\nகுக்கூ கு கு குக்கூ என கூவும் குயில் நீயா\nஜயோ உன் குரலைக்கேட்டால் ரத்தத்தில் சக்கரையேறும்\nஆஹா உன் அழகை பார்த்தால் அருவிகளும் மலை மேலேறும்\nபடம் வரைந்து பாகம் குறிக்க உள்ளம் தள்ளாடும்\nயுக்தாமுகி யுக்தாமுகி யுக்தாமுகி நீயா\nகுக்கூ கு கு குக்கூ என கூவும் குயில் நீயா\nமின்னல் மின்னும் கண்ணில் வரலாறு பார்த்தேன்\nமேடு பள்ளம் தன்னில் பூகோளம் பார்த்தேன்\nஹிப்பில் உள்ள வரியில் லி��்டரேச்சர் பார்த்தேன்\nஉன் பார்வை ஈர்க்கும் பொது பௌதீகம் பார்த்தேன்\nஉன் வெறுப்பில் உள்ளது சுவாலாஜி\nஉன் சிரிப்பில் உள்ளது சைக்காலஜி\nஉன் அசைவில் உள்ளது அஸ்ட்ராலஜி\nஅதுதான் இனி எங்கள் உலகம்\nஅழகே, நீ சிலபஸ் ஆனால்\nஆண் கூட்டம் சென்ட்டம் வாங்கும்\nஅன்பே நீ கட்சி தொடங்கு கோடி கோடி வசூலாகும்\nஆஷா போன்ஸ்லே ஷீலா குரல் ஒன்று கூடி\nஆலாபனைகள் செய்தால் என்னவாகும் தோழி\nஹம்மிங் பாடும் போதே நின்னுபோச்சி நாடி\nநீ கானம் பாடி வந்தால் என்னவாகும் போடி\nஎங்கள் மனசின் எடை சொல்லு மல்லேஸ்வரி\nஉன் ஸ்டைலை பார்க்கையில் இங்கிலீஸ்வரி\nஒரு லவ் யூ சொல்லடி லவ்வீஸ்வரி\nஅழகழகாய் உன்னை பெற்ற அத்தைக்கு வணக்கம் வைப்போம்\nநலுங்காமல் டெலிவெரி பார்த்த நர்சுக்கு முத்தம் வைப்போம்\nவெண்ணிலவு தலையில் இடிக்க கண்ணே உனது கட்டவுட் வைப்போம்\nயுக்தாமுகி யுக்தாமுகி யுக்தாமுகி நீயா\nகுக்கூ கு கு குக்கூ என கூவும் குயில் நீயா\nஜயோ உன் குரலைக்கேட்டால் ரத்தத்தில் சக்கரையேறும்\nஆஹா உன் அழகை பார்த்தால் அருவிகளும் மலை மேலேறும்\nபடம் வரைந்து பாகம் குறிக்க உள்ளம் தள்ளாடும்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nChella Namm Veetuku (செல்லா நம் வீட்டுக்கு)\nYukthamukhi Yukthamukhi (யுக்தாமுகி யுக்தாமுகி)\nThalaattum Kaatre (தாலாட்டும் காற்றே)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nIrandaam Ulagam| இரண்டாம் உலகம்\nPullvizhi Pullvizhi / புல்வெளி புல்வெளி\nKondaatamae Nam / கொண்டாட்டமே நம்\nIdam Porul Yeval| இடம் பொருள் ஏவல்\nInnum Konjam / இன்னும் கொஞ்சம் நேரம்\nO Sukumari / குமாரி என் காதல்\nUllathai Allitha| உள்ளத்தை அள்ளித்தா\nAdi Aathadi / அடி ஆத்தாடி\nIdhala Kudhala Madhana / இதல குதல மதன மேனி வந்தது\nAdiye Aavarangaatukulla / அடியே ஆவாரங்காட்டுகுள்ள\nAnnakodiyum Kodiveeranum| அன்னக்கொடியும் கொடிவீரனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Thala-ajith-participated-in-nation-level-Gun-shooting-competition-8424", "date_download": "2021-09-28T07:19:48Z", "digest": "sha1:CIITJD4UYXA4NCXQAPH5PG3DAXCMTMXR", "length": 7188, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "நிஜ துப்பாக்கியுடன் கோவை வந்திறங்கிய தல அஜித்! காரணத்தை கேட்டா அசந்து போய்டுவீங்க! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nநிஜ துப்பாக்கியுடன் கோவை வந்திறங்கிய தல அஜித் காரணத்தை கேட்டா அசந்து போய்டுவீங்க\nகோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்று அசத்தியுள்ளார் .\nதேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் இந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது .\nஇதில் பல்வேறு ரைபிள் கிளப் சார்ந்த உறுப்பினர்கள் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இந்நிலையில் இன்று சென்னை ரைபிள் கிளப் உறுப்பினரான நடிகர் அஜித்குமார் பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் சூட்டிங் பிரிவில் பங்கு பெற்றார் .\nபோட்டியில் பங்கேற்க கோவை வந்த தல அஜித்தை ரசிகர்கள் உற்சாகப்படுத்தினர். ஏற்கனவே நடிகர் அஜித் குமார் திரைத்துறை மட்டுமில்லாமல் கார் ரேஸ் ,விமான பைலட் போன்ற வித்தியாசமான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-09-28T08:24:32Z", "digest": "sha1:MEHXBVKMT45MGBR7QNW5VZM6HCMQK73O", "length": 11299, "nlines": 121, "source_domain": "www.verkal.net", "title": "WordPress database error: [Percona-XtraDB-Cluster prohibits use of DML command on a table (verkal.wp_options) that resides in non-transactional storage engine with pxc_strict_mode = ENFORCING or MASTER]", "raw_content": "\nவிடுதலை புலிகளின் போராட்ட வரலாறு (1975 – 1984).\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome நூல்கள் விடுதலை புலிகளின் போராட்ட வரலாறு (1975 - 1984).\nவிடுதலை புலிகளின் போராட்ட வரலாறு (1975 – 1984).\nதமிழீழ விடுதலைப் புலிகளின் புரட்சிகர ஆயுத போராட்டத்தை வரலாற்று காலவரையறை அடிப்படையில் சித்தரிக்கும் ஆவணமாக வெளிவந்த விடுதலை புலிகளின் போராட்ட வரலாறு (1975 – 1984) நூலை காலத்தின் தேவை கருதி மின்னூலாக வேர்கள் இணையத்தில் வெளியீடு செய்கின்றோம்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleகாவிய நாயகன் கிட்டு.\nNext articleகடற்கரும்புலி மேஜர் ரூபன்.\nலெப் கேணல் அன்பு /அம்மா.\nநெடுஞ்சேரலாதன் - June 10, 2019 0\nலெப் கேணல் அன்பு /அம்மா அவர்களின் நினைவு சுமந்த நூல் வேர்கள் இணையத்தில் மின்னூலாக மீள் வெளியீடு செய்கின்றோம் \"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\"\nயாழ்ப்பாண நூல்நிலையம் - மூதறிஞர் க.சி.குலரத்தினம். வெளியீடு: 1997\n1981 மே 31 இரவு ஆரம்பமாகி தொடர்ந்த தமிழின அடையாள அழிப்பின் ஆவணவமாக இந் நூல் யூலை 1981 இல் வெளி வந்தது. யாழ் நூலகம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடெரிப்பு தமிழர் விடுதலைக்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1206917", "date_download": "2021-09-28T08:20:45Z", "digest": "sha1:PED4QPEPZW3ODKWL5FNPZWPVONRCPUU2", "length": 8475, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "யாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியர் அன்பழகன் காலமானார்! – Athavan News", "raw_content": "\nயாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியர் அன்பழகன் காலமானார்\nin இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்\nதரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான தனியார் கல்வி நிலையங்களை யாழ்ப்பாணத்தில் நடத்திவந்த பிரபல ஆசிரியரான அன்பொளி கல்வியகத்தின் நிர்வாகி வேலுப்பிள்ளை அன்பழகன் காலமானார்.\nபுற்றுநோய்த் தாக்கத்தால் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகியிருந்த அவர், கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (வெள்ளிக்கிழமை) உயிரிழந்துள்ளார்.\nஅன்பொளி கல்வியகத்தில் கல்வி பயில்வதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்டு வருவர்.\nஅன்பொளி புலமைப்பரிசில் மாதிரி மற்றும் வழிகாட்டிகள் நாடளாவிய ரீதியில் தமிழ் மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅசாத் சாலியின் விளக்கமறியல் நீடிப்பு \nயாழ். மாநகர சபை அமர்வில் திலீபனுக்கு அஞ்சலி\nமஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலையில் ஒருவர் ஆயுதங்களுடன் வந்தவர்களால் கடத்தல் \nவாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை\nஒக்டோபரில் நாட்டைத் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை – அமைச்சர்\nவடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் தமிழ் தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தி உள்ளன \nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஅசாத் சாலியின் விளக்கமறியல் நீடிப்பு \nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஅசாத் சாலியின் விளக்கமறியல் நீடிப்பு \nயாழ். மாநகர சபை அமர்வில் திலீபனுக்கு அஞ்சலி\nமஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலையில் ஒருவர் ஆயுதங்களுடன் வந்தவர்களால் கடத்தல் \nஅசாத் சாலியின் விளக்கமறியல் நீடிப்பு \nயாழ். மாநகர சபை அமர்வில் திலீபனுக்கு அஞ்சலி\nமஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலையில் ஒருவர் ஆயுதங்களுடன் வந்தவர்களால் கடத்தல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ithyadhi.blogspot.com/2008/07/blog-post_5724.html", "date_download": "2021-09-28T06:48:01Z", "digest": "sha1:WWY2FQY6XFXATK4ZLFN2W35E2RVQSBYU", "length": 3242, "nlines": 94, "source_domain": "ithyadhi.blogspot.com", "title": "இத்யாதி: என் இமைக்குள்", "raw_content": "\nஇங்கே சொல்லப்படுபவை எதுவும் அபரிமிதமாக மிகைப்படுத்தப்பட்டவை அல்ல ... பொய்யான வர்ணனைக்கோ உவமைக்கோ இங்கு இடமில்லை... எல்லாம் என்னையும், எனது எண்ணங்களையும் சார்ந்தது...\nஆண்கள், பெண்களை இமைகளுக்குள் வைத்துப்\nஅவர்கள், 'உன் கண்களுக்குள் இடம் வேண்டாம் எனக்கு',\nஎனச் சொல்லி, இரும்பு முலாம் பூசிய பொன்மலரின்\nமொட்டுக்குள் இடம் தேடி அழைகின்றனர்.\nஇவ்வகையில்: சில வரிகளில், பெண்\nகனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்\nசுப்ரமணியபுரம் - கண்கள் இரண்டால்\nசொல் புதிது பொருள் புதிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ithyadhi.blogspot.com/2008/11/blog-post_3176.html", "date_download": "2021-09-28T06:49:21Z", "digest": "sha1:EJWBBR723KVGDDMZHRZXFMLHFPJGSCGA", "length": 10328, "nlines": 100, "source_domain": "ithyadhi.blogspot.com", "title": "இத்யாதி: கனவும் அவளும் (பாகம் - அ)", "raw_content": "\nஇங்கே சொல்லப்படுபவை எதுவும் அபரிமிதமாக மிகைப்படுத்தப்பட்டவை அல்ல ... பொய்யான வர்ணனைக்கோ உவமைக்கோ இங்கு இடமில்லை... எல்லாம் என்னையும், எனது எண்ணங்களையும் சார்ந்தது...\nகனவும் அவளும் (பாகம் - அ)\n(ஒரு குறுந்தொடர்கதை, பாகம் - அ)\nஎல்லா வார சனிக்கிழமை போலவே அன்று மாலையும் அவர்கள் கடற்கரைக்கு காற்று வாங்க சென்றிருந்தனர். வானம் சற்று கறுத்து தான் காணப்பட்டது. மழை வரலாம் போல இருந்தது.\nஅவன் ரவி என்ற ரவிவர்மன். அவள் காயத்ரி என்ற காயத்ரி தேவி. இவர்கள் இருவரும் கடந்த பதினாறு மாதங்களாக காதலித்து வருகின்றனர். சென்ற புதனோடு இவர்கள் இருவரும் சந்தித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இருவரும் அந்தச் சிறு வளர்ந்துவரும் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.\nஎல்லா காதலர்கள் போல உண்டேன், உடுத்தினேன் என அவசியமல்லாவற்றை பேசிமுடித்து விட்டு ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்ல வாயெடுத்தான் ரவி. ஏனோ அவனுக்கு இன்று அவளிடம் அந்த விஷயத்தை சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது.\n\"தேவி, நேத்து ஒரு பார்வட் மெயில் படிச்சே. அதுல நம்ம இன்போசிஸ் நாராயண மூர்த்தி சாரோட ஒய்ப் சுதாவ பத்தி படிச்சேன்\"\n\"ஆமா ரவி, நா கூட படிச்சிருக்கேன். முன்னாலேயே அந்த மெயில் எனக்கு வந்திருக்கு\"\n. ஹவ் க்ரேட் ஷி இஸ், இல்ல ஒவ்வரு ஆணோட வெற்றிக்கு பின்னாலயும் ஒரு பொண்ணு இருப்பான்னு சொல்வாங்க. அது மூர்த்தி சார் விசயத்துல எவ்ளவு உண்ம தேவி\"\n இது சாதாரண ஹவுஸ் ஓய்ப்ஸ்கும் அப்ளிகபில்\"\n\"இருகலா தேவி ஆனா அவங்க எல்லாருமே ஒரு ஆண வெற்றி பெற வச்சாங்கன்னு சொல்ல முடியாது\"\n\"அப்டினா சுதா மூர்த்தி போல எல்லா பொண்ணுங்கனால இருக்க முடியாதுன்னு சொல்றியா ரவி\n\"அப்டி இல்ல. அவங்க வாழ்க்கை முறை அதுக்கு ஒதுழக்காது.சுதா மூர்த்தி விசயத்துல அ��ங்க மூர்த்தி சாருக்ககவும் அவரோட கனவுக்காகவும் எவ்ளவோ த்யாகம் செஞ்சிருக்காங்க. உனக்கு தெரியுமா , ஷி காட் ஹேர் எம்.டெக் ப்ரம் ஐ.ஐ.எஸ்.சி பங்ளூர் இன் 1975.\n'பெண்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம்' ன்னு கண்டிசனோட இருந்த டாட்டா வோட டெல்கோ கம்பனி விளம்பரத்த படிச்சுட்டு கோபத்தோட ஜே.ஆர். டி டாட்டா வுக்கே லெட்டர் எழுதுனாங்கலாம். பின்ன கால் லெட்டர் அனுப்சு அவங்கள டாட்டா வேலைக்கு எடுத்துச்சாம்.\nமூர்த்தி சார் இன்போசிஸ் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி அவர விட அதிகம் சம்பாதிச்சுட்டு இருந்தாங்களாம் பின்ன அந்த வேலைய விட்டுட்டு மூர்த்தி சார்'உடையும் , அவரோட பிரண்ட்ஸ்'உடையும் சேந்து இன்போசிஸ் ஆரம்பிச்சாங்களாம். அவங்க எல்லாருமே ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம். அவங்களாம் அப்ப கஷ்டபட்டதால தா நமக்கு இப்ப இவ்ளவு ஆப்பர்சுனடீஸ்.இந்த மாதிரி நெறைய சொல்லிடே போலாம்.\"\nஇவ்வாறு கதை சொல்லிவிட்ட பிறகு ரவி,\n\"சுதா மூர்த்தி பல பேருக்கு ரோல் மாடலா இருக்கனும்\" , என்று கூறிக்கொண்டே காயத்ரியை குறிப்பது போல பார்த்தான்.\nபல மாதங்களாக பாரமாக மனதில் வைத்திருந்ததை அன்று காயத்ரியிடம் சொல்லிவிடவேண்டும் என எண்ணியிருந்தான் ரவி.\n\"தேவி, உன்கிட்ட ஒரு முக்கியமான விசயத்த பத்தி சொல்லணும்\"\nஇவ்வாறு அவன் சொல்லிக்கொண்டே அண்ணார்ந்து வானத்தைப் பார்த்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. எனென்றால், அப்போது மலைச்சாரல் மெல்ல மெல்ல ஆரம்பித்திருந்தது.\n\"ரவி, இப்ப கேளம்பினாதான் நான் ஹாஸ்டல் போய் சேர முடியும் போல டா, என்ன ட்ராப் பண்ணிட்ரியா\nபலமுறை இந்த விசயத்தை காயத்ரியிடம் சொல்ல வந்து, சொல்ல முடியாத படி இப்போது ஆகிவிட்டது.\nமழையை திட்டி என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டே தன் இருசக்கர வாகனத்தில் காயத்ரியை அவள் தங்கியிருக்கும் விடுதியில் இறக்கிவிட்டான். அப்போது மழை நன்றாக பிடித்துக்கொண்டது.....\nகனவும் அவளும் (பாகம் - ஆ)\nகனவும் அவளும் (பாகம் - இ)\nஇவ்வகையில்: கனவு, காதல், தொடர்கதை\nஉங்கள் பின்னூட்டம் பார்த்தேன்.. என் ப்ளாக்ல எந்த ப்ராப்ளமும் இல்ல.. நீங்க தாராளமா கமெண்ட் போடலாம்.. வெகுநாட்களுக்குப் பிறகு உங்களை மறுபடியும் பார்த்ததில் மகிழ்ச்சி.. நன்றி.. :))\nகனவும் அவளும் (பாகம் - அ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-09-28T07:17:26Z", "digest": "sha1:4MTBP65DTOVWL4TRINNLXVM6BHNBBXBA", "length": 3846, "nlines": 19, "source_domain": "mediatimez.co.in", "title": "மகனை நிர்வாணப்படுத்தி சித்ரவதை! வீடியோ எடுத்து முதல் கணவருக்கு அனுப்பிய மனைவி…!! – Mediatimez.co.in", "raw_content": "\n வீடியோ எடுத்து முதல் கணவருக்கு அனுப்பிய மனைவி…\nமகாராஷ்டிரா மாநிலத்தில் விவாகரத்தான மனைவி தனது கணவரிடம் அதிக அதிகமான பராமரிப்பு தொகை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனது 3 வயது மகனை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து தனது கணவருக்கு அனுப்பியுள்ளார். பையாஸ் சேக் – ஹீனா தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். மகனை பராமரிப்பதற்காக பையாஸ் சேக் மாதந்தோறும் ஹீனாவிற்கு ரூ.6 ஆயிரம் அனுப்பி வந்தார்.\nஇந்நிலையில் இந்த தொகை போதவில்லை என்பதற்காக ஹீனா, தனது மகனை கொடூரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார். 3 வயது மகனை நிர்வாணப்படுத்தி கரண்டியை வைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாக சம்பவம் குறித்து ஹீனா மீது பொலிசில் புகார் அளித்தார். அதன்பேரில் பொலிசார் ஹீனாவை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் 75-வது பிரிவின் (சிறுவர்களுக்கு எதிரான சித்ரவதை) கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nPrevious Post:ராகவா லாரன்ஸ் மகள் மற்றும் மனைவியை பார்த்திருக்கீங்களா: வைரலாகும் புகைப்படங்கள்..\nNext Post:100-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படம் அவர்களை மயக்கியது எப்படி முக்கிய குற்றவாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-09-28T07:31:31Z", "digest": "sha1:VDZ5RKOWKGT2O3CZLVEXQA7VDRGCJU7N", "length": 7967, "nlines": 163, "source_domain": "ta.m.wikisource.org", "title": "குர்ஆன்/அதிர்ச்சி - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\nபூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது\nஇன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-\n\" என்று மனிதன் கேட்கும் போது-\nஅந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.\n(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.\nஅந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.\nஎனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.\nஅன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2013, 12:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.unvoyagepourlaplanete.com/1489-types-of-stereotyping-in-advertising", "date_download": "2021-09-28T08:06:22Z", "digest": "sha1:GVLDWYKN7KGCX2EWTYES6FDMNEAREFNR", "length": 38095, "nlines": 38, "source_domain": "ta.unvoyagepourlaplanete.com", "title": "விளம்பரத்தில் ஸ்டீரியோடைப்பிங் வகைகள்", "raw_content": "\nவிளம்பர உலகம் பாலினம் மற்றும் இனம் முதல் சமூக பொருளாதார பாத்திரங்கள் வரை பல்வேறு வகையான ஸ்டீரியோடைப்களால் மூழ்கியுள்ளது. விளம்பரங்களில் பாலின பாத்திரங்கள் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை. விளம்பரம் பெரும்பாலும் கலாச்சாரக் காட்சிகளை வடிவமைத்து, ஒரு தயாரிப்பு அல்லது சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலம் விதிமுறைகளை உருவாக்குகிறது. பல சந்தர்ப்பங்களில், ஸ்டீரியோடைப்கள் வெறுமனே பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவை விளம்பரத்தின் பின்னால் உள்ள நிறுவனத்திற்கான முடிவுகளை இயக்குகின்றன. மற்ற சந்தர்ப்பங்களில், ஒரே மாதிரியானவை சட்ட காரணங்களுக்காக அல்லது நடுநிலையான மற்றும் குறைந்தது புண்படுத்தக்கூடிய ஒரு விளம்பரத்தை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன. ஸ்டீரியோடைப்கள் சில சந்தர்ப்பங்களில் விளம்பரதாரருக்கு ஒரு பாதுகாப்பான தீர்வை வழங்க முடியும், ஆனால் ஆராய்வது அதிகரிப்பது பாலின மற்றும் கலாச்சார குழுக்கள் விளம்பரங்களில் சில பொதுவான ஸ்டீரியோடைப்களின் அடிப்படையில் எதிர்மறையான கருத்துக்களை வழங்க வழிவகுக்கும். விளம்பரத்தில் ஒரே மாதிரியானவை ஒரு முக்கியமான விஷயமா���ும், மேலும் அவை விளம்பரதாரருக்கு நேர்மறை அல்லது எதிர்மறை முடிவுகளை வழங்க முடியும். இறுதியில், ஒரே மாதிரியானவை சூழலில் தீர்மானிக்கப்படுகின்றன; செய்தியை ஆராயும்போது விளம்பரதாரர்கள் எச்சரிக்கையுடன் தொடர வேண்டும்.\nவிளம்பரத்தில் ஸ்டீரியோடைப்பிங் என்றால் என்ன\nஸ்டீரியோடைப்பிங், வரையறையின்படி, சித்தரிக்கப்படுவதை விட மிகவும் சிக்கலான ஒன்றை மிகைப்படுத்துகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரே மாதிரியான விஷயங்கள் அல்லது நபர்களுக்கு பொருந்தும், மேலும் அவை விளம்பரங்களில் அதிகமாக காணப்படுகின்றன. உண்மையில், மக்கள் சிக்கலானவர்கள் மற்றும் ஒற்றை பாத்திரத்தால் வரையறுக்க முடியாது. விளம்பரத்தில், ஒரு தனிநபர் அல்லது நபர்களின் குழுவை மிகவும் குறிப்பிட்ட வெளிச்சத்தில் சித்தரிக்க லேபிள்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. பாலின வழக்கங்கள் விளம்பரங்களில் மிகவும் பொதுவானவை. பொருட்களை சுத்தம் செய்வதற்கான விளம்பரங்களில் கவனம் செலுத்துங்கள், ஒரு பெண் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதை நீங்கள் காணலாம். 1950 களில் பொதுவான \"இல்லத்தரசி\" பாலின பாத்திரம் இன்னும் பல நவீன விளம்பரங்களில் காட்டப்படுகிறது.\nமார்க்கெட்டில் ஸ்டீரியோடைப்பிங்கின் பொதுவான எடுத்துக்காட்டுகள் பாலின பாத்திரங்கள், இனரீதியான ஒரே மாதிரியானவை மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஒரே மாதிரியானவை. ஒரு விளம்பரத்தில் மக்கள் குழுக்கள் சித்தரிக்கப்படுவது எப்போதுமே யதார்த்தத்தை முழுமையாகக் குறிக்காது. காரண அடிப்படையிலான விளம்பரம் உள்ளது, ஆனால் இந்த சந்தையில் ஒரு இடைவெளியும் உள்ளது. சில நிறுவனங்கள் ஒரு காரணத்தை ஆதரிக்கும் போது முறிவு ஸ்டீரியோடைப்களின் உண்மையான நோக்கத்துடன் காரண அடிப்படையிலான விளம்பரத்தை அணுகுகின்றன, மற்றவர்கள் பார்வையாளர்களைப் பிடிக்க ஒரு இயக்கத்தை ஆதரிக்கின்றன. இந்த வெறுக்கத்தக்க அணுகுமுறை பெரும்பாலும் கடுமையான விமர்சனங்களை ஈர்க்கிறது மற்றும் இயக்கத்திற்குள் அடிமட்ட வேலைகளைப் பயன்படுத்துகிறது.\nஒரு லேசான இதய விளம்பரம் பெரும்பாலும் எதிர்மறையான விளைவுகளின் வழியின்றி பொதுவான ஸ்டீரியோடைப்களிலிருந்து விலகிச் செல்லக்கூடும், ஆனால் சமூக பிரச்சார விஷயங்களை தங்கள் பிரச்சாரங்களில் கையாளும் விள��்பரங்கள் வெவ்வேறு பாலினங்களையும் கலாச்சார குழுக்களையும் ஒரே மாதிரியானவை மூலம் எளிதில் புண்படுத்தும். பொதுவான ஸ்டீரியோடைப்களில் இல்லத்தரசி, காகேசியர்கள் குழுவில் ஒற்றை ஆப்பிரிக்க அமெரிக்க நண்பர், வெள்ளை தொழிலதிபர், பொன்னிற கூந்தல் மற்றும் நீலக்கண்ணாடி பெண், புறநகர் வெள்ளை குடும்பம் போன்றவை அடங்கும். சமூகத்தில் ஒரே மாதிரியான பற்றாக்குறைகள் இல்லை, அவை உள்ளன விளம்பர உலகம்.\nவிளம்பரங்களில் பிராண்டுகள் ஏன் ஒரே மாதிரியானவற்றைப் பயன்படுத்துகின்றன\nபிராண்டுகள் ஒவ்வொரு விளம்பர பிரச்சாரத்தையும் ஒரு குறிப்பிட்ட இலக்கை மனதில் கொண்டு அணுகும். அவர்கள் ஒரு பட்ஜெட்டைக் கொண்டுள்ளனர் மற்றும் விற்பனையின் அதிகரிப்பு மூலம் அந்த முதலீட்டில் வருமானத்தை எதிர்பார்க்கிறார்கள். இது லாபகரமாக இல்லாவிட்டால், விளம்பரப்படுத்த பிராண்டுக்கு எந்த காரணமும் இல்லை. ஸ்டீரியோடைப்கள் சமன்பாட்டில் விளையாடுகின்றன, ஏனெனில் பிரச்சாரத்திற்கு பொறுப்பான பிராண்ட் அல்லது விளம்பர நிறுவனம் ஒரு குறிப்பிட்ட புள்ளிவிவரத்துடன் பேசுகிறது. வெற்றிடம் போன்ற துப்புரவு தயாரிப்புக்கான பிராண்ட் அவர்களின் முந்தைய வாடிக்கையாளர்களின் வரலாற்று சுயவிவரத்தைக் கொண்டிருக்கலாம். அவர்கள் பார்வையாளர்களின் சுயவிவரத்தை உருவாக்கலாம் மற்றும் வரலாற்று முறையீட்டின் அடிப்படையில் புள்ளிவிவரங்களை இலக்காகக் கொள்ளலாம். புதிய வெற்றிட கொள்முதல் செய்வதற்கான முதன்மை பார்வையாளர்களையும் முடிவெடுப்பவரையும் 25 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண் என்று பிராண்ட் அறிந்தால், அது அந்த பார்வையாளர்களைப் பூர்த்தி செய்யும். அந்த நேரத்தில் ஒரே மாதிரியானது வாடிக்கையாளர் தளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, ஏனெனில் அந்த வாடிக்கையாளர் தளத்தின் ஒரு சதவீதம் 30 களின் முற்பகுதியில் ஆண்களோ அல்லது 60 களில் ஓய்வு பெற்ற தம்பதியோ கூட. இறுதியில், அதிக வாங்கும் சக்தியுடன் பார்வையாளர்களுக்கான ஒரே மாதிரியானது வெல்லும். ஒரு வெற்றிட கிளீனருக்கான குறிப்பிட்ட இல்லத்தரசி சூழ்நிலையில், ஒரே மாதிரியான நவீன பார்வையாளர்களின் பெரும்பகுதியை அந்நியப்படுத்தும் அபாயம் உள்ளது, ஏனெனில் இது பெண்களின் பங்கு வீட்டில் சுத்தம் மற்றும் சமைக்கும் பொறுப்புகளைக் கொண்டுள்ளத�� என்பதைக் குறிக்கிறது. அந்த பாலின பங்கு எப்போதும் உருவாகி வருகிறது, மேலும் பல நவீன பிரச்சாரங்கள் மக்கள் தொகையில் பெரும் பகுதியை இன்னும் தவறாக சித்தரிக்கின்றன.\nஸ்டீரியோடைப்கள் ஒருபுறம் இருக்க, பிராண்டுகள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்கும் விளம்பர பிரச்சாரங்களில் கவனம் செலுத்துகின்றன. விற்பனையை அதிகரிக்க அவர்கள் பார்வையாளர்களுக்கு வழங்கும் செய்திக்கு இது இறுதியில் வருகிறது. ஸ்டீரியோடைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் குழு செய்தியிடலில் மாற்றத்தைக் காண விரும்பினால், வாங்கும் சக்தி அந்த பிராண்டிலிருந்து விலகிச் செல்லும்போது பிராண்ட் பெரும்பாலும் மாறக்கூடும். மூலோபாய ரீதியில் ஷாப்பிங் செய்வதும், பலதரப்பட்ட மக்களை நேர்மறையான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் பிராண்டுகளிடமிருந்து வாங்குவதும் ஒரே மாதிரியான விளம்பரங்களில் பயன்படுத்தப்படுவதை திறம்பட மாற்றுவதற்கான ஒரே வழியாகும்.\nடிஜிட்டல் விளம்பரத்தின் பங்கு மற்றும் புதிய பிராண்டுகள் விரைவாக தொடங்குவதற்கான திறனும் விளம்பரத்தில் ஒரே மாதிரியான பயன்பாட்டை மாற்றுகிறது. ஒரு மைக்ரோ-க்ளைமேட் உள்ளது, இதில் பிராண்டுகள் மிகவும் இறுக்கமான இடம் மற்றும் பார்வையாளர்களை மையமாகக் கொள்ளலாம். தீவிர கவனம் செலுத்திய முக்கிய இடத்துடன், ஒரே மாதிரியானவை தவிர்க்கக்கூடியவை, ஏனென்றால் பார்வையாளர்கள் மிகவும் நன்கு வரையறுக்கப்பட்டுள்ளனர் மற்றும் பிராண்ட் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது சிறிய குழு தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.\nவிளம்பரத்தில் குழந்தைகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள்\nகுழந்தைகள் பெரும்பாலும் அழகாகவும் விளம்பரத்தில் மகிழ்ச்சியாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். பாலினம் மற்றும் இனரீதியான ஸ்டீரியோடைப்களைப் போலல்லாமல், குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் பெற்றோர்களிடம், முடிவெடுப்பவர்களை ஈர்க்கும் வகையில் சித்தரிக்கப்படுகிறார்கள். பெற்றோர்களுக்கான சிக்கலைத் தீர்க்க தயாரிப்புகள் மற்றும் சேவைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஈரமான போது வண்ணங்களை மாற்றும் டயபர் குழந்தையை ஈர்க்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அது பெற்றோருக்கு ஒரு சிக்கலை தீர்க்கும். விளம்பரத்தில் உள்ள குழந்தைக்க��� பெரும்பாலும் புன்னகையும் பரந்த முறையீடும் இருக்கும். ஒரு புறநகர் வீட்டில் மகிழ்ச்சியான குழந்தை மற்றும் நாயைக் கொண்ட சரியான குடும்பம் பொதுவாக நடுத்தர வர்க்கத்தை குறிவைக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான ஸ்டீரியோடைப் ஆகும்.\nவிளம்பரத்தில் குழந்தைகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதை விட முக்கியமானது, ஒரு குழந்தையின் லென்ஸ் மூலம் காணப்படுவது போல் விளம்பரத்தில் ஒரே மாதிரியான விளைவுகளின் விளைவு. விளம்பர பலகைகள், தொலைக்காட்சி, ஆன்லைன் மற்றும் அச்சு ஆகியவற்றில் குழந்தைகள் விளம்பரத்தைப் பார்க்கிறார்கள், அவர்கள் வானொலி விளம்பரங்களைக் கேட்கிறார்கள். அவர்கள் இந்த ஊடகங்கள் மூலம் ஒரே மாதிரியானவற்றைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள், மேலும் சார்பு மற்றும் ஒரே மாதிரியான விளம்பரங்களைக் காண்பதைத் தவிர்க்க எந்த வழியும் இல்லை. ஒரு கார்ட்டூன் நெட்வொர்க்கில் வணிக ரீதியான இடைவெளிகள் போன்ற சில சூழ்நிலைகளில் விளம்பரம் வேண்டுமென்றே தங்கள் பாதைகளை கடக்கிறது, மேலும் குடும்ப உறுப்பினர்கள் தொலைக்காட்சியைப் பார்க்கும்போது மற்றும் வயது வந்தோரை குறிவைக்கும் விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.\nஇதன் விளைவு குழந்தைகளுக்கு விற்கப்படும் உண்மையான தயாரிப்புகளிலும் செல்கிறது. பொன்னிற கூந்தல், ஒரு சிறிய உடல் மற்றும் முழு சமையலறை தொகுப்பு கொண்ட ஒரு பார்பி பொம்மை அழகு மற்றும் சமூகத்தில் பெண்களின் பங்கு பற்றிய ஒரு குறிப்பிட்ட ஸ்டீரியோடைப்பைக் குறிக்கிறது. குழந்தை இளம் வயதிலேயே உடல் உருவம் மற்றும் பாலின நிலைப்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்கிறது, மேலும் இதன் தாக்கம் எதிர்மறையானது. மீண்டும், பல குழந்தைகளை மையமாகக் கொண்ட தயாரிப்புகளைச் சுற்றியுள்ள விளம்பர பிரச்சாரங்கள் பெற்றோரை குறிவைக்கின்றன. இது எப்போதுமே அப்படி இருக்காது, மேலும் பல குழந்தைகளின் தயாரிப்புகள் கல்வி அல்லது எந்தவொரு பாலின அல்லது இன சார்பு இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nவிளம்பரத்தில் பெண்களின் பங்கு எவ்வாறு மாறுகிறது\nபாலின சமத்துவத்திற்கான இயக்கம் வலுவானது, விளம்பர பிரச்சாரங்களில் பெண்களின் குரல்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பெண்களை இல்லத்தரசிகள் மற்றும் இரண்டாம் வகுப்பு குடிமக்களாக ��ித்தரிக்கும் சில விளம்பரங்கள் வெளிப்படையான தாக்குதல். உடல் உருவத்தைப் பற்றிய ஒரே மாதிரியான தன்மைகளை ஏற்படுத்துவதற்கும், கலாச்சாரத்தில் அழகு எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்பதற்கும் விளம்பரம் இழிவானது.\nஇருப்பினும், விளம்பரத்தில் பெண்களின் பங்கு மாறுகிறது. ஒரு கூட்டுக் குழுவாக பெண்கள் நம்பமுடியாத கொள்முதல் சக்தியைக் கொண்டுள்ளனர், மேலும் அந்த வாங்கும் சக்தியை பெண்களின் குரல்களை யதார்த்தமாக பிரதிநிதித்துவப்படுத்தும் பிராண்டுகளாக மாற்ற குழுக்கள் ஏற்பாடு செய்கின்றன. வாங்கும் சக்தியின் மாற்றம் ஒரே மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது, மேலும் பிராண்டுகள் டாலர் மதிப்புக்கு போட்டியிடுகின்றன. பல சந்தர்ப்பங்களில், காரணங்கள் சார்ந்த முறையில் விளம்பரம் செய்யும் போது பிராண்டுகள் மிகவும் கலாச்சார ரீதியாக உணர்திறன் வாய்ந்த செய்தியிடலுக்கு மாறுகின்றன. படகோனியா வெளிப்புறத் தொழிலில் ஒரு பெரிய ஆடை நிறுவனமாகும், மேலும் அதன் விளம்பர பிரச்சாரங்கள் சமூக அடிப்படையிலான உணர்வுடன் காரண அடிப்படையிலான விளம்பரங்களுக்கு ஒரு பிரதான எடுத்துக்காட்டு. பாலினம் சார்ந்ததாக இல்லாவிட்டாலும், நிறுவனம் உண்மையில் உட்டாவில் உள்ள தேசிய நினைவுச்சின்னமாக பியர்ஸ் காதுகளை மீட்டது தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப் மீது வழக்குத் தொடுத்தது மற்றும் அதன் பாதுகாப்பு எண்ணம் கொண்ட பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. விளம்பரத்தில் பாலின பாத்திரங்கள் ஒரு பிராண்ட் மட்டத்தில் ஒரே மாதிரியான தைரியமான நிலைப்பாடு இயக்கங்களிலிருந்து பயனடையலாம்.\nவிளம்பரத்தில் பாலின பாத்திரங்கள் உருவாகத் தொடங்கியிருந்தாலும், பழைய ஸ்டீரியோடைப்கள் பொதுவானவை மற்றும் பாலின சமத்துவ இயக்கங்களில் ஒரு விவாதப் புள்ளியாகும். விளம்பர நிறுவனங்களுக்குள் பெண்களின் பாத்திரங்கள் விளம்பரங்களை உருவாக்கும் விதத்தை பாதிக்கின்றன, ஆனால் இந்த நேரத்தில் விளம்பர ஸ்டீரியோடைப்கள் விளம்பர கலாச்சாரத்தில் ஏராளமாக உள்ளன. பெண்கள் உரிமைகள் இயக்கம் குறிப்பிட்ட தயாரிப்புகள் அல்லது நிறுவனங்களை தங்கள் விளம்பர பிரச்சாரங்களில் சில ஸ்டீரியோடைப்களைப் பயன்படுத்தும் தடை விதிக்க அழைப்புகளை ஏற்பாடு செய்துள்ளது. அதிகாரத்தையும் அமைப்பையும் வாங்குவது என���பது விளம்பரத் துறையை பாலினம் மற்றும் இனரீதியான ஸ்டீரியோடைப்களிலிருந்து நகர்த்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும்.\nவிளம்பரத்தில் ரேஸ் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது\nதுரதிர்ஷ்டவசமாக இனம் இன்னும் ஒரே மாதிரியான வடிவத்தில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் சில விளம்பரங்களில் எதிர்மறை அர்த்தங்களை உருவாக்குகிறது. மிக சமீபத்திய ஏழை-சுவை இன விளம்பரங்களுக்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன. இன்டெல் ஒரு தொடக்கத் தொகுதியில் ஆறு கருப்பு ஓட்டப்பந்தய வீரர்களுடன் ஒரு பிரச்சாரத்தை நடத்தியது. ஒவ்வொரு ரன்னரும் ஒரு அறையில் நிறுத்தப்பட்டிருந்தனர், மற்றும் ஒரு வெள்ளை ஆண் கார்ப்பரேட் அலுவலக உடையை அணிந்து மையத்தில் நின்று கொண்டிருந்தார். விளம்பரம், \"கணினி செயல்திறனைப் பெருக்கி, உங்கள் ஊழியர்களின் சக்தியை அதிகரிக்கவும்.\" இந்த விளம்பரத்தில் உள்ள உட்பொருள் ஒரு வெள்ளை மாஸ்டர் மற்றும் ஒரு கருப்பு தொழிலாளருடன் அடிமைப்படுத்தப்படுவதிலிருந்து உருவாகிறது. நவீன விளம்பரங்களில் இனம் சித்தரிக்கப்படுவதற்கு இது ஒரு பயங்கரமான எடுத்துக்காட்டு. இது ஒரு தீவிர எடுத்துக்காட்டு, ஆனால் விளம்பரதாரர்கள் குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை குறிவைப்பதில் கவனம் செலுத்துவதால் இனரீதியான ஒரே மாதிரியானவை விளம்பரங்களில் ஏராளமாக உள்ளன.\nமல்டி-ரேஸ் விளம்பரங்கள் மிகவும் பொதுவானதாகி வருகின்றன, ஆனால் பிரதான நுகர்வோர் கலாச்சாரக் கருத்துக்களுக்கும் அமெரிக்காவிற்குள் இனப் பதற்றம் மற்றும் கலாச்சார குழுக்களின் யதார்த்தத்திற்கும் இடையே இன்னும் தெளிவான பிளவு உள்ளது. ஒரு விளம்பரம் பன்முகத்தன்மையையும் சமத்துவத்தையும் நன்கு குறிக்கிறது. அது எப்போதும் வேண்டுமென்றே மோசமான சூழ்நிலை அல்ல என்று கூறினார். பல சந்தர்ப்பங்களில், விளம்பரதாரரும் படைப்புக் குழுவும் வெறுமனே பரந்த முறையீட்டைக் கொண்டிருக்கும்போது செயல்படாத விளம்பரங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றன. பெரும்பாலான விளம்பரதாரர்கள் எந்தவொரு பார்வையாளர்களையும் அந்நியப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை, ஏனென்றால் வணிக வாடிக்கையாளர்களுக்கு வாடிக்கையாளர்களை விரட்டுவது மிகவும் மோசமானது.\nவிளம்பரங்கள் பெரும்பாலும் சிறுபான்மை குழுக்களையும் ஈர்க்கும் வகையில��� வடிவமைக்கப்பட்டுள்ளன. விளம்பரங்கள் இனரீதியாக பிளவுபட்டுள்ளன என்பது யு.எஸ். இல் குறிப்பாக இனம் மற்றும் கலாச்சாரம் குறித்த ஒரு பெரிய உரையாடலுக்கு வழிவகுக்கிறது. டிஜிட்டல் யுகத்தில், ஒரு நிறுவனம் நுகர்வோர் மீதான இனம் குறித்த தகவல்களை சேகரித்திருக்கலாம், மேலும் இனம் சார்ந்த விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டு நுகர்வோருக்கு வழங்கப்படுகின்றன. டொயோட்டா ஒரே கேம்ரி செடானை விற்க பல வேறுபட்ட இனக்குழுக்களுக்கு விளம்பரங்களை உருவாக்கியது மற்றும் இனம் சார்ந்த விளம்பரங்களை வழங்க மேம்பட்ட இலக்குகளைப் பயன்படுத்தியது. பிரச்சாரம் எதிர்மறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் விளம்பர பிரச்சாரத்தில் இனம் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து அது புருவங்களை உயர்த்தியது. சில நிகழ்வுகளில், இது வெவ்வேறு கலாச்சார குழுக்களுடன் பேசுவது ஒரு விஷயமாகும், மற்றவற்றில் அப்பட்டமான இனரீதியான ஸ்டீரியோடைப்கள் தாக்குதல் முறையில் பயன்படுத்தப்படுகின்றன. விளம்பரங்கள் ஒவ்வொன்றாக ஒவ்வொரு முறையிலும் காணப்படுகின்றன மற்றும் தீர்மானிக்கப்படுகின்றன, ஏனென்றால் விளம்பரம் பொருத்தமானதா இல்லையா என்பதை நோக்கமும் செய்தியிடலும் தீர்மானிக்க முடியும்.\nஹேக் செய்யப்பட்ட யாகூ கணக்கை எவ்வாறு கண்டறிவது\nதொழிலாளர் மற்றும் மொத்த வெளியீட்டின் கொடுக்கப்பட்ட சராசரி உற்பத்தியை எவ்வாறு கணக்கிடுவது\nபிசி பயன்படுத்திய வன்வட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றால் என்ன செய்வது\nஅடோப் பிரீமியர் கூறுகளில் வீடியோவை சுழற்றுவது எப்படி\nஒரு வணிகத்திற்கான இலவச பணத்தை நான் எங்கே காணலாம்\nஒரு வணிகத்திற்கு தரம் ஏன் முக்கியமானது\nஎம்பி 3 சிடிகளை உருவாக்க விண்டோஸ் மீடியாவை எவ்வாறு பயன்படுத்துவது\nவிண்டோஸ் 7 இல் வேர்ட்பேட் திறப்பது எப்படி\nகணினியிலிருந்து இரண்டாவது இயக்க முறைமையை அகற்றுவது எப்படி\nவீட்டிலிருந்து ஒரு பயண வணிகத்தை எவ்வாறு தொடங்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TNElection/2021/03/03091021/Office-Rooms-in-Containers-Cinema-Style-Polling-Station.vpf", "date_download": "2021-09-28T06:45:07Z", "digest": "sha1:BGGZ726LMXGSX353UXMKVNBE3HQVBYLD", "length": 17081, "nlines": 157, "source_domain": "www.dailythanthi.com", "title": "Office Rooms in Containers: Cinema Style Polling Station Actress Khushbu Asathal || கன்டெய்னர்களில் அலுவலக அறைகள்: சினிமா பாணியில் தேர்தல் பணிமனை நடிகை குஷ்பு அ��த்தல்", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகன்டெய்னர்களில் அலுவலக அறைகள்: சினிமா பாணியில் தேர்தல் பணிமனை நடிகை குஷ்பு அசத்தல் + \"||\" + Office Rooms in Containers: Cinema Style Polling Station Actress Khushbu Asathal\nகன்டெய்னர்களில் அலுவலக அறைகள்: சினிமா பாணியில் தேர்தல் பணிமனை நடிகை குஷ்பு அசத்தல்\nசினிமா பாணியில்,கன்டெய்னர்களில் அலுவலக அறைகள் அமைத்து தேர்தல் பணிமனையை வடிவமைத்து நடிகை குஷ்பு அசத்தி உள்ளார்.\nதேர்தல் திருவிழா என்றாலே அரசியல்வாதிகள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடும். தேர்தலில் மக்களின் வாக்குகளை கவர்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். பொதுவாக, தேர்தல் நேரங்களில் ஆங்காங்கே தற்காலிக தேர்தல் பணிமனைகள் (காரியாலயங்கள்) அமைத்து அந்த பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ஜ.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு அந்த தொகுதியில் தேர்தல் பணிமனை ஒன்றை அமைத்துள்ளார்.\nஇதற்காக சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. அருகே, 9 கிரவுண்ட் இடத்தில் நடிகை குஷ்பு தனது தற்காலிக தேர்தல் பணிமனையை அமைத்து உள்ளார். நடிகை குஷ்பு சினிமா துறையில் இருந்து வந்ததால், தனது தேர்தல் பணிமனையை சினிமா பாணியில் முற்றிலும் வித்தியாசமாக வடிவமைத்து உள்ளார். சினிமா என்றாலே செட்டிங்குக்கு பெயர் போன துறை ஆகும். அதன்படி, நடிகை குஷ்புவும் தனது தேர்தல் பணிமனையை 4 கன்டெய்னர்களை கொண்டு செட்டிங் செய்து அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் அசத்தி இருக்கிறார். தேர்தல் பணிமனையின் முகப்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ஜ.க. தேர்தல் அலுவலகம் என்ற பெயருடன் நடிகை குஷ்புவின் படமும் பளிச்சிடுகிறது.\n4 கன்டெய்னர்களில் அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கன்டெய்னரும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டு கழிவறை மற்றும் இருக்கை வசதி கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு கன்டெய்னரில் நடிகை குஷ்புவின் அலுவலகம் செயல்படுகிறது. மற்ற 3 கன்டெய்னர்களில் உள்ள அறைகளிலும் தொகுதி நிர்வா���ிகளுக்கு தனித்தனி அறை வசதி செய்யப்பட்டுள்ளது. தனியாக தொலைபேசி, இணையதள வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.\nதேர்தல் பணிமனை வளாகத்தில், பெரிய சாமியானா பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து கூட்டம் நடத்தும் வகையில் இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குடிநீர், மின்விசிறி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.\nகட்சி தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறார்\nநடிகை குஷ்பு தினமும் காலையில், இந்த தேர்தல் பணிமனைக்கு வந்து, அங்கு கட்சி தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறார். தேர்தல் பணிகள் தொடர்பாகவும் விவாதித்து வருகிறார். சென்னை அண்ணா சாலையில், இவ்வளவு பிரமாண்டமாக கட்சி அலுவலகம் அமைந்திருப்பது அந்த வழியாக செல்பவர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றால் அது மிகை அல்ல.\n1. குஷ்பு தயாரித்த பேய் படத்துக்கு ‘யு ஏ' சான்றிதழ்\nநடிகை குஷ்பு அரண்மனை 3 என்ற பேய் படத்தை தயாரித்து உள்ளார். இது ஏற்கனவே வெளியாகி வசூல் குவித்த அரண்மனை படத்தின் 3-ம் பாகமாக தயாராகி உள்ளது.\n2. கட்சி மாறுவதாக விமர்சனம் நடிகை குஷ்பு கோபம்\nநடிகை குஷ்பு ஏற்கனவே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் பணியாற்றிவிட்டு இப்போது பா.ஜனதா கட்சியில் இணைந்து செயலாற்றி வருகிறார்.\n3. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 14-ந் தேதியுடன் 100 நாட்கள் நிறைவு: 120 அறிவிப்புகளை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் அசத்தல்\nதி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 14-ந் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடையும் நிலையில், இதுவரை 120-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு அசத்தியுள்ளார்.\n4. சின்னத்தம்பி வெளியாகி 30 ஆண்டுகள் புகைப்படம் பகிர்ந்து குஷ்பு நெகிழ்ச்சி\nபி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு ஜோடியாக நடித்து 1991-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய படம் சின்னத்தம்பி. பிரபு, குஷ்பு திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனை படமாகவும் அமைந்தது.\n5. விரலில் இடப்படும் ‘மை’க்காக காத்திருப்பேன்; ‘சென்னை வந்த பின் ஒருமுறைகூட வாக்களிக்கத் தவறியது இல்லை’; வாக்களித்த பின்னர் குஷ்பு பேட்டி\nசென்னைக்கு வந்தபிறகு ஒருமுறைகூட வாக்களிக்கத் தவறியது இல்லை என்று நேற்று வாக்களித்த பின்னர் குஷ்பு தெரிவித்தார்.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. கோவை பயிற்சி கல்லூரியில் விமானப்படை பெண் அதிகாரி கற்பழிப்பு; மற்றொரு அதிகாரி கைது\n2. மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்\n3. சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டம் : டாடா நிறுவனம் உரிமையை வாங்கியுள்ளது\n4. பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்\n5. 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/700701-transport-corporation-which-charges-extra-to-passengers.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2021-09-28T07:39:44Z", "digest": "sha1:476NBY7GWJX3NKWMLVZEH2AHVKVG5C2U", "length": 20309, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவையில் சொகுசுப் பேருந்து என்று கூறி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகம் | Transport Corporation, which charges extra to passengers - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 28 2021\nகோவையில் சொகுசுப் பேருந்து என்று கூறி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகம்\nகோவையில் சொகுசுப் பேருந்து என்றுகூறி கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்படும் சிவப்பு நிற அரசு நகரப் பேருந்துகள். | படம்: ஜெ.மனோகரன்.\nகோவையில் சொகுசுப் பேருந்து என்று கூறி நகரப் பேருந்துகளில் அரசுப் போக்குவரத்துக் கழகம் கூடுதல் கட்டணம் வசூலித்துவருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட தகவலில் உறுதியாகியுள்ளது.\nகோவையில் தற்போது சாதாரணக் கட்டணப் பேருந்துகள், சிவப்பு நிற சொகுசுப் பேருந்துகள் என இருவகை கட்டணத்தில் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சாதாரணப் பேருந்தில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது. இதே, சொகுசுப் பேருந்தில் ரூ.11 வசூலிக்கப்படுகிறது. ஆனால், சாதாரணப் பேருந்துகளுக்கான கட்டணத்தில் மட்டுமே பேருந்துகளை இயக்க வட்டாரப் போக்குவரத்து ஆணையரான (ஆர்டிஏ) மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.\nஇந்நிலையில், அனுமதி இல்லாமல் விதி மீறி சொகுசு என்ற பெயரைப் பயன்படுத்தி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகத் தொடர் புகார்கள் எழுந்துள்ளன. சொகுசு எனக் கூறப்படும் சிவப்பு நிறப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கவும் அனுமதி இல்லை.\nஇது தொடர்பாக கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கே.கதிர்மதியோன் கூறியதாவது:\n”தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி பெறப்பட்ட பதிலில், ‘கோவையில் இயக்கப்படும் 640 நகரப் பேருந்துகளில் எதுவும் சொகுசுப் பேருந்து இல்லை’ என அரசுப் போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் (வணிகம்) பதில் அளித்துள்ளார். இருப்பினும், சொகுசு என்ற பெயரில் அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கடந்த 10 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரம் அரசுப் பேருந்துகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சோதனை நடத்தி அறிக்கை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் அபராதம் விதித்துள்ளனர். இந்த அபராதத் தொகையை அரசுப் போக்குவரத்துக் கழகம் செலுத்தியுள்ளது.\nஇவ்வாறு அபராதம் விதிக்கும்போதெல்லாம் அதைச் செலுத்திவிட்டு தொடர்ந்து தினந்தோறும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். அரசுப் பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் போதவில்லையெனில், அதை உயர்த்திக்கொள்ள முறைப்படி ஆணை பெற வேண்டும். அதைவிடுத்து, விதி மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனால், அன்றாடம் கூலி வேலைக்காக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஏழைமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்”.\nபோக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, \"புகாரின் அடிப்படையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கோவையில் சோதனை மேற்கொண்டதில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 17 அரசுப் பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பேருந்துகளுக்கான அபராதத் தொகையை ஆட்சியர் முடிவு செய்வார். அரசு நகரப் பேருந்துகளில் சாதாரணக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பது தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளை மீறுவத�� ஆகும். அதனால்தான் அபராதம் விதிக்கப்படுகிறது\" என்றனர்.\nகோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறும்போது, “அனுமதிக்கப்பட்ட கட்டணத்தைவிட அரசு நகரப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தவறு. அவ்வாறு விதிமீறும் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தொடர் விதிமீறல்கள் இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்\" என்றார்.\nபோளூர் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயர்த்தக் கோரிக்கை\nநைஜீரியாவுக்கு கரோனா தடுப்பூசி அனுப்பிய அமெரிக்கா\n'கூகுள் குட்டப்பா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nவெறிச்சோடிய மதுரை பாரம்பரிய புத்தகக் கடைகள்: கரோனாவுக்குப் பிறகு நலிவடைந்த புத்தக வியாபாரம்\nகோவைசொகுசு பேருந்துகட்டண பேருந்துகள்தகவல் அறியும் உரிமைச் சட்டம்CoimbatureBus service\nபோளூர் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயர்த்தக் கோரிக்கை\nநைஜீரியாவுக்கு கரோனா தடுப்பூசி அனுப்பிய அமெரிக்கா\n'கூகுள் குட்டப்பா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nவேளாண் சட்டம்; பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்- அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\n202 வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களே மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை...\nஆலயங்கள் யாவிலும் அறப்பணிகள் பெருகட்டும்\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nநெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ்நாடு காவல் அருங்காட்சியகம்: பொதுமக்கள் பார்வைக்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்\nமேட்டூர் அணை நீர் திறப்பு: விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\nசெப்.28 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்\nஈமு கோழி மோசடி வழக்கில் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை: கோவை நீதிமன்றம்...\nகவர்ச்சி திட்டங்களால் ரூ.2.39 கோடி மோசடி: ஈமு கோழி குருசாமிக்கு 10 ஆண்டுகள்...\nபொதுப் பயன்பாட்டு சேவை குறைபாடுகளுக்கு எளிதில் தீர்வு தரும் நிரந்தர மக்கள் நீதிமன்றம்\nகோவை சிறுமுகை அருகே புலி உயிரிழப்பு; மருத்துவர்கள் ஆய்வு\nஆ��ஸ்ட் 03 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nதமிழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான திட்டம் இல்லை: மத்திய அமைச்சர் விளக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2021/08/blog-post_19.html", "date_download": "2021-09-28T08:12:28Z", "digest": "sha1:PNFO5RBHRLFBIHWTPM33OAGX5WDBZE65", "length": 5848, "nlines": 66, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "ரெஜினா கஸண்ட்ராவின் \"சூர்ப்பனகை\" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது ! Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nரெஜினா கஸண்ட்ராவின் \"சூர்ப்பனகை\" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது \nரெஜினா கஸண்ட்ரா நடிப்பில் உருவாகும் \"சூர்ப்பனகை\" திரைப்படம் அதன் தலைப்பு மற்றும் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றால், ரசிகர்கர்களிடம் பேராதரவை பெற்றுள்ளது. சமீபத்திய வெற்றிபடங்கள் மூலம் இந்திய அளவில் ரசிகர்கர்களை பெற்றுள்ள, நடிகை ரெஜினா கஸண்ட்ரா இப்படத்தில் நடித்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு , முழுமையாக முடிவடைந்ததாக, இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.\nஇயக்குநர் கார்த்திக் ராஜு கூறியதாவது...\n\"சூர்ப்பனகை\" படத்தின் முழுப்படப்பிடிப்பும் மிக இனிமையாக நடந்தேறியது. நாங்கள் தற்போது போஸ்ட் புரடக்சன் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறோம், விரைவில் படத்தின் டிரெய்லரை வெளியிட திட்டமிட்டுள்ளோம். சூர்ப்பனகை படம் அதன் பரபர காட்சிகள், திகில், மர்மம் மற்றும் நகைச்சுவை கூறுகள் ஆகியவற்றால் பார்வையாளர்களுக்கு ஒரு புது விதமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்றார்.\nApple Tree Studios சார்பில் ராஜசேகர் வர்மா இப்படத்தை தயாரிக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், குற்றாலம் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்திலும் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ரெஜினா கஸண்ட்ரா இப்படத்தில் தொல்பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார். சாம் CS இசையமைக்கிறார், கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு படத்தொகுப்பு செய���துள்ளார் சூப்பர் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.\nஇப்படத்தில் நடிகை ரெஜினா கஸண்ட்ரா முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அக்ஷரா கவுடா, மன்சூர் அலிகான், ஜெய பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/mahashivratri/ta/shiva/adiyogi-thirumugam-namakku-vazhangum-palangal-enna/", "date_download": "2021-09-28T08:19:52Z", "digest": "sha1:NO4MHBT2GC3SNZFGY4Y6QTBPI5OIX3IR", "length": 5355, "nlines": 77, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஆதியோகி திருமுகம் நமக்கு வழங்கும் பலன்கள் என்ன? -", "raw_content": "\nசிவா – ஆதியோகி வீடியோக்கள்\nசிவா – ஆதியோகி வால்பேப்பர்\nசிவா – ஆதியோகி இணைய புத்தகம்\nஆதியோகி – சிவன் பாடல்\nஈஷா யோக மையம், கோவை\nஆதியோகி திருமுகம் நமக்கு வழங்கும் பலன்கள் என்ன\nவரும் மஹாசிவராத்திரி (மார்ச் 11) நாளன்று, சத்குரு பிரதிஷ்டை செய்யும் ஆதியோகி திருமுகம் நமக்கு வழங்கவிருக்கும் பலன்கள் குறித்து இந்த வீடியோவில் சத்குரு தெளிவுபடுத்துகிறார்\nஆதியோகியை எண்ணற்ற பெயர்கொண்டு அழைக்க காரணம்…\nஆதியோகி பற்றி அறிகையில் அவரை ஆயிரமாயிரம் பெயர்கொண்டு அழைப்பதை பார்க்கிறோம். ஒருவருக்கு ஏன் இத்தனை பெயர்கள் என்பதை விளக்கும் சத்குரு,…\tGoto page\nவசிஷ்ட முனிவர் இயற்றிய தாரித்ரயதஹன சிவ ஸ்தோத்திரம்\nவசிஷ்ட முனிவர் இயற்றிய தாரித்ரயதஹன சிவ ஸ்தோத்திரம்\tGoto page\nஅழிக்கும் கடவுள் என சிவனை அழைப்பதன் காரணம்…\n‘அழித்தல்’ என்றால் கெட்டது என்றும் எதிர்மறையானது என்றும் பொதுபுத்தியில் பதிந்துள்ளது. இதனால் சிவன் எதிர்மறையானவர் என தவறான புரிந்துகொள்ளுதலையும் பரவலாகப்…\tGoto page\nசத்குரு அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ருத்ராட்சத்தை இலவசமாக வீட்டிலேயே பெற்றுக்கொள்ளுங்கள்.\nஇலவசமாக பதிவு செய்யுங்கள்\tBecome a Shivanga\nநீங்களும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்\nசக்திவாய்ந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திர உச்சாடனம்\nசிவா – ஆதியோகி வால்பேப்பர்\nசிவா – ஆதியோகி இணைய புத்தகம்\nஆதியோகி – சிவன் பாடல்\nசிவா – ஆதியோகி வீடியோக்கள்\nஎங்கள் மொபைல்-ஆப் பதிவிறக்கம் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalnews.com/sports/test-match-west-indies-clash-with-south-africa-field/cid3367645.htm", "date_download": "2021-09-28T07:25:00Z", "digest": "sha1:J5RKKN5QJ5XC2H5GXBFGRP7RMMHJPURX", "length": 5537, "nlines": 40, "source_domain": "kalakkalnews.com", "title": "டெஸ்ட் மேட்ச் : வெஸ்ட் இண்டீஸ்-தெ��்ஆப்பிரிக்கா மோதல்.. கள நிலவரம்..", "raw_content": "\nடெஸ்ட் மேட்ச் : வெஸ்ட் இண்டீஸ்-தென்ஆப்பிரிக்கா மோதல்.. கள நிலவரம்..\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயிண்ட் லுசியாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஅதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 298 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.\nகுயின்டன் டிகாக் 96 ரன்னும், கேப்டன் எல்கர் 77 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், கைல் மேயர்ஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.\nஇதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை ஆடியது. தென் ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சால் அந்த அணி திணறியது. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 54 ஓவர்களில் 149 ரன்களில் சுருண்டது.\nஅதிகபட்சமாக பிளாக்வுட் 49 ரன்னும், ‌ஷகிஹோப் 43 ரன்னும் எடுத்தனர்.\nதென் ஆப்பிரிக்கா சார்பில் முலாடர் 3 விக்கெட்டும், ரபாடா, நிகிடி, கேசவ் மகராஜ் தலா 2 விக்கெட்டும், நூர்ஜே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\n149 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. இம்முறை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அபாரமாக பந்து வீசினர்.\n4 விக்கெட் வீழ்த்திய கீமர் ரோச் :\nஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், தென் ஆப்பிரிக்கா அணியின் வான் டெர் டுசன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ரபாடா ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடியால் தென் ஆப்பிரிக்கா அணி 150 ரன்களை கடந்தது.\nஇறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 53 ஓவரில் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வான் டெர் டுசன் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரபாடா 40 ரன்னில் அவுட்டானார்.\nவெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 4 விக்கெட்டும், கைல் மேயர்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-09-28T07:32:30Z", "digest": "sha1:AVCIG4VGQFMXMFRTK4WWIRLQUCGHLDMH", "length": 4957, "nlines": 22, "source_domain": "mediatimez.co.in", "title": "தன் மாமியார் பிறந்தநாளுக்கு குஷ்பு என்ன செய்தார் தெரியுமா? வெளியான புகைப்படம்- லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்! – Mediatimez.co.in", "raw_content": "\nதன் மாமியார் பிறந்தநாளுக்கு குஷ்பு என்ன செய்தார் தெரியுமா வெளியான புகைப்படம்- லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்\nதென்னிந்திய திரையுலகில் 80-90 களில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் 1980ம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை தொடர்ந்த தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக அவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி யை திருமணம் செய்து கொண்டார்.\nதன் கணவர் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் குஷ்பு. மாமியார் என்றாலே மருமகள்களுக்கு ஆகாது என்பார்கள். ஆனால் குஷ்பு விஷயத்தில் அப்படி இல்லை. அவர் தன் மாமியாருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபுகைப்படத்தினை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது, எங்கள் ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எங்களின் இதயங்களையும், இல்லத்தையும் ஆட்சி செய்பவர். நாங்கள் ஒரு குடும்பமாக ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் அவர் தான். என் மாமியார் தெய்வானை சிதம்பரம். எங்களை வழிநடத்த நீங்கள் கிடைத்ததற்கு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். லவ் யூ அம்மா என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.\nPrevious Post:பிக்பாஸ் வீட்டிலிருந்து 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா\nNext Post:20 ஆண்டுகள் படுத்தப்படுக்கை.. தனது படத்தின் ஹீரோவைப் பார்த்து கண்ணீர் விட்ட இயக்குனர் பாரதிராஜா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2021/03/27/26/modi-public-meeting-ramadoss-pmk-will-participate-not", "date_download": "2021-09-28T07:52:13Z", "digest": "sha1:BOY3BM56OPT66SJ7QXKHL42EVU4TKY57", "length": 8018, "nlines": 22, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மோடி பொதுக்கூட்டம்:டாக்டர் ராமதாஸ் கலந்துகொள்வாரா?", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nமோடி பொதுக்கூட்டம்:டாக்டர் ராமதாஸ் கலந்துகொள்வாரா\nதமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் வெகு வேகமாக பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.\nவேன் மூலம் பிரச்சாரம், ஆங்காங்கே பொதுக்கூட்டம் என்று அரசியல் தலைவர்கள் தங்கள் பிரச்சார பாணியை வகுத்துள்ளார்கள். இது தவிர கூட்டணிகளின் சார்பில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.\nஅமமுக கூட்டணி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஓவைசி உள்ளிட்டோர் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் ஏற்கனவே நடைபெற்றது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன். காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் என்று கூட்டணியில் இடபெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் மார்ச் 28 ஆம் தேதி சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல அதிமுக கூட்டணி சார்பிலும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய மார்ச் 30, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் வருகிறார். பாஜக தமிழக தலைவர் எல். முருகன் போட்டியிடும் தாராபுரம், மக்களவை இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி, மதுரை, கோவை மற்றும் வட மாவட்டத்தில் ஒரு இடம் என்று மோடியின் பிரச்சாரம் தற்போதைக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.\nமோடி வருகையைப் பயன்படுத்தி அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் மெகா பொதுக்கூட்டத்தை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களுக்கு அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் அதிமுக தலைமையில் இருந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸிடம் பேசியிருக்கிறார்கள். ‘நம் கூட்டணிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டின் தற்போதைய மூத்த தலைவர் நீங்கள்தான். மோடி கலந்துகொள்ளும் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும்’என்று அதிமுக தலைமையில் இருந்து கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.\nஆனால் டாக்டர் ராமதாஸ் தனது முதுமையை சுட்டிக் காட்டி, கொரோனா தொற்று காலத்தில் இதுபோன்ற பொதுக்கூட்டங்களில் தான் கலந்துகொள்ள இயலாத நிலையை அதிமுக தலைமையிடம் சொல்லிவிட்டார். டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும்போது கூட தனி மைக், சமூக இடைவெளி என்று வாகனத்திலேயே கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடித்து வருகிறார். இந்த நிலையில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொள்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ராமதாஸுக்கு பதிலாக ஜி.கே.மணி, அல்லது அன்புமணி கலந்துகொள்ளக் கூடும் என்கிறார்கள் பாமக வட்டாரங்களில்.\nகைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி\nகொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...\nபிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online50media.com/?author=2", "date_download": "2021-09-28T07:26:25Z", "digest": "sha1:6JPDUSNMSZF7BGQFN4OMR4PGQ3LU3YOD", "length": 15236, "nlines": 67, "source_domain": "online50media.com", "title": "Marvel – Online50media", "raw_content": "\nஇந்த வாழைதண்டுனு சொல்லுவாங்களே அது இதுதானா.. கொழுத்த அங்கத்தை காட்டி கிறங்க வைத்த நடிகை வசுந்தரா…\nநடிகர் ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த “வட்டாரம்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் வசுந்தரா. இவர் “ஜெயம் கொண்டான்”, “உன்னாலே உன்னாலே”, “பேராண்மை” போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். நடிகை வசுந்தரா திரைத்துறைக்கு வருவதற்கு முன் தனது ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் இருந்த இவர் மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர். “தென்மேற்கு பருவக்காற்று”…\n ஏன்மா இந்த வேலைலாம் பாக்குற \nஎமது தளத்திற்கு வந்தமைக்கு நன்றி இதில் உங்களுக்கு தேவையான பொழுதுபோக்கு, சினிமா தகவல்கள்,ஆரோக்கியம், விளையாட்டு,அறிவியல் மற்றும் பல தகவல்கள் உடனுக்குடன் நீங்கள் நமது தளத்தில் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டு��் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன்…\nபாத்திரம் வைத்ததும் தானாகவே பால் கறக்கும் அதிசய மாடு… மில்லியன் பேர் ரசித்த வீடியோ இதோ…\nஎமது தளத்திற்கு வந்தமைக்கு நன்றி இதில் உங்களுக்கு தேவையான பொழுதுபோக்கு, சினிமா தகவல்கள்,ஆரோக்கியம், விளையாட்டு,அறிவியல் மற்றும் பல தகவல்கள் உடனுக்குடன் நீங்கள் நமது தளத்தில் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன்…\nநயன்தரா- விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்… சர்பிரைஸ் கொடுத்த விஜய்…\nஎமது தளத்திற்கு வந்தமைக்கு நன்றி இதில் உங்களுக்கு தேவையான பொழுதுபோக்கு, சினிமா தகவல்கள்,ஆரோக்கியம், விளையாட்டு,அறிவியல் மற்றும் பல தகவல்கள் உடனுக்குடன் நீங்கள் நமது தளத்தில் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன்…\n நடுரோட்டில் வைத்து சாத்து சாத்து என சாத்திய மனைவி… அடித்து உதைத்த வீடியோ காட்சி…\nஎமது தளத்திற்கு வந்தமைக்கு நன்றி இதில் உங்களுக்கு தேவையான பொழுதுபோக்கு, சினிமா தகவல்கள்,ஆரோக்கியம், விளையாட்டு,அறிவியல் மற்றும் பல தகவல்கள் உடனுக்குடன் நீங்கள் நமது தளத்தில் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன்…\nகுப்புற படுக்க வச்சு என்னடா பண்ணுறீங்க தலைவிய… அந்த இடத்தில் டாட்டூ குத்திய நயன்தாரா… அந்த இடத்தில் டாட்டூ குத்திய நயன்தாரா…\n“ஐயா” திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏ���ாளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக திகழ்கிறார். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் இவர் தான். அவரது நடிப்பில்…\nஎன்னடா இது நம்ம ஊரு மாப்பிளைக்கு வந்த சோதனை… போட்டோவுக்கு போஸ் கொடுத்த பொண்ணு எதிர்பாராமல் செய்த சம்பவம்… போட்டோவுக்கு போஸ் கொடுத்த பொண்ணு எதிர்பாராமல் செய்த சம்பவம்…\nஎமது தளத்திற்கு வந்தமைக்கு நன்றி இதில் உங்களுக்கு தேவையான பொழுதுபோக்கு, சினிமா தகவல்கள்,ஆரோக்கியம், விளையாட்டு,அறிவியல் மற்றும் பல தகவல்கள் உடனுக்குடன் நீங்கள் நமது தளத்தில் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன்…\nஇதுவும் ஒரு மாறியா கிக்காதான் இருக்கு… வெட்டவெளியில் குத்தாட்டம் போடும் கல்லூரி மாணவிகள்… வெட்டவெளியில் குத்தாட்டம் போடும் கல்லூரி மாணவிகள்… இணையத்தில் ட்ரெண்டிங் ஆகும் வீடியோ…\nஎமது தளத்திற்கு வந்தமைக்கு நன்றி இதில் உங்களுக்கு தேவையான பொழுதுபோக்கு, சினிமா தகவல்கள்,ஆரோக்கியம், விளையாட்டு,அறிவியல் மற்றும் பல தகவல்கள் உடனுக்குடன் நீங்கள் நமது தளத்தில் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன்…\nடீச்சர் கிட்ட பண்ற வேலையடா இது… மாணவனின் கேவகாலமான செயலால் கிடைத்த பரிசு… மாணவனின் கேவகாலமான செயலால் கிடைத்த பரிசு… நீங்களே பாருங்க அப்படி என்ன பண்ணுனானு…\nஎமது தளத்திற்கு வந்தமைக்கு நன்றி இதில் உங்களுக்கு தேவையான பொழுதுபோக்கு, சினிமா தகவல்கள்,ஆரோக்கியம், விளையாட்டு,அறிவியல் மற்றும் பல தகவல்கள் உடனுக்குடன் நீங்கள் நமது தளத்தில் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன்…\nநயன்தாரா பற்றி யாருக்கும் தெரியாத பல உண்மை தகவல்கள் உள்ளே…\n���மது தளத்திற்கு வந்தமைக்கு நன்றி இதில் உங்களுக்கு தேவையான பொழுதுபோக்கு, சினிமா தகவல்கள்,ஆரோக்கியம், விளையாட்டு,அறிவியல் மற்றும் பல தகவல்கள் உடனுக்குடன் நீங்கள் நமது தளத்தில் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன்…\nஇந்த வாழைதண்டுனு சொல்லுவாங்களே அது இதுதானா.. கொழுத்த அங்கத்தை காட்டி கிறங்க வைத்த நடிகை வசுந்தரா…\n ஏன்மா இந்த வேலைலாம் பாக்குற \nபாத்திரம் வைத்ததும் தானாகவே பால் கறக்கும் அதிசய மாடு… மில்லியன் பேர் ரசித்த வீடியோ இதோ…\nநயன்தரா- விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்… சர்பிரைஸ் கொடுத்த விஜய்…\n நடுரோட்டில் வைத்து சாத்து சாத்து என சாத்திய மனைவி… அடித்து உதைத்த வீடியோ காட்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/madurai", "date_download": "2021-09-28T08:29:53Z", "digest": "sha1:RDKFA5CGIFJJQW2DZN2COMPQSIYM5PHP", "length": 7233, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Madurai News in Tamil | Latest Madurai Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nமதுரையில் சூர்யா 40 படப்பிடிப்பு...கொரோனா கட்டுப்பாடுகளால் திணறும் பாண்டிராஜ்\nஆன்லைனில் பாடம் நடத்திய சூரி.. குறும்பாக கேள்வி கேட்ட அரசு பள்ளி மாணவர்கள்.. கண்டுரசித்த அதிகாரிகள்\nகெட்டப் மாற்றி... உடலை ஏற்றி...7 மொழிகளில் உருவாகும் படத்தில் மதுரை தாதா ஆகிறார் சமுத்திரக்கனி\nவழக்கறிஞரை மிரட்டிய வழக்கில் பவர்ஸ்டாருக்கு முன்ஜாமீன்\nதன்னை கலாய்த்த என்.ஆர்.ஐ.-க்கு நெத்தியடி கொடுத்த மாதவன்\nமீனாட்சி அம்மன் கோவிலுக்குள் போட்டோ: சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nசினிமாவில் சாதிக்க என்ன தேவை: கல்லூரி மாணவர்களிடம் ரகசியம் சொன்ன அமீர்\nமதுரையில் உள்ள சினிமா திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை\nமதுரையில் மையம் கொண்ட 'வைகைப்புயல்'... சென்னை திரும்ப தயக்கம்\nவிமல் படம் ஓடிய தியேட்டருக்குள் புகுந்து பெண்கள் ரகளை: தெறித்து ஓடிய ஆண்கள்\nமதுரை சம்பவம்: வாலிபருக்கு ரூ. 21,000 மதிப்புள்ள புது செல்போன் கொடுத்த சிவகுமார்\nசர்கார் பட டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமம் ரத்து\nஹாட் டிரெசில் சூடேற்றும் பூஜா ஹெக்டே...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்\nBB5 -ல் கலந்துகொள்ளும் YASHIKA -வின் நெருங்கிய நண்பர்\nSamantha எடுத்த அதிரடி முடிவு | விரைவில் Court உதவியை நாடுவேன் | Nagachaitanya, Saipallavi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.unvoyagepourlaplanete.com/407-how-to-open-an-xml-file", "date_download": "2021-09-28T07:02:46Z", "digest": "sha1:DL4YTZIVUCOYNHOSKFCIPFFMYZITETH6", "length": 4722, "nlines": 24, "source_domain": "ta.unvoyagepourlaplanete.com", "title": "எக்ஸ்எம்எல் கோப்பை எவ்வாறு திறப்பது", "raw_content": "\nஎக்ஸ்எம்எல் கோப்பை எவ்வாறு திறப்பது\nஒரு எக்ஸ்எம்எல் கோப்பில் நீங்கள் ஒரு வலைப்பக்கத்தில் பயன்படுத்தும் தரவு பொருள்களின் பட்டியலைக் கொண்டுள்ளது அல்லது ஒரு தரவுத்தள அமைப்பிலிருந்து மற்றொரு தரவுத்தளத்தை மாற்றலாம். எக்ஸ்எம்எல் கோப்பைத் திறக்க, நீங்கள் எக்ஸ்எம்எல் எடிட்டிங் செய்ய மூன்றாம் தரப்பு தனிப்பயன் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம் அல்லது விண்டோஸ் இயக்க முறைமையின் ஒவ்வொரு பதிப்பிலும் சேர்க்கப்பட்ட விண்டோஸ் நோட்பேடைப் பயன்படுத்தலாம்.\nஉங்கள் வலைத்தள ஹோஸ்டிலிருந்து ஒரு தற்காலிக கோப்புறையில் எக்ஸ்எம்எல் கோப்பை நகலெடுக்கவும் அல்லது உங்கள் விண்டோஸ் சுயவிவர கோப்புறைகளில் உள்ள எனது ஆவணங்கள் பகுதிக்கு கோப்பை நகர்த்தவும்.\nகோப்பில் வலது கிளிக் செய்து, \"உடன் திற\" என்பதைக் கிளிக் செய்க. நிரல்களின் பட்டியலில், எந்த எக்ஸ்எம்எல்-இணக்க நிரலும் காட்டப்படும். நீங்கள் காண்பிக்கப்படும் நோட்பேடில் மென்பொருளைத் திறக்கலாம் அல்லது விஷுவல் ஸ்டுடியோ, எக்செல் அல்லது நோட்பேட் ++ போன்ற மற்றொரு நிரலுடன் திறக்கலாம்.\nகோப்பைத் திறக்க நீங்கள் பயன்படுத்த விரும்பும் நிரலைக் கிளிக் செய்க. மென்பொருள் திருத்தியும் கோப்பும் ஒரே நேரத்தில் திறக்கப்படுகின்றன.\nஹேக் செய்யப்பட்ட யாகூ கணக்கை எவ்வாறு கண்டறிவது\nதொழிலாளர் மற்றும் மொத்த வெளியீட்டின் கொடுக்கப்பட்ட சராசரி உற்பத்தியை எவ்வாறு கணக்கிடுவது\nபிசி பயன்படுத்திய வன்வட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றால் என்ன செய்வது\nஅடோப் பிரீமியர் கூறுகளில் வீடியோவை சுழற்றுவது எப்படி\nஒரு வணிகத்திற்கான இலவச பணத்தை நான் எங்கே காணலாம்\nஒரு வணிகத்திற்கு தரம் ஏன் முக்கியமானது\nஎம்பி 3 சிடிகளை உருவாக்க விண்டோஸ் மீடியாவை எவ்வாறு பயன்படுத்துவது\nவிண்டோஸ் 7 இல் வேர்ட்பேட் திறப்பது எப்படி\nகணினியிலிருந்து இரண்டாவது இயக்க முறைமையை அகற்றுவது எப்படி\nவீட்டிலிருந்து ஒரு பயண வணிகத்தை எவ்வாறு தொடங்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-7-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-09-28T07:24:51Z", "digest": "sha1:3SYWAUWGIONT7RADOUFT7EMOLPCW7FLU", "length": 5830, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "செல்வந்தர்களின் 7 வெற்றிகரமான பழக்கம் | TN Business Times", "raw_content": "\nHome Tags செல்வந்தர்களின் 7 வெற்றிகரமான பழக்கம்\nTag: செல்வந்தர்களின் 7 வெற்றிகரமான பழக்கம்\nநம்பமுடியாத செல்வந்தர்கள் விபத்து மூலம் நிதி வெற்றியின் உச்சத்தை அடைவது அரிது. அதிர்ஷ்டம் என்பது வெற்றியின் வாய்ப்புகளை மேம்படுத்தும் அர்ப்பணிப்பு பழக்கங்களின் வெளிப்பாடாகும். இந்த பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலமும், அவற்றுடன் ஒட்டிக்கொள்வதன் மூலமும்,...\nவ.உ.சி துறைமுகம் வேலைவாய்ப்பு 2020\nசிறு தொழில் – பிரட் தயாரிப்பு ரூ 500 to ரூ 10000 தினம்...\nகம்ப்யூட்டர் கப் சாம்பிராணி (Computer Cup Sambrani)\nபயனுள்ள டெலிமார்க்கெட்டிங் உதவிக்குறிப்புகள் – Effective Telemarketing Tips for Beginners\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nவருமானம் எவ்வாறு கொண்டு வரும் என்று ஒரு யோசனை விற்க\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/idol-wing", "date_download": "2021-09-28T07:49:11Z", "digest": "sha1:GJJ722UNYPMM77XMELYCYQH2GF4MRLYF", "length": 2399, "nlines": 44, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "idol wing", "raw_content": "\nகடல் வழியாக சிலைகள் கடத்தல் சென்னை கடற்கரையில் ஒதுங்கிய ஐம்பொன் சிலைகள் - தீவிர விசாரணை இறங்கிய போலிஸ்\n“சிலைக் கடத்தல் ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” - பொன்.மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n''சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க முடியாது''- தமிழக அரசுடன் மல்லுக்கட்டும் பொன்.மாணிக்கவேல்\n“சிலை கடத்தல் வழக்கில் அரசு மோசமாக நடந்துகொள்வது ஏன்” : நீதிபதிகள் கேள்வி\nசிலை கடத்தல் வழக்கு கடந்துவந்த பாதை\n“வழக்கு விசாரணையில் அமைச்சர், டிஜிபி தலையிடுகின்றனர்” - பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/79151/Sunny-Leone%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-in-merit-list-of-3-west-Bengal-colleges.-Complaint-filed", "date_download": "2021-09-28T06:29:14Z", "digest": "sha1:XLCOVNXKOHGVIBAY2V6GI3N6KB4LFM2L", "length": 7199, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மூன்றாவது நாளாக இன்றும்... கல்லூரி தகுதிப்பட்டியல் மெரிட்லிஸ்டில் சன்னி லியோன் பெயர்..! | Sunny Leone’ in merit list of 3 west Bengal colleges. Complaint filed | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nமூன்றாவது நாளாக இன்றும்... கல்லூரி தகுதிப்பட்டியல் மெரிட்லிஸ்டில் சன்னி லியோன் பெயர்..\nபாலிவுட் நடிகை சன்னிலியோனின் பெயர் மேற்கு வங்கத்திலுள்ள கல்லூரியின் தகுதிப்பட்டியல் மெரிட்லிஸ்ட்டில் மூன்றாவது நாளாக இன்றும் வெளிவந்துள்ளது.\nசன்னி லியோன் என்ற பெயருடன் மேற்கு வங்கத்தில் உள்ள மூன்று கல்லூரிகளுக்கு இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இதனால் அதோஷ் கல்லூரி மற்றும் பட்ஜ் கல்லூரி உள்ளிட்ட மூன்று கல்லூரிகளின் தகுதிப்பட்டியலில் மெரிட் லிஸ்ட்டில் சன்னி லியோன் பெயர் இடம்பெற்று வருகிறது. இதுபோன்ற விஷமசெயலை செய்த நபர்களுக்கு எதிராக கல்லூரி நிர்வாகத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.\nபுகார்களின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. “சன்னி லியோன் பெயர் பட்டியல்களில் இடம்பெற்றது ஆன்லைன் நுழைவு அமைப்பில் உள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. தவறான தகவலுடன் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்\nஉலகிலேயே 'சமூகநீதி' என்ற வார்த்தை இடம்பெற்ற இந்திய அரசியல் சட்டம்... வரலாற்றில் இன்று..\n”3 வாரத்துக்கு முன் கொரோனா பாசிட்டிவ்.. இன்று நெகட்டிவ்” - நடிகை ஜெனிலியா ட்வீட்\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமனம்\nபூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\nநடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை: விஜய் தரப்பில் விளக்கம்\n1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது ஐதராபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி\nஉருவக்கேலி முதல் 'மோஸ்ட் வான்டட்' காமெடியன் வரை... சினிமாவில் யோகி பாபு தடம் பதித்த ���தை\nகிழக்கு திசை டூ மேற்கு திசை... கோவாவில் காலூன்ற முற்படும் மம்தா... ஏன்\nஸ்டார்ட் அப் இளவரசிகள் 3: சாண்டி லெர்னர் - வலைப்பின்னல் மகாராணியின் எழுச்சி, வீழ்ச்சி\nஐபிஎல்லில் சொதப்பும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1208377", "date_download": "2021-09-28T08:14:55Z", "digest": "sha1:PXXKQGF3WZ3HKEODKI2E2RYDWYW5TPW3", "length": 9493, "nlines": 158, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழப்பு – Athavan News", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழப்பு\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nஹோமாகம, தணமல்வில மற்றும் ஹெட்டிப்பொல ஆகிய பகுதிகளிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.\n89 மற்றும் 38 வயதுகளையுடைய இரு ஆண்களும் 60 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 591ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nஇந்தநிலையில் இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது.\nஅவர்களில் 90 ஆயிரத்து 917 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 405 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.\nஅதேநேரம், நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 316 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழ். மாநகர சபை அமர்வில் திலீபனுக்கு அஞ்சலி\nமஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலையில் ஒருவர் ஆயுதங்களுடன் வந்தவர்களால் கடத்தல் \nவாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை\nஒக்டோபரில் நாட்டைத் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை – அம��ச்சர்\nநாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – ரணிலுக்கு அரசாங்கம் பதில்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு விஜயம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழ். மாநகர சபை அமர்வில் திலீபனுக்கு அஞ்சலி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழ். மாநகர சபை அமர்வில் திலீபனுக்கு அஞ்சலி\nமஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலையில் ஒருவர் ஆயுதங்களுடன் வந்தவர்களால் கடத்தல் \nவாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை\nயாழ். மாநகர சபை அமர்வில் திலீபனுக்கு அஞ்சலி\nமஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலையில் ஒருவர் ஆயுதங்களுடன் வந்தவர்களால் கடத்தல் \nவாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-28T07:56:00Z", "digest": "sha1:YCKRE57BIXLR2VMQBQ5RHGXAR55F7AEK", "length": 8301, "nlines": 134, "source_domain": "athavannews.com", "title": "போர்த்துக்கல் – Athavan News", "raw_content": "\nபோர்த்துக்கலில் கொவிட் தொற்றிலிருந்து பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு\nபோர்த்துக்கலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போர்த்துக்கலில் பத்து இலட்சத்து 56ஆயிரத்து 42பேர் ...\nபிரித்தானியா- போர்த்துக்கல் நாடுகள் மீதான பயணத் தடையை நீக்கியது ஜேர்மனி\nபிரித்தானியா, போர்த்துக்கல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மீதான பயணத் தடையை, ஜேர்மனியின் பொது சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது. இதற்கமைய புதன்கிழமை முதல் நடைமுறைக்க��� வரும் இந்த ...\nபோர்த்துக்கலில் கொவிட்-19 தொற்றினால் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு\nபோர்த்துக்கலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போர்த்துக்கலில் எட்டு இலட்சத்து 645பேர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில் ...\nபோர்த்துக்கலில் எதிர்வரும் 1ஆம் திகதி வரை பொதுமுடக்கம் நீடிப்பு\nகொரோனா தொற்று பரவல் காரணமாக போர்த்துக்கலில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்க கட்டுப்பாடுகள் எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nமஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nமஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலையில் ஒருவர் ஆயுதங்களுடன் வந்தவர்களால் கடத்தல் \nவாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை\nஒக்டோபரில் நாட்டைத் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை – அமைச்சர்\nமஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலையில் ஒருவர் ஆயுதங்களுடன் வந்தவர்களால் கடத்தல் \nவாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை\nஒக்டோபரில் நாட்டைத் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை – அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/17rgv-not-release-hindi-version-tn-rakta-charithra.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-28T07:14:14Z", "digest": "sha1:JKPWR5NHILIIVKB7WYRS3F2XMYM3TXNK", "length": 12695, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'���க்த சரித்ரா' தமிழகத்தில் வெளியாகாது! - ராம் கோபால் வர்மா | RGV not to release Hindi version in TN | 'ரக்த சரித்ரா' தமிழகத்தில் வெளியாகாது! - ராம் கோபால் வர்மா - Tamil Filmibeat", "raw_content": "\nநீட் தேர்வால் என் குடும்பத்திலும் தற்கொலை: சாய் பல்லவி\nNews 2 கட்சிகளும் கமிஷன் ஏஜெண்டுகள் தான்.. 'அதே குட்டை.. அதே மட்டை..' கமல்ஹாசன் கடும் விமர்சனம்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nFinance மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு..\nLifestyle நீண்ட காலம் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சேதமடைந்த உங்க ஆரோக்கியத்தை சரி செய்ய இந்த பொருட்கள் போதும்...\nSports ‘திடீர் நெஞ்சு வலி’ அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் நிலைமை என்ன \nEducation ONGC Recruitment 2021: மத்திய இயற்கை எரிவாயு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'ரக்த சரித்ரா' தமிழகத்தில் வெளியாகாது - ராம் கோபால் வர்மா\nரத்த சரித்திரம் படத்தின் இந்திப் பதிப்பை தமிழகத்தில் வெளியிடும் திட்டம் இல்லை என்று ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.\nவிவேக் ஓபராய், சத்ருகன் சின்ஹா நடித்துள்ள இந்திப் படம் ரக்த சரித்ரா. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகிறது.\nஆனால் இந்தியில் 5 மணி நேரத்துக்கும் மேல் ஓடக்கூடிய 'சரித்திரமாக' இந்தப் படத்தை எடுத்துள்ளாராம் ராம் கோபால் வர்மா. எனவே இந்தப் படத்தை இரு பாகங்களாக வெளியிடவிருக்கிறார்.\nமுதல் பகுதி அடுத்த மாதமும், அதற்கடுத்த பகுதி இரு மாதங்கள் கழித்தும் வெளியாகுமாம். இந்த முதல் பகுதியில் நடிகர் சூர்யா வெறும் பத்துநிமிடக் காட்சிகளில்தான் வருகிறாராம்.\n\"எனக்கு தமிழகத்தில் ஏகத்துக்கும் ரசிகர்கள் இருப்பதால், இந்திப் படத்தை மட்டும் தமிழகத்தில் வெளியிட வேண்டாம், இமேஜ் பாதிக்கும்\" என சூர்யா கேட்டுக் கொண்டதால், இந்திப் படத்தை மட்டும் தமிழகத்தில் ரிலீஸ் பண்ணும் திட்டத்தில் இல்லை என அறிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.\nஆனால் இதன் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகள் ஒரே பகுதியாக நவம்பர் 19-ல் வெளிவருகின்றன.\nMORE இந்திப் படம் NEWS\n“பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போல் வலியை அனுபவித்தேன்”... சர்ச்சையில் சிக்கிய சல்மான்\nஇந்தியில் வில்லனாகிறார் கமல் ஹாஸன்\nரஜினிகாந்த் பெயரை தலைப்பில் பயன்படுத்த நீதிமன்றம் தடை.. உச்சநீதிமன்றம் செல்ல முடிவு\nகாலண்டர் கேரள்ஸ்.... முகத்தை மூடி ... இப்படியும் ஒரு படம்\nமீண்டும் அரிதாரம் பூசிய வைஜெயந்திமாலா\nஇந்திப் படம் இயக்குகிறார் தனுஷ் - சிறப்புச் செய்தி\nஜூலை 22 முதல் தமிழகம் - கேரளாவில் இந்தி சிங்கம்\nஇந்தி 'சிங்க'த்தை தடை செய்யக் கோரி வழக்கு\nஇந்திப் படம் இயக்கத் தயாராகும் பாலா\nசில்க் பற்றி படம்: 'என்ன வெளையாடறானுங்களா' - எகிறும் வினு சக்ரவர்த்தி\n'இந்தியாவில் நம்பர் ஒன்...'- த்ரிஷாவின் ஆசை\nஆஸ்கர் போட்டிக்கு அமீர்கான் தயாரித்த 'பீப்ளி லைவ்' தேர்வு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு… ‘ராக்கெட்ரி‘ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடபுள் சம்பவம் காத்திருக்கா... லீக்கான லோகேஷ் கனகராஜின் விக்ரம் சர்ப்ரைஸ் பிளான்\nஅமைதியைத் தகர்த்தெறியுங்கள்… பெண்களுக்கு ஜோதிகா அட்வைஸ் \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/namakkal-district-court-recruitment-2021/", "date_download": "2021-09-28T08:16:27Z", "digest": "sha1:UWDBFFOFFPM4U5BRNFHL4CKBDZXBPB3X", "length": 4512, "nlines": 55, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "நாமக்கல் மாவட்டத்தில் Para Legal Volunteer வேலை வாய்ப்பு! 50 காலிப்பணியிடங்கள்!", "raw_content": "\nநாமக்கல் மாவட்டத்தில் Para Legal Volunteer வேலை வாய்ப்பு\nNamakkal District Court -நாமக்கல் மாவட்ட நீதி மன்றத்தில் காலியாக உள்ள Para Legal Volunteer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு 10th/12th/Degree/Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.\nPara Legal Volunteer பணிக்கு 50 காலிப்பணியிடங்கள் உள்ளன.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nPara Legal Volunteer பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.\nஇந்த பணிகளுக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08.03.2021 தேதிற்குள் Office of the District & Sessions Judge, Namakkal – 637003 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nNamakkal District Court தேர்தெடுக்கும் முறை:\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-28T06:54:56Z", "digest": "sha1:VCIGUA6QAY5BTYY2JJCOQKIYS36Q7ICR", "length": 6899, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாவர வகைபாட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகி.பி ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்த டி மெட்டீரியா மெடிகாவில் இடம் பெற்றுள்ள வியன்னா டியோஸ்கொரிடேஸ் சுவடி . இது தொன்மையான மூலிகைகள் பற்றிய தகவல்களுடன் டியோஸ்கொரிடேஸ் என்பவரால் கி.பி. 50 முதல் 70 க்குள்ளாக எழுதப்பட்ட புத்தகம்.\nதாவரங்களின் உயிரியல் வகைபாடு என்பது பண்டைய கிரேக்க அறிஞர்கள் முதல் நவீன பரிணாம உயிரியலாளர்கள் வரை துறை அறிஞர்களால் புதிய வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அறிவியல் புல வளர்ச்சியில் தாவர வகைபாடு என்பது மெதுவானவே உள்ளது மேலும் மருத்துவ பயன்பாட்டு விளக்கத்திற்கானதாக மட்டுமே கருதப்பட்டது . இதன் பிறகாக இயற்கை அறிவியல் மற்றும் ஏரணவிய சமயம் மூலமாக தாவர வகைபாடு மற்றும் அதற்கான விளக்கங்கள் வழங்கப்பட்டன. பரிணாமவியல் கொள்கை தோன்றுவதற்கு முன்னதாக கிட்டதட்ட அனைத்து வகைபாட்டு முறைமைகளும் ஸ்கேலா நேச்சுரே என்பதை அடிப்படையாகக்கொண்டே அமைக்கப்பட்டன. தொழில் ரீதியிலான தாவரவியல் என்பது 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் அதிக பயனளிக்கத்தக்க வகைபாட்டு முறைமைகளை நோக்கி நகர்ந்தது அது மட்டுமின்றி இது பரிணாம தொடர்பின் அடிப்படையில் சீர்மையடைந்தது.\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூ���ை 2017, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/01/tnau-recruitment-2021.html", "date_download": "2021-09-28T06:43:28Z", "digest": "sha1:KCM23RCLU2ALNVBY7OEVSRXYKUS4W2UD", "length": 5815, "nlines": 125, "source_domain": "www.arasuvelai.com", "title": "மாவட்ட வாரியாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021", "raw_content": "\nHomeTN GOVTமாவட்ட வாரியாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021\nமாவட்ட வாரியாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021\nமாவட்ட வாரியாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021\nதமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமாவட்ட வாரியான இந்த வேலைவாய்ப்புகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nபதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள் :\nகாலியிடங்கள் உள்ள பல்கலைக்கழகங்கள் :\nதேர்வு செய்யும் முறை :\nநேர்முகத் தேர்வு விபரங்கள் :\nநேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :\nமேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது அனைத்து தகவல்கள் அடங்கிய Resume மற்றும் தேவையான சான்றிதழ்களின் ஒரிஜினல் மற்றும் நகல்கள் ஆகியவற்றுடன் நேரடியாக குறிப்பிட்ட தேதியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் கல்வித்துறையில் புதிய வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/06/15100823/Five-die-in-two-aircraft-crashes-in-Switzerland.vpf", "date_download": "2021-09-28T07:28:32Z", "digest": "sha1:II3VI43VOCETXSHGEAKZNWWJG6GBMZ3D", "length": 11746, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "Five die in two aircraft crashes in Switzerland || ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் சிறிய ரக விமானங்கள் விபத்து - 5 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஆல்ப்ஸ் மலைப்பகுதியில் சிறிய ரக விமானங்கள் விபத்து - 5 பேர் பலி + \"||\" + Five die in two aircraft crashes in Switzerland\nஆல்ப்ஸ் மலைப்பகுதியில் சிறிய ரக விமானங்கள் விபத்து - 5 பேர் பலி\nசுவிட்சர்லாந்து மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதியதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nசுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் கடந்த சனிக்கிழமை பயணித்தன. ஒரு விமானத்தில் விமானி மட்டும் பயணித்தார். மற்றொரு விமானத்தில் குழந்தை உள்பட 4 பேர் பயணித்துள்ளனர்.\nஆல்ப்ஸ் மலைத்தொடரின் கிழக்கே ஹுபர்டன் என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது இரண்டு விமானங்களும் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. ஆனால், 4 பேர் பயணித்த சிறிய ரக விமானம் மாயமானதாக தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அந்த சிறிய ரக விமானத்தை தேடும் பணியில் மட்டும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.\nநீண்ட தேடுதலுக்கு பின்னர் 4 பேர் பயணித்த சிறிய ரக விமானம் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஹுபர்டன் பகுதியில் விபத்துக்குள்ளானதை மீட்புகுழுவினர் கண்டுபிடித்தனர். இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர்.\nவிபத்து நடைபெற்ற பகுதிக்கு அருகே மற்றொரு சிறிய ரக விமானத்தையும் மீட்புக்குழுவினர் கண்டுபிடித்தனர். அந்த விமானத்தில் விமானி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 5 பேரின் உடல்களையும் மீட்ட மீட்புக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇரு விமானங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.\n1. சுவிட்சர்லாந்து- ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியப் பயணிகளுக்கு அனுமதி\nசுவிட்சர்லாந்து- ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூச��� செலுத்திக்கொண்ட இந்தியப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. அமெரிக்க டாலர் பற்றாக்குறையால் இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும் சிக்கல்\n2. ஆப்கானிஸ்தானில் சர்வதேச விமான சேவைகளை துவங்குமாறு தலீபான்கள் அழைப்பு\n3. ஐ.எஸ். அமைப்பை கட்டுப்படுத்த முயற்சிக்கும் தலீபான்கள்\n4. அமெரிக்கா: விமான விபத்தில் 3 பேர் பலி\n5. சிக்னல் செயலி முடக்கம்: மீட்டெடுப்பில் சிக்னல் குழு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/696772-firefighter-rescues-hand-child-in-annasala-fire-this-is-not-the-first-time.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-28T08:36:54Z", "digest": "sha1:NDKSN2VQFGVK2FLJG6BV3UUGWOU2LX3P", "length": 27994, "nlines": 307, "source_domain": "www.hindutamil.in", "title": "அண்ணாசாலை தீ விபத்தில் கைக்குழந்தையை மீட்கப் பயன்பட்ட 54 மீட்டர் ஸ்கை லிஃப்ட் வாகனம்: தீயணைப்புத் துறை வீரரின் அனுபவப் பகிர்வு | Firefighter rescues hand child in Annasala fire: This is not the first time - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 28 2021\nஅண்ணாசாலை தீ விபத்தில் கைக்குழந்தையை மீட்கப் பயன்பட்ட 54 மீட்டர் ஸ்கை லிஃப்ட் வாகனம்: தீயணைப்புத் துறை வீரரின் அனுபவப் பகிர்வு\nஅண்ணா சாலையில் நடந்த தீ விபத்தில் 6 மாதக் கைக்குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரர் தனது வாழ்க்கையில் பல முறை இதுபோன்ற நெகிழ்ச்சியான நிகழ்வுகளைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்தார்.\nஅண்ணா சாலையில், சாந்தி திரையரங்கம் அருகே உள்ள 5 மாடிக் கட்டிடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மூன்றாவது மாடியில அமைந்துள்ள கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் நிறுவனத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பற்றி எரிய காலையில் அலுவலகம் செல்வோர் இதைப் பார்த்து பதைபதைத்து தீயணை��்புத் துறைக்கு போன் செய்து தகவல் சொல்ல, உடனடியாக வாலாஜா சாலையில் உள்ள தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைக்கும் பணியில் இறங்கியது.\nகட்டிடத்தின் மூன்றாவது மாடி என்பதாலும் கரும்புகையுடன் தீ திகு திகுவென எரிந்ததாலும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் தீயணைப்புத் துறையினருக்குப் புதிய சிக்கல் ஒன்று எழுந்தது. தீயை அணைக்கும் பணி ஒருபுறம் இருக்க, கட்டிடத்தின் உள்ளே 30க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாகவும் வெளியேற வழியில்லாமல் தீயும், புகை மூட்டமும் உள்ளதாகவும் பிரச்சினை புதிய வடிவில் வந்தது.\nசில மணி நேரம் அந்த நிலை தொடர்ந்தால் புகை மூட்டத்தில் சிக்கியும், தீயில் கருகியும் சிலர் உயிரிழக்கும் ஆபத்து உண்டு என்பதால் உள்ளே சிக்கியுள்ளவர்களை மாடி வழியாக மீட்க வேண்டும் எனத் தீயணைப்புத் துறையினர் உடனடியாக எழும்பூரில் ப்ராண்டோ ஸ்கை லிஃப்ட்ஸ் (Bronto sky lifts) எனப்படும் ஏணி வைத்த தீயணைப்புத் துறை வாகனத்தை வரவழைத்தனர். அது 54 மீட்டர் உயரம் செல்லும் தொட்டியுடன் கூடிய ஏணிப்படி கொண்ட தீயணைப்புத்துறை வாகனம் ஆகும்.\nஎழும்பூர் தீயணைப்புத்துறை, கே.கே.நகர், தேனாம்பேட்டை என சென்னையில் இவ்வகை வாகனங்கள் 3 உள்ளன. இதுதவிர கிண்டி ராஜ்பவன், தாம்பரம் தீயணைப்புத்துறை நிலையத்தில் பிரம்மாண்டமான 104 மீட்டர் உயரம் செல்லும் தொட்டியுடன் கூடிய ஏணி வைத்த வாகனங்கள் உள்ளன. இவை பின்லாந்து நாட்டிலிருந்து 2016ஆம் ஆண்டு சென்னை தீயணைப்புத்துறையின் பயன்பாட்டுக்கு வாங்கப்பட்டன.\nஇந்த பிரம்மாண்ட வாகனத்தை எழும்பூரிலிருந்து தீ விபத்து ஏற்பட்ட அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் அருகே 10 நிமிடத்திற்குள் கொண்டுவந்து நிறுத்திவிட்டார் அதன் பொறுப்பாளரான குமார் (எஸ்.ஓ.டி) என்கிற அதிகாரி. அதன் பின்னர் வாகனத்தை நிலைப்படுத்தும் பணிக்காக ஜாக்கிகளை இயக்கி நிறுத்திய பின்னர், வாகனத்தின் ஏணி அமைக்கப்பட்டுள்ள தொட்டிக்குள் ஏறி இயக்கி மேலே சென்றபோது உள்ளே சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றும் பணி முதலில் நடந்தது.\nஅப்போது அந்தக் கட்டிடத்திற்குள் சிக்கியுள்ள 30க்கும் மேற்பட்டோரில் ஒரு இளம்பெண்ணும் அவரது 6 மாதக் குழந்தையும் சிக்கியுள்ளதை குமார் பார்த்துள்ளார். சில நிமிடங்கள் தாமதித்தாலும��� 6 மாதக் கைக்குழந்தை புகையால் மூச்சுத்திணறி இறக்கும் நிலை ஏற்படலாம் என்பதால் துரிதமாகச் செயல்பட்டு அங்கிருந்த சில பெண்களுடன் குழந்தையையும், தாயையும் ஏற்றி, குழந்தை புகை மூட்டத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, உடனடியாக மீட்டு கீழே இறக்கி பாதுகாப்பாக மற்ற தீயணைப்புத் துறையினரிடம் அளித்தார்.\nஇதில் சில நிமிடங்கள் தாமதித்திருந்தாலும் 6 மாதக் குழந்தை உயிர் பிழைத்திருக்குமா என்பது சந்தேகமே.\nஅந்த திக் திக் நிமிடங்கள் குறித்து குமாரிடம் பேசியபோது அவர் கூறியதாவது;\n“அந்த நேரத்தில் வாகனத்தை எவ்வளவு விரைவாகக் கொண்டுசெல்ல முடியும் என்பதுதான் என் சிந்தனையில் இருந்தது. நீண்ட வாகனம் காலையில் அலுவலக நேரம் சைரனை ஒலிக்கவிட்டபடி எழும்பூரிலிருந்து காயிதே மில்லத் சாலை வழியாக ஸ்பென்சர் வந்து அண்ணா சாலையில் இடதுபுறம் திரும்பி நேராக சாந்தி திரையரங்கம் உள்ள பகுதிக்கு வந்து யூடர்ன் எடுத்து தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் வந்து வண்டியை நிறுத்தினேன். இத்தனையும் 10 நிமிடத்தில் முடிந்தது.\nபின்னர் நானும் கூடுதலாக 2 தீயணைப்பு வீரர்களும் தொட்டிக்குள் ஏறி அதை இயக்கி மேலே சென்றோம். மேலே கட்டிடத்திற்குள் 30க்கும் மேற்பட்டோர் சிக்கி வெளியேற வழியில்லாமல் தவிப்பதைப் பார்த்தோம். தாயுடன் இருந்த 6 மாதக் கைக்குழந்தை தீக்குள் சிக்கி இருந்ததைப் பார்த்த அந்த நேரம் குழந்தை புகை மூட்டத்திலோ, தீயிலோ சிக்கிக்கொள்ளக் கூடாது என்கிற நினைப்புதான் பெரிதாக இருந்தது.\nஉடனடியாக என்னுடன் வந்த 2 வீரர்கள் கட்டிடத்துக்குள் தாவிக் குதித்தனர். அவர்கள் கட்டித்துக்குள் மாற்று வழியை யோசிக்க நான் தாயுடன் குழந்தையையும், சில பெண்களையும் மீட்டுக் கீழே கொண்டுவந்து இறக்கிவிட்டேன். குழந்தையை பத்திரமாக எங்கள் மேலதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு உடனடியாக லிஃப்ட்டை இயக்கி மேலே சென்றேன்.\nஅங்கிருந்த ஆண்களில் 5 பேரை மீண்டும் தொட்டிக்குள் ஏற்றிக் கீழே இறக்க முயன்றேன். அப்போது ஆள் அதிகமாக இருந்ததால் தொட்டி சரியும் நிலை ஏற்பட்டது. உடனடியாக பக்கவாட்டில் இயக்கி பக்கத்தில் எரியாமல் இருந்த கட்டிட பால்கனியில் சிலரை இறக்கிவிட்டேன். அதற்குள் எங்களது ஆட்கள் கட்டிடத்திற்குள் இருந்த ஏசி பெட்டியை அகற்றிவிட்டு அதில் உள்ள துளை வழியாக மற்றவர்கள�� பத்திரமாக மீட்டு அடுத்த கட்டிடத்தின் வழியாக கீழே இறக்கிவிட்டனர்.\nஅதற்குள் திருவல்லிக்கேணி தீயணைப்புத் துறையினர் தீயையும் அணைத்து விட்டனர். ஸ்கை லிஃப்ட் வாகனம் இல்லை என்றால் கட்டிடத்திற்குள் சிக்கியிருந்தவர்கள் நிலை சிக்கலாகி இருக்கும். குறைந்தது சிலர் உயிரிழக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்”.\nஇவ்வாறு குமார் தன் அனுபவத்தைப் பகிர்ந்தார்.\nகோவையில் காரில் பொருத்தப்பட்ட குண்டை அகற்றிய தருணம்\nஉங்களுக்கு இதுபோன்ற பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் அல்லவா என்று கேட்டபோது, ''ஆமாம். 1996ஆம் ஆண்டு பணியில் இணைந்தேன். அடுத்த மாதம் 25-வது ஆண்டை நிறைவு செய்கிறேன். எனது பணிக் காலத்தில் குஜராத் பூகம்பம், கோவை குண்டுவெடிப்பு அதிலும் கார் குண்டை அகற்றும் பணியில் இருந்தது. சென்னையில் கட்டிடம் புதைந்தபோது இதேபோல் தாயையும், மகளையும் இடிபாடுகளிலிருந்து மீட்டது என மனதுக்கு நிறைவு தரும் பல தருணங்கள் உண்டு'' என்று தெரிவித்தார்.\nபல முறை தனது பணிக்காக மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டாலும், ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கும் அந்தத் தருணமே மகிழ்ச்சியான தருணம் என்று குமார் குறிப்பிட்டார்.\nஉண்மைதான். ஒரு குழந்தையை மீட்டபோதும் அதை ஒப்படைக்கும் போதும் அவர் முகத்தில் காணும் மகிழ்ச்சியை அந்தப் புகைப்படம் நன்றாக உணர்த்தியது. சேவைத்துறையில் காவல் பணி, தீயணைப்புத் துறையினர் பணி மிகச் சிக்கலானது. இதுபோன்ற தருணங்கள்தான் அவர்கள் செய்யும் வேலைக்குக் கிடைக்கும் மனநிறைவு.\nதமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்தியக் குடியுரிமை பெற்றுத்தர சிறப்புக் குழு: அமைச்சர் செஞ்சி மஸ்தான்\nஅந்த நடுவரிசை வீரருக்கு ஒருநாள் போட்டியில் இனிமேல் வாய்ப்பு கிடைக்காது: வறுத்தெடுத்த சேவாக்\nஇந்தியாவில் மூன்றாவது அலை எப்படி இருக்கும்\n3 இளம் இந்திய வீரர்களுக்கு அழைப்பு: இங்கிலாந்து செல்லும் அந்த வீரர்கள் யார்\nFirefighter rescuesChildAnnasalaFireThis is not the first timeஅண்ணாசாலைதீ விபத்துகைக் குழந்தையை மீட்புதீயணைப்புத் துறை வீரர்இது முதன்முறை அல்லBronto sky lifts\nதமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்தியக் குடியுரிமை பெற்றுத்தர சிறப்புக்...\nஅந்த நடுவரிசை வீரருக்கு ஒருநாள் போட்டியில் இனிமேல் வாய்ப்பு கிடைக்காது: வறுத்தெடுத்த சேவாக்\nஇந்தியாவில் மூன்றாவது அலை எப்படி இருக்கும்\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nவேளாண் சட்டம்; பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்- அரசு...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\n202 வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களே மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை...\nஆலயங்கள் யாவிலும் அறப்பணிகள் பெருகட்டும்\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nரவுடிகளை ஒழிக்கும் வரைவு சட்ட முன்வடிவை விரைந்து இயற்றுக: உயர் நீதிமன்றம்\nபுதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி: மா.சுப்பிரமணியன் பேட்டி\nபொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் மெல்ல அதிகரிக்கும் கரோனா தொற்று; 68 நாட்களுக்குப் பின் தமிழகத்தில் உயர்வு:...\nதமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்: டெங்கு பரப்பும் கொசுக்கள் வளர நாமே காரணமா\nபாடும் நிலா எஸ்பிபியின் 75-வது பிறந்த நாள்: மறைந்தும் மறையாத ஆளுமை\nஎஸ்.பி. முதல் ஐஜி வரை; வருகிறது பதவி உயர்வு: பலன் பெறும் 15...\nஜூலை 24 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nமுகக்கவசம், கையுறை கூட வழங்கப்படவில்லை: தேசிய ஆணையத் தலைவரிடம் புதுச்சேரி தூய்மைப் பணியாளர்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/huge-bounty-for-taliban-leader-usa-s-most-wanted-sirajuddin-haqqani-named-as-the-home-minister/", "date_download": "2021-09-28T06:35:55Z", "digest": "sha1:RTX5727VSRHK5JSI7LZD3W5RBLBUHYS4", "length": 19020, "nlines": 135, "source_domain": "www.news4tamil.com", "title": "ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் தலைக்கு விலை வைத்தது அமெரிக்கா! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் தலைக்கு விலை வைத்தது அமெரிக்கா\nஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் இடைக்கால ஆட்சி அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றன. அந்த பிராந்தியத்தில் இடைக்கால பிரதமர் மற்றும் 33 அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பெயரை நேற்று தாலிபான்கள் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வெளியேறியது. அதன்பின்னர் தாலிபான்கள் ஆட்சி அமைப்பதில் சிக்கல் உண்டானது.\nதலைவர்களை முக்கியமாக பிரதமரை தேர்வு செய்வதில் தாலிபான்கள் இடையே கடுமையான குழப்பம் உண்டானது. முல்லா பாராதார் அல்லது அனாஸ் ஹக்கானி உள்ளிட்ட இருவரில் ஒருவர்தான் பிரதமராக வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இவர்களுக்கு இடையில் பிரதமர் ஆவதில் கடுமையான மோதல் நிலவி வந்தது ஹைபதுல்லா அகுண்சாடா நாட்டின் உச்சபட்ச தலைவராக இருப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.\nஇருந்தாலும் நேற்றைய தினம் இடைக்கால தாலிபான் அரசு அறிவிக்கப்பட்டது. இதில் முல்லா ஹசன் நாட்டின் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அகுண்சடாவிற்கு நெருக்கமான தலைவராக பார்க்கப்பட்ட இவர் அங்கே தலைமை கவுன்சில் தலைவராக தாலிபான் குழுவில் செயல்பட்டு வந்தார். கடந்த 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தாலிபான் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும், இவர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது முல்லா கானி பராதர் நாட்டின் துணைப் பிரதமரா�� நியமிக்கப்பட்டுள்ளார்.\nவழக்கமான மரபுகளை உடைத்த அமெரிக்க அதிபர் நகைச்சுவை மழை பொழிந்த பிரதமர் நரேந்திர மோடி\nபாகிஸ்தானின் செயல் திட்டம் இதுதான்\nவெள்ளை மாளிகையில் ஏற்பட்ட பலத்த சிரிப்பலை பிரதமரும் அதிபரும் இணைந்து இருந்தால் இப்படித்தான் இருக்குமோ\nகப்பல் படை தளபதியாக பதவி ஏற்கும் நடிகர்\nமுல்லா காணி நாட்டின் பிரதமராக அறிவிக்கப்படுவார் என்று தான் முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இவர்தான் தோகாவில் தாலிபான், அமெரிக்கா ஒப்பந்தம் நடக்க முக்கிய காரணமாக அமைந்தவர். இருந்தாலும் ஆச்சரியமாக இவருக்குத் துணை பிரதமர் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்தோடு அனாஸ் ஹக்கானிக்கு எந்தவிதமான பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. இவருடைய தம்பி சிராஜூதீன் ஹக்கானிக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் உச்சபட்ச தலைவர் தொடர்பான அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை என்றாலும், ஹைபதுல்லா நாட்டின் உச்சபட்ச தலைவராக இருப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. முழுமையாக அரசு அறிவிப்பு வெளியாகும் சமயத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.\nஇந்த தாலிபான் அரசியல் 33 அமைச்சர்கள் நிர்வாகிகள் முல்லாக்கள் உள்ளிட்டோர் ஐ.நாவால் வெளிநாடுகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்ட தீவிரவாதிகள் என்று சொல்லப்படுகிறது அந்த நாட்டின் பிரதமர் முல்லா ஹாசன் தடை செய்யப்பட்ட தீவிரவாதி பட்டியலில் இருப்பவர் தான் இதில் கவனிக்கத்தக்க விஷயம் ஆப்கானிஸ்தானின் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் சிராஜூதீன் ஹக்கானி அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் மிகப் பெரிய தீவிரவாதி ஆவார் என்று சொல்லப்படுகிறது இவரைப் பற்றிய தகவல் உள்ளிட்டவற்றை தெரிவிப்பவர்களுக்கு அமெரிக்கா பல கோடி ரூபாய் சன்மானம் வழங்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇவரைப் பல தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிவித்து அமெரிக்கா தேடி வந்தது. இவர் ஹக்கானி குழுவை சேர்ந்தவர் இந்த ஹக்கானி குழு பாகிஸ்தானின் நெருக்கமான தாலிபான் பிரிவாகும். ஹக்கானி நெட்வொர்க் என்று அழைக்கப்படும் இந்த பிரிவு தீவிரவாத கொள்கையும், பாகிஸ்தானின் நேரடியாகவும், கொண்ட குழுவை என்று சொல்லப்படுகிறது. இந்த கு��ுவின் இரண்டாம்கட்ட தலைவரான சிராஜூதீன் ஹக்கானி தான் தற்போது அந்த நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய புதிய உள்துறை அமைச்சர். சர்வதேச அளவில் அமெரிக்கா ,ஆஸ்திரேலியா மற்றும் நேட்டோ நாடுகளில் இவர் தேடப்பட்டு வருகிறார்.\nஇவரை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு அல்லது இவருடைய இருப்பிடம் தொடர்பான தகவலை தருபவர்களுக்கு முப்பத்தி ஆறு கோடி ரூபாய் வரையில் வழங்கப்படும் என்று அமெரிக்கா கடந்த 2008ஆம் வருடம் அறிவித்தது. 2008ஆம் ஆண்டு காபூலில் உணவுவிடுதி ஒன்றில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 6 பேர் மரணம் அடைந்தார்கள். இதில் சிராஜூதீன் ஹக்கானி தான் முதல் குற்றவாளியாக பார்க்கப்பட்டார். அத்துடன் ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் அமெரிக்காவில் ஆதரவு பெற்ற ஹாமித் கார்சாயை கடந்த 2008ஆம் ஆண்டு இவர் கொலை செய்ய முயற்சி செய்தார் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் அப்போது அவர் தப்பி விட்டார் என கூறப்படுகிறது.\nஇதனால்தான் அமெரிக்காவின் எப்பிஐ, சி ஐ ஏ உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குற்றங்களுக்காக இவரை மிக தீவிரமாக தேடி வந்தது. அப்படி அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் தாலிபான் குழுவைச் சார்ந்த ஒருவர் அந்த நாட்டின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருப்பது மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கி உள்ளது. அதிலும் அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் உள்துறை அமைச்சராக இவர் நியமனம் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nவழக்கமான மரபுகளை உடைத்த அமெரிக்க அதிபர் நகைச்சுவை மழை பொழிந்த பிரதமர் நரேந்திர மோடி\nஅமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை வெள்ளை மாளிகையில் முதல்முறையாக சந்தித்து இருதரப்பு உறவுகளைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தினார்....\nபாகிஸ்தானின் செயல் திட்டம் இதுதான்\nபாகிஸ்தானின் செயல் திட்டம் இதுதான் அவர்கள் வேலையே இதுதான் நியூயார்க் நகரில் தற்போது ஐ.நா பொதுச்சபை 76 வது கூட்டம் நடைபெறுகிறது. அப்போது உரை நிகழ்த்திய இந்திய...\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட் துரைமுருகன் சூசகப்பேச்சு\n டவுட் ஆன முன்னாள் அமைச்சர்\n28-9-2021 இன்றைய வானிலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/8b4696f1d6/sangili-sangili-tamil-songs-lyrics", "date_download": "2021-09-28T08:16:14Z", "digest": "sha1:DFCQW3CKRHU2N2QJIYZLXJNUK5KQWGMO", "length": 9715, "nlines": 176, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Sangili Sangili songs lyrics from Chandralekha tamil movie", "raw_content": "\nசங்கிலி சங்கிலி பாடல் வரிகள்\nசங்கிலி சங்கிலி சங்கிலி சங்கிலி சங்கிலி\nசங்கிலி கறுப்பன சங்கிலி கறுப்பன நெனச்சுக்கோ\nசங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ\nசங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ\nசங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ\nசங்கடம் தீர்ந்திடும் சஞ்சலம் விலகிடும்\nசங்கிலி இருக்கா சங்கிலி இருக்கா ஹோ\nசங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ\nகூடலூர் கோடாங்கியோ குறி சொல்லக்கேட்டு வந்தேன்\nகூடிடும் பௌர்ணமிதான் நல்ல நாளென்றான்\nகோவிலூர் புலவர் சங்கம் குறி சொன்னால் பாவமில்லே\nகூட்டு கிளி கலந்து போகும் பார் என்றான்\nபேர் சொல்லி சீர சொல்லி கும்மி கொட்டடி\nதேன் மல்லி பூவை அள்ளி பூசை செய்யடி\nவணங்குவோம் வணங்குவோம் வாடி சோலையம்மா\nசங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ\nசங்கடம் தீர்ந்திடும் சஞ்சலம் விலகிடும்\nசங்கிலி இருக்கா சங்கிலி இருக்கா ஹோ\nசங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ\nசங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ\nவெள்ளி சிலங்கனியும் வேதங்கள் கேட்பதென்ன\nசங்கிலி பேரை சொல்லி சேர்ந்தான் சூரியன்\nகந்து வளையொலியோ சங்கீதம் ஆவதெங்க\nசங்கிலி அப்பன் முன்னே தஞ்சமே\nஎந்நாளும் உடனிருக்க சங்கிலி அப்பன்\nவணங்குவோம் வணங்குவோம் வாடி சோலையம்மா\nசங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ\nசங்கடம் தீர்ந்திடும் சஞ்சலம் விலகிடும்\nசங்கிலி இருக்கா சங்கிலி இருக்கா ஹோ\nசங்கிலி கறுப்பன நெஞ்சில நெனச்சுக்கோ\nசங்கடம் தீர்ந்திடும் சஞ்சலம் விலகிடும்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAllah Un Aanaipadi (அல்லா உன் ஆணைப்படி)\nVanji Ponnu (வஞ்சி பொண்ணு)\nSangili Sangili (சங்கிலி சங்கிலி )\nArumbum Thalire (அரும்பும் தலிரே)\nAmmadi Adi (அம்மாடி அடி)\nAdikkadi Thudikum (அடிக்கடி துடிக்கும்)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/kandasashti-recitation-program-for-rajinis-spiritual-political-success-interview-with-arjun-sampath-01102020/", "date_download": "2021-09-28T06:57:17Z", "digest": "sha1:ASLZSM7YFN7RVAJCG5CZFRQDOLY7G72G", "length": 14078, "nlines": 156, "source_domain": "www.updatenews360.com", "title": "ரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றியடைய கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சி: அர்ஜூன் சம்பத் பேட்டி – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றியடைய கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சி: அர்ஜூன் சம்பத் பேட்டி\nரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றியடைய கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சி: அர்ஜூன் சம்பத் பேட்டி\nஈரோடு: ரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றியடைய சென்னிமலையில் கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக ஈரோட்டில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.\nஇந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் ஈரோட்டில் ராமகோபாலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத் , ஆன்மீகம் தேசியத்திற்காக பாடுபட்ட ராமகோபாலுக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்றார். மேலும் கறுப்பர் கூட்டம் தற்போது குருஜி என்ற பெயரில் செயல்பட்டு கந்தசஷ்டி கவசத்தை தொடர்ந்து அவமதித்து வருவதாகவும், இது குறித்து தமிழக முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\nதொடர்ந்து பேசிய அர்ஜூன் சம்பத் ஒரு நாடு ஒரு ரேசன் திட்டம் சிறப்பான திட்டம் என்றும் இந்த திட்டம் குறித்து தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவதூறு பரப்பி வந்தனர். அதனை முறியடித்து திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மீக அரசியல் அணியை உருவாக்கி வெற்றி பெற வைக்க இந்து மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் ரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றியடைய சென்னிமலையில் கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அர்ஜுன் சம்பத் தெரிவித்த, மேலும் ஆன்மீக அரசியல் என்பது வளர்ச்சி ஊழலற்ற ஆட்சி ஆகும் என்��ும் , அ.தி.மு.கவில் உட்கட்சி பூசல் கிடையாது தி.மு.கதான் தூண்டி விடுகிறது என்றார்.\nTags: அர்ஜூன் சம்பத், ஈரோடு, சேலம்\nPrevious சிவாஜி கணேசன் சிலைக்கு நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை\nNext அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்த ஆட்சியர்: மக்கள் இரத்ததானம் செய்ய முன்வர வேண்டுகோள்\nசரக்கு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட 700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nஒய்யாரமாக வலம் வந்த “புள்ளிகோக்கள்” : மடக்கிப்பிடித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்த போலீசார்….\nஉரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 1 லட்சம் ரூபாய் பறிமுதல்\nகல்குவாரி நீரில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி: பல மணி நேர போராட்டத்திற்கு பின் உடல் மீட்பு\nஅதிமுக தோல்விக்கு ரங்கசாமி தான் காரணம்: முதலமைச்சர் மீது வையாபுரிமணிகண்டன் குற்றச்சாட்டு\nமூன்றாவது வாரமாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்: மருத்துவ இணை இயக்குனர் திடீர் ஆய்வு\nபாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மோசடி புகாரில் கைது: குவியும் தொடர் புகார்\nசிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nகல்லாவில் பணம் எடுத்தவரிடம் தட்டிகேட்டவரை கத்தியால் குத்தி கொலை\n ஒரேயொரு நேர்காணலால் பணாலான விசிக… நெட்டிசன்களின் ‘லகலக’ ரகளை\nQuick Shareவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தலில் 4 முறை போட்டியிட்டு அதில் இரு முறை…\nஎழும்பூரில் காவல் அருங்காட்சியகம் திறப்பு… வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் மக்கள் பார்வைக்காக வைப்பு..\nQuick Shareசென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவையில் ஏற்கனவே காவலர் அருங்காட்சியகம் இருந்து…\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 13 மாவட்டங்கள் மந்தம்… கோவை, தேனி உள்பட 5 மாவட்டங்களில் அபாரம் : புள்ளி விபரங்கள் வெளியீடு..\nQuick Shareசென்னை : கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மந்தமாக இருக்கும் 13 மாவட்டங்களில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று தலைமை…\n1 முதல் 8 வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது.. ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை..\nQuick Shareதமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்…\nகொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிதியுதவி : மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு\nQuick Shareசென்னை : கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1206596", "date_download": "2021-09-28T08:01:08Z", "digest": "sha1:SYGTPSFTHZ4OQTS4BKX35GJU2WFJNSP2", "length": 11933, "nlines": 156, "source_domain": "athavannews.com", "title": "மட்டக்களப்பு மாநகரசபை தொடர்பில் இடைக்காலத் தடையுத்தரவு! – Athavan News", "raw_content": "\nமட்டக்களப்பு மாநகரசபை தொடர்பில் இடைக்காலத் தடையுத்தரவு\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nமட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வரினால் சபை அனுமதியுடன் பிரதி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் ஆணையாளர் தலையிடுவதை தடுக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக இடைக்கால தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (வியாழக்கிழமை)மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.\nஇந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ”மாநகர சட்டத்தின்படி மேயருக்கு இருக்கின்ற அதிகாரங்களை, விரும்பினால் ஆணையாளருக்கு பாரப்படுத்தலாம். அப்படியாக இந்தப் புதிய ஆணையாளர் வந்தபோது 10 அதிகாரங்கள் கையளிக்கப்பட்டிருந்தன. ஆனால், அதற்குப் பின்னர், கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி இன்னொரு சபைத் தீர்மானத்தின் மூலமாக கையளிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டன.\nஅந்த அதிகாரங்களை சட்டப்படி மீளப்பெற்றிருந்தாலும்கூட தான் அதற்கு ஒழுகி நடக்கமடாட்டேன் என்றும் அந்த அதிகாரங்களைத் தானே பயன்படுத்துவென் என்றும் ஆணையாளர் விடாப்பிடியாகச் செயற்பட்டுக்கொண்டிருப்பதன் காரணமாக அவரை அப்படியான செயற்பாட்டில் இருந்து தவிர்ப்பதற்கும் அந்த அதிகாரங்களை அவர் உபயோகிப்பதைச் சட்டப்படியாக நிறுத்துவதற்கும் இவ்வாறு இடைக்கால தடை எழுத்தாணை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nகடந்த தவனை இந்த வழக்கு தொடர்பான அறிவித்தல்கள் பிரதிவாதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஆட்சேபனை தொடர்பான விவாதத்தினையும் இடைக்கால தடையுத்தரவு விவாதத்தினையும் நீதிமன்றம் செவிமடுத்து ஜுன் மாதம் 03ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலையில் ஒருவர் ஆயுதங்களுடன் வந்தவர்களால் கடத்தல் \nவாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை\nஒக்டோபரில் நாட்டைத் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை – அமைச்சர்\nநாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – ரணிலுக்கு அரசாங்கம் பதில்\nஅவசர சிகிச்சைப் பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை\n'தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி' - ரஜினிக்கு மோடி வாழ்த்து\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nமஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nமஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலையில் ஒருவர் ஆயுதங்களுடன் வந்தவர்களால் கடத்தல் \nவாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை\nஒக்டோபரில் நாட்டைத் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை – அமைச்சர்\nமஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம���\nதிருகோணமலையில் ஒருவர் ஆயுதங்களுடன் வந்தவர்களால் கடத்தல் \nவாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை\nஒக்டோபரில் நாட்டைத் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை – அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-09-28T07:35:34Z", "digest": "sha1:HSVAP27N5XU3BO2AZUT3EOIMBSC2UGAT", "length": 5326, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "அப்பா வேண்டாம்…. விட்டுவிடுங்கள் என உயிர்பிச்சை கேட்ட மகன்: கண்விழித்த தாய் கண்ட அதிர்ச்சி காட்சி – Mediatimez.co.in", "raw_content": "\nஅப்பா வேண்டாம்…. விட்டுவிடுங்கள் என உயிர்பிச்சை கேட்ட மகன்: கண்விழித்த தாய் கண்ட அதிர்ச்சி காட்சி\nசென்னையில் பெற்ற மகனை சந்தேகத்தால் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் வேதவள்ளி என்பவரின் கணவர் சக்திவேல். இந்த தம்பதியினருக்கு சதீஷ் என்ற மகன் இருக்கிறான். சந்தேக குணத்திற்கு அடிமையான கணவர், அவ்வப்போது தனது மனைவி வேதவள்ளியுடன் சண்டைபோட்டு வந்துள்ளார். குடும்பநலன் கருதி வேதவள்ளி அமைதியாக இருந்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் அறிவுரை வழங்கியும் அவர் கேட்பதற்கு தயாராகவில்லை. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மகன் சதீஷ், தனது அம்மாவுக்கு சாகமாக பேசியுள்ளார்.\nஇதனால் கோபம் கொண்ட தந்தை, தனது மகனை சந்தேகப்பட்டுள்ளார். அன்றிரவு அனைவரும் தூங்கியபிறகு கத்தியை எடுத்து தனது மகன் சதீஷை கத்தியால் குத்தியுள்ளார். அப்பா என்னை விட்டுவிடுங்கள் என சதீஷ் கதறியும், அதனை கேட்காத சக்திவேல் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார். கண்விழித்து பார்த்த வேதவள்ளி தனது மகன் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக மகனை மருத்துவமனையில் அனுமதித்த போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஉனக்கு ஏன்தான் இந்தக் கேவலமான சிந்தனை வந்தது. நாங்கள் என்ன பாவம் செய்தோம் என வேதவள்ளி கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்திலிருந்த சக்திவேல், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.\nபொலி��ார் விசாரித்தபோதுகூட வேதவள்ளி என்னை ஏமாற்றிவிட்டாள் என்று கூறியுள்ளார். நீண்ட நேரத்துக்குப்பிறகு சக்திவேல், மனமுடைந்து கதறி அழுதுள்ளார். தற்போது சக்திவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nPrevious Post:பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் பணிமலரின் லீக்கான வீடியோ வைரல் மேட்டரின் உண்மை பின்னணி\nNext Post:பெண்கள் மீது ஆசை….. தூதாக போகும் தங்கைகள்: 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கும்பல் குறித்து அம்பலமான தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/09/07/21", "date_download": "2021-09-28T08:06:41Z", "digest": "sha1:6S6QVCUGOYBDH6CKLOOIFLZ3HAK5O4UY", "length": 5985, "nlines": 26, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: தலைமை நீதிபதி ராஜினாமா?", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசனி 7 செப் 2019\nஇடமாற்றத்துக்கு எதிர்ப்பு: தலைமை நீதிபதி ராஜினாமா\nஇடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமணியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் குழு பரிந்துரைத்தது. மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் பரிந்துரை செய்தது.\n75 நீதிபதிகள் கொண்ட மிகப்பெரிய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பவரை, 3 நீதிபதிகள் கொண்ட இந்தியாவின் மிகச்சிறிய உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தஹில் ரமணி கொலிஜியம் குழுவிற்கு கடிதம் எழுதினார். ஆனால், இந்தக் கோரிக்கையை கொலிஜியம் குழு செப்டம்பர் 3ஆம் தேதி நிராகரித்துவிட்டது.\nஇந்த நிலையில் தலைமை நீதிபதி பதவியை தஹில் ரமணி ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யும் கொலிஜியம் குழுவின் பரிந்துரையை எதிர்த்து, அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஉச்ச நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் கடிதம்\nஇதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களும், கீழமை நீதிமன்றங்களின் வழக்கறிஞர்களும் உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், “சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணியை மேகாலயாவிற்கு இடமாற்றம் செய்யும் முடிவினை கொலிஜியம் குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.\nடிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி\nவடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு\nபாஜகவுடன் பேச தினகரனுக்கு சசிகலா உத்தரவு\nபொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்\nவேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா\nஇன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்\nசனி 7 செப் 2019\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/chennai-caa-protest-attack-cm-edappadi-palanisamy-explanation-q5u4cf", "date_download": "2021-09-28T08:26:30Z", "digest": "sha1:NH5FAEE2ZSPQF2ZQPBQWK37ITHTYLJ3E", "length": 9780, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதியவர் இறந்ததாக வதந்தியை பரப்பி ஆதாயம் தேடாதீங்க... முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை..! |", "raw_content": "\nமுதியவர் இறந்ததாக வதந்தியை பரப்பி ஆதாயம் தேடாதீங்க... முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை..\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி விளக்கமளித்துள்ளார். அதில், சென்னை வண்ணாரப்பேட்டையில் அனுமதியில்லாமல் போராட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பலர் போராட்டம் நடத்தினர்.\nவண்ணாரப்பேட்டை போராட்டத்தின்போது தடியடி நடத்தியதில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி, மாநிலம் முழுவதும் பேராட்டத்தை தூண்டி விட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்��து. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி விளக்கமளித்துள்ளார். அதில், சென்னை வண்ணாரப்பேட்டையில் அனுமதியில்லாமல் போராட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பலர் போராட்டம் நடத்தினர்.\nஇதையும் படிங்க;- நள்ளிரவில் முனங்கல் சத்தம்.. கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்த கணவர் எடுத்த விபரீத முடிவு\nபோராட்டம் நடத்தியவர்களை காவல்துறை கைது செய்ய முயன்றபோது, அவர்கள் ஒத்துழைக்க மறுத்து காவல்துறையின் வாகனங்களை சேதப்படுத்தினர். போலீசார் மீது காலணி, கற்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக 82 பேர் கைது கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றிய போதும் ரகளையில் ஈடுபட்டனர்.\nஇதையும் படிங்க;- இஸ்லாமியர்களை தூண்டுவிட்டு தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த திமுக முயற்சி... பகீர் கிளப்பும் இல.கணேசன்..\nமேலும், சில விஷமிகள் போராட்டத்தை தூண்டிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. வண்ணாரப்பேட்டை போராட்டத்தின்போது தடியடி நடத்தியதில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி, மாநிலம் முழுவதும் பேராட்டத்தை தூண்டி விட்டுள்ளனர். ஆனால், அந்த முதியவர் இயற்கையாகவே மரணமடைந்நதார் என முதல்வர் விளக்கமளித்துள்ளார். முதல்வரின் பதிலை ஏற்க மறுத்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தனர்.\nதமிழக மக்களுக்கு எச்சரிக்கை. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் ரொம்ப உஷாரா இருங்க. பிச்சு உதறப்போகுதாம்.\nபெத்த பிள்ளைனுகூட பார்க்காம விஜய்க்காக அந்த கருமத்தையும் செய்து கொடுத்தேன்... பப்ளிக்காக போட்டுடைத்த எஸ்.ஏ.சி\nஉத்திரப்பிரதேசத்தில் தேர்வானவர்களுக்கு சென்னை ரயில்வேயில் வேலை.. கொந்தளிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.\nசட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….\nபுதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை. மா.சு அதிரடி சரவெடி.\nதமிழக மக்களுக்கு எச்சரிக்கை. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் ரொம்ப உஷாரா இருங்க. பிச்சு உதறப்போகுதாம்.\nபிறந்த நாள் கொண்டாட மகளை கோவா அனுப்பி வைத்த பெற்றோர்.. அடுத்த நாள் சடலமாக திரும்பிய கொடூரம்.\n6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது… இன்று மாலை அறிவிப்பை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்..\nமகளுக்கு வித்தியாசமான பெயர் வைத்து அழகு பார்க்கும் நடிகர் ஆர்யா\nமனைவியை எரித்துக்கொன்று விட்டு நர்சிங் மாணவியுடன் ஓட்டம்பிடித்த கணவன்… பொய் வீடியோ வெளியிட்டது அம்பலம்..\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mahindra-scorpio/what-is-the-service-and-maintenance-cost-of-mahindra-scorpio.html", "date_download": "2021-09-28T07:02:03Z", "digest": "sha1:SNSTESHTQPRPUB4NYBKPRRPRSZASDF5Z", "length": 5883, "nlines": 153, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the service and maintenance cost of Mahindra Scorpio? ஸ்கார்பியோ | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா ஸ்கார்பியோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா ஸ்கார்பியோமஹிந்திரா ஸ்கார்பியோ faqs What ஐஎஸ் the service மற்றும் maintenance cost அதன் மஹிந்திரா Scorpio\nஸ்கார்பியோ மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2021\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/vento-2021/mileage", "date_download": "2021-09-28T07:25:59Z", "digest": "sha1:GFBEYVAIVWVNGLMBN7GH3H3M5IJTNDLL", "length": 7750, "nlines": 195, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ வோல்க்ஸ்வேகன் வென்டோ 2021 மைலேஜ் - வென்டோ 2021 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன் கார்கள்வோல்க்ஸ்வேகன் வென்டோ 2021மைலேஜ்\nவோல்க்ஸ்வேகன் வென்டோ 2021 மைலேஜ்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nவோல்க்ஸ்வேகன் வென்டோ 2021 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுவென்டோ 20211598 cc, மேனுவல், பெட்ரோல் Rs.13.00 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nவோல்��்ஸ்வேகன் வென்டோ 2021 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வென்டோ 2021 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வென்டோ 2021 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/business/gold-rate-today-rs-36056-gold-price-in-chennai-gold-silver-price-in-tamil-nadu-on-28-august-2021-vin-546167.html", "date_download": "2021-09-28T08:28:52Z", "digest": "sha1:M2ZPK2POPMTBBUGVYYJFBD2IYQICXR3H", "length": 5624, "nlines": 90, "source_domain": "tamil.news18.com", "title": "Gold Rate: ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்கம் விலை... இன்று (ஆகஸ்ட் 28-2021) சவரனுக்கு ரூ. 384 உயர்வு! | Gold rate today Rs 36056 gold price in Chennai gold silver price in Tamil Nadu on 28 August 2021 – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nGold Rate: ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்கம் விலை... இன்று (ஆகஸ்ட் 28-2021) சவரனுக்கு ரூ. 384 உயர்வு\nநேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 384 விலை உயர்ந்துள்ளது.\nதங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4507 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4459ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 48 உயர்ந்துள்ளது.\nஅதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 35,672-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 384 உயர்ந்து ரூ.36,056-க்கு விற்பனையாகிறது.\nஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4507 விற்பனை செய்யப்படுகின்றது.\nதங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே காணப்படுகின்றது. ஒரு கிராம் வெள்���ி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 67.70 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 1.00 உயர்ந்து 68.70 விற்பனை செய்யப்படுகிறது.\nநேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 384 விலை உயர்ந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bakthi.net/2021/08/3.html", "date_download": "2021-09-28T07:21:27Z", "digest": "sha1:UYXNBH4BXFWRJPQQOXUIHOKOOYZYQEV3", "length": 3468, "nlines": 44, "source_domain": "www.bakthi.net", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா(காலை)! | Bakthi.net", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா(காலை)\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா இன்று(15.08.2021) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.\nஇந்த ஆண்டு (2020) கேதார கௌரி விரதத்தை நிறைவு செய்வது எவ்வாறு\nஇலங்கையில் தற்போது உலகளாவிய பெருந்தொற்றை தடுக்கும் முகமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் காரணமாக ஆலயங்களில் அர்ச்சகர்கள் தவிர்...\nவேதமும் ஆகமமும் இறை உண்மையை எடுத்துரைக்கும் நூல்களாகும்.இவை இரண்டும் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை. இவற்றுள் வேதம், ‘பொதுநூல்’ என்றும் ஆகமம...\nBakthi.net: நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா(காலை)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா(காலை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/161131-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-28T08:08:29Z", "digest": "sha1:Y6KGLMF44NEHCTYA772W3ZRRZSS4773P", "length": 15155, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "மாதிரி வாக்குப்பதிவை நீக்காமல் தேர்தல்: புதுச்சேரியில் பிரச்சினை | மாதிரி வாக்குப்பதிவை நீக்காமல் தேர்தல்: புதுச்சேரியில் பிரச்சினை - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 28 2021\nமாதிரி வாக்குப்பதிவை நீக்காமல் தேர்தல்: புதுச்சேரியில் பிரச்சினை\nபுதுச்சேரி வெங்கடா நகர் வாக்குச்சாவடி மையத்தில் மாதிரி வாக்குப்பதிவை நீக்காமல் தொடர்ந்து இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடத்தியதால் பிரச்சினை ஏற்பட்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து மாற்று இயந்திரம் பொருத்தப்பட்டதுடன், மேலும் ஒரு மணி நேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி மக்களவைத் தேர்தலில் காமராஜர் தொகுதிக்குட்பட்ட வெங்கடா நகர் பகுதியில் உள்ள மின்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காலையில் தொடங்கிய போது வேட்பாளர்களின் முகவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரம் சரியாக இயங்குகிறதா என சோதனை செய்து 56 பேர் பரிசோதனை செய்ய மாதிரி வாக்குகளை பதிவிட்டனர்.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை நீக்கி, உண்மையான வாக்குப்பதிவை தொடக்குவது வழக்கம். ஆனால், மாதிரி வாக்குப்பதிவு வாக்குகளை நீக்காமல் வாக்குப்பதிவு தொடங்கியது.\nஇந்நிலையில், பிற்பகலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை திறக்கவும், விவிபாட் இயந்திரத்தில் இருந்து எடுக்காமல் இருந்த ஒப்புகை சீட்டை அதிகாரிகள் எடுக்க முயன்றனர். இதைபார்த்த தேர்தல் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு அரை மணி நேரத்துக்கு மேலாக நிறுத்தப்பட்டது.\nமேலும் வாக்களிக்க வந்தவர்கள் பிரச்சினையின் காரணமாக வாக்களிக்காமல் திரும்ப சென்றனர். இதனையடுத்து வேட்பாளர்களின் ஏஜெண்ட்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபாட் எடுத்து சீல் வைக்கப்ட்டது. புதிய இயந்திரம், விவிபாட் பொருத்தப்பட்டது. இதற்கு முகவர்களும் ஒப்புதல் தந்தனர். இதையடுத்து வாக்குப்பதிவு நேரமும் இங்கு ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.\nபுதுச்சேரி தொகுதிதேர்தல் ஆணையம்இடைத்தேர்தல்மக்களவைத் தேர்தல் 2019Puducherry constituencyElection commissionByelectionLok sabha elections 2019\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nவேளாண் சட்டம்; பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்- அரசு...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\n202 வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களே மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை...\nஆலயங்கள் யாவிலும் அறப்பணிகள் பெருகட்டும்\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nபொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ்நாடு காவல் அருங்காட்சியகம்: பொதுமக்கள் பார்வைக்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்\nமேட்��ூர் அணை நீர் திறப்பு: விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\nபுதுவையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சிகள் ஆயத்தம் : ஆளும் கட்சி...\nபுதுவையில் அதிகரிக்கும் பாஜகவின் தலைமைத்துவம் - செல்வகணபதிக்கு வாய்ப்பு கிடைத்தது...\nபுதுச்சேரி பாரதி பூங்காவில் ஆபத்தை விளைவிக்க காத்திருக்கும் பழுதடைந்த விளையாட்டு சாதனங்கள் :...\nகடந்த 21 ஆண்டுகளாக புதுச்சேரியில் ஆயிரம் வவ்வால்களுடன் வாழும் குடும்பம்\nயு டர்ன் 17: ஜெராக்ஸ் கார்ப்பரேஷன் வேகம் விவேகமல்ல\nநட்சத்திர நிழல்கள் 02: சுதாவின் கனவான இல்லம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/new-mahindra-thar/", "date_download": "2021-09-28T07:55:43Z", "digest": "sha1:D2LP7DS4IVJLDSQVRSHK3QKFMVH5OH27", "length": 8252, "nlines": 117, "source_domain": "www.updatenews360.com", "title": "New Mahindra Thar – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nரூ.9.80 லட்சம் மதிப்பில் புதிய மஹிந்திரா தார் இந்தியாவில் அறிமுகம் | முழு அம்சங்கள் & விவரக்குறிப்புகள்\nபுதிய மஹிந்திரா தார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் விலை ரூ.9.80 லட்சம் (எக்ஸ்ஷோரூம், இந்தியா) முதல் தொடங்குகிறது. இந்த…\nபுதிய மஹிந்திர தார் இந்தியா கார் அறிமுகம் | வெளியீட்டு தேதி உறுதியானது | மாறுபாடு வாரியான விவரங்களும் வெளியானது\nஅக்டோபர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக புதிய தலைமுறை மஹிந்திரா தார் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது…\nஆடுகளை மேய்க்க சென்ற போது ஆற்றின் நடுவே சிக்கிய விவசாயி : உயிருக்கு போராடிய காட்சி\nஆந்திரா : ஆடுகளை மேய்க்க சென்ற விவசாயி ஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த…\nமுஸ்லீம் பெண்ணுடன் பைக்கில் சென்ற இந்து இளைஞருக்கு தர்ம அடி : வைரலான அதிர்ச்சி வீடியோ… சிக்கிய இஸ்லாமிய கும்பல்..\nமுஸ்லீம் பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்ற இந்து இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….\n ஒரேயொர��� நேர்காணலால் பணாலான விசிக… நெட்டிசன்களின் ‘லகலக’ ரகளை\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தலில் 4 முறை போட்டியிட்டு அதில் இரு முறை வெற்றி…\nஎழும்பூரில் காவல் அருங்காட்சியகம் திறப்பு… வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் மக்கள் பார்வைக்காக வைப்பு..\nசென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவையில் ஏற்கனவே காவலர் அருங்காட்சியகம் இருந்து வரும்…\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 13 மாவட்டங்கள் மந்தம்… கோவை, தேனி உள்பட 5 மாவட்டங்களில் அபாரம் : புள்ளி விபரங்கள் வெளியீடு..\nசென்னை : கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மந்தமாக இருக்கும் 13 மாவட்டங்களில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/nanayam-vikatan-questions-and-answers-march-08-2020", "date_download": "2021-09-28T08:24:20Z", "digest": "sha1:X2IBN6YGDDFEGF4PO3JBRRL4D3RCIGEH", "length": 10325, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 08 March 2020 - கேள்வி - பதில் : வீட்டின் முன்பகுதியில் ஹோட்டல் | Nanayam vikatan Questions and answers - March 08 - 2020 - Vikatan", "raw_content": "\nமீண்டும் ஏற்றத்தில் தங்கம்... விலை உயர்வு நீடிக்குமா\nஎஸ்.பி.ஐ கார்ட்ஸ் ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா\nநல்ல கடன் கெட்ட கடன் என்ன வித்தியாசம்\nபேப்பர் கோல்டு தரும் சூப்பர் பலன்\nஃபண்ட் கிளினிக் : 20 ஆண்டுகளில் ரூ.1 கோடி இலக்கு\nநாணயம் புக் ஷெல்ஃப் : லாபம் காண உதவும் சூப்பர் மேனேஜர்\nஎல்.ஐ.சி பங்கு விற்பனை... பாலிசிதாரர்களுக்கு பாதிப்பா\nபெண்களுக்கு டேர்ம் பிளான் ஏன் அவசியம்\n2,000 ரூபாய் நோட்டு குழப்பத்துக்கு சரியான தீர்வு\nஷேர்லக் : சந்தை சரிவு தொடருமா..\n : கைகொடுக்கும் மொபைல் இன்ஷூரன்ஸ்\nகம்பெனி டிராக்கிங் : டாபர் இந்தியா லிமிடெட்\nநிஃப்டியின் போக்கு : தற்போதைக்கு வியாபாரத்தைத் தவிர்ப்பதே நல்லது\nஃப்ரான்சைஸ் தொழில் -14 - உங்களைக் கண்டறிய உதவும் ‘டிஸ்கவரி டே\nகேள்வி - பதில் : வீட்டின் முன்பகுதியில் ஹோட்டல்..\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2020-21\nமியூச்சுவல் ஃபண்ட்... இன்றைய முதலீடு நாளைய வெகுமதி\nமியூச்சுவல் ஃபண்ட்... இன்றைய முதலீடு ந��ளைய வெகுமதி\nவணிகர்களைப் பெருமைப்படுத்தும் டிரேட் சாம்பியன் அவார்ட்ஸ்\nஅட்சய திருதியை: நகை வாங்குபவரா நீங்கள்... இந்த சர்வே உங்களுக்காகத்தான்\nதினசரி எஸ்.ஐ.பி முதலீடு... உங்களுக்கு ஏற்றதா\nவிலை குறையும் தங்கம் - வெள்ளி... இப்போது வாங்கலாமா..\nபி.எஃப் வட்டிக்கு வரி… பெரும் பணக்காரர்களுக்கே பாதிப்பு வரும்..\nஉங்களுக்கு 40 வயதாகிவிட்டதா... உங்களுடைய முதலீடு எப்படி இருக்க வேண்டும்\nபி.எஃப் வட்டிக்கு வருமான வரி... சம்பளதாரர்களுக்கு பாதிப்பா..\nஅமெரிக்க பங்குச் சந்தை: பெரிய நிறுவனத்தை வீழ்த்திய சிறு முதலீட்டாளர்கள் குழு\nஷேர்லக்: திடீர் இறக்க சந்தையில் லாபம் பார்க்க... நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்..\nஆப் மூலமாக எடுக்கலாம் டேர்ம் இன்ஷூரன்ஸ் - 18 - 50 வயது வரை உள்ளவர்களுக்கு...\nமுதலீட்டில் லாபம் ஈட்ட உதவும் 4 பக்கெட் முறை..\nகேள்வி - பதில் : வீட்டின் முன்பகுதியில் ஹோட்டல்..\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/increasing-the-total-cases-to-186.html", "date_download": "2021-09-28T06:59:52Z", "digest": "sha1:7NA7YVMVRNPNWVXNTYGQT4OJ5BDCSB24", "length": 2655, "nlines": 30, "source_domain": "www.cbctamil.com", "title": "மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்...! - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்...\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 186 ஆக உயர்ந்துள்ளது.\nஇவர்களில், 138 தற்போதும் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சைகளை பெற்றுவருகின்றனர். 42 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.\n228 பேர் சந்தேகத்தில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெறுகின்றனர். இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 6 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்...\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுக��ுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\nஇறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்வு - கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/05/23/67/trying-start-flight-services-before-august-says-hardeep-puri", "date_download": "2021-09-28T06:34:04Z", "digest": "sha1:4NRCOGWS33Q7IIJXR237TL7PRF6RH5S7", "length": 5062, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பே சர்வதேச விமானங்கள்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஆகஸ்ட் மாதத்திற்கு முன்பே சர்வதேச விமானங்கள்\nஆகஸ்ட் மாதத்திற்கு முன்பே சர்வதேச விமானங்கள் இயக்குவது குறித்து முயற்சி மேற்கொள்ளப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் பூரி கூறியுள்ளார்.\nஊரடங்கு உத்தரவு தளர்வுகளில் ஒன்றாக உள்நாட்டு விமான போக்குவரத்து இந்தவாரம் அறிவிக்கப்பட்டது. திங்கட்கிழமையில் இருந்து உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்க உள்ளது. இந்நிலையில் ”ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு குறிப்பிட்ட அளவிலான வெளிநாட்டு விமான போக்குவரத்தை துவங்குவதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்று பேஸ்புக்கில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஹர்தீப் பூரி பதிலளித்துள்ளார்.\n”என்று விமான சேவைகள் துவங்கும் என்று ஒரு குறிப்பிட்ட தேதியை தற்போதைக்கு கொடுக்க இயலாது. ஆனால் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் சேவைகள் துவக்கலாம். இன்னும் குறிப்பாக கூற வேண்டுமென்றால் அதற்கு முன்னதாக கூட சூழ்நிலையை பொறுத்து விமானங்கள் இயக்கப்படும்” என்று கூறியுள்ளார்.\nசுய விருப்பப்படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கும் பட்சத்தில் பயணிகள் ஆரோக்கிய சேது செயலி இல்லாமலும் விமானத்தில் பயணிக்கலாம் என்று கூறிய அமைச்சர், மே மாதம் ஏழாம் தேதி துவங்கப்பட்ட வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்த மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருக்கும் 50,000 இந்தியர்கள் மீண்டும் நாடு கொண்டு வந்து சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.\nஅடுத்த மூன்று மாதங்களுக்கான விமான டிக்கெட்டுகளின் விலையை இந்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதிகமாக வரும் பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத��தக்கது.\nவேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா\nஇன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-09-28T08:00:00Z", "digest": "sha1:TJ472JLZ727MRDJR5OEONNO4TGT3PGDR", "length": 3542, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேதுன மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதேதுன மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கிழக்குத் திமோரின் இரண்டு ஆட்சிமொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி கிழக்குத் திமோர், இந்தோனேசியா, மலேசியா, ஆத்திரேலியா, போர்த்துகல், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ எட்டு இலட்சம் மக்கள் பேசுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-28T07:26:16Z", "digest": "sha1:SLQIUEF6Y6KRJHWJDUKAITRRLMDOXPBT", "length": 21686, "nlines": 168, "source_domain": "ta.m.wikisource.org", "title": "குர்ஆன்/பரிசோதித்தல் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\n எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக்காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள், நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள், என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்; கள், அப���போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள், ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.\nஅவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும், தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள், தவிர, நீங்களும் காஃபிர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்.\nஉங்கள் உறவினரும், உங்கள் மக்களும் கியாம நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க மாட்டார்கள்; (அந்நாளில் அல்லாஹ்) உங்களிடையே தீர்ப்பளிப்பான், அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.\nஇப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது, தம் சமூகத்தாரிடம் அவர்கள், \"உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம், அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன\" என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி, \"அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது, ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்\" எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்); \"எங்கள் இறைவா உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,\"\n காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே எங்கள் இறைவா நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்\" (என்றும் வேண்டினார்).\nஉங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும், நம்புகிறார்களோ. அவர்களுக்கு திடமாக இவர்களில் ஓர் அழகிய முன்மாதிரியிருக்கிறது, ஆனால், எவர் (இந்நம்பிக்கையிலிருந்து) பின் வாங��குகிறாரோ, (அது அவருக்கு இழப்புதான், ஏனெனில், எவரிடமிருந்தும்) அல்லாஹ் நிச்சயமாக எந்தத் தேவையுமில்லாதவன், புகழ் மிக்கவன்.\nஉங்களுக்கும், அவர்களில் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும், மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்வன்; மிக்க கிருபையுடையவன்.\nமார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்க வில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.\nநிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.\n முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன், எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள், ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள், அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை, மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம், அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள், (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும், உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.\nமேலும் உங்கள் மனைவியரிலிருந்து எவரேனும் உங்களைவிட்டுத் தப்பி, காஃபிர்களிடம் சென்ற பின்னர், நீங்கள் போர்ப்பொருள்களை அடைந்தால், எவர்கள் மனைவியர் சென்று விட்டனரோ, அவர்களுக்கு அவர்கள் செலவு செய்தது போன்றதை நீங்கள் கொடுங்கள், அன்றியும், நீங்கள் எவன் மீது நம்பிக்கை கொண்டு முஃமின்களாக இருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.\n முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும், அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக, மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக, நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.\n அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் சொள்ளாதீர்கள், ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 4 சூலை 2013, 07:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/unom-recruitment-2021/", "date_download": "2021-09-28T08:26:52Z", "digest": "sha1:DUUBV42RXNZQ4WUBCXAMUTY42UN2SOX6", "length": 5428, "nlines": 58, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 12த் மற்றும் டிகிரி முடித்தவருக்கு 50 காலி பணியிடங்கள்!!", "raw_content": "\nமெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 12த் மற்றும் டிகிரி முடித்தவருக்கு 50 காலி பணியிடங்கள்\nமெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Technical Staff, Field Investigators, Office Staff, Office Assistant போன���ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.\nகல்வித்தகுதி 12த் மற்றும் டிகிரி\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nTechnical Staff – UG/ PG/ M.Sc/ B.E/ MCA/ இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nField Investigators – M.A/ UG/ PG/ M.Sc இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nOffice Staff – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சியுடன் கணினி அறிவும் இருக்க வேண்டும்.\nOffice Assistant – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும்.\nTechnical Staff, Field Investigators, Office Staff, Office Assistant போன்ற பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.\nஇந்த பணிகளுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.\nவிருப்பமுள்ளவர்கள் 08.03.2021 அன்றுக்குள் The Registrar, University of Madras, Chennai 600 005 என்ற அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nநேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.babynamestamil.com/tamil-name-meaning/helen/name0675", "date_download": "2021-09-28T07:46:32Z", "digest": "sha1:2AES7ZQPN7S4RNMS2P24JL2BYKSAH3IQ", "length": 5611, "nlines": 166, "source_domain": "www.babynamestamil.com", "title": "Helen Tamil Name Meaning With Numerology | Baby Names Tamil", "raw_content": "\nஹெலன் தமிழ் பெயர் அர்த்தம்\nபெயரின் கூட்டுத்தொகை 5 ஆக உடையவர்கள் புதன் பகவான் ஆதிக்கம் பெற்றவர்கள். நல்ல கல்வியறிவு, நல்ல சிந்தனை, நல்ல செயலையும் உடையவர்கள். குருவிற்கு மதிப்பும், மரியாதையும் அளிப்பவர்கள். ஜோதிடம், கணிதம், விஞ்ஞானம், ஆராய்ச்சி, இரசாயனம் ஆகியவற்றில் நாட்டம் உடையவர்கள். அநேக வித்தைகளை கற்றவராகவும் கொள்கை பிடிப்பு உடையவர்களாகவும் இருப்பார்கள்.\n-Select- அஸ்வினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/08/blog-post_77.html", "date_download": "2021-09-28T06:42:00Z", "digest": "sha1:ID4Q574RMYQ344XJQFNTAJULSJF7FQEW", "length": 4367, "nlines": 53, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "இராஜினாமா செய்ய அழுத்தமா? -இல்லை என்கிறார் சசிகலா- இராஜினாமா செய்ய அழுத்தமா? -இல்லை என்கிறார் சசிகலா- - Yarl Thinakkural", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு எனக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை என்று மாமனிதர் சசிகலா ரவிராஜ் தொரிவித்தார்.\nதென்மராட்சியில் இன்று நடந்த போராட்டம் குறித்த அவருடன் கலந்துரையாடிய போதே மேற்ண்டவாறு தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nகட்சியின் தலைமைகளுடன் கதைத்துள்ளேன். இது குறித்து அவர்கள் தான் முடிவு செய்வார்கள். ஆதரவாளர்களின் எண்ணங்களில் தான் எனது வெற்றி வாய்ப்பு குறித்து பேசப்பட்டது.\nஇறுதி வரை அவர்கள் நம்பிக்கை பலமாக இருந்த நிலையில் என்னுடைய வாய்ப்பு பின்தள்ளப்பட்ட பெறுபேறு அதிர்ச்சியை தந்தது. இந்த அதிர்ச்சியை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.\nஆனால் மத்தியகல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தில் பாதுகாப்பு படை உள்ளே இறக்கப்பட்டமை குறித்து தான் நான் சுமந்திரன் மீது அதிருப்தி கொண்டேனே தவிர பெறுபேறு குறித்து அவரை நான் குறிப்பிடவில்லை.\nஅழுத்தம் பிரயோகிப்பதாக குறிப்பிடப்பட்டமை தவறு அவ்வாறு எனக்கு நடக்கவில்லை. என்னுடைய படத்துடன் குயமந னை பயன்படுத்தப்பட்டு வருவதை முன்பே பொலீசில் முறைப்பாடு செய்துள்ளேன் என்றார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/yourself-highlighted-gets-astrology-spirituality-collective-planets-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-09-28T07:08:06Z", "digest": "sha1:AOMU22NB53Z7X4XT5FK65U7ZEQV2I6N7", "length": 5525, "nlines": 90, "source_domain": "villangaseithi.com", "title": "உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஉங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \nஉங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி November 10, 2018 12:08 PM IST\nஇருக்கும் ஆரோக்கியத்தை அப்படியே காக்க இதை மட்டும் செய���தால் போதும்..\nகடவுளை பற்றிய வீண் வாதம் வேண்டாம் ஏன் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/by-election/", "date_download": "2021-09-28T07:20:57Z", "digest": "sha1:WFPQACA3S64BNORT4VIPNVJMEBDLXXT2", "length": 27256, "nlines": 267, "source_domain": "bsubra.wordpress.com", "title": "By-election « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇந்தியாவில் தேர்தல் என்பது திருவிழாபோல. எப்படி திருவிழாவுக்குப் பணம் கணக்குவழக்கில்லாமல் செலவழிக்கப்படுமோ, எப்படி திருவிழாவை முன்னிட்டு ஒருசிலர் பெரிய அளவில் லாபம் சம்பாதிப்பார்களோ, எப்படி திருவிழாவை முன்னிட்டு ஊரெல்லாம் அலங்கரிக்கப்படுமோ அப்படித்தான் தேர்தலும்.\nதிருவிழாவில் கடவுள் பெயரால் எல்லா ஆர்ப்பாட்டங்களும் நடக்கும். திருவிழா முடிந்தால் கடவுளை மறந்து விடுவார்கள் லாபம் சம்பாதித்த வியாபாரிகள். அதேபோலத்தான் தேர்தலின்போது, வாக்காளர்களை முன்னிறுத்தி செய்யப்படும் பிரசாரங்கள் ஒருசிலருக்கு வருமானத்தையும் யாராவது ஒருவருக்குப் பதவியையும் கொடுப்பதுடன் முடிந்துவிடும். அதன் பிறகு வாக்காளருக்கும் வேட்பாளருக்கும் உள்ள உறவு அடுத்த தேர்தலின்போதுதான்.\nமதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. விழாக்கோலம் பூண்டிருக்கிறது மதுரை மாநகர் என்று பத்திரிகைகள் வர்ணிக்கின்றன. தொகுதியில் பணமழை பெய்கிறது என்று கேள்வி. வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்வதாகத் திமுகவும் அதிமுகவும் பரஸ்பரம் ஒருவரைப் பற்றி மற்றவர் குற்றம்சாட்டுகிறார்கள். இருவருக்குமே இந்த விஷயத்தில் சமபங்கு இருக்கும் போலிருக்கிறது.\n1952-ல் நடந்த முதல் தேர்தலுக்கான செலவு வெறும் பத்தரைக் கோடி ரூபாய்தான்.\nகடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவு எவ்வளவு தெரியுமா\nஅதுவும், கடந்த இருபது ஆண்டுகளில் தேர்தலுக்கான செலவு பத்து மடங்கு அதிகரித்திருப்பதாகத் தேர்தல் கமிஷனின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த 1,300 கோடி ரூபாய் என்பது அரசின் நிர்வாகச் செலவு. இது அல்லாமல், வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் கட்சி அனுதாபிகள் செலவழிக்கும் தொகையைக் கூட்டிப் பார்த்தால் பல்லாயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் விடப்பட்டிருக்கும். அரசியல்வாதிகள் சேர்த்து வைத்திருக்கும் கறுப்புப் பணம் தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது என்கிற வகையில் வேண்டுமானால் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.\nதேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்; சிக்கனமாகத் தேர்தலை நடத்த வேண்டும்; பணமில்லாத, பொதுநல சேவையில் அக்கறையுள்ள வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட வேண்டும் – இதுபோன்ற கோரிக்கைகளைக் க��றிவைத்து பத்திரிகைத் தலையங்கங்களும் கருத்தரங்குகளும் குரலெழுப்பியதன் விளைவாக, நல்ல பல மாற்றங்களைத் தேர்தல் கமிஷன் நடைமுறைப்படுத்தியிருக்கிறது.\nவேட்பாளர்களைப் பற்றிய விவரங்கள் வாக்காளர்களுக்குத் தெரிய வேண்டும் என்கிற நீதிமன்றத் தீர்ப்பு, தேர்தல் கமிஷனுக்குக் கிடைத்த வஜ்ராயுதம். அதை முனைமழுங்கச் செய்யும் முயற்சிகள் பயனற்றுப் போயின என்றுதான் சொல்ல வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் என்றால் 25 லட்சம் ரூபாயும், சட்டமன்றத் தேர்தல் என்றால் 10 லட்சம் ரூபாயும்தான் ஒரு தனிப்பட்ட வேட்பாளர் செலவு செய்யலாம் என்கிற வரன்முறையையும் தேர்தல் கமிஷன் விதித்திருக்கிறது.\nபத்து லட்சம்தான் செலவு செய்யலாம் என்கிற விதிமுறைப்படி நடந்தால் எந்தவொரு வேட்பாளரும் பஞ்சாயத்துத் தேர்தலில்கூட போட்டிபோட முடியாது என்பதுதான் யதார்த்த நிலைமை. எந்தவித சமூகசேவையும் செய்யாத, தொகுதிக்கே அறிமுகமில்லாத நபர்களை எல்லாம் தலைமைக்கு விசுவாசிகள் என்கிற ஒரே காரணத்துக்காக அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தும்போது, அவர்களை வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்த இந்த 10 லட்ச ரூபாய் எப்படி போதுமானதாக இருக்கும்\nவெளிப்படையான செலவுகள் செய்தால்தானே தேர்தல் கமிஷனின் வரன்முறையை மீறியதாக அமையும். நேராக வாக்காளர்களிடம் பேரம் பேசிவிட்டால் கறுப்புப் பணத்தைப் புழக்கத்தில்விட வாய்ப்புக் கிடைக்கிறது என்பது “போனஸ்’ நன்மை. இதன் வெளிப்பாடுதான் மதுரை மேற்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காணப்படுவதாகச் சொல்லும் “பணமழை’. பணபலமற்றவர்கள் தேர்தலில் நிற்க வழியே இல்லையா கறுப்புப் பணத்தைப் புழக்கத்தில்விட வாய்ப்புக் கிடைக்கிறது என்பது “போனஸ்’ நன்மை. இதன் வெளிப்பாடுதான் மதுரை மேற்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காணப்படுவதாகச் சொல்லும் “பணமழை’. பணபலமற்றவர்கள் தேர்தலில் நிற்க வழியே இல்லையா இல்லை. அப்படியொரு சூழ்நிலையை உருவாக்க நமது அரசியல்வாதிகளுக்கு மனமில்லையா\n1,300 கோடி ரூபாய் செலவழித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறோம். சந்தோஷம் முறையான ஜனநாயகமாகச் செயல்படுகிறோமா\nஒரே நாளில் 6 அலுவலர்கள் மாற்றம் ஏன்\nமதுரை, ஜூன் 14 இடைத்தேர்தலுக்காக உயர் அதிகாரிகள் 6 பேர் ஒரே நாளில் மாறுதல் செய்யப்படுவது தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை.\nமதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார், விதிமீறல்கள் காரணமாக மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ். ஜவஹர், மாநகர் காவல்துறை ஆணையர் ஏ. சுப்பிரமணியன், தொகுதி தேர்தல் அலுவலரான கோட்டாட்சியர் அ. நாராயணமூர்த்தி, காவல்துறை துணை ஆணையர் ஆர். ராம்ராஜன், தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.டி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் எம். ராஜேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nமதுரையில் முன்பு மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றபோது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் உதவி ஆணையர்கள் எஸ். குமாரவேலு, என். ராஜேந்திரன் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.\nஆனால், தற்போது நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது உயர் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.\nஅதிமுக புகார்: தேர்தல் ஆணையப் பார்வையாளர் அஜய் தியாகியிடம் அதிமுக கொடுத்த புகாரில்,” இடைத்தேர்தலின்போது காவல் மற்றும் வருவாய்த் துறையினர் உதவியுடன், திமுகவினர் வன்முறை, விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுதல்வரின் மகன் மு.க. அழகிரியின் தேர்தல் பிரசாரத்துக்கு சுழல்விளக்குடன் கூடிய காரில் போலீஸôர் பாதுகாப்புக்குச் செல்கின்றனர்.\nமேலும் எங்களுக்குக் கிடைத்த தகவல்படி இத் தேர்தலில் வன்முறையைத் தூண்டவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஆளும் கட்சிக்கு துணைபோகும் அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.\nஇந்தப் புகார் மனுவில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தேர்தல் அதிகாரி ஆகியோர் பெயர்கள் இல்லை.\nஆனால், மதுரை மாநகராட்சி ஆணையர் டி.ஜே. தினகரனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்த மாறுதல் பட்டியலில் மாநகராட்சி ஆணையர் பெயர் இடம்பெறவில்லை.\nவேட்புமனுத் தாக்கலின்போது விதிமீறல் : மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் கடந்த 8-ம் தேதி மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விதிமுறைகளை மீறியதாகக் குற��றச்சாட்டு எழுந்தது.\nகுறிப்பாக முதல்வரின் மகன் மு.க. அழகிரி மற்றும் அவருடன் வந்த பிரமுகர்கள் ஏராளமான கார்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.\nஇதுகுறித்து அதிமுக மட்டுமன்றி பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் புகார் தெரிவித்தன. இது அரசு அலுவலர்களின் பணி இட மாறுதலுக்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.\nஅரசு அலுவலர்கள் கருத்து : உயர் அதிகாரிகளின் பணியிட மாற்றம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n“தேர்தல் விதிமீறல் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்ட 30 பேர் மீதும், தேமுதிக வேட்பாளர் உள்ளிட்ட 350 பேர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் தொடர்பாக 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் அலுவலர்களை மாற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது’ என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/02/26/48", "date_download": "2021-09-28T08:27:22Z", "digest": "sha1:PUCQBIPEDTC6YIMSZVKN6IRBJMO3Q3PI", "length": 11463, "nlines": 29, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் -3", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nதிங்கள் 26 பிப் 2018\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் -3\nமொழிவாரி மாநிலங்கள் அமைந்த பின் தமிழகத்தில் சுமார் 2500 திரையரங்குகள் தமிழகத்தில் இயங்கி வந்தன. இதில் நிரந்தரமான திரையரங்குகள், தற்காலிகமான திரையரங்குகள் (டூரிங் கொட்டகைகள்) என இருவகையான தியேட்டர்கள் திரைப்படங்களைத் திரையிட்டுவந்தன.\nதியேட்டர் நடத்துவதற்கு அரசிடம் அனுமதி பெறுவதற்கு அடிப்படையான கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என்ற விதிகள் அரசால் விதிக்கப்பட்டன. அவற்றில் புரொஜக்டர் வசதியும் ஒன்று. ஒரு புரொஜக்டரின் விலை ரூ. 65000 முதல் 200000 லட்சம் வரை இருந்தது. நிரந்தரமான தியேட்டர்களில் இரண்டு, டூரிங் கொட்டகைகளில் ஒன்று என புரொஜெக்டர்கள் இருக்கும். சிலைடு மூலம் விளம்பரம் போடும் சிறிய வகையிலான புரொஜக்டர் ஒன்றும் இருக்கும். தியேட்டர் இருக்கும் பகுதிகளில் இருக்கும் ஜவுளிக் கடை, நகைக் கடை, ஹோட்டல் விளம்பரங்கள் சிலைடு மூலம் படம் தொடங்குவதற்கு முன்பும் படத்தின் இடைவேளையிலும் திரையில் காட்டப்படும். இதன் மூலம் தியேட்டர்களுக்குக் குறிப்பிட்ட மாத வருவாய் உத்தரவாதமாகக் கிடைத்துவந்தது.\nடிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடத் தொடங்கிய பின் சிலைடு கலாச்சாரம் முற்றிலுமாக அழிந்துபோனது. இதனால் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் வெளியிடும் வாய்ப்பைச் சிறுதொழில் செய்வோர் இழந்ததுடன் தியேட்டர்களுக்கு நிரந்தர வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.\nபிலிம் ரோல் மூலம் படங்கள் திரையிடும்போது தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 50 தியேட்டடர்களில் மட்டும் புதிய படங்கள் ரீலீஸ் செய்யயப்படும். இது கால ஓட்டத்தில் 120 தியேட்டர்கள் வரை உயர்த்தப்பட்டது.\nபிரிண்ட் மூலம் திரையிட்டபோது மக்களைக் கவர்ந்த படங்கள் 50 நாட்கள் 100 நாட்கள் என ஓடின. ரீலீஸ் சென்டரில் (புதிய படங்களை வெளியிடும் திரையரங்குகள்) தொடங்கி அடுத்தடுத்த நிலைகளில் உள்ள தியேட்டர்களில் இப்படங்கள் ஓட்டி முடிய ஒரு வருடம் ஆகிவிடும். இதன் மூலம் குறிப்பிட்ட படத்தின் உரிமை வாங்கிய விநியோகஸ்தருக்கு வருடம் முழுவதும் வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாக இருந்தது. ரீலீஸ் சென்டரில் சுமாராகப் போன படம் ஷிப்டிங் சென்டரில் (அடுத்த நிலைகளில் உள்ள திரையரங்குகள்) வசூலைக் குவித்ததும் உண்டு. படம் அனைத்து சென்டர்களிலும் ஓடி முடியும்போது நஷ்டமின்றித் தப்பிக்கவும், அபரிமிதமான லாபத்தை சம்பாதிக்கவும் வாய்ப்பு இருந்தது. ரீலீஸ் படங்களை ஷிப்டிங் உரிமை வாங்கி தொழில் செய்த விநியோகஸ்தர்கள் தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் ஆரோக்கியமாக வாழ்க்கை நடத்தினார்கள்.\nமாதம் மும்மாரி பொழிந்து விவசாயம் செழித்ததுபோல் பிரிண்ட் நடைமுறையில் சினிமா விநியோகத் துறையில் தொழில் செய்த விநியோகஸ்தர், பெட்டி தூக்குவோர், படப் பிரதிநிதி, போஸ்டர் ஒட்டுவோர், சிறு அச்சககங்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் ஏராளம். புதிய படவெளியீட்டின்போது தியேட்டருக்குப் படப் பெட்டி கொண்டுவருவதைத் திருவிழா ஊர்வலம் போல ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.\nசினிமா வசூல் பணப் புழக்கம் தினமும் வளமாக இருந்ததற்குப் பிரதான காரணியாக பிரிண்ட் திரையிடல் முறை இருந்ததை மறுக்க முடியாது. அதேபோல் தியேட்டர்களில் இரண்டு புரொஜக்டர்கள் மூலம் படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்குத் தனி மரியாதை இருந்தது. டூரிங் ��ொட்டகைகளில் நான்கு பாகமாகப் படங்கள் திரையிடப்படும். இரண்டு புரொஜெக்டர் இருக்கும் தியேட்டர்களில் இரண்டு பாகமாகத் திரையிடப்படுவதால் படம் பார்ப்போருக்கு நேரம் மிச்சமானது. பொருளாதார அடிப்படையில் வளம் பெருக்குவதாகவும், ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாகவும் இருந்ததால் புதிய படங்கள் திரையிடல், திருவிழாக் கொண்டாட்டமாக இருந்தது.\nதொழில்நுட்பத்தால் மாறிய சினிமாவின் முகம்\nசினிமாவின் நவீன தொழில்நுட்ப வளர்சியில் பழைமையைத் தொலைத்து டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறத் தொடங்கியபோது சினிமாவின் முகம் மாறியது. தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்த தன்னம்பிக்கை தடுமாற்றம் கண்டது. தாங்கள் முதலீடு செய்து ஒப்பந்தம் செய்த படங்களைத் தியேட்டர்களில் திரையிட முதலீடு செய்யாத டிஜிட்டல் நிறுவனங்களின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டியதானது.\nஇலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக டிஜிட்டல் நிறுவனங்களுக்குச் சிவப்பு கம்பள வரவேற்பைக் கொடுத்த தயாரிப்பாளர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் பெற்றது என்ன\nவேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா\nஇன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்\nதிங்கள் 26 பிப் 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-28T08:38:07Z", "digest": "sha1:WBIG5MFLPWU76T3ZK7M44YFAWG3OUHUI", "length": 3604, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:இசுலாமிய அமைப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இசுலாமிய அமைப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nஅகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம்\nஅகில இந்திய சியா தனிநபர்ச் சட்ட வாரியம்\nஇந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம்\nகிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்\nஜமாத் அல் தவா அல் குரான்\nஜாக்ரதா முஸ்லிம் ஜனதா வங்காளதேசம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2017, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-28T08:32:38Z", "digest": "sha1:JSOCLVXRC4QBWAS6H7MOUUJOJHBIGPVU", "length": 7450, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "1-பென்டைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nதோற்றம் தெளிவான நிறமற்ற நீர்மம்\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் எளிதில் தீப்பற்றும்\nதீப்பற்றும் வெப்பநிலை −20 °C (−4 °F; 253 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n1-பென்டைன் (1-Pentyne) என்பது C5H8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரொப்பைலசிட்டைலின் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஒரு புறவியல் ஆல்க்கைன் வகையைச் சேர்ந்ததாகும். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் 2-பென்டைன் சேர்மத்தின் மாற்றியனாகக் கருதப்படுகிறது. 2-பென்டைன் ஒரு அகவியல் ஆல்க்கைன் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 திசம்பர் 2016, 08:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/petrol-bunk-manager-brutal-murder-police-investigation-q567h7", "date_download": "2021-09-28T07:31:24Z", "digest": "sha1:VVTXMR65CD7FX6H4CSQ6GQ7XCCAEGBD2", "length": 10175, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் மேலாளர் வெடிகுண்டு வீசி படுகொலை... விழுப்புரத்தில் பதற்றம்..! |", "raw_content": "\nபட்டப்பகலில் பெட்ரோல் பங்க் மேலாளர் வெடிகுண்டு வீசி படுகொலை... விழுப்புரத்தில் பதற்றம்..\nவிழுப்புரம் அருகிலுள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (50). இவர் தற்போது ஆனந்தாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் கம்பன் நகர் உள்ள நாகலட்சுமி பெட்ரோல் பங்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார். எப்போதும் போல் பெட்ரோல் நிலையத்தில் உள்ள அலுவல���த்தில் வேலை செய்துக்கொண்டிருந்த போது காலை 11.30 மணியளவில் பெட்ரோல் போடுவது போல் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது, 4 பேர் கொண்ட மர்மகும்பல் அலுவலகத்திற்குள் நுழைந்து சீனிவாசன் மீது நாட்டு வெடிகுண்டு வீடியும், அரிவாளால் கொடூரமாக வெட்டினார்.\nவிழுப்புரத்தில் பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் மேலாளர் வெடிகுண்டு வீசி கொடூர கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரம் அருகிலுள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (50). இவர் தற்போது ஆனந்தாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் கம்பன் நகர் உள்ள நாகலட்சுமி பெட்ரோல் பங்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார். எப்போதும் போல் பெட்ரோல் நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த போது காலை 11.30 மணியளவில் பெட்ரோல் போடுவது போல் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது, 4 பேர் கொண்ட மர்மகும்பல் அலுவலகத்திற்குள் நுழைந்து சீனிவாசன் மீது நாட்டு வெடிகுண்டு வீடியும், அரிவாளால் கொடூரமாக வெட்டினார்.\nஇதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் 4 பேரும் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலையாளிகள் கத்தியை காட்டி மிரட்டி சென்றுள்ளனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பெட்டோல் பங்கில் இருந்த கண்கானிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பெட்ரோல் பங்க் மேலாளர் மீது வெடிகுண்டு வீசியது யார் எதற்காக வீசினார்கள் முன்விரோதம் காரணமாக வெடிகுண்டு வீசப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nமகன் செய்த கலப்புத் திருமணம்.. சாதி பெயரை சொல்லி சொல்லி மாமியாரை கிழித்த மருமகள். போலீசில் கதறல்.\nபாலியல் தொழில் செய்துவந்த பெண்ணுடன��� காதல்.. மனைவிக்கு சமாதி கட்ட கணவன் போட்ட பயங்கர பிளான்.\nஇதற்குத்தானே ஆசைப்பட்டீங்க.. நன்றாக பார்த்துவிட்டு உல்லாசமா இருங்கள்.. குழந்தையை கொன்று கணவர் தற்கொலை.\nபஸ் கண்டரக்டருடன் கல்லூரி மாணவிக்கு காதல்... கல்யாணம் முடிந்தவுடன் மார்பில் கத்திக்குத்து... நடந்தது என்ன..\nகணவன் இல்லாதபோது வேலைக்காரனுடன் அடிக்கடி உல்லாசம்.. மருமகளை அந்த கோலத்தில் பார்த்த மாமனார்.. நடந்த பயங்கரம்.\nமகன் செய்த கலப்புத் திருமணம்.. சாதி பெயரை சொல்லி சொல்லி மாமியாரை கிழித்த மருமகள். போலீசில் கதறல்.\nசபாஷ் சரியான போட்டி... ஷங்கர் மகள் அதிதிக்கு டஃப் கொடுக்க களமிறங்கும் அடுத்த வாரிசு நடிகை..\nபெத்த பிள்ளைனுகூட பார்க்காம விஜய்க்காக அந்த கருமத்தையும் செய்து கொடுத்தேன்... பப்ளிக்காக போட்டுடைத்த எஸ்.ஏ.சி\nபாலியல் தொழில் செய்துவந்த பெண்ணுடன் காதல்.. மனைவிக்கு சமாதி கட்ட கணவன் போட்ட பயங்கர பிளான்.\nஇங்கெல்லாம் உடனே சோதனை நடத்துங்க… ஸ்டாலின் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/alagappa-university-recruitment-2021/", "date_download": "2021-09-28T08:31:09Z", "digest": "sha1:2CAGCVZQILYPZT4KK44SFFAEEW7YKAMF", "length": 4360, "nlines": 50, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "மாதம் Rs. 20000/- ஊதியத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project Fellow வேலை!", "raw_content": "\nமாதம் Rs. 20000/- ஊதியத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project Fellow வேலை\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு M.Sc., /M.Tech Degree in Biotechnology/ Microbiology முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது Curriculum Vitae-வை 08.03.2021 தேதிற்குள் ‘gowrishankars@alagappauniversity.ac.in’ என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.\nProject Fellow பணிக்கு 01 காலி பணியிடம் உள்ளது.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nஇந்த பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.\nProject Fellow பணிக்கு மாதம் Rs. 20000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது Curriculum Vitae-வை 08.03.2021 தேதிற்குள் ‘gowrishankars@alagappauniversity.ac.in’ என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.\nநேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:\nநேர்காணல் நடைபெறும் தேதி: 08.03.2021 (11:00 AM)\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/02/tn-trb-special-teacher-recruitment-2021-notification.html", "date_download": "2021-09-28T07:58:21Z", "digest": "sha1:VKJ7HQAEE6NQPQER7V5GRSHKJITTTQWM", "length": 5736, "nlines": 96, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழக அரசுப் பள்ளிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு - 1598 காலியிடங்கள்", "raw_content": "\nHomeTRBதமிழக அரசுப் பள்ளிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு - 1598 காலியிடங்கள்\nதமிழக அரசுப் பள்ளிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு - 1598 காலியிடங்கள்\nதமிழக அரசுப் பள்ளிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு - 1598 காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர்கள் (கைவினை பயிற்றுவிப்பாளர் (தையல்), கலை மாஸ்டர், இசை ஆசிரியர், உடல் கல்வி ஆசிரியர்) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது.\nஇப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nகுறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.\nமேலும் ஒரு சில பதவிகளுக்கு சிறப்பு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.\nஅதிகபட்சம் 40 வயதுக்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்.\nஎழுத்துத்தேர்வு, நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 31.03.2021 முதல் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nஆன்லைனில் விண்ணப��பிக்க கடைசி தேதி :\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் கல்வித்துறையில் புதிய வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/04/8-619.html", "date_download": "2021-09-28T08:33:44Z", "digest": "sha1:MNKX37NFF42GHEM2WC6Z5EGL33Y4JXJB", "length": 2602, "nlines": 46, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "மேலும் 8 பேருக்கு கொரோனா!! -மொத்த எண்ணிக்கை 619 ஆக உயர்வு- மேலும் 8 பேருக்கு கொரோனா!! -மொத்த எண்ணிக்கை 619 ஆக உயர்வு- - Yarl Thinakkural", "raw_content": "\nமேலும் 8 பேருக்கு கொரோனா -மொத்த எண்ணிக்கை 619 ஆக உயர்வு-\nசற்று முன்னர் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் தொகை 619 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 478 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிறப்பு வைத்திய சாலைகளில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/news/special-people-defend-day-camp/", "date_download": "2021-09-28T07:09:44Z", "digest": "sha1:5YELAEACDMSKTXS2OCDPY6NTR4EZTYGO", "length": 5108, "nlines": 49, "source_domain": "thoothukudibazaar.com", "title": "கோட்டம் வாரியாக சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல் |", "raw_content": "\nகோட்டம் வாரியாக சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் கோட்டம் வாரியாக சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டத்திலும் மாதம் ஒரு முறை கலெக்டர் தலைமையில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் மற்றும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த ��கையில் வருகிற 27-ந்தேதி காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, தூத்துக்குடி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.\nமேலும், ஒவ்வொரு மாதத்திலும் தாலுகா வாரியாக உதவி கலெக்டர் தலைமையிலும், ஒவ்வொரு குறுவட்ட வாரியாக தாசில்தார் தலைமையிலும் அந்்தந்த வட்டத்திற்கு உட்பட்ட பகுதி மக்கள் பயன்பெறும் வகையிலும் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் மற்றும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.\nஎனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.\nஇவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/125319-rameswaram-temple-moolavar-photo-viral-issue-temple-ac-should-be-investigated.html", "date_download": "2021-09-28T07:07:41Z", "digest": "sha1:IMKNYEX5RTS2UOXHZSBQZVCXTY44FNBH", "length": 43785, "nlines": 475, "source_domain": "dhinasari.com", "title": "திருட்டுத்தனமாய் படம் எடுப்பவன் ஒருவன்..! பலிகடா அர்ச்சகரா? - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nசெப்.28: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nரூ. 7 லட்சம் மதிப்பில் தேங்காய் தண்ணீர் பிரசாத இயந்திரம் தொடங்கி வைத்த மத்திய இணை அம���ச்சர் பிரகலாத் சிங் படேல்\n உண்ட 3 பசுக்கள் மரணம்\nதோண்ட தோண்ட வந்த சுவாமி சிலைகள்\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணி\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nநாளை கடைசி: விண்ணப்பித்து விட்டீர்களா\nவிண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க.. இன்றே கடைசி\nட்ரோனில் இருந்து உணவை கிழே தள்ளிய காகம்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nசெப்.28: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள���ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nரூ. 7 லட்சம் மதிப்பில் தேங்காய் தண்ணீர் பிரசாத இயந்திரம் தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்\n உண்ட 3 பசுக்கள் மரணம்\nதோண்ட தோண்ட வந்த சுவாமி சிலைகள்\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணி\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nநாளை கடைசி: விண்ணப்பித்து விட்டீர்களா\nவிண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க.. இன்றே கடைசி\nட்ரோனில் இருந்து உணவை கிழே தள்ளிய காகம்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nசெப்.28: பெ��்ரோல், டீசல் விலை நிலவரம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nசெப்.28: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nதிருட்டுத்தனமாய் படம் எடுப்பவன் ஒருவன்..\nகோயில்களுக்கு உரிமையாளர்கள் பக்தர்கள்தானே ஒழிய, அறநிலையத்துறையோ, அரசோ அல்ல ராமேஸ்வரம் கோயில் விவகாரம், பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி\nராமேஸ்வரம் கோவில் கருவறை மூலவர் படம் வெளியான பிரச்னையில் கோயில் தலைமை அர்ச்சகர் விஜயகுமார் போகில் பணியிடை நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக கோவில் இணை ஆணையர் கல்யாணி விசாரணை நடத்தியதில், புகைப்படம் கோவில் கருவறையில் எடுக்கப் பட்டது உறுதியானது. அதே நேரம் இதில் தனக்கு தொடர்பில்லை என்று அவர் கூறியுள்ளார். ஆயினும் அர்ச்சகர் விஜயகுமார் போகில் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.\nகடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலில் பணி புரிந்து வருபவர் இந்த அர்ச்சகர். இது போல் எத்தனையோ அர்ச்சகர்கள், தங்களது முழு நேரத்தையும் இறைவன் பணிக்காக செலவிட்டு, மிகவும் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும் இவர்களில் பலர் பல நேரங்களில் இது போன்று சர்ச்சை ஆக்கப்பட்டு, பழி தீர்க்கப் படுகிறார்கள்.\nபொதுவாக, எந்த ஆலயத்தின் அர்ச்சகருக்கும் தான் பூஜை செய்யும் மூலவர் விக்ரஹம் புகைப்படம் எடுக்கப்பட்டு வெளியில் பரப்பப் படுவதிலோ, பத்திரிகைகளில் பிரசுரம் செய்யப் படுவதிலோ விருப்பம் இருப்பதில்லை. உத்ஸவர் விக்ரகங்களுக்கு தாங்கள் செய்யும் அலங்காரங்களுடன் கோயில் சந்நிதியை விட்டு வெளியில் வரும்போது அதை புகைப்படம் எடுத்து பிரசுரிப்பதிலோ வெளியில் சுற்றுக்கு விடுவதிலோ பெரும் ஆர்வம் இருக்கும்.\nஅர்ச்சகர் எவருமே தமது பூஜை தெய்வ விக்ரகத்தை வெறும் விக்ரகமாகப் பார்ப்பதில்லை. பெரும்பாலானவர்களும் அதனைத் தம் குழந்தையாகவோ, தம் சுவாமியாகவோ பாவித்து பார்த்துப் பார்த்து, ரசித்து அலங்காரம் செய்து மகிழ்வார்கள். அதனை ஊராருக்கும் வெளிக்காட்டி, அவர்களுடன் சேர்ந்து ரசித்தும் பார்த்தும் மகிழ்வது அர்ச்சகரின் மனோபாவம்.\nஅதே நேரம், மூலவர் திருமேனிகள் கோயிலுக்குள் இருப்பதால், அதனை எவருமே அந்த சந்நிதிக்கு வந்து தரிசிப்பதில்தான் அர்ச்சகரின் முழு விருப்பமும் கவனமும் இருக்கும். மூலவர் திருமேனி புகைப்படம் எடுக்கப் படக் கூடாது என்பது ஆகம விதி என கூறிக் கொண்டாலும், மூலவர் திருமேனி படங்கள் பொதுவெளியில் பகிரப் பட்டால், பின்னாளில் அந்த ஆலயத்துக்கு வந்து தரிசிப்பவர் குறைந்து போவர் என்பதும், அதனால் தங்கள் ஆலயத்துக்கு பக்தர்களை வரவைப்பது கடினமாகிவிடும் என்பதும் சாதாரண அர்ச்சகருக்கே மனத்தில் தோன்றும் எண்ணம்தான்\nஎனவேதான் மூலவர் திருமேனி படங்களை எவருமே எடுக்க அனுமதிப்பதில்லை. அவர்களும் எடுப்பதில்லை\nஆனால், தற்போது பல புராதன திவ்யதேசம், அபிமான மற்றும் பாடல் பெற்ற திருக்கோவில்களில் ஆகம விதிகளை மீறி இது போன்ற மூலவர் புகைப்படங்கள் வெளிவருவதாக அங்கலாய்க்கின்றனர் பலர். அதற்குக் காரணம், அனைவர் கையிலும் இருக்கும் செல்போன்கள்தான்\nதனிப்பட்ட வகையில், நான் பல ஆலயங்களுக்கு சென்றிருக்கிறேன். தரிசிப்பதற்காகவும், கட்டுரைகள் எழுதுவதற்காகவும்\nகடந்த காலத்தில், சக்தி விகடன், தினமணி வெள்ளிமணி, தீபம் என ஆன்மிக இதழ்களில் பல்வேறு ஆலயங்கள் குறித்த கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அப்போதெல்லாம் ஆலய அர்ச்சகர்கள் சிலர் சொல்லும் வேண்டுகோள்களையும் செவிமடுத்திருக்கிறேன். பல்வேறு புகார்களையும் கேட்டிருக்கிறேன்.\nபொதுவாக, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் அர்ச்சகர்களுக்கும் சுமுகமான பழக்க வழக்கம் இருப்பதில்லை. கோவில் செயல் அதிகாரிகள் சொல்லும் ஆகம மீறல் கட்டளைகளை அர்ச்சகர்கள் ஏற்பதில்லை. மல்லுக்கு நிற்பார்கள்.\nஅறநிலையத்துறை பணிக்கு வந்துவிட்ட நாத்திக, திராவிட கம்யூனிஸ கிறிப்டோ கிறிஸ்துவ அதிகாரிகள், பணம் பார்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். அர்ச்சகர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து, தங்களது கட்டளைகளுக்கு அடிபணிய வைக்கிறார்கள்.\nபல கோயில்களில், தவறுகளைத் தாங்கள் செய்துவிட்டு, அர்ச்சகர்கள் மீது பழியைப் போடுவதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல், உலகத்துக்கு அப்ப��ராணியாக இருக்கும் அர்ச்சகர் மீது பழியைச் சுமத்துவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள் மேற்சொன்ன வகையறாக்களான ஈ.ஓ.,க்கள்\nஒரு சந்நிதியில் ஓர் அர்ச்சகர்தான் இருந்தாக வேண்டிய நிலை. கோயில்களோ பிரமாண்டமானவை. அவர் மடப்பள்ளிக்கும், பூஜை சாதனங்களை எடுப்பதற்கும் அங்கே இங்கே நகரும் போது, இடைப்பட்ட நேரத்தில் கோயில் ஈ.ஓ.க்களே இதுபோல் திருட்டுத்தனங்களைச் செய்து, அல்லது வேறு நபர்கள் மூலம் செய்ய வைத்து, அர்ச்சகரை ப்ளாக்மெயில் செய்வது பல்வேறு இடங்களிலும் நடக்கத்தான் செய்கிறது.\nகோயில்களில் பெரும்பாலும் கேமராக்களை வைத்திருக்கிறார்கள். சிசிடிவி கேமரா மூலம் யாரெல்லாம் செல்போன்களை எடுத்து படம் பிடிக்கிறார்கள் என்பது ஈ.ஓ.க்களுக்கு தெரியும். அலுவலகத்தில் சிசிடிவி திரை பார்த்து செல்போன் பயன்படுத்துபவர்களை தடுப்பது கூட ஈ.வோ.க்களால் முடியும் எனும்போது, அர்ச்சகரை பலிகடா ஆக்குவது, கோயில் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.\nராமேஸ்வரம் கோயில் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர் தன்னுடைய செல்போனில் இருந்து படம் எடுத்து வெளியே பகிரவில்லை யாரோ படம் எடுத்து வாட்ஸ்அப்பில் ஷேர் செய்துள்ளனர் என்று கூறியிருக்கிறார். ஆனாலும் அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.\nராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி திருக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அறநிலையத்துறை வசம் இருக்கும் பல கோயில்களின் மூலவர் படங்களை அரசின் அறநிலையத்துறை இணையதளத்திலேயே வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது செய்தி இணையதளங்கள் உள்பட பல்வேறு இணையதளங்களில் பல கோயில்களின் மூலவர் புகைப்படங்கள் சர்வ சாதாரணமாக பதியப் பட்டுள்ளன.\nஎனவே செல்போனில் திருட்டுத்தனமாய் படம் எடுத்து, ஆர்வக் கோளாறு காரணமாக அதை வெளியிடும் பலர் இருக்கிறார்கள். பக்தர்கள் மூலவரை படம் எடுக்க கூடாது என தெரிந்தும் ஆர்வக் கோளாறு காரணமாக அதைச் செய்வது அர்ச்சகருக்கே கடைசியில் வேட்டு வைக்கிறது என்பதை பக்தர்கள் உணரவேண்டும்.\nஅதே நேரம், கோயில்களை அழிக்க என்றே களம் இறங்கியிருக்கும் நாத்திக, கம்யூனிஸ, கிறிப்டோ கிறிஸ்துவர்கள், கோயில்களின் அர்ச்சகர்களை ஒழித்துவிட்டால் கோயில்களை அழித்துவிடலாம் என்ற திட்டமிட்ட சதியை இவ்வாறு குறிவைத்து அரங்க��ற்றுவதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nநாத்திகருக்கு கோயிலில் என்ன வேலை கருவறை நுழைவுப் போராட்டம் நடத்துவதாக புகழ்பெற்ற கோயில்களை அரசியல் ரீதியில் அணுகும் திராவிடர் கழகங்களின் சதிவேலைகளுக்கு ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் போன்றவர்கள் துணை போகிறார்கள் என்பதால், பக்தர்கள் குழுக்களே இது போன்ற இணை ஆணையர்களை கோயிலில் நடு மண்டபத்தில் அமர வைத்து, கேள்வி எழுப்பி விசாரணை செய்ய வேண்டும். அவர்களை நிச்சயமாக அற நிலையத்துறை ஆணையர் விசாரிக்க மாட்டார். அப்படியே விசாரித்தாலும், அதில், கள்ளனுக்கு கள்ளன் கைகோப்பான் என்ற கதையே மிஞ்சும்\nகோயில்களுக்கு உரிமையாளர்கள் பக்தர்கள்தானே ஒழிய, அறநிலையத்துறையோ, அரசோ அல்ல ராமேஸ்வரம் கோயில் விவகாரம், பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nதினசரி செய்திகள் - 28/09/2021 7:33 AM\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nதினசரி செய்திகள் - 28/09/2021 7:27 AM\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1147996", "date_download": "2021-09-28T08:34:52Z", "digest": "sha1:NEXNWABIHAJSORPOWBS25GTTPQK56CTX", "length": 2987, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சாளுவன்குப்பம் புலிக்குடைவரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சாளுவன்குப்பம் புலிக்குடைவரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:47, 27 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n07:01, 13 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBooradleyp (பேச்சு | பங்களிப்புகள்)\n01:47, 27 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRavichandar84 (பேச்சு | பங்களிப்புகள்)\nகடற்கரையை அண்டி அமைந்துள்ள சிறிய பாறையொன்றைக் குடைந்து இது உருவாக்கப்பட்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sasikanth-completes-danush-40-066369.html", "date_download": "2021-09-28T06:42:06Z", "digest": "sha1:TYKI3WSHNDSVOMI7IY7JIXYO3T6OYZ3B", "length": 15420, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முதல் நாள்ல இருந்து இப்போ வர தனுசுடன் அற்புதமான பயனம்- சசிகாந்த் | sasikanth completes danush 40 - Tamil Filmibeat", "raw_content": "\nப்ளூசட்டை மாறன் படத்தின் சட்டப்போராட்டம் வெற்றி\nNews தேர்தல் பணியில் அசுர வேகம்... ராணிப்பேட்டையை கலக்கும் எஸ்.பி.வேலுமணி டீம்..\nTechnology அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வில் \"ப்ளூடூத் செருப்பு\"டன் சிக்கிய விஷமிகள்.. கப்ஸா அடிக்க இப்படி ஒரு முயற்சி\nFinance சீன அரசின் புதிய உத்தரவால் பிட்காயின் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\nAutomobiles 2021 யமஹா ஆர்15 பைக்குகளுக்கு இத்தனை இலவச சேவைகளா\nLifestyle நீண்ட காலம் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சேதமடைந்த உங்க ஆரோக்கியத்தை சரி செய்ய இந்த பொருட்கள் போதும்...\nSports ‘திடீர் நெஞ்சு வலி’ அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் நிலைமை என்ன \nEducation ONGC Recruitment 2021: மத்திய இயற்கை எரிவாயு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல் நாள்ல இருந்து இப்போ வர தனுசுடன் அற்புதமான பயனம்- சசிகாந்த்\nசென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயகத்ததில் உருவாகி வரும் படம் தான் தனுஷ் 40.\nஇந்த படத்தின் அதிகாரபூர்வ தலைப்பை படக்குழு இனிமேல் தான் வெளியிட உள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்து வருகிறார். கிட்டத்தட்ட 60 நாட்களுக்கும் அதிகமாக நடந்து வந்த லண்டன் ஷெடியூல் முடிந்து சென்னை வந்த படக்குழு இங்கு உள்ள படப்பிடிப்பையும் முடித்து உள்ளது .\nமேலும் மொத்த படத்தின் படப்பிடிப்பும் முடிந்து உள்ளதாக அறிவித்துள்ள படக்குழு படப்பிடிப்பின் அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறது. தற்போது படத்தின் தயாரிப்பாளரான சசிகாந்த் படத்தை பற்றியும் நடிகர் தனுசை பற்றியும் ட்விட்டரில் கூறியிருக்கிறார்.\nஇதில் 'டி'யின் படப்பிடிப்பு முடிந்து உள்ளது. முதல் நாள் முதல் தற்போது வரையிலும் ஒரு அற்புதமான பயனம் ஏற்பட்டுள்ளது. உங்களின் தனித்துவம் மிக்க படத்திற்கான உழைப்பு அசாத்தியமானது. இந்த வாய்ப்பை தந்ததற்கும் நட்புக்கும் நன்றி என்று நடிகர் தனுசை பற்றி கூறியிருக்கிறார் சசிகாந்த் .\nஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் ஒரு தரமான தயாரிப்பாளர், அவர் பல நல்ல படங்களை தயாரித்துள்ளார். 2010ல் தமிழ் படம் மூலம் தயாரிப்பை துவங்கிய ஒய் நாட் ஸ்டூடியோஸ் பின் வா, காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், காவிய தலைவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா ,தமிழ் படம் 2,கேம் ஓவர் படங்கள் வரை தயாரித்து உள்ளனர் .\nதயாரிப்பு ரீதியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது ஒரு சின்ன தவறு படத்தை கவிழ்த்து விடும் அதனால் மிகுந்த கவனத்தில் படத்தை தயாரித்து வருகிறார் சசிகாந்த்.\nபல இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர்... பிரபல ஹீரோ மீது நடிகை ஶ்ரீரெட்டி மீண்டும் அட்டாக்\nசசிகாந்த் காவியதலைவன் படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் சிறிய பட்ஜட்டில் தயாரித்து இருந்தார் இருந்தும் படம் வெளியான தேதி சரியில்லாததால் படம் தோல்வி அடைந்தது. இதனால் அந்த படத்திற்கு பின் படங்களை மிக கவனமான முறையில் தயாரிக்கிறார். தற்போது தனுஷ் 40,பின் யோகி பாபுவின் 'மண்டேலா' ,சமுத்திரகனியின் 'ஆலே' படங்களை தயாரித்து வருகிறார் சசிகாந்த்.\nஜகமே தந்திரத்தின் OTT மந்திரம் ... பலிக்குமா \nKarnan Review: கர்ணன் மாரி செல்வராஜின் பிரம்மாஸ்திரமா கர்ணன் - திரை விமர்சனம்\nதனுஷ் குரலில் வெளியானது கர்ணன் படத்தின் 3வது பாடல்.. எப்படி இருக்கு ‘தட்டான் தட்டான்’ பாட்டு\nமகாசிவராத்திரியை முன்னிட்டு சிவனை வழிபடும் இந்திய சினிமா பிரபலங்கள்.. வேற லெவல் டிரெண்டிங்\nதட்டான் தட்டானாக மாறிய திரெளபதையின் முத்தம்.. இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்\n#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம் தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்\nநடிகர் தனுஷ் ��்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்\nகுயின் பற்றி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்ட கார்த்திக் சுப்புராஜ்\nதனுஷ் சிறந்த நடிகர்.. அவரிடம் நடித்தது நல்ல அனுபவம்.. ஹாலிவுட் ஜேம்ஸ் காஸ்மோ \nஅடிமுறை என்ற தற்காப்பு கலையின் வழிமுறையை , விதிமுறையுடன் வெடிக்க வைத்த படமே பட்டாசு\nஎனை நோக்கி பாயும் தோட்டா கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக தான் இருக்கு\nவெற்றியை கொண்டாடும் வெற்றிமாறன், தங்க நாணயம் பரிசளித்தார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவேற லெவல் ட்ரெண்டாகும் வால சுருட்டு பாடல்..சீக்கிரமே செம சம்பவம் இருக்கு \nஅப்போ இவங்க எல்லாம் பிக்பாஸுக்கு போகலையா... உண்மையை உடைத்த சோஷியல் மீடியா\nபோதும் நிறுத்துங்க...பாரதி கண்ணம்மா ப்ரோமோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\nஹாட் டிரெசில் சூடேற்றும் பூஜா ஹெக்டே...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்\nBB5 -ல் கலந்துகொள்ளும் YASHIKA -வின் நெருங்கிய நண்பர்\nSamantha எடுத்த அதிரடி முடிவு | விரைவில் Court உதவியை நாடுவேன் | Nagachaitanya, Saipallavi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/08/29/it-cos-like-tcs-infosys-take-hit-due-to-subcontracting-000246.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-28T07:52:16Z", "digest": "sha1:JNSY3XKABXPS77XGU4CYQAN4R6V7NCCU", "length": 24114, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்க விசா கிடைப்பதில் சிக்கல்.. இந்திய ஐடி நிறுவனங்கள் திண்டாட்டம்! | IT cos like TCS and Infosys take hit due to subcontracting and denial of US visas | அமெரிக்க விசா கிடைப்பதில் சிக்கல்.. இந்திய ஐடி நிறுவனங்கள் திண்டாட்டம்! - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்க விசா கிடைப்பதில் சிக்கல்.. இந்திய ஐடி நிறுவனங்கள் திண்டாட்டம்\nஅமெரிக்க விசா கிடைப்பதில் சிக்கல்.. இந்திய ஐடி நிறுவனங்கள் திண்டாட்டம்\nமீண்டும் சரிவில் தங்கம் விலை..\n13 min ago முகேஷ் அம்பானியின் அடுத்த மெகா திட்டம்.. Glance நிறுவனத்தில் முதலீடு..\n1 hr ago மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு..\n1 hr ago சீன அரசின் புதிய உத்தரவால் பிட்காயின் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\n2 hrs ago வரலாற்று உச்சத்தினை அடுத்து இன்று சரிவு.. சென்செக்ஸ் 60,000 புள்ளிகளுக்கு கீழாக சரிவு..\n இந்த மூணு காரணத்தால்தான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்..அது என்ன தெரியுமா\nNews இதனால தான் நம்ம ஆத்தா ஒரு நாள் மாவாட்டி 2 மாசம் வைச்சு உயிர வாங்குது.. அம்மா அட்ராசிட்டிஸ்\nEducation 10, 12-வது தேர்ச்சியா சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports அந்த சீனியர் வீரர் இவர்தான்.. கோலி பதவி விலகலுக்கு பின்னால் மர்மம்..பிசிசிஐயிடம் ரகசிய குற்றச்சாட்டு\nMovies விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூர்: அமெரிக்க விசா கிடைப்பதில் சிக்கல்கள் அதிகமாகிவிட்டதால் டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்களது பணியை அந் நாட்டு நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.\nஇந்தியாவின் பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில் ஏராளமானோர் புராஜெக்டுகள் இல்லாமல் பெஞ்சில் இருக்கும் நிலையில், ஊழியர்களை அமெரிக்காவுக்கும் அனுப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.\nஇன்போசிஸ் நிறுவனம் கடந்த காலாண்டில் மட்டும் தனது மொத்த வருவாயில் 3 சதவீதத்தை இவ்வாறு காண்ட்ராக்ட் தரப்பட்ட நிறுவனங்களுக்காக செலவிட்டுள்ளது. அதே போல டிசிஎஸ் நிறுவனமும் 3 சதவீதத்தை செலவிட்டுள்ளது.\nஒபாமா அதிபரானதில் இருந்து வெளிநாட்டுப் பணியாளர்கள் அமெரிக்க நிறுவனங்களில் வந்து பணியாற்ற தரப்படும் விசாவுக்கு கட்டுப்பாடுகள் அதிகமாகிவிட்டன. இதனால் அமெரிக்க ஊழியர்களையே நியமிக்க வேண்டிய நிலைக்கு பல வெளிநாட்டு நிறுவனங்களும் தள்ளப்பட்டுள்ளன.\nஇந்தியாவின் மொத்த சாப்ட்வேர் ஏற்றுமதியான ரூ. 3,50,000 கோடியில் பாதிக்கும் மேல் அமெரிக்காவுக்கே ஏற்றுமதியாகிறது.\nகடந்த ஆண்டில் இந்தியர்களுக்குத் தரப்படும் L1 விசாக்கள் 28 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டன. ஆனால், மற்ற நாடுகளுக்கு இந்த விசாக்கள் அதிகமாகத் தரப்பட்டன. இதன் மூலம் அமெரிக்க அரசு இந்திய ஐடி துறையை குறி வைத்து விசா கட்டுப்பாட்டை விதித்துள்ளது உறுதியாகியுள்ளது.\nவழக்கமாக ஆண்டுதோறும் 25,000 இந்தியர்கள் சாப்ட்வேர் பணிகளுக்காக அமெரிக்க நிறுவனங்களுக்குச் செல்வது வழக்கம். இதில் 40 சதவீதம் பேருக்கு L1 பிரிவு விசாக்களே தரப்பட்டு வந்தன. இப்போது இந்த விசா பெருமளவு குறைந்துவிட்டது.\nஆனாலும் இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல் போன்ற அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் இந்த விஷயத்தில் அமெரிக்காவை குறை கூறாமல் அமைதி காத்து வருகின்றன. அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில் உள்ளூர்காரர்களுக்கே வேலை என்ற கோஷம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அரசை பகைத்துக் கொள்ள நிறுவனங்கள் தயாராக இல்லை.\nஇந்த நிறுவனங்கள் விசா கிடைக்காமல் வேலைகளை அமெரிக்கர்களுக்குத் தர டீம்லீஸ், ஐகியா போன்ற நிறுவனங்கள் மூலம் பணியாளர்களை நியமித்து வருவதால் இந்த காண்ட்ராக்ட் நிறுவனங்களின் வருமான விறுவிறுவென அதிகரித்துள்ளது.\nஒருத்தருக்கு நஷ்டம்.. இன்னொருத்தருக்கு லாபம்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிரம்ப்-ன் விசா கட்டுப்பாடுகள் ரத்து.. இந்தியர்கள் மகிழ்ச்சி..\nஅமெரிக்கா விசா பிரச்சனையால் கனடாவுக்குத் தாவும் இந்தியர்கள்..\nடிரம்ப்-இன் திடீர் மாற்றம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்தியர்கள்..\nஅமெரிக்க விசா கட்டண உயர்வால் விழிபிதுங்கும் ஐடி நிறுவனங்கள்\nஈரான் அணு ஒப்பந்தம் என்றால் என்ன..\n'டொனால்டு டிரம்ப்' வெற்றி வாய்ப்பு 'அதிகமாம்'.. சோகத்தில் மூழ்கியது ஐடி நிறுவனங்கள்.. என்ன காரணம்..\nஇந்தியாவைத் தொடர்ந்து வம்புக்கு இழுக்கும் டொனால்டு டிரம்ப்..\nஐடி பணியாளர்களுக்கு பம்பர் ஆஃபர்... எல்-1பி விசா பெறுவதில் தளர்வு: ஒபாமா அறிவிப்பு\nஅமெரிக்கா: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முக்கிய பதவியில் இந்தியரை நியமித்த ஒபாமா\nஇந்தியாவில் 3 ஸ்மார்ட்சிட்டியை உருவாக்க அமெரிக்கா உதவி\n16 கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை வாங்கும் மத்திய அரசு\nஅமெரிக்காவில் ஒரு கோடி வேலைவாய்ப்பை உருவாக்கிய ஒபாமா\nஏர்டெல்-ஐ ஓரம்கட்டிய ஜியோ.. வாடிக்கையாளர் எண்ணிக்கையில் புதிய உச்சம்..\nகொரோனா காலத்திலும் கல்லா கட்டிய ஜிஎஸ்டி வசூல்.. மொத்த நேரடி வசூல் 74% அதிகரிப்பு..\n18 நாட்களுக்கு பின்பு டீசல் விலை உயர்வு.. பெட்ரோல் விலையில் மாற்றமில்லை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை ���ங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/stories/featured-story/2021/09/128771/", "date_download": "2021-09-28T08:29:16Z", "digest": "sha1:FIBBNO4SW27YZUAY3V4HJM4VSYI3CKEI", "length": 62814, "nlines": 410, "source_domain": "vanakkamlondon.com", "title": "பொதுமுடக்க நிலையிலும் வாழ்க்கையை முடக்கும் மதுபானக் கள்ளச் சந்தை! - Vanakkam London", "raw_content": "\nஅமெரிக்க வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவாஷிங்டன்,அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசில் வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரியாக நெட் பிரைஸ் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில், அவருக்கு கொரோனா...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப���பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஅமெரிக்க வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவாஷிங்டன்,அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசில் வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரியாக நெட் பிரைஸ் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில், அவருக்கு கொரோனா...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போத��� இருவருக்கும் இடையே கருத்து...\nநாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு\nஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை\nஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால்,...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழப்பு\nஇதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812...\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்து கோட்டா தலைமையிலான அரசுக்கு முழு பங்களிப்பு\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டே சுதந்திரக் கட்சி முன்னோக்கிப் பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி....\nபொதுமுடக்க நிலையிலும் வாழ்க்கையை முடக்கும் மதுபானக் கள்ளச் சந்தை\nகொரோனா அச்சத்தால் மொத்த நாடும் முடங்கி கிடக்கிறது. நாடு என்று சொல்ல முடியாது மொத்த உலகமுமே அச்சத்தில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றது. கொரோனா அலைகள் முடிந்துவிட்டதா என்பது தெரியாது. இனியும் தொடருமா… எப்போது முடியும், என்பதும் தெரியாது. இந்த கொரோனா தாக்கம் எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇதனால் தான் நமது நாட்டிலும் தற்போது கொரோனா ஊரடங்கு அமுலில் உள்ளது. ஆயினும் பலர் ஊரடங்கு என்பதனை மறந்து களியாட்ட நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றதை செய்திகளில் பார்க்கின்றோம். ஆனால் இதனை விட மோசமான செயல்தான் சட்டவிரோத மது விற்பனை. ஊரடங்கினால் மது விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பலர் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மதுபானங்களை விற்பனை செய்கின்றனர்.\nஅதுவும் வழமைக்கு மாறாக அதிகளவிலான பணத்துக்கு மது விற்பனை செய்யப்படுகின்றது. மது மட்டும் இன்றி மது உள்ளிட்ட ஏனைய போதை பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இது தொடர்பில் மக்கள் விழிப்புணர்வு அற்று இருக்கின்றனர். மதுபாவனைக்கு அடிமையானவர்கள் ஊரடங்கில் இவ்வாறு சட்டவிரோத மதுவிற்கு அடிமையாகின்றனர். அதுமட்டும் இன்றி பல ஊர்களில் கசிப்பு,கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு அதனை மக்களும் வாங்கி அருந்துகின்ற துயர் அதிகரிக்கின்றது.\nஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில் அண்மையில், நுவரெலியா பொரகஸ் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 124 மதுபானம் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன. நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிபடையினர் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நுவரெலியா மதுவரி திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nஇது அந்த குறித்த ஒரு இடத்தில் மட்டும் நடப்பது அல்ல. இலங்கை முழுவதும் ஊரடங்கு நேரத்தில் இது போன்ற சட்ட விரோத மதுவிற்பனைகள் இடம் பெற்று வருகின்றன. மது எல்லோருக்கும் கிடைக்காத நிலையில் பல இடங்களில் கசிப்பு உள்ளிட்ட உற்பத்திகளிலும் சிலர் ஈடுபடுகின்றனர். நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் சட்டத்துக்குப் புறம்பாகவும் அதிக விலையிலும் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இரத்தினபுரி பகுதிகளில் இது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகம் வந்த நிலையில் தற்போது புஸ்சல்லாவை பிரதேசத்தில் ஹெல்பொட வடக்கு ( காச்சாமலை) கிராமத்தில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் சில குழுக்கள் ஈடுபட்டு வருவதாகவும் இதை நிறுத்துவதற்கு சில இளைஞர்கள் முற்பட்ட போதும் அது சாத்தியப்படவில்லை என்றும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பில் பிரதேச மக்கள் மேலும் தெரிவித்ததாவது, இந்த கிராமத்தில் ( காட்டு லயம், கம்பி லயம் ) என்று இரண்டு பிரிவுகளாக இருக்கின்றது. இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதற்கு அருகாமையில் பாடசாலையும் இயங்கிவருகின்ற நிலையில், இந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் கசிப்பு பாவனையிலும் உற்பத்தியிலும் ஈடுபடுவது பல சமூக பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக நாடு முடக்கப்பட்ட நிலையில் 2000 ரூபாவுக்கு மேல் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு அடிமையானவர்கள் எவ்வவு பணம் கொடுத்தேனும் இதனை அருந்துகின்றனர். இதன் காரணமாக குடும்பங்களில் பல வன்முறைகள் ஏற்படுகின்றன. தினசரி தொழிலாளர்கள் இந்த கசிப்பு சாராயத்தை குடித்துவிட்டு குடும்பங்களில் சண்டைகளோடும் கண்ணீரோடும் வாழ்கின்றனர்.\nஇதற்கு எப்போது தீர்வு வரும் என்கிற எதிர்பார்ப்போடு பிரதேச பெண்களும் சிறுவர்களும் வாழ்க்கையை தொடர்கின்றனர். இதனால் சிறார்களின் கல்வி நடவடிக்கையும் பாதிக்கப்படுகின்றது. இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயற்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையக பெருந்தோட்டப்பகுதிகளில், தொடர்ந்து இது போன்ற சட்ட விரோத மது, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை உற்பத்தி அதிகரிப்பது கவலையளிப்பதாகவே உள்ளது. பெரும்பாலான தோட்டங்களில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுவதில்லை.\nஇந்நிலையில் இது போன்ற போதை பொருட்களின் விற்பனை கொரோனா அச்சத்துக்கு மத்தியில் வாழ்வோருக்கு மேலும் பெரும் துயரத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இது கொரோனா பரவலை அதிகரிப்பதோடு குடும்ப, சமூக நல சீர்கேட்டினை ஏற்படுத்துவதாக அமைகின்றது.\nPrevious articleபெண்களை தாக்கும் தசைநார் தேய்வு நோயின் அறிகுறிகள்\nNext articleஸ்ரீலங்காவை பாதுகாக்க ஐ.நாவில் புலிகளை பலியிட வேண்டாம்\nஅமெரிக்க வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவாஷிங்டன்,அமெர��க்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசில் வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரியாக நெட் பிரைஸ் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில், அவருக்கு கொரோனா...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஇலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅமெரிக்கா கனிமொழி - September 28, 2021 0\nவாஷிங்டன்,அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசில் வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரியாக நெட் பிரைஸ் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில், அவருக்கு கொரோனா...\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nமருத்துவம் கனிமொழி - September 28, 2021 0\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமா�� உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nதமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்\nஇலங்கை பூங்குன்றன் - September 27, 2021 0\nஇலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்...\nவலிகளை வரிகளாக்கிப் பாடுவதே காலத்தின் பணியென்பேன் | வர்ணராமேஸ்வரன்\nசில நிமிட நேர்காணல் பூங்குன்றன் - September 27, 2021 0\n\"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணிவாடும் வயிற்றை என்ன செய்யகாற்றையள்ளித் தின்று விட்டுகையலம்பத் தண்ணீர் தேட......பக்கத்திலே குழந்தை வந்துபசித்து நிற்குமே...- அதன்பால்வடியும் முகம் அதிலும்நீர்...\nகுலாப் சூறாவளி ; கடலில் பயணம் செய்யும் மீனவ சமூகத்துக்கான எச்சரிக்கை\nஇந்தியா பூங்குன்றன் - September 27, 2021 0\nவடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது தென் ஒடிசாவுக்கு அண்மையாக வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஆழமான தாழமுக்கமாக...\nஇலங்கை பூங்குன்றன் - September 25, 2021 0\nநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,...\nபுரதச் சத்தின் முக்கியத்துவம் | ஹிரோஷன் ஜயரங்க\nமருத்துவம் பூங்குன்றன் - September 22, 2021 0\nஅதிகரித்துச் செல்லும் தனிநபர் வருமானம், இணையப் பாவனையின் முதிர்ச்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றினால் இலங்கையர்கள் மத்தியில் கடந்த இரு தசாப்த காலப்பகுதியில் புதுமையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது...\nஹைதராபாத்தை 8 விக்கெட்டுகளினால் இலகுவாக வீழ்த்திய டெல்லி\nவிளையாட்டு பூங்குன்றன் - September 23, 2021 0\nஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியானது 8 விக்கெட்டுகளினால் இலகுவான வெற்றியை பதிவுசெய்துள்ளது. 2021 ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு...\nஊரடங்கு நீக்கம் தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வெளியிட��ட தகவல்\nஇலங்கை பூங்குன்றன் - September 25, 2021 0\nதற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella) தகவல் வெளியிட்டுள்ளார்.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு | ஒருவர் பலி\nஉலகம் பூங்குன்றன் - September 24, 2021 0\nஅமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் மெம்பிஸின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலே ஒருவர் பலியானதோடு ...\nபாடகர்களின் பாடகன் எஸ்பிபி | வெ. சந்திரமோகன்\nகவர் ஸ்டோரி பூங்குன்றன் - September 25, 2021 0\nஎஸ்.பி.பியின் இழப்பு தந்த வலியிலிருந்து நம்மில் பலரால் இன்னமும் வெளிவர முடியவில்லை. இந்த நிமிடம்வரை எங்கேனும் ஒருவர், ‘பக்கத்தில் நீயும் இல்லை…’ எனும்...\nஅமெரிக்க வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவாஷிங்டன்,அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசில் வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரியாக நெட் பிரைஸ் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில், அவருக்கு கொரோனா...\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஇலக்கியம் பூங்குன்றன் - September 23, 2021 0\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்சிறுகதைகொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/03/ncdc-recruitment-2021.html", "date_download": "2021-09-28T06:32:30Z", "digest": "sha1:XUELVYB3YVMEA4AZQFTJLF3GVTR6J7ZK", "length": 6405, "nlines": 127, "source_domain": "www.arasuvelai.com", "title": "கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeCENTRAL GOVTகூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்திலிருந்து (NCDC) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.\nபதவிகள் மற்றும் காலியிடங்கள் :\nAssistant Director (Legal) – Bachelor’s degree in Law தேர்ச்சி. மேலும் பார் கவுன்சிலில் பதிந்திருக்க வேண்டும்.\nProgramme Officer – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு பட்டம் பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு.\n2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.\nDy. Director - அதிகபட்சம் 35 வயது\nஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தனித்தனியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி :\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் கல்வித்துறையில் புதிய வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/spirituality/horoscope/18869/", "date_download": "2021-09-28T07:41:44Z", "digest": "sha1:3KQVZ4756S26W43ZAXI5D6GIIQUMFMDR", "length": 15567, "nlines": 112, "source_domain": "www.newssri.com", "title": "இன்றைய ராசி பலன் – 21-07-2021 – Newssri", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் – 21-07-2021\nஇன்றைய ராசி பலன் – 21-07-2021\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களை சுற்றியுள்ளவர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் மூன்றாம் நபர்களை ந���்புவதை தவிர்க்கவும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவ விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு உரிய பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய கடினமான முயற்சிக்கும் உரிய அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறையும் வாய்ப்புகள் உண்டு. வெளியிட போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடனிருப்பவர்களை நம்பி நீங்கள் செய்யும் சில விஷயங்கள் தோல்வியை தழுவ நேரலாம். கூடுமானவரை பெரியவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய கடின முயற்சி களுக்கு உரிய பலன்கள் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கனிவான பேச்சாற்றல் மூலம் பல விஷயங்களை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமைய இருக்கிறது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் உடைய தொந்தரவு விரக்தியை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம்.\nஇன்றைய ராசிபலன் (15 செப்டம்பர் 2021)\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் எதிர்பார்த்த படி நடக்க இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க கூடிய இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை விட்டுக்கொடுத்து செல்வது நலம் தரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதி சீர்குலைய வாய்ப்புகள் உண்டு.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பார்க்கும் தொகை கைக்கு வந்து சேரும். தள்ளி சென்ற நல்ல காரிய முயற்சிகளுக்கு பலன் காண கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நினைதது நடக்க காட்டக்கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராக இருக்கும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது உத்தமம். உங்களுடைய முன்கோபத்தால் தேவையில்லாத இழப்புகளை சந்திக்க நேரலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நலம் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவு நிறைவேற கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையோ இழந்தது போன்ற ஒரு உணர்வு மனதிற்குள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் உங்களுடைய பொறுப்புணர்ந்து செயல்பட ஆரம்பிப்பீர்கள். குடும்பத்தில் உங்களை அதிக மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். கணவன் மனைவி உறவுக்கு இடையே உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்து கொள்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்க்கும் துணிவு ஏற்படும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடிவாளம் கட்டியது போல தங்கள் இலக்கை நோக்கிய முன்னேற்றத்தில் இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அரசு வழி அனுகூலமான காரியங்கள் நிறைவேறும். வீண் விரயங்கள் ஏற்படாமலிருக்க ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.\nமீன ரா���ிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீரென எடுக்கும் முடிவுகளை கவலை கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத பழக்க வழக்கங்களை தவிர்த்துக் கொள்வது உத்தமம். பெரிய மகான்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பொறுப்புகள் சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியான ஏற்றம் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய வைக்கும்.\nசமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுமா\nஇன்றைய ராசிபலன் (15 செப்டம்பர் 2021)\nஇன்றைய ராசிபலன் (14 செப்டம்பர் 2021)\nஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராட் கோலி\nமும்பை இந்தியன்ஸை 20 ரன்னில் வீழ்த்தி 6-வது வெற்றியை ருசித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nருதுராஜ் அரைசதம் அடிக்க மும்பைக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சி.எஸ்.கே.\nஇன்றைய ராசிபலன் (15 செப்டம்பர் 2021)\nஇன்றைய ராசிபலன் (14 செப்டம்பர் 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ppcindonesia.net/", "date_download": "2021-09-28T07:40:24Z", "digest": "sha1:WYOVFGHBZ5HJPDIRFDY76V5GJUMXPKKD", "length": 30986, "nlines": 45, "source_domain": "ta.ppcindonesia.net", "title": "உங்கள் வணிக வளர்ச்சிக்கு வலைத்தள பகுப்பாய்வு ஏன் முக்கியமானது என்பதை செமால்ட் விளக்குகிறது", "raw_content": "உங்கள் வணிக வளர்ச்சிக்கு வலைத்தள பகுப்பாய்வு ஏன் முக்கியமானது என்பதை செமால்ட் விளக்குகிறது\nவெற்றிகரமான மார்க்கெட்டிங் ஒரு முக்கிய கொள்கை உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்வதும் அவர்களின் தேவைகளுக்கு முறையிடுவதும் ஆகும். உங்கள் வலைத்தள பார்வையாளர்கள் எதைத் தேடுகிறார்கள், அதை அவர்களுக்கு எவ்வாறு வழங்குவது என்பது பற்றிய விழிப்புணர்வு ஒரு வணிகத்தை உருவாக்கலாம் அல்லது உடைக்கலாம். உங்கள் பார்வையாளர்களை டிக் செய்ய வைப்பது மற்றும் அவர்களின் வருகைகளை விற்பனையாக மாற்றுவது எப்படி என்பதைக் கண்டுபிடிப்பதில் வலைத்தள பகுப்பாய்வு கருவிகள் விலைமதிப்பற்றவை.\nஇந்த கட்டுரையில், வலை பகுப்பாய்வு என்றால் என்ன, உங்கள் வணிக வளர்ச்சிக்கு இது ஏன் முக்கியம் என்பதை நாங்கள் விளக்குவோம்.\nவலை அனலிட்டிக்ஸ் என்றால் என்ன\nவலை அனலிட்டிக்ஸ் என்பது நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும் பயனர் அனுபவம் மற்றும் ஆன்லைன் இருப்பை மேம்படுத்துவதற்கும் இணைய அடிப்படையிலான தகவல்களைச் சேகரிப்பது.\nஉங்கள் தளத்தை யார் பார்வையிடுகிறார்கள், பார்வையாளர்கள் அங்கு வந்தவுடன் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பது குறித்த வலைத்தள பகுப்பாய்வு அறிக்கைகள். ஒரு நல்ல பகுப்பாய்வுக் கருவி மூலம், உங்கள் பார்வையாளர்கள் எவ்வளவு வயதானவர்கள், அவர்களின் பாலினங்கள், அவர்கள் வசிக்கும் இடம் மற்றும் இன்னும் பலவற்றைக் கண்டுபிடிக்கலாம். ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம், அவற்றை உங்கள் வலைத்தளத்திற்கு இட்டுச் சென்றது, அவர்கள் எவ்வளவு காலம் அங்கு செலவிட்டார்கள், எந்தப் பக்கங்கள் போன்றவற்றையும் நீங்கள் கண்டுபிடிக்கலாம். உங்கள் வலைத்தளத்தை முடிந்தவரை திறமையாக்குவதற்கும் உருவாக்குவதற்கும் இந்த வகையான தரவு முக்கியமானது உங்கள் இலக்கு சந்தையை ஈர்க்கும் உள்ளடக்கம். இதையொட்டி, வலைத்தள பகுப்பாய்வு அறிக்கைகளின்படி நீங்கள் மேம்பாடுகளையும் மாற்றங்களையும் செய்யலாம்; உங்கள் வணிகத்தை வளர்ப்பதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.\nவலைத்தள பகுப்பாய்வு ஏன் உதவியாக இருக்கிறது\nஉங்கள் பார்வையாளர்களை அறிந்து அவர்களின் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும்\nஉங்கள் வணிகத்தைப் பற்றி முடிவுகளை எடுக்கும்போது, உங்கள் இருக்கும் வாடிக்கையாளர்களை கவனித்துக்கொள்வது மட்டுமல்லாமல், அவர்களின் பயனர் அனுபவத்தை மேம்படுத்த முடிந்த இடத்திலும் முக்கியம். இத்தகைய முடிவுகள் புதிய சந்தர்ப்பங்களில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவும். இதையெல்லாம் மனதில் கொண்டு, சரியான முடிவுகளை எடுப்பதில் உங்கள் வலைத்தள பார்வையாளர்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.\nஉங்கள் தளத்திற்கான பார்வையாளர்களின் புள்ளிவிவரங்கள் குறித்து உங்களுக்கு ஒரு யோசனை இருந்தால் - அதாவது அவர்களின் பாலினம், வயது வரம்பு, அவர்கள் வசிக்கும் இடம், அவர்களின் ஆர்வங்கள் என்ன போன்றவை - அவர்களின் பயனர் அனுபவத்தை மேம்படுத்த நீங்கள் ஒரு சிறந்த நிலையில் இருப்பீர்கள். அதேபோல், உங்கள் தளத்தை அணுகும்போது உங்கள் பார்வையாளர்கள் பயன்படுத்தும் சாதனங்கள், உலாவிகள் மற்றும் இயக்க முறைமைகளை நீங்கள் கண்காணிக்க முடிந்தால், உங்கள் வலைத்தளத்தின் பொருந்தக்கூடிய தன்மையை நீங்கள் சரிபார்த்து மேம்படுத்த முடியும்.\nஒரு எளிய எடுத்துக்காட்டு என்னவென்றால், உங்கள் பார்வையாளர்களில் பெரும்பாலோர் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துவதைக் கண்காணித்தால், உங்கள் வலைத்தளத்தை மொபைல் நட்பாக மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க உங்களுக்குத் தெரியும். இதேபோல், உங்கள் பகுப்பாய்வுக் கருவிகள் உங்கள் பார்வையாளர்களின் வயது மற்றும் பாலினத்தைக் கண்காணித்தால், வலைத்தளத்தை மிகவும் பயனுள்ளதாகவும், அவர்களுக்கு ஈர்க்கும் வகையிலும் நீங்கள் வடிவமைக்க முடியும்.\nஉங்கள் பார்வையாளர்களை அறிவது உங்கள் வலைத்தளத்தை சரியான சந்தைக்கு ஏற்ப மாற்றுவதற்கான சிறந்த வழியாகும். இந்த வகையான மேம்பாடுகள் உங்கள் வலைத்தளத்தில் நீண்ட காலம் இருக்க மக்களை ஊக்குவிக்கும், மேலும் இது அதிக மாற்று விகிதத்திற்கு வழிவகுக்கும்.\nஉங்கள் மிக வெற்றிகரமான உள்ளடக்கத்தைக் கண்டறியவும்\nவலைத்தள பகுப்பாய்வு கருவிகள் உங்கள் சிறந்த உள்ளடக்கத்தை முன்னிலைப்படுத்தும். எந்த உள்ளடக்கம் அதிக பார்வைகளை ஈர்க்கிறது, மிக நீண்ட வருகைகள் மற்றும் எந்த பக்கங்களை மக்கள் பார்வையிடுகிறார்கள் என்பதை நீங்கள் அறியலாம். வேறு வழிகளில், எந்த உள்ளடக்கம் மிகவும் வெற்றிகரமாக உள்ளது என்பதை நீங்கள் எளிதாகக் காணலாம், அதை உங்கள் நன்மைக்காகப் பயன்படுத்த அனுமதிக்கிறது.\nஎடுத்துக்காட்டாக, பிரபலமான உள்ளடக்கத்தை நீங்கள் கண்டறிந்ததும், நீங்கள் பக்கத்திற்கு கொள்முதல் இணைப்புகள், செயல் பொத்தான்களுக்கு அழைப்பு போன்றவற்றைச் சேர்க்கலாம் அல்லது பார்வையாளர்களை பதிவுபெறும் பக்கத்திற்கு எளிதாக அனுப்பலாம். உங்கள் முயற்சிகளை எங்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வது உங்கள் மாற்று விகிதத்தையும் உங்கள் வணிகத்தையும் ஒட்டுமொத்தமாக அதிகரிக்க அனுமதிக்கும்.\nஅதே வழியில், நீங்கள் முன்னணி பக்கங்களை மறுவேலை செய்யலாம் மற்றும் மேலும் புதுப்பித்த தகவல்களைச் சேர்க்கலாம் அல்லது அதன் முழு தோற்றத்தையும் புதுப்பிக்கலாம். கூடுதலாக, நீங்கள் மற்ற சேனல்களில் வெற்றிகரமான உள்ளடக்கத்தை மீண்டும் உருவாக்கலாம் மற்றும் அதை சமூக ஊடகங்கள், வெபினார் ஸ்கிரிப்ட்கள் போன்றவற்றுக்கு மாற்றியமைக்கலாம்.\nமேலும், உங்கள் உள்ளடக்கத்தின் பிரபலத்தைக் கண்காணிப்பது எந்தத் துண்டுகள் சரியாக வேலை செய்யவில்லை என்பதை முன்னிலைப்படுத்தும். குறைந்த பிரபலமான உள்ளடக்கத்தை மேம்படுத்த நீங்கள் நேரத்தை செலவிடலாம் அல்லது புதிய - மிகவும் பயனுள்ள - உள்ளடக்கத்தை உருவாக்கும் போது நுண்ணறிவைப் பயன்படுத்தலாம்.\nஉங்கள் வலைத்தளத்தின் எஸ்சிஓவை அதிகரிக்கவும்\nஉங்கள் வலைத்தளத்தின் வெற்றியில் தேடுபொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ) மிக முக்கியமானது, எனவே உங்கள் வணிகம். உங்கள் வலைத்தளம் ஈர்க்கும் போக்குவரத்தின் அதிக அளவு, தடங்கள் மற்றும் மாற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகும்.\nவலைத்தள பகுப்பாய்வு உங்கள் எஸ்சிஓவை பல வழிகளில் உயர்த்தலாம். உங்கள் பார்வையாளர்களின் ஆர்வமுள்ள பகுதிகள் மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்த விழிப்புணர்வுடன், நீங்கள் இலக்கு உள்ளடக்கத்தை உருவாக்கி Google மற்றும் பிற தேடுபொறிகளில் காண்பிக்க முடியும். மேலும், கண்காணிப்பு பரிந்துரைகள் பின்னிணைப்பு நுண்ணறிவுகளை வழங்கும்.\nஉங்கள் பகுப்பாய்வு கருவியை Google உடன் இணைத்தால், உங்கள் வலைத்தளத்திற்கு அதிக போக்குவரத்தை உருவாக்கும் தேடல் சொற்றொடர்களைக் கண்காணிக்கலாம். அந்த சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் உங்கள் உள்ளடக்கம் மற்றும் மெட்டாடேட்டாவில் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த இது பயனுள்ளதாக இருக்கும்.\nநீங்கள் ஒரு படி மேலே சென்று தள தேடல் கண்காணிப்பைப் பயன்படுத்தலாம். பார்வையாளர்கள் உங்கள் வலைத்தளத்திற்கு வரும்போது அவர்கள் என்ன தேடுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. இந்த பகுப்பாய்வு விருப்பம், உங்கள் இருக்கும் உள்ளடக்கம் உங்கள் பார்வையாளர்களின் விருப்பங்களுடன் பொருந்துமா என்பதைப் பார்க்க உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்கிறீர்களா இல்லையா என்பதை அறிவது சிறந்த பயனர் அனுபவத்தை வழங்க உங்கள் உள்ளடக்கத்தை சரிசெய்யவும் பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றவும் உங்களை அனுமதிக்கும். புதிய வலைப்பதிவு இடுகைகளுக்கான சில யோசனைகளையும் நீங்கள் வளர்க்கலாம்.\nஉங்கள் பரிந்துரைகளில் பெரும்பாலானவை எங்கிருந்து வந்தன என்பதை வலைத்தள பகுப்பாய்வு கண்காணிக்க முடியும். உங்கள் சிறந்த பரிந்துரைகளை நீங்கள் கண்டறிந்ததும், அவற்றை மேலும் அதிகரிக்க உத்திகள் குறித்து நீங்கள் பணியாற்றலாம். மேலும், உங்கள் பலவீனமான பகுதிகளை அறிந்துகொள்வது அவற்றை மேம்படுத்தவும் உங்கள் தளத்��ிற்கு அதிக போக்குவரத்தை உருவாக்கவும் உங்களை அனுமதிக்கும்.\nஎடுத்துக்காட்டாக, உங்கள் வலைத்தளம் அதன் பார்வையாளர்களில் பெரும்பாலோரை தேடுபொறிகளிடமிருந்து பெற்றால், உங்கள் எஸ்சிஓ நன்றாக வேலை செய்கிறது என்பதை இது உங்களுக்குக் கூறுகிறது. மறுபுறம், உங்கள் பார்வையாளர்கள் பேஸ்புக் விளம்பரங்களிலிருந்தும், தேடுபொறிகளிலிருந்தும் வருவதில்லை எனில், தேடுபொறிகளை சிறப்பாகப் பயன்படுத்த உங்கள் எஸ்சிஓவைத் துலக்குகையில் உங்கள் பேஸ்புக் பக்கத்தை நீங்கள் அதிகம் செய்யலாம்.\nஉங்கள் வெளிச்செல்லும் இணைப்புகளை அறிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் பரிந்துரைகள் எங்கிருந்து வருகின்றன என்பதை அடையாளம் காண்பதுடன், வெளிச்செல்லும் இணைப்புகள் என அழைக்கப்படும் வலைத்தள பகுப்பாய்வு நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிவிக்கும். உங்கள் முக்கிய வெளிச்செல்லும் இணைப்புகளை நீங்கள் பட்டியலிட்டதும், அந்த வலைத்தள உரிமையாளர்களுடன் தொடர்பு கொள்ளவும், பணிபுரியும் கூட்டாண்மைகளை பரிந்துரைக்கவும் இந்த தகவலைப் பயன்படுத்தலாம்.\nபிற வணிகங்களுடனான ஒத்துழைப்புகள் நிச்சயமாக உங்கள் வளர்ச்சிக்கு உதவும். குறுக்கு விளம்பரங்களும் பரஸ்பர பரிந்துரைகளும் கூட்டாண்மை மூலம் உங்கள் இரு வணிகங்களுக்கும் பயனளிப்பதற்கான சிறந்த வழிகள். எந்த வணிக ஒத்துழைப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிவது, அவர்களைப் பொறுத்தவரை, அந்த முக்கியமான உறவுகளை உருவாக்குவதற்கான முதல் படியாகும். நீங்கள் ஒரு இலக்கு வணிகத்தை அணுகலாம் மற்றும் உங்கள் பகுப்பாய்வு அறிக்கையை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், இதனால் அவர்கள் உங்கள் திட்டத்தை ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது.\nஉங்கள் வணிகம் சேவைகள், தயாரிப்புகள், மென்பொருள் அல்லது வேறுபட்ட ஒன்றை ஒன்றாக விற்கலாம். நீங்கள் எதை விற்றாலும், உங்கள் வலைத்தள விற்பனை அறிக்கை தெரிந்திருக்க ஒரு முக்கியமான அறிக்கை. மாற்று விகிதங்கள், சிறந்த பரிந்துரைகள், மொத்த வருவாய் மற்றும் முன்னணி தயாரிப்புகள் போன்ற முக்கியமான நுண்ணறிவுகளை நீங்கள் ஒரு அறிக்கையில் காணலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் முன்னணி தயாரிப்பு என்னவென்று உங்களுக்குத் தெரிந்தால், அதை பல்வேறு சேனல்களில் ஊக்க��விப்பதில் உங்கள் முயற்சிகளில் கவனம் செலுத்தலாம். பரிந்துரைகள் செயல்முறையுடன் தொடர்பில் இருப்பது எதிர்கால ஒத்துழைப்புகளைத் திட்டமிடுவதிலும் பயனுள்ளதாக இருக்கும், இதனால் அதிக விற்பனை கிடைக்கும். உங்கள் ஈ-காமர்ஸ் அளவீடுகளைக் கண்காணிப்பது ஒரு வெற்றிகரமான வணிகத்தை வளர்ப்பதற்கு அவசியமான பகுதியாகும்.\nஎந்த வலை அனலிட்டிக்ஸ் கருவியை நான் பயன்படுத்த வேண்டும்\nபல வலைத்தள பகுப்பாய்வு கருவிகள் உள்ளன, மேலும் நம்பகமான, புகழ்பெற்ற நிறுவனத்திடமிருந்து ஒரு விரிவான கருவியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். செமால்ட் வலை அனலிட்டிக்ஸ் உங்கள் வணிக வளர்ச்சிக்கு உதவ பல்வேறு நுண்ணறிவு கருவிகளை வழங்குகிறது.\n2013 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட செமால்ட் ஒரு அதிநவீன முழு-அடுக்கு டிஜிட்டல் நிறுவனம். அவை மேம்பட்ட பகுப்பாய்வு சேவைகளுக்கான வலை கருவிகளையும், எஸ்சிஓ மற்றும் பிற வலை சேவைகளையும் வழங்குகின்றன. செமால்ட் நூற்றுக்கணக்கான திருப்திகரமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது, அவர்களில் பலர் நிறுவனத்தின் இணையதளத்தில் எழுதப்பட்ட மற்றும் வீடியோ மதிப்புரைகளை விட்டுள்ளனர்.\nஉங்கள் வலைத்தள தரவரிசைகளை சரிபார்க்கவும்\nஉங்கள் தளத்தின் ஆன்லைன் தெரிவுநிலையை மதிப்பிடுங்கள்\nபக்கத்தில் மேம்படுத்தல் பிழைகளை அடையாளம் காணவும்\nவிரிவான வலை தரவரிசை அறிக்கைகளைப் பெறுக\nசெமால்ட்டில் உள்ள குழு ஆங்கிலம், பிரஞ்சு, இத்தாலியன், துருக்கியம் மற்றும் பல மொழிகள் உட்பட பல மொழிகளைப் பேசுகிறது, எனவே உங்களுக்கும் உங்கள் வணிக வளர்ச்சிக்கும் இடையில் மொழி ஒரு தடையாக இருப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். குழு உறுப்பினர்கள் உங்கள் துறையில் வல்லுநர்கள் மற்றும் உங்கள் விசாரணைகளை எடுக்க தயாராக உள்ளனர்.\n2014 ஆம் ஆண்டில், செமால்ட் குழு புதிய அலுவலகத்திற்கு மாறியது. அவர்கள் வந்ததும், ஒரு பூப்பொட்டியில் ஆமை இருப்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். விசாரணைகளை நடத்திய பின்னர், முந்தைய அலுவலக உரிமையாளர் தனக்குச் சொந்தமானவர் என்று அவர்கள் அறிந்தார்கள், ஆனால் இனி அவரை விரும்பவில்லை. அணி மற்றொரு உறுப்பினரைக் கொண்டிருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் ஆமையை வைத்து அவரை டர்போ என்று அழைத்தனர். ஆமைகளுக்கான சிறந்த உணவுகள் மற���றும் அவற்றை எவ்வாறு பராமரிப்பது என்பதைப் பற்றி அவர்கள் கற்றுக் கொண்டனர், விரைவில் அவருக்கு ஒரு புதிய பெரிய மீன்வளத்தை வாங்கினர். இப்போது, அவர் செமால்ட் அலுவலகத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார் மற்றும் நிறுவனத்தின் சின்னமாக பதவி உயர்வு பெற்றார்.\nவலைத்தள பகுப்பாய்வுகளுடன் ஈர்ப்பு பெறுவது உண்மையில் உங்கள் வணிகத்தின் ஏற்றம், கடலோரம் அல்லது தோல்வி ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை ஏற்படுத்தும். உங்கள் பார்வையாளர்களை அறிந்துகொள்வது மற்றும் அவர்கள் தேடுவது உங்கள் ஆன்லைன் இருப்பை மேம்படுத்துவதற்கும் உங்கள் தயாரிப்புகளை திறம்பட சந்தைப்படுத்துவதற்கும் முக்கியமாகும். செமால்ட் வலை அனலிட்டிக்ஸ் போன்ற புகழ்பெற்ற கருவியைத் தேர்ந்தெடுப்பது உங்கள் உள்ளடக்கம் மற்றும் விற்பனை வெற்றியைக் கண்காணிக்கவும், உங்கள் பார்வையாளர்களின் புள்ளிவிவரங்களை அறிந்து கொள்ளவும், மிக முக்கியமாக, விற்பனை மாற்று விகிதத்திற்கான உங்கள் வருகைகளை மேம்படுத்தவும் உங்களை அனுமதிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalnews.com/sports/india-v-new-zealand-clash-6th-day-match-again/cid3337088.htm", "date_download": "2021-09-28T08:28:19Z", "digest": "sha1:ECNCGDOGOWD6II776NPMGKSOPP3GK4XL", "length": 3807, "nlines": 33, "source_domain": "kalakkalnews.com", "title": "இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதல் : மீண்டும் 6-வது நாள் ஆட்டம்..", "raw_content": "\nஇந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதல் : மீண்டும் 6-வது நாள் ஆட்டம்..\nவிராட் கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் நேற்று தொடங்குவதாக இருந்தது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முதல்முறையாக நடத்தும் இந்த போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு, அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முதல் நாள் ஆட்டத்திலேயே மழை விளையாடி விட்டது. மழை காரணமாக ஒரு பந்து கூட வீச முடியாமல் ரத்து செய்யப்பட்டது.\nஇந்த போட்டிக்கான விதிமுறைகள் குறித்து ஐ.சி.சி. ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்படும்போது மாற்று நாளில் போட்டியை நடத்தலாம் என்று தெரிவித்தது. 23-ந் தேதியை அதாவது 6-வது நாளை மாற்று நாளாக அறிவித்தது. இதுகுறித்து போட்டி நடுவர் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது.\nமுதல் நாளில் 6 மணி நேர இழப்பு ஏற்பட்டு விட்டதால் மாற்று நாளில் இந்த போட்டி நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதனால் 6-வது நாளில் இந்த டெஸ்ட் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து போட்டி நடுவர் 5-வது நாள் ஆட்டத்தின்போதுதான் தனது முடிவை அறிவிப்பார்.\nஇன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது. வானிலை அறிவிப்புபடி அங்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topvsgroup.in/kinemaster-video-editing-template-download-link/", "date_download": "2021-09-28T06:28:28Z", "digest": "sha1:YJHUBROCWD2FBEVQ3PYDQBREIPQJVASC", "length": 26996, "nlines": 131, "source_domain": "topvsgroup.in", "title": "Kinemaster Video Editing Template Download link - Top Vs Group", "raw_content": "\nKineMaster என்று கூறக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் அதிகமான நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது.\nகணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு அதிகமான Adobe premiere Pro மென்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. Adobe premiere Pro வில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster application லிலும் உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது.\nblack screen video effect ஐ கொண்டு உங்களது வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த effect உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த effect ஐ வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் blending என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் screen என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவுடன் சேர்ந்து விடும்.\ngreen screen video effect கொண்டு உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அழகாக மாற்ற முடியும். உங்களது புகைப்படத்தின் மேல் effect வீடியோவை வைத்துவிட்டு chroma key என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் விளைவில் உள்ள அனைத்தும் உங்களது புகைப்படத்தின் மேல் சேர்ந்துவிடும்.\nஇந்த Kinemaster intro template ஐ பயன்படுத்தி உங்களது YouTube Channel க்கான intro video உருவாக்க முடியும். இதில் உங்களது logo மற்றும் text மட்டும் சேர்த்து ஒரு intro வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். இதை மொபைல் மூலம் உருவாக்க முடியும் என்பது தனிச்சிறப்பு எனலாம். இந்த template ஐ கையாள்வது மிகவும் எளிமையான ஒன்று. எனவே அனைவரும் இதை பயன்படுத்தி உங்களது யூட்யூப் சேனலுக்கான இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும்.\nKineMaster அப்ளிகேஷனில் உங்களது விருப்பமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஒன்றன்பின் ஒன்றாக layer ல் add செய்து உங்களால் வீடியோவை எடிட் செய்து கொள்ள முடியும். Video Edit செய்ய பல செயலிகள் இருந்தாலும் இந்த சிறப்பம்சம் Kinemaster அப்ளிகேஷனில் மட்டுமே உள்ளது.\nகூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்காக பல செயலிகள் உள்ளது. ஆனால் அவற்றை எதிலுமே இந்த Blending ஆப்ஷன் கிடையாது. இந்த செயலில் மட்டுமே உள்ளது. இந்த blending ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது விருப்பமான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒன்றாக இணைக்க முடியும்.\nவீடியோவின் background ஐ அளிக்க இந்த chroma key ஆப்ஷன் பயன்படுகிறது. வீடியோவின் background ஒரே colour இருந்தாள் அதை சுலபமாக நீக்க முடியும். எடுத்துக்காட்டு வீடியோவின் background பச்சை நிறத்தில் இருந்தால் remove செய்வதற்கு எளிதாக இருக்கும்.வீடியோவின் கலர் எது என்று தெரிந்து கொண்டு remove செய்யும்போது key colour அதே கலராக செலக்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் வீடியோவின் பின்புற பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய முடியும்.\nவீடியோவை எடிட் செய்யும்போது தேவையான இடத்தில் உங்களது குரலை பதிவு செய்ய இந்த செயலியில் அதற்கான அம்சமும் உள்ளது. குரலைப் பதிவு செய்வதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் உள்ளது. இருப்பினும் உங்களது வீடியோக்களை நீங்கள் எடிட் செய்யும்போதே voice record செய்வதற்கு இந்த செயலியில் அம்சம் உள்ளது.\nஇந்த அம்சம் மூலம் உங்களது வீடியோக்களில் தேவையான இடத்தில் சில குறியீடுகளை அமைக்க முடியும். இதனால் உங்களது வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது குறியீடு மூலம் காட்டும்போது அவர்களுக்கு எளிதாக புரியும்.\nஉங்களது உண்மையான குரலை மாற்றவும் அல்லது வீடியோவில் உள்ள பிற குரலை வேறு குரலாக மாற்றவும் இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களது குரலை robot பேசினால் எப்படி இருக்குமோ அதுபோன்று மாற்றவும் இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது.\nஆடியோவில் விளைவுகளை ஏற்படுத்த இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது ஆடியோ கேட்பதற்கு தெளிவாக இருக்கும். உதாரணமாக கூறினால் rock, classic இதுபோன்ற ஆடியோ filter இதில் உள்ளது. இதை பயன்படுத்தும் போது உங்களது ஆடியோ கேட்க இனிமையாக இருக்கும்.\nவீடியோ மற்றும் புகைப்படங்களில் கலரை பிடித்த மாதிரி மாற்றிக்கொள்ள இந்த colour filter ஆப்ஷன் பயன்படுகிறது. இதை பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே அதன் அனுபவம் உங்களுக்கு தெரியும்.\nஇந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் edit செய்யும் வீடியோக்களை 4K 60fps வரை output எடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ பார்க்க தெளிவாக இருக்கும். உங்களுக்குப் பிடித்த format ல் வீடியோக்களை மாற்றிக் கொள்ளவும் முடியும். உதாரணமாக உங்களுக்கு 720p 30fps வரை போதும் என்றால் அந்த quality ல் வீடியோக்களை அவுட்புட் எடுத்துக்கொள்ளலாம்.\nஉங்களது வீடியோக்களை வேகமாக மற்றும் மெதுவாக இயக்க இந்த ஸ்பீட் கண்ட்ரோல் ஆப்சன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோவை தேவையான இடத்தில் வேகமாக இயக்கவும் அல்லது மெதுவாக இயக்கவும் முடியும். இதை பயன்படுத்தி எடிட் செய்யும்போது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்க முடியும். ஏனென்றால் வேகமாக நடக்கும் நிகழ்ச்சியை மெதுவாக பார்க்கும் அனுபவம் புதிதாக இருக்கும்.\nஒரு நிகழ்வை தொடக்கத்திலிருந்து பார்க்காமல் கடைசியிலிருந்து முதல் பகுதிக்கு மாற்றி பார்க்க இந்த ரிவர்ஸ் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களுக்குப் புரியும் படி கூறினாள் ஒரு மிதிவண்டி சென்றுகொண்டிருக்கிறது அதை அப்படியே பின்புறமாக வரச்செய்யுவும் மற்றும் பழையபடியே அதை செயல்படுத்தவும் பயன்படும் ஆப்ஷன் video reverse option ஆகும்.\nஇந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது வீடியோக்களின் நடுவில் புதிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கூறினால் ஒரு வீடியோவை நடுவில் இரண்டாக கட் செய்திருந்தால் அந்த இடத்தில் ஒரு புதிய effect கொடுக்க முடியும். இதன் மூலம் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோவிற்கு மாறும்பொழுது நீங்கள் ஏற்படுத்திய effect நடுவில் இருக்கும். அப்பொழுது அந்த வீடியோவை பார்க்க அழகாக இருக்கும்.\nவீடியோ மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு ஏற்றார்போல் ஏற்ற திசைக்கு மாற்ற���க்கொள்ள இந்த rotate and mirror option பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோ கிழக்கு திசையை பார்த்து இருந்தால் அதை மேற்கு மற்றும் உங்களுக்கு பிடித்த திசையில் மாற்றிக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.இதை உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஉங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலர் கம்மியாக இருந்தால் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும்போது ஒரு தெளிவு இருக்காது.அப்படி இருக்கும் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்த கலர் அட்ஜஸ்ட்மெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி தேவையான இடத்தில் contrast, level, brightness அட்ஜஸ்ட் செய்யும் போது பார்க்க ஒரு அளவுக்கு தெளிவாகவும் மற்றும் அழகாகவும் மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.\nஇந்த ஆப்ஷன் Kinemaster அப்ளிகேஷனை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவியது எனலாம். ஏனெனில் இந்த ஆப்சன் கணினியில் எடிட் செய்வதற்கு மட்டுமே உள்ளது.ஆண்ட்ராய்டு செயலியில் அரிதாக காணலாம். இதன்மூலம் உங்களது வீடியோ மற்றும் ஆடியோவில் தேவையான இடத்தில் வால்யூம் அதிகப்படுத்தவும் தேவையற்ற இடத்தில் வால்யூம் முழுமையாக குறைக்கவும் முடியும்.\nஇதைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களின் கரையில் கருநீல ஷேடோ ஏற்படுத்தமுடியும்.இதனால் நடுவிலுள்ள அனைத்தும் தெளிவாக பார்க்க முடியும். இதற்காக இந்த ஆப்ஷன் பயன்படுத்துகிறோம். இது வீடியோவை தனித்துவமாக காட்ட உதவுகிறது.\nஇதுவும் ஒரு சிறந்த அம்சம் எனக் கூறலாம்.ஏனெனில் வீடியோ எடிட் செய்யும் போது அந்த வீடியோவுக்காண பாடல் உங்களிடம் இல்லை என்றாலும் அந்த ஆடியோவிற்கான வீடியோ உங்களிடம் இருந்தால் அந்த வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க முடியும்.நீங்கள் பாடல் டவுன்லோட் செய்யாமலே உங்களுக்கு தேவையான பாடலை தனியாக எடுத்துக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.\nவீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்களை தேவையில்லாத இடத்தை cut செய்ய trim and split ஆப்ஷன் பயன்படுகிறது.கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்கான செயலிகள் பல உள்ளது.அவற்றை ஒப்பிடும்போது இந்த செயலியில் நாம் விரும்பும் இடத்தை சரியான இடத்தில் வெட்டி மற்றொரு இடத்தை சேர்க்கவும் முடியும்.\nஇந்த ஆப்ஷன் மூலம் உங்களது வீடியோக்களை பார்வையாளர்களுக்கு மிக அருகாமையில் காட்ட இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.உதாரணமாக கூறினால் மிக பின்புறத்தில் உள்ள ஒரு சப்ஜெக்ட்டை மிக அருகாமையில் அதாவது திரைக்கு முன்பாக மிக அருகே கொண்டுவர இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.\nஇந்தச் செயலியில் அளவுக்கு அதிகமான அகராதிகள் உள்ளது. உங்களுக்கு பிடித்த மொழியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். Kinemaster asset Store ல் உங்களுக்கு தமிழ்மொழி தேவை என்றால் தமிழ் மொழியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலியில் default ஆக ஆங்கில அகராதிகள் உள்ளது.\nவீடியோ மற்றும் புகைப்படங்களை மேலும் அழகாக்க இந்த ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷன்ஸ் பயன்படுகிறது.உதாரணமாக கூறினால் உங்களது வீடியோவில் தீப்பொறி பறப்பதுபோல் விளைவை ஏற்படுத்தவும் மற்றும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதுபோல் விளைவுகளையும் ஏற்படுத்த முடியும்.\nஎழுத்துக்களில் விளைவுகளை ஏற்படுத்த அனிமேஷன் எபெக்ட்ஸ் பயன்படுகிறது. Transition புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் விளைவுகளை ஏற்படுத்த உதவுகிறது.தொடக்கம் மற்றும் முடிவில் ஒரு அனிமேஷனை பயன்படுத்த முடியும்.தெளிவாகக் கூறினால் ஒரு எழுத்துக்களின் தொடக்கத்தில் ஒரு விளைவையும் அந்த எழுத்து மறையும் பொழுது ஒரு விளைவையும் கொடுக்க முடியும்.\nஇந்த செயலியில் லேயர் ஆப்ஷனில் மீடியாவிற்கு பதிலாக இமேஜ் என்று இருந்தால் வீடியோக்களை பயன்படுத்த முடியாது. அதை எப்படி மீடியா என மாற்றுவது என்று கூறுகிறேன்.Kinemaster அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் ரேஷியோ செலக்ட் செய்வதற்கு கீழ் ஒரு கியர் ஐகான் இருக்கும்.அதை கிளிக் செய்த பிறகு பல ஆப்ஷன்ஸ் அதில் வரும் அவற்றில் மூன்றாவதாக DEVICE CAPABILITY INFORMATION என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்த பிறகு உங்கள் மொபைலை பற்றிய விவரங்கள் அதில் கூறப்பட்டிருக்கும்.அதன்பிறகு மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். செய்தபிறகு RUN ANALYSIS NOW என்று வரும் அதை கிளிக் செய்யுங்கள். செய்தபிறகு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் அது பிராசசிங் ஆகும். அதுவரை வேறு எந்த ஒரு செயலிக்கும் நீங்கள் செல்லக்கூடாது.இது நீங்கள் செய்தபிறகு அப்ளிகேஷனை ஓபன் செய்து பாருங்கள் லேயரில் இமேஜ் என்று இருந்தால் அது மீடியாவாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி அனைவருக்கும் மாறும் என்றால் அது கிடையாது. உங்களது மொபைலின் process ஐ பொருத்து மாறக்கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.envazhi.com/category/rajini-politics/", "date_download": "2021-09-28T07:19:13Z", "digest": "sha1:GKMM6343PNYMYCPJJVIVLTYUHEAWXDIG", "length": 8118, "nlines": 85, "source_domain": "www.envazhi.com", "title": "ரஜினி அரசியல் | Envazhi", "raw_content": "\nTrending News செய்திகள்... இன்று\n‘அரசியலுக்கு எப்போதுமே வரப்போவதில்லை என ரஜினி அறிவிக்கவில்லையே’ – தமிழருவி மணியன்\nசென்னை: அரசியலில் இனி எப்போதும் அடியெடுத்து வைக்கப்போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்த பின்னர்\nTrending News செய்திகள்... இன்று\nரஜினி மக்கள் மன்றத்திலிருந்து வெளியேறி வேறு கட்சிகளில் சேர விரும்பும் நிர்வாகிகள், தங்கள் பதவிகளை முதலில் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறலாம் என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில்,\nTrending News ரஜினி அரசியல் ரஜினி ஸ்பெஷல்\n‘நண்பா… நீ மிக உயர்ந்த மனிதன்; அதனால்…’\nஎன் நண்பன் ரஜினிகாந்த் மிக மிக நல்லவன்… அதனால் அவர் அரசியலுக்கு வராததே அவருக்கு அனைத்து விதத்திலும் நல்லது என்று நடிகர் மோகன்பாபு கூறியுள்ளார். ரஜினி அரசியல் என்பது கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக\nதேர்தல் அரசியலுக்கு வராமல் மக்கள் பணி – தலைவர் ரஜினிகாந்த் அறிவிப்பு\nசென்னை: புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்றும், தேர்தல் அரசியலுக்கு வராமலேயே மக்களுக்கு பணி செய்யப்போவதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அறிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் புதிய கட்சி தொடங்க\n‘பணம் வாங்கிக்கொண்டு பதவி கொடுத்தால்….’ – மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி எச்சரிக்கை\nசென்னை: பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது என ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பை கடந்த\nரஜினி கட்சியின் பெயர், சின்னம்… குழப்பங்களுக்கு ஒரு விளக்கம்\nசென்னை: ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து கடந்த இரு தினங்களாக வெளியாகு வரும் தகவல்கள் பெர��ம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ‘ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம்… இப்போ இல்லேன்னா\nTrending News தலைவர் 70 ரஜினி அரசியல் ரஜினி ஸ்பெஷல்\nதலைவர் ரஜினிக்கு பிரதமர், முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nமக்கள் தலைவர் ரஜினிகாந்தின் 70 வது பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின்\nTrending News சிறப்புக் கட்டுரை சூடான அலசல்\nஅவ்ளோ கஷ்டப்பட வேணாம் கமல்… உங்க ஈகோவை பத்திரமா வச்சிக்கங்க\nTrending News சிறப்புக் கட்டுரை\nசிரஞ்சீவி, சச்சின், மம்மூட்டி, மோகன்லால், ஏஆர் ரஹ்மான், ஆனந்த் மகிந்திரா….. வாழ்த்து மழையில் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/5", "date_download": "2021-09-28T08:01:48Z", "digest": "sha1:FPLXY7RTZC42OEVLIWYWHB2DVIBKVT73", "length": 10123, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பைரவருக்கு செவ்வரளி மாலை", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 28 2021\nSearch - பைரவருக்கு செவ்வரளி மாலை\nகாந்தியடிகளின் ஆடைப் புரட்சி நூற்றாண்டு விழா: பங்கேற்க மதுரை வந்த காந்தியின் பேத்தி\nகோவை சிறுமுகை அருகே புலி உயிரிழப்பு; மருத்துவர்கள் ஆய்வு\nபுதுச்சேரியில் மத்திய அரசைக் கண்டித்து 27-ல் பந்த்; 12 இடங்களில் மறியல்: அனைத்து...\nஇந்தியத் திரைப்பட விழா புதுச்சேரியில் செப். 24-ல் தொடக்கம்\n60 நாளில் முழுக் கொள்ளளவை எட்டிய மோர்தானா அணை: விவசாயிகள் மகிழ்ச்சி\n4 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nமாநிலங்களவை திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்: ஒரேநாளில் 34 ஆயிரம் மனுக்கள் தாக்கல்\nசிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய தாழி, கீறல் குறியீடுகள்...\nசெப்.20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nமகன் இறந்த செய்தியைக் கேட்ட தாய் மாரடைப்பால் மரணம்: புதுச்சேரியில் சோகம்\n- மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nவேளாண் சட்டம்; பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்- அரசு...\nப��எம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\n202 வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களே மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை...\nஆலயங்கள் யாவிலும் அறப்பணிகள் பெருகட்டும்\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+02428+de.php", "date_download": "2021-09-28T06:35:18Z", "digest": "sha1:43VARTEBRZTC74VMG3BROJ45NA5B76V5", "length": 4514, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 02428 / +492428 / 00492428 / 011492428, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 02428 (+492428)\nமுன்னொட்டு 02428 என்பது Niederzierக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Niederzier என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Niederzier உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 2428 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Niederzier உள்ள ஒரு நபரை அழைப்பதற்கா���, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 2428-க்கு மாற்றாக, நீங்கள் 0049 2428-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+31+lu.php", "date_download": "2021-09-28T07:46:49Z", "digest": "sha1:NBVIEKVKBDID6ZHTWKHNXROLPXHM5JM2", "length": 4413, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 31 / +35231 / 0035231 / 01135231, லக்சம்பர்க்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 31 (+352 31)\nபகுதி குறியீடு 31 / +35231 / 0035231 / 01135231, லக்சம்பர்க்\nமுன்னொட்டு 31 என்பது Bertrange/Mamer/Munsbach/Strassenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bertrange/Mamer/Munsbach/Strassen என்பது லக்சம்பர்க் அமைந்துள்ளது. நீங்கள் லக்சம்பர்க் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். லக்சம்பர்க் நாட்டின் குறியீடு என்பது +352 (00352) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bertrange/Mamer/Munsbach/Strassen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +352 31 என்பதை சேர்க்க வேண்டும்.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Bertrange/Mamer/Munsbach/Strassen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +352 31-க்கு மாற்றாக, நீங்கள் 00352 31-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Burkardroth+de.php", "date_download": "2021-09-28T07:41:07Z", "digest": "sha1:Y7TH3HKQVYNT225E2CBCWKRMJY5DKMHH", "length": 4365, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Burkardroth", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Burkardroth\nமுன்னொட்டு 09734 என்பது Burkardrothக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Burkardroth என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Burkardroth உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9734 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Burkardroth உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9734-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9734-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/karur-tamilaga-makkal-munnetra-kazakam-jhon-pandian-press-meet-10102020/", "date_download": "2021-09-28T08:22:48Z", "digest": "sha1:GIAVY6PSRGM5AH7E25HBRBVK6B7IBQUI", "length": 18186, "nlines": 161, "source_domain": "www.updatenews360.com", "title": "கொலை குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் செந்தில் பாலாஜி: ஜான்பாண்டியன் பேட்டி – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல��� அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகொலை குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் செந்தில் பாலாஜி: ஜான்பாண்டியன் பேட்டி\nகொலை குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் செந்தில் பாலாஜி: ஜான்பாண்டியன் பேட்டி\nகரூர்: கரூரில் பட்டப்பகலில் இளநீர் கடை வியாபாரியை கொலை செய்த குற்றவாளிகள் செந்தில் பாலாஜியின் அடைக்கலத்தில் இருந்துள்ளதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் கூறியுள்ளார்.\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் கரூருக்கு வருகை தந்தார். அப்போது, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கரூர் கோவை சாலையில் இளநீர் கடை வியாபாரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினை சார்ந்த நிலையில் அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவரும் அவரது மனைவியும், அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமதி. பிரிசில்லா பாண்டியன் ஆகியோர் பலியான கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் பணத்தினை ஆறுதல் நிதியாக கொடுத்து ஆறுதல் கூறினர்.\nஇதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜான்பாண்டியன் பேசியதாவது:- தேவேந்திர குல சமூகத்தினை சார்ந்த கிருஷ்ணமூர்த்தி என்கின்ற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது மனைவியின் முன்னிலையில் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது கொலை திட்டமிட்டு நடைபெற்றதா என்று விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வோம் என்று உத்திரவாதம் அளித்த நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதற்கு காவல்துறைக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். ஆனால், கொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தியின் கொலையை வைத்தும், அந்த கொலையில் கைது செய்யப்பட்டவர்களை வைத்தும் அரசியல் செய்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்த ஜான்பாண்டியன், அந்த கொலையில் எஸ்.சி – எஸ்.டி சட்டம் போடப்பட்டுள்ளது.\nஅதற்காக தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் நன்றியினை தெரிவித்து கொண்டார். இந்நிலையில், இவர் நேற்றே இந்த கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்தவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த தி.மு.க கட்சி கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டர் பதிவு போடப்பட்டிருந்த நிலையில், இன்று தேவேந்திர குல வேளாளர்களின் அரணே என்றும் ஒரு போஸ்டர் அச்சிடப்பட்டு அந்த போஸ்டரில் தியாகி இமானுவேல் சேகரனார் புகைப்படத்தினை அச்சிட்டு அந்த போஸ்டர்கள் இன்று காலை முதல் சர்ச்சைக்கு ஆளான நிலையில் அது குறித்து செய்தியாளர்கள் ஜான்பாண்டியன் அவர்களிடம் கேட்ட போது., செந்தில் பாலாஜியை என்னை விட கரூர் மாவட்ட மக்களுக்கு நன்கு தெரியும் என்றும், அவர் எத்தனை கட்சிகளுக்கு சென்றவர்,\nமேலும் எத்தனை கட்சிகளுக்கு செல்ல உள்ளார் என்றும், ஆகவே மக்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் இப்படி தான் செய்வார்கள் என்றார். செந்தில் பாலாஜி எத்தனை நாள் தியாகி இமானுவேல் சேகரன் கல்லறைக்கு சென்றார். என்பதை அவரால் சொல்ல முடியுமா இதையெல்லாம் வைத்து பார்த்தால் அவர் அரசியல் செய்கின்றார். அதற்கு எங்கள் குல மக்கள் தான் கிடைத்தார்களா இதையெல்லாம் வைத்து பார்த்தால் அவர் அரசியல் செய்கின்றார். அதற்கு எங்கள் குல மக்கள் தான் கிடைத்தார்களா , மேலும், ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், கொலை செய்யப்பட்ட குற்றவாளிகளின் சகோதரர்கள், செந்தில் பாலாஜியின் அடைக்கலத்தில் தான் இருந்துள்ளனர். அப்போது செந்தில் பாலாஜியின் மூலமாக தான், இந்த கொலை நடந்திருக்குமோ என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை நடத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.\nTags: கரூர், செந்தில் பாலாஜி, சேலம், ஜான்பாண்டியன்\nPrevious பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது\nNext திருந்தி வாழ முயன்ற ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது: 2 குற்றவாளிகள் பேருக்கு கொரோனா\nதிண்டுக்கல்லில் வாகனங்கள் சோதனை: நேரடியாக களத்தில் இறங்கி அதிரடி சோதனைகளில் ஈடுபட்ட மாவட்ட எஸ்பி…\nசரக்கு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட 700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nஒய்யாரமாக வலம் வந்த “புள்ளிகோக்கள்” : மடக்கிப்பிடித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்த போலீசார்….\nஉரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 1 லட்சம் ரூபாய் பறிமுதல்\nகல்குவாரி நீரில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி: பல ���ணி நேர போராட்டத்திற்கு பின் உடல் மீட்பு\nஅதிமுக தோல்விக்கு ரங்கசாமி தான் காரணம்: முதலமைச்சர் மீது வையாபுரிமணிகண்டன் குற்றச்சாட்டு\nமூன்றாவது வாரமாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்: மருத்துவ இணை இயக்குனர் திடீர் ஆய்வு\nபாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மோசடி புகாரில் கைது: குவியும் தொடர் புகார்\nசிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nவிவசாயத்துறையில் மாபெரும் புரட்சி… 35 புதிய பயிர் வகைகள் அறிமுகம் : சத்தான விதைகளே நமது நோக்கம் – பிரதமர் மோடி பேச்சு\nQuick Shareபருவநிலை மாற்றம், புதிய சவால்களுக்கு இடையே சத்தான விதைகளே நமது நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விவசாயத்துறையில்…\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாக். பயங்கரவாதி கொலையில் திடீர் திருப்பம் : மேலும் ஒருவன் சிக்கினான்\nQuick Shareஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் பிடிபட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில்…\nஆடுகளை மேய்க்க சென்ற போது ஆற்றின் நடுவே சிக்கிய விவசாயி : உயிருக்கு போராடிய காட்சி\nQuick Shareஆந்திரா : ஆடுகளை மேய்க்க சென்ற விவசாயி ஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது….\nமுஸ்லீம் பெண்ணுடன் பைக்கில் சென்ற இந்து இளைஞருக்கு தர்ம அடி : வைரலான அதிர்ச்சி வீடியோ… சிக்கிய இஸ்லாமிய கும்பல்..\nQuick Shareமுஸ்லீம் பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்ற இந்து இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை…\n ஒரேயொரு நேர்காணலால் பணாலான விசிக… நெட்டிசன்களின் ‘லகலக’ ரகளை\nQuick Shareவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தலில் 4 முறை போட்டியிட்டு அதில் இரு முறை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amarkkalam.forumta.net/t35008-topic", "date_download": "2021-09-28T07:46:27Z", "digest": "sha1:QR4DGRCDFPSVIACVY5X5YIXYS3ZVWKAI", "length": 9180, "nlines": 156, "source_domain": "amarkkalam.forumta.net", "title": "இலவசமே...பரவசமே...!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\n» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்\n» பேல்பூரி - தினமணி கதிர்\n» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…\n» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\n» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\n» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…\n» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.\n» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...\n» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு\n» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...\n» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா\n» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை\n» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்\n» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா\n» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா\n» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்\n» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா\n» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே\n» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்\n» லேடி டான்’ வேடத்தில் நமீதா\n» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி\n» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஇன்பத் தமிழ் மக்கள் எல்லாம்\nரொக்கப் பணம் பொங்கப் பொருட்கள்\nஏழைப் பெண்கள் குடும்பம் நடத்த\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-09-28T07:43:09Z", "digest": "sha1:FVOMVG6PCRLTANVYC7FBBNTXIS4EWGY3", "length": 4962, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "தீவிரவாதியால் கணவனை பறிகொடுத்து விதவையான பெண்ணிற்கு தேடி வந்த பொலிஸ் வேலை: ஆனால் அவர் கேட்டது என்ன தெரியுமா? – Mediatimez.co.in", "raw_content": "\nதீவிரவாதியால் கணவனை பறிகொடுத்து விதவையான பெண்ணிற்கு தேடி வந்த பொலிஸ் வேலை: ஆனால் அவர் கேட்டது என்ன தெரியுமா\nதீவிரவாதிகளின் தாக்குதலினால் கணவனை பறிகொடுத்து விதவையாக இருக்கும் பெண்ணிற்கு கேரள அரசு பொலிஸ் வேலை தருவதாக அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தாக்குதல் காரணமாக 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவ வீரர்கள் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ள நிலையில், இறந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அந்தந்த மாநில அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த VV Vasanth Kumar புல்மாவா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் இறந்தார்.\nஇதையடுத்து இறந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்தது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், இறந்த வசந்தகுமாரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் தாயை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போது மனைவியான ஷீனாவிற்கு ஆர்வம் இருந்தால் பொலிஸ் வேலை கொடுப்பதாகவும், அதிலும் சப்-இன்ஸ்ப்க்டர் போஸ்டிங் தருவதாகவும் கூறியுள்ளார்.\nஆனால் ஷீனாவிற்கு இதில் விருப்பமில்லை எனவும் தான் வேலை பார்க்கும் Kerala Veterinary and Animal Sciences University தன்னுடைய வேலையை நிரந்தரபடுத்தி தரும் படி கூறியுள்ளார். ஷீனாவிற்கு Amandeep என்ற 5 வயது மகனும் Anamika என்ற 8 வயது மகளுன் உள்ளனர்.\nஇப்போது இவர்கள் கேரளாவின் Lakkidi பகுதியில் சொந்த வீட்டில் தங்கி வருகின்றனர். ஆனால் அந்த வீட்டிற்கும் சில பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் பினராயி விஜயன் இறந்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு புதிய வீடு கட்டித் தர தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.\nPrevious Post:2 தீவிரவாதிகளை திருமணம் செய்து குழந்தை பெற்றெடுத்த 19 வயது மாணவி வாழ்க்கையில் நிகழ்ந்த சோகம்\nNext Post:என்னது பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இந்த நடிகர் தானா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kodanad-case-refreshed-few-more-twists-and-turn-may-happen-in-coming-days-427578.html?ref_source=articlepage-Slot1-8&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-09-28T07:55:54Z", "digest": "sha1:FRK2C7BYIWDUPBLVA5OYKZBRRH2NTPRP", "length": 23661, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரெடியாகிறது முக்கிய புள்ளிகளின் \"வாக்குமூலம்\".. பழைய வழக்கை தூசி தட்டிய ஸ்டாலின்.. விரைவில் ட்விஸ்ட் | Kodanad case refreshed: Few more twists and turn may happen in coming days - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 உள்ளாட்சி தேர்தல் நீட் தேர்வு கோடநாடு\nஅதிகாலையில் 'பகீர்'.. மின்னல் வேகத்தில் வந்த கார்.. 2 ஒப்பந்த ஊழியர்கள் பலி, பலர் படுகாயம்\nநெல்லை, குமரியில் இடி மின்னலுடன் மழை அடி வெளுக்கும் - அக்.2ல் சூறைக்காற்றுடன் மிககனமழைக்கு வாய்ப்பு\nபாதுகாப்பே இல்லை.. கோலி மீது பிசிசிஐயிடம் புகார் கொடுத்தாரா அஸ்வின் உண்மை என்ன.. பரபர பின்னணி\nரூ 6.47 கோடியில் காவல் துறை அருங்காட்சியகம்.. சிறப்புகள் என்ன.. பொதுமக்களுக்கு அனுமதி எப்போது\n2 கட்சிகளும் கமிஷன் ஏஜெண்டுகள் தான்.. 'அதே குட்டை.. அதே மட்டை..' கமல்ஹாசன் கடும் விமர்சனம்\nபள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் மாணவர்கள் வரவேண்டிய கட்டாயமில்லை - அன்பில் மகேஷ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநடுநடுங்கும் மக்கள்.. தேவன் எஸ்டேட்டில் என்ன நடக்கிறது.. கடைசி நேரத்தில் எகிறிய புலி.. கூடலூர் ஷாக்\nஅதிகாலையில் 'பகீர்'.. மின்னல் வேகத்தில் வந்த கார்.. 2 ஒப்பந்த ஊழியர்கள் பலி, பலர் படுகாயம்\nநெல்லை, குமரியில் இடி மின்னலுடன் மழை அடி வெளுக்கும் - அக்.2ல் சூறைக்காற்றுடன் மிககனமழைக்கு வாய்ப்பு\nஏங்க வைக்கும் அழகை எளிமையாய் காட்டிய ரச்சிதா...சொக்கி போன ரசிகர்கள்\nஇதனால தான் நம்ம ஆத்தா ஒரு நாள் மாவாட்டி 2 மாசம் வைச்சு உயிர வாங்குது.. அம்மா அட்ராசிட்டிஸ்\nமமதா போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை இல்லை- தலைமை செயலாளருக்கு ஹைகோர்ட் கண்டனம்\nFinance முகேஷ் அம்பானியின் அடுத்த மெகா திட்டம்.. Glance நிறுவனத்தில் முதலீடு..\n இந்த மூணு காரணத்தால்தான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்..அது என்ன தெரியுமா\nEducation 10, 12-வது தேர்ச்சியா சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports அந்த சீனியர் வீ��ர் இவர்தான்.. கோலி பதவி விலகலுக்கு பின்னால் மர்மம்..பிசிசிஐயிடம் ரகசிய குற்றச்சாட்டு\nMovies விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெடியாகிறது முக்கிய புள்ளிகளின் \"வாக்குமூலம்\".. பழைய வழக்கை தூசி தட்டிய ஸ்டாலின்.. விரைவில் ட்விஸ்ட்\nசென்னை: மிக முக்கியமாக கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விரைவில் முக்கிய திருப்பம் ஏற்படலாம் என்று தகவல்கள் வருகின்றன. முக்கியமான புள்ளிகள் சிலர் இந்த வழக்கில் வாக்கு மூலம் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.\nநீலகிரி மாவட்டத்தில் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா இருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் இங்கு பெரிய அளவில் பாதுகாப்பு பணிகள் செய்யப்படுவது இல்லை. இந்த நிலையில் கடந்த 2017ல் இங்கு பெரிய கொள்ளை சம்பவம் ஒன்று நடைபெற்றது.\nமகா., கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது கவலை தருகிறது: 6 மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மோடி\n2017 ஏப்ரல் 24ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதோடு இந்த எஸ்டேட்டில் அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார்.\nஇந்த கொலை வழக்கில் பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதையடுத்து சயான், மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது இந்த வழக்கில் புகார் வைக்கப்பட்டது. சயான், மனோஜ், கனகராஜ் ஆகிய மூன்று பேரும் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டனர். இவர்களுக்கு பின் பெரிய குழு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த கொள்ளைக்கு பின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்து ஒன்றில் பலியானதும் பல சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு சினிமாவில் காட்டப்படுவது போல பல திருப்பங்களுடனும், புதிர்களுடனும் நகர்ந்து சென்றது. இந்த வழக்கில் ஒருவர் மரணமடைய மீதமுள்ள 10 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.\nஇந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சயானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சயானை தொடர்ந்து மனோஜிற்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வருடமாக நீதிமன்ற காவலில் இருந்த இரண்டு பேருமே தற்போது பெயிலில் வெளியே வந்து இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றஞ்சாட்டி இருந்தனர்.\nகொடநாடு சம்பவத்திற்கும் இபிஎஸ்ஸிற்கும் தொடர்பு இருப்பதாக இவர்கள் டெல்லியில் பேட்டி அளித்து இருந்தனர். அதன்பின் போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர்கள் தற்போது பெயிலில் வெளியே வந்து இருக்கிறார்கள். இந்த வழக்கில் ஏற்கனவே 300 பக்கத்திற்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஎதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போதே இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் அனைத்து தரப்பையும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக தெரிகிறது. தொடக்கத்தில் இருந்து 10 பேரும் விசாரிக்கப்பட உள்ளனர். இதனால் கொடநாடு வழக்கில் விரைவில் முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக நமக்கு கிடைத்த தகவலின்படி, கொடநாடு வழக்கில் முக்கியமான புள்ளிகள் சிலர் விரைவில் போலீஸிடம் வாக்குமூலம் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமான சில தகவல்களை இவர்கள் வாக்குமூலமாக கொடுப்பார்கள். இந்த வாக்குமூலத்திற்கு பின் மொத்தமாக வழக்கு திசை மாறலாம் என்று கூறப்படுகிறது.\nசயான், மனோஜ் வெளியே வந்துள்ள நிலையில் அவர்களையும் விசாரணைக்கு அழைக்கும் முடிவில் போலீஸ் இருப்பதாக தெரிகிறது. அதேபோல் கொடநாட்டில் ஆதாரங்களை மீண்டும் திரட்டும் பணியில் போலீசார் உள்ளனர். முக்கிய சில வாக்குமூலங்கள் வரும் நாட்களில் வெளியாகும், அந்த வாக்குமூலங்களுக்கு பின் மொத்தமாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று தகவல்கள் வருகின்றன.\nஇப்படி வரி வசூல் பண்ணுனா நிதி எப்படி சரியாகும் அதிர்ச்சி தந்த ஆர்டிஐ- தமிழ்நாடு அரசு சுதாரிக்கணும்\nPOSITIVE STORY சென்னை: பாரம்பரிய உணவுகள்தான் பெஸ்ட்… மாணவிகளுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு…\nவிஜய் மக்கள் இயக்க��் கலைப்பு.. அப்பா ஒன்று சொல்ல.. அவசர அவசரமாக விளக்கிய மகன்.. என்ன நடக்கிறது\nசென்னை: சிலம்பத்திற்கு ஸ்பெஷல் ஸ்டேடியம்… அமைச்சர் மெய்யநாதன் உறுதி\n'ரொம்ப மோசம்..' 13 மாவட்டங்களின் நிலை என்ன மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த தலைமை செயலாளரின் கடிதம்\nசென்னை: புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர்… குழந்தையுடன் இளம்பெண் அழுதுகொண்டே பரபரப்பு வீடியோ\nஆங்கிலேயர் காலத்து பழைய எழும்பூர் கமிஷனர் அலுவலகம்..மியூசியமாக மாற்றம்..திறந்து வைத்தார் முதல்வர்\nசென்னை: வீட்டிற்குள் புகுந்து செல்போன் திருட்டு… 3 பேர் கூண்டோடு கைது\nபரிதாபம்.. மேட்சுக்கு கூட வரவில்லையா பாதியில் கிளம்பி சென்றது ஏன் பாதியில் கிளம்பி சென்றது ஏன்.. வார்னரின் கலங்க வைக்கும் பதில்\nசென்னை: செல்போனை பறித்துக்கொண்டு ஓட்டம்… சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்\nபுரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமி : சம்புகாஷ்டமி நாளில் பைரவரை வணங்க சனி தோஷங்கள் நீங்கும்\nசென்னை: சண்டைக்கு வா.. காவலரை வம்பிழுத்த ரவுடி: இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ\nஎடப்பாடி பழனிச்சாமி ஏன் பிதற்றுகிறார் தெரியுமா.. முரசொலி தலையங்கத்தில் சுளீர் விளக்கம்\nநேரில் கேட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தனியே சந்திக்க முடியலையே... விரக்தியில் காங். எம்.எல்.ஏ\nபிடிஆர் சொல்லலைனா சரிதான்.. வேலையை பாருங்க.. எச்.ராஜாவின் வீடியோ.. செந்தில்குமார் பளீர் பதிலடி\n சுப.வீ. அறிவாலயத்தின்...பிரெஸ்ட்டிடியூட்ஸ்- ஹெச். ராஜாவின் சர்ச்சை பேட்டி\nமலைக்க வைக்கும் மாஜிக்கள் வேலுமணி, வீரமணியின் வெளிநாடு முதலீடுகள்.. சிக்கும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nகடலூர் திமுக எம்.பி. ரமேஷ் எந்த நேரத்திலும் கைது முந்திரி ஆலை மர்ம மரணம்- பாலியல் விவகாரம் காரணமா\nபுகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர்.. பரபரப்பு வீடியோ வெளியிட்ட இளம்பெண்.. முதல்வருக்கு வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/oppo-launched-new-budget-phone-oppo-a16-price-specifications/articleshow/84582198.cms", "date_download": "2021-09-28T06:52:52Z", "digest": "sha1:U33WWPF6LQ2ZHDRXHJTUAAISZG5END4H", "length": 14133, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவெறும் ரூ.10,300-க்கு இப்படி ஒரு Oppo Phone-ஆ\nஎப்போதுமே நியாமான அம்சங்களை நேர்மையான விலைக்கு வழங்கி வரும் ஒப்போ நிறுவனம் இம்முறை சற்றே \"விலையை மீறிய அதிக நியாயத்தை\" சேர்த்துள்ளதாக தெரிகிறது. நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகி உள்ள OPPO A16 மாடலின் விலை, அம்சங்கள், விவரக்குறிப்புகள், அனைத்தும் இதோ.\nபட்ஜெட் விலையில் ஒப்போ ஏ16 அறிமுகம்\n5000mAh பேட்டரியை பேக் செய்கிறது\nட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது\nஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் மற்றும் பட்ஜெட் பிரெண்டலி ஸ்மார்ட்போனாக Oppo A16 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்த வெற்றிக்கு பின், அதன் மேம்படுத்தப்பட்ட மாறுபாடாக வெளியாகி உள்ளது\nஅடுத்த Flipkart Sale தேதிகள் அறிவிப்பு; Amazon Prime Sale-க்கு ஆரம்பத்திலேயே ஆப்பு வைக்கும் ஆபர்கள்\nஇந்த ஸ்மார்ட்போன் அதன் பக்கங்களில் மெலிதான பெசல்களும் தடிமனான கன்னத்தையும் கொண்டுள்ளது. மேலும் இது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது.\nRedmi Note 10T 5G அறிமுகம்: நினைத்த மாதிரியே கம்மி விலை; ஜூலை 26-இல் SALE\nஇந்த ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் மின் பயன்பாட்டை குறைக்க இது சூப்பர் நைட் டைம் ஸ்டேண்ட்-பை மோட் உடன் வருகிறது.\nபுதிய ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் மூன்று வண்ணங்களிலும் சிங்கிள் ரேம் + ஸ்டோரேஜ் விருப்பத்தின் கீழும் வாங்க கிடைக்கும்.\nஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனானது இந்தோனேஷியாவில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.10,300 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சிங்கிள் 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ஆகும்.\nஇது கிரிஸ்டல் பிளாக், பேர்ல் ப்ளூ மற்றும் ஸ்பேஸ் சில்வர் வண்ணங்களில் வாங்க கிடைக்கும்.\nஇந்தோனேசியாவில் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனேவே விற்பனைக்கு வந்துள்ளது, இருப்பினும் இதன் சர்வதேச அறிமுகம் மற்றும் விற்பனை குறித்த எந்த தகவலையும் ஒப்போ இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை.\nOppo A16 அம்சங்கள், விவரக்குறிப்புகள்:\n- ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 11.1\n- 6.52 இன்ச் எச்டி + (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே\n- 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்\n- 60 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் விகிதம்\n- 269 பிபி பிக்சல் அடர்த்தி\n- 480 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்\n- 88.7 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம்\n- 1,500: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ\n- மீடியா டெக் ஹீலியோ ஜி 35 SoC\n- 3GB எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்\n- 32 ஜிபி ஈஎம்எம்சி 5.1 ஸ்டோரேஜ்\n- மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடியது.\n- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு\n- 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 2.2 லென்ஸ்)\n- எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்\n- 2 எம்பி மோனோ சென்சார் (f / 2.4 லென்ஸ்)\n- முன்பக்கத்தில் எஃப் / 2.0 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா\n- ப்ளூடூத் வி 5\n- 3.5 மிமீ ஹெட்ஜ்ஆக்\n- யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்\n- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்\n- ஃபேஸ் அன்லாக் ஆதரவு\n- 5,000 எம்ஏஎச் பேட்டரி\n- அளவீட்டில் 163.8x75.6x8.4 மிமீ\n- எடையில் 190 கிராம்.\nஃபெர்பார்மன்ஸ் MediaTek Helio G35\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅடுத்த Flipkart Sale தேதிகள் அறிவிப்பு; Amazon Prime Sale-க்கு ஆரம்பத்திலேயே ஆப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஒப்போ மொபைல் விலை ஒப்போ புதிய போன் ஒப்போ A16 விலை ஒப்போ A16 Oppo A16 Price in India Oppo A16 price Oppo A16\nதங்கம் & வெள்ளி விலை Gold Rate: தங்கத்துக்கு என்ன ஆச்சு\nAdv: அமேசானில் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி\nவணிகச் செய்திகள் ரூ. 6600 பென்சன்.. பாதுகாப்பான போஸ்ட் ஆபீஸ் திட்டம்\nமதுரை ஐஏஎஸ் தேர்வில் வெற்றி... மதுரை சாதனை நாயகன் சொல்லும் ரகசியத்தை கேளுங்க\nதமிழ்நாடு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்\nசினிமா செய்திகள் சக கலைஞனாக மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்\nபுதுச்சேரி பாஜகவிடம் ரங்கசாமி சரண்; முதல்வர் மீது குற்றச்சாட்டு\nதங்கம் & வெள்ளி விலை தங்கம் விலை: கண்ணீர் விட வைக்கும் விலையேற்றம்\nசெய்திகள் சர்வைவர் போட்டியில் விபத்து.. காப்பாற்ற ஓடிய அர்ஜுன்\nடிரெண்டிங் தன்னைத்தானே திருமணம் செய்த பெண்ணிற்கு ரூ3 கோடி வரதட்சனையுடன் வந்த மாப்பிள்ளை...\nகிச்சன் & டைனிங் காய்கறிகளைஅழகிய துண்டுகளாக வெட்ட உதவும் தரமான 5 கிச்சன் கத்திகள்.\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (28 செப்டம்பர் 2021) : Daily Horoscope, September 28\nடெக் நியூஸ் ஒப்போ F19s, ரெனோ 6 ப்ரோ 5G, என்கோ பட்ஸின் தீபாவளி ஸ்பெஷல் எடி��ன்கள் அறிமுகம்\nஃபிட்னெஸ் நாள்முழுக்க ஒரே இடத்துல உட்கார்ந்து கம்ப்யூட்டர்ல வேலை பார்க்கிறீஙகளா... இந்த ஆசனத்தை செய்ங்க முதுகுவலி பறந்துடும்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/indian-army-recruitment-2021-for-mts-jobs/", "date_download": "2021-09-28T08:37:06Z", "digest": "sha1:4WL43G3JGMCA3TF35MOM7DERAPT4KWWC", "length": 4304, "nlines": 56, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "திருச்சி இராணுவ படையில் MTS வேலை!! மாதம் Rs.18,000/- வரை சம்பளம்!!", "raw_content": "\nதிருச்சி இராணுவ படையில் MTS வேலை மாதம் Rs.18,000/- வரை சம்பளம்\nIndian Army–யில் காலியாக உள்ள Multi Tasking Staff (MTS) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 04.04.2021 தேதி அன்று விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.\nMulti Tasking Staff (MTS) பணிக்கு 02 காலி பணியிடங்கள் உள்ளன.\nMulti Tasking Staff (MTS) பணிக்கு 10த் முடித்திருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nIndian Army வயது வரம்பு:\nMulti Tasking Staff (MTS) பணிக்கு 18 வயது முதல் 25 வயதிற்கு\nஇந்த பணிகளுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 04.04.2021 தேதி அன்று விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.\nநேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/vellore-legal-service-authority-recruitment-2021/", "date_download": "2021-09-28T07:48:20Z", "digest": "sha1:RIJ5O4MHP5NVRVZWKUG457ZTKB4TL2ML", "length": 5813, "nlines": 59, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் வேலை!!", "raw_content": "\nவேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் வேலை\nVellore Legal Service Authority – யில் காலியாக உள்ள Para Legal Volunteer (Temporary) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விர��ப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15.02.2021 தேதி முதல் 06.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.\nபணியின் பெயர்கள் Para Legal Volunteer\nPara Legal Volunteer பணிக்கு 50 காலி பணியிடங்கள் உள்ளன.\nஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்தகுடிமக்கள், சமூக பணியில் முதுநிலை கல்விபயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், மருத்துவர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள், மகளிர்குழுக்கள், போன்றவர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு செய்யப்படும் நாளிலிருந்து ஒரு ஆண்டு.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nPara Legal Volunteer பணிக்கு 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.\nஇந்த பணிக்கு பணிபுரியும் நாட்களுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு ரூ .500/- மதிப்பூதியமாக வழங்கப்படும்.\nசட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் பணி நிரந்தர பணி அல்ல. பணி நிரந்தரம் செய்ய உரிமை கோர முடியாது.\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.02.2021 முதல் 06.03.2021 தேதிற்குள் செய்யலாளர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ADR கட்டிடம் ஒருகினணைந்த நீதிமன்ற வளாகம், சத்துவாச்சாரி, வேலூர் -9 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ தங்கள் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.\nவேலூர், திருப்பத்தூர், குடியாத்தம், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, அரக்கோணம்\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-09-28T07:00:06Z", "digest": "sha1:LESCKY7LYBPGONOZV7ERCF4A6ESHJYAM", "length": 8814, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "வணக்கத்திற்குரியவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவணக்கத்திற்குரியவர் என்பது கத்தோலிக்க திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்படுவதற்கான நான்கு படிகளில் இரண்டாவது படியாகும். ஆயரால் நியமிக்கப்பட்ட குழு, இறந்த நபரின் வாழ்க்கையை ஆராய்ந்தறிந்து அவர் வீரமான (மீநிலை) நற்பண்பு (Heroic Virtue) மீநிலை நற்பண்பு கொண்டுள்ளார் என பரிந்துரைத்தால், வணக்கத்திற்குரியவர் என அறிவிக்கப்படுவார். தலைசிறந்த நற்பண்புகள் என்பவை இறையியல் நற்பண்புகளான நம்பிக்கை, எதிர்நோக்கு ம���்றும் இறையன்பு ஆகியவற்றையும், தலையான நற்பண்புகளான முன்மதி, அளவுடைமை, நீதி மற்றும் துணிவு ஆகியவற்றையும் உள்ளடக்கும்.\nகத்தோலிக்க நம்பிக்கையின் மீது இருக்கும் வெறுப்பால் (hatred for the faith - \"odium fidei\") மறைசாட்சியாக கொல்லப்பட்டு வணக்கத்திற்குரியவர் நிலையை அடைந்தவர்களுக்கு, அருளாளர் பட்டம் அளிக்கப்பட புதுமைகள் ஏதும் நிகழத் தேவை இல்லை. தமிழகத்தில் பிறந்த தேவசகாயம் பிள்ளைக்கு இது போலவே அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆயினும் மறைசாட்சியாக இறக்காதவர்களுக்கு ஒரு புதுமை நிகழ்ந்தால் மட்டுமே அருளாளர் பட்டம் அளிக்கப்படும், அதுவரை அவர் வணக்கத்திற்குரியவர் என்றே கருதப்படுவார்.\nஉரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டத்திற்கான படிகள்\nஇறை ஊழியர் → வணக்கத்திற்குரியவர் → அருளாளர் → புனிதர்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.winestealssd.com/riding-napa-s-silverado-trail", "date_download": "2021-09-28T08:19:07Z", "digest": "sha1:AFREUSN26BFNDQXYCYTQXEY4E4FS2ZYG", "length": 60084, "nlines": 159, "source_domain": "ta.winestealssd.com", "title": "நாபாவின் சில்வராடோ டிரெயில் சவாரி: பார்வையிட 10 ஒயின் ஆலைகள்- Winestealssd.com - Napa Valley", "raw_content": "\nமுக்கிய Napa Valley ரைடிங் நாபாவின் சில்வராடோ டிரெயில்: பார்வையிட 10 ஒயின் ஆலைகள்...\nரைடிங் நாபாவின் சில்வராடோ டிரெயில்: பார்வையிட 10 ஒயின் ஆலைகள்...\nகடன்: ஜிதேஷ் படேல் / மத்திய இல்லஸ்ட்ரேஷன் ஏஜென்சி\nபார்வையிட சிறந்த 10 ஒயின் ஆலைகள்சில்வராடோ பாதை\nநெடுஞ்சாலை 29 வழியாக சுற்றுலாப் போக்குவரத்திற்கு மிகவும் நிதானமான மாற்றாக நாபா பள்ளத்தாக்கு , உங்கள் சாலை பயணத்தைத் திட்டமிடுங்கள் சில்வராடோ பாதை - கலிஸ்டோகாவிலிருந்து நாபா வரை பள்ளத்தாக்கில் ஓடுகிறது.\nஇந்த பாதை பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியைக் கட்டிப்பிடிக்கிறது, எந்தவொரு போக்குவரத்து விளக்குகளும் இல்லை. ஹெடோனஸ்டிக் ஒயின் தயாரிக்கும் வருகைகளை மென்மையான உடற்பயிற்சியுடன் இணைக்க விரும்புவோருக்கு இது சுழற்சி பாதைகளையும் கொண்டுள்ளது.\nமுயற்சிக்க எங்கள் சிறந்த சில்வராடோ டிரெயில் ஒயின்களின் பட்டியலுக்கு கீழே உருட்டவும்\nஇந்த பாதை நாபாவின் மிகச்சிறந்த ரிசார்ட்ஸ் மற்றும் உணவகங்களுக்கும் அருகில் உள்ளது, அதாவது ஆபெர்கே டு சோலைல், மீடோவுட், மற்றும் யவுன்ட்வில்லில் உள்ள பிரஞ்சு சலவை மற்றும் பூச்சன்.\nகீழே உள்ள ஒயின் ஆலைகள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்களுக்கு இடையே மொத்த ஓட்டுநர் நேரம் சுமார் ஒரு மணி நேரம்.\nகுறிப்பு: நீங்கள் அல்லது உங்கள் நியமிக்கப்பட்ட இயக்கி, ஒயின் ஆலைகளுக்கு இடையில் சக்கரத்திற்கு செல்லமாட்டீர்கள் என்றால், தி இயக்கி சேவை சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் உபேர் செயல்படுகிறது , நாபா பள்ளத்தாக்கு உட்பட.\nகடன்: ஜிதேஷ் படேல் / மத்திய இல்லஸ்ட்ரேஷன் ஏஜென்சி\nடான் மற்றும் மார்கரெட் டக்ஹார்ன் ஆகியோர் மது தயாரிக்கத் தொடங்கினர் நாபா 1976 ஆம் ஆண்டில், விரைவில் நிலுவையில் இருப்பதற்கான தகுதியைப் பெற்றது மெர்லோட்ஸ் அத்துடன் கேபர்நெட் சாவிக்னான் . இது ஒரு வருகையிலிருந்து உருவானது போர்டியாக்ஸ் , அங்கு டான் செயின்ட்-எமிலியன் மற்றும் பொமரோல் ஆகியோரால் நுழைந்தார்.\nமுதலில் அவர் பழம் வாங்கினார், ஆனால் படிப்படியாக 240 ஹெக்டேர் திராட்சைத் தோட்டங்களை வாங்கினார். 2006 ஆம் ஆண்டில் டக்ஹார்ன்ஸ் ஒரு தனியார் ஈக்விட்டி நிறுவனத்திற்கு சொத்தை விற்றது, இது 2016 ஆம் ஆண்டில் இதேபோன்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. ஆனால் தரம் எப்போதும் உயர்ந்தது, குறிப்பாக சிவப்பு ஒயின்களுக்கு, அவை வலுவான, ஓக்கி, நீண்ட காலமாக தயாரிக்கப்படுகின்றன. வாழ்ந்த பாணி.\nலவ் அண்ட் ஹிப் ஹாப் நியூயார்க் சீசன் 9 எபிசோட் 3\nடக்ஹார்னில் உள்ள ருசிக்கும் அறை சில்வராடோ பாதைக்கு தெற்கே ஒரு விசாலமான வீட்டை ஆக்கிரமித்துள்ளது. இணையதளத்தில் சந்திப்பதன் மூலம் சுவைகளை முன்பதிவு செய்யலாம், மேலும் அவர்கள் வீட்��ிற்குள் அல்லது வராண்டாவில் ஒரு நிதானமான சூழ்நிலையில் அமர்ந்து பயிற்றுவிக்கப்படுவார்கள்.\nஒவ்வொரு மதுவுக்கும் சுவை அட்டைகள் ஒரு உதவியாளர்-நினைவுக் குறிப்பாக வழங்கப்படுகின்றன. பார்வையாளர்கள் ஐந்து தற்போதைய வெளியீடுகளின் ($ 35) ஒரு போர்ட்ஃபோலியோ ருசிப்பிலிருந்து தேர்வு செய்யலாம் அல்லது ஐந்து ஒற்றை திராட்சைத் தோட்ட ஒயின்களின் எஸ்டேட் ருசிக்கும், சீஸ் தட்டு சேர்க்கப்பட்டுள்ளது ($ 70). மேலும் கண்டுபிடிக்கவும்\nதினமும் காலை 10 முதல் மாலை 3 மணி வரை திறக்கும்\n1000 லோடி லேன், செயின்ட் ஹெலினா, சி.ஏ 94574\nஜோசப் பெல்ப்ஸ் திராட்சைத் தோட்டங்கள்\nகட்டுமான மாக்னட் என்பதால் ஜோசப் பெல்ப்ஸ் இந்த முன்னாள் கால்நடை பண்ணையை வாங்கி, கொடிகளை நட்டு, 1973 விண்டேஜிலிருந்து தனது முதல் மதுவை வெளியிட்டார், சொத்து தொடர்ந்து உருவாகி வருகிறது.\nஆரம்ப ஒயின் தயாரிப்பாளரான வால்டர் ஷுக், தாமதமாக அறுவடை செய்யும் ஒயின்களில் ஈடுபட்டார் ரைஸ்லிங் மற்றும் ஸ்கூரேப். 1983 இல் அவர் வெளியேறிய பிறகு, ஃபெல்ப்ஸ் போன்ற வகைகளில் அதிக கவனம் செலுத்தினார் சார்டொன்னே மற்றும் கேபர்நெட் சாவிக்னான், குறிப்பாக ஐசெல் மற்றும் பேக்கஸ் போன்ற குறிப்பிடத்தக்க திராட்சைத் தோட்டங்களிலிருந்து.\nஜோசப் பெல்ப்ஸ் டெக் - மது ருசிக்க சரியான இடம்\nரோன் வகைகளுடன் பின்னர் ஒரு சோதனை இருந்தது, அது நிறுத்தப்பட்டது. இருப்பினும், ஃபெல்ப்ஸ் துணிகர சோனோமா கடற்கரை, சார்டோனாயின் 40 ஹெக்டேர் மற்றும் பினோட் நொயர் ஃப்ரீஸ்டோன் லேபிளின் கீழ், தொடர்கிறது. போர்டியாக்ஸ் பாணியிலான கலவையான இன்சிக்னியா 1974 இல் இந்த பாணியை முன்னோடியாகக் கொண்டது. இந்த சொத்து குடும்பத்திற்கு சொந்தமானது.\nஒரு சிறிய மாற்றுப்பாதை என்றாலும், தளம் மட்டும் ஒரு வருகையை ஒரு பரபரப்பான அனுபவமாக ஆக்குகிறது. ஃபெல்ப்ஸில் உள்ள அழகிய ரெட்வுட் ஒயின் தயாரிக்கும் இடம் ஒரு விசாலமான பார்வையாளர் மையத்தையும், மலைகளையும் திராட்சைத் தோட்டங்களையும் கவனிக்காத ஒரு சிறந்த மொட்டை மாடியையும் கொண்டுள்ளது. ஜோசப் பெல்ப்ஸ் ஒரு உள் சமையல்காரரைக் கொண்டிருக்கிறார், அவர் சீஸ் ஜோடி முதல் மூன்று மணி நேர மதிய உணவு ($ 275) வரையிலான சமையல் அனுபவங்களை முன்வைக்க முடியும்.\nஒட்டுமொத்தமாக, இது நாபா வழங்க வேண்டிய மிகவும் ஆடம்பரமான ருசிக்கும் அன���பவங்களில் ஒன்றாகும், இருப்பினும் வருகைகள் நியமனம் மூலம் மட்டுமே (வலைத்தளம் வழியாக புத்தகம்). சுவைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு $ 75 செலவாகும், பிற விருப்பங்களில் விதிவிலக்கான ஒயின் அனுபவங்கள் (90 நிமிடங்களுக்கு $ 100) மற்றும் முதன்மை ஒயின் இன்சிக்னியாவை கலப்பது போன்ற சிறப்பு சுவைகள் அடங்கும்.\n90 நிமிட தனியார் பயிற்சி ருசிகளும் ($ 125) மற்றும் இன்சிக்னியாவின் ஆறு-விண்டேஜ் செங்குத்துகளும் ($ 200) உள்ளன. மேலும் கண்டுபிடிக்கவும்\nதினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும்\n200 டாப்ளின் சாலை, செயின்ட் ஹெலினா, சி.ஏ 94574\nஇந்த அழகிய ரதர்ஃபோர்டு திராட்சைத் தோட்டங்களும், மலைப்பாதையில் அமைக்கப்பட்ட கல் முகம் கொண்ட ஒயின் ஆலைகளும் 1990 முதல் அகஸ்டின் மற்றும் வலேரியா ஹூனியஸின் உருவாக்கம் ஆகும். சுமார் 80 ஹெக்டேர் ஐந்து மலைப்பகுதிகளில் நடப்படுகிறது, 2005 முதல் விவசாயம் பயோடைனமிக் ஆகும்.\nமாறுபட்ட மண் வகைகள் ஒயின் தயாரிப்பாளர் ரெபெக்கா வைன்பர்க் ஒரு போர்டியாக்ஸ் பாணியிலான சிக்கலான மற்றும் நேர்த்தியான கலவையை உருவாக்க அனுமதிக்கின்றன, மேலும் அதிநவீன சாவிக்னான் பிளாங்க் . முதல் விண்டேஜ் 1994 ஆகும், மேலும் மதுவுக்கு ஒரு குறிப்பிட்ட வெற்றுத்தன்மையைக் கொட்டவும், ஹூனியஸ் எப்போதுமே இலக்காகக் கொண்டிருந்த மெருகூட்டல் மற்றும் வேறுபாட்டை அடையவும் சில ஆண்டுகள் ஆனது. இன்று தரம் குறித்து புகார் செய்வது சுறுசுறுப்பாக இருக்கும், இது தொடர்ந்து உயர்ந்தது.\nவருகை என்பது சந்திப்பு மூலம் மட்டுமே வலைத்தளம் வழியாக முன்பதிவு செய்யப்படுகிறது. இரண்டு சுற்றுப்பயணங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் 90 நிமிடங்கள்: எஸ்டேட் விருப்பம் திராட்சைத் தோட்டங்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும், ஒயின் தயாரிக்கும் சுற்றுப்பயணத்தையும், நான்கு அல்லது ஐந்து ஒயின்களின் சுவையையும் தருகிறது ($ 75) மிகச்சிறந்த அளவு பீப்பாய் மாதிரிகள் மற்றும் குறைந்தது ஒரு முதிர்ந்த விண்டேஜ் ($ 125) ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் கண்டுபிடிக்கவும்\nதினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும்\n1601 சில்வராடோ டிரெயில், செயின்ட் ஹெலினா, சி.ஏ 94574\nஆராயுங்கள்: பார்வையிட 10 சிறந்த நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலைகள்\nமைனர் நாபா பள்ளத்தாக்கில் அதிகரித்து வரும் அபூர்வமானது: நடைபயிற்சி, சந்திப்பு இல்லாத சுவை அறை கொண்ட தயாரிப்பாளர். Fee 25 கட்டணம் உள்ளது, ஆனால் நீங்கள் $ 75 செலவிட்டால் இது திருப்பித் தரப்படும்.\nடேவிட் மைனர் இந்த சொத்தை நிறுவினார், இது ஒரு எஸ்டேட் ஒயின் ஆலை அல்ல, ஏனெனில் அதன் திராட்சைகளில் பெரும்பகுதியை மிகப்பெரிய ஸ்டேகோகோச் திராட்சைத் தோட்டத்திலிருந்தும், கலிபோர்னியாவின் பிற பகுதிகளிலிருந்தும் வாங்குகிறது. பணக்கார கேபர்நெட்டுகளால் உங்கள் அண்ணம் சோர்வடையத் தொடங்கினால் இது மைனரை ஒரு நல்ல தேர்வாக ஆக்குகிறது. ரோன் வகைகளை இங்கே காணலாம், மேலும் டெம்ப்ரானில்லோ மற்றும் சாங்கியோவ்ஸ் .\nஎவ்வாறாயினும், ஸ்டேஜ்கோச்சிலிருந்து பெறப்பட்ட தி ஆரக்கிள் என்று அழைக்கப்படும் ஒரு முக்கிய போர்டியாக்ஸ்-பாணி கலவையை தயாரிப்பதன் மூலம் மைனர் அதன் தோற்றத்தை மதிக்கிறது. டிரெயிலில் உள்ள பல ஒயின் ஆலைகளை விட மைனர் குறைவாகவே அறியப்படுகிறது, எனவே அதன் ருசிக்கும் அறை மிகவும் அரிதாகவே உள்ளது மற்றும் ஊழியர்கள் மட்டுமே அரட்டையடிப்பதற்கும் ஊற்றுவதற்கும் மகிழ்ச்சி. மேலும் கண்டுபிடிக்கவும்\nதினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்\n7850 சில்வராடோ டிரெயில், ஓக்வில்லே, சி.ஏ 94562\nகடன்: ஜிதேஷ் படேல் / மத்திய இல்லஸ்ட்ரேஷன் ஏஜென்சி\nராபர்ட் சின்ஸ்கி திராட்சைத் தோட்டங்கள்\nஅதன் இருப்பிடம் இருந்தபோதிலும், சின்ஸ்கி அல்சேஸ்-பாணி ஒயின்கள் மற்றும் கார்னெரோஸ் பினோர் நொயருக்கு மிகவும் பிரபலமானது. மேலும், பெரும்பாலான ருசிக்கும் அறைகளைப் போலல்லாமல், அனைத்து ருசிக்கும் விமானங்களும் அருகிலுள்ள சமையலறைகளில் தயாரிக்கப்பட்ட நிபில்களுடன் உள்ளன, பெரும்பாலும் டாக்டர் சின்ஸ்கியின் மருமகள் மரியா, பருவகால உணவைப் பற்றி சமையல் புத்தகங்களை எழுதியுள்ளார்.\nஇங்குள்ள திராட்சைகளில் பெரும்பாலானவை தோட்டத்தால் வளர்க்கப்பட்டவை மற்றும் பயோடைனமிகல் அல்லது கரிம ரீதியாக வளர்க்கப்படுகின்றன. ஆப்ராக்ஸஸ் ஒயின் தயாரிக்கும் ஒயின்களில் ஒன்றாகும்: எலும்பு உலர்ந்த அல்சேஸ் எடெல்ஸ்விக்கரில் ஒரு ஷாட், பினோட் பிளாங்க் கலத்தல், பினோட் கிரிஸ் , ரைஸ்லிங் மற்றும் கெவோர்ஸ்ட்ராமினர் . அல்லது தோல்களில் புளித்த ஒரு பினோட் கிரிஸ் ஓர்கியாவை முயற்சிக்கவும்.\nஅவற்றின் புத்துணர்ச்சி மற்றும் திறமையால் குறிக்கப்பட்ட, சின்ஸ்கியின் ஒயின்கள் நாபாவின் கேபர்நெட் வழிபாட்டுக்கு ஒரு ஊக்கமளிக்கும் மாற்றாகும். வழக்கமாக இந்த ஒயின் வித்தியாசமான ஒயின் ஆலையில் ஒரு சந்திப்பை முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை, அங்கு ஐந்து ஒயின்களை ib 40 க்கு சுவைக்கலாம்.\nஉணவு மற்றும் ஒயின் ஜோடிகளுடன் அமர்ந்த சுவை $ 70 க்கு வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் தோட்டங்கள் மற்றும் ஒயின் குகைகளின் சுற்றுப்பயணம், பருவகால உணவுகளுடன் அமர்ந்த சுவை உட்பட $ 95 க்கு செல்கிறது.\nமிகவும் விலையுயர்ந்த ‘செஃப் டேபிள்’ விருப்பம் இதேபோன்ற சுற்றுப்பயணத்தையும் சுவையையும் வழங்குகிறது, ஆனால் பழைய விண்டேஜ்களுடன் ($ 175) ஐந்து படிப்புகளுடன் கூடிய உணவு. ஒயின்கள் வாங்கப்பட்டால், ருசிக்கும் கட்டணத்திற்கு தள்ளுபடி பயன்படுத்தப்படும். மேலும் கண்டுபிடிக்கவும்\nதினமும் காலை 10 முதல் மாலை 4.30 மணி வரை திறந்திருக்கும்\n6320 சில்வராடோ டிரெயில், நாபா, சி.ஏ 94558\nஸ்டாக்கின் லீப் ஒயின் பாதாள அறைகள்\nநாபாவில் சில ஒயின் ஆலைகள் நன்கு அறியப்படுகின்றன ஸ்டாக்கின் லீப் ஒயின் பாதாள அறைகள் . அதன் 1973 கேபர்நெட் 1976 ஆம் ஆண்டில் ஸ்டீவன் ஸ்பூரியரின் பாரிஸ் தீர்ப்பில் வெற்றி பெற்றது, அதன் பின்னர் நிறுவனர் வாரன் வினியார்ஸ்கியின் வழிகாட்டுதலின் கீழ் மிக உயர்ந்த தரங்கள் பராமரிக்கப்பட்டன.\nபாரிஸ் ஜாம்பவான் வாரன் வினியார்ஸ்கியின் தீர்ப்பு கலிபோர்னியாவை புகழ் பெற்றது\n2007 ஆம் ஆண்டில் அவர் டஸ்கனியைச் சேர்ந்த ஆன்டினோரி மற்றும் வாஷிங்டன் மாநிலத்தின் சாட்டே ஸ்டீ மைக்கேல் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டாண்மைக்கு இந்த தோட்டத்தை விற்றார். அதன் கல் சுவர்களைக் கொண்ட காற்றோட்டமான ருசிக்கும் அறை பாதையிலிருந்து சற்றுத் திரும்ப அமைக்கப்பட்டுள்ளது. அதன் தட்டு-கண்ணாடி ஜன்னல்கள் திராட்சைத் தோட்டத்தின் மீது காட்சிகளை வழங்குகின்றன.\nஸ்டாக்கின் லீப் கிளாஸ் ருசிக்கும் அறையில் பனோரமிக் திராட்சைத் தோட்டக் காட்சிகள்… கடன்: ஸ்டாக்ஸ் லீப் ஒயின் பாதாள அறைகள்\nபார்வையாளர்கள் மொட்டை மாடியில் இருந்து புக்கோலிக் காட்சியை ரசிக்கலாம். எஸ்.எல்.வி மற்றும் ஃபே திராட்சைத் தோட்டங்களைப் பார்ப்பது, கையில் உள்ள கண்ணாடி, நாபாவின் ஒயின் வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியை அனுபவிப்பதாகும்.\nஎஸ்டேட் சேகரிப்பு சுவை நான்கு ��யின்களை (ஃபே, எஸ்.எல்.வி மற்றும் சிறந்த தேர்வு காஸ்க் 23 உட்பட) $ 45 க்கு வழங்குகிறது (நீங்கள் இரண்டு பாட்டில்களை வாங்கினால் திருப்பித் தரப்படும்). பிற விருப்பங்கள் நியமனம் மூலம் மற்றும் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். வைன் டேஸ்டிங் & கேவ் டூர் (75 நிமிடங்களுக்கு $ 75) அல்லது தோட்டத்தின் சமையல்காரருடன் ($ 125) செல்லாரியஸ் சமையலறை அனுபவம் ஆகியவை இதில் அடங்கும். மேலும் கண்டுபிடிக்கவும்\nதினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்\n5766 சில்வராடோ டிரெயில், நாபா, சி.ஏ 94558\n1981 ஆம் ஆண்டில் அதன் முதல் விண்டேஜ் முதல், வால்ட் டிஸ்னியின் மகள், மறைந்த டயான் மில்லர், தோட்டத்தையும் ஒயின் ஆலைகளையும் நிறுவியபோது, சில்வராடோ ஸ்டாக்ஸ் லீப் மாவட்டத்திலிருந்து நிலையான மற்றும் முழு உடல் கொண்ட கேபர்நெட்டுகளுக்கு நல்ல பெயரைப் பெற்றுள்ளது.\nநல்ல ஒயின் வளர்க்கப்பட்ட கார்னெரோஸ் சார்டொன்னே மற்றும் யவுண்ட்வில் சாவிக்னான் பிளாங்க் ஆகியவற்றிற்கும் இந்த ஒயின் தயாரிக்கப்படுகிறது. ஜான் எமெரிச் இங்கே ஒயின் தயாரிப்பாளராக இருந்து வருகிறார் - அதன் வரலாற்றில் இரண்டாவது ஒருவர் - 1988 முதல்.\nவாக்கிங் டெட் கடைசி அத்தியாயம் மறுபரிசீலனை\nசில்வராடோவின் 160 ஹெக்டேர் திராட்சைத் தோட்டங்களிலிருந்து ஒயின்கள் தயாரிக்கப்படுகின்றன. பள்ளத்தாக்கு மற்றும் அதன் திராட்சைத் தோட்டங்களைப் பற்றிய சிறந்த காட்சிகளைக் கொடுக்கும் ஒயின் மற்றும் உயர்ந்த ருசிக்கும் அறை ஒரு முழங்காலில் அமைந்துள்ளது. முதன்மையான ஒயின், சோலோ கேபர்நெட், 2002 இல் உருவாக்கப்பட்டது, மேலும் இது ஒயின் ஒயின் அருகே வீட்டு திராட்சைத் தோட்டத்திலிருந்து சிறந்த இடங்களிலிருந்து கலக்கப்படுகிறது.\nஇங்கே வழக்கமான ருசிக்கும் விமானம் $ 35 (ஒரு பாட்டில் ஒயின் வாங்கியவுடன் திருப்பித் தரப்படுகிறது), மற்றும் பிரீமியர் விமானம் $ 40 (இரண்டு பாட்டில்கள் வாங்கியவுடன் திருப்பித் தரப்படுகிறது). சில்வராடோ $ 55 முதல் பல சுற்றுப்பயணங்களை வழங்குகிறது, இதில் 1980 களில் பழங்காலங்களைக் கொண்ட சிறப்பு நூலக சுவை அடங்கும். மேலும் கண்டுபிடிக்கவும்\nதினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்\n6121 சில்வராடோ டிரெயில், நாபா, சி.ஏ 94558\nநீங்கள் சந்து வரை செல்லும்போது புகைபோக்கி பாறை , நீங்கள் தென்னாப்பிரிக்காவிற்கு தவறுதலாக வந்திருக்கிறீர்களா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம், ஏனெனில் ஒயின் தயாரிக்கத்தக்கது க்ரூட் கான்ஸ்டான்ஷியா மேனர் வீட்டின் பிரதி. அசல் நிறுவனர்கள் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள், வீட்டுவசதிக்கு மோசமான தாக்குதலைக் கொண்டிருந்தனர்.\nசிம்னி ராக் - கான்ஸ்டான்ஷியா நாபாவை சந்திக்கும் இடம்… கடன்: chimneyrock.com\nவலது கரைக்கு மெர்லோட் ஆதிக்கம் செலுத்தும் அஞ்சலி, எலிவேஜ் உள்ளிட்ட போர்டோ-பாணி சிவப்பு இங்கே கோட்டை. மற்ற ஒயின்கள் தூய கேபர்நெட் சாவிக்னான். 2000 ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச ஒயின் துறையின் அனைத்து துறைகளிலும் விரிவான பங்குகளைக் கொண்ட டெர்லாடோ குழுமம், சிம்னி ராக் மீது கட்டுப்பாட்டு ஆர்வத்தை கொண்டுள்ளது.\nஇருப்பினும், தரம், எப்போதும் உயர்ந்தது, நீண்டகால ஒயின் தயாரிப்பாளரான எலிசபெத் வியன்னாவின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள ருசிக்கும் அறை பள்ளத்தாக்கில் வேறு சிலரைக் குறிக்கும் இரக்கத்திலிருந்து இரக்கமின்றி இலவசம். நீங்கள் இரண்டு பாட்டில்களை வாங்கினால் ஐந்து ஒயின்களுக்கான $ 50 ருசிக்கும் கட்டணம் திருப்பித் தரப்படும்.\nவலைத்தளத்தின் வழியாக நியமனம் மூலம் பிற விருப்பங்கள் உள்ளன, இதில் ஒரு முதன்மை செங்குத்து சுவை (90 நிமிடங்களுக்கு $ 75) ஒரு சுற்றுப்பயணம் மற்றும் பீப்பாய் சுவை (90 நிமிடங்களுக்கு $ 85) மற்றும் அதன் சிறந்த திராட்சைத் தோட்டத்தின் பெயரிடப்பட்ட கேன்மீட் சுற்றுப்பயணம், மதிய உணவுடன் இரண்டு மணி நேரம் நீடிக்கும் (5 145) ). மேலும் கண்டுபிடிக்கவும்\nதினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்\n5350 சில்வராடோ டிரெயில், நாபா, சி.ஏ 94558\n நெடுவரிசைகள், போர்டிகோக்கள் மற்றும் நீரூற்றுகள் ஆகியவற்றின் புகழ்பெற்ற, மஞ்சள்-கல்லான, நவ-பாரசீக களியாட்டத்தை நிறுத்துவதை எந்த பார்வையாளரும் எதிர்க்க முடியாது, இவை அனைத்தும் ஒரு உயர்ந்த தூண் பார்வையாளர் மையத்தை நோக்கி செல்கின்றன.\nஇது ஒரு நிலையான ருசிக்கும் அறையை விட அதிகம்: இது அனைத்து ஊழியர்களுக்கும் விருந்தளிக்கப்பட்டிருப்பதால், அது மிகவும் சிறப்பாக பணியாற்றுகிறது, மேலும் டிகாண்டர்கள், ஒயின் புத்தகங்கள் மற்றும் கோரவின்ஸ் ஆகியவற்றை விற்கிறது. நிழல் தோட்டங்களிலும் சுவைகளை ஏற்பாடு செய்யலாம்.\nடேரியஸில் உள்ள கட்டிடக்கலை பெர்சியாவின் செல்வங்களால் ஈர்க்கப்பட்டது… கடன்: டேரியஸ் பேஸ்புக்\nதரியூஷ் ஈரானிய நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் டேரியுஷ் கலேடி 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, அவர் தனது ஒயின் ஆலை தனது சொந்த நிலத்தின் கட்டிடக்கலைக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று விரும்பினார். ஆரம்பத்தில் இருந்தே தோட்டம் பெரிய, தைரியமான ஒயின்களை விரும்பியது, பெரும்பாலும் அவரது 44 ஹெ திராட்சைத் தோட்டங்களிலிருந்து பெறப்பட்டது.\nஒயின்கள் புதிய ஓக் ஆடம்பரமாகப் பயன்படுத்தப்படுவதால் கைவினைப்பொருட்கள் உள்ளன, ஆனால் மிகைப்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும். டேரியஸில் உள்ள போர்ட்ஃபோலியோ ருசித்தல் ஐந்து ஒயின்களை $ 40 க்கு வழங்குகிறது, நீங்கள் குறைந்தது இரண்டு பாட்டில்களை வாங்கினால் கட்டணம் திருப்பித் தரப்படும்.\n90 நிமிட சுற்றுப்பயணம் மற்றும் கைவினைஞர் பாலாடைக்கட்டி 75 டாலருக்கு அமர்ந்த சுவை அல்லது உணவு மற்றும் ஒயின் இணைத்தல் $ 150 போன்ற பிற ருசிக்கும் விருப்பங்களும் உள்ளன. மேலும் கண்டுபிடிக்கவும்\nதினமும் காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்\n4240 சில்வராடோ டிரெயில், நாபா, சி.ஏ 94558\nஉறவினர் புதுமுகம் என்றாலும், 2007 இல் நிறுவப்பட்டது, பிளாக் ஸ்டாலியன் ஒரு பிரபலமான இடமாக மாறியுள்ளது, எனவே வருகை என்பது ஒரு நெருக்கமான அனுபவமல்ல. ஆனால் முன்னாள் குதிரைச்சவாரி மையமான பிரமாண்டமான ருசிக்கும் அறை நன்கு பணியாற்றுகிறது, மேலும் பல்வேறு வழிகள் உள்ளன.\nஒயின் ஆலைக்கு அருகிலுள்ள காஸ்பேர் திராட்சைத் தோட்டம் பிளாக் ஸ்டாலியனுக்கு சொந்தமானது என்றாலும், பெரும்பாலான ஒயின்கள் பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள திராட்சைத் தோட்டங்களிலிருந்தும் சோனோமாவிலிருந்தும் பெறப்படுகின்றன. அதாவது ஒரு பெரிய மற்றும் ஏற்ற இறக்க வரம்பு சலுகையில் உள்ளது.\nஒரு காலத்தில் ஒரு குதிரையேற்றம் மையம், இப்போது ஒரு மகத்தான ருசிக்கும் அறை கொண்ட ஒரு ஒயின். கடன்: பிளாக் ஸ்டாலியன்\nமேல் ஒயின்கள் டிரான்ஸெண்டென்ட் நாபா பள்ளத்தாக்கு கேபர்நெட், மற்றும் கேபர்நெட் ஆதிக்கம் செலுத்தும் சிவப்பு கலவை புசெபாலஸ் என அழைக்கப்படுகிறது. நான்கு ஒயின்களின் ($ 20- $ 50) விமான சேர்க்கைகளை ருசிக்க இட ​​ஒதுக்கீடு தேவையில்லை, நீங்கள் மூன்று பாட்டில்களை வாங்கினால் பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள��. இணையதளத்தில் முன்பதிவு செய்யக்கூடிய தனிப்பயனாக்கப்பட்ட சுவைகளின் வரம்பும் உள்ளது. மேலும் கண்டுபிடிக்கவும்\nதினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்\n4089 சில்வராடோ டிரெயில், நாபா, சி.ஏ 94558\nஇந்த கட்டுரையை ஆய்வு செய்ய நான் நாபாவுக்கு விஜயம் செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு, பேரழிவுகரமான காட்டுத் தீ பள்ளத்தாக்கில் வீழ்ந்து, பெரும் சேதத்தையும், கணிசமான உயிர் இழப்பையும் ஏற்படுத்தியது.\nசில்வராடோ டிரெயில் ஒயின் ஆலைகளில் பெரும்பாலானவை மிக நெருக்கமான அழைப்பைக் கொண்டிருந்தன, ஆனால் சிக்னோரெல்லோ பார்வையாளர் மையம் தரையில் எரிக்கப்பட்டது (திராட்சைத் தோட்டங்கள் மற்றும் மது பங்குகள் காப்பாற்றப்பட்டாலும்).\nஇந்த தோட்டத்தை ரே சிக்னோரெல்லோ ஜூனியர் நடத்துகிறார், அதன் தந்தை 1980 முதல் அதை நட்டார்.முக்கிய கவனம் கேபர்நெட் சாவிக்னான் மற்றும் பேட்ரோன் எனப்படும் சிறந்த போர்டியாக்-பாணி கலவையாகும். ஆனால் ஒப்பீட்டளவில் குளிர்ந்த காலநிலை இங்கு சிறந்த வெள்ளை ஒயின்களை உற்பத்தி செய்வதையும், அதேபோல் காபர்நெட்ஸ் ஆஃப் கட்டுப்பாடு மற்றும் நுட்பத்தையும் உருவாக்குகிறது.\nசிறந்த சிக்னொரெல்லோ வெள்ளையர்களில் கலிபோர்னியாவின் பழமையான சார்டொன்னே கொடிகள் மற்றும் செட்டா எனப்படும் மெருகூட்டப்பட்ட கிரேவ்ஸ் பாணி ஒயின் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டது. இந்த பாணி 1980 களில் நாபாவில் மிகவும் பொதுவானது, ஆனால் இன்று கிட்டத்தட்ட மறைந்துவிட்டது.\nசிக்னொரெல்லோ மீண்டும் உயரும் என்று ரே எனக்கு உறுதியளிக்கிறார், மேலும் அவரது ஆற்றலையும் தொழில்முனைவோரையும் அறிந்தால், இது உண்மையாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, மேலும் எதிர்கால பார்வையாளர்கள் கடந்த காலத்தைப் போலவே வரவேற்பைப் பெறுவார்கள்.\nசிக்னோரெல்லோ எஸ்டேட் இருக்கும் என்று அறிவித்துள்ளது 13 ஜூலை 2018 முதல் தற்காலிக ருசிக்கும் அறையைத் திறக்கிறது . புதிய ருசிக்கும் இடம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நபருக்கு $ 100 விலையில் ஒரு ‘எஸ்டேட் அனுபவம்’ வழங்குகிறது, இதில் ஒரு சிறிய குழு சுவை, திராட்சைத் தோட்ட சுற்றுப்பயணம் மற்றும் ரேயின் லட்சிய மறுகட்டமைப்புத் திட்டங்கள் பற்றிய நுண்ணறிவு ஆகியவை அடங்கும். மேலும் கண்டுபிடிக்கவும்\nஆரம்ப சீசன் 7 அத்திய���யம் 13\nஸ்டீபன் ப்ரூக் ஒரு விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் 1996 முதல் ஒரு டிகாண்டர் பங்களிப்பு ஆசிரியராக இருந்து வருகிறார். இந்த கட்டுரை முதன்முதலில் Decanter இதழின் ஏப்ரல் 2018 இதழில் வெளிவந்தது. லாரா சீல் திருத்துதல் மற்றும் புதுப்பித்தல்.\nமுயற்சிக்க சில்வராடோ டிரெயில் ஒயின்கள்\nதிராட்சை வகையால் கலிபோர்னியா 2017 அறுவடை அளவு\nகலிபோர்னியா கேபர்நெட் 2014: பேனல் ருசிக்கும் முடிவுகள்\nநாபா பள்ளத்தாக்கின் நியூட்டன் திராட்சைத் தோட்டத்தை புதுப்பித்தல்\nமத்தேயு மெக்கோனாகி தி பில்லியனரின் வினிகரில் நடிக்கவுள்ளார்...\nஹார்ட் ஆஃப் டிக்ஸி ரீகாப் - வேட் ஒரு திட்டத்தை முன்மொழிகிறார்: சீசன் 4 எபிசோட் 3 தி வெரி குட் பேகல்\nஹார்ட் ஆஃப் டிக்ஸி 2021\nநேர்காணல்: மதுவில் NBA நட்சத்திரம் மோ ஹர்க்லெஸ்...\nநியூயார்க் நிக்ஸின் மோ ஹர்க்லெஸ் என்பிஏ ஒயின் காட்சி, அவர் அனுபவிக்கும் பாட்டில்கள் மற்றும் தி ப்ரிசனர் வைன் கோவுடன் ஒரு புதிய கூட்டாண்மை பற்றி பேசுகிறார் ...\nகபேஸ்ஸானா: தயாரிப்பாளர் சுயவிவரம் & 90 ஆண்டுகளுக்கு முந்தைய சுவை...\nகார்மிக்னானோவின் சிறிய அறியப்பட்ட டஸ்கன் முறையீடு சில மறைக்கப்பட்ட புதையல்களைக் கொண்டுள்ளது, இது சமீபத்தில் கபேஸ்ஸானாவில் ருசித்தது ...\nபெரிய, சீரான மற்றும் சுவையான பத்து முழு உடல் ஒயின்கள்...\nஆண்ட்ரூ ஜெஃபோர்ட் உலகெங்கிலும் உள்ள பெரிய டெரொயர்களுக்காக வாதிடுகிறார், இயற்கையாகவே முழு உடல் ஒயின்களை உற்பத்தி செய்கிறார், அவை பணக்கார, பழுத்த, முழு மற்றும் சிறந்த ...\nகோர்டன் ராம்சேயின் 24 மணிநேரம் நரகம் மற்றும் பின் மறுபரிசீலனை 05/12/20: சீசன் 3 எபிசோட் 10 எங்கள் ஊரை காப்பாற்று\nஇன்றிரவு ஃபாக்ஸ் அவர்களின் கார்டன் ராம்சேயின் 24 மணிநேரம் நரகம் மற்றும் மீண்டும் ஒரு புதிய செவ்வாய், மே 12, 2020, சீசன் 3 எபிசோட் 10 உடன் ஒளிபரப்பாகிறது, மேலும் உங்கள் கார்டன் ராம்சேயின் 24 மணிநேரம் நரகம் மற்றும் பின் மறுபரிசீலனை. இன்றிரவு கார்டன் ராம்சேயின் 24 ஹவர்ஸ் டு ஹெல் & பேக் சீசன் 3 எபிசோட் 10 எபிசோட், சாவ் என்று அழைக்கப்படுகிறது\nஎங்கள் வாழ்க்கையின் நாட்கள் கெட்டுப்போகும் நாட்கள்: செவ்வாய், ஆகஸ்ட் 10 மறுபரிசீலனை - அவாவின் கும்பல் ஒப்புதல் வாக்குமூலம் - ஈஜேவின் கொலை சோதனை, லூகாஸ் குத்துவதை அழைக்கிறார்\nடேஸ் ஆஃப் எவர் லைவ்ஸ் (DOOL) ஸ்பாய்லர்கள் செவ்வாய், ஆகஸ்ட் 10, லூகாஸ் ஹார்டன் (பிரையன் டாட்டிலோ) குத்தாட்டம் செய்ய தனது போட்டியாளரை அழைத்ததால், EJ DiMera (Dan Feurriegel) கொலை சோதனையை எதிர்கொண்டார் என்பதை வெளிப்படுத்துகிறது. அவா விட்டலி (தமரா பிரவுன்) ஒரு கும்பல் வாக்குமூலம் அளித்தார், எனவே செவ்வாய்க்கிழமை நாட்கள் எபிசோவில் விஷயங்கள் எப்படி விளையாடின என்பது இங்கே\nஇந்த கோடையில் அனுபவிக்க சிறந்த 12 பார்பெரா டி ஆஸ்டி மற்றும் நிஸா ஒயின்கள்...\nபார்பெரா திராட்சை இத்தாலியின் பல பகுதிகளில் வளர்க்கப்படுகிறது, ஆனால் இது பீட்மாண்டில் உள்ள வீட்டில் அதிகம். இயன் டி அகட்டா 12 சிறந்த பார்பெரா டி ஆஸ்டி மற்றும் நிஸா ஒயின்களை முயற்சிக்கிறார்.\nரிவர்டேல் மறுபரிசீலனை 02/05/20: சீசன் 4 அத்தியாயம் 12 அத்தியாயம் அறுபத்தொன்பது: மென் ஆஃப் ஹானர்\nஇன்றிரவு CW அவர்களின் நாடகம் ரிவர்டேல் புதன்கிழமை, பிப்ரவரி 5, 2020, சீசன் 4 எபிசோட் 12, அத்தியாயம் அறுபத்தி ஒன்பது: மென் ஆஃப் ஹானர் உடன் ஒளிபரப்பாகிறது, உங்கள் ரிவர்டேல் மறுபரிசீலனை கீழே உள்ளது. CW சுருக்கத்தின் படி இன்றிரவு ரிவர் டேல் சீசன் 4 எபிசோட் 12 இல், ஆர்ச்சி ஃபிராங்கிற்கு பிறகு கவலைப்படுகிறார்\nஜெனரல் ஹாஸ்பிடல் ஸ்பாய்லர்ஸ்: கேமரூன் மதிசன் ஜிஹெச் -இல் நியூ ரிக் லான்சிங்காக இணைகிறார் - சோனியின் சகோதரர் மறுபடியும் திரும்புகிறார்\nதி யங் அண்ட் தி ரெஸ்ட்லெஸ் ஸ்பாய்லர்ஸ்: கோகோ ஸ்பெக்ட்ரா ஹிட்ஸ் ஜிசி, சாலியின் சகோதரி ஷேக்ஸ் ஷேக்ஸ் அப் - அபாயத்தில் கோடைகாலத் திட்டங்கள்\nவில்லோ கேடயங்கள் நட்சத்திரங்களுடன் நடனமாடுகின்றன சா சா வீடியோ சீசன் 20 பிரீமியர் 3/16/15 #DWTS\nதி வாம்பயர் டைரிஸ் 12/3/15 மறுபரிசீலனை: சீசன் 7 எபிசோட் 8 என்னை பிடித்து, த்ரில் என்னை, முத்தம் என்னை\nபிரஞ்சு ஒயின் பற்றிய சிறந்த புத்தகங்கள்\nlhhny சீசன் 7 அத்தியாயம் 1\nவெள்ளை ஒயின் எவ்வளவு காலம் வைத்திருக்கும்\nஎல்லா காலத்திலும் சிறந்த மது\nபெட்டி ஒயின் எவ்வளவு நேரம் திறக்கப்படாமல் இருக்கும்\nஎலும்புகள் சீசன் 10 அத்தியாயம் 18\nநினா ஏன் பொது மருத்துவமனையை விட்டு வெளியேறினார்\nஜார்ஜ் செயின்ட் பியர் பெண் நண்பர்\nவளர்ப்பு சீசன் 4 அத்தியாயம் 11\nஒயின்கள் குறித்த விமர்சனங்கள், சிறந்த மது கிடைக்கும், ஒயின்கள் பற்றி சமீபத்திய செய்தி படிக்க மது மிகவும் சுவையான மற்றும் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvarur.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2018-2019/", "date_download": "2021-09-28T08:32:40Z", "digest": "sha1:VLCGIH4UTNIYUVIC5R4I26YHJQJZQWFR", "length": 4709, "nlines": 93, "source_domain": "tiruvarur.nic.in", "title": "தினக்கூலி நிர்ணயம் 2018-2019 | திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவாரூர் மாவட்டம் Tiruvarur District\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி துறை\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை\nவிழாக்கள், கலாச்சாரம் & பாரம்பரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nவெளியிடப்பட்ட நாள் : 30/08/2018\nபொருளடக்க உரிமையும் பேணுகையும் - திருவாரூர் மாவட்ட நிருவாகம்\n© திருவாரூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பும் ஆக்கமும் வழங்கலும் தேசிய தகவலியல் மையம்,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள்: Sep 27, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-rs-50000-to-rs-1-lakh-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-09-28T08:23:53Z", "digest": "sha1:NMWN4657CGAJMYID5CYAVTQ4SSFOAWXC", "length": 5673, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "மாதம் Rs.50000 to Rs. 1 Lakh தரக்கூடிய மிக சிறந்த 3 தொழில்..! | TN Business Times", "raw_content": "\nHome Tags மாதம் Rs.50000 to Rs. 1 Lakh தரக்கூடிய மிக சிறந்த 3 தொழில்..\nTag: மாதம் Rs.50000 to Rs. 1 Lakh தரக்கூடிய மிக சிறந்த 3 தொழில்..\nமாதம் Rs.50000 to Rs. 1 Lakh தரக்கூடிய மிக சிறந்த 3 தொழில்..\n நச்சுனு மூன்று தொழில் வாய்ப்புகளை (Profitable Business Idea in Tamil) பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்....\nஇந்தியாவில் 21 மிக வெற்றிகரமான சிறு அளவிலான வணிக ஆலோசனைகளின் பட்டியல்\nவணிகத் திட்டங்கள் உள்ள மூலோபாய கூட்டணிகள் நன்மைகள்\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nவாடிக்கையாளர்களை வாங்க வைக்கக் கூடிய வியாபாரிகளின் சில வியூகங்கள்\nஆன்லைன் ராஜா 55: ஜாக் மாவும் வெற்றிமொழிகளும்…\nசெல்வந்தர்களின் பழக்கம்: நடத்தை முறைகள், சிந்தனை மற்றும் சுவாரஸ்யமான உண்மைகள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/01/tnrd-dindigul-oa-rc-recruitment-2021.html", "date_download": "2021-09-28T07:22:21Z", "digest": "sha1:K24ELUYV6DIMCOGYRN7P3YAWENXF52BL", "length": 6463, "nlines": 104, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாடு அரசு BDO ஆபீசில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVTதமிழ்நாடு அரசு BDO ஆபீசில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு BDO ஆபீசில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு BDO ஆபீசில் வேலைவாய்ப்பு\nதமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் (TNRD) கீழ் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அந்தந்த மாவட்டம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிக் கொண்டு உள்ளது.\nதற்போது திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nபதவிகள் மற்றும் காலியிடங்கள் :\nமொத்தமாக 20 காலிப்பணியிடங்கள் உள்ளன.\nOffice Assistant – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nNight Watchman – தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானது ஆகும்.\nRecord Clerk – 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.\nஇப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.\nSC/ST பிரிவினர் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.\nபணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் மற்றும் வழங்கப்படும்.\nதேர்வு செய்யும் முறை :\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nமேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் கல்வித்துறையில் புதிய வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட ப��்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.investigative-manual.org/ta/chapters/asking-the-right-questions/3-how-to-deal-with-spin-doctors/", "date_download": "2021-09-28T08:27:32Z", "digest": "sha1:FJUPSXXNMRLF3EVMYBMYF2NK2YQOBUCT", "length": 18826, "nlines": 72, "source_domain": "www.investigative-manual.org", "title": "3. திரித்துக் கூறும் நபர்களை (Spin Doctors) எவ்வாறு கையாள்வது? - Investigative Journalism Manual | Investigative Journalism Manual", "raw_content": "\n> அத்தியாயங்கள் > அத்தியாயம் 7 > 3. திரித்துக் கூறும் நபர்களை (Spin Doctors) எவ்வாறு கையாள்வது\nதிரித்துக் கூறும் நபர்கள் (உத்தியோகபூர்வ பேச்சாளர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகள்) நிருபர்கள் மற்றும் பொது மக்களுடன் இடைஈடாடலில் அதிகரித்து வரும் வகிபாகம் ஒன்றைக் கொண்டுள்ளனர். சிலவேளைகளில் அவர்கள் நேர்காணல் இடம்பெறும் இடத்தில் அமர்ந்து கொண்டு கேள்வி எழுப்பப்படக் கூடாத விடயங்களின் முன் பட்டியல் ஒன்றைக் கூட வழங்குகிறார்கள்.\nஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் நிருபரான டெனிஸ் பார்க்கர் ஐக்கிய இராச்சிய அரசாங்கப் பேச்சாளர் ஒருவரிடம் இருந்து (வியப்பற்ற வகையில் அவர் பெயர் குறிப்பிடப்பட விரும்பவில்லை) திரித்துக் கூறும் நபர்கள் பற்றிய பின்வரும் உள்நோக்கை பெற்றார்: அவர்கள் கூறும் சாக்குப் போக்குகள் உண்மையாக இருக்கக் கூடும் எனினும் அவை சாக்குப் போக்குகளே ஆகும் அத்துடன் அவற்றை சவாலுக்கு உட்படுத்தும் உரிமை உங்களுக்கு உண்டு. “உன்னால் எனக்கு கூற முடியா விட்டால், யார் எனக்குக் கூறுவார்கள்” என்பது இது தொடர்பில் உள்ள பயன் மிக்க கேள்வியாகும். அநேகமான சந்தர்ப்பங்களில், நீங்கள் கேள்விக்கு உட்படுத்தும் அதிகாரத் தரப்பு மேலிடத்தின் கட்டளைகளின் கீழ் காணப்படக் கூடும். அல்லது, குறிப்பிட்ட சில தகவல்கள் வளங்கப்ட்டிருக்காமல் இருக்கக் கூடும். வேறு வார்த்தைகளால் கூறுவதானால், அவர்கள் ஒரு விடயத்தை நியாயப் படுத்தும் போதும் வேறொரு விடயத்தை உதாசீனப் படுத்தும் போதும், தமது பணியையே அவர்கள் நிறைவேற்றுகின்றனர். எனினும் அது உத்தியோக பூர்வ பேச்சாளர்களின் பிரச்சனையே அன்றி உங்களது பிரச்சனை அல்ல. மிகவும் அசாத்தியமான சூழ்நிலைகளைத் தவிர, அரசாங்கங்கள் தவறிழைத்தாலும் கூட அவை குறை கூறப்படுவதை அனுமதிக்க முடியாத நிலையில் உள்ளவையாகும். பேச்சாளருக்கு நேர்மறையான செய்தி ஒன்றுடன் அவன் அல்லது அவள் திறந்து பேசக் கூடிய எதிர்மறையான விடயம் ஒன்றையும் இணைத்து வழங்கும் வாய்ப்பை வழங்குங்கள்.\nநிருபர்கள் சிவில் சமூகம் முக்கியமானது என நினைக்கும் விடயங்கள் தொடர்பில் கரிசனை கொண்டவர்கள். அவை அரசாங்கத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அல்லாதவிடத்து அது ஒரு சட்ட ரீதியான கரிசனையே ஆகும். பின்வருமாறு கேளுங்கள்: நீங்கள் ஏன் இதைக் கலந்துரையாட முடியாது ஏன் இது பற்றி அரசாங்கம் அதிக கவலை கொள்ளவில்லை ஏன் இது பற்றி அரசாங்கம் அதிக கவலை கொள்ளவில்லை அரசாங்கத்தின் முன்னுரிமைகளே நிருபர் ஒருவரின் முன்னுரிமையாக அமைய வேண்டும் என்பதில்லை. அரசாங்கம் பெரிய கரிசனைகளைக் கொண்டிருக்கக் கூடும். பேச்சாளர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் விடயம் குறிப்பான விடயங்கள் தொடர்பில் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படுவதே ஆகும்; அவர்கள் அவற்றை தவிர்ப்பதை தமது பணியாக நோக்குகின்றனர்.\nபோராட்ட குணம் கொண்ட பயிலுனர் நிருபர்களைத் திருப்திப்படுத்துவது விடயங்களை நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த நிதானம் மிக்க நிருபர்களை திருப்திப் படுத்துவதிலும் பார்க்க இலகுவானதாகும். பேச்சாளர்கள், நிருபர்கள் பின் தொடரம் கேள்விகளைக் கேட்க மாட்டார்கள் மற்றும் பொதுவான விடயங்களை கூறும் பொழுது திருப்தி அடைவார்கள் என எதிர்பார்ப்பார்கள். “இந்த விடயத்தில் ஒரு செய்தித் தலைப்பு இல்லை” என அவர்கள் நினைத்த மறு நொடியில் இருந்து குறித்த விடயம் தொடர்பான தமது ஆர்வ மட்டங்களை அவர்கள் வேண்டுமென்றே குறைப்பதை நீங்கள் காண முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் செய்தி ஒன்றின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கூறுவதன் மூலம் பரபரப்பை தேடும் நிருபர்களைத் திசை திருப்புவது முக்கியமான சுழல் உத்தியாகும். உண்மைகள் அலுப்பு மிக்கனவாகக் காணப்பட்ட போதும் புதிய தகவல்களைத் தேடுவதில் மற்றும் அவற்றை பாதுகாப்பதில் கவனக் குவிவைக் கொண்ட ஊடகவியலாளர்கள் சிறந்த செய்தி ஒன்றைப் பெறக் கூடும்.\nஉங்களது தகவல் பிழையானது எனக் கூறப்பட்டாலும், அது பிழையானது எனக் கருத வேண்டாம். பின்வருமாறு கூறத் தயாராக இருங்கள்: நான் கூறியது பிழை எனின் நான் மன்னிப்புக் கோருகிறேன், எனினும்….. அத்துடன் நீங்கள் வற்புறுத��திய விடயத்தை நன்கு ஆய்வுக்கு உட்படுத்திய உண்மைகளைத் துணையாகக் கொண்டு தொடர்ந்து செல்லும் கேள்வியாகக் கேளுங்கள். அவர்கள் கேள்வியைத் திருப்பினால், மீண்டும் கேளுங்கள். சில திரிபு படுத்தும் பேச்சாளர்கள் உங்களது விசாரணையை அவர்களது கேள்வி ஒன்றின் மூலமாக திசை திருப்புவார்கள். உதாரணமாக, திருமண பந்தத்தில் உள்ள அமைச்சர் இன்னொரு பெண் விவகாரத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுவது உண்மையா என நீங்கள் கேட்கும் வேளை அவர்கள் உங்களிடம் “ஏன் நிருபர்களின் மனதில் இந்த விடயமே காணப்படுகின்றது என நீங்கள் கேட்கும் வேளை அவர்கள் உங்களிடம் “ஏன் நிருபர்களின் மனதில் இந்த விடயமே காணப்படுகின்றது கேட்கக் கூடும். அதற்கு நீங்கள், திரு பேச்சாளர் அவர்களே, ஊடகவியலாளர்களின் பார்வைகளில் எவரும் அக்கறை கொள்ளவில்லை, நான் இங்கு வந்திருப்பது எமது வாசகர்கள் பெற விரும்பும் விடைகளுக்கான கேள்விகளைக் கேட்பதற்கே ஆகும். அத்துடன் நாங்கள் அமைச்சரின் திருமண நிலை தொடர்பில் விளக்கம் கோரி ஆயிரக் கணக்கான கடிதங்களைப் பெற்றுள்ளோம் எனக் கூறலாம். எனவே….\nஉங்களது கேள்விக்கு விடை கிடைக்கவில்லை என நீங்கள் உணர்ந்தால் ப்ரிவருமாறு கூறலாம்: நான் அந்த விடையை முழுவதுமாகப் பின் தொடரவில்லை, அதை மீண்டும் கூற முடியுமா அல்லது, எனது கேள்விக்கு நீங்கள் முழுமையான பதிலை வழங்கினீர்கள் என்னால் உறுதியாகக் கூற இயலாமல் உள்ளது. இவைகள் உங்களுக்கு விடை வழங்கப்படவில்லை என்பதை பணிவாகக் கூறும் முறைகளாகும். ஏனைய முறைகளில்; இந்தக் கேள்விக்கு விடையளிக்காமல் இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா அல்லது, எனது கேள்விக்கு நீங்கள் முழுமையான பதிலை வழங்கினீர்கள் என்னால் உறுதியாகக் கூற இயலாமல் உள்ளது. இவைகள் உங்களுக்கு விடை வழங்கப்படவில்லை என்பதை பணிவாகக் கூறும் முறைகளாகும். ஏனைய முறைகளில்; இந்தக் கேள்விக்கு விடையளிக்காமல் இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா உங்களுக்கு இதற்கு பதில் வழங்குவதை விட்டும் எது தடுக்கின்றது உங்களுக்கு இதற்கு பதில் வழங்குவதை விட்டும் எது தடுக்கின்றது எனக்கு அந்த விடையை யார் வழங்க முடியும்\nகடினமான கேள்விகளை அணுகுவதற்கான வேறுபட்ட வழிகள் தொடர்பில் சிந்தியுங்கள். சிலவேளைகளில் கடினமான கேள்விகளைக் கேட்பதற்குரிய சிறந்த வழி அவற்றை நேரடியாகக் கேட்பதாகும். எனினும் நீங்கள் மிகவும் திறன் வாய்ந்த பேச்சாளரை சுற்றி வளைக்கும் போது, நேரடியான கேள்விகள் மறுக்கப்பட்டால், மறைமுகமான அணுகுமுறைகள் பயனளிப்பதை நீங்கள் அவதானிக்கலாம். சில பரிந்துரைகள் பின்வருமாறு; அவர்களை எச்சரியுங்கள், அத்துடன் தளம் ஒன்றை வழங்குங்கள்: சிலவேளைகளில் நீங்கள் அந்த அறிக்கைகள் பிரேரிக்கும் விடயத்தை வாசித்திருப்பீர்கள்…. வாசித்தீர்களா….. இது ஒரு மகிழ்வான் விடயம் அல்ல என்பதை நான் அறிவேன், எனினும் எனது வாசகர்கள் நான் இதுபற்றிக் கேட்க வேண்டும் என எதிபார்க்கின்றனர்…. இந்த விடயத்தை நேராக்க எனக்கு உதவுங்கள்….. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உங்களுக்கு இதைக் கூறியது….. இது பற்றக் கருத்துக் கூற விரும்புகிறீர்களா\n1. நேர்காணல் ஒன்றுக்கு முன்னர் உங்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும்\n1.1. மக்களைப் பேச வைத்தல்\n1.2. கேள்விகளை முன்னரே திட்டமிடல்\n2. நேர்காணலின் போது எவ்வாறு நடந்து கொள்வது\n2.1. நேர்காணலுக்கான அடிப்படை விதிகள்\n2.2. புலனாய்வு நேர்காணல் எவ்வாறு வித்தியாசமானது\n2.3. புலனாய்வு நேர்காணலின் பொழுது\n3. திரித்துக் கூறும் நபர்களை (Spin Doctors) எவ்வாறு கையாள்வது\n3.1. ஒருவர் விடையளிக்க மறுப்பதை உங்களின் செய்தியின் பகுதியாகப் பயன்படுத்தல்\n4. மறுப்பு மற்றும் பயம் என்பவற்றை எவ்வாறு கையாள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=131246", "date_download": "2021-09-28T07:40:37Z", "digest": "sha1:CDYQUUR5Q73CCQ25WWCZIE5RKAJEIUHM", "length": 13205, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Relief assistance to the people during the Corona period: The practice of the Tamil Nadu government should be followed across the country: Nobel Prize-winning economist interview,கொரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவி: தமிழக அரசின் நடைமுறையை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும்: நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் பேட்டி", "raw_content": "\nகொரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவி: தமிழக அரசின் நடைமுறையை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும்: நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் பேட்டி\nபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்\nமும்பை: கொரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் தமிழக அரசின் நடவடிக்கையைப் போல் நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி கூறினார். பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, இந்தியாவில் பிறந்த அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஆவார். இவர், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘கொரோனா ஊரடங்கு இந்தியாவின் பொருளாதாரத்தை கடுமையாக தாக்கியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உணவளிக்க வேண்டும். அதேநேரம் பொருளாதாரத்தை மீட்பதும் அவசியம். தமிழக அரசைப் போன்று, நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும்.\n‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ கார்டு திட்டத்தில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு பிரச்னை உள்ளது. எனவே, அனைவருக்கும் உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு கடைபிடிக்கும் முறையை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும். கொரோனா காலகட்டத்தில் பல லட்சம் பேர் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். பொருளாாதார வசதி படைத்தவர்கள் செலவு செய்யாததால் பொருளாதாரத்தின் சுழற்சி முடக்கப்பட்டுள்ளது. அதனால், மக்களுக்கு குறைந்தபட்சம் குறிப்பிட்ட தொகையை வழங்குவதின் மூலம் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அவர்கள் பணத்தை செலவிடுவார்கள். இதனால், தேங்கி நிற்கும் பொருளாதாரத்தை துரிதப்படுத்த முடியும். கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில், ஊரடங்கு மட்டுமே தீர்வாக இருக்க முடியாது. கொரோனா முதல் அலை ஏற்பட்ட போது ஊரடங்கை கடுமையாக்கி இருக்க வேண்டியதில்லை.\nகொரோனா பரவல் அதிகமாக இருக்கும்போதுதான் ஊரடங்கு தேவைப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எப்படி குறைந்தது என்பது புரியவில்லை. அதனால், கடந்த ஜனவரியில் கொரோனா பரவல் முடிந்துவிட்டதாக மக்கள் நினைத்தனர். அதன் தொடர்ச்சியாக நடந்த தேர்தல்களும், பண்டிகைகளும் மற்றொரு அலையை ஏற்படுத்தின. இன்றும், மூன்றாவது அலை எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாத நிலையே நீடிக்கிறது. ஆனால் இரண்டாவது அலையிலிருந்து பெற்ற பாடங்களின் அடிப்படையில், மூன்றாவது அலைக்கு மத்திய, மாநில அரசுகள் தயாராகி வருகிறது.\nமகாராஷ்டிராவ��ல் தேர்தலோ, கும்பமேளாவோ இல்லை என்றாலும் அங்கு நிலைமை மோசமாக இருந்தது. இருப்பினும், கொரோனா போரில் மகாராஷ்டிரா சரியான திசையில் சென்று கொண்டுள்ளது. தடுப்பூசி விஷயத்தை பொறுத்தமட்டில், வரும் நவம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது. தடுப்பூசி விநியோகம் செய்யும் நிறுவனங்கள், இதுபோன்ற எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தடுப்பூசி எவ்வளவு இருப்பு உள்ளது; அதனை எவ்வளவு காலகட்டத்திற்குள் போடுவது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என்று கூறினார்.\nபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த 4 மாதங்கள் கால அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்: கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு. பயங்கர சம்பவம் குறித்து தலைமை நீதிபதி கவலை\nஆக்கிரமிப்பை அகற்றிய போது ஏற்பட்ட வன்முறை; அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பாஜக முதல்வரின் தம்பியான மாவட்ட எஸ்பி மீது புகார்\n‘குவாட்’ மாநாடு, ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: நாளை துணை அதிபர் கமலா ஹாரிஸூடன் சந்திப்பு\nபஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு\nமோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது: எடியூரப்பா பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி\nமாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஅமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் காங். முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டி.. எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் கருத்து கேட்பு\nதமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்டமாக 20 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalnews.com/politics/the-speaker-passed-the-condolence-resolution-and-announced/cid3393758.htm", "date_download": "2021-09-28T07:19:11Z", "digest": "sha1:W2GRLRUORSVKH5BGCZBMIEXCSSTIUVRS", "length": 5650, "nlines": 39, "source_domain": "kalakkalnews.com", "title": "இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, இன்று மாற்றுத் தலைவர்களை அறிவித்தார் சபாநாயகர்", "raw_content": "\nஇரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, இன்று மாற்றுத் தலைவர்களை அறிவித்தார் சபாநாயகர்\nதமிழகத்தில் நடந்து முடிந்த 16-வது சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், புதிய சட்டசபையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.\nஅதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். முதலில் சில வார்த்தைகள் தமிழில் பேசினார். அப்போது, 'காலை வணக்கம். எளிமையான வாழ்க்கை வாழுங்கள். அது ஊழலை அகற்றிவிடும். இது எனது செய்தி. தமிழ் இனிமையான மொழி' என்றார்.\nமேலும், அவரது உரையில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போடப்படும், உழவர் சந்தைக்கு புத்துயிர், அரசு வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை போன்ற முக்கிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றன.\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி வரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.\nஇந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத் தொடரின், 2-வது நாளான சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.\nகூட்டம் தொடங்கியதும், நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், காளியண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nமறைந்த நடிகர் விவேக்கிற்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தன் நடிப்பாற்றலால், நகைச்சுவை மட்டுமல்லாது விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர், அவரின் இழப்பு திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு என சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார்.\nஎழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், டி.எம்.காளியண்ணன், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோரு��்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஎம்.எல்.ஏக்கள் அன்பழகன், ராமகிருஷ்ணன், உதயசூரியன், எஸ்.ஆர்.ராஜா, டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை சட்டப்பேரவையின் மாற்றுத்தலைவர்களாக அறிவித்தார் சபாநாயகர் அப்பாவு.\nசட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை, திமுக உறுப்பினர் உதயசூரியன் முன்மொழிந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE_(%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-09-28T08:34:02Z", "digest": "sha1:P2FC54PMFQVFV4XXWZYIK7J5WMFDMAQU", "length": 3899, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கருணா (ஓவியர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகருணா (இயூஜின் வின்சென்ட், இறப்பு: பெப்ரவரி 22, 2019) ஓர் ஈழத்து ஓவியர் ஆவார்.\nஇயூஜின் வின்சென்ற் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டி மேற்கு, அரசடியை அண்மித்த பகுதியில் பிறந்தவர். புகழ் பெற்ற ஓவியர் மாற்குவின் மாணவர். புலம்பெயர்ந்து கனடா, டொராண்டோவில் வாழ்ந்து வந்த இவர் ஏராளமான தமிழ் நூல்களின் அட்டைப்படங்களை வரைந்துள்ளார். திண்ணை, உலகத் தமிழோசை உள்ளிட்ட பல இதழ்களில் இவரது ஓவியங்கள் வெளிவந்துள்ளன. பத்திரிகை வடிவமைப்பு, விளம்பர வடிவமைப்பு போன்றவற்றில் பெயர் பெற்ற இவர் சிறந்ததொரு ஒளிப்படக் கலைஞருமாவார்.\nஓவியர் கருணாவுடன் ஒரு நேர்காணல், டிவிஐ, மே 15, 2017\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2019, 22:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-28T08:37:40Z", "digest": "sha1:MYBUKBMNGIKSA7ZBZZKEP2M44YP2IGQ7", "length": 7813, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்டர் ஞானப்பிரகாசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருட்திரு விக்டர் ஞானப்பிரகாசம் (பிறப்பு 21-11-1940), பாக்கித்தானில் உள்ள பலுச்சிசுத்தானத்தின் குவெட்டாவின் உரோமன் கத்தோலிக்க திருச்சபை அதிகாரத்துவத்தின் முதலாவது பிரதிநிதி ஆவார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொக��]\nஇலங்கைத் தமிழர் குடும்பத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். அவர் களுத்துறையில் அமலமரித்தியாகிகள் சபையில் தனது சமயத் துறை புதுப் பயிற்சியாளர் காலத்தை 1959 ஆண்டு நிறைவு செய்தார். பின்னர் கண்டியில் இலங்கை அன்னை குருமடத்தில் தத்துவம் மற்றும் இறையியல் படிப்புகளை பயின்றார் (1960–1966).\n1966 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 21 ஆம் நாள் ஞானப்பிரகாசம் அவர்கள் தமது மதகுருமாருக்கான உருதிமொழியை ஏற்றுக்கொண்டார்.[1] அவர் 1973 ஆம் ஆண்டில் இருந்து பாக்கித்தானில் உள்ள பலுச்சிசுத்தானத்தின் குவெட்டாவின் உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மதகுருவாகவும், உரிப்பினராகவும் இருந்து வந்தார்.[2][3]\n↑ \"CatInfor.com\". மூல முகவரியிலிருந்து 2011-07-08 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"Oblate information\". மூல முகவரியிலிருந்து 2008-03-11 அன்று பரணிடப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2021, 00:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/bmrc-recruitment-2021/", "date_download": "2021-09-28T08:27:30Z", "digest": "sha1:CPJSZPFH2OF22D64WD7YUPIGCMCMSNJV", "length": 3838, "nlines": 51, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "பெங்களூரு BMRC -யில் Chief Engineer வேலை! இன்றே விண்ணப்பியுங்கள்!!", "raw_content": "\nபெங்களூரு BMRC -யில் Chief Engineer வேலை\nBangalore Metro Rail Corporation Limited -யில் காலியாக உள்ள Chief Engineer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Degree in Civil Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 28.02.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.\nChief Engineer பணிக்கு 02 காலி பணியிடங்கள் உள்ளது.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nஇந்த பணிக்கு 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nChief Engineer பணிக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 28.02.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.\nஅஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங���க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/news/2020/01/60830/", "date_download": "2021-09-28T07:59:18Z", "digest": "sha1:J7THMVAKKR3QI5EMJC25UGTEELOZVCAK", "length": 55439, "nlines": 411, "source_domain": "vanakkamlondon.com", "title": "ஜனாதிபதியான பின் வடக்கிற்கு முதல் விஜயம்; பல்வேறு தரப்பினருடன் பேச்சு - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவ�� நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்���ோது இருவருக்கும் இடையே கருத்து...\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை\nஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால்,...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழப்பு\nஇதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812...\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்து கோட்டா தலைமையிலான அரசுக்கு முழு பங்களிப்பு\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டே சுதந்திரக் கட்சி முன்னோக்கிப் பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி....\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கை நவம்பரில் ஜனாதிபதியிடம்\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன...\nஜனாதிபதியான பின் வடக்கிற்கு முதல் விஜயம்; பல்வேறு தரப்பினருடன் பேச்சு\nவடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேட திட்டங்களுடன் இம்மாத இறுதிக்குள் வடக்கிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.\nஎனினும் விஜயம் செய்யவுள்ள திகதி குறித��து இன்னும் தீர்மானிக்கப்படவில்லையென ஜனாதிபதி செயலக ஊடகப் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.\nவடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். அதுமாத்திரமன்றி இளைஞர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களையும் சந்திக்கவுள்ளார்.\nமேலும் இந்த விஜயத்தின்போது காணி விடுவிப்பு, காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், மக்களின் அடிப்படை பிரச்சினை,குடிநீர் பிரச்சினை, வேலை வாய்ப்புகள் என்பவற்றோடு வடக்கின் அபிவிருத்தி உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததற்குப் பின்னர் வடக்கிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவிக்னேஸ்வரன் இணைந்தால் த.தே.கூட்டமைப்பு பலமடையும்: செல்வம்\nNext articleகவிதை | மொழி | பா. உதயன்\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஇலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் 12 வ��துக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு\nஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...\nநியூ டயமன்ட் கப்பல்: உரிமையாளரிடம் செலவுத் தொகையை கோரியது இலங்கை\nஇலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக செலவிடப்பட்ட தொகையை அரசாங்கம் அறிக்கையிட்டுள்ளது. இந்நிலையில், குறித்த அறிக்கையின்படி, குறித்த...\n20ஆம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைபு நீதியமைச்சரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த...\n20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான பத்திரம் அமைச்சரவையில்\nசெய்திகள் கனிமொழி - September 2, 2020 0\n19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவரும் அமைச்சரவைப் பத்திரம் இன்று (புதன்கிழமை) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, செப்டம்பரில் இரண்டாம்...\nதமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்\nஇலங்கை பூங்குன்றன் - September 27, 2021 0\nஇலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்...\nவலிகளை வரிகளாக்கிப் பாடுவதே காலத்தின் பணியென்பேன் | வர்ணராமேஸ்வரன்\nசில நிமிட நேர்காணல் பூங்குன்றன் - September 27, 2021 0\n\"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணிவாடும் வயிற்றை என்ன செய்யகாற்றையள்ளித் தின்று விட்டுகையலம்பத் தண்ணீர் தேட......பக்கத்திலே குழந்தை வந்துபசித்து நிற்குமே...- அதன்பால்வடியும் முகம் அதிலும்நீர்...\nகுலாப் சூறாவளி ; கடலில் பயணம் செய்யும் மீனவ சமூகத்துக்கான எச்சரிக்கை\nஇந்தியா பூங்குன்றன் - September 27, 2021 0\nவடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது தென் ஒடிசாவுக்கு அண்மையாக வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஆழமான தாழமுக்கமாக...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 26, 2021 0\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஅமெரிக்காவில் தமிழர்கள் குறித்து கோட்டாபய கூறிய விடயம்\nஇலங்கை பூங்குன்றன் - September 21, 2021 0\nஅமெரிக்காவின் நியுயோர்க்கில் வைத்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த சில கருத்துக்களை, இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து இலங்கை நாடாளுமன்ற...\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வுபெறவுள்ளார் மொய்ன் அலி\nவிளையாட்டு பூங்குன்றன் - September 27, 2021 0\nஇங்கிலாந்து சகலதுறை ஆட்டக்காரரான மொய்ன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவிக்க உள்ளார் என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 418 பேர் கைது\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\nதனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 489 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு\nசினிமா பூங்குன்றன் - September 24, 2021 0\nயோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் ந��ங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஇலக்கியம் பூங்குன்றன் - September 23, 2021 0\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்சிறுகதைகொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/news/2020/07/78039/", "date_download": "2021-09-28T07:32:16Z", "digest": "sha1:LNKUIXRTAOTRNMQOGTRHAZZ3EXNTH3PR", "length": 54662, "nlines": 406, "source_domain": "vanakkamlondon.com", "title": "பிரேசிலில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயாளர். - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற��கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச���சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில��� இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை\nஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால்,...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழப்பு\nஇதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812...\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்து கோட்டா தலைமையிலான அரசுக்கு முழு பங்களிப்பு\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்த���க்கொண்டே சுதந்திரக் கட்சி முன்னோக்கிப் பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி....\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கை நவம்பரில் ஜனாதிபதியிடம்\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன...\nபிரேசிலில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்.\nபிரேசிலில், ஒரே நாளில் 28 ஆயிரத்து 352 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதனால், நாட்டின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 20 லட்சத்து 74 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது. அதே போன்று கடந்த 24 மணி நேரத்தில் 921 பேர் கொரோனாவுக்கு பலியானதால், இறப்பு எண்ணிக்கை 78ஆயிரத்து 722 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா தொற்று எண்ணிக்கையில், அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உலகில் 2 ஆவது நாடாக இருந்தாலும், பிரேசிலில் வர்த்தக நடவடிக்கைளை மீண்டும் துவக்குவதில் அரசு தீவிரமாக உள்ளது.\nPrevious articleவிரிவுரையாளர் குருபரன் விவகாரம்; சுரேன் ராகவனும் உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்\nNext articleகாணிக்கையும் அதன் பலனும்.\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை ந��க்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஇலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு\nஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...\nகொரோனா தொற்று இதயத்தை பாதிக்கும்\nமருத்துவம் கனிமொழி - July 11, 2021 0\nகொரோனா நுரையீரலை தாக்கி நிமோனியா தொற்றை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நாம் அறிய வேண்டிய முக்கியமான மற்றொரு விஷயம் கோவிட் நோய் ரத்த நாளங்களில் பாதிப்பு...\nகொரோனா தொற்று – சீனாவைப் பின்தள்ளி 87ஆவது இடத்தில் இலங்கை\nஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த...\n3 மாத சிசுவுக்கு கொரோனா\nமத்துகம- வலலாவிட்ட பிரதேசத்தில் 3 மாத சிசு ஒன்றுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். தற்போது முடக்கப்பட்டுள்ள வலலாவிட்ட- மாகலந்தாவ பிர​தேசத்தைச் சேர்ந்த சிசுவுக்கே...\nஇலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு\nஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nஇலங்கையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பு இன்று\nபல கட்டங்களில் கீழ் பாடசாலைகளை மீள திறக்க எதிர்ப்பார்த்துள்ள நிலையில் இது குறித்து இன்று(வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nவவுனியாவில் உயிரிழந்த ஊடகவியலாளருக்கு அஞ்சலி\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும் தமிழ் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க்குக்கு, நேற்று (சனிக்கிழமை) வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின்...\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் இன்று (வியாழக்கிழமை) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி...\nநான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி\nபுதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோவப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை த��ிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள்...\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவா���கன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஇலக்கியம் பூங்குன்றன் - September 23, 2021 0\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்சிறுகதைகொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/23028", "date_download": "2021-09-28T07:10:31Z", "digest": "sha1:BGXROZGZTBRKGLDXPQ77VYHBUTRMZWXC", "length": 11232, "nlines": 201, "source_domain": "www.arusuvai.com", "title": "எல்லாரும் இனி இங்க வந்து உங்கள் அரட்டையை தொடருங்கள் எல்லோரையும் வரவேற்கிறேன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎல்லாரும் இனி இங்க வந்து உங்கள் அரட்டையை தொடருங்கள் எல்லோரையும் வரவேற்கிறேன்\nஇனி எல்லா அக்காவும் இனி இங்க வந்து உங்கள் அரட்டையை தொடருங்கள் இனி ஜாலி ஆ அரட்டை அடிக்க எல்லாரும் சீக்கரமா வாங்க\nஉமா அக்கா, நித்யா அக்க, அனிதா அக்கா, வனிதா அக்கா, பூரணி அக்கா, ஷபானா அக்கா, சங்கரி அக்கா, லக்ஷ்மி அக்��ா, அபி அக்கா, அண்ட் எல்லா அக்காவும் இனி இங்க வந்து அரட்டை அடிங்க\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஉமா அக்கா புது இழை தொடங்கிட்டேன் அக்கா\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஎல்லாரும புது இழை கு வந்து அரட்டை பண்ணுங்க\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nதாங்ஸ் கனி குட்டி பொண்ணே. வீட்டுக்கு கிளம்பியாச்சா\nஇன்னும் பத்து நிமிஷத்துல கெளம்பிடுவேன் அக்கா குட்டி தம்பியலாம் கேட்டேன்னு சொலுங்க அக்கா சொன்ன மறு பேச்சே இல உடனே பணிடனும் ல\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nபுதுசா புதுசா ஒரு அரட்டை\nஉடம்பு எடை போடுவதர்கு என்ன மாதிரியான உனவுகல் சாப்பிட வேன்டும்.\nஓடிவாங்கோ....., எங்கள் அட்மின் - பாப்பியின் 1 வது திருமணநாள்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nகரஸ்ஸில் பி.எட் படிக்க உதவுங்கள்.\nபேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/04011544/Subinspector-home-bombing.vpf", "date_download": "2021-09-28T07:56:53Z", "digest": "sha1:43BRT4RN2VRTADHI6P3IUHVAXAPCPQ4B", "length": 16321, "nlines": 155, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sub-inspector home bombing || சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு + \"||\" + Sub-inspector home bombing\nசப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nஅருமனை அருகே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ர���ல் குண்டு வீசியதில் கார், மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. மர்மநபர்கள் 2 பேரை தேடிவருகின்றனர்.\nஅருமனை அருகே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில் கார், மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. மர்மநபர்கள் 2 பேரை தேடிவருகின்றனர்.\nநள்ளிரவில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nகுமரி மாவட்டம் அருமனை அருகே இடைக்கோடு கல்லுப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் செலின் குமார் (வயது 50). இவர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கினார்.\nஇந்தநிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் சப்-இன்ஸ்பெக்டர் செலின்குமார் வீட்டின் முன்பு பயங்கர சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் செலின்குமாரும், அக்கம் பக்கத்தினரும் வெளியே ஓடி வந்தனர்.\nஅங்கு வீட்டு வளாகத்தில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள், கார் தீப்பற்றி எரிந்ததை கண்டு செலின்குமார் திடுக்கிட்டார். உடனே அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.\nதீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாகனங்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் மோட்டார் சைக்கிள் முழுமையாக கருகி நாசமானது. காரின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் வாகனங்களுக்கு தீ வைத்திருக்கலாம் என போலீசார் கருதினர்.\nபின்னர் அக்கம் பக்கத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் மர்மநபர்கள் 2 பேர் நாசவேலையில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவல் பதிவாகியிருந்தது.\nஅதாவது, அந்த காட்சியில் மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் கவச உடை அணிந்தபடி வருகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் வெளியே நின்றபடி திடீரென அவருடைய வீட்டை நோக்கி பெட்ரோல் குண்டை வீசுகிறார்கள். அந்த குண்டு மோட்டார் சைக்கிள், கார் மீது விழுந்து வெடிக்கிறது. குபீரென வாகனங்களும் தீப்பற்றி எரிகிறது.\nகண்ணிமைக்க���ம் நேரத்தில் தாங்கள் நினைத்த காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றிய மர்மநபர்கள், அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி செல்கிறார்கள். ஆனால் அவர்களின் முகம் சரிவர கண்காணிப்பு கேமராவில் பதிவாகவில்லை என போலீசார் தெரிவித்தனர்.\nமேலும் இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், துணை சூப்பிரண்டு கணேசன் ஆகியோர் சம்பவம் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு நேரில் சென்றனர். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் செலின்குமாரிடம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் விசாரணை நடத்தினார்.\nகுற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது செலின்குமார் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, இந்த செயலில் மர்மநபர்கள் ஈடுபட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாமா அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாமா என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமேலும் இதுதொடர்பாக அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. ஐகோர்ட்டில் உதவியாளர் பணி: 3,500 பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் குவிந்தனர்\n2. பெண் தற்கொலை செய்ததாக கூறிய வழக்கில் திடீர் திருப்பமாக தாங்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் பெண்ணை தாயும், பெரியப்பாவும் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. கொலையை மறைத்த தந்தையும் போலீசில் சிக்கினார்.\n3. ஜோலார்பேட்டை அருகே விவசாய நிலத்தில் மனைவியுடன் நாற்றுநட்ட கலெக்டர்\n4. பெண்ணாடம் அருகே பிளஸ்-1 மாணவி திடீர் சாவு; போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு தாய், உறவினர்கள் மீது வழக்கு\n5. நீண்ட நேரமாக செல்போனில் பேசியதை கண்டித்ததால் தொழிலாளியை கத்தியால் குத்திய மனைவி சிறையில் அடைப்பு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/62002/Andhra-pradesh-hindupur-mp-gorantla-madhav-kisses-police-shoe", "date_download": "2021-09-28T08:34:35Z", "digest": "sha1:SNGMNL4HEROBE7NMXLMGJAYQMA7MOQDD", "length": 7437, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவலரின் ஷூவை முத்தமிட்ட ஒய்எஸ்ஆர் காங். எம்பி! | Andhra pradesh hindupur mp gorantla madhav kisses police shoe | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nகாவலரின் ஷூவை முத்தமிட்ட ஒய்எஸ்ஆர் காங். எம்பி\nதெலுங்குதேசம் கட்சி முன்னாள் எம்.பி.யின் பேச்சை கண்டிக்கும் வகையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி, காவலர் ஒருவரின் ஷூவை துடைத்து முத்தமிட்டார்.\nஅனந்தப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் பேசிய தெலுங்கு தேசம் முன்னாள் எம்.பி. திவாகர் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியினர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு தொடுத்து வருவதாக குற்றம்சாட்டியிருந்தார். தெலுங்கு தேசம் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது காவலர்களை தனது ஷூவை துடைப்பதற்காக வைத்துக் கொள்வேன் எனப் பேசினார். திவாகரின் இந்த பேச்சுக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.யான கொரண்ட்ல மாதவ், தனது வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரின் ஷூவை துடைத்து முத்தமிட்டுள்ளார். இதன் மூலம், காவல்துறைக்கு தான் வீரவணக்கம் செலுத்தி இருப்பதாக கொரண்ட்ல மாதவ் தெரிவித்தார். காவல்துறையினரை அவதூறாக பேசிய திவார் ரெட்டி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கொரண்ட்ல மாதவ் வலியுறுத்தினார்.\n“கடன்களுக்கான வட்டியை ஒரு அளவுக்கு மேல் குறைக்க முடியாது”- எஸ்பிஐ தலைவர்\n‘குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல’ - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்\nசிறுவர்களுக்கு கொரோனாவால் மோசமான பாதிப்புகளோ உயிரிழப்புகளோ ஏற்படுவது அரிது -ஐசிஎம்ஆர்\n3 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை உயர்வு - பெட்ரோல், டீசல் விலையும் உயர்வு\n13 மாவட்டங்களி��் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அதிருப்தி - தலைமைச் செயலர் கடிதம்\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமனம்\nபூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\nகொரோனா கால மாணவர் நலன் 3 - குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் கவனத்துக்கு..\nஉருவக்கேலி முதல் 'மோஸ்ட் வான்டட்' காமெடியன் வரை... சினிமாவில் யோகி பாபு தடம் பதித்த கதை\nகிழக்கு திசை டூ மேற்கு திசை... கோவாவில் காலூன்ற முற்படும் மம்தா... ஏன்\nஸ்டார்ட் அப் இளவரசிகள் 3: சாண்டி லெர்னர் - வலைப்பின்னல் மகாராணியின் எழுச்சி, வீழ்ச்சி\nஐபிஎல்லில் சொதப்பும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/23d290ab08/mayangugiraal-oru-mathu-tamil-songs-lyrics", "date_download": "2021-09-28T07:20:04Z", "digest": "sha1:2NG4CJBDMDVJCQW5W4XVBGV7UTLK4RYJ", "length": 6745, "nlines": 139, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Mayangugiraal Oru Mathu songs lyrics from Paasamalar tamil movie", "raw_content": "\nமயங்குகிறாள் ஒரு மாது பாடல் வரிகள்\nதன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது\nதிருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே\nஅத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா\nஅத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா\nதன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது\nதோழியர் கதை சொல்லித் தரவில்லையா\nஅன்பே அன்பே அன்பே அன்பே\nஅத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா\nதன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது\nபார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்\nபடித்தவள் தான் அதை மறந்து விட்டாள்\nகாதலை நாணத்தில் மறைத்து விட்டாள்\nகாதலை நாணத்தில் மறைத்து விட்டாள்\nஅன்பே அன்பே அன்பே அன்பே\nஅத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா\nதன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nMayangugiraal Oru Mathu (மயங்குகிறாள் ஒரு மாது)\nEngalukkum Kaalam (எங்களுக்கும் காலம்)\nPaatondru Ketten (பாட்டொன்று கேட்டேன்)\nMalargalai Pool (மலர்களைப் போல்)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nVeththalaya Pottendi / வெத்தலைய போட்டேண்டி\nChinna Kannile / சின்ன கண்ணிலே\nTick Tick / டிக் டிக் டிக்\nKundrathiley Kumaranukku / குன்றத்திலே குமரனுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/06/blog-post_10.html", "date_download": "2021-09-28T07:22:57Z", "digest": "sha1:DZU4DGQGXGPLP2356EF4FHDJVJTKHTLW", "length": 2739, "nlines": 47, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "யாழ்.பல்கலையில் ஊடகத்துறை பெயர் பலகை திரைநீக்கம்! யாழ்.பல்கலையில் ஊடகத்துறை பெயர் பலகை திரைநீக்கம்! - Yarl Thinakkural", "raw_content": "\nயாழ்.பல்கலையில் ஊடகத்துறை பெயர் பலகை திரைநீக்கம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடககற்கை துறையினுடைய பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யும் நிகழ்வு இன்று காலை 9மணி அளவி்ல் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமி கலந்து கொண்டார்.\nதகுதி வாய்ந்த அதிகாரியால் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள் மாணவர்கள் ஊடகவியலாளர்கள் என பலதரப்பினரும் பங்கேற்றனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nikaweratiya/technician-jobs", "date_download": "2021-09-28T07:49:24Z", "digest": "sha1:XQFXX6DVSNR656SWZMN3U2JZAKEYHDLN", "length": 6307, "nlines": 91, "source_domain": "ikman.lk", "title": "நிகவெரடிய இல் தொழில்நுட்பவியலாளர் வேலை வாய்ப்புகள் | ikmanJOBS", "raw_content": "\nஉங்களுக்கு சிறந்த ஆன்லைன் அனுபவத்தை வழங்க நாங்கள் cookieகளை பயன்படுத்துகிறோம். இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எங்கள் cookie கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்று கருதப்படுகிறது.\nவேலை பணியிட வகை (ஆண்டுகள்)\nநிகவெரடிய இல் தொழில்நுட்பவியலாளர் வேலை வாய்ப்புகள்\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nபொதியிடும் அதிகாரிக்கான வேலை வாய்ப்புக்கள்\nபணி அடிப்படையில் வேலை வாய்ப்புக்கள்\nநிகவெரடிய இல் கள விற்பனை நிர்வாகி வேலை வாய்ப்புக்கள்\nநிகவெரடிய இல் தனியார் ஓட்டுநர் வேலை வாய்ப்புக்கள்\nநிகவெரடிய இல் உணவு விநியோகத்தர் வேலை வாய்ப்புக்கள்\nநிகவெரடிய இல் வங்கி உதவியாளர் வேலை வாய்ப்புக்கள்\nநிகவெரடிய இல் கூரியர் விநியோகத்தர் வேலை வாய்ப்புக்கள்\nநகர அடிப்படையிலான வேலை வாய்ப்புக்கள்\nநிகவெரடிய இல் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு\nநிகவெரடிய இல் பொதியிடும் அதிகாரிக்கான வேலைவாய்ப்பு\nநிகவெரடிய இல் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nநிகவெரடிய இல் விற்பனையாளர் வாய்ப்புக்கள்\nநிகவெரடிய இல் குமாஸ்தா வேலைவாய்ப்பு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-28T08:31:00Z", "digest": "sha1:BZVYJDF5FSGI66KSZ6RYRNC4IMJ22AXX", "length": 2771, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எர்ன்ஸ்ட் மீமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎர்ன்ஸ்ட் ஃபிரீட்ரிச் வில்ஹெல்ம் மீமன் (Ernst Meumann, 29 ஆகஸ்ட் 1862, உர்டினென், கிரெஃபெல்ட் - 26 ஏப்ரல் 1915, ஜெர்மனி, ஆம்பர்கு) என்பவர் ஒரு ஜெர்மன் கல்வியாளர், ஆசிரியர் மற்றும் உளவியலாளர். இவர் கற்பித்தல் பணியின் நிறுவனர் ஆவார் . [1][2][3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.unvoyagepourlaplanete.com/487-how-to-start-my-own-small-construction-company", "date_download": "2021-09-28T06:57:16Z", "digest": "sha1:HTHDM4XJYU6DW2Q6NDDX54NJL3P6PUIL", "length": 10919, "nlines": 29, "source_domain": "ta.unvoyagepourlaplanete.com", "title": "எனது சொந்த சிறிய கட்டுமான நிறுவனத்தை எவ்வாறு தொடங்குவது", "raw_content": "\nஎனது சொந்த சிறிய கட்டுமான நிறுவனத்தை எவ்வாறு தொடங்குவது\nநீங்கள் கருவிகளுடன் எளிமையாக இருந்தால், உங்கள் சொந்த கட்டுமான நிறுவனத்தை நடத்துவதற்கு உங்கள் திறன்களையும் அனுபவத்தையும் பயன்படுத்துவது வருமான ஆதாரத்தை வழங்கக்கூடும், இது உங்கள் சொந்த முதலாளியாக இருக்கவும் உங்கள் சொந்த நேரங்களை அமைக்கவும் அனுமதிக்கிறது. உங்கள் நிறுவனம் சிறியதாக இருந்தாலும், வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்க கவனமாக திட்டமிடல் மற்றும் அமைப்பு தேவை. மற்ற வகை சிறு வணிகங்களைப் போலவே, சிறு கட்டுமான நிறுவனங்களும் விதிமுறைகளைப் பின்பற்றி வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெற கடுமையாக உழைக்க வேண்டும்.\nஇந்த எழுதப்பட்ட ஆவணம் உங்கள் நிறுவனத்தைத் தொடங்க சாலை வரைபடத்தை வழங்குகிறது. உங்கள் இலக்குகளைச் சேர��த்து, அந்த இலக்குகளை அடைய நீங்கள் பயன்படுத்தும் முறைகளை கோடிட்டுக் காட்டுங்கள். உங்கள் வணிகத்தின் நிதி அம்சங்கள், நீங்கள் விரும்பிய வாடிக்கையாளர்கள், தேவையான கருவிகள், உபகரணங்கள் மற்றும் பொருட்கள் மற்றும் விளம்பரத் திட்டங்களை நிவர்த்தி செய்யும் பிரிவுகளை உள்ளடக்குங்கள். முறையான விளக்கக்காட்சி தாளில் உங்கள் வணிகத் திட்டத்தை அச்சிடுங்கள்.\nபுதிய கருவிகள் அல்லது ஒரு சிறிய டிரக் போன்ற உங்கள் புதிய நிறுவனத்திற்கு தேவையான எந்தவொரு நிதியையும் பெற கடனுக்காக விண்ணப்பிக்கவும். உங்களுடன் முறையான வணிகத் திட்டத்தை உங்கள் வங்கியாளரிடம் எடுத்துச் செல்லுங்கள். கட்டுமானத் தொழிலைத் தொடங்குவதற்கான உங்கள் காரணங்களைப் பற்றி விவாதிக்கவும், அது வெற்றிகரமாக இருக்கும் என்று நீங்கள் கருதும் காரணங்கள் உட்பட. வட்டி விகிதங்கள் மற்றும் விதிமுறைகள் உட்பட உங்கள் கடன் விருப்பங்களைப் பற்றி பேசுங்கள்.\nசிறிய கட்டுமான நிறுவனங்களை நிர்வகிக்கும் விதிமுறைகளுக்கு உங்கள் மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கத்துடன் சரிபார்க்கவும். உங்கள் அருகிலுள்ள கட்டுமான சேவைகளை வழங்க உங்களுக்கு பிணைப்பு தேவையா, வணிக உரிமத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, உங்கள் வணிக பெயரை பதிவு செய்வது மற்றும் உரிமங்கள் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றிற்கு எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டுமா என்று அவர்கள் உங்களுக்கு சொல்ல முடியும்.\nஐஆர்எஸ்ஸிலிருந்து ஒரு முதலாளி அடையாள எண் அல்லது ஈஐஎன்-க்கு விண்ணப்பிக்கவும் (வளங்களைப் பார்க்கவும்). ஒரு பத்திரத்திற்கு விண்ணப்பிக்க ஒரு பிணைப்பு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் மாநில அல்லது நகர அரசாங்கம் புகழ்பெற்ற நிறுவனங்களின் பட்டியலை வழங்கக்கூடும். நீங்கள் விரும்பிய வேலையின் நோக்கம் அல்லது உங்கள் உள்ளூர் அரசாங்கத்திற்கு இது தேவையில்லை என்றாலும், பிணைக்கப்பட்டிருப்பது உங்களை பணியமர்த்துவது குறித்து உங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.\nஉங்கள் கருவிகளை தயார் செய்யுங்கள்\nஉங்கள் கருவிகள் மற்றும் உபகரணங்களின் பட்டியலை எடுத்துக் கொள்ளுங்கள். பழுதுபார்ப்பு தேவைப்படும் நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் எந்த உபகரணங்களுக்கும் சேவை செய்யுங்கள். ஏணிகள், மரக்கட்டைகள், தச்சர்களின் நிலைகள், பயிற்சிகள் மற்றும் பிட்கள் போன்ற அடிப்படை கட்டுமான பணிகளைச் செய்ய உங்களுக்குத் தேவையான எந்தவொரு பொருளையும் வாங்கவும்.\nஉங்கள் கட்டுமான சேவைகளை சந்தைப்படுத்துங்கள்\nஉங்கள் புதிய கட்டுமான நிறுவனத்தை உங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பல்வேறு ஊடகங்களில் விளம்பரம் செய்யுங்கள். உங்கள் முதல் சில வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியை வழங்குவதன் மூலம் சில வணிகத்தில் வரையவும். உங்கள் புதிய நிறுவனத்தின் நண்பர்கள், அயலவர்கள் மற்றும் உறவினர்களுக்கு அறிவிக்கவும். நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடையே இதைப் பரப்பச் சொல்லுங்கள். கட்டுமானப் பணிகளைச் செய்ய உங்களை வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்க தனிப்பட்ட பரிந்துரைகள் வீட்டு உரிமையாளர்களை ஊக்குவிக்கக்கூடும்.\nஹேக் செய்யப்பட்ட யாகூ கணக்கை எவ்வாறு கண்டறிவது\nதொழிலாளர் மற்றும் மொத்த வெளியீட்டின் கொடுக்கப்பட்ட சராசரி உற்பத்தியை எவ்வாறு கணக்கிடுவது\nபிசி பயன்படுத்திய வன்வட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றால் என்ன செய்வது\nஅடோப் பிரீமியர் கூறுகளில் வீடியோவை சுழற்றுவது எப்படி\nஒரு வணிகத்திற்கான இலவச பணத்தை நான் எங்கே காணலாம்\nஒரு வணிகத்திற்கு தரம் ஏன் முக்கியமானது\nஎம்பி 3 சிடிகளை உருவாக்க விண்டோஸ் மீடியாவை எவ்வாறு பயன்படுத்துவது\nவிண்டோஸ் 7 இல் வேர்ட்பேட் திறப்பது எப்படி\nகணினியிலிருந்து இரண்டாவது இயக்க முறைமையை அகற்றுவது எப்படி\nவீட்டிலிருந்து ஒரு பயண வணிகத்தை எவ்வாறு தொடங்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-28T08:55:47Z", "digest": "sha1:2B6A3GW2TSIKQ2MMQXT72FMU7VOSAX2J", "length": 16001, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "குதிரைக் கொட்டில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொட்டில் என்பது பண்ணை ஒன்றில் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படும் வேளாண்மைக் கட்டிடமாகும். வட அமெரிக்காவில் கொட்டில் அல்லது கொட்டகை என்பது கால்நடை மற்றும் குதிரை முதலான விலங்கு வளர்ப்பு, கருவிகள், தீவனம் ஆகியவற்றை பராமரிக்கும் இடமாகும்.[1] மக்களை தங்கவைக்கும் இடமும் கொட்டில் எனும் பெயரால் அழைக்கப்படுவதுண்டு. இதன் அடிப்படையில் கொட்டில் எனும் சொல், புகையிலை கொட்டில், பசு மாட்டுக் கொட்டில், ஆட்டுக் கொட்டில், என வழங்கப்படுகின்றது.\nகுதிரைக் கொட்டில் அல்லது குதிரைக் கொட்டடி அல்லது குதிரை இலாயம் (stable) கால்நடைகளைக் குறிப்பாக குதிரைகளைக் கட்டிவைக்கும் கட்டிடமாகும். இக்கட்டிடத்தில் ஒவ்வொரு விலங்குக்குமான தனிக் கொட்டகைகள் இருக்கும். இன்றளவில் பலவகையான குதிரைக் கோட்டில்கள் வழக்கில் உள்ளன; அமெரிக்கவகைக் கொட்டில்(barn) என்பது இருபுறமும் திறந்த கதவுகள் அமைந்த பெரிய கொட்டில் ஆகும். அதில் ஒவ்வொரு உறுப்படிக்கும் தனிக் கொட்டகை அமைந்திருக்கும். இச்சொல் தனி உரிமையாளரிடம் உள்ள கால்நடைகளைக் கட்டிவைக்கும் இடத்துக்கும் வழங்கலாம். குதிரைக் கொட்டில் உள்ள கட்டிடம் பண்ணையிலோ வீட்டிலோ அமையலாம்.\nகாலநிலை, கட்டுபொருள், வரலாற்றுக் காலம், கட்டிடக்கலைப் பண்பாட்டு வகை ஆகியவற்றைப் பொறுத்து குதிரைக் கொட்டிலின் புறவடிவமைப்பு பெரிதும் வேறுபடுகிறது. செங்கல், கல், மரம், எஃகு போன்ற பலவகைக் கட்டுபொருள்கள் குதிரைக் கொட்டிலின் கொத்து வேலைக்குப் பயன்படலாம். குதிரைக் கொட்டில்கள் ஓரிரு விலங்குகளை அடைக்கும் சிறிய வீட்டுக் கட்டிடம் முதல் வேளாண் கண்காட்சி அல்லது குதிரைப் பந்தயக் களம் போன்ற பல நூறு விலங்குகளை அடைக்கும் பெரிய கட்டிடங்கள் வரை அளவில் வேறுபடுகின்றன.\nகுதிரைக் கொட்டில் வரலாற்றியலாக பண்ணைகளில் உருவாகிய இரண்டாம் வகைக் கட்டிடமாகும் உலகின் மிகப் பழைய குதிரைக் கொட்டில்கள் பண்டைய எகிப்தில் பை-இரமேசெசு எனும் தொல்நகரிலும் குவந்திரிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை இரமேசெசுவில் கிமு 1304- கிமு1237 கால இடைவெளியில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை 182,986 ச.அடி பரப்பளவு கொண்டவை. இவை நீர் வடிய சரிவான தரையுடன் 480 குதிரைகளைக் அடைக்கும் அளவுக்குப் பெரியனவாக அமைந்து இருந்தன. [2]\nதனிக் குதிரைக் கொட்டில் 16 ஆம் நூற்றாண்டு முதலே கட்டப்பட்டுள்ளது. இவை வீட்டுக்கு அருகில் நல்லமுறையில் கட்டப்பட்டன. ஏனெனில், விலங்குகள் அக்காலத்தில் பெரிதும் பேணிப் போற்றப்பட்டன. இது பொருளியலாக பயன் தந்ததோடு அவர்களுக்கு சமூக மதிப்பையும் வழங்கின. 19 ஆம் நூற்றாண்டு இடையில் மேலாளர்களைக் கொண்டு கவனித்த தீவனக் கொட்டிகள் அமைந்த பல குதிரைகளைக் கட்டிவைத்த குதிரைக் கொட்டில்கள் அமைந��து இருந்ததாகத் தெரிய வந்துள்ளது.[3][4]\nபெரும்பிரித்தானியாவில் மரபாக மேல்தளத்தில் தீவனக் கிடங்கும் அமைந்திருந்துள்ளன. கொட்டிலின் முகப்பில் சுழல் கதவொன்று இருந்துள்ளது. கதவுகளும் சாளரங்களும் சீரொருமையோடு அமைக்கபட்டிருந்துள்ளன. கொட்டிலின் உட்பகுதிகள் பல கொட்டகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்துள்ளன. இவற்றில் குதிரை இனப்பெருக்கத்துக்காகவும் குட்டிகளுக்காகவும் நோயுற்ற குதிரைகளுக்காகவும் தனித்தனியாகப் பெரிய அறைகளும் அமைந்திருந்துள்ளன. தரைகள் கல்லடுக்காலும் பிறகு செங்கல்லடுக்காலும் நீர் வடிதாரைகளோடும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கொட்டிலுக்கு வெளியே முதல் தளத்தில் குதிரைகளைப் பேணியவர்கள் வாழ்ந்துள்ளனர்.[5][தெளிவுபடுத்துக]\nகுதிரைக் கொட்டில் எப்போதும் பயற்சியாளர், நோட்டமிடுபவர், பேணுநர் வாழும் பெரிய வளாகத்தில் அமைந்திருக்கும்.\n\"Stable\" எனும் ஆங்கிலச் சொல் ஒருவரால் பயிற்றப்பட்ட விளையட்டு வீரர் குழுவையும் கலயரங்கின் கலைஞர் குழுவையும் குறிக்கும்.\nவரலாற்றியலாக இந்த ஆங்கிலச் சொல் குதிரைப்படை வீரர் குழுவையும் குறிக்கும்.\n1802 இல் கட்டி, இன்னமும் வழக்கில் உள்ள மரபான குதிரைக் கொட்டில்.\nசில கொட்டகைகளே உள்ள இடைநிலைப்பட்ட குதிரைக் கொட்டில்.\nதனிகோட்டகை வரிசை அமைந்த குதிரைக் கொட்டில், பனாமா குதிரைக் குழுமம்.\nசிவிட்சர்லாந்து, அய்ன்சிதீன், குதிரைக் கொட்டில்கள்.\nநூறு ஆண்டுகட்கு முந்தைய குதிரைக் கொட்டில், சுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இன்றும் புழக்கத்தில் உள்ளது.\nவரிசையான கொட்டகைகள் அமைந்த கொட்டில், சாபுனிக், சுவேதி மார்ட்டின் நா முறி, குரோசியா.\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள் from October 2014\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2020, 03:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-28T09:00:04Z", "digest": "sha1:BCJ6BOLPQCR2FKRPW2DF3IDT37TYQPXT", "length": 7721, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "தரோன் எகேர்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா���ில் இருந்து.\nதரோன் எகேர்டன் (ஆங்கில மொழி: Taron Egerton) (பிறப்பு: 10 நவம்பர் 1989) ஒரு வேல்ஸ் நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் கிங்க்ஸ்மேன்: த சீக்ரெட் சர்வீஸ் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தி ஸ்மோக் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\n2012 பாப் ஆண்டி குறும்படம்\n2015 கிங்க்ஸ்மேன்: த சீக்ரெட் சர்வீஸ் கேரி\n2015 டேச்டமென்ட் ஒப் யூத் எட்வர்ட் பிரிட்டின் தயாரிப்பில்\n2015 லெஜண்ட் எட்வர்ட் \"மேட் டெடி\" ஸ்மித் தயாரிப்பில்\n2013 லீவிஸ் லியாம் ஜே 2 அத்தியாயங்கள்\n\"தி ராம்ப்ளிங் பாய்: பாகம் 1\", \"தி ராம்ப்ளிங் பாய்: பகுதி 2\"\n2014-தொடக்கம் தி ஸ்மோக் டென்னிஸ் முக்கிய கதாபாத்திரம்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Taron Egerton\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2015, 15:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Maserati/Maserati_MC_20", "date_download": "2021-09-28T08:17:34Z", "digest": "sha1:5XY2PBLMUACDNDD7HGTELHYALWGP5IV7", "length": 6909, "nlines": 168, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாசிராட்டி mc 20 இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbe the முதல் ஒன்இந்த காரை மதிப்பிடு\n*estimated விலை in புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு - மார்ச் 15, 2022\nமுகப்புபுதிய கார்கள்மாசிராட்டி கார்கள்மாசிராட்டி mc 20\nமாசிராட்டி mc 20 படங்கள்\nஎல்லா mc 20 படங்கள் ஐயும் காண்க\nஎல்லா best கூபே சார்ஸ் ஐயும் காண்க\nஅடுத்து வருவதுmc 203000 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.3.50 சிஆர்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஉபகமிங் 7 சீட்டர் கார்கள்\nஎல்லா மாசிராட்டி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/lexus/ux/specs", "date_download": "2021-09-28T06:37:55Z", "digest": "sha1:EVAKI5STEHD22EGVDLY7YGYSPSMIBM7L", "length": 10485, "nlines": 244, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் லேக்சஸ் யூஎக்ஸ் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nலேக்சஸ் யூஎக்ஸ் இன் விவரக்குறிப்புகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nலேக்சஸ் யூஎக்ஸ் இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1987\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\ntop இவிடே எஸ்யூவி கார்கள்\nஎல்லா best எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nலேக்சஸ் யூஎக்ஸ் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா யூஎக்ஸ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா யூஎக்ஸ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா லேக்சஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2050\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2050\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2050\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஎல்லா உபகமிங் லேக்சஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/ja-solutions-recruitment-2021-for-customer-support-executive-jobs/", "date_download": "2021-09-28T08:14:33Z", "digest": "sha1:55GZIM7I7GUYZVXPDTUFX7KQ7FAMCD55", "length": 4283, "nlines": 52, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "தஞ்சாவூர் JA SOLUTIONS -யில் CUSTOMER SUPPORT EXECUTIVE வேலை!! UG முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!", "raw_content": "\nதஞ்சாவூர் JA SOLUTIONS தனியார் நிறுவனத்தில் CUSTOMER SUPPORT EXECUTIVE பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Under Graduate படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nபாலினம்: ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்\nCUSTOMER SUPPORT EXECUTIVE பணிக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்ப��ாரர்கள் இந்தப்பணிக்கு Under Graduate படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nCUSTOMER SUPPORT EXECUTIVE பணிக்கு மாதம் Rs.4000 முதல் Rs.10,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/page/8/", "date_download": "2021-09-28T07:28:45Z", "digest": "sha1:6R7W5HQNJI2WPEMS3PMRJKX72UP3TB6S", "length": 38632, "nlines": 305, "source_domain": "vanakkamlondon.com", "title": "கிளிநொச்சி Archives - Page 8 of 8 - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டு���ைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச��சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nவிடுதலைப் புலிகளின் முக்கிய ஆவணங்கள் தேடுதல்; கிடைத்தது என்ன\nவிடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய ஆவணங்கள், பெறுமதியான பொருட்கள் காணப்படலாம் என கடற்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நீதவான், கண்டாவளை பிரதேச செயலகம் மற்றும்...\nகிளிநொச்சியில் முதன் முதலில் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவான தேனுசன்.\nஇந்த மாதம் நேபாளம் நாட்டில் நடைபெற இருக்கும் தெற்காசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 19வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான SAFF (South Asian Football Federation) கிண்ண போட்டியில் பங்கு பெறும் இலங்கை அணியில் கிளிநொச்சி உருத்திரபுரம்...\nகிளிநொச்சியில் மண்ணை மேயும் கால்நடைகள் |வரட்சியின் கொடுமை\nகிளிநொச்சியில் வரட்சி காரணமாக கால்நடைகள் மண்ணை மேய்கின்ற காட்சி மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மழை வீழ்ச்சி கிடைக்காமையால் பூ வறண்டு, புழுதியாகக் காணப்படுகின்றது. இதனால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எமது சிறப்பு...\nவடக்கிற்கு இரண்டு புதிய புகையிரத சேவைகள்\nவடக்கிலிருந்து காங்கேசன்துறை முதல் கொழும்பு வரை இரண்டு புதிய புகையிரத சேவைகள் நாளை (02) முதல் காலை மற்றும் இரவு வேளைகளில் இடம்பெறவுள்ளதாக யாழ் புகையிரத நிலையத்தின் தலைமை அதிகாரி ரி.பிரதீபன் அறியத் தந்துள்ளதாக...\nகிளிநொச்சியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தல்\nகிளிநொச்சியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமி வட்டக்கச்சி கட்சன் வீதியை சேர்ந்த நான்கு இளைஞர்களால் நேற்றறையதினம் கடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக் கடத்தல்...\nநா. யோகேந்திரநாதனின் நீந்திக் கடந்த நெருப்பாறு நூல் கிளிநொச்சியில் வெளியீடு\nஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் மரண மழையில் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் சோதிநாதன் தலைமையில் இந்த...\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் ��ிருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஇலக்கியம் பூங்குன்றன் - September 23, 2021 0\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்சிறுகதைகொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/page/2/", "date_download": "2021-09-28T07:23:23Z", "digest": "sha1:AOBGMKXESNX5WT3A3GZ2UQUU45UWCEOU", "length": 42908, "nlines": 325, "source_domain": "vanakkamlondon.com", "title": "வைரஸ் Archives - Page 2 of 10 - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்ந��ய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவ��த்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சு���்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | த��பச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஇலங்கையில் எட்டு மலேரியா நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்\nநாட்டிலுள்ள தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் இருந்து இதுவரை 8 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர்...\nயாவில் ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் ஒருவர் கொரோனாவால் மரணம்\nஅவுஸ்ரேலியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா மாநில தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் இன்று...\nஇலங்கையில் 2 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,991 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில்...\nஅமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சிறப்பு விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, இவர்கள் அனைவரும்...\n தென்னிலங்கையின் ஒரு பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை\nதென்னிலங்கையின் ஒரு பகுதி கொரோனா ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள பிராந்திய நாடுகளிலிருந்து நோயாளர்கள் இலங்கைக்குள் நுழைய முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மீன்பிடி படகுகள் மூலம் இந்தியா...\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை\nஇலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1915 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்டவர்கள்...\nமீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவ வாய்ப்புள்ளதா\nஅனுராதபுரம் – கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில்...\nஇலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்\n#Covid-19 #Corona Virus #Anuradhapura அனுராதபுரம் - கெபத்திகொல்லேவ பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பெண் ஒருவர் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். குறித்த ���ெண் வீடு திரும்பிய பின்னர் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகியமையினால் அவரால் பிரதேசத்தில்...\nகொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்காரணமாக நோய் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1889 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரை அடையாளம்...\nவைரஸ் தொற்றின் விளைவாக அரசியலில் இரண்டு பிரதான விளைவுகள் ஏற்பட்டிருப்பதாக ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. முதலாவது அதிகாரம் மையத்தில் குவிக்கப்படுவது. இரண்டாவது தேசியவாதத்தின் எழுச்சி. இவை இரண்டையும் சற்று விரிவாகப் பார்க்கலாம். முதலாவது...\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஇலக்கியம் பூங்குன்றன் - September 23, 2021 0\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்சிறுகதைகொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2843610", "date_download": "2021-09-28T08:35:27Z", "digest": "sha1:YGQNPW2K6EIHHKCTRHH6ZF7W7GRABP4D", "length": 24907, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால் போதும்; தொற்றை கண்டறியலாம்!| Dinamalar", "raw_content": "\n'டிக்டாக்' புதிய மைல்கல்: 100 கோடி பயனர்களை கடந்து ...\nபருவநிலை மாற்றத்தால் பயிர்களுக்கு பாதிப்பு: பிரதமர் ... 1\nபொழுதுபோக்கு கிளப்களில் சோதனை: சென்னை ...\nமம்தா போட்டியிடும் இடைத்தேர்தல் திட்டமிட்டபடி ...\nதிருநெல்வேலி, கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு: ...\nவெள்ளத்தடுப்பு பணிகள்; வடசென்னை பகுதிகளில் முதல்வர் ... 2\nஏழு புதிய மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ... 10\nபிரிட்டனில் லாரி ஓட்டுநர்கள் தட்டுப்பாடு: 90% பெட்ரோல் ... 1\n3 லோக்சபா, 30 சட்டசபை தொகுதிகளுக்கு அக்.,30ல் ...\nஎழும்பூரில் காவலர் அருங்காட்சியகம்: மக்கள் ...\nஉப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால் போதும்; தொற்றை கண்டறியலாம்\nபுதுடில்லி: 'கோவிட் தொற்றைக் கண்டறிய உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து பரிசோதனை செய்யும் முறையை, ஊரக மற்றும் பழங்குடி பகுதிகளில் அதிகளவில் அமல்படுத்த வேண்டும்' என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) கீழ், நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: 'கோவிட் தொற்றைக் கண்டறிய உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து பரிசோதனை செய்யும் முறையை, ஊரக மற்றும் பழங்குடி பகுதிகளில் அதிகளவில் அமல்படுத்த வேண்டும்' என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.\nஇந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) கீழ், நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்இஇஆர்ஐ) செயல்படுகிறது. இது, கோவிட் மாதிரிகளை பரிசோதிக்கும், உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறையை கண்டறிந்துள்ளது. எளிதான, வேகமான, குறைந்த கட்டணத்திலான இந்தத் தொழில்நுட்பம், நோயாளிகளுக்கு உகந்த வகையில் இருப்பதுடன் முடிவுகள் உடனடியாகவும் கிடைக்கும்.\nஇந்த புதிய கண்டுபிடிப்பின் செய்முறை நுண்ணறிவை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. இதனால் இந்தக் கண்டுபிடிப்பு வணிக ரீதியானதாக மாறுவதுடன், தனியார், அரசு மற்றும் பல்வேறு ஊரக வளர்ச்சி திட்டங்கள் மற்றும் துறைகளை உள்ளடக்கிய துறையினரிடம் உரிமம் வழங்கப்படும்.\nஇந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், 'உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறையை, நாடுமுழுவதும், குறி���்பாக, வளங்கள் குறைந்த ஊரக மற்றும் பழங்குடி பகுதிகளில் அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் விரைவான மற்றும் மக்களுக்கு உகந்த வகையில் பரிசோதனைகள் செய்யப்படுவதுடன் தொற்றுக்கு எதிரான நமது போராட்டமும் வலுப்பெறும்' என்றார்.\nபுதுடில்லி: 'கோவிட் தொற்றைக் கண்டறிய உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து பரிசோதனை செய்யும் முறையை, ஊரக மற்றும் பழங்குடி பகுதிகளில் அதிகளவில் அமல்படுத்த வேண்டும்' என, மத்திய\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகார் விபத்து; வானதிசீனிவாசன் மகன் தப்பினார்(28)\nகோயில் நிலம் ஆக்கிரமித்தால் கைது: சட்டமசோதா தாக்கல்(48)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாழ்த்துக்கள் ......ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பில் குறிப்பிடத்தக்க அளவில் இந்தியா இந்த ஏழு ஆண்டு கால ஆட்சியில் முன்னேறி வருவது நேர்மையான ஆளுமையின் அடையாளம் .....\nஒரு ஜோசியர் கூறியதாவது. இந்த கொராணா விற்கு இந்தியாவில் மருந்து கண்டுபிடிக்கும் இந்திய ஆராய்ச்சியில் பல புது புது மருந்துகள் கண்டுபிடிப்பிற்கு புற்று நோய் உள்பட பல வியாதிகளுக்கு வேறு நோய்களுக்கு தீர்வு காணும் என்று.\nஒரு நல்ல முயற்சி. வரவேட்கிறேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் ���ுண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகார் விபத்து; வானதிசீனிவாசன் மகன் தப்பினார்\nகோயில் நிலம் ஆக்கிரமித்தால் கைது: சட்டமசோதா தாக்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடி���ம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.envazhi.com/tag/cm-palanisamy/", "date_download": "2021-09-28T07:50:16Z", "digest": "sha1:FSAGN4JEL2RBNRR2JA27Z5CKIBVCTEDQ", "length": 2450, "nlines": 43, "source_domain": "www.envazhi.com", "title": "CM Palanisamy | Envazhi", "raw_content": "\nTrending News செய்திகள்... இன்று\nரஜினியை நலம் விசாரித்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்\nசென்னை: ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியிடம் உடல் நலம் விசாரித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ரத்த அழுத்த மாறுபாடு, உடல் சோர்வு காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்\nTrending News சிறப்புக் கட்டுரை சூடான அலசல்\nஅவ்ளோ கஷ்டப்பட வேணாம் கமல்… உங்க ஈகோவை பத்திரமா வச்சிக்கங்க\nTrending News சிறப்புக் கட்டுரை\nசிரஞ்சீவி, சச்சின், மம்மூட்டி, மோகன்லால், ஏஆர் ரஹ்மான், ஆனந்த் மகிந்திரா….. வாழ்த்து மழையில் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/thiruvarul-thiruvula-five-sivan-temples-in-nagapattinam-district", "date_download": "2021-09-28T07:54:09Z", "digest": "sha1:4YIKUIRFKDCMZVZIQDMMMGOUVYP3SDWI", "length": 11292, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 24 September 2019 - திருவருள் திருவுலா: பஞ்ச கடம்பத் தலங்கள்!|Thiruvarul Thiruvula: Five Sivan temples in Nagapattinam district - Vikatan", "raw_content": "\nதிருவருள் திருவுலா: பஞ்ச கடம்பத் தலங்கள்\nஆலயம் தேடுவோம்: அழிவிலிருந்து மீளுமா\nவாமன அவதாரம்... வேறொரு காரணம்\n - ருசிக்கத் தெரிந்த குரு\nமர வேலைப்பாடும் உகந்த நாள்களும்\nபிரச்னத்துக்கும் சகுனத்துக்கும் தொடர்பு உண்டா\nராசிபலன்: செப்டம்பர் 10 முதல் 23 - ம் தேதி வரை\nகண்டுகொண்டேன் கந்தனை - 12\nசிவமகுடம் - பாகம் 2 - 35\n - 12 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\nகேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா\nஆதியும் அந்தமும் - 12 - மறை சொல்லும் மகிமைகள்\nமகா பெரியவா - 37\nரங்க ராஜ்ஜியம் - 38\nதிருச்சி கோயில்கள் - 14: இன்றும் ஈசனே எறும்பாக வந்து அருளும் திருவெறும்பூர் திருத்தலம்\nபதவி உயர்வு தரும் பால், எண்ணெய் அபிஷேகம் | சோழர் காலக் கலைப் பொக்கிஷம் எசாலம்\nமும்மூர்த்திகளாய் அருளும் இலஞ்சிக்குமாரர் |அருவியில் தீர்த்தவாரி | தோஷங்கள் தீர்க்கும் பரிகாத்தலம்\nதிருச்சி கோயில்கள் - 13: ஏழு குருமார்களும் ஒருசேர அருளும் ஆதி குரு தலம் - உத்தமர் கோயில் சிறப்புகள்\nமும்மூர்த்திகளாய் அருளும் முருகன்... அருவியில் தீ��்த்தவாரி காணும் இலஞ்சிக்குமாரர்\nதிருச்சி கோயில்கள் - 12: மனநலமும் குணநலமும் காக்கும் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்\nபிரச்னைகளைத் தீர்க்கும் பிரார்த்தனைத் தேங்காய் | பிரதோஷ நாயகராகப் பிள்ளையார் | பரிகாரம | Vinayagar\nகாரிய வெற்றி, கவலையில்லா வாழ்க்கை அருளும் 8 கணபதித் தலங்கள்\nமுருகப்பெருமானின் குறை தீர்ந்த தலம் | மாமன்னன் ராஜராஜசோழன் வழிபாடு செய்த எருக்கத்தம் புலியூர்\nதிருச்சி கோயில்கள் - 11 - திருவாசி: நோயை நாகமாக மாற்றி அதன் மீது ஈசன் நின்று ஆடிய தலம்\nதிருவருள் திருவுலா: பஞ்ச கடம்பத் தலங்கள்\nஇங்ஙனம் சூரபத்மனை சம்ஹாரம் செய்ததால் முருகனுக்கு வீரஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தைப் போக்க, தந்தையாகிய சிவனாரின் ஆணைக்கேற்ப, முருகப்பெருமான் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து பூஜித்து, தோஷம் நீங்கப் பெற்றார்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/Minister-Ramesh-Pathirana-said.html", "date_download": "2021-09-28T06:49:42Z", "digest": "sha1:IJ43PYCNBEOKFIUNNYFDBGMJRZN3GMWC", "length": 4669, "nlines": 32, "source_domain": "www.cbctamil.com", "title": "அடுத்த மாதம் மக்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடலாம் - அமைச்சர் - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nஅடுத்த மாதம் மக்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடலாம் - அமைச்சர்\nஅடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்.\nதற்போது இக்கட்டான சூழ்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது என தெரிவித்த அவர் இந்நிலையில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.\nமேலும் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், சுகாதார துறையினர் குறிப்பிடும் ஆலோசனைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இந்நிலைமை அடுத்த மாதம் முதல் வாரம் வரைக்கும் நீடிக்கும் என கூறினார்.\nஇதனை தொடர்ந்து மே மாத இறுதியில் பொது தேர்தல் இடம்பெற்று பலமானதொரு அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் அவ்வாறு அமைக்கப்படும் அரசாங்கத்தினால் போதுமான அளவு மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.\nஅவ்வாறானதொரு பலமான அரசாங்கம் தோற்றம் பெற்றாலே பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க முடியும் என குறிப்பிட்ட அவர், எனவே பொதுத் தேர்தலின்போது மக்கள் சிறந்ததொரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nஅடுத்த மாதம் மக்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடலாம் - அமைச்சர் Reviewed by EDITOR on April 14, 2020 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\nஇறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்வு - கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2021/08/blog-post_4.html", "date_download": "2021-09-28T08:29:43Z", "digest": "sha1:QY53VILR4ACJXU3ZK3KJDWN6VZ5PZTLB", "length": 2752, "nlines": 30, "source_domain": "www.cbctamil.com", "title": "தேவை ஏற்பட்டால் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் - அரசாங்கம் - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nதேவை ஏற்பட்டால் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் - அரசாங்கம்\nதேவை ஏற்படின் நாட்டில் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇன்று நாடாளுமன்றத்தில் இலங்கையின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன .\nஇதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே, தேவைகளின் அடிப்படையில் எந்த முடிவும் எ���ுக்கப்படும் என்றும் கூறினார்.\nதேவை ஏற்பட்டால் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் - அரசாங்கம் Reviewed by EDITOR on August 04, 2021 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\nஇறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்வு - கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=131248", "date_download": "2021-09-28T07:48:32Z", "digest": "sha1:BS55WWYY72GZLTZSKZASWFJQCW57MZGO", "length": 16924, "nlines": 54, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Yogi meets President, Modi, Amit Shah Background: State split in two ahead of UP elections ?: Preparations intensify,ஜனாதிபதி, மோடி, அமித் ஷாவை யோகி சந்தித்த பின்னணி: உ.பி தேர்தலுக்கு முன்பாக மாநிலம் இரண்டாக பிரிப்பு?: பூர்வஞ்சல் என்ற புதிய மாநிலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்", "raw_content": "\nஜனாதிபதி, மோடி, அமித் ஷாவை யோகி சந்தித்த பின்னணி: உ.பி தேர்தலுக்கு முன்பாக மாநிலம் இரண்டாக பிரிப்பு: பூர்வஞ்சல் என்ற புதிய மாநிலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்\nபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்\nலக்னோ: உத்தரபிரதேச பேரவை தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தை இரண்டாக பிரித்து புதியதாக பூர்வஞ்சல் என்ற மாநிலம் உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், யோகி ஆதித்யநாத் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேச மாநில அரசியலில் கடந்த நாட்களாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், பாஜக தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அவர் தேசிய தலைவர்களை நேரில் சந்தித்து சமாதனப்படுத்தியதாக கூறப்பட்டது. அதேநேரம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்களையும் யோகி சந்தித்ததால், தற்போது மற்றொரு செய்தி உத்தரபிரதேசத்தில் வலம் வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உ���்தரபிரதேசத்தை இரண்டாக பிரித்து புதியதாக பூர்வஞ்சல் என்ற மாநிலத்தை உருவாக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nமேலும், புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான சட்ட செயல்முறைகள் தொடங்கிவிட்டதாகவும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பாஜக மூத்த தலைவரான முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆட்சி காலத்தில், ​​மத்திய பிரதேசத்திலிருந்து சட்டீஸ்கர் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் இருந்து உத்தரகாண்ட் பிறந்தது. பீகாரில் இருந்து ஜார்கண்ட் என்ற மாநிலம் உருவானது. இவ்வாறாக, தற்போது உத்தரபிரதேசத்திலிருந்து பூர்வஞ்சல் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்படுவதாக கூறப்படுகின்றன. இவ்வாறு புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டுமானால், மத்திய அரசுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அரசியலமைப்பின் 3வது பிரிவை பயன்படுத்தி எல்லைகளை மாற்றியமைக்க முடியும். எந்தவொரு மாநிலத்தின் பரப்பையும் அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும். எல்லை வரம்புகளை மாற்றியமைக்க முடியும். மாநிலத்தின் பெயரையும் மாற்ற முடியும். ஒருவேளை பூர்வஞ்சல் மாநிலம் அமைந்தால், இப்பகுதியின் எம்எல்ஏக்கள் புதிய மாநிலத்தின் பிரதிநிதிகளாக இருப்பார்கள். புதிய மாநிலத்தில் தற்காலிக சட்டமன்றம் உருவாக்கப்படும். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஇங்கு பெரும்பான்மையைக் கொண்ட கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப்படும். இன்றைய நிலையில் பேசபட்டு வரும் மாநில பிரிப்பு திட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில், உத்தரபிரதேச மாநில பேரவை தேர்தலுடன் பூர்வஞ்சல் தேர்தலும் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காரணம், உத்தரபிரதேச மாநிலத்தின் தற்போதைய சட்டமன்றத்தின் காலம் இன்றும் 8 மாதங்களே உள்ளன. அதனால், சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக புதியதாக பூர்வஞ்சல் மாநிலத்தை உருவாக்க முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nபுதிய மாநிலத்தின் சட்டசபை, மக்களவைத் தொகுதிகளின் எல்லை வரம்பு, இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் வருகிறது. அதனால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தொகுதிகளுக்கான இடங்களை ஆணையம்தான் தீர்மானிக்க முடியும். பூர்வஞ்சல் மாநிலம் அமைந்தால், எத்தனை சட்டசபை மற்றும் மக்களவை இடங்கள் இரு���்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய திட்டத்தின்படி 125 சட்டசபை மற்றும் 25 மக்களவை தொகுதிகள் இடம்பெற வாய்ப்புள்ளது. பூர்வஞ்சல் பகுதியில் உள்ள சட்டசபை தொகுதிகளில், 115 இடங்களுடன் பாஜக பெரும்பான்மையில் உள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் பூர்வஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர். அதனால், அவர் புதிய மாநிலத்தில் முதல்வராக முடியும். அதேநேரம் உத்தரபிரதேசத்தின் முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய திட்டத்தின்படி 125 சட்டசபை மற்றும் 25 மக்களவை தொகுதிகள் இடம்பெற வாய்ப்புள்ளது. பூர்வஞ்சல் பகுதியில் உள்ள சட்டசபை தொகுதிகளில், 115 இடங்களுடன் பாஜக பெரும்பான்மையில் உள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் பூர்வஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர். அதனால், அவர் புதிய மாநிலத்தில் முதல்வராக முடியும். அதேநேரம் உத்தரபிரதேசத்தின் முதல்வர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதனால், உத்தரபிரதேச பேரவை தேர்தலுக்கு முன், மாநிலத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுதிய மாநிலத்தை உருவாக்க வேண்டுமானால், குறிப்பிட்ட மாநிலத்தின் சட்டமன்றத்தில் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அது, ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். அவரது ஒப்புதலுக்கு பின்னர் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். கடந்த 2011ம் ஆண்டு நவம்பரில், அப்போதைய முதல்வரும், பகுஜன் சமாஜ்வாதி தலைவருமான மாயாவதி ஆட்சியில் உத்தரபிரதேசத்தை பூர்வஞ்சல், புண்டேல்கண்ட், பாசிம் பிரதேசம் மற்றும் அவதாபிரதேசம் என பிரிக்கம் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் 4 மாநிலமாக பிரிப்பதற்கான ஆலோசனையை மத்திய அரசு ஏற்கவில்லை அல்லது அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த 4 மாதங்கள் கால அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்: கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு. பயங்கர சம்பவம் குறித்து தலைமை நீதிபதி கவலை\nஆக்கிரமிப்பை அகற்றிய போது ஏற்பட்ட வ��்முறை; அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பாஜக முதல்வரின் தம்பியான மாவட்ட எஸ்பி மீது புகார்\n‘குவாட்’ மாநாடு, ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: நாளை துணை அதிபர் கமலா ஹாரிஸூடன் சந்திப்பு\nபஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு\nமோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது: எடியூரப்பா பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி\nமாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஅமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் காங். முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டி.. எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் கருத்து கேட்பு\nதமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்டமாக 20 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2010/11/10/2%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2021-09-28T08:10:10Z", "digest": "sha1:YUJPK7VASB2WK2K5LGZEWCGPY7STQ5HU", "length": 30684, "nlines": 335, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில்நாடன் கதைகள் குறித்து திலகவதி (2) | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← “நடுநாட்டு சொல் அகராதி” குறித்து நாஞ்சில்நாடன்\nநாஞ்சில்நாடன் கதைகள் குறித்து திலகவதி (2)\nநாஞ்சிநாடன் “முத்துக்கள் பத்து” குறித்து டி.ஜி.பி. திலகவதி ஐ.பி.எஸ். (தொடர்ச்சி)\nவிமர்சனம் என்பது காலாவதியாகி, கற்பனை வறட்சியுற்று படைப்பிலக்கியத்தை செய்ய முடியாத மலடுற்ற நிலையில், எழுத்தாளர்கள் தங்களை மாத்யூ ஆர்னா��்டுகளாகவும் டி.எஸ். எலியட்டுகளாகவும் கற்பித்துக் கொண்டு அணிந்து கொள்ளும் வேறொரு முகமூடியாக இருக்கிறது. இவர்களுக்குப் பிடித்தவர் என்றால் எளிய நடை, இல்லையென்றால் அதுவே பாட்டி கதை. இப்படியே கவித்வம், தத்துவமரபு, வேர் கொள்ளுதல், கவனமற்ற எழுத்து, மீபொருண்மை, அந்நியத்தன்மை என்று கலைச் சொற்களைப் பிரசவித்து ‘மொழி வாந்தி’ எடுத்தலே இன்றைய விமர்சன பாணியாக இருக்கிறது.\nதான் மையங்கொண்ட இடத்தின் எழுத்தாளர், ஐம்பது வருடங்கள் ஒரே பாணியில் எழுதினால் அவர் ஜாம்பவான். வேறு அணியைச் சேர்ந்தவர் என்றால், தான் முதலில் எழுதித் தன்னை இலக்கிய உலகில் நிலை நிறுத்திக்கொள்ள உதவிய அதே பாணியை காலமெல்லாம் திரும்பச் சொல்லும் கிளி, தன்னையே பிரதியெடுப்பவர், தேக்கமுற்றவர், இப்படி… ஏ.சி. பிராட்லியைப் போல இ.எம். டபிள்யு. டில்லியர்ட் போல, தீர்க்கமுற்ற விமர்சகர்கள் தமிழில் இல்லை.\nபோதாக்குறைக்கு, ஆயிரமானாலும் போர்ஹே ஆகுமா,கேப்ரியா கார்சியா மார்க்வெஸ் ஆகுமா, லோசோ ஆகுமா, பவுலோ கொய்லோ ஆகுமா என்ற ரீதியில் முல்லைப்பூவையும் முருங்கைக்காயையும் ஒப்பிட்டுப் புலம்புவது ஒரு புறம். மேலை நாட்டு இசங்கள், மேலை நாட்டு விமர்சகர்கள் ஆகியோரை அளவுகோலாக்கி தமிழ்ப்படைப்பாளிகளை நீட்டி அளப்பதும். அதிரடியாகவும், நெற்றியடியாகவும் தாக்குவதும் ‘அவரையே’ தாக்குகிறார் என்றால்… அடேயப்பா என்று உலகம் தன் மேதைமைக்கு கிரீடம் சூட்டுமென்ற கனவு. ‘எழுந்தேன்னா பார்’ என்கிற சப்பாணி புராணம்தான். மட்டையடிதான்.\nஇப்படியாகக் குப்புறத்தள்ளுவது மட்டுமல்லாமல் தமிழ் விமர்சனக் குதிரை குழியையும் பறிக்கிறது. தாங்கள் வரித்துக் கொண்ட இலக்கியச் சட்டாம்பிள்ளை / குரு / பீடாதிபதியின் புழக்கடைதான் இவர்களின் இலக்கிய மையம். அங்கு நடமாடும் குழு தீட்டித்தந்த இயந்திரம்தான் இலக்கிய அளவுகோல். அதைக் கையில் ஏந்திக் கண்ணற்ற குதிரைமேல் பவனி வந்து, எதிர்ப்படும் இறந்தகால, நிகழ்கால ஏன் எதிர்கால எழுத்தாளர்களையெல்லாம் ஒரே சீவாக சீவுவதுதான் விமர்சனம்.\nஅதிலும் மூத்த மற்றும் காலமான எழுத்தாளர்களைச் ’சீவுவது’ அவர்களுக்கு மிகவும் உகந்த செயல். எழுத்தரசியலின் பெறும் லாபம் அதிகாரங்கள் தவிர, தாக்கப்படுபவர்களிடமிருந்து மறுப்பு எதிர்வினை என்றும் ஏதும் இராது. அதிலும் தாக���கப்படும் முன்னத்தி ஏர் தன்னைச் சூழ்ந்திருக்கும் குழாமோ, இலக்கியம் பேசும் தம்பியர் படையோ, உறவுக் கூட்டமோ இல்லாதவரென்றால் இன்னும் வசதி. அவர் வாழ்ந்த காலச்சூழல், அன்றைய தமிழ் இலக்கியப்போக்கு, செல்நெறி, அவற்றைப் பீடித்திருந்த நெருக்கடிகள் தமிழ் இலக்கியத்துக்கு அவரால் ஏற்பட்ட முன்னகர்வு, இலக்கியவாதியாக வாழ அவர் சந்தித்த அவலங்கள், அவமானங்கள், சிக்கல்கள், ஆகிய இவை எதையும் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் அவர் எழுதிய நூலைக் கைபடாமல் பறித்தெடுத்து, நகத்தால் கிள்ளித் தமது ஆசான், தம் கையிலிட்ட விமர்சனக் குடுவையிலிடுட்டுக் குலுக்கி தம் குழாம் வரையறுத்த விமர்சன இயந்திரம் வழிக் கடத்தி நெரித்துக் கூழாகப் பிசைந்து ‘பொருட்படுத்தத் தக்க படைப்பாளியல்ல’ ‘ஒற்றைப் புள்ளியில் இயங்குபவர்’ ’ஒற்றைப் படைப்புடன் நின்று போனவர்’ என்று சகட்டு மேனிக்கு விமரிசனங்களை அள்ளித் தெளிக்கலாம். கொடுமை என்ன செய்வது ‘குட்டுதற்கோ இங்கு பிள்ளைப் பாண்டியனில்லை’.\nஆக, இங்கு விமர்சகர்கள் தமிழ் வாசகர்க்கு வழிகாட்டும் கைவிளக்குகளாக இல்லை. படிக்கிற பழக்கம் மெல்லத் தழைந்து வேர்கொள்ளும் இன்றைய ஆரோக்கிய சூழ்நிலையில் நம் தமிழின் பெருமைக்குரிய மூத்த மற்றும் சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளையெல்லாம், வாசகர் தாமே படித்து ரசிப்பதே உகந்தது. அதுவே சரியான வாசிப்பு சுகத்தை வாசகர்க்குத் தரும் . இன்றைய விமரிசகர்களின் சிபாரிசுகள் அதற்கு உதவாது. காதலியின் முத்தத்தைத் தபால்காரன் மூலம் பெறமுடியுமா என்ன\nதமிழின் நவீன சிறுகதையில் சாதனை படைத்த சிலரின் படைப்புகளை அவர்களின் படைப்புக்கலைக்கு ஒரு ‘மாதிரி’யாக இவ்வரிசையில் அளிக்க முயன்றிருக்கிறேன். இந்தக் கதைத் தேர்விலும் தனி மனித விருப்பு வெறுப்புகளின் பங்கு இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காக வாசிப்பில் தோய்ந்த நண்பர்களிடமும் இத்தேர்வுகள் பற்றி உரையாடி மாற்றங்கள் செய்திருக்கிறேன். இதைப் படிக்கும் வாசகர்கள் இந்த நவீனத்தமிழ் எழுத்துலக பிரம்மாக்களின் படைப்புகளில் ஆர்வம் கொண்டு அவர்களுடைய படைப்புகள் அனைத்தையும் படிக்க விருப்பம் கொள்ள வேண்டும் என்பதே என் அவா.\nநான் இந்த முயற்சியில் ஈடுபட்ட பின் மீண்டும் ஒரு முறை ஒவ்வொரு படைப்பாளியையும் வாசித்ததும், இத்தொகுப்புக்கென ச��ல படைப்புகளை தேர்வு செய்ததும் எனக்கு ஒரு நல்ல அநுபவமாக இருந்தது. என் வீட்டு நூலகத்தில் இருந்த படைப்புகளையும் இரவலாகச் சென்று போய் திருடு போய் விட்ட சிலவற்றை அடையாளம் காணவும் கூட அது உதவியது. மீண்டும் மீண்டும் தொகுப்புகளில் இடம் பெற்ற படைப்புகளையும், வடிவ அமைதி, எழுத்தொழுங்கு என்ற ரீதியில் விமர்சகர்கள் தம்மனம் போன போக்கில் சுட்டிக்காட்டிய கதைகளையும் பெரும்பாலும் தவிர்த்திருக்கிறேன். வாசகமனதில் ஒவ்வொரு கதையும் ஒரே அளவான நிறைவை ஏற்படுத்தாமல் போகலாம். தேர்வின் நோக்கமும் அதுவே. இந்த எழுத்தாளர்களை அல்லது அவர்கள் குடும்பத்தாரை சந்திக்க, பேச, பழக, என்று இப்படியான அநுபவங்களும் சித்தித்தன.\nஇத்தொகுப்புக்கான அநுமதியை உடனடியாகத் தந்த நாஞ்சில் நாடனுக்கு நன்றி. தொகுப்புக்கான ஆரம்ப முயற்சியில் உதவிக்கரம் நீட்டியதற்காகவும் நாஞ்சில் நாடனின் புகைப்படத்தைப் பெற உதவியதற்காகவும் நண்பர் கோபாலகிருஷ்ணனுக்கு சூத்ரதாரி நன்றி. மேலும் இந்த நூலின் உருவாக்கத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி.\n130/2, அவ்வை சண்முகம் சாலை,\nஎஸ் எஸ் அவென்யு, சக்திநகர்,போரூர், சென்னை 600116.\n( நன்றி: தட்டச்சு செய்து உதவியவர்: சென்ஷி ) http://senshe.blogspot.com/\nThis entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், எஸ்.ஐ.சுல்தான், திலகவதி, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan. Bookmark the permalink.\n← “நடுநாட்டு சொல் அகராதி” குறித்து நாஞ்சில்நாடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nமாகா தமிழ் அரங்கம் – கம்பராமாயணத்திலிருந்து “ ஆரண்ய காண்டம்”\nசாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க\nயானை போம் வழியில் வாலும் போம்\nபெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி.. நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடனின் “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை\nதன்னை அழித்து அளிக்கும் கொடை\nகட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்\nஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை\nஅரிவை கூந்தலின் நறியவும் உளவோ\nஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி\nகதை பேசலாம் | நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி ராசா’ | UyirmmaiTV\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (111)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-09-28T08:20:21Z", "digest": "sha1:BXMSCTXAJVGOFTDQDRJZFO43YHWOFVIV", "length": 15186, "nlines": 272, "source_domain": "nanjilnadan.com", "title": "பாரததேசமென்று தோள்தட்டுவோம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: பாரததேசமென்று தோள்தட்டுவோம்\nபாரத தேசமென்று தோள் தட்டுவோம்\nநாஞ்சில் நாடன் இன்று ஒன்று நன்று (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) அன்புள்ள விகடன் வாசகர்களுக்கு வணக்கம் தெரியும் இல்லையா, இத��� நாஞ்சில் நாடன் தெரியும் இல்லையா, இது நாஞ்சில் நாடன் சமீபத்தில் ஐம்பது நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போயிருந்தேன் அரசும் அனுப்பவில்லை, அமெரிக்க அரசும் அழைக்கவில்லை. அங்கு வாழும் இலக்கிய ஆர்வமுடைய நண்பர்கள் … Continue reading →\nMore Galleries | Tagged தீதும் நன்றும், நாஞ்சில்நாடன், பாரததேசமென்று தோள்தட்டுவோம், naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nமாகா தமிழ் அரங்கம் – கம்பராமாயணத்திலிருந்து “ ஆரண்ய காண்டம்”\nசாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க\nயானை போம் வழியில் வாலும் போம்\nபெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி.. நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடனின் “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை\nதன்னை அழித்து அளிக்கும் கொடை\nகட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்\nஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை\nஅரிவை கூந்தலின் நறியவும் உளவோ\nஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி\nகதை பேசலாம் | நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி ராசா’ | UyirmmaiTV\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (111)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-28T08:42:44Z", "digest": "sha1:FORJ7YTTMWPGB7TUMUVEL3DAE4MEXXMI", "length": 4619, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "இருள்வேல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஏப்ரல் 2016, 12:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.winestealssd.com/general-hospital/", "date_download": "2021-09-28T07:31:10Z", "digest": "sha1:KCF66DPVJUJH4KYW325KOEUO5JGFAMWW", "length": 29207, "nlines": 91, "source_domain": "ta.winestealssd.com", "title": "பொது மருத்துவமனை | செப்டம்பர் 2021", "raw_content": "\nஜெனரல் ஹாஸ்பிடல் ஸ்பாய்லர்கள்: திங்கள், ஆகஸ்ட் 16 மறுபரிசீலனை - ஜாக்ஸின் இரகசியப் பதிவு பொறி\nவகை\tபொது மருத்துவமனை 2021\nபொது மருத்துவமனை (ஜிஹெச்) ஸ்பாய்லர்கள் ஆகஸ்ட் 16 திங்கள் கிழமை மறுவாழ்வு, ஜாஸ்பர் ஜாக்ஸ் ஜாக்ஸ் (இங்கோ ரேடேமேச்சர்) கார்லி கொரிந்தோஸுக்கு (லாரா ரைட்) ஒரு ரகசியப் பதிவுப் பொறியை அமைத்தார், அதே நேரத்தில் ஒரு கத்தியுடன் முகமூடி அணிந்தவர் வைண்டெமரில் தோன்றினார். திங்கள் கிழமைகளில் சிஸ்லிங் நாடகம் எப்படி விளையாடியது என்பதைப் பற்றி பேசலாம்\nஜெனரல் ஹாஸ்பிடல் ஸ்பாய்லர்ஸ்: நெல்லே ஜெனரல் ஹாஸ்பிடல் வழக்குடன் முன்னோக்கி நகர்கிறது - ஜூலியனுடன் கூட்டணி தனது வழக்கை பலப்படுத்துகிறது\nவகை\tபொது மருத்துவமனை 2021\nஜெனரல் ஹாஸ்பிடல் (ஜிஹெச்) ஸ்பாய்லர்கள் நெல்லே ஜெரோம் (க்ளோ லானியர்) மருத்துவமனைக்கு சில பெரிய திட்டங்களை வைத்திருப்பதாக கிண்டல் செய்கிறார்கள். ஜிஹெச் பார்வையாளர்களுக்குத் தெரிந்தபடி, நெல்லேவின் முதல் ஆர்டர் இப்போது அவரது மகன் விலே குவார்டர்மெய்ன் கொரிந்தோஸின் (எரிக் மற்றும் தியோ ஓல்சன்) தனிமைப்படுத்தலைப் பெறுகிறது, ஆனால் அது அழகாக தீர்க்கப்பட வேண்டும்\nபொது மருத்துவமன��� ஸ்பாய்லர்கள்: புதன்கிழமை, ஆகஸ்ட் 11 - பிரிட் ஹான்ட்ஸ் ஜேசன் - கார்லி ரேட்ல்ட் - ஒப்ரெக்ட் & ஸ்காட் நெருக்கமாகுங்கள்\nவகை\tபொது மருத்துவமனை 2021\nஆகஸ்ட் 11 புதன்கிழமை பொது மருத்துவமனை (GH) ஸ்பாய்லர்கள், பிரிட் வெஸ்ட்போர்ன் (கெல்லி தீபாட்) ஜேசன் மோர்கனை (ஸ்டீவ் பர்டன்) வேட்டையாடுவார் என்று கிண்டல் செய்கிறார், லைஸ்ல் ஒப்ரெக்ட் (கேத்லீன் காட்டி) - மற்றும் கார்லி கொரிந்தோஸ் (லாரா ரைட்) எதிர்காலத்தில் சண்டையிடுவார்கள் வளர்ந்து வரும் கும்பல் அச்சுறுத்தல் காரணமாக. லைசல் மற்றும் ஸ்காட் பால்\nபொது மருத்துவமனை ஸ்பாய்லர்கள்: ஆஸ்டின் மேக்ஸியுடன் டேட்டிங் செய்ய விரும்புகிறார் - குழந்தை காதல் புதிய காதலில் வாய்ப்பை சிக்கலாக்குகிறது\nவகை\tபொது மருத்துவமனை 2021\nஆஸ்டின் கேட்லின் ஹோல்ட் (ரோஜர் ஹோவர்த்) மேக்ஸி ஜோன்ஸ் (கிர்ஸ்டன் ஸ்டார்ம்ஸ்) உடன் டேட்டிங் செய்ய விரும்புவதாக ஜெனரல் ஹாஸ்பிடல் (ஜிஹெச்) ஸ்பாய்லர்கள் கிண்டல் செய்கிறார்கள், எனவே பொன்னிற அழகில் காதல் ஆர்வமாக அவர் கருதுவதை ஸ்காட் பால்ட்வின் (கின் ஷ்ரைனர்) அழைப்பதை நாம் பார்ப்போம். . நிச்சயமாக, குழந்தை நாடகம் புதிய அன்பில் இந்த வாய்ப்பை சிக்கலாக்கும்\nஜெனரல் ஹாஸ்பிடல் ஸ்பாய்லர்ஸ் அப்டேட்: ஆகஸ்ட் 2 வாரம் புதுப்பிப்பு - டான்டேவின் லுலு நிவாரணம் - ஹார்மனி & ரியான் லிங்க் - ஷானுக்கு அவாவின் சலுகை\nவகை\tபொது மருத்துவமனை 2021\nஆகஸ்ட் 2-6 வாரத்திற்கான ஜெனரல் ஹாஸ்பிடல் (ஜிஹெச்) ஸ்பாய்லர்ஸ் அப்டேட் ஹார்மனி மில்லர் (இங்கா காட்ரானல்) மற்றும் ரியான் சேம்பர்லைன் (ஜான் லிண்ட்ஸ்ட்ரோம்) ஒரு புதிய கதைக்களத்தின் மூலம் ஒரு இணைப்பைக் கொண்டிருப்பதாக கிண்டல் செய்கிறார். ஹாரிசன் சேஸ் (ஜோஷ் ஸ்விகார்ட்) வில்லோ சேஸ் (கேட்லின் மேக்முல்லன்) மற்றும் அவா ஜே ஆகியோருக்கு நடைபயிற்சி ஆச்சரியத்தையும் அளிப்பார்\nஜெனரல் ஹாஸ்பிடல் ஸ்பாய்லர்கள்: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 13 - கார்லி ஜேசனை மணக்க சோனியின் ஆசீர்வாதத்தை நாடுகிறார் - டான்டேவின் நவோமி நியூஸ்\nவகை\tபொது மருத்துவமனை 2021\nஆகஸ்ட் 13 வெள்ளிக்கிழமை ஜெனரல் ஹாஸ்பிடல் (ஜிஹெச்) ஸ்பாய்லர்கள், கேலி கொரிந்தோஸ் (லாரா ரைட்) சோனி கொரிந்தோஸின் (மாரிஸ் பெனார்ட்) ஆசீர்வாதத்தை ஜேசன் மோர்கன் (ஸ்டீவ் பர்டன்) திருமணம் செய்ய விரும்புவார் என்று கேலி செய்கிறார். ஜிக��� பெர்மிங்காம்) செய்தி. ஸ்பென்சர் கசாடின்\nஜெனரல் ஹாஸ்பிடல் ஸ்பாய்லர்கள்: வாலன்டின் & அண்ணா ஒன்றாக சிக்கிக்கொண்டது - ஹாட் டெம்ப்டேஷன் & ஆர்வம் சரணடைதல்\nவகை\tபொது மருத்துவமனை 2021\nஜெனரல் ஹாஸ்பிடல் (ஜிஹெச்) ஸ்பாய்லர்கள், வாலண்டைன் கசாடின் (ஜேம்ஸ் பேட்ரிக் ஸ்டூவர்ட்) மற்றும் அன்னா தேவனே (ஃபினோலா ஹியூஸ்) ஆகியோர் ஜூன் 28-ஜூலை 1 வாரத்தில் ஒன்றாக சிக்கிக்கொள்வார்கள் என்று கிண்டல் செய்கிறார்கள். அண்ணா மற்றும் வாலண்டின் எப்போதும் தங்கள் சக்திவாய்ந்த இணைப்பைச் சுற்றி நடனமாடுவார்கள்\nபொது மருத்துவமனை ஸ்பாய்லர்கள்: பாரி ஷென் அற்புதமான ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறார் - ஜிஹெச் ஸ்டார் எப்படி உண்மையான அன்பை சந்தித்தார்\nவகை\tபொது மருத்துவமனை 2021\nபொது மருத்துவமனை (ஜிஹெச்) ஸ்பாய்லர்கள் ஒரு ஏபிசி சோப் நட்சத்திரம் ஒரு பெரிய மைல்கல்லைக் கொண்டாடுவதை வெளிப்படுத்துகிறது. போர்ட் சார்லஸில் பிராட் கூப்பராக பாரி ஷெனை GH ரசிகர்கள் அறிவார்கள். ஒரு வருடத்திற்கும் மேலாக விலே கூப்பர்-ஜோன்ஸ் பற்றி லூகாஸ் ஜோன்ஸிடம் (ரியான் கார்ன்ஸ்) பொய் சொன்னதால், பிராட் சில காதல் துயரங்களை தெளிவாக எதிர்கொண்டார்\nஜெனரல் ஹாஸ்பிடல் ஸ்டார் வில்லியம் டிவ்ரி ப்ரைம் டைமில் ஒரு புதிய வேலையைப் பெறுகிறார்\nவகை\tபொது மருத்துவமனை 2021\nஜெனரல் ஹாஸ்பிடல் ஸ்பாய்லர்கள் GH இன் வில்லியம் டிவ்ரி, சீர்திருத்த கும்பலை சித்தரிப்பதாக அறிவிக்கிறார், ஜூலியன் ஜெரோம் பிரைம் டைமில் ஒரு பாத்திரத்தை பெற்றுள்ளார். வில்லியம் GH ஐ விட்டு வெளியேறவில்லை - அவர் தி டெரர் சீசன் இரண்டின் முதல் எபிசோடில் ராஸ் குய்பராக நடிக்கிறார். தி டெரர் என்பது ஒரு திகில் நாடகம், இது AMC இல் ஒளிபரப்பாகிறது மற்றும் அதன் அடிப்படையில்\nபொது மருத்துவமனை ஸ்பாய்லர்கள்: ஸ்டீவ் பர்டன் நேர்மறை கோவிட் -19 சோதனை-வேலையில் வெளிப்பட்டது, சிக்கல்களை மறுசீரமைத்தல்\nவகை\tபொது மருத்துவமனை 2021\nஜெனரல் ஹாஸ்பிடல் (ஜிஹெச்) ஸ்பாய்லர்கள் ஸ்டீவ் பர்டன் (ஜேசன் மோர்கன்) ஒரு நேர்மறையான கோவிட் -19 பரிசோதனையை வெளிப்படுத்தியதையும், அவர் வேலையில் வெளிப்பட்டதையும் விளக்கினார். இது சில துரதிருஷ்டவசமான மறுசீரமைப்பு சிக்கல்களைக் கொண்டுவந்தது, அதனால் ஏமாற்றமடைந்த பர்டன் தனது ரசிகர்களை சமூக ஊடகங்களில் நிரப்பினார். பர்டன��� ஒரு வேடிக்கையைத் தொடங்க வேண்டும்\nஜெனரல் ஹாஸ்பிடல் ஸ்பாய்லர்ஸ் புதுப்பிப்பு: ஆகஸ்ட் 5 வியாழக்கிழமை - ஜோஸ்லினைப் பாதுகாக்க கார்லி தோல்வி - ப்ரூக் லினுக்கு சாஷாவின் புதிய வேலை\nவகை\tபொது மருத்துவமனை 2021\nஆகஸ்ட் 5 வியாழக்கிழமைக்கான பொது மருத்துவமனை (ஜிஹெச்) ஸ்பாய்லர்ஸ் அப்டேட், கார்லி கொரிந்தோஸ் (லாரா ரைட்) ஜோஸ்லின் ஜாக்ஸை (ஈடன் மெக்காய்) ஆபத்திலிருந்து பாதுகாக்கத் தவறிவிட்டார் என்று சாஸ் கில்மோர் (சோபியா மேட்சன்) ப்ரூக் லின் குவார்டர்மெய்னுக்கு (அமண்டா செட்டன்) சமாளிக்க. ரசிகர்கள் என்ன செய்யலாம் என்று விவாதிக்கலாம்\nபொது மருத்துவமனை ஸ்பாய்லர்கள்: ட்ரூவின் எஸ்கேப் பீட்டர் ஆபத்தை தருகிறது - வில்லனுக்கு கொடிய வேலை முடிந்துவிட்டதா\nவகை\tபொது மருத்துவமனை 2021\nபழிவாங்கும் பீட்டர் ஆகஸ்ட் (வெஸ் ராம்சே) தான் கட்டளையிட்ட கொடிய வேலையை முடிக்க விரும்புவதால் ட்ரூ கெய்னின் (கேமரூன் மேதிசன்) தப்பிப்பது அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று பொது மருத்துவமனை (ஜிஹெச்) ஸ்பாய்லர்கள் கேலி செய்கிறார்கள். ட்ரூவின் விமான விபத்துக்குப் பின்னால் பீட்டர் இருப்பதாக GH ரசிகர்களுக்குத் தெரியும், இது அவரது மரணத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும், பீட்டரின் சதி\nஜெனரல் ஹாஸ்பிடல் ஸ்பாய்லர்கள்: காஸ்டிங் நியூஸ் ஷாக்கர் - புரூக்ளின் ரே சில்சரின் சகோதரி லண்டின் சில்சர் GH அறிமுகத்தை உருவாக்குகிறது\nவகை\tபொது மருத்துவமனை 2021\nபுரூக்ளின் ரே சில்சரின் சகோதரி லண்டின் சில்சர் இந்த வாரம் வெற்றி பெற்ற ஏபிசி சோப்பில் அறிமுகமாகிறார் என்று பொது மருத்துவமனை ஸ்பாய்லர்கள் குறிப்பிடுகின்றனர். பொது மருத்துவமனையின் செப்டம்பர் 20 எபிசோடில் லண்டின் அறிமுகமாகிறார். அவர் ஷார்லெட் கசாடினின் நண்பராகவும், சி க்கான ஷ்ரைனர்ஸ் மருத்துவமனையில் ஸ்கோலியோசிஸ் நோயாளியாகவும் நடிக்கிறார்\nஜெனரல் ஹாஸ்பிடல் ஸ்பாய்லர்ஸ் புதுப்பிப்பு: திங்கள், ஆகஸ்ட் 16 - ட்ரூ அலிவ் பாம்ப்ஷெல் டெரெயில்ஸ் சாம் & டான்டேவின் தேதி - ஸ்பென்சர் ஸ்டாக்கர் பாதிக்கப்பட்டவர்\nவகை\tபொது மருத்துவமனை 2021\nஆகஸ்ட் 16 திங்கள் கிழமைக்கான ஜெனரல் ஹாஸ்பிடல் (ஜிஹெச்) ஸ்பாய்லர்ஸ் அப்டேட், ட்ரூ கெய்ன் (கேமரூன் மாடிசன்) உயிர்வாழும் குண்டுவெடிப்பு சாம் மெக்கால் (கெல்லி மொனாக்கோ) மற்றும் டான்டே ஃப��ல்கோனரி (டொமினிக் ஸாம்ப்ரோக்னா) தேதியைத் தடம் புரட்டும் என்று கிண்டல் செய்கிறது. ஸ்பென்சர் கசாடின் (நிக்கோலஸ் சாவேஸ்) நிகோலஸ் கசாட் போல் ஒரு புதிய ஸ்டாக்கர் பாதிக்கப்பட்டவராக மாறுவார்\nபொது மருத்துவமனை ஸ்பாய்லர்கள்: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 20 - லாரா ஸ்பென்சர் & எஸ்ம் லிவிங் டூகதரைத் தடைசெய்கிறார் - மார்ட்டின் ஹிட்ஸ் ஆன் அண்ணா\nவகை\tபொது மருத்துவமனை 2021\nஆகஸ்ட் 20 வெள்ளிக்கிழமையன்று பொது மருத்துவமனை (GH) ஸ்பாய்லர்கள், லாரா காலின்ஸ் (ஜெனி பிரான்சிஸ்) ஸ்பென்சர் கசாடின் (நிக்கோலஸ் சாவேஸ்) மற்றும் எஸ்மே பிரின்ஸ் (அவேரி கிறிஸ்டன் போல்) ஆகியோர் ஒன்றாக வாழ்வதைத் தடை செய்வார்கள் என்று கிண்டல் செய்கிறார்கள். மார்ட்டின் கிரே (மைக்கேல் ஈ. நைட்) அண்ணா தேவனே (ஃபினோலா ஹியூஸ்) யையும் தாக்கும் போது தெரிகிறது\nபொது மருத்துவமனை ஸ்பாய்லர்கள்: ஹேடன் & ட்ரூவின் காதல் - ரெபேக்கா புடிக் & கேமரூன் மாடிசனின் ஏஎம்சி வேதியியல் மறுபரிசீலனை செய்யப்பட்டதா\nவகை\tபொது மருத்துவமனை 2021\nபொது மருத்துவமனை (ஜிஹெச்) ஸ்பாய்லர்கள் ஹேடன் பார்ன்ஸ் (ரெபேக்கா புடிக்) மற்றும் ட்ரூ கெய்ன் (கேமரூன் மாடிசன்) அவர்களின் காசடைன் நெருக்கடிக்குப் பிறகு காதல் செய்வதைப் பார்க்க முடியும் என்று கிண்டல் செய்கிறார்கள். ரெபேக்கா புதிக் மற்றும் கேமரூன் மதிசனின் ஆல் மை சில்ரன் வேதியியலை மறுபரிசீலனை செய்யலாம், எனவே இங்கிருந்து விஷயங்கள் எங்கு செல்லலாம் என்று விவாதிக்கலாம். அது '\nபொது மருத்துவமனை ஸ்பாய்லர்கள்: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 17 - ட்ரூ சிறை துன்பம் - சாஷா & பிராண்டோ குழந்தை ஆச்சரியம் - ஸ்பென்சர் ஆயுதம் தாங்கியவர்\nவகை\tபொது மருத்துவமனை 2021\nஆகஸ்ட் 17, செவ்வாய்க்கிழமை ஜெனரல் ஹாஸ்பிடல் (ஜிஹெச்) ஸ்பாய்லர்கள், ட்ரூ கெய்னின் (கேமரூன் மாடிசன்) சிறைத் துயரங்களைப் பார்ப்போம், அதே நேரத்தில் சாஷா கில்மோர் (சோபியா மேட்சன்) மற்றும் பிராண்டோ கார்பின் (ஜானி வாக்டர்) அவர்களின் அடுத்த சந்திப்பில் குழந்தை ஆச்சரியம் கிடைக்கும். அவர் எதிர்கொள்ளும் போது ஸ்பென்சர் கசாடின் (நிக்கோலஸ் சாவேஸ்) கூட அசந்து போவார்\nபொது மருத்துவமனை ஸ்பாய்லர்கள்: GH ஸ்டார் டிஸ்னி தொடருக்கு திரும்பலாம்-GH ஐ விட்டு வெளியேறலாமா அல்லது இரட்டை கடமையை இழுக்கலாமா\nவகை\tபொது மருத்துவமனை 2021\nஜெனரல் ஹாஸ்பிடல் (ஜிஹெச்) ஸ்பாய்லர்களுக்கு பிரபலமான ஜிஎச் நட்சத்திரம் பற்றி சில அற்புதமான செய்திகள் உள்ளன. ஏபிசி சோப்பில் ஆஸ்கார் நீரோவை சித்தரிக்கும் கேரன் ஸ்டிட், தி டிஸ்னி சேனலின் தொடர் ஆண்டி மேக்கிற்கு திரும்பலாம். கேரன் சமீபத்தில் பல இன்ஸ்டாகிராம் இடுகைகளில் இடம்பெற்றார், அதில் அவர் ஹாய் வெளியிட்டார்\nஜெனரல் ஹாஸ்பிடல் ஸ்பாய்லர்ஸ் அப்டேட்: செவ்வாய், ஆகஸ்ட் 10 - டான்டேவின் கொடூரமான கிரைம் சீன் - கில்லர் ஆஃப் லூஸ் - சேஸ் மிஷன்\nவகை\tபொது மருத்துவமனை 2021\nஆகஸ்ட் 10, செவ்வாய்க்கிழமை பொது மருத்துவமனை (ஜிஹெச்) ஸ்பாய்லர்கள் புதுப்பிக்கப்பட்டது, டான்டே பால்கோனரி (டொமினிக் ஜாம்பிரோக்னா) ஒரு கொடூரமான குற்றக் காட்சியைச் சமாளிப்பார், அதே நேரத்தில் ஒரு கொலையாளி போர்ட் சார்லஸில் தளர்வாக இருக்கிறார். ஹாரிசன் சேஸ் (ஜோஷ் ஸ்விகார்ட்) ஒரு தந்திரமான பணியை கருத்தில் கொள்வார், எனவே பார்வையாளர்கள் என்ன பார்க்க முடியும்\nபொது மருத்துவமனை ஸ்பாய்லர்கள்: அசல் கார்லி, சாரா ஜாய் பிரவுன், ஜிஹெச், ஸ்டீவ் பர்டன் மற்றும் மாரிஸ் பெனார்ட் ஆகியோரை ட்விட்டர் ரேண்டில் தாக்குகிறார்\nவகை\tபொது மருத்துவமனை 2021\nபொது மருத்துவமனை (GH) ஸ்பாய்லர்கள் ஒரு சோப்பு நட்சத்திரம் தனது முன்னாள் முதலாளிக்கு எதிராக பேசுவதை வெளிப்படுத்துகிறது. GH இல் கார்லியின் பாத்திரத்தை தோற்றுவித்த சாரா ஜாய் பிரவுன் சமீபத்தில் ட்விட்டரைப் பயன்படுத்தி தனது புகார்களைக் கூறினார். அவள் மாற்றத்திற்கு அழுத்தம் கொடுக்கும்போது அவள் எதற்கு எதிராக இருந்தாள் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவள் விரும்புகிறாள். எனக்கு தெரியும்\nமுயற்சிக்க சிறந்த மோரிசன்ஸ் ஒயின்கள்...\nஜாக் மாவுக்குச் சொந்தமான சேட்டோ டி சோர்ஸ் அண்டை உறவுகளை சரிசெய்ய முற்படுகிறார்...\nஅமெரிக்கர்கள் இறுதி முடிவை - இறப்பு மற்றும் காதல்: சீசன் 4 அத்தியாயம் 13 நபர் அல்லாத கிராட்டா\nஓபஸ் ஒன் ஒயின் தயாரிக்கும் நிறுவனம் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்கிறது...\nகாதல் மற்றும் ஹிப் ஹாப் புதிய அத்தியாயம் இன்றிரவு\nhtgawm சீசன் 6 அத்தியாயம் 10\nஒளி முதல் கனமான சிவப்பு ஒயின்கள்\nநன்றி விருந்துக்கான சிறந்த மது 2018\nகிரிமினல் மனங்கள் சீசன் 8 அத்தியாயம் 18\nஇளம் மற்றும் அமைதியற்ற பெருங்களிப்புரை\nகுழந்தைகள் ம���்றும் தலைப்பாகை விளையாட்டு\nஒயின்கள் குறித்த விமர்சனங்கள், சிறந்த மது கிடைக்கும், ஒயின்கள் பற்றி சமீபத்திய செய்தி படிக்க மது மிகவும் சுவையான மற்றும் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.winestealssd.com/spain/", "date_download": "2021-09-28T07:13:22Z", "digest": "sha1:4QL7CYWNSXJGPDLTQBTJQBYH2FHZ33OT", "length": 8251, "nlines": 55, "source_domain": "ta.winestealssd.com", "title": "ஸ்பெயின் | செப்டம்பர் 2021", "raw_content": "\nஒயின் தடங்கள்: ஆறு ரியோஜா ஒயின் ஆலைகள் பார்வையிட...\nலோன்லி பிளானட்டின் புதிய பயண புத்தகமான வைன் ட்ரெயில்களில் இருந்து எங்களது தொடர்ச்சியான சாறுகளின் ஒரு பகுதியாக, உங்கள் ஒயின் விடுமுறையின் போது அவர்கள் பார்வையிடத் தேர்ந்தெடுத்த ஆறு ரியோஜா ஒயின் ஆலைகளைப் பாருங்கள்.\nவினாடி வினா: ஸ்பானிஷ் ஒயின் உங்களுக்கு எவ்வளவு நன்றாகத் தெரியும்\nஉங்கள் கிரான் ரிசர்வாவிலிருந்து உங்கள் கிரியான்சா உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறீர்களா டிகாண்டரின் ஸ்பானிஷ் ஒயின் வினாடி வினாவை எடுத்து கண்டுபிடிக்கவும். எல்லா கேள்விகளும் டிகாண்டரின் ஸ்பெயின் பிரிவில் எங்கோ உள்ளன.\nபிராந்திய சுயவிவரம்: நவர்ரா, ஸ்பெயின்...\nஇந்த மாறுபட்ட பகுதி ஸ்பெயினின் மிக சக்திவாய்ந்த பிராண்டான ரியோஜாவுக்கு எதிராக போட்டியிட போராடுகிறது. 'தீவிரமான' சிவப்பு கலவைகள் மற்றும் சர்வதேச வெள்ளையர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்ப்பதற்கான நேரம் இதுதானா\nரிபெரா டெல் டியூரோ: தூய்மை & சக்தி...\nடிஓ ரிபெரா டெல் டியூரோவுடன் இணைந்து. நீடித்த வளரும் பருவம் மற்றும் வெவ்வேறு மண் வகைகளின் சிக்கலான வரிசை ஆகியவை ரிபெரா டெல் டியூரோ சிவப்பு ஒயின்களை பாதிக்கின்றன\nடிஓ எக்ஸ்ட்ரீமதுராவுடன் இணைந்து. ஸ்பெயினின் நான்காவது பெரிய மது உற்பத்தி செய்யும் பகுதி பற்றி பெருமை கொள்ள வேண்டியது அதிகம், ஆனால் இது இன்னும் அறியப்படவில்லை.\nடிகாண்டர் பயண வழிகாட்டி: கலீசியா, ஸ்பெயின்...\nஇந்த பகுதி மது பிரியர்களுக்கு ரிபேரோ மற்றும் R u00edas Baixas மூலம் தங்கள் சொந்த யாத்திரை வழங்குகிறது, சூ ஸ்டைலைக் காண்கிறது. செல்ல வேண்டிய சிறந்த இடங்களுக்கு அவரது கலீசியா பயண வழிகாட்டியைப் படியுங்கள்\nValdepe u00f1as சிவப்புகள் ஒரு அழகற்ற படத்தைக் கொண்டிருக்கின்றன, ஆனால், ஜான் டவுன்ஸ் மெகாவாட் கண்டுபிடிப்பது போல, இந்த ஒயின்களின் மதிப்பு மற்றும் தரத்தை மேம்படுத்துதல் இது நெருக்கமான கவனத்திற்கு ஒரு பிராந்தியமாக அமைகிறது\nகார்லோஸ் பால்கோவின் முன்னோடி ஆவி...\nவினோ டி லா டியெரா வகைப்பாட்டை இயக்குவதற்கு பொறுப்பான கார்லோஸ் பால்கோ என்ற நபர், ஸ்பானிஷ் ஒயின் காட்சியின் மிகவும் வண்ணமயமான கதாபாத்திரங்களில் ஒன்றாகும், இது ஜான் ராட்ஃபோர்ட் கண்டுபிடித்தது\nதி வாம்பயர் டைரிஸ் கேட் கிரஹாம் போனி பென்னட் வெளியேற்றத்தை உறுதிப்படுத்துகிறது - இயன் சோமர்ஹால்டர் டிவிடியை விட்டு வெளியேறுகிறார்\nஅமெரிக்கர்கள் ரீகாப் பிரீமியர்: சீசன் 3 எபிசோட் 1 EST மேன்\nஅன்சன்: பில்லியனர் சூப்பர்யாக் உரிமையாளர்கள் குடிக்கும் ஒயின்கள்...\nநினா டோப்ரேவ், கிறிஸ் வுட் டேட்டிங் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்: மார்க் ஃபாஸ்டர் காதலன் உறவுக்கான உருமறைப்பு\nபாபி கிறிஸ்டினா திறந்த கலச புகைப்படம்\nசிகாகோ பி.டி. சீசன் 2 அத்தியாயம் 6\nநீல இரத்தம் பருவம் 2 அத்தியாயம் 16\n90 நாள் வருங்கால சீசன் 6 அத்தியாயம் 10\nஅனைத்து சீசன் 19 அத்தியாயம் 6\nநிக்கோலஸ் பொது மருத்துவமனைக்கு திரும்புகிறார்\nமொத்த மது மற்றும் மேலும் நியூயார்க்\nநீங்கள் எவ்வளவு நேரம் மதுவை சுவாசிக்க வேண்டும்\nஒயின்கள் குறித்த விமர்சனங்கள், சிறந்த மது கிடைக்கும், ஒயின்கள் பற்றி சமீபத்திய செய்தி படிக்க மது மிகவும் சுவையான மற்றும் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/news/2020/01/60355/", "date_download": "2021-09-28T08:08:23Z", "digest": "sha1:6POCK7JVIRRRNGVS2WG3CJ63VOOZ7N4E", "length": 58266, "nlines": 413, "source_domain": "vanakkamlondon.com", "title": "தைப்பொங்கலை கொண்டாடும் தமிழர்களுடன் நானும் இணைகின்றேன்: ஜனாதிபதி - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான ��ிபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீரா��் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதி���ரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இரா��ேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை\nஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால்,...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உய���ரிழப்பு\nஇதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812...\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்து கோட்டா தலைமையிலான அரசுக்கு முழு பங்களிப்பு\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டே சுதந்திரக் கட்சி முன்னோக்கிப் பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி....\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கை நவம்பரில் ஜனாதிபதியிடம்\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன...\nதைப்பொங்கலை கொண்டாடும் தமிழர்களுடன் நானும் இணைகின்றேன்: ஜனாதிபதி\nஉலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கலை கொண்டாடி மகிழும் இலங்கை தமிழ் சகோதர மக்களோடு நானும் இணைந்துகொள்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தைப்பொங்கலை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nதைப்பொங்கலை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:\nஉலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கலை கொண்டாடி மகிழும் இலங்கை தமிழ் சகோதர மக்களோடு நானும் இணைந்து கொள்கின்றேன். விவசாயத்தை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் இன்றைய நாளில் சூரிய பகவானை நோக்கி பக்தியுடன் வழிபாடாற்றி நன்றி செலுத்தி வாழ்வில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.\nதைப்பொங்கல் கொண்டாட்டங்களினால் மக்கள் மத்தியில் உருவாகும் புதிய பிணைப்புக்கள் குடும்ப அலகுகளிலிருந்து ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விரிவடைந்து செல்கின்றன. இதனூடாக பெற்றோர் பிள்ளைகள், ஆசிரியர்கள் மாணவர்கள், உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கிடையிலும் ஆட்சியாளர்கள் தொண்டர்களுக்கிடையிலான மனித நேயமிக்க சமூக பிணைப்புக்கள் மென்மேலும் பலமடையும் என்பது எனது நம்பிக்கையாகும்.\nதைப்பொங்கல் பண்டிகையின் குறிக்கோள்களை அடைவதற்க��� முதலில் இலங்கையர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே அவற்றை நமது எண்ணங்களிலும் செயற்பாடுகளிலும் யதார்த்தமாக்குவதற்கு நாம் இந்த தைத்திருநாளில் உறுதி கொள்வோம்.\nஒளியினால் இருள் விலகுவதைப் போன்று ஒற்றுமையினால் வேற்றுமை மறையும். அந்த அடிப்படையிலேயே இலங்கையர்கள் என்ற வகையில் நாம் சுபீட்சத்தை நோக்கி பயணிக்க வேண்டும். தேசிய இலக்குகளை அடைவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதோடு, அதற்காக பல்வேறு உலக நாடுகளில் வாழும் எமது நாட்டை சேர்ந்த அனைத்து சகோதர தமிழ் மக்களும் இலங்கையை தமது தாய்நாடாக கருதி செயற்பட வேண்டும் என நான் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.\nதைப்பொங்கல் தின வழிபாட்டுக்குரிய சூரிய பகவான் நமது வாழ்விற்கு சக்தியையும் இருளை அகற்றும் ஒளியையும் கொண்டு வருவதைப் போன்று உன்னத மானிட பண்புகளினால் அனைவரது வாழ்வும் வளம் பெற வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.\n2020 ஜனவரி மாதம் 14ஆம் திகதி\nPrevious articleதமிழருக்கு சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வு கிட்ட பிரார்த்திக்கிறேன்: சம்பந்தன்\nNext article‘பொங்கல் பானை’ கட்சி சின்னத்தை அறிவித்தார் விக்னேஸ்வரன்\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ம��லும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஇலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு\nஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...\nதைத் திருநாள் : நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தி\nதைத்திருநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில், தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை பொங்கல் என்று...\nகட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..\nமாஸ்டர் படத்தின் டிரைலர் திகதி அறிவிப்பு\nதமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மன்னனாக கொண்டாடப்படும் ஒரு நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது இளம்...\nதமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்\nஇலங்கை பூங்குன்றன் - September 27, 2021 0\nஇலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்...\nவலிகளை வரிகளாக்கிப் பாடுவதே காலத்தின் பணியென்பேன் | வர்ணராமேஸ்வரன்\nசில நிமிட நேர்காணல் பூங்குன்றன் - September 27, 2021 0\n\"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணிவாடும் வயிற்றை என்ன செய்யகாற்றையள்ளித் தின்று விட்டுகையலம்பத் தண்ணீர் தேட......பக்கத்திலே குழந்தை வந்துபசித்து நிற்குமே...- அதன்பால்வடியும் முகம் அதிலும்நீர்...\nகுலாப் சூறாவளி ; கடலில் பயணம் செய்யும் மீனவ சமூகத்துக்கான எச்சரிக்கை\nஇந்தியா பூங்குன்றன் - September 27, 2021 0\nவடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது தென் ஒடிசாவுக்கு அண்மையாக வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஆழமான தாழமுக்கமாக...\nஇரண்டு ஓட்டங்களினால் பஞ்சாபை வீழ்த்தியது ராஜஸ்தான்\nவிளையாட்டு பூங்குன்றன் - September 22, 2021 0\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி இரண்டு ஓட்டங்களினால் திரில் வெற்றி பெற்றுள்ளது. 2021 ஐ.பி.எல். தொடரின் 32...\nதனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 491 பேர் கைது\nஇலங்கை பூங்குன்றன் - September 22, 2021 0\nசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில்...\nதமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்\nஇலங்கை பூங்குன்றன் - September 27, 2021 0\nஇலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்...\nஉலக அதிபார குத்துச் சண்டை சம்பியன் போட்டியில் உக்ரைன் வீரர் சம்பியன்\nசெய்திகள் பூங்குன்றன் - September 27, 2021 0\nஉலக அதிபார குத்துச் சண்டை சம்பியன் போட்டியில் பிரித்தானியாவின் என்தனி ‍‍ ஜோஷுவாவை வீழ்த்திய உக்ரைனின் ஒலெக்ஸாண்டர் உசிக் உலக அதிபார குத்துச் சண்டை சம்பியனானார்.\nசாதனைப்பாடகர் எஸ்.பி.பி. முதலாம் ஆண்டு நினைவு தினம்\nஇயக்குனர்கள் பூங்குன்றன் - September 25, 2021 0\nமறைந்த பாடகரும், இசையமைப்பாளருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் திரையிசை வரலாற்றில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு என்று தனிப் பெருமை இருக்கிறது. ரசிகர்கள்...\nஇலங்கை தமிழ் அகதிகள் 29 பேர் தற்கொலைக்கு முயற்சி\nஇலங்கை பூங்குன்றன் - September 22, 2021 0\nதிருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில், தாம் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அகதிகளில் குறைந்தது...\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஇலக்கியம் பூங்குன்றன் - September 23, 2021 0\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்சிறுகதைகொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/news/2020/07/77861/", "date_download": "2021-09-28T06:46:43Z", "digest": "sha1:CVLL6DFBY64I75CE6HELTVWHQWKNHZVD", "length": 55862, "nlines": 412, "source_domain": "vanakkamlondon.com", "title": "நல்லூர் கந்தனின் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட��ர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆக��திவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற��றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் ���லைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை\nஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால்,...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழப்பு\nஇதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812...\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்து கோட்டா தலைமையிலான அரசுக்கு முழு பங்களிப்பு\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டே சுதந்திரக் கட்சி முன்னோக்கிப் பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி....\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கை நவம்பரில் ஜனாதிபதியிடம்\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன...\nநல்லூர் கந்தனின் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை\nநல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவரலாற்றுப் பிரசித்திப் பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகிறது.\nவழக்கமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் இந்தத் திருவிழாவில், கொரோனா அச்சம் காரணமாக இந்த முறை அதிகம் பேர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, ஆலய ஊழியர்கள், இந்துக் குருமாருடன் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ். மாநகர பதில் முதல்வர் து. ஈசன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nநயினாதீவு, மடு தேவாலய திருவிழாக்களில் அதிகபட்சம் 300 பக்தர்களை பங்கேற்க அனுமதிக்கப்பட்டது அதற்கமைய நல்லூர் ஆலய வளாகத்திலும் 300 பக்தர்களையேனும் பங்கேற்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious articleசிவனடிபாத மலை யாத்திரை | பொன் குலேந்திரன்\nNext articleவில்வமர வழிபாட்டின் சிறப்பு.\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஇலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு\nஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nகட்டுரை பூங்குன்றன் - September 20, 2021 0\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nஉலக சுகாதார அமைப்பின் பாராட்டை பெரும் கனடா\nகனடா உலக சுகாதார அமைப்பின் பாராட்டை பெற்றுள்ளது கொரோனாவை திறம்பட சமாளித்து இப்பராட்டை பெற்றுள்ள கனடா மேலும் உள்நாட்டிலும் வெளிநாட்ட���லும் கொரோனாவுக்கெதிராக போராட கனடா...\nகொரோனாவின் மூன்றாம் அலை விளைவிக்க உள்ள அபாயம்\n“இலங்கையில் கொரோனாவின் மூன்றாம் அலையின் வீரியம் அதிகமாகும். எனவே, நாட்டு மக்கள் அவதானமாகச் செயற்படாவிடின் கொரோனாவின் சமூகப் பரவல் அதிகரிக்கும்.” இவ்வாறு தொற்றுநோய் தடுப்புப் பிரிவின்...\nதமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்\nஇலங்கை பூங்குன்றன் - September 27, 2021 0\nஇலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்...\nவலிகளை வரிகளாக்கிப் பாடுவதே காலத்தின் பணியென்பேன் | வர்ணராமேஸ்வரன்\nசில நிமிட நேர்காணல் பூங்குன்றன் - September 27, 2021 0\n\"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணிவாடும் வயிற்றை என்ன செய்யகாற்றையள்ளித் தின்று விட்டுகையலம்பத் தண்ணீர் தேட......பக்கத்திலே குழந்தை வந்துபசித்து நிற்குமே...- அதன்பால்வடியும் முகம் அதிலும்நீர்...\nகுலாப் சூறாவளி ; கடலில் பயணம் செய்யும் மீனவ சமூகத்துக்கான எச்சரிக்கை\nஇந்தியா பூங்குன்றன் - September 27, 2021 0\nவடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது தென் ஒடிசாவுக்கு அண்மையாக வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஆழமான தாழமுக்கமாக...\nநாடு திறந்த பின்னர் எவ்வாறு செயற்பட வேண்டும் | இராணுவ தளபதி விளக்கம்\nஇலங்கை பூங்குன்றன் - September 25, 2021 0\nநாடு திறக்கப்பட்டதன் பின்னர் புத்தாண்டு காலப்பகுதியில் செயற்பட்டதனை போன்று செயற்பட வேண்டாம் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபுரதச் சத்தின் முக்கியத்துவம் | ஹிரோஷன் ஜயரங்க\nமருத்துவம் பூங்குன்றன் - September 22, 2021 0\nஅதிகரித்துச் செல்லும் தனிநபர் வருமானம், இணையப் பாவனையின் முதிர்ச்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றினால் இலங்கையர்கள் மத்தியில் கடந்த இரு தசாப்த காலப்பகுதியில் புதுமையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது...\nதமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்\nஇலங்கை பூங்குன்றன் - September 27, 2021 0\nஇலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காது | அம்பிகா\nஇலங்கை பூங்குன்றன் - September 21, 2021 0\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் செயலாளரிடம் குறிப்பிட்ட விடயங்களில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மையை தேடல், அவர்களுக்கான நீதி மற்றும் தவறிழைத்தவர்களுக்கான பொறுப்பு கூறல் உள்ளிட்டவை...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nகட்டுரை பூங்குன்றன் - September 26, 2021 0\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 27, 2021 0\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வை���ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஇலக்கியம் பூங்குன்றன் - September 23, 2021 0\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்சிறுகதைகொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/13823", "date_download": "2021-09-28T07:59:38Z", "digest": "sha1:4ABOGIHQQDATWI3FHUAJVWZAN67FRGYC", "length": 39043, "nlines": 264, "source_domain": "www.arusuvai.com", "title": "ம.பொ.ர 06 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழிநடத்துவதாகவும் அமையுமாக.\nமறைபொருள் பகுதி 1,2,3,4,5 தொடர்புகள் வரிசையாக கொடுக்கபட்டு உள்ளது.\nமறைபொருள் பகுதி 1,2,3,4,5,6 விளக்கப் படங்களின் தொகுதி தொடர்புகள்\nவாழ்க வளமுடன்~வாழ்த்தும் அதன் பயனும்\nதூலம், சூக்குமம், காரணம் இதில் தூலம் எனபது உடல், சூக்குமம் எனபது உயிர், காரணம் எனபது மெய்பொருள்(பிரம்மம் அல்லது Void). இந்த உடலுக்கு மையப்புள்ளி, சுற்று வட்டம் இரண்டும் உண்டு. அதாவது உடலுக்கு எல்லை உண்டு, உயிருக்கு மையப்புள்ளி உண்டு. ஆனால் மெய்பொருளுக்கோ மையப்புள்ளியும் இல்லை, எல்லையும் இல்லை. அந்த உயிரின் மனமானது விரிகின்ற போது, பிரம்மம் வரையிலும் போவதால் சுற்று வட்டம் இல்லை, அதனால் பிரம்ம நிலைக்கு மையப்புள்ளியும் இல்லை, சுற்றுவட்டமும் இல்லை.\nஇங்கு பிரம்மமே அறிவாக இருப்பதனால் அந்த பிரம்மம் என்ற நிலையிலே முற்றறிவு (Total Consciousness), உயிராக வந்தமையால் இயங்கி பெற்ற கற்றறிவு (Character), இதுவரை இயங்கி பெற்ற பதிவுகள் அனைத்தையும் அடக்கமாக கொண்டது. அதற்கு மேலெ இந்த உடல் வரையில் நின்று புலன்கள் மூலமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது அது பற்றறிவு. இந்த மூன்று நிலைகளில் இருக்கும் முற்றறிவு, கற்றறிவு, பற்றறிவு அனைத்திலும் இருப்பது “அறிவு” ஒன்றுதான். அது இருக்கும் நிலைக்கும் தன்மைக்கு ஏற்றவாறு அதன் பெயர் வெறுபடுகிறது. இதைதான் சிக்மெண் ப்ராய்ட் என்னு நவீன உளவியிலின் தந்தை என குறிப்பிட படுபவர் மேல் மனம், நடுமனம், உள்மனம் என்றும் அதையே ஆங்கிலத்தில் Id, Ego, Super Ego or Conscious, Sub conscious, Un conscious என்று சொல்கிறார் அதனால்தான் கோமாவில் இருக்கும் நோயாளிக்கு புலனறிவு எனப்படும் பற்ற்றிவு இல்லாமலும், உயிர், பிரம்ம எனும் கற்ற்ற��வு, முற்ற்றிவு உணராவிட்டாலும் இயங்கிக்கொண்டு இருக்கும்.\nஉ.ம்: ஒரு ஞானியார் என வைத்துக் கொள்வோம், முற்றிலு உணர்ந்தவர், அவருக்கு பிரம்ம நிலையிலே நினைவு அதிகமாக இருக்கும், உயிர் என்ற நிலையிலே அதைவிட குறைவாக கற்றறிவு இருக்கும் அதைவிட குறைவாகவும் மனம் என்ற நிலையிலே பற்றறிவு இருக்கும். அதே போல் புலன் அளவிலே இயங்கிக் கொண்டு இருக்கும் மனிதர்களுக்கு (அதாவது நாக்கு, மூக்கு, காது, கண், தோலுக்கு முக்கியதுவம் கொடுப்பவர்கள்) பற்றறிவு அதிகமாகவும், கற்றறிவும் மிக மிக குறைவாகவும், முற்றறிவு என்று ஒன்று இருப்பதே தெரியாமலும் இருக்கும்.\nவாழ்த்து என்றாலே அதை நினைக்கும் போதும், அதைச் சொல்லும் போதும் மனத்திலே ஒரு அமைதியான இயக்கம் ஏற்படும். ஏனென்றால் பிறர் நலமாக வாழவேண்டும் என்ற கருத்தோடு எழும் ஒரு ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். எனவே நமது சுயநலத்திற்காகவாவது நாம் பிறரை மனதார வாழ்தினால் நம் மனம் அமைத்தியடையும். நமக்கு வரும் சினம் தானாக விலகிக் போகும். பகைமை அகலும். நாம் மனமார வாழ்த்தினால் வாழ்த்துபவருக்கும் வாழ்த்து பெறுபவருக்கும் உயிர்கலப்பு ஏற்படும் இனிய நட்பு உருவாகும். (இவை எல்லாம் மனதார வாழ்த்தினால் மட்டுமே உதட்டளவில் வாழ்த்தினால் வராது). அதே போல் அவரை நேருக்கு நேர் வாழ்த்த வேண்டும் என்று இல்லை. நமது எதிரியை கூட வாழ்த்திக் கொண்டு இருந்தால் அவர் மனம் திருந்தி விடுவார்.\nஇங்கு குறிப்பாக சொல்ல வேண்டியது. நமது வாழ்க்கை துணைக்குதான் நம்மை அதிகம் காயப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதனால் தினமும் முதலில் தியானம் முடித்தவுடன் இருக்கும் திறந்து விரிந்த மனநிலையில் அவருக்கு ”வாழ்க வளமுடன்” என வாழ்த்தினால் அதன் அலையதிர்வால் நல்லிணக்க்ம ஏற்படும். அடுத்து நாம் பெற்ற மக்கள் செல்வங்களை ஒவ்வொருவராக நினைத்து வாழ்த்த வேண்டும். உடன்பிறப்புகளை, நண்பர்களை, நம்முடன் வேலை செய்யும் கீழுள்ளவர்கள், மேலுள்ளவர்கள், கடைசியாக நம் எதிரியும் மனம் திருந்தி கருணையுடன் வாழ வாழ்த்த வேண்டும்.\nஅகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் மாற்றிடலாம்.\nமுகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.\nஅண்ணா உண்மையிலே ரொம்ப அருமையா இருந்தது... \" வாழ்க வளமுடன்\" அர்த்தம் தெரியும்...\nஆனா அதர்க்கு இவ்வளவு மகிமையா\nஎன் அக்கா இந்த அளவுக்கு சொல்லைண்ணா.... ரொம்ப நன்றி.... வாழ்த்துக்கள்...\nஉங்க சேவை மெம்மேலும் தெடர வாழ்த்துக்கள்...\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nவணக்கம் சகோதரர் ஹைஷ் அவர்கட்கு.இதுவரை நான் உங்கள் பதிவுகளுக்கு எந்தவிதமான பின்னூட்டமும் தரவில்லை.மன்னிக்கவும். என்னைப்பொறுத்தவரை ஒரு கருத்துக்கு பதில் கருத்தோ அல்லது கேள்வியோ அக்கருத்தை நன்றாக உள்வாங்கி புரிந்தபின் தருவது மிக நல்லது என்பது என் கருத்து. அந்த வகையில் நான் ஆரம்பத்தில் உங்க பதிவை படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இப்பொழுதுதான் படித்துக்கொண்டுவருகிறேன்.பின்னர் என் சந்தேகங்களை கேட்கலாம் என எண்ணுகிறேன், இந்த வாழ்க வளமுடன் என்பது என் அப்பா அடிக்கடி கூறுவது. இப்பொழுது என் சகோதரி அடிக்கடி(தொலைபேசி எடுத்தவுடன் இதைதான்) கூறுகிறார்கள்.அத்துடன் அவர்கள் நல்லதையே நினைக்கவேண்டும் நல்லதே நடக்கும் எனவும் கூறுவார்.அதை இன்றளவும் செய்துகொண்டுதான் இருக்கிறார்.எனக்கும் இப்பயிற்சி பலனைத்தருகிறது. நான் ஒரு கேள்வி கேட்கலாமா.வாழ்த்துவதற்கு வயசில்லை என கூறுகிறார்களே.வயதில் சிறியவர்கள் பெரியவர்களுக்கு வாழ்த்தலாமாநல்மனதோடு வாழ்த்தினால் வய‌து ஒரு தடையல்ல என்பது என் கருத்து. தவறு இருப்பின் மன்னிக்கவும். உங்களுடைய இப்பணி மேன்மேலும் தொடர இறை அருள் கிடைக்கட்டும்.\nஉங்களுக்கு, எங்கள் வாழ்த்துக்கள் ஹைஷ் அண்ணன்...\nஇது்வும் ஒரு டெஸ்ட்தான்(ஓபாமா-Power, பில்கேட்ஸ் - Money அன்னை தெரசா - Service அதில் எதை உதாரணம் எடுக்கிறார்கள் என) அன்னை தெரசா கூட வேறு ஒரு ஆள் வைத்துதான் சமூக சேவை செய்தார்களாம். //// ஒபாமாவைச் சொன்னதும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது.. எனக்கு கதை சொல்லவும் பயமாக்கிடக்கு ஹைஷ் அண்ணன், சிலர் நல்ல வடிவா ருசிச்சு:) படிச்சிட்டு:), பிறகு என்னவோ எல்லாம் சொல்லீனம்:):), சரி இப்ப எனக்கெதுக்கு ஊர்வம்பு. எங்கள் மூத்தவர் உண்டியலில் பணம் சேர்க்கிறார், அப்போ நான் கேட்டேன் \"என்ன செய்யப்போறீங்கள் காசு சேர்த்து\" என்று அதுக்குச் சொன்னார், நான் பெரியாளாக வந்ததும், ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் கட்டி, அதில நானே \"செவ்\" ஆக இருந்து ஒபாமாக்குச் சமைத்துக்கொடுக்கப்போகிறேன் என்று. 9 வயதுதான் ஆகிறது.\nஇதுவரை பதிந்த மறைபொ்ருள் ர��சியம் 1-5 இழைகளுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மிகவும் நன்றி. ஐந்து இழைகளிலும் இடைவிடாது ஊக்கம அளித்த அன்பு சகோதரி அதிராவிற்கு (ஒரே ஒரு) சிறப்பு நன்றி. வேண்டுகோளை தட்டமுடியாமல் முடிந்த அளவு வரபோகும் கேள்விகளை பொருத்து தொடர்கிறேன்///// என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, வேண்டுகோளை ஏற்று புதிய தலைப்பை ஆரம்பித்தமைக்கு மிக்க மிக்க நன்றிகள். \"மபொர6\" எனப் போட்டதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கு(கடைசியைக் காணவில்லை). இப்படியே தொடர என் வாழ்த்துக்கள்.\nஇருப்பினும் ஒரே ஒரு சிறப்பு நன்றியோ.... அள்ளிக்கொடுக்க மாட்டேன், கிள்ளிக் கிள்ளித்தான் கொடுப்பேன் என்கிறீங்கள் பறவாயில்லை... மிக்க நன்றி சொன்னமைக்கு.\nநல்ல விஷயங்களை, நாம் யாருக்குச் சொன்னாலும், கேட்பவர்களால் எமக்கு நன்மை கிடைக்காவிடினும், நல்ல விஷயத்தை மற்றவர்களுக்குச் சொன்னதுக்காக, வேறு யார் மூலமோ அல்லது கடவுள் மூலமோ உங்களுக்கு நன்மையேதான் கிடைக்கும். எனவே தொடருங்கோ... இதில் பதிந்துள்ள முழுவதையும் படித்துப் புரிந்துகொள்ள இப்போ நேரம் போதவில்லை, இது வரவேற்பு பதிவு மட்டும்தான். புரிந்ததும் கேள்விகள் தொடரும்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nதங்களின் ஊக்கத்திற்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.\nமனத்திற்கும், பண்புக்கும் நடக்கும் போட்டியில் குணத்தில் மனிதர்கள் குறைந்தோரகின்றனர்.\nமுகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.\n//நான் ஒரு கேள்வி கேட்கலாமா.வாழ்த்துவதற்கு வயசில்லை என கூறுகிறார்களே.வயதில் சிறியவர்கள் பெரியவர்களுக்கு வாழ்த்தலாமா// உண்மைதான். யார் வேண்டுமானலும் யாரையும் வாழ்த்தலாம். வயது ஒரு தடையல்ல. அதே போல் நம் பெற்றோரை தவிற வேறு யாருடைய காலிலும் விழக்கூடாது என முதுநூல்கள் கூறுகின்றன.\nமனத்திற்கும், பண்புக்கும் நடக்கும் போட்டியில் குணத்தில் மனிதர்கள் குறைந்தோரகின்றனர்.\nமுகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.\nதங்களின் வாழ்த்துக்கும் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி.\nமனத்திற்கும், பண்புக்கும் நடக்கும் போட்டியில் குணத்தில் மனிதர்கள் குறைந்தோரகின்றனர்.\nமுகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.\nமுதலில் உங்களின் இந்த அரிய பணிக்கு என் மனமார்ந்த நன்ற��களும் வாழ்த்துகளும்அத்தனை விடயங்களும் மிகமிக அருமை. அறுசுவை தள நிர்வாகத்தினருக்கும் மற்றும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வணக்கம். நான் நீண்ட காலமாக இவ் இழையின் ரகசிய வாசிப்பாளர். இங்கு கருத்துகளை பதியும் சகோதரி அதிரா,மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\n வாழ்த்துதல் பற்றி எனக்கு உள்ள சந்தேகத்திற்கு விளக்கம் தாருங்கள்.\nஉ+ம்: வயது மிகமுதியவர்கள் அவர்களின் பிள்ளைகளின் பிறந்த தினத்தையோ அன்றி சில முக்கிய தினங்களையோ மறந்துவிடுதல் இயற்கை. அவர்களுக்கு விஷயத்தை கூறி அவர்களிடமிருந்து வாழ்த்து பெறுதல். மேலும் ஒருவருக்கு தெரியாத, குறிப்பிடத்தக்க(முக்கியமான)ஒரு விஷயத்தை, நாம் அவசியமென கருதும் நபரிடம் சொன்னால்தானே அவருக்கு அது தெரியவரும் அப்படித் தெரிவித்து அவரிடமிருந்து வாழ்த்து பெறுதல்.\nஅதாவது, ஒரு விடயத்திற்காக எமக்கு மிக வேண்டப்பட்டவரிடமிருந்து 'வாழ்த்தினை கேட்டுப்பெறுதல்' பற்றி விளக்கினால் நல்லது. ஏதும் தவறாக (சொற்குற்றம், பொருட்குற்றம்) இருந்தால் மன்னிக்கவேண்டுகிறேன்.\nதங்களின் வரவு நல்வரவு ஆகுக என அருட்பேராற்றலிடம் கேட்டுகொள்கிறேன். தங்களின் பாரட்டுகளுக்கும், ஊக்கத்திற்கும் மிகவும் நன்றி.\nஎல்லா மனிதருக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும் இல்லாதவர் மனிதரே இல்லை எனலாம். இங்கு நம் எதிர்பார்ப்பு ஆசி மட்டுமே. ஏன் அவர் நினைவுவைத்து வாழ்த்த வேண்டும் என நினைக்க வேண்டும். அதனால் முக்கிய நாட்களில் நாம் யார் மீது அன்பும் மதிப்பும் வைத்து இருக்கிறோமோ அவர்களிடம் நாம்தான் சொல்லி ஆசி வாங்கவேண்டும். அதுதான் நாம் அவ்ருக்கு கொடுக்கும் மதிப்பின் அடையாளம்.\nமனத்திற்கும், பண்புக்கும் நடக்கும் போட்டியில் குணத்தில் மனிதர்கள் குறைந்தோரகின்றனர்.\nமுகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.\nபகுதி ஐந்தில் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை அல்லது ஆண்ணாசை (பாலியல் ஆசை) என்ற மூன்று ஆசைகளையும் நன்கு ஆராய்ந்து பார்த்தால் மண்ணாசையும்+பொன்னாசை = பணத்தாசையாகும். ஆக இன்றய நிலையில் ஒரு சராசரி மனிதனின் தேவைகள் இரண்டே இரண்டுதான் ஒன்று பணத்தாசை மற்றது பாலியல் ஆசை.\nபாலியல் ஆசை எனபது இருவகைப் படும் ஒன்று உடல் சார்ந்த்து அடுத்து மனம் சார்ந்த்து. உடல் சார்ந்த்தை காமம் எனவும் மனம் சார்ந்த்தை காதல் அல்லது அன்பு எனவும் சொல்கிறோம். இங்கு உடல்சார்ந்த காமம் வேதியல் மூலகூறுகளினால் நம்மை தொல்லை பண்ணுவது. அதிலும் குறிப்பாக “டோப்பமைன்” எனும் ஹார்மோனின் விளையாட்டுதான். ஆனால் காதல் என்னும் அன்பு நமது உடலில் உள்ள உயிர் துகள்களின் வேக சூழற்சியினால் ஏற்படும் காந்த அலைகளினால் வருவது இதைதான் ஜீவகாந்தம் என்கிறோம். ஆங்கிலத்தில் அறியாமலே “வைப் - Vibe (Vibration)” என்கிறோம்.\nஉடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ கருவுறுதல் நிகழும் போது ஆணின் உயிரணுவிலுல்ல 46 குரோமோசோன்களும் (22+1 சோடிகள்) பெண்ணின் 46 குரோமோசோன்களும் இணையும் போது ஒரு புது உயிர் உண்டாகிறது. இதில் ஒவ்வொரு குரோமோசோன்களிலும் எண்ணிலடங்கா DNA இழைகள் உள்ளது. அதில் இன்னும் சில நுணுக்கங்களும், சூட்சமங்களும் இருக்கிறது. அதில் உள்ள 22+1 எனபடும் அந்த கடைசி சோடி இழைகள்தான் X & Y எனும் சோடிதான் பிறக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தீர்மானிப்பது அதையே திருமூலர் 4000 வருடங்களுக்கு முன் “ல” & “வ” என்ற இழைகளைப் பற்றி தனது “திருமந்திரத்தில்” தெளிவாக விளக்கியுள்ளார்.\nமேலே உள்ள லிங்கில் சில விளக்க படம் உள்ளது புரிதலுக்காக.\nஇரு உயரணுவும் இணைந்த உடன் அவை இரண்டு செல்களாக பிரியும், அதன் பின் அந்த இரண்டாக பிரிந்த செல்கள் மேலும் இரண்டாக பிரியும். இப்போது மொத்தம் நான்கு செல்கள் அல்லது நமது உடலின் 25% ஒரு செல். அந்த ஒரு 25% பிரியாமல் ஒரு குறிப்பிட நாள்வரை மௌனமாகிவிடும், மீதம் உள்ள மூன்று செல்கள் மட்டுமே செல்பிரிவு செய்யும். இந்த மௌனம் காக்கும் ஒரு செல்தான் பின்னாளில் பாலியல் ஆசைகளுக்கான உறுப்புகளாகவும் அதை இயக்கும் “புரோக்ராம்” ஆகவும் மாறுகிறது.\nஅந்த ஒரு செல்லின் வளர்ச்சி, வெளிப்பாடு, அது கையாளக்கூடிய ஆற்றலின் அளவு, அது தடைபடாமல் இயங்கும் காலம், etc... இவையனைத்தும் செவ்வாய், சுக்கிரன், புளுடோ என்ற கிரகங்களின் காந்த அலையதிர்வு வீச்சினால் நிர்ணயிக்கப் படுகிறது. இதில் இன்னும் பல நுண்ணிய சூட்சமரகசியங்கள் அடங்கியுள்ளது. அதே போல் காமத்தை “ஜூனோ”வும், காதலை “சீரான்” என்ற துணைகிரகத்தின் காந்த அலையதிர்வுகள் நிர்ணயிக்கிறது.\nஅந்த மௌனம் காத்த ஆற்றல்தான் பிற்காலத்தில் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தை நிர்ணயிக்கும். அதாவது கீழ்மட்ட ஆற்றலாக இருந்தால் அதிகமாக பிள்ளைகள் உற்பத்��ி செய்வார்கள். மேல்மட்ட ஆற்றலாக இருந்தால் இதே ஆற்றல்தான் சம்பாதிக்கும் திறமையாகவும் (பணம் உற்பத்திதிறன்), கலை & நுண்கலையாற்றலாகவும், பெயரும் புகழும் பெற இந்த ஆற்றலை நாம் சரியான முறையில் தன்மாற்றம் செய்ய கற்று கொள்ள வேண்டும். இதைதான் யோகத்தில் “குண்டலினி” ஆற்றல் என்கிறோம். தன்மாற்றம் செய்யும் முறையை “குண்டலினி யோகம்” என்கிறோம்.\nமனத்திற்கும், பண்புக்கும் நடக்கும் போட்டியில் குணத்தில் மனிதர்கள் குறைந்தோரகின்றனர்.\nமுகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.\nபிரசவத்திற்கு பின் உடற்பயிற்சி எப்போது தொடங்கலாம்\nஉடல் எடை குறைய வழி சொல்லுங்கள்.\nயாராவது Nuitri slim,herbal life,weight loss tablets ஏதாவது உபயோகபடுட்த்தி weight reduce பன்னிருக்கீங்களா\nகண்டிப்பாக் எடை குறைக்க வேண்டும்\nதோழிகளே தொடைகளும் குறையனும் அதோட அதிக கலோரியும் எரிக்கணும்\nஉடல் எடை மற்றும் இடுப்பு பகுதி குறைய\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nகரஸ்ஸில் பி.எட் படிக்க உதவுங்கள்.\nபேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2021/07/04064412/Children-and-games.vpf", "date_download": "2021-09-28T07:29:15Z", "digest": "sha1:DD42HSP7P7MTZJ2JNP3YBHPZQIK5FKNZ", "length": 13108, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Children and games .. || குழந்தைகளும்.. விளையாட்டும்..", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகுழந்தைகளும்.. விளையாட்டும்.. + \"||\" + Children and games ..\nகொரோனா வைரஸ் பீதியால் குழந்தைகள் வீட்டுக்குள் முடங்கும் சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பவர்கள் மற்ற நேரங்களில் மகிழ்ச்சியாக பொழுதை போக்குவதற்கு விரும்புகிறார்கள். பெற்றோர் தங்களுடன் அதிக நேரம் செலவிடுவது குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nஅவர்களை மகிழ்ச்சியாகவும், ப��துகாப்பாகவும் வைத்திருப்பதற்கு பெற்றோர் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். விளையாட்டுத்தான் குழந்தைகளுக்கு பிடித்தமான பொழுதுபோக்காக அமைந்திருக்கும். அவர்களுடன் குடும்பத்தினரும் சேர்ந்து விளையாடும்போது குஷியாகி விடுவார்கள். குழு விளையாட்டுகளுடன் அனைவருக்கும் பொருத்தமான\nஉடற்பயிற்சிகளையும் செய்து வரலாம். அவை குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பயனுள்ளதாகவும், ஆரோக்கியம் சார்ந்ததாகவும் அமைந்திருக்கும்.\nஹூலா ஹூப்ஸ்: இந்த விளையாட்டு பயிற்சி குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும், குஷியாகவும் அமைந்திருக்கும். வட்ட வடிவிலான வளையத்தை இடுப்பில் வைத்தபடி பம்பரமாக சுழல்வது குழந்தைகளை உற்சாக மனநிலையில் வைத்திருக்கும். இந்த பயிற்சி உடலுக்கும் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்திக்கொடுக்கும். குழந்தைகளுக்கு ஜிம்னாஸ்டிக் அல்லது நடன பயிற்சி அளிக்க விரும்பினால் இந்த பயிற்சி சிறந்தது. இது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.\nபேட்மிண்டன்: வீட்டின் முன் பகுதியிலோ, தெருவிலோ குழந்தைகளுடன் பேட்மிண்டன் விளையாடி பயிற்சி பெறலாம். அங்கும், இங்கும் ஓடியாடி பயிற்சி பெறுவது குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமையும். கணினியிலோ, செல்போனிலோ, டி.வி.யிலோ மூழ்கி இருக்கும் குழந்தைகளுக்கு இந்த பயிற்சி மாறுதலை ஏற்படுத்திக்கொடுக்கும்.\nஸ்கேட்டிங்: சமதளம் கொண்ட வீட்டின் முன்பகுதியிலோ, தெருவிலோ ஸ்கேட்டிங் ரோலர் பயிற்சி பெறலாம். சுழலும் சக்கரத்தை காலில் மாட்டிக்கொண்டு அங்கும் இங்கும் நகர்ந்து செல்வது குழந்தைகளை குஷிப்படுத்தும். இந்த விளையாட்டை அனைத்து குழந்தைகளும் நேசிப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து பெற்றோரும் பயிற்சி பெறலாம். ஏனெனில் இது ஜாக்கிங் செய்யும்போது எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுமோ அதைவிட அதிகமாகவே உடலில் உள்ள கலோரிகளை எரிக்கும்.\nசைக்கிள் ஓட்டுதல்: எல்லா குழந்தைகளுக்குமே சைக்கிள் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். இதுவும் கலோரிகளை எரிக்க உதவும் சிறந்த உடற்பயிற்சியாக அமைந்திருக்கும். தங்கள் வயதையொத்த சிறுவர்களுடன் மணிக்கணக்கில் சைக்கிள் ஓட்டி மகிழ்வார்கள். குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற சைக்கிளை ஓட்டப்பழக்க வேண்டும்.\nஇதுபோன்ற குழந்தைகள் விரும்பும் வ��ளையாட்டுகளுக்கு தினமும் சில மணி நேரத்தை பெற்றோர்கள் ஒதுக்க வேண் டும். உறவையும் வலுப்படுத்தும்.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. ஐ.பி.எல் ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் அணிகள் எவை\n2. தாமதமாகும் மாதவிடாய்க்கு தீர்வு `5'\n3. தாய்மைக்கு பிறகும் சாதிக்கலாம்..\n4. அரிசி ஊறவைத்த நீரும் கூந்தலுக்கு அழகு சேர்க்கும்\n5. குழந்தைகள் வேகமாக வளர வேண்டுமா...\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/12093", "date_download": "2021-09-28T07:42:55Z", "digest": "sha1:4OKXOPLN4KZUO4RDSPQEMKANFNKR265B", "length": 6766, "nlines": 63, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் ரயில் கடவை காப்பாளர்கள் பணிப்புறக்கணிப்பு : பொலிஸார் கடமையில் – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் ரயில் கடவை காப்பாளர்கள் பணிப்புறக்கணிப்பு : பொலிஸார் கடமையில்\nவவுனியாவில் ரயில் கடவை காப்பாளர்கள் பணிப்புறக்கணிப்பு : பொலிஸார் கடமையில்\nபண்டிகைக் கால முற்கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கு ரயில் கடவை காப்பாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதங்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என வடக்கு கிழக்கு ரயில் கடவை காப்பாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ரொகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.\nஎனினும் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் ரயில் கடவை காப்பாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து : தந்தை ஸ்தலத்தில் பலி மகன்…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி : பல்கலைக்கழக விடுதிக்கும்…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை கைது ச���ய்த பொலிஸார்\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை செய்த கணவன்\nசிகரெட் விளம்பரத்தில் நடித்த இந்த பொண்ண ஞாபகம் இருக்கா..\nபிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் அண்ணனை…\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் கையில் இருக்கும் இந்த பொண்ணு யாரு…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/16251", "date_download": "2021-09-28T08:22:25Z", "digest": "sha1:HODOT5QABREULG2RNLUC7FWOQI5NHXUY", "length": 6597, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "நெடுங்கேனி ஊடகவியலாளரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை! – | News Vanni", "raw_content": "\nநெடுங்கேனி ஊடகவியலாளரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை\nநெடுங்கேனி ஊடகவியலாளரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை\nவவுனியா, நெடுங்கேணி, ஒலுமடுப் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇரண்டு பிள்ளைகளின் தாயாகிய கலைச்செல்வன் பவானி (39) என்பவரே அவரது வீடில் இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.\nஇந்தப் பெண்ணின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்ட நிலையில் நேற்று (12) மதியம் சடலம் அவரது கணவனிடம் ஒப்படைக்கப்பட்டது.\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து : தந்தை ஸ்தலத்தில் பலி மகன்…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி : பல்கலைக்கழக விடுதிக்கும்…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை கைது செய்த பொலிஸார்\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை செய்த கணவன்\nசிகரெட் விளம்பரத்தில் நடித்த இந்த பொண்ண ஞாபகம் இருக்கா..\nபிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் அண்ணனை…\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் கையில் இருக்கும் இந்த பொண்ணு யாரு…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/17142", "date_download": "2021-09-28T08:40:07Z", "digest": "sha1:CG7C7XRFZIKYT6UXYH2XJNURK3OLFSEA", "length": 6809, "nlines": 63, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் புது வருட நிகழ்வு (படங்கள் இணைப்பு) – | News Vanni", "raw_content": "\nவவுனியா உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் புது வருட நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nவவுனியா உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் புது வருட நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nவவுனியா திருநாவற்குளம் உமாமகேசுவரன் முன்பள்ளியின் புதுவருட பாரம்பரிய நிகழ்வுகள் முன்பள்ளியின் அதிபர் திருமதி மீரா குணசீலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.\nநிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதா திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.\nசிறப்பு அதிதியாக வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், தமிழ் தேசிய இளைஞர் கழக அமைப்பாளர் திரு.வ.பிரதீபன் மற்றும் உறுப்பினர் ரவி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து : தந்தை ஸ்தலத்தில் பலி மகன்…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி : பல்கலைக்கழக விடுதிக்கும்…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை கைது செய்த பொலிஸார்\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை செய்த கணவன்\nசிகரெட் விளம்பரத்தில் நடித்த இந்த பொண்ண ஞாபகம் இருக்கா..\nபிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் அண்ணனை…\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் கையில் இருக்கும் இந்த பொண்ணு யாரு…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-09-28T06:32:28Z", "digest": "sha1:5E7DMBDJ4TNXHDXYSNBKXHVOTO656NHC", "length": 50780, "nlines": 152, "source_domain": "www.verkal.net", "title": "WordPress database error: [Percona-XtraDB-Cluster prohibits use of DML command on a table (verkal.wp_options) that resides in non-transactional storage engine with pxc_strict_mode = ENFORCING or MASTER]", "raw_content": "\nகட்டுநாயக்கா இராணுவ விமானத்தளம் மீதான வான்புலிகளின் தாக்குதல்கள்.\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome சமர்க்களங்கள் கட்டுநாயக்கா இராணுவ விமானத்தளம் மீதான வான்புலிகளின் தாக்குதல்கள்.\nகட்டுநாயக்கா இராணுவ விமானத்தளம் மீதான வான்புலிகளின் தாக்குதல்கள்.\nவான் புலிகள் தொடரும் விமானத்தாக்குதல்கள் : புதிய பரிமாணத்தில் ஈழப்போர்\nவிடுதலைப்புலிகள் அண்ணளவாக ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று வெற்றிகரமான விமானத்தாக்குதல்களை நடத்தியமை முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. இவற்றில் இரண்டு தாக்குதல்கள் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு நகரத்தின் மையப்பகுதியில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.\nகட்டுநாயக்கா இராணுவ விமானத்தளம் மீதான வான்புலிகளின் தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றது. இதன்பின் வான் புலிகள் கடந்த 24ம் திகதி அதிகாலை 1.20 மணியளவில் யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள பலாலி கூட்டுத்தளம் மீது ஒரு தாக்குதலை மேற்கொண்டார்கள். தற்போது வான்புலிகளின் இரண்டு ஸ்குவார்டன்கள் கடந்த ஏப்ரல் 29ம் திகதி அதிகாலை கொழும்பு நகரின் மையப்பகுதிக்கு வான் வழியாக ஊடுருவி கொலன்னாவ எண்ணெய் குதங்கள் மீதும் கேரவலப்பிட்டிய, வத்தளை பகுதியில் அமைந்துள்ள முத்துராயவெல எரிவாயு நிலையங்கள் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு தமது தளங்களுக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளன.\nஇதற்கிடையில் கடந்த ஏப்ரல் 26ம் திகதி இரவு 10.00 – 11.00 மணியளவில இரண்டு புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்கா மற்றும் வவுனியா இராணுவ முகாம்களை நோக்கி பறப்பதாகக் கிடைத்த செய்திகளைத் தொடந்து சிறிலங்கா படையினர் விமான எதிர்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்புக்களை இயக்கினார்கள். பயப்பீதியும் அச்சமும் அடைந்த சிறிலங்காவின் முப்படையினரும் விமான எதிர்ப்பு ஆயுதங்களாலும் சாதாரண துப்பாக்கிகளாலும் வானத்தை நோக்கிப் பல்வேறு திசைகளில் சுட்டுத்தள்ளியதால் கட்டுநாயக்கா விமான நிலையத்திலும் ஏனைய பகுதிகளிலும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், விமானநிலையப் பணியாட்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பயப்பீதியால் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தனர். இதைவிட மோசம் என்னவென்றால், இச்சமயத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்துகொண்டிருந்த எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் விமானங்கள் மீதும் கீழிருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதுதான். இதன் காரணமாக எமிரேட்ஸ், சிங்கப்பூர், கதே பசுபிக் விமானங்களின் கட்டுநாயக்கா விமானத்தளத்திற்கான உள்வருகை திசைதிருப்பப்பட்டு தென்னிந்தியா விமானநிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்று கடந்த ஏப்ரல் 29ம் திகதி வான்புலிகளின் கொழும்பு நகரத் தாக்குதலுக்குப் பிறகு சம்பவங்கள் நடந்தேறின. கொழும்பு நகரில் வாழும் 10 இலட்சம் மக்களில் பெரும்பான்மையோர் வீடுகளிலும் பொது இடங்களிலும் இரவு முழுவதும் நித்திரை கொள்ளாது சிறிலங்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான உலககிண்ணப் போட்டியினை பார்த்துக்கொண்டிருந்த வேளை திடீரென வாண வேடிக்கை போன்று வெடிச்சத்தங்கள் கேட்கத்தொடங்கின. முதலில் மக்கள் உலகக் கிண்ண கிரிக்கெற் போட்டியினை கொண்டாடுவதற்கான வெடிச்சத்தங்கள் கேட்பதாக நினைத்தார்கள். எனினும் உடனடியாக மின்சாரம் கொழும்பு நகர மற்றும் புறநகர்ப்பகுதிகளில் நிறுத்தப்பட்டதுடன் குண்டுச்சத்தங்களும் வெடிச்சத்தங்களும் தொடர்ச்சியாகக் கேட்கத்தொடங்கியதும் ஏதோ விபரீதம் இடம்பெற்றுள்ளது என்பதை உணர்ந்துகொண்டார்கள்.\nவீடுகளிலும் கட்டடங்களிலும் இருந்து மக்கள் வெளியே சென்று பார்த்தபோது கட்டுநாயக்காவில் இருந்து இரத்மலானை வரையும் இராணுவ முகாம்கள், சோதனை நிலையங்கள். காவலரண்கள் ஆகியனவற்றில் கடமையிலிருந்த பயப்பீதியடைந்திருந்த சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்தவர்களும் தமது துப்பாக்கிகளினால் வானத்தை நோக்கி ரம்போ படங்களில் இடம்பெறுவது போன்று நீள் வளைய வடிவத்தில் சுட்டுத்தள்ளினார்கள். இவர்கள் பயன்படுத்திய ரேசர் ரவைகள் இரவு ந���ர வானத்திலே மத்தாப்புக்கள் வெடித்ததுபோன்று அனைத்துக்கட்டடங்களிலும் இருந்து வான்நோக்கிச் சென்று வர்ணக் கோலங்களை வரைந்தது.\nஇவ்வாறான சம்பவங்களினால் அச்சமும் திகிலும் அடைந்திருந்த கொழும்பு நகர விடுதிகளில் தங்கியிருந்த உல்லாசப் பிரயாணிகள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் உடனடியாக தமது அறைகளை விட்டு வெளியேறி தரைப்பகுதியில் இருக்கின்ற வரவேற்பு பகுதிக்கு கீழே இறங்கிவருமாறு பணிக்கப்பட்டார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடுக்கு மாடிகளைக் கொண்ட உல்லாச விடுதிக் கட்டடங்களில் இருந்து மாடிப் படிகள் ஊடாக இறங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டது. பயப்பீதியும் கோபமும் அடைந்திருந்த பல உல்லாசப்பிரயாணிகள் இதுதான் சிறிலங்காவிற்கான தமது கடைசிப் பயணம் எனத் தெரிவித்தார்கள்.\nஇத்தாக்குதல்களின் மூலோபாய, அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்களையும் விளைவுகளையும் சிங்கள தேசம் உடனடியாகவே அனுபவிக்கத்தொடங்கிவிட்டது. கொங்கொங்கினைத் தளமாகக் கொண்டியங்கும் கதே பசுபிக் விமான நிறுவனம், டுபாயினை தலைமையகமாகக் கொண்டியங்கும் எமிரேட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தமது கொழும்பிற்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தன. இவை தவிர, சிங்கப்பூர் விமான நிறுவனம் தனது சிறிலங்காவிற்கான பறப்புக்களை பகல் வேளைகளில் மட்டும் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. அத்தோடு ஐரோப்பிய நாடுகள் பலவற்றுடன் அவுஸ்ரேலியாவும் தமது மக்களுக்கு சிறிலங்காவிற்குப் பயணிப்பதால் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மேலும் சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்பு காரணங்களுக்காக மே 10ம் திகதியில் இருந்து இரவு 10.30 தொடக்கம் அதிகாலை 4.30 வரை சர்வதேச விமானநிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்களின் விளைவுகள் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை தென்னாசியாவில் விமானம் மற்றும் கப்பல்களின் போக்குவரத்து மையமாக விளங்கும் சிறிலங்காவிற்குப் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவல்லது.\nசாதாரணமாகக் கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 70 வரையிலான விமானங்கள் இறங்கி ஏறுவது வழக்கம். விமானநிலையத்தினை இரவு வேளை மூடுவதால் அண்ணளவாக 40வீதமான விமானங்களின் வருகைகள் தடைப்படப்போகின்றது. அத்துடன் சிறிலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் 43.6 வீதப் பங்கினை எமிரேட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதுடன் நிர்வாக முகாமைத்துவம் முழுவதும் எமிரேட்ஸ் நிறுவனவத்தினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் எமிரேட்ஸ் நிறுவனமானது தனது தென் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான பறப்புக்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பினை தவிர்த்து மாலைதீவு, தென் இந்தியா, சிங்கப்பூர் போன்ற விமானநிலையங்களைப் பயன்படுத்த முற்பட்டால் ஏற்கனவே பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள சிறிலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு விரைவில் மூடுவிழா வைக்கவேண்டிய நிலையும் உருவாகும். உல்லாசப் பிரயாணத்துறையானது சிறிலங்காவின் பொருளாதாரத்தில் வருமானம் ஈட்டுவது தொடர்பாக முக்கிய பங்கினை வகிக்கின்றது. வருடத்திற்கு ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான உல்லாசப் பிரயாணிகள் சிறிலங்காவிற்கு விடுமுறையைக் கழிப்பதற்காக வருகை தருவதினால் 410 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்படுகின்றது. இத்துறை சிறிலங்காவின் மூன்றாவது பெரிய வருமானத்தை ஈட்டும் அமைப்பாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர்ச்சியான சிறிலங்கா அரசின் போர் நடவடிக்கைகள் காரணமாக 36வீதத்தினால் ஆட்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் புலிகளின் வான்தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து விமானநிலைய மற்றும் உல்லாச விடுதி அதிகாரிகளின் நெருக்கடிகளை கையாளத்தெரியாத, முட்டாள்த்தனமான அணுகுமுறையும் (கடந்த ஏப்ரல் 26ம் திகதி நூறு வரையிலான பெல்ஜிய நாட்டு உல்லாசப்பிரயாணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் புலிகளின் வான்தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தின் காரணமாக நிலத்தில் குப்புற படுக்கும்படி விமானநிலைய பணியாட்களால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.) இணைந்து மேலும் உல்லாசப்பிரயாணத் துறையை சீரழிக்கப்போவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிறிலங்காவின் பொருளாதாரமானது ஏற்கனவே 17வீத பணவீக்கத்தினால் மற்றும் வரவுசெலவு பற்றாக்குறை மொத்த தேசிய உற்பத்தியில் 8.4வீதமாகக் காணப்படுவதாலும் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் இன்றைய ���ூழ்நிலையில் வான்புலிகளின் புதிய சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கு மிகவும் விலை கூடிய வான் கண்காணிப்புக் கருவிகள், வானூர்திகளை இரவில் கண்டுபிடிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் வான் பலத்தினை அதிகரிப்பதற்கு புதிய விமானங்கள் கொள்வனவு போன்ற நடவடிக்கைகளுக்காக 2007ம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவீனமானது 139 பில்லியன் ரூபாய்களில் இருந்து 200 பில்லியன் ரூபாய்களாக (20,000 கோடி ரூபா) அதிகரிக்கப்படவுள்ளதாக முன்னாள் விமானப்படைத் தளபதி ஏயார் மாசல் ‘ரி குணதிலக்கா கூறியுள்ளார். இவ் பாதுகாப்பு செலவதிகரிப்பானது ஏற்கனவே வரவுசெலவு பற்றாக்குறையால் திண்டாடும் சிங்கள அரசிற்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தப்போகின்றது.\nமூலோபாய போரியலில் கேணல் வார்டனின் ‘ஐந்து வளையக் கோட்பாடு’ \nஅமெரிக்க விமானப்படையின் கேணலாக கடமையாற்றிய ஜோன் வார்டன், ஒரு எதிரி அரசின் போரிடும் ஆற்றல்களைப் பௌதீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அழிப்பதற்கு அல்லது முடக்குவதற்கு இந்த ஐந்து வளையக் கோட்பாட்டினை ஒரு எளிய வடிவமாக முன்வைக்கின்றார். இக்கோட்பாட்டினை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு எதிரியின் பிரதான தலைமைப்பீடம் மற்றும் கட்டளை மையங்களை குறிப்பாக அடையாளப்படுத்தி அதன் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமானது என்று வலியுறுத்துகின்றார் வார்டன்.\nஅத்துடன் மூலோபாயப் போரியலில் இந்த ஐந்து வளையங்கள் மீதும் இயலுமானளவு பரவலாகவும் சமாந்தரமாகவும் தாக்குதல்களை போரில் ஈடுபடுகின்ற தரப்பு மேற்கொள்வதன் மூலம் போரினை வெல்வதற்குரிய சாத்தியப்பாடுகள் அத்தரப்பிற்கு மிகவும் பிரகாசமானதாகக் காணப்படும் என்று மேலும் கூறுகின்றார்.\nஅதாவது எதிரியின் போரிடும் உளவுரன் மிகவும் பாதிக்கப்பட்டு எதிரி தனது போர் முயற்சிகளை இதன் காரணமாக கைவிடப் பண்ணுவதே இத் தந்திரோபாயத்தின் இலக்காகும்.\nஇவ்வளையங்களிலே மிகவும் பிரதானமானதும் உள்வளையத்தில் காணப்படுவது அரசின் தலைமைச் செயலகம் மற்றும் கட்டளை பீடங்களாகும். இதற்கு அடுத்ததாக முப்படைத்தளபதிகளின் கட்டளைப்பணிமனைகள், கூட்டுப்படைத் தலைமையகங்கள், தொடர்பாடல் நிலையங்கள் என்பன போன்ற போரினை செயல்படுத்தும் கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன.\nஇரண்டாவது வளையத்தில் போரினை தொடர்ச்சியாக நடத்துவதற்குத் தேவையான சக்திமூலங்கள் காணப்படுகின்றன. ஒரு அரசின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே போரினை நீண்ட காலத்திற்கு அந்த அரசினால் நடத்த முடியும். அதாவது நிதி, மின்சாரம், எரி பொருள் போன்ற சக்திமூலங்கள் ஒரே சீராகவும் தடையின்றியும் பெறக்கூடியதாக இருந்தால் மாத்திரமே ஒரு அரசினால் தனது தலைமையகத்தையும் போர் இயந்திரத்தையும் சிறப்பாக இயக்க முடியும். சிறிலங்கா போன்ற சிறிய நாட்டின் தலைநகரான கொழும்பு நகரில் மேலே கூறப்பட்ட கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நேரடியாக அரச தலைமைப் பீடத்தினையும் அதனது போர் இயந்திரத்தினையும் பலமாகப் பாதிக்கும்.\nஅதாவது இரண்டாவது வளையத்தின் மீதான தாக்குதல்கள்,\n* அரசு தனது போரினையோ அல்லது அரசியல், இராணுவ நிகழ்ச்சி நிரலையோ தொடர்ச்சியாக மேற்கொள்வதை சாத்தியமற்றதாக்கும்.\n* பொருளாதார ரீதியிலான பல்வேறு மோசமான தாக்கங்களையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்துவதோடு அவ்வரசின் உள்ளக அரசியல் முரண்பாடுகளைக் கூர்மையடையப் பண்ணும்.\n* இவற்றின் காரணமாக அரச இயந்திரம் முற்றாகச் செயலிழக்கும் அல்லது ஆகக்குறைந்தது முடக்கமடையும் நிலைக்குத் தள்ளப்படும்.\nமூன்றாவது வளையத்தில் விமான நிலையங்கள், துறைமுகங்கள், பிரதான போக்குவரத்துச் சாலைகள், புகையிரதப் பாதைகள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள் போன்ற உட்கட்டுமானங்கள் காணப்படுகின்றன. இவ்வளையத்தின் மீதான தாக்குதல்கள் எதிரிகளின் போர் நடவடிக்கைகளுக்கான விநியோகங்கள் மீது பாதிப்புக்களை ஏற்படுத்தும்.\nநான்காவது வளையத்தில் பொது மக்கள் காணப்படுகின்றார்கள். இரண்டாம் உலக மகா யுத்தத்தின்\nபோது ஜேர்மனியர்கள் லண்டன் மாநகரின் மீது தொடர்ச்சியாக வான் தாக்குதல்களை மாதக்கணக்கில் நடத்தியமை மற்றும் நேச நாடுகள் ஜேர்மன் நகரங்களின் மீது வான்வழியாக குண்டுமழை பொழிந்தமை போன்ற நடவடிக்கைகள் மக்கள் மீது உயிரிழப்புக்களையும் அவலங்களையும் ஏற்படுத்துவதன் மூலம் ஒரு உளவியல் போரை நடத்தி மக்களை போரில் இருந்து அந்நியப்படுத்தும் முயற்சியே இதுவாகும்.\nஐந்தாவது வளையத்தில் கள முனைகளில் நிலைப்படுத்தப்பட்டுள்ள படையினர் காணப்ப���ுகின்றனர். போர் நடவடிக்கைகளில் களமுனைப்படையினர் முக்கியமான பகுதியாகக் கருதப்படுகின்றனர். எனினும் இவர்களின் பிரதான நோக்கம் ஏனைய வளையங்களில் காணப்படுகின்ற தலைமைப் பீடங்களையும் கட்டுமானங்களையும் சக்தி மூலங்களையும் எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதே.\nஇப்போது வார்டனின் ஐந்து வளையக் கோட்பாட்டின் பிரதானமான இலக்கான எதிரி அரசின் தலைமைப் பீடத்தின் அனைத்து போர் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற கட்டளைமையத்தை (Center of Gravity) அடையாளம் கண்டு அதனை தாக்கியழிப்பது அல்லது செயலிழக்கப் பண்ணுவது என்பது போரில் வெற்றி கொள்வதற்கு மிகவும் இன்றியமையாதது. இம் மையமானது ஒரு அரசின் அதிகாரம், பாதுகாப்பு, உள மற்றும் பௌதீக வலிமை, போரிடும் வல்லமை போன்றனவற்றின் ஆதாரமாக விளங்குகின்றது. இது தொடர்பாக குளோஸ்விச் கூறுவதாவது “ஒரு அரசானது போரினை நடத்திக் கொண்டிருக்கும் போது இயல்பாகவே அதனது அதிகாரம் மற்றும் செயற்பாடு போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான மையம் ஒன்று வளர்ச்சிபெற்று உருவாகும். இம் மையத்தை தாக்கியழிப்பதற்கே எமது அனைத்து சக்திகளும் கவனங்களும் மூல வளங்களும் பிரயோகிக்கப்பட வேண்டும்.”\nநான்காவது ஈழப்போரிலே வான் புலிகளின் மரபுவழிப் போர் நடவடிக்கையானது ஒரு புதிய பரிமாணத்தை திறந்துவிட்டிருக்கின்றது. கடந்த காலங்களிலே தேசியத் தலைவர் அவர்களினால் தரையிலும் கடலிலும் மரபுவழி போர்த் தகைமைகள் கொண்ட படைகளை உருவாக்கியதைப் போன்று தற்போது வான் பரப்பின் ஊடாகவும் மரபு வழிப் போரினை சிறப்பாக திட்டமிட்டுத் துல்லியமாக நிறைவேற்றக்கூடிய வான்புலிகளை எந்தவொரு நாட்டின் உதவியுமின்றி தமது சொந்த முயற்சியிலேயே உருவாக்கிவிட்ட அவரது நவீனத்துவமான படைப்புத்திறன் சிந்தனையை பல வெளிநாட்டு ஆய்வாளர்களும் ஊடகவியலாளரும் வியந்து பாராட்டுகின்றனர்.\nவான் புலிகளின் மரபுவழிப் போர் என்ற இப்புதிய பரிமாணமானது தரை மற்றும் கடல் போன்றல்லாது எல்லைகள் அற்ற ஒரு புதிய தளத்தினை புலிகளுக்கு திறந்துவிட்டுள்ளது. அதாவது சிங்கள தேசத்தின் அனைத்துக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளையும், அதாவது வார்டனின் ஐந்து வளையங்களையும் இலங்கைத்தீவின் எப்பகுதியிலும் சென்று அழிக்கக்கூடிய வல்லமையைப் புலிகள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளனர்.\nஒரு மாதகாலப்பகுதிக்குள் மூன்று வெற்றிகரமான மரபுவழி வான் தாக்குதல்களை வான் புலிகள் நடத்தியதன் மூலம் சிறிலங்கா அரசு தனது வான் ஆதிக்கத்தை புலிகளிடம் பறி கொடுத்துவிட்டது என்று சிங்கள ஆய்வாளர்கள் ஏற்கனவே புலம்பத் தொடங்கிவிட்டார்கள்.\nசிங்கள அரசியல் தலைவர்களோ அல்லது சிங்களப் படைத்தளபதிகளோ கள யதார்த்தங்களையோ அல்லது விடுதலைப் புலிகளின் நவீன முறையிலான போரியல் சிந்தனைகள் மற்றும் செயற்றிறன்களையோ அறிவதற்கோ அல்லது அதனை ஏற்றுக் கொள்வதற்கோ தயாரில்லை என்பதே சிங்கள மக்களின் மிகவும் துன்பியல் நிறைந்த சோகம் என சிங்கள பத்தி எழுத்தாளரான ரிசராணி குணசேகரா தெரிவிக்கின்றார். இதைவிட துன்பம் என்னவென்றால் நாட்டின் பொருளாதாரமும் அரச கட்டுமானங்களும் சீரழிந்து கொண்டிருக்கின்ற நிலையில் மகிந்த ராஜபக்சவிற்கும் கோதபாய ராஜபக்சவிற்கும் கொழும்பு நகரின் மூலை முடுக்கு எங்கும் கட் அவுட் வைப்பதும் அவர்களைப் புகழ்ந்து விளம்பரங்கள் ஒட்டுவதும் தான் மிக மோசமான செயற்பாடு என்று மேலும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇனிவரும் காலங்கள் தமிழீழ விடுதலைப் போரியல் வரலாற்றிலேயே புதிய புதிய பரிமாணங்கள்கொண்ட, தேச விடுதலையை விரைவுபடுத்துகின்ற தீர்க்கமான சமர்கள் இடம்பெறப் போவதையே தற்போதைய நிகழ்வுகள் சுட்டிநிற்கின்றன.\nபெரும் எடுப்பிலான மரபுவழிப் போர்த் தகைமைகள் கொண்ட புலிப்படையணிகளை உருவாக்கி தரை, கடல் மற்றும் வான் என்ற முப்பரிமாணத் தளங்களிலே போர்களை சம காலத்தில் சமாந்தரமாக இனிவரும் காலங்களில் நடத்தவிருக்கின்ற எமது தேசியத் தலைவரின் மதிநுட்பம் மிக்க சிறந்த இராணுவத் திட்டமிடல்களை செயற்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் தரைப்படை, கடற்படை என்பனவற்றோடு வான் படையும் தயாராக இருக்கின்றது.\nவிடுதலைப்புலிகள் இதழ் 2007 (பங்குனி, சித்திரை)\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleகரும்புலிகள் மேஜர் தனுசன், மேஜர் சுதாஜினி வீரவணக நாள்.\nNext articleலெப். கேணல் தேவன்.\nஇதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்…\nநெடுஞ்சேரலாதன் - October 22, 2020 0\n22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலம��ல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது...\nமுல்லைத்தீவு கடற்சமர் முல்லைக் கடலில் கரைந்த கடற்கரும்புலிகள்.\nநெடுஞ்சேரலாதன் - October 2, 2020 0\nமுல்லைத்தீவு கடற்சமர்:- கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை கடற்புலிகளின் கரும்புலிகள் அணி, நளாயினி தாக்குதல் படையணி, சாள்ஸ் தாக்குதல் படையணி என்பன பெரும் கடற்சமர் ஒன்றுக்காக புறப்பட்டார்கள். மூன்று தரையிறங்கும் கப்பல்களையும் கொண்ட...\nசமர்க் களங்களில் ‘கமரா’க்கள். புலிகளின் வீரசாதனைகளை; சொல்லப்போகும் ‘போர் ஆவணங்கள்’ ‘ஓப்பறேசன் யாழ்தேவி’ குடாநாட்டின் குரல் வரளையை நெரிக்க சிங்களப் படை முனைப்போடு எத்தனித்த பெருமெடுப்பிலான படையெடுப்பு அது. ஆனையிறவிலிருந்து நகர்ந்தவர்களை, புலோப்பளையில் வைத்து எதிர்கொண்டு புலிகள்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்��லத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/07/blog-post_367.html", "date_download": "2021-09-28T07:18:07Z", "digest": "sha1:CRVZBJLCCGYBA3YMMFPUL6UALDBX5QHX", "length": 3459, "nlines": 49, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "நாளை பாடசாலைகள் ஆரம்பம்!! -கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவித்தல்- நாளை பாடசாலைகள் ஆரம்பம்!! -கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவித்தல்- - Yarl Thinakkural", "raw_content": "\n -கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவித்தல்-\nநாளை திங்கட்கிழமை உயர்தரப் பிரிவுகளான 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்காக மட்டும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக மேற்படி விரிவுகளுக்கான கற்றல் நடவடிக்கைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2020 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு பாடசாலைகளை தயார்ப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகளை வழங்குவதற்கு சகல பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள் ஜூலை மாதம் 28 ,29, 30, 31 ஆம் திகதிகள் பாடசாலையில் தங்கியிருக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usu.kz/langs/ta/dental/accounting_of_dental_clinic.php", "date_download": "2021-09-28T06:32:09Z", "digest": "sha1:P5X5PAGJ5I6CLMND6DZWOBQ2EVQ2M4TR", "length": 33301, "nlines": 298, "source_domain": "usu.kz", "title": " 🥇 பல் மருத்துவ கணக்கீடு", "raw_content": "உங்கள் எல்லா கேள்விகளையும் இதற்கு அனுப்பலாம்: info@usu.kz\nநீங்கள் நிரலை வாங்க விரும்புகிறீர்களா\nமதிப்பீடு: 4.9. அமைப்புகளின் எண்ணிக்கை: 57\nநிரல்களின் குழு: USU software\n உங்கள் நாட்டிலோ அல்லது நகரத்திலோ நீங்கள் எங்கள் பிரதிநிதிகளாக இருக்கலாம்\nஉரிமையாளர் பட்டியலில் எங்கள் உரிமையின் விளக்கத்தை நீங்கள் பார்க்கலாம்: உரிமை\nஎங்கள் நாட்டில் உங்கள் பொருட்கள் அல்லது சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.\nபல் மருத்துவ கணக்கின் வீடியோ\nஇந்த வீடியோவை உங்கள் சொந்த மொழியில் வசன வரிகள் மூலம் பார்க்கலாம்.\nநிரலைத் தொடங்கும்போது, நீங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.\nநீங்கள் ஒரு முறை மட்டுமே செலுத்துகிறீர்கள். மாதாந்திர கொடுப்பனவுகள் இல்லை\nஇலவச தொழில்நுட்ப ஆதரவு நேரம்\nதொழில்நுட்ப ஆதரவின் கூடுதல் மணிநேரம்\nபல் கிளினிக்கின் கணக்கீட்டை ஆர்டர் செய்யவும்\nநீங்கள் நிரலை வாங்க விரும்புகிறீர்களா\nபல் மருத்துவ நிலையத்தின் பணிக்கு வாடிக்கையாளர்கள், பல் மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகளின் நல்ல கணக்கியல் மற்றும் சரியான நேரத்தில் மேலாண்மை தேவை. பல் கிளினிக் கணக்கியல் மென்பொருள் என்பது ஒரு செயல்பாட்டு கணக்கியல் முறையாகும், இது நிர்வாகிகளுக்கும் தலைமை பல் மருத்துவருக்கும் உதவுகிறது. பல் கிளினிக் கட்டுப்பாட்டின் கணக்கியல் பயன்பாட்டை உள்ளிட, தனிப்பட்ட கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்ட உங்கள் பயனர்பெயரை நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டும், மேலும் உங்கள் கணினி டெஸ்க்டாப்பில் ஒரு ஐகானை அழுத்தவும். அதனுடன் சேர்த்து, பல் மருத்துவ கணக்கியல் மென்பொருளின் ஒவ்வொரு பயனருக்கும் சில அணுகல் உரிமைகள் உள்ளன, அவை பயனர் பார்க்கும் மற்றும் பயன்படுத்தும் தரவுகளின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. பல் கிளினிக்கின் ஆட்டோமேஷன் வாடிக்கையாளர்கள் ஒரு சந்திப்பை மேற்கொள்வதில் தொடங்குகிறது. இங்கே, உங்கள் ஊழியர்கள் ஒரு கிளையண்ட்டுடன் சந்திப்பு செய்ய பல் மருத்துவ கணக்கியல் திட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். ஒரு நோயாளியைப் பதிவுசெய்ய பல் மருத்துவ மையத்தின் பதிவு சாளரத்தில் தேவையான மருத்துவரின் தாவலில் தேவையான நேரத்தை இருமுறை கிளிக் செய்து, முன் கட்டமைக்கப்பட்ட விலை பட்டியலிலிருந்து தேர்வு செய்யக்கூடிய சேவைகளைக் குறிக்க வேண்டும்.\nஅனைத்து தகவல்களும் சேமிக்கப்பட்டு, உங்கள் நிறுவனத்தின் பிரத்தியேகங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு பல் மருத்துவ பயன்பாட்டில் திருத்தலாம். பல் மருத்துவக் கட்டுப்பாட்டுக்கான கணக்கியல் மென்பொருளில் 'அறிக்கைகள்' என்ற பிரிவு உள்ளது, இது நிறுவனத்தின் தலைவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல் மருத்துவக் கட்டுப்பாட்டின் இந்த பிரிவில், எந்தக் காலத்தின் பின்னணியில் நீங்கள் வெவ்வேறு அறிக்கைகளை வழங்குகிறீர்கள். எடுத்துக்காட்டாக, விற்பனை அளவு அறிக்கை ஒரு குறிப்பிட்ட நடைமுறைக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்பதைக் குறிக்கிறது. சந்தைப்படுத்தல் அறிக்கை விளம்பர முடிவுகளை பிரதிபலிக்கிறது. உங்கள் கிடங்கை முடிக்க எந்த பொருட்களை விரைவில் மீண்டும் ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை பங்கு கட்டுப்பாட்டு அறிக்கை காட்டுகிறது. பல் மருத்துவ பயன்பாடு அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் பொருத்தமானது மட்டுமல்லாமல், பொருட்கள், நில உரிமையாளர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் சப்ளையர்களுடன் உறவுகளை ஏற்படுத்தவும் உங்களை அனுமதிக்கிறது. பல் மருத்துவத்திற்கான கணக்கியல் மென்பொருளின் இலவச பதிப்பை எங்கள் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். பல் கிளினிக் கணக்கியல் திட்டத்தின் உதவியுடன் உங்கள் நிறுவனத்தை தானியங்குபடுத்துங்கள்\nமுடிவுகளின் கட்டுப்பாடு மற்றும் அனைத்து செயல்முறைகளையும் கண்காணித்தல் பல் மருத்துவ மனையில் ஒழுங்கை நிறுவுவதற்கான ஒரு முக்கியமாகும். முடிவுகளை நீங்கள் கண்காணிக்காவிட்டால் வருவாய் வளர்ச்சி மற்றும் செலவுக் குறைப்பு ஒரு சீரற்ற நிகழ்வாக மாறும். கணக்கியல் நிரல் அனைத்து கட்டுப்பாட்டு புள்ளிகளிலும் குறிகாட்டிகளைப் பிடிக்கிறது, மாற்றங்கள் மற்றும் காரண-விளைவு உறவுகளின் இயக்கவியலை உருவாக்குகிறது, பின்னர் செயலாக்கப்பட்ட தகவல்களை அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளின் வடிவத்தில் காண்பிக்கும். இது முடிவுகளின் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. வணிக அளவைப் பொறுத்தவரை - இது ஒரு பல் மருத்துவ நிலையத்தின் எந்த மேலாளரும் கனவு காணும் ஒன்று. தற்போதைய நிலைமைகளின் கீழ் உங்கள் வணிக���் மிகச் சிறியதாக இருக்கும் இடத்தை நீங்கள் அடைந்துவிட்டீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் வணிகத்தை விரிவாக்குவது கூடுதல் சேவை நிலையங்களின் வடிவத்தில் மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும். வாடகை, உபகரணங்கள் மற்றும் பணியாளர்களை பணியமர்த்துவதில் உள்ள சிக்கலை நீங்கள் தீர்த்துள்ளீர்கள். ஆனால் மற்ற கேள்விகளின் ஒரு தொகுதி உள்ளது: ஊழியர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது, நீங்கள் ஏற்கனவே பெற்ற அனைத்து தகவல்களையும் அனுபவங்களையும் அவர்களுக்கு வழங்குவது எப்படி அவர்களின் வேலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது அவர்களின் வேலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது நீங்கள் எவ்வாறு திட்டங்களை அமைத்து முடிவுகளை சரிபார்க்கிறீர்கள் நீங்கள் எவ்வாறு திட்டங்களை அமைத்து முடிவுகளை சரிபார்க்கிறீர்கள் வணிக ஆட்டோமேஷன் இந்த கேள்விகளை தீர்க்கிறது.\nயு.எஸ்.யூ-மென்மையான கணக்கியல் திட்டம் செயல்பாடுகளை பிரிக்கும் கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது - பணியாளர் உள்நுழைந்துள்ள பங்கைப் பொறுத்து. அடிப்படை பாத்திரங்கள் உள்ளன ('இயக்குனர்', 'நிர்வாகி', 'பல் மருத்துவர்), ஆனால் கூடுதலாக நீங்கள் 'கணக்காளர்', 'சந்தைப்படுத்தல் நிபுணர்', 'விநியோகச் சங்கிலி நிபுணர்' மற்றும் பல மருத்துவ ஊழியர்களுக்கான பாத்திரங்களையும் கணக்குகளையும் உருவாக்க முடியும். கணக்கியல் திட்டத்தில் உள்நுழைவதற்கான பங்கு தொழிலால் தீர்மானிக்கப்படுகிறது, இது ஒவ்வொரு பணியாளருக்கும் ஒரு அட்டை மற்றும் ஒரு கணக்கை (கணக்கியல் திட்டத்தில் உள்நுழைவதற்கான கடவுச்சொல்) உருவாக்கும் போது அமைக்கப்படுகிறது. எனவே, நீங்கள் பணியாளர் பற்றிய தகவல்களை நிரப்ப வேண்டும். தேவையான குறைந்தபட்ச தகவல் முதல் பெயர், கடைசி பெயர் மற்றும் தொழில். ஒரு தொழிலைக் குறிப்பிட, 'தொழிலைத் தேர்ந்தெடு' புலத்தில் வலது கிளிக் செய்து பரிந்துரைக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஒரு விருப்பத்தைச் சேர்க்கவும் (கணக்கியல் திட்டத்தின் நிறுவலின் கட்டத்தில் 'தொழில்' அடைவு ஏற்கனவே எங்களால் நிரப்பப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் அதைத் திருத்தலாம்). ஒரு பணியாளருக்கு பல தொழில்கள் இருந்தால், பல அட்டைகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. அவரது / அவள் தொழில்கள் அனைத்தையும் ஒன்றில் குறிப்பிட போதுமா��து. இதைச் செய்ய தொழில் துறையில் வலது கிளிக் செய்து பரிந்துரைக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஒரு விருப்பத்தைச் சேர்க்கவும்.\nபல் மருத்துவ வளர்ச்சியின் நிலைமையை பிரதிபலிக்க பயன்பாட்டில் நிறைய அறிக்கைகள் உள்ளன. 'பணப்புழக்கம்' அறிக்கை பண வரவுகள் மற்றும் வெளிச்செல்லல்களைக் காட்டுகிறது மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்த உங்களை அனுமதிக்கிறது. நாளின் பண அறிக்கை கணக்கியல் திட்டத்தில் உருவாக்கப்பட்ட அறிக்கையைப் போலவே இருந்தால், அனைத்து ஆர்டர்களும் கொடுப்பனவுகளும் கணக்கியல் திட்டத்தின் மூலம் இயக்கப்பட்டன என்று நீங்கள் நம்பிக்கையுடன் சொல்லலாம், மேலும் நிதித் தரவை நம்பலாம்.\nகிளினிக்கின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு பல் மருத்துவரும் எவ்வளவு பணம் கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்க 'செயல்பாட்டு பகுதிகளின் வருவாய்' அறிக்கை உங்களை அனுமதிக்கிறது. நோயாளியின் கடன்கள் மற்றும் முன்னேற்றங்கள், வருமானங்களின் எண்ணிக்கை, மறு சிகிச்சைகள் ஆகியவற்றைக் கண்காணிக்க இதைப் பயன்படுத்தலாம். உத்தரவாதம், கட்டணம் வசூலிக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை, செலுத்தப்பட்ட தொகை மற்றும் பிற முக்கியமான நிதி அளவீடுகள். நோயாளியின் கிளினிக்கில் செலவழித்த நேரத்தை கண்காணிக்க நியமன அறிக்கைகள் உங்களுக்கு உதவுகின்றன. இது மிக முக்கியமான அறிக்கைகள். அவர்களுடன் சுறுசுறுப்பாக பணியாற்றுவது ஒரு புதிய சேவையை அடையவும் மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகளின் செயல்திறனை மேம்படுத்தவும், இதனால் கிளினிக்கின் லாபத்தை அதிகரிக்கவும் உங்களை அனுமதிக்கிறது. 'டாக்டர்கள்' சுமை 'அறிக்கை அட்டவணை திறமையாக உருவாக்கப்பட்டுள்ளதா, ஒவ்வொரு மருத்துவரும் கிளினிக்கிற்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது, எந்த மருத்துவர் அதிக வருவாயைக் கொண்டு வருகிறார் என்பதைக் காட்டுகிறது.\nமுறையீட்டு வகை *நிரலை வாங்கவும்விளக்கக்காட்சியைக் கோருங்கள்ஒரு கேள்வி கேட்கடெமோ பதிப்பிற்கு உதவுங்கள்\nசெய்தி அனுப்ப முடியவில்லை. பின்னர் மீண்டும் முயற்சிக்கவும்.\n எதிர்காலத்தில், நீங்கள் ஒரு பதிலைப் பெறுவது உறுதி.\nஉங்கள் எல்லா கேள்விகளையும் இதற்கு அனுப்பலாம்: info@usu.kz\nநீங்கள் நிரலை வாங்க விரும்புகிறீர்களா\nநாங்கள் ஆன்லைனில் இருக்கிறோம் - எங்களுக்கு எழுதுங்கள்\n உங்கள் ந���ட்டிலோ அல்லது நகரத்திலோ நீங்கள் எங்கள் பிரதிநிதிகளாக இருக்கலாம்\nஉரிமையாளர் பட்டியலில் எங்கள் உரிமையின் விளக்கத்தை நீங்கள் பார்க்கலாம்: உரிமை\nஎங்கள் நாட்டில் உங்கள் பொருட்கள் அல்லது சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.\nஒரு மலர் கடைக்கான திட்டம்\nமைக்ரோ கிரெடிட் நிறுவனங்களுக்கான திட்டம்\nஒரு நடனப் பள்ளிக்கான திட்டம்\nஒரு பொழுதுபோக்கு மையத்திற்கான திட்டம்\nச una னாவுக்கான திட்டம்\nஉலர்ந்த சுத்தம் செய்வதற்கான திட்டம்\nஒரு விளம்பர நிறுவனத்திற்கான திட்டம்\nதனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கான திட்டம்\nஎங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. எல்லா நிரல்களும் மொழிபெயர்க்கப்படவில்லை. மென்பொருளின் முழு பட்டியலையும் இங்கே காணலாம்\nபல் மருத்துவத்தின் கணக்கியல் பதிவு புத்தகம்\nபல் மருத்துவத்தில் நோயாளிகளின் கணக்கு\nஒரு பல் மருத்துவரின் பணி கணக்கு\nபல் மருத்துவத்திற்கான கணினி நிரல்கள்\nபல் மருத்துவ மனையில் கட்டுப்பாடு\nபல் அலுவலக கட்டுப்பாட்டு திட்டம்\nபல் மருத்துவத்திற்கான மின்னணு பதிவு\nபல் மருத்துவத்திற்கான பதிவு மற்றும் மருத்துவ வரலாற்றை வைத்திருத்தல்\nபல் மருத்துவத்தில் உள் கட்டுப்பாடு\nமருத்துவ வரலாற்றை பல் மருத்துவத்தில் வைத்திருத்தல்\nபல் மருத்துவத்தில் பொருள் கணக்கியல்\nபல் மருத்துவத்திற்கான மருத்துவ அட்டை\nபல் மருத்துவத்தில் உற்பத்தி கட்டுப்பாடு\nபல் மருத்துவத்தின் ஆட்டோமேஷன் திட்டம்\nபல் மருத்துவத்தில் கணக்கியலுக்கான திட்டம்\nபல் மருத்துவத்தில் தரக் கட்டுப்பாடு\nபல் மருத்துவரின் பணி கணக்கியின் தாள்\nபுதிய மென்பொருளை ஆர்டர் செய்யவும்\nஎங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. எல்லா நிரல்களும் மொழிபெயர்க்கப்படவில்லை. மென்பொருளின் முழு பட்டியலையும் இங்கே காணலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/news/folk-artists-can-apply-to-join-welfare/", "date_download": "2021-09-28T07:16:21Z", "digest": "sha1:LOKACNRG546SYWRF4K3XS6QVQNGWBJR6", "length": 5917, "nlines": 48, "source_domain": "thoothukudibazaar.com", "title": "நலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் நாட���டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-\nநாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு சமூக பாதுகாப்பும், உதவிகளும் வழங்கும் வகையில் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தை அரசு அமைத்து உத்தரவிட்டு உள்ளது. இந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு, அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவி உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் வில்லுப்பாட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம், கணியான்கூத்து, களியல் ஆட்டம், சிலா ஆட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், புலிஆட்டம், மேடை நாடகம், மான் ஆட்டம், மயில் ஆட்டம், தேவராட்டம், கும்மி ஆட்டம், ராஜா, ராணி ஆட்டம், தெருக்கூத்து, நாட்டுப்புற பாட்டு, பஜனை பாட்டு, பக்கீர்‌ஷா பாட்டு ஆகிய கலைகள் மக்கள் மத்தியில் நடத்தப்பட்டு பிரசித்தி பெற்று உள்ளன. இந்த கலைகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமாக கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நலவாரியத்தில் இதுவரை 871 கலைஞர்கள் மட்டுமே பதிவு செய்து உள்ளனர்.\nஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நலவாரியத்தில் பதிவு செய்யாத நாட்டுப்புற கலைஞர்கள் உடனடியாக நலவாரியத்தில் பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nஅமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் ஆதாா் எண்ணை இணைக்க அழைப்பு\nPREVIOUS POST Previous post: அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் ஆதாா் எண்ணை இணைக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=131249", "date_download": "2021-09-28T07:53:01Z", "digest": "sha1:GIPMHRRJNIGVCVSTU24DB4PRKZXQEEWZ", "length": 10066, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - ‘One Earth; Only health ': Prime Minister Modi's speech,ஜி7 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி; ஒரே ஆரோ���்கியம்’: பிரதமர் மோடி பேச்சு", "raw_content": "\nஜி7 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம்’: பிரதமர் மோடி பேச்சு\nபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்\nபுதுடெல்லி: கொரோனா நோய்த்தொற்றை திறம்பட எதிா்கொள்ள ‘ஒரு பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு பிரிட்டனில் உள்ள கார்ன்வால் நகரில் நடைபெறுகிறது. இந்மாநாட்டில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா நாடுகள் கலந்துகொள்ள சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று மாநாட்டில் பிரதமா் மோடி காணொலி வழியாக பேசுகையில், ‘கொரோனா தொற்றை ஒட்டுமொத்த சமூகமாக இணைந்து இந்தியா எதிர்கொண்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும், தடுப்பூசிகளை நிா்வகிக்கும் பணியிலும் டிஜிட்டல் உபகரணங்களை இந்தியா வெற்றிகரமாக பயன்படுத்தியது.\nஉலக அளவில் சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும். எதிர்காலத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க உலகளாவிய ஒற்றுமை அவசியம் தேவை. கொரோனாவை திறம்பட எதிர்கொள்ள ‘ஒரு பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற அணுகுமுறை கடைபிடிக்கப்பட வேண்டும். இதுதான், ஒட்டுமொத்த உலகுக்கும் இந்தியாவின் செய்தியாகும். கொரோனா மருந்துகளுக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்தல் மற்றும் பரவலை தடுத்து சிகிச்சையளிக்க தேவைப்படும் தொழில்நுட்பங்களுக்கு வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமைகளுக்கான ஒப்பந்தத்தில் (டிரிப்ஸ்) இருந்து விலக்களிக்க உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியாவும், தென் ஆப்பிரிக்கா பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரைகளுக்கு ஜி7 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்’ என்று பேசினார்.\nபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவ��த்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த 4 மாதங்கள் கால அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்: கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு. பயங்கர சம்பவம் குறித்து தலைமை நீதிபதி கவலை\nஆக்கிரமிப்பை அகற்றிய போது ஏற்பட்ட வன்முறை; அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பாஜக முதல்வரின் தம்பியான மாவட்ட எஸ்பி மீது புகார்\n‘குவாட்’ மாநாடு, ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: நாளை துணை அதிபர் கமலா ஹாரிஸூடன் சந்திப்பு\nபஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு\nமோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது: எடியூரப்பா பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி\nமாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஅமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் காங். முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டி.. எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் கருத்து கேட்பு\nதமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்டமாக 20 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bstamil.com/ta/house-for-rent-in-paranthan/166", "date_download": "2021-09-28T06:58:10Z", "digest": "sha1:GEHBVCNH7ITPVTU4SZVOERE76ZSC2YJA", "length": 3685, "nlines": 101, "source_domain": "bstamil.com", "title": "House for rent in paranthan, Mullaitivu", "raw_content": "\nபரந்தன், முல்லைத்தீவு வீதியின், 4ஆம் குறுக்கு தெருவில் ( பரந்தன் சந்தியில் இருந்து 500 மீற்றர் தூரத்தில்) 4 அறைகள், இணைந்த குளியலறை & வாகனத் தரிப்பிட வசதியுடன்\nகூடிய புதிய வீடு வாடகைக்கு உண்டு.\nஅரச, தனியார் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nஎதிர்பார்க்கப்பட��ம் மாதாந்த வாடகை : 30,000/- * &\n* வாடகை, முற்பணம் தொடர்பாக\n© 2021 BS Tamil. பிஎஸ்தமிழ் | BSTamil.com இணையக் காப்புரிமை.\nதொர்ந்து என்னை எனது கணக்கினுள் வைத்திருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/following/11814", "date_download": "2021-09-28T08:22:47Z", "digest": "sha1:U2QIKTT7IAC6GZLNNEEJZ3TUP3CNODEQ", "length": 4483, "nlines": 119, "source_domain": "eluthu.com", "title": "na.jeyabalan - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nna.jeyabalan - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇ க ஜெயபாலன் [76]\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-balaji-murugadoss-in-trouble-in-sanam-issue/", "date_download": "2021-09-28T07:06:55Z", "digest": "sha1:CCXBGPXRSY3JWSHIG37W5PM6PMHF3IHH", "length": 14836, "nlines": 102, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Balaji Murugadoss In Trouble In Sanam Issue", "raw_content": "\nHome பிக் பாஸ் சனம் ஷெட்டியின் அட்ஜெஸ்மென்ட் விவகாரம் – வெளியில் வந்ததும் சிக்கலில் சிக்கிய பாலாஜி.\nசனம் ஷெட்டியின் அட்ஜெஸ்மென்ட் விவகாரம் – வெளியில் வந்ததும் சிக்கலில் சிக்கிய பாலாஜி.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.\nபிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்தார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது. அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 10ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸ் பேசிக்கொண்டிருக்கையில் பாலாஜி முருகதாஸ் நான் ஒரு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சவுத் இந்தியா என்ற பெயரில் pageant ஒன்றை நடத்தினேன் என்று கூறினார் அதற்கு சனம் செட்டி எப்போது என்று கேட்டதற்கு பாலாஜி முருகதாஸ் இது உங்களுடையது மாதிரி டுபாக்கூர் கிடையாது என்று கூறினார். உங்களுடைய நிகழ்ச்சிகளில் எல்லாம் யாரும் இன்டர்நேஷனல் லெவலுக்கு செல்ல முடியாது என்று பாலாஜி முருகதாஸ் கூறினார். அதற்கு சனம் செட்டி ஏன் முடியாது என்று கேட்டார். பின்னர் இந்த பிரச்சனையை விட்டு விட்டு பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சாதனைகளைப் பற்றி கூறி வந்தார்.\nஇந்த பிரச்சனை குறித்து பாலாஜி குறிப்பிட்ட அந்த beauty pageant நிறுவனத்தில் ஓனர் ஜோ மைக்கேல் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில், பாலாஜி முருகதாஸ், பேசணும்னு பேசி இருக்கார். அவர் பேசியதற்கு அவர் பதில் சொல்லி ஆகணும் இல்லை மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு எங்கள் சார்பில் ஒரு சட்ட நோட்டீஸ் எங்கள் வக்கீல் மூலமாக வழங்கப்படும். அவர் டுபாகூர் என்று சொல்லி இருக்கார். அவர் டுபாகூர் என்று சொன்ன அந்த நிறுவனம் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஒரு pageant நிறுவனம். மேலும், பாலாஜி முருகதாஸ் பங்கேற்ற ஒரே தேசிய pageant என்றால் அது femina நடத்திய Mr.india pageant தான். அதில் கூட இவர் வின்னர் கிடையாது. இவர் பிக் பாஸில் பேசிய போது நான் ஒரு pageant நிகழ்ச்சியை நடத்தினேன் என்று கூறி இருந்தார்.\nஆனால், அவர் சொன்னது போல mr&mrs சவுத் இந்தியா கிடையாது. அவர் நடத்தியது Mr&Mrs இந்துஸ்தான், அதுவும் அவர் ஓனர் கிடையாது என்று கூறியிருந்தார். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலாஜி, சனம் ஷெட்டியை Udjustment And Compramise என்ற வார்த்தையை பயன்படுத்தி திட்டியதாக ஒரு சர்ச்சை எழுந்தது. இது ட்வீட் செய்து இருந்த ஜோ மைக்கேல். பாலாஜி முருகதாஸ் டுபாக்கூர் என்று சொன்னதற்கான காரணம் தற்போது நிரூபணமாகியுள்ளது ஏற்கனவே டுவிட்டரில் கதறும் அந்த மூன்றாம் நபர் (மீரா மிதுன்)பற்றி கவலை இல்லை. நாங்கள் இதை சட்டரீதியாக எதிர்கொள்ள இருக்கிறோம். சட்டரீதியாக இந்த வீடியோவின் எடிட் செய்யப்படாத பதிவை நாங்கள் பெறுவோம் என்று கூறியிருந்தார்.\nபிக்பாஸ் வீட்டில் வைத்து பாலாஜி அவரையும் அவர் கம்பெனியையும் அதில் கலந்துகொண்ட பெண்களையும் தவறாக சித்தரித்ததாக புகார். பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் ஒரு கோடி கேட்டு பாலாஜி மீது வழக்கு தாக்கல் செய்ய போவதாக அறிவிப்பு..\nமேலும், பாலாஜி மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஒன்று கூறி இருந்த ஜோ மைக்கேல் தற்போது அதனை செய்துள்ளார். அதாவது தன்னுடைய நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் குறித்து தவறாக பேசியதோடு, தன்னுடைய நிறுவனம் ஒரு டுபாக்கூர் நிறுவனம் என்று கூறியது தனக்கு மன உளச்சலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஜோ மைக்கேல் பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் ஒரு கோடி கேட்டு பாலாஜி மீது வழக்கு தாக்கல் செய்ய போவதாக கூறி வக்கீல் நோட்டீசை அனுப்பியுள்ளார். மேலும், பாலாஜிக்கு அதனை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ள ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ள ஜோ மைக்கேல்,\nPrevious articleவிஜய் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்த லோகேஷ் – Ostrich புகைப்படத்தை போட்டு நன்றி தெரிவித்த மாஸ்டர் பட நடிகர்.\nNext articleஉள்ளாடை தெரியும் வகையில் படு கிளாமர் போஸ் – சின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி.\nஇந்த முறையும் ஒரு வெளிநாட்டு தமிழர் – பிக் பாஸ் 5வில் கலந்துகொள்ள போகும் இவர் யார் தெரியுமா \nஇந்த பக்கம் சீவலு (Survivor) இந்த பக்கம் செதரலு(Ipl) – ஒளிபரப்பு நேரத்தை மாற்றிய பிக் பாஸ் குழு.\nபிக் பாஸ் 5 துவங்கும் தேதி மற்றும் நேரம் – புதிய ப்ரோமோவோடு வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.\nபிக் பாஸில் கமலை தரைகுறைவாக பேசினாரா சரவணன்.\n`பிக் பாஸ்’ ஜனனியின் ஃபிட்னெஸ் பின்னணி.. கேட்டா ஷாக் ஆவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/03/16/tamilnadu-budget-2017-round-up-007341.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-28T07:13:15Z", "digest": "sha1:237GCMVDFA36XJ4LT2TOWQWMV2WXS5AG", "length": 21680, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தமிழ்நாடு பட்ஜெட் 2017இல் உங்களுக்குக் கிடைத்தது இதுதான்...! | Tamilnadu budget 2017 Round Up - Tamil Goodreturns", "raw_content": "\n» தமிழ்நாடு பட்ஜெட் 2017இல் உங்களுக்குக் கிடைத்த���ு இதுதான்...\nதமிழ்நாடு பட்ஜெட் 2017இல் உங்களுக்குக் கிடைத்தது இதுதான்...\nசீன உத்தரவால் பிட்காயின் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\n33 min ago மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு..\n56 min ago சீன அரசின் புதிய உத்தரவால் பிட்காயின் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\n1 hr ago வரலாற்று உச்சத்தினை அடுத்து இன்று சரிவு.. சென்செக்ஸ் 60,000 புள்ளிகளுக்கு கீழாக சரிவு..\n1 hr ago பெட்ரோல் விலை 2 மாதத்திற்குப் பின் உயர்வு.. புதிய உச்சத்தை அடைந்த பெட்ரோல், டீசல் விலை..\nNews 2 கட்சிகளும் கமிஷன் ஏஜெண்டுகள் தான்.. 'அதே குட்டை.. அதே மட்டை..' கமல்ஹாசன் கடும் விமர்சனம்\nMovies விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nLifestyle நீண்ட காலம் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சேதமடைந்த உங்க ஆரோக்கியத்தை சரி செய்ய இந்த பொருட்கள் போதும்...\nSports ‘திடீர் நெஞ்சு வலி’ அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் நிலைமை என்ன \nEducation ONGC Recruitment 2021: மத்திய இயற்கை எரிவாயு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல பிரச்சனைகள் தாண்டி தமிழக அரசு தற்போது இயல்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யதுள்ளது.\nமுதல் முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் டி.ஜெயகுமார். மக்களுக்கு என்ன அளித்துள்ளார் என்று பாருங்கள்.\nஜெ. சமாதிக்கு வந்தது பட்ஜெட் அறிக்கை.. நிதியமைச்சர் ஜெயகுமார் முதல் முறையாகப் பட்ஜெட் தாக்கல்.. \nகடன் சுமையில் தமிழகம்: தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் டி ஜெயகுமார்.. யார் இவர்\nமத்திய அரசின் புதிய கொள்கைகளால் தமிழகத்தின் வருவாய் பாதிப்பு: ஆவடி குமார்\nதமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை 40,000 கோடி ரூபாயை தாண்டும்..\n2018-ம் ஆண்டு 3,14,366 கோடியாகத் தமிழகத்தின் கடன் சுமை இருக்கும்: டி ஜெயகுமார்\nவிவசாயி��ளுக்கான பயிர் கடனுக்கு ரூ7,000 கோடி நிதிஒதுக்கீடு: தமிழகப் பட்ஜெட் 2017\nகூடுதலாக ரூ.41,965 கோடி கடன் பெற திட்டம்..\nசிறப்பு காவல் இளைஞர் படையில் 10,500 பேர்க்கு வேலைவாய்ப்பு: தமிழக பட்ஜெட் 2017-2018..\nவிவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்கு முக்கியத்துவம்: தமிழ்நாடு பட்ஜெட் 2017\nநாட்டு மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை, மீனவர்களுக்கு 5,000 வீடு..\n100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்.. மகிழ்ச்சியில் மக்கள்..\nபெண்களுக்கு ஸ்கூட்டர், மாணவர்களுக்கு லேப்டாப் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..\nமகப்பேறு உதவி திட்ட நிதி உதவி ரூ12,000-ல் இருந்து ரூ18,000 ஆக அதிகரிப்பு..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமகப்பேறு உதவி திட்ட நிதி உதவி ரூ12,000-ல் இருந்து ரூ18,000 ஆக அதிகரிப்பு..\n100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்.. மகிழ்ச்சியில் மக்கள்..\nநாட்டு மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை, மீனவர்களுக்கு 5,000 வீடு..\nவிவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்கு முக்கியத்துவம்: தமிழ்நாடு பட்ஜெட் 2017\nசிறப்பு காவல் இளைஞர் படையில் 10,500 பேர்க்கு வேலைவாய்ப்பு: தமிழக பட்ஜெட் 2017-2018..\nகூடுதலாக ரூ.41,965 கோடி கடன் பெற திட்டம்..\nவிவசாயிகளுக்கான பயிர் கடனுக்கு ரூ7,000 கோடி நிதிஒதுக்கீடு: தமிழகப் பட்ஜெட் 2017\nபெண்களுக்கு ஸ்கூட்டர், மாணவர்களுக்கு லேப்டாப் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..\n2018-ம் ஆண்டு 3,14,366 கோடியாகத் தமிழகத்தின் கடன் சுமை இருக்கும்: டி ஜெயகுமார்\nதமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை 40,000 கோடி ரூபாயை தாண்டும்..\nமத்திய அரசின் புதிய கொள்கைகளால் தமிழகத்தின் வருவாய் பாதிப்பு: ஆவடி குமார்\nகடன் சுமையில் தமிழகம்: தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் டி ஜெயகுமார்.. யார் இவர்\nஇனி எல்லா கார்களுக்கும் பிளக்ஸ் இன்ஜின்.. நித்தின் கட்கரி விரைவில் உத்தரவு..\n5 வருடத்தில் பல மடங்கு லாபம்.. பஜாஜ் கொடுத்த சூப்பர் சான்ஸ்.. நீங்க வாங்கியிருக்கீங்களா..\nஅள்ளிக் கொடுக்கும் எஸ்பிஐ.. கடன்களுக்கு அதிரடி வட்டி குறைப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் ��ைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-09-28T06:30:22Z", "digest": "sha1:XVNY3DWDBNJVXD7ZYB3O2FVJLCJLWSB5", "length": 5832, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "பான் கார்டு விதிமுறைகளில் ஒரு மாற்றம் – தெரிந்து கொள்ளுங்கள் | TN Business Times", "raw_content": "\nHome Tags பான் கார்டு விதிமுறைகளில் ஒரு மாற்றம் – தெரிந்து கொள்ளுங்கள்\nTag: பான் கார்டு விதிமுறைகளில் ஒரு மாற்றம் – தெரிந்து கொள்ளுங்கள்\nபான் கார்டு விதிமுறைகளில் ஒரு மாற்றம் – தெரிந்து கொள்ளுங்கள்\nமுன்பெல்லாம் பான் கார்டு என்றாலே பயந்து பின் செல்லும் நிலை மறைந்து, இப்போது பான் கார்டு இருந்தால் தான் வங்கி வாசலை மிதிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அட ஆமாங்க இனி...\nபொக்கே தயாரிப்பில் இவ்வளவு வருமானமா \nSmall business ideas in tamil – கால்நடை தீவனம் தயாரிப்பு தொழில்:-\nதொழில் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்போம்\nசிறந்த தொழில்முனைவோர் ஆக உங்களுக்குத் தேவையான தகுதிகள்\nசமூக மீடியாவைப் பயன்படுத்தி பி 2 பி வணிகத்தில் பிராண்ட் விழிப்புணர்வை அதிகரிக்கவும்- Remove...\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/23625", "date_download": "2021-09-28T07:15:52Z", "digest": "sha1:BJKNDURSZZKYB3MUU24RSEEY527HOLPJ", "length": 13989, "nlines": 333, "source_domain": "www.arusuvai.com", "title": "சிக்கன் 65 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசிக்கன் - அரைக் கிலோ\nதயிர் - 2 தேக்கரண்டி\nகரம் மசாலா - அரை தேக்கரண்டி\nசோள மாவு - 3 தேக்கரண்டி\nமைதா - 3 தேக்கரண்டி\nமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு\nரெட் கலர் - ஒரு துளி\nஇஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி\nசிக்கனை கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்க்கவும்.\nஎல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து ப்ரீசரில் அரை மணி நேரம் ஊற விடவும். பிசைவதற்கு தண்ணீர் தேவையில்லை தயிரில் இருக்கும் தண்ணீரே போதுமானது அரை மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து வைக்கவும்\nபின் கடாயை காய வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்.\nஇப்போது சுவையான சிக்கன் 65 தயார்\nஎக் வெஜ் மசாலா சேமியா\nஸ்வீட் கார்ன் ஸ்பைசி சூப்\nமட்டன் சொதி & வறுவல்\nசிக்கன் & எக் ஃப்ரை\nசூப்பர் சிக்கன் 65 :) நல்லா செய்திருக்கீங்க.\nகனி சிக்கன் 65 சூப்பரா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ்.ஒரு ப்ளேட் பார்சல் பண்ணு\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி ( ஸ்பெஷல் தாங்க்ஸ் டூ பத்மா மேடம் )\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஇந்திரா அக்கா உங்களுக்கு இல்லாததா அக்கா கண்டிப்பா அனுபிடுறேன் அக்கா\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nகனி சூப்பர் சிக்கன் 65 வாழ்த்துக்கள்.\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bakthi.net/2021/08/5_17.html", "date_download": "2021-09-28T07:45:34Z", "digest": "sha1:IDOIR3NOVYUY2ZIX724JK7K6ENO4Q3VD", "length": 3475, "nlines": 44, "source_domain": "www.bakthi.net", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா(மாலை)! | Bakthi.net", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா(மாலை)\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா இன்று(17.08.2021) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.\nஇந்த ஆண்டு (2020) கேதார கௌரி விரதத்தை நிறைவு செய்வது எவ்வாறு\nஇலங்கையில் தற்போது உலகளாவிய பெருந்தொற்றை தடுக்கும் முகமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் காரணமாக ஆலயங்களில் அர்ச்சகர்கள் தவிர்...\nவேதமும் ஆகமமும் இறை உண்மையை எடுத்துரைக்கும் நூல்களாகும்.இவை இரண்டும் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை. இவற்றுள் வேதம், ‘பொதுநூல்’ என்றும் ஆகமம...\nBakthi.net: நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா(மாலை)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா(மாலை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/9a419ad97e/soniya-soniya-tamil-songs-lyrics", "date_download": "2021-09-28T08:08:41Z", "digest": "sha1:3XQ7VUYYGZONX4UQDV35QNIF5O3W7WXH", "length": 9126, "nlines": 170, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Soniya Soniya songs lyrics from Ratchagan tamil movie", "raw_content": "\nசோனியா சோனியா பாடல் வரிகள்\nசோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா\nகாதலில் நீ எந்த வகை கூறு\nஹே.. சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா\nகாதலில் நீ எந்த வகை கூறு\nகாதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு\nரெண்டில் நீ எந்த வகை கூறு\nசில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு\nபெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று.\nசோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா\nகாதலில் நீ எந்த வகை கூறு\nகாதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு\nரெண்டில் நீ எந்த வகை கூறு\nசில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு\nபெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று\nரிக ரிக ரிமக ரிக\nரிக ரிக ரிமக ரிக\nபூவோடு உரசும் பூங்காற்றை போலே\nசீரோடு அணைத்தால் அது சைவம்\nவேரோடு வளைக்கும் புயல் காற்றை போலே\nமார்போடு இழுத்தால் அது அசைவம்\nபுல்லில் வந்து விழும் தூறலை போல்\nஒரு பெண்ணின் மீது கை தீண்டுவது சைவம்\nகரையை மீறுகின்ற வெள்ளத்தை போல்\nஒரு பெண்ணை சேர்ந்து எல்லை தாண்டுவது அசைவம்\nபெண் கூந்தல் மீது பூவாகட்டா\nபூ கூந்தல் கலைத்து விளையாடட்டா\nமெத்தை மேல் சைவத்தில் அர்த்தமில்லை\nபேரின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை\nசோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா\nகாதலில் நீ எந்த வகை கூறு\nஉள் நெஞ்சு துடிக்கும் உள்ளுக்குள் வெடிக்கும்\nபூ போலே அணைக்க பொறுமை இல்லை\nபெண் ஒன்று புதுமை கண்ணாடி பதுமை\nகையால தெரிந்தால் கவலை இல்லை\nகாதல் Cricket-இல் சட்டம் இல்லை\nபெண் மல்லிகை பூ மாலை\nபெண் தேவை எதுவென்று அறிகின்ற ஆணில்லை\nசோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா\nகாதலில் நீ எந்த வகை கூறு\nகாதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு\nரெண்டில் நீ எந்த வகை கூறு\nசில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு\nபெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKaiyil Mithakum (கையில் மிதக்கும் கனவா)\nSoniya Soniya (சோனியா சோனியா)\nNenje Nenje (நெஞ்சே நெஞ்சே)\nPogum Vazhi Ellam (போகும் வழி எல்லாம்)\nLucky Lucky (லக்கி லக்கி)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nVelvetta Velvetta / வெல்வட்டா வெல்வட்டா\nPoongatrilae Un Suvasathai / பூங்காற்றிலே உன் சுவாசத்தை\nOdakaara Maarimuthu / ஓடக்கார மாரிமுத்து\nDeewana / தீவானா தீவானா\nTheera Ulaa / தீரா உலா தீர கானா\nPoo Ulagama / பூ உலகமா பொன்னின்\nTottodaing / அதிரி புதிரி பண்ணிக்கடா\nNalla Kaalam Porakkattume / நல்ல காலம் பொறக்கட்டுமே\nMalargaley / மலர்களே மலர்களே\nLove Birds| லவ் பேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/modi-govt-stopped-tender-for-1815-crore-20956", "date_download": "2021-09-28T07:10:29Z", "digest": "sha1:JQ257BHJ6Z7B6ZXEDNP5XYMSGXC56ALB", "length": 19117, "nlines": 85, "source_domain": "www.timestamilnews.com", "title": "ரூ.1815 கோடி டெண்டருக்கு மோடி அரசு தடை..! தர்மசங்கடத்தில் எடப்பாடியார்..! காரணம் உதயகுமார்! மு.க.ஸ்டாலின் கூட்டும் பஞ்சாயத்து! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nரூ.1815 கோடி டெண்டருக்கு மோடி அரசு தடை.. தர்மசங்கடத்தில் எடப்பாடியார்..\n“பாரத்நெட்” திட்ட டெண்டருக்கு மத்திய அரசு தடைவிதித்திருப்பதன் மூலம் அ.தி.மு.க. அரசின் டெண்டர்களில் ஊழல் தலைவிரித்தாடுவது உறுதியாகி இருப்பதால், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்”\n“ரூ.1815 கோடி டெண்டர் முறைகேட்டில் தொடர்புள்ள அமைச்சர் உள்ளிட்ட அனைவர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை வழக்குப் பதி��ு செய்து விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்”\n- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.\nதமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய சேவை வழங்கும் 1815 கோடி ரூபாய் மதிப்புள்ள “பாரத்நெட்” திட்ட டெண்டருக்கு அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை முடியும் வரை, அந்த டெண்டரில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது என்று 30.4.2020 அன்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக \"தி இந்து\" ஆங்கிலப் பத்திரிகையில் வெளி வந்துள்ள செய்தி - கொரோனா பேரிடர் காலத்திலும், அ.தி.மு.க. அரசின் டெண்டர்களில் தலைவிரித்தாடும் ஊழலுக்கு ஆணித்தரமான ஆதாரமாக அமைந்திருக்கிறது.\nபாரத்நெட் செயலாக்கம் குறித்த இந்த டெண்டர் விடப்பட்டதிலிருந்தே ஒவ்வொரு சர்ச்சைகளாக அணிவகுத்து வருகின்றன. முதலில் டெண்டர் கோரி விட்டு - பிறகு தொழில்நுட்ப புள்ளி கூட்டத்தை திடீரென்று ரத்து செய்தனர். உடனே தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக இருந்த 1995-ம் வருட “பேட்ச்” மூத்த ஐ.எ.ஏஸ் அதிகாரி டாக்டர். சந்தோஷ் பாபு “விருப்ப ஓய்வில்” செல்வதாக விண்ணப்பித்தார். அதற்கான காரணத்தை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று 21.1.2020 அன்றே நான் அறிக்கை வெளியிட்டேன்.\nஆனால் சில தினங்களில் டாக்டர். சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பதவியிலிருந்து அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டார். தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுனத்தின் (டான்பிநெட்) நிர்வாக இயக்குநராக இருந்தவரும் மாற்றப்பட்டு - அந்த இடத்தில் அமைச்சர் திரு. தங்கமணியின் சொந்த மாவட்டமான நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரியாக (டி.ஆர்.ஓ) இருந்து – பிறகு நவம்பர் 2019-ல் ஐ.ஏ.எஸ். நிலைக்கு உயர்த்தப்பட்ட ஜூனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான திரு. டி.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.\nஇவ்வளவும் நடந்த பிறகும், “டெண்டரில் முறைகேடு என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு” என்று தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் திரு. உதயகுமார் “பொய்யும் புரட்டும்” நிறைந்த அறிக்கையை வெளியிட்டார். சில தினங்களுக்கு முன்பு கழக முதன்மைச் செயலாளர் திரு கே.என். நேரு அவர்கள் பாரத்நெட் திட்ட டெண்டர் ஊழல் பற்றி சுட்டிக்காட்டிய போது கூட, \"திருத்திய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதில் முறைகேடு என்பது கற்பனையான குற்றச்ச��ட்டு” என்று மீண்டும் பொய் வாதம் செய்தார் அமைச்சர் திரு. உதயகுமார்.\nஇந்நிலையில்தான் தற்போது மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை (Department for Promotion of Industry and Internal Trade) தமிழக அரசு தலைமைச் செயலாளர் மற்றும் டான்பிநெட் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு கடிதம் எழுதி, “அறப்போர் இயக்கத்தின் புகாரின் மீது அவசர அறிக்கை கோரியிருப்பதுடன்” “ விசாரணை முடியும் வரை, அந்த 1815 கோடி ரூபாய் டெண்டரில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது” என்று 30.4.2020 அன்று உத்தரவிட்டுள்ளது.\n“மேக் இன் இந்தியா” கொள்கையின்படி உள்ளூர் தயாரிப்பாளர்கள், போட்டியாளர்கள் டெண்டர்களில் பங்கேற்கும் வாய்ப்புகளை குறைக்கும் வகையில் எந்த ஒரு டெண்டர் நிபந்தனைகளும் இருக்கக்கூடாது” என்றும், “அவ்வாறு டெண்டர்கள் விடப்பட்டால் அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் மத்திய அரசின் 15.6.2017-ம் தேதியிட்ட உத்தரவு தெளிவுபடுத்துகிறது.\nஇந்த உத்தரவை - பைபர் ஆப்டிக் டெண்டரில் அ.தி.மு.க. அரசு மீறியுள்ளது என்பதுதான் அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு இதை ஏற்றுக் கொண்டுதான் இப்போது அ.தி.மு.க. அரசின் டெண்டர் குறித்த விசாரணையை மத்திய அரசு துவங்கியுள்ளது. அதுமட்டுமின்றி - இந்த டெண்டர் விவகாரத்தை மத்திய அரசின் மூன்று செயலாளர்கள் மற்றும் இரு இணைச் செயலாளர்கள் கொண்ட ஒரு நிலைக்குழுவும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nபுகாரில் முகாந்திரம் இருக்கிறது என்று கருதி பைபர் ஆப்டிக் டெண்டருக்கு அ.தி.மு.க. ஆட்சியின் “கூட்டாளி”அரசான மத்திய அரசே தடை போட்டிருப்பதால் - இப்போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் என்ன சொல்லப் போகிறார்\nமத்திய அரசின் நடவடிக்கையும் கற்பனையானது என்று கூறுவாரா இல்லை, பைபர் ஆப்டிக் டெண்டர் விட்டிருக்கிறோம் என்பதே கற்பனையானது என்று கூறுவாரா\nஇதில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சமும் இருக்கிறது. “மேக் இன் இந்தியா” கொள்கைக்கு விரோதமாக வெளியிடப்படும் டெண்டர்களை கண்காணிக்க வேண்டும்”என்று 20.4.2018 அன்றே மத்திய விழிப்புணர்வு ஆணையம் அறிவுரை வழங்கியிருக்கிறது. அ.தி.மு.க. அரசின் கீழ் உள்ள லஞ்ச ஊழல் தடுப்புத்துறைக்கு இந��த அறிவுரை தெரியுமா\nஇந்த “டான்பிநெட்” டெண்டரை கண்காணிக்கிறதா நான் ஏற்கனவே 28.1.2020 அன்று விடுத்த அறிக்கையில், “இந்த டெண்டர் கோப்புகளைக் கைப்பற்றி விசாரணை நடத்துக” என்று லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறைக்கு கோரிக்கை விடுத்தேன். அதன் பிறகாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விழித்துக் கொண்டு இந்த டெண்டரை கண்காணித்ததா\nகோப்புகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தியிருக்கிறதா ஆகவே, “பாரத்நெட்” டெண்டர் மீதான விசாரணை பாரபட்சமின்றி - நியாயமாக நடைபெறுவதற்கு - டான்பிநெட் நிர்வாக இயக்குநரை உடனடியாக வேறு துறைக்கு மாற்ற வேண்டும்.\n“டெண்டர் விதிமுறை மீறல்கள் நடக்கவில்லை” என்று பொய்யும் புரட்டும் மிகுந்த அறிக்கைகளை வெளியிட்டு - ஊழலை மறைத்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. ஆர்.பி. உதயகுமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் - இந்த முறைகேடுகளுக்கு காரணமான அமைச்சர் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து மாநில லஞ்ச ஊழல் தடுப்புத் துறை விசாரணை மேற்கொண்டிட உத்தரவிட வேண்டுமெனவும் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-09/", "date_download": "2021-09-28T08:23:28Z", "digest": "sha1:HXOKSUOFPWOACIGFCDOS22L3YQHC3SUL", "length": 9638, "nlines": 118, "source_domain": "www.verkal.net", "title": "WordPress database error: [Percona-XtraDB-Cluster prohibits use of DML command on a table (verkal.wp_options) that resides in non-transactional storage engine with pxc_strict_mode = ENFORCING or MASTER]", "raw_content": "\nவிடுதலைப்புலிகள் -குரல்-09 | வேர்கள்\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome விடுதலைப்புலிகள் விடுதலைப்புலிகள் -குரல்-09\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்��ம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/insurance/141973-financial-relief-plan", "date_download": "2021-09-28T06:40:12Z", "digest": "sha1:XVT3ZEVG5G4YVSMKRD3GBBI6LZTM5OEA", "length": 11191, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 01 July 2018 - கடன்... கஷ்டம்... தீர்வுகள்!- 2 - கடனில் மூழ்கவைத்த கம்பெனி! | Financial relief plan - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nஇரட்டை இலக்க வளர்ச்சி நமக்கு சாத்தியமா\nசரிவில் மிட்கேப் பங்குகள்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nஇறக்கத்தில் மிட் & ஸ்மால்கேப் ஃபண்டுகள்... என்ன செய்வது\nஐ.சி.ஐ.சி.ஐ புதிய சி.ஓ.ஓ: 5 புதிய தகவல்கள்\nஈக்விட்டி ஃபண்டுகள்... உங்களுக்கு ஏற்றது எது\nநீண்ட கால முதலீடு... எதில், எவ்வளவு வருமானம்\nவாடகை ஒப்பந்தமும், குத்தகை ஒப்பந்தமும்..\nமுன்னேற்றத்துக்கான 7 சூப்பர் பவர் வழிகள்\nகுறுகிய காலக் கடன்கள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபிசினஸ் வெற்றிக்கு அனுபவம்தான் கைகொடுக்கும்\nஇந்தியாவை விட்டு வெளியேறும் புத்திசாலிகள்\nஏற்றுமதியில் இந்தியா வளர புதிய வியூகம்\nசந்தையின் ஒவ்வோர் இறக்கமும் முதலீட்டுக்கான வாய்ப்பே\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரி... திடீர் திருப்பம் வரலாம்\nஷேர்லக்: பைபேக் பங்குகள்... உஷார்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16\n- 2 - கடனில் மூழ்கவைத்த கம்பெனி\nஇன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீடு... எளிதாகப் பெற என்ன வழி\n - மெட்டல் & ஆயில்\nஅதிக வட்டியில் வீட்டுக் கடன்... வேறு வங்கிக்கு இப்போது மாறலாமா\nஏற்றம் தரும் ஏற்றுமதி - ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு\nவீடு, வாழ்க்கை, பயணம்... கைகொடுக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் - ஓர் எளிமையான வழிகாட்டி\nஆயுள் காப்பீடு... குறைந்த பிரீமியத்தில் அதிக பயன் தரும் துணை பாலிசிகள்..\nஆயுள் காப்பீட்டு பாலிசிகள்... பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள்..\n`காப்பீடு எடுத்துக்கொள்ளாதவர்களே எங்கள் கிராமத்தில் இல்லை' - ஆச்சர்யப்படுத்தும் தமிழக கிராமங்கள்\nகாலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்க எல்.ஐ.சி வழங்கும் சலுகைகள்..\nமோட்டார் இன்ஷூரன்ஸ் ஐந்து ஆண்டு பாலிசி... சாதகமா, பாதகமா..\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... 75% வரை அதிகரித்த ஏஜென்ட் பங்களிப்பு\nமழைக்காலம் வரப்போகுது... சரியான மருத்துவ, வாகன காப்பீடு எடுத்தாச்சா..\nவீட்டுக்கடன் வாங்கும்முன் காப்பீடு எடுப்பது ஏன் அவசியம்\nதவறாக எடுக்கப்பட்ட ஆயுள் காப்பீடு... நீங்கள் என்ன செய்யலாம்..\n- 2 - கடனில் மூழ்கவைத்த கம்பெனி\n- 2 - கடனில் மூழ்கவைத்த கம்பெனி\n- 2 - கடனில் மூழ்கவைத்த கம்பெனி\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\n* 23 ஆண்டுகள் பத்திரிகை அனுபவம் * எடிட்டோரியல் துறையுடன் சேர்த்து பத்திரிகை சர்க்குலேஷன் துறையிலும் சில ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் * கல்வி தொடர்பான மாத இதழ் கல்விச் செய்தியில் பொறுப்பாசிரியர் * பெண்ணே நீ என்ற பெண்கள் இதழில் உதவி ஆசிரியர் * வளர்தொழில் பிசினஸ் இதழில் சர்க்குலேஷன் மேனேஜர்\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/government-teacher-jobs-rajasthan-government-fulfill-more-than-31000-teacher-jobs-346183", "date_download": "2021-09-28T06:53:48Z", "digest": "sha1:D5BF5RJ7EMOLRBONKUHJDHZ7QBBZHVOC", "length": 11702, "nlines": 111, "source_domain": "zeenews.india.com", "title": "Government Teacher Jobs | மாநிலத்தில் உள்ள 31 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அரசு வேலை: Govt அதிரடி!! | INDIA News in Tamil", "raw_content": "\nதமிழகத்தில் கூடுதலாக 850 மருத்துவ இடங்களுக்கு அனுமதி\nபணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு; தனிப்பட்ட அடையாளங்களை வெளியிட தடை..\nபிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மீது முட்டை வீச்சு\nமாநிலத்தில் உள்ள 31 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அரசு வேலை: Govt அதிரடி\nமாநிலத்தில் அரசு பள்ளிகளில் உள்ள 2489 தற்காலிக பதவிகளை உருவாக்க ராஜஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது..\nJio, Airtel, Vi: ரூ. 150-க்குள் கிடைக்கும் அட்டகாசமான ரீசார்ஜ் திட்டங்கள்\nUpcoming Electric scooters: உங்கள் பட்ஜெட்டில் அடங்கும் சூப்பரான மின்சார ஸ்கூட்டர்கள்\nமுன்னணி நிறுவனங்கள் வழங்கும் Top 5 CNG கார்களின் பட்டியல் இதோ\nஓய்வு என்பதே இல்லாமல் பணியாற்றும் பிரதமர் மோடி; ரகசியம் என்ன..\nமாநிலத்தில் அரசு பள்ளிகளில் உள்ள 2489 தற்காலிக பதவிகளை உருவாக்க ராஜஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது..\nமாநிலத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ராஜஸ்தான் அரசு (Rajasthan Government) முடிவு செய்துள்ளது. இதற்காக 31,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சேர்க்கப்படுவார்கள். மூன்றாம் பிரிவில் 31 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கும் திட்டத்திற்கு முதல்வர் அசோக் கெஹ்லாட் (Ashok Gehlot) ஒப்புதல் அளித்துள்ளார். இந்த பணிக்கான தேர்வு ஆசிரியர்களின் ஆட்சேர்ப்பு தகுதித் தேர்வின் அடிப்படையில் இருக்கும்.\nஇந்த ஆண்டு பட்ஜெட் உரையில், மாநிலத்தில் உள்ள 53,000 காலிப்பணியிடங்களுக்கான பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவிப்பை ���ுதல்வர் அறிவித்தார். இவர்களில் 41,000 பதவிகள் கல்வித் துறையைச் சேர்ந்தவை. இந்த பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம், மாநில கருவூலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.881.61 கோடி மற்றும் அதன் பின்னர் ஆண்டுதோறும் ரூ .1717.40 கோடி சுமை இருக்கும்.\nALSO READ | 7 மாதத்திற்கு பின் திறக்கப்படும் சினிமா ஹால்... நிகழப்போகும் மாற்றங்கள் ஏன்னென்ன\nஇதை தொடர்ந்து பள்ளிகளில் 2489 தற்காலிக பதவிகளை உருவாக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவர்களில் தலைமை ஆசிரியரின் 104 பதவிகளும், மூத்த ஆசிரியரின் 1692, ஆசிரியர்களின் 411 பதவிகளும், இளைய உதவி ஆசிரியரின் 282 பதவிகளும் உள்ளன.\nஆசிரியர்களைத் தவிர, ராஜஸ்தான் காவல்துறை சிறப்பு பணிக்குழு SOG-ன் மூன்று பிரிவுகளுக்கு 27 புதிய பதவிகளை உருவாக்கும் திட்டத்திற்கும் முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் கீழ், SOG கள அலகு ரத்தன்கர், பனியாலா மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஜெய்ப்பூருக்கு 27 புதிய பதிவுகள் உருவாக்கப்படும்.\nபண்டிகை காலத்தை முன்னிட்டு, ராஜஸ்தானுடன் இணைக்கப்பட்ட பயணிகளின் வசதிக்காக 13 ஜோடி திருவிழா சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.\nராஜஸ்தானுக்கு இயக்கப்பட வேண்டிய ரயில்களில் அஜ்மீர்-தாதர்-அஜ்மீர் சூப்பர்ஃபாஸ்ட் ஸ்பெஷல், ஸ்ரீகங்கநகர்-பாந்த்ரா டெர்மினஸ்- ஸ்ரீகங்கநகர் டெய்லி ஸ்பெஷல், பிகானேர்-பாந்த்ரா டெர்மினஸ்-பிகானேர் வாராந்திர சூப்பர்ஃபாஸ்ட் ஸ்பெஷல், பிகானேர்-தாதர்-பிகானேர் சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் ஆகியவை அடங்கும்.\nதமிழகத்தில் கூடுதலாக 850 மருத்துவ இடங்களுக்கு அனுமதி\nஆபாசம் உடைகளில் அல்ல, உங்கள் பார்வையில்- பிரபல தொகுப்பாளர்\nகுலாப் புயலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு\nநீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் மன வலியை உணர்கிறேன்- சாய் பல்லவி\nவிஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதா\nபணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்; தனிப்பட்ட அடையாளங்களை வெளியிட தடை..\nசூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற போட்டியாளர்: 2ம் இடம் 3ம் இடம் யாருக்கு\nஇனி இந்த ஸ்மார்ட்போனில் Google Apps இயங்காது, முழு பட்டியல் இங்கே\nFlipkart Big Billion Day Sale 2021: போனுக்கு ரூ. 15000 வரை தள்ளுபடி, எண்ணற்ற சலுகை\nViral Video: டி வில்லியர்ஸ் அவுட்டானதும் விரக்தியான மகன்; க்யூட் வீடியோ\nகரையைக் கடந்தது குலா���் புயல்; எவ்வளவு சேதம் தெரியுமா\nDistrict wise Update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்\nஅசத்தும் Amazon: OnePlus SmartTV-ஐ வெல்ல சூப்பரான வாய்ப்பு, இதை செய்தால் போதும்\nபிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு: அதிகாரபூர்வ தகவல்\nஅகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2021-09-28T06:41:41Z", "digest": "sha1:GKBBFPGSM3D5M2BQ66QLE3TTL64OJXCQ", "length": 4511, "nlines": 24, "source_domain": "mediatimez.co.in", "title": "நடமாடும் மலிவு விலை உணவகத்தில் சமையல் வேலை செய்யும் பிரபல நடிகை! குழப்பத்தில் ரசிகர்கள் – Mediatimez.co.in", "raw_content": "\nநடமாடும் மலிவு விலை உணவகத்தில் சமையல் வேலை செய்யும் பிரபல நடிகை\nஒரு காலத்தில் நடிப்பின் மூலம் பலரை அடிமையாக்கிய பிரபல நடிகை ரோஜா, உணவகம் ஒன்றில் சமையல் செய்யும் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களை போன்று ஆந்திராவிலும் அண்ணா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகர தொகுதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராக தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.\nஅதன்படி, அண்ணா உணவகம் என்ற திட்டத்திற்கு எதிராக, ரோஜா தனது பிறந்த நாளையொட்டி கடந்த மாதம் 17ஆம் திகதி ஆர்.கே. ரோஜா எனும் அறக்கட்டளை மூலமாக ‘\nஒ.ய்.எஸ் ராஜன்னா ’ என்ற பெயரில் நடமாடும் மலிவு விலை உணவகத்தை நகரியில் ஆரம்பித்திருந்தார்.\nஇந்த உணவகத்திற்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒ.ய்.எஸ். ராஜன்னா உணவகத்தில் சாப்பிடுகின்றனர். இந்நிலையில் ரோஜா நேற்று ஒய்எஸ் ராஜன்னா உணவகத்திற்கு சென்று பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவை அவரே சமைத்துள்ளார். இந்த காட்சிகளே சமூகவலைத்தளத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது.\nஇதேவேளை, தெலுங்கு பாடலின் பின்னணியில் நடிகை ரோஜா சமையல் செய்யும் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nPrevious Post:சூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமிக்கு அத��ர்ச்சி கொடுத்த நடிகர் அஜித் ஆச்சரியத்தில் ரசிகர்கள் \nNext Post:இளம் நடிகையுடன் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரழந்த நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2021/01/14/24/next-chief-Secretary-tamilnadu-hansraj-warma-ias-shanmugam-retired", "date_download": "2021-09-28T07:02:40Z", "digest": "sha1:CIEZ7KSXDWK6M755OG4M5TI4MAOA6QYE", "length": 9864, "nlines": 22, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அடுத்த தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா?", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவியாழன் 14 ஜன 2021\nஅடுத்த தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா\nதமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாளராக இருக்கும் கே.சண்முகம் ஐ.ஏ.எஸ்.சின் பதவிக்காலம் வரும் ஜனவரி 31ஆம் தேதியோடு நிறைவடைவதை அடுத்து தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஹன்ஸ்ராஜ் வர்மா நியமிக்கப்படவிருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதற்போதைய தலைமைச் செயலாளர் கே.சண்முகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே அவருக்கு இருமுறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு விட்ட நிலையில், மூன்றாவது முறை பதவி நீட்டிப்பு கேட்பதை சண்முகமே விரும்பவில்லை என்கிறார்கள். இந்நிலையில் அடுத்த கட்டமாகத்தான் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமைச் செயலாளர் ஆக இருக்கிறார்.\nசட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அரசு இயந்திரத்தின் உச்சாணிக் கொம்பை அலங்கரிக்கப்போகும் இந்த ஹன்ஸ்ராஜ் வர்மா யார்\n1964ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி பிறந்த ஹன்ஸ்ராஜ் வர்மா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இந்திய குடிமைப்பணித் தேர்வை தமிழ்நாடு பிரிவின் கீழ் எழுதி தேர்வானவர். 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி முதல் இன்றுவரை தமிழக அரசுப் பணியிலேயே தொடரும் இவர், மாவட்ட ஆட்சியர், பத்திரப்பதிவுத்துறை, மின்னியல்துறை, மின்சாரத்துறை, கனிம வளம், டாஸ்மாக், தொழிலாளர் நலத்துறை, திட்ட அமலாக்கம், சிட்கோ, ஹட்கோ எனப்படும் சிறு தொழில்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை போன்றவற்றில் பணியாற்றி விட்டு கடந்த 2016 செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலாளராக இருக்கிறார்.\nதற்போது, தலைமைச் செயலர் அந்தஸ்தில் இருக்கும் இவர், தகவல் தொழில் நுட��பத்துறையின் கூடுதல் செயலாளராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். ஹன்ஸ்ராஜ் வர்மா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர் என்பதும், தற்போதைய ஆட்சி பீடத்தின் ஆலோசனைக் கருவியாக இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜெயலதாவின் இலவச லேப்டாப் திட்டத்தை துல்லியமாக்கி, சிந்தாமல் சிதறாமல் வெற்றிகரமாக்கியவரும் இந்த ஹன்ஸ்ராஜ் வர்மாதான். மேலாண்மைத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பதாலும் அனுபவம் மிக்கவர் என்பதாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் கூடுதல் பொறுப்புகளிலும் சில காலம் அமர்த்தப்பட்டு அவற்றை சீர் செய்திருக்கிறார். கடந்த 2020 அக்டோபர் மாதம் வெற்றிகரமாக நடந்த இணையவழி உலகளாவிய தொழில்நுட்ப மாநாட்டின் பின்னணியில் இருந்தவர் ஹன்ஸ்ராஜ் வர்மா. தகவல் தொழில் நுட்பத்துறையின் கூடுதல் செயலாளராக இவர் பதவியேற்ற குறுகிய காலத்திலேயே ‘டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்’ என்ற பிரிவில், ‘டிஜிட்டல் இந்தியா 2020’ தங்க விருதையும், அறநிலையத்துறையின் கோவில் மேலாண்மை திட்டம் குறித்த மென்பொருளுக்காக வெள்ளி விருதையும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோயங்காவிடம் இருந்து பெருமையுடன் பெற்றது தமிழகம்.\n2020 ஏப்ரல் மாதத்திலேயே, அடுத்த தலைமைச் செயலாளர் ரேஸ் என்கிற மின்னம்பலத்தின் செய்தியில், “இப்போதைய சீனியாரிட்டிபடி 1984 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான மீனாட்சி ராஜகோபால், 1985 பேட்ச் அதிகரியான ஜக்மோகன் ராஜ், 1985 பேட்ச் அதிகாரியான ராஜீவ் ரஞ்சன், 1986 பேட்ச் அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோர் பட்டியலில் இருக்கிறார்கள்.\nஇவர்களில் மீனாட்சி ராஜகோபால் அண்மையில் ஆளுநர் மாளிகை தலைமைச் செயலாளராக இருந்து டெல்லிக்கு சென்றுவிட்ட ராஜகோபாலின் மனைவி. அவரை தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் ஆக்க பாஜக ஒருவகையில் திட்டமிடலாம். ராஜீவ் ரஞ்சனும் சீனியாரிட்டி பட்டியலில் இருக்கிறார். ஆனால் அடுத்த தலைமைச் செயலாளராக ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் மத்தியில் பேச்சு இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தோம்.\nகைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி\nகொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...\nபிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கி���ப் பொறுப்பு\nவியாழன் 14 ஜன 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/05/23/18/kudankulam-atomic-plant-labours-protest-russian-scientists-arrives", "date_download": "2021-09-28T07:14:28Z", "digest": "sha1:WD6MPQKPYFTXR76Q72GG7PWEQF653P4I", "length": 12605, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கூடங்குளம்: மீண்டும் தொழிலாளர்கள் போராட்டம்! ரஷ்ய விஞ்ஞானிகள் அவசர வருகை!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nகூடங்குளம்: மீண்டும் தொழிலாளர்கள் போராட்டம் ரஷ்ய விஞ்ஞானிகள் அவசர வருகை\nகூடங்குளம் அணு உலை, 33 ஆண்டுகளாக பல்வேறு மக்கள் போராட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில், தள்ளாடிக் கொண்டு இயங்கி வருகிறது. ரஷ்ய நாட்டு அரசாங்க உதவியுடன் 1 & 2 உலைகளை கட்டி முடித்து, மின் உற்பத்தியை 2013 ம் ஆண்டு ஜூலையில், முதல் உலை மூலம் 1000 மெகா வாட் எனத் தொடங்கியது. ஆனாலும், 2 வது உலை எதிர்பார்த்த அதிகபட்ச மின் உற்பத்தியைத் தருவதில், சிக்கல் தொடர்ந்தது.\nஅதனாலேயே அவ்வப்போது உலைகளை மாறிமாறி மூடுவதும் திறப்பதும் என NPCIL எனும் இந்திய அணுசக்தி மின்னுற்பத்தி கார்ப்பரேஷன் லிமிடட் படம் காட்டி வந்தது. “கட்டிடக் கட்டுமானத்தையே, ‘கடல் மணல்’ வைத்துக் கட்டிவிட்டான். அது நிற்காது’’ என் ராதாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு கூறி வருவார். தவிரவும், அருகே, நிலத்தில், தாதுமணல் சுரங்கங்களும், குவாரிகளும் இயங்குவதே, AERB என்ற அணுசக்தி ஒழுங்காற்றுக் கழக விதிகளுக்கு முரணானது. ஆகவே, எந்த பாதுகாப்பு உத்திரவாதமும் இல்லாமல், கவனக் குறைவாகவே, K.K.N.P.P. என்ற கூடங்குளம் அணுசக்தி மின் நிலையம் NPCIL மற்றும் அதன் பாகாசுர கட்டுமான ஒப்பந்த நிறுவனம் எல் & டி நிறுவனங்களால் நடத்தப்படாமல், கடத்தப்பட்டு வருகிறது என்பதை, செயற்பாட்டாளர்கள் பல ஆண்டுகளாக எச்சரித்து வருகிறார்கள்.\nஇப்போது, முதல் உலையில் 30-04-2020 அன்று எரிபொருள் மாற்ற என்று பழைய யுரேனியம் தடியை ( Uranium Rod) எடுத்து விட்டு புதியதை போட முயன்றது வெற்றி பெறவில்லை. ஆகவே, மின் உற்பத்தி நடக்க வில்லை. 2 வது அணு உலையில், உலை நெருக்கடியை சந்திக்கும் போது, குளிர்விப்பதற்காக உபயோகப்படுத்தப்படும், ஜெனரேட்டர் வேலை செய்யவில்லை. அதை வைத்துத்தான், அந்த ஜெனரேட்டர் பிரிவில் ஏற்பட்டுள்ள, வழக்கத்திற்கு மாறான அதிர்வுகளை( Unusual Vibrations) சரி செய்ய ம��டியும். அதை, இந்திய அணுசக்தி மின் உற்பத்தி கார்ப்பரேஷன் அறிவி யலாளர்களால், கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த நேரத்தில்தான், 5000 புலம் பெயர்ந்த கட்டுமான ஒப்பந்தத் தொழிலாளர்கள், மே மாதத்தின் முதலிரண்டு வாரங்களில், போராடி சொந்த ஊர்களுக்குத் தப்பிச் சென்று விட்டனர். 3 & 4 உலைகளின் கட்டுமானப் பணிகள் நின்று விட்டன. ஆனாலும், கட்டுமான ஒப்பந்தக்காரர் எல்& டி யுடன் சேர்ந்து, பல உள்ளூர் ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து, கட்டுமானப் பணி நடப்பதாக காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் நிர்வாகத்திற்கு வந்தது.\n2வது உலையில் ஏற்பட்ட வழக்கத்திற்கு மாறான அதிர்வுகளை (Unusual Vibrations) நிறுத்த, ரஷ்ய அணு சக்தி அறிவியலாளர்களின் உதவியைக் கேட்டனர். ரூ.39,647 கோடிக்கு 3 & 4 உலைகளைக் கட்ட என்றும், 5 & 6 உலைகளை கட்டியெழுப்ப ரூ. 50,000 கோடிக்கு என்றும், இந்தியாவும், ரஷ்யாவும், ஒப்பந்தக் கையெழுத்து ஏற்கனவே போட்டுள்ளனர். அந்த ஒப்பந்தப்படி, சிக்கல் வருமானால், கை நீட்டி காசு வாங்கிய ரஷ்யா, நேரில் வந்து சரி செய்து தர வேண்டும். ஆகவே, NPCIL ரஷ்யாகாரர்களை அழைத்தது. அணு உலைகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன என்றும் செய்தி அனுப்பியதாகத் தெரிகிறது. ரூ.13000 கோடி செலவழித்து, முதல் இரண்டு அணு உலைகளைக் கட்டி விட்டோம். எப்படி நிறுத்த முடியும் என்று நியாயம் கேட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போன்றவர்கள், ரூ. 39,747 கோடி, ரூ.50,000 கோடி ஆகியவற்றுக்கு அடுத்தடுத்த உலைகளுக்கு, ஒப்பந்தம் போட, ஒப்புக்கொண்ட வரலாறு, இப்போது கை,கால்களை போட்டு இழுக்கிறது.\nகடந்த புதன்கிழமை,மே- 20 ம் தேதி, ரஷ்யாவிலிருந்து ஏழு விஞ்ஞானிகள், அகமதாபாத்திற்கு சிறப்பு விமானத்தில் வந்திறங்கி, அங்கிருந்து தனி விமானத்தில் ( Charted Flight) மதுரை வந்து, சாலை வழியாக, கூடங்குளம் வந்தனர். அரசாங்கங்கள் ஒன்று நினைக்க, இயற்கை இன்னொன்று நினைத்தது போலும். ரஷ்யாவில், கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால், வந்த ஏழு பேரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனித்து செட்டிகுளம் NPCIL விருந்தினர் மாளிகையில், விடப்பட்டுள்ளதாக, தெரிகிறது.\nஇந்த நேரத்தில், கட்டுமானப் படம் காட்டும் எல் & டி நிர்வாகம், தன்னிடம் நேரடியாக, டோக்கன் பெற்று ஒப்பந்தப் பணி செய்பவர்களுக்கும், துணை ஒப்பந்தக்காரர்களிடம் பணியாற்றும் சில துறை ஊழியர்களுக்கும், முழுச் சம்பளத்தைக�� கொடுத்து விட்டு.... எல்&. டி. யிடம், துணை ஒப்பந்தம் எடுத்துள்ள 50 ஒப்பந்தக்காரர்கள் மூலம் வேலைக்கு வந்த 1000 உள்ளூர் ( அருகிலுள்ள மூன்று மாவட்டக்காரர்கள்) தொழிலாளர்களுக்கு, இரண்டு மாதங்களாகச் சம்பளம் போடவில்லை. கேட்டால், ஓடிப்போய்விட்ட 5000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் கடைசி மாதச் சம்பளம் போடாமல்தான் அனுப்பினோம் என்கிறார்களாம். இதைக் கேட்டு,பட்டினியில் பணிசெய்ய வந்த உள்ளூர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1000 பேர், வெகுண்டெழுந்து, மே 22 ஆம் தேதி உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். அவர்களை அழைத்து வந்த துணை ஒப்பந்தக்காரர்களின் இடைத்தரகர்கள் பேசி சமாதானம் செய்து, \" இரண்டு நாட்களில்,்சம்பளம் போட்டு விடுகிறோம்\" எனக்கூறி, கடைசி ஒரு மணி நேரம் வேலை பார்க்க வைத்துள்ளனர். ஆகவே மீண்டும் உலைகள் இயங்குமா என்பது கேள்விக்குறியே என்று 33 ஆண்டாக அணு உலை எதிர்த்துப் போராடும் செயற்பாட்டாளர்கள் சொல்கிறார்கள்.\nவேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா\nஇன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/01/12/17/tn-govt-extended-time-to-receive-pongal-prize-eith-rs-2500", "date_download": "2021-09-28T07:18:34Z", "digest": "sha1:U6YPOPQQIKZW6VMNKGNKFWHUBA5DSJL4", "length": 4078, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஜன. 25 வரை பொங்கல் பரிசு பெறலாம்: தமிழக அரசு!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 12 ஜன 2021\nஜன. 25 வரை பொங்கல் பரிசு பெறலாம்: தமிழக அரசு\nபொங்கல் பரிசு, ரொக்கத்தொகையைப் பெற கால அவகாசத்தை 25ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரூ.2,500 ரொக்கத் தொகையுடன், பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறது. காலை 100 பேர், மாலை 100 பேர் என கடந்த ஜனவரி 4ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு விநியோகிக்கப்பட்டது. இதுவரை 2.01 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்குப் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.\nமொத்த அட்டைதாரர்களுடன் ஒப்பிடும்போது 97 சதவிகிதம் பேருக்குப் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவிட்டதாகவும், விடுபட்ட 6 லட்சம��� அட்டைதாரர்களுக்குப் பரிசுத் தொகுப்பு வழங்கக் கால அவகாசம் வரும் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் அறிவிப்பில், \"பொங்கல் பரிசு மற்றும் தொகையை ஜனவரி 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் யாரும் விடுபட்டுவிடாமல் இருப்பதற்காக 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி\nவரை ரேஷன் கடை விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் பொங்கல் பரிசையும், தொகையையும் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா\nஇன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்\nசெவ்வாய் 12 ஜன 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/simbu-mother-feeding-him-check-simbu-sister-son-reaction/", "date_download": "2021-09-28T08:12:06Z", "digest": "sha1:WXKHMJ6H2OTRFH4IQDV7NUUS42TMT3AV", "length": 10667, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Simbu Mother Feeding Him Check Simbu Sister Son Reaction", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய எங்கம்மா எனக்கு ஊட்டிவிடறாங்க – தனது மச்சானை வெறுப்பேற்றிய சிம்பு – குயூட் வீடியோ.\nஎங்கம்மா எனக்கு ஊட்டிவிடறாங்க – தனது மச்சானை வெறுப்பேற்றிய சிம்பு – குயூட் வீடியோ.\nசிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருவது பலரும் அறிந்த ஒன்று. இந்த தொடங்கப்பட்ட சிறுது மாதத்திலேயே இந்த படம் கைவிடப்பட்டது என்று அறிவித்திருந்தார்கள். மேலும், இந்த படத்திற்கு கூடிய விரைவில் நடிகரை தேர்ந்தெடுத்து படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் தயாரிப்பாளர்.பின்னர் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் சிம்பு, சபரி மலைக்கு சென்ற வந்த பின்னர் இந்த படம் மீண்டும் துவங்கியது. அதுமட்டுமல்லாது இடையில் கிடைத்த கேப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்து கொடுத்தார். பின்னர் அதே வேகத்தில் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு.\nயாமல் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்த வேலையில் நடிகர் சிலம்பரசனின் தாய் திருமதி உஷா ராஜேந்தர் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்வித்தார். நீண்ட நாளாக நடிகர் சிலம்பரசன் டி.ஆர் விருப்பப்பட்ட காரை அன்பு பரிசாக தனது மகனுக்கு அளித்துள்ளார். சிம்பு தனது அம்மா பரிசாக கொடுத்த மினி கூப்பர் காரில் ஒரு சிறுவனுடன் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த குழந்தை வேறு யாரும் இல்லை, சிம்புவின் தங்கை மகன் தான்.\nசிம்புவிற்கு இலக்கியா என்ற தங்கையும் இருக்கிறார். அதிலும் அவரது தங்கை என்றால் சிம்புவிற்கு மிகவும் பிடிக்கும் என்பது பலரும் அறிந்த ஒன்று. எப்போதும் தனது ரசிகர்கள் தான் எனக்கு மிக பெரிய பலம் என்று எப்போதும் கூறும் சிம்பு . சில ஆண்டுகளுக்கு மின்னார் விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது தனது வாழ்வில் நடந்த பல சோகமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட சிம்பு. ரசிகர்களுக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த நபர் யார் என்றால் எனது சகோதரி இலக்கியாவின் மகன் தான் என்று மிகவும் உணர்ச்சிகரமாக தெரிவித்திருந்தார்.\nசிம்புவின் தங்கை இலக்கியா கடந்த பிப்ரவரி 2014 லில் அபிலேஷ் என்ற நபரை திருமனம் செய்து கொண்டார்.பின்னர் கடந்த 2017 ஆண்டு மார்ச் ல் 23 ஆம் தேதி இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் சிம்புவின் குயூட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சிம்புவின் அம்மா அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். அப்போது அவரது தங்கை மகன் ஜேசன், ‘ஏன் அவர் ஊட்டி விடுகிறார்’ எனக் கேட்கிறான். அதற்கு, “உன் அம்மா உனக்கு ஊட்டி விடுவதைப் போல என் அம்மா எனக்கு ஊட்டி விடுகிறார்” என பதில் கூறுகிறார் சிம்பு.\nPrevious articleஆரி மட்டும் எலிமினேட் ஆகி இருந்தா நான் ஜெய்திருப்பேன் – சொன்னது யாருன்னு பாருங்க.\nNext articleஅட, கோபிநாத்தின் அண்ணன் இந்த ஜீ தமிழ் சீரியல் நடிகர் தானா \nருத்ர தாண்டவம் படத்தை பார்த்துவிட்டு ரஞ்சித்தை விமர்சித்த எச். ராஜா. என்ன சொல்லிருக்கார் பாருங்க.\nசென்சார்ல வேற டைட்டில கேட்டாங்க. அத சொன்னதும் இதுக்கு ‘ஆன்டி இந்தியன்’னே பரவாயில்லன்னு சொல்லிட்டாங்க.\nஅவர் வாங்கின வீட்ட அவர் நடிச்ச சீரியல் ஷூட்டிங்க்கு வாடகைக்கு விட்டு வயித்த கழுவுறேன் – ராஜசேகர் மனைவி கண்ணீர்.\nகுண்டாக இருக்க, வயிறு சரியில்ல. கால் ஒரு மாதிரி இருக்கு ��� உருவாக் கேலி...\n‘நான் தான் சின்னத்திரை நயன்தாரா டா’ஆர்வக்கோளாறில் ட்வீட் செய்து அவசர அவசரமாக டெலீட் செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Ford_Figo/Ford_Figo_Titanium_Diesel.htm", "date_download": "2021-09-28T07:21:57Z", "digest": "sha1:KHD43ET7HVSZHHRVIAS2FDISGZGPLU7W", "length": 36864, "nlines": 624, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ டைட்டானியம் டீசல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு ஃபிகோ டைட்டானியம் டீசல்\nbased மீது 433 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்போர்டு கார்கள்ஃபிகோடைட்டானியம் டீசல்\nஃபிகோ டைட்டானியம் டீசல் மேற்பார்வை\nமைலேஜ் (அதிகபட்சம்) 24.4 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1499 cc\nபோர்டு ஃபிகோ டைட்டானியம் டீசல் Latest Updates\nபோர்டு ஃபிகோ டைட்டானியம் டீசல் Colours: This variant is available in 3 colours: வைர வெள்ளை, மூண்டஸ்ட் வெள்ளி and ஸ்மோக் கிரே.\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ், which is priced at Rs.8.03 லட்சம். டாடா டியாகோ xz plus dual tone roof, which is priced at Rs.6.49 லட்சம் மற்றும் போர்டு ப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல், which is priced at Rs.8.38 லட்சம்.\nபோர்டு ஃபிகோ டைட்டானியம் டீசல் விலை\nஇஎம்ஐ : Rs.17,567/ மாதம்\nபோர்டு ஃபிகோ டைட்டானியம் டீசல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 24.4 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1499\nஎரிபொருள் டேங்க் அளவு 40.0\nபோர்டு ஃபிகோ டைட்டானியம் டீசல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு ஃபிகோ டைட்டானியம் டீசல் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை tdci டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 40.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் independent mcpherson\nஅதிர்வு உள்வாங்கும் வகை twin gas & oil filled\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்ப���்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nசக்கர பேஸ் (mm) 2490\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/55 r15\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு ஃபிகோ டைட்டானியம் டீசல் நிறங்கள்\nஃபிகோ டைட்டானியம் டீசல்Currently Viewing\nஃபிகோ ஃ டைட்டானியம் ப்ளூ டீசல்Currently Viewing\nஃபிகோ ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஃபிகோ ஃ டைட்டானியம் ப்ளூCurrently Viewing\nஃபிகோ ஃ டைட்டானியம் ஏ.டி.Currently Viewing\nஃபிகோ டைட்டானியம் பிளஸ் ஏடிCurrently Viewing\nஎல்லா ஃபிகோ வகைகள் ஐயும் காண்க\nSecond Hand போர்டு ஃபிகோ கார்கள் in\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் டைட்டானியம்\nபோர்டு ஃபிகோ டீசல் செலிப்ரேஷன் பதிப்பு\nபோர்டு ஃபிகோ ஃ ஃபிகோ 2015-2019 1.2 பி டைட்டானியம் எம்டி\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் இசட்எக்ஸ்ஐ\nபோர���டு ஃபிகோ ஃ ஃபிகோ 2015-2019 1.2 பி டைட்டானியம் பிளஸ் எம்டி\nபோர்டு ஃபிகோ டீசல் இஎக்ஸ்ஐ\nபோர்டு ஃபிகோ டீசல் இசட்எக்ஸ்ஐ\nபோர்டு ஃபிகோ டீசல் செலிப்ரேஷன் பதிப்பு\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபிகோ டைட்டானியம் டீசல் படங்கள்\nஎல்லா ஃபிகோ படங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விதேஒஸ் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ டைட்டானியம் டீசல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஃபிகோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஃபிகோ டைட்டானியம் டீசல் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nடாடா டியாகோ எக்ஸிஇசட் பிளஸ் dual tone roof\nபோர்டு ப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல்\nஹூண்டாய் ஐ20 மேக்னா டீசல்\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டா\nவோல்க்ஸ்வேகன் போலோ டர்போ edition\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோர்டு ஃபிகோ மேற்கொண்டு ஆய்வு\nஐ am planning to buy போர்டு ஃபிகோ டைட்டானியம் AT petrol\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபிகோ டைட்டானியம் டீசல் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 9.45 லக்ஹ\nபெங்களூர் Rs. 9.55 லக்ஹ\nசென்னை Rs. 9.02 லக்ஹ\nஐதராபாத் Rs. 9.35 லக்ஹ\nபுனே Rs. 9.37 லக்ஹ\nகொல்கத்தா Rs. 8.86 லக்ஹ\nகொச்சி Rs. 9.02 லக்ஹ\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 01, 2021\nபோர்டு மாஸ்டங் mach இ\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/shakthi-070629.html", "date_download": "2021-09-28T08:43:46Z", "digest": "sha1:AKEKPOUHRCE23HJSKNNVM3OWOTEAKSHC", "length": 14797, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தொட்டால் பூ மலரும் ஆடியோ | Rajini-Kamal launch audio of Vasus film - Tamil Filmibeat", "raw_content": "\nவிஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி\nNews 2018 கஜா புயல் போல...வங்க கடலில் உருவாகி கரையை கடந்த 'குலாப்' அரபிக் கடலில் 'ஷகீன்' புயலாக வாய்ப்பு\nTechnology களமிறங்கும் ரோபோக்கள்- இனி டெலிவரி இப்படிதான் இருக்கும்: அடுத்த ஆண்டு இலக்கே வேற\nLifestyle கால் பெருவிரல் இப்படி வீங்கி இருந்தா உடம்புல இது அதிகமா இருக்கு-ன்னு அர்த்தம்... அத குறைக்க இத செய்யுங்க...\nFinance 3 வருடத்தில் இல்லாதளவு உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை..\nEducation 10, 12-வது தேர்ச்சியா சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports அந்த சீனியர் வீரர் இவர்தான்.. கோலி பதவி விலகலுக்கு பின்னால் மர்மம்..பிசிசிஐயிடம் ரகசிய குற்றச்சாட்டு\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொட்டால் பூ மலரும் ஆடியோ\nஇயக்குநர் பி.வாசுவின் மகன் ஷக்தி ஹீரோவாக அறிமுகமாகும் தொட்டால் பூ மலரும் படத்தின் ஆடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட அதன் முதல் பிரதியை கலைஞானி கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.\nசந்திரமுகியை முடித்த கையோடு தனது மகன் ஷக்தியை (சின்னத் தம்பி படத்தில் குட்டி பிரபுவாக வந்தாரே, அந்தப் பையன்தான் இப்போது வளர்ந்து வாலிபனாகி, ஹீரோவாகவும் மாறி விட்டார்) ஹீரோவாகப் போட்டு தொட்டால் பூ மலரும் என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார் வாசு. இதில் ஹீரோயினாக கௌரி முஞ்சல் நடிக்கிறார்.\nபடம் முடிந்து விட்டது. ஆனால் அடுத்த ரஜினி படம் குறுக்கிட்டு விட்டதால் படத்தை ஒத்தி வைத்துள்ளார் வாசு. பட பூஜையின்போது ரஜினியும், கமலும் இணைந்து கலந்து கொண்டு ஷக்தியை ஆசிர்வதித்தார்கள். சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதிலும் இருவரும் கலந்து கொண்டனர்.\nகேசட் வெளியீட்டுக்குப் பின்னர் வாசு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, நானே நடிகராக வர வேண்டும் என முன்பு நினைத்தவன்தான். ஆனால், இயக்குநராகி விட்டேன்.\nஎனது இயக்கத்தில் ஹீரோவாக நடிப்பது எனது மகனுக்கு புதிய அனுபவமாக இருந்தது. இப்படி ஒரு கடு கடுப்பான, கண்டிப்பான மன நிலையில் அவன் என்றுமே என்னைப் பார்த்ததில்லை என்றார் சிரித்துக் கொண்டே.\nஹீரோ ஷக்தி பேசுகையில், நடிகராக வேண்டும் என்ற எனது தந்தையின் ஆசை நிறைவேறவில்லை. அதை நான் நிறைவேற்றி வைத்துள்ளேன்.\nகடுமையாக உழைத்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதற்காக கடுமையாக பாடுபடப் போகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் எனது குரு. அவர் எனக்கு நிறைய அட்வைஸ் செய்துள்ளார். நடிப்புக்கு சில டிப்ஸ்களையும் கூட கொடுத்துள்ளார் என்றார்.\nநகைச்சுவை நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்.. நெகிழ வைக்கும் ஆடியோ\nஇதுதான் எங்கள் தலைவர்.. பாஸிட்டிவிட்டி பாசம்.. ரஜினியை கொண்டாடும் லாரன்ஸ்\nதைரியமா இருங்க முரளி.. உங்களுக்கு ஒன்னும் ஆகாது.. ஆண்டவன வேண்டிக்கிறேன்.. வைரலாகும் ரஜினியின் ஆடியோ\nகோபிநாத் வாழ்க்கைக் கதையில நடிச்சது பெருமை... சூரரைப் போற்று எனக்கு முக்கியமான படம்: சூர்யா பேச்சு\nசிறப்பு அனுமதியுடன் நடக்கிறது.. சென்னை ஏர்போர்ட்டில், சூர்யாவின் சூரரைப்போற்று ஆடியோ ரிலீஸ் விழா\nகண்டுகொள்ளாமல் விட்ட படக்குழு... கோபத்தில் விழா பாதியில் வெளியேறிய ஹீரோயின்\nவரும் ஆனா வராது.. லேட்டாகும் பட்டாஸ் பாடல்கள் ரிலீஸ்.. கொல காண்டுல தனுஷ் ஃபேன்ஸ்\nசிம்பிளாக நடக்கும் ‘பட்டாஸ்’ இசை வெளியீட்டு விழா.. வருத்தத்தில் தனுஷ் ரசிகர்கள்\nநடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nஅசிங்கமா இருப்பா.. நடிகையை கேவலமாக பேசிய மீரா மிதுன் வெளியான ஆடியோவால் மீண்டும் சர்ச்சை\n” போனில் திட்டம் போட்ட மீரா மிதுன்.. வைரலாகும் புதிய ஆடியோ\n“ப்ளீஸ் என்னை கூண்டில் அடைத்து விடாதீர்கள்..” கெஞ்சிக் கேட்கும் நடிகர் விதார்த்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: audio ஆடியோ இயக்குனர் கமல்ஹாசன் கௌரி முஞ்சல் தொட்டால் பூ மலரும் மகன் ரஜினிகாந்த் ரிலீஸ் வாசு ஷக்தி ஹீரோ director gowri munjal hero heroine release shakthi thottal poo malarum vasu\nசென்னையில் ஒரு சாலைக்கு நடிகர் நாகேஷின் பெயரைச் சூட்ட வேண்டும்... நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை\nகையில் மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட… பிரபல தொகுப்பாளினி\nஅந்த மாதிரி கதைகளை எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்... தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வேண்டுகோள்\nஹாட் டிரெசில் சூடேற்றும் பூஜா ஹெக்டே...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்\nBB5 -ல் கலந்துகொள்ளும் YASHIKA -வின் நெருங்கிய நண்பர்\nSamantha எடுத்த அதிரடி முடிவு | விரைவில் Court உதவியை நாடுவேன் | Nagachaitanya, Saipallavi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2019/06/03/", "date_download": "2021-09-28T07:15:45Z", "digest": "sha1:RBUNNFQEZPXYQRQCH2J2ILE2OCQEB6NA", "length": 5704, "nlines": 99, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns Archives of 06ONTH 03, 2019: Daily and Latest News archives sitemap of 06ONTH 03, 2019 - Tamil Goodreturns", "raw_content": "\nஅடடே நல்ல விஷயம் தானே.. புதிய தங்க பத்திரம் வெளியீடா.. ஜீன் 7 வரை முதலீடு செய்து கொள்ளலாமா\nவர்த்தக உறவை முறித்த அமெரிக்கா... நீட்டிக்க விரும்பும் இந்தியா - நடக்குமா\n ஏன் எதுக்குன்னு கேக்காம ஃபேஸ்புக், ட்விட்டர், இ-மெயில் கொடு\nஎன்ன டிரம்ப் சார்... வெள்ளக் கொடி காட்டுனா, பயந்துட்டோன்னு நெனைச்சீங்களா..\n15 டுபாக்��ூர்கள்.. என்சிஆர் இன்சூரன்ஸ்.. 500 பேரிடம் மோசடி.. எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கய்யா\nவரி மோசடி செய்தவர்களே ஜாக்கிரதை- ஜிஎஸ்டி, வருமானவரித்துறை பிடியில் சிக்கப்போறீங்க\nஎச்சரிக்கை.. மோடி பெயரில் மோசடி. பல லட்சம் லாபம் பார்த்த ஐ.ஐ.டி மாணவர் கைது\nமின் உற்பத்தி திட்டங்களுக்கான காப்பீடு கட்டணம் உயர்வு, மின் உற்பத்தி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு.\nJet Airways-ன் விமானங்கள எடுத்துக்கிட்டோம், இப்ப அவங்க ஊழியர்களையும் எடுத்துக்குறோம்\nஅடடே நல்ல விஷயமாச்சே.. இந்தியாவில் விரைவில் 5ஜி சோதனை.. ரவி சங்கர் பிரசாத் அறிவிப்பு\nஎன்னங்க மோடிஜி இப்படி ஆயிருச்சு.. 100-க்கு 22 பேருக்கு வேலை இல்லையா..\nஅடேங்கப்பா.. ஒத்த வீடியோவில்.. தாத்தா சம்பாதித்த ரூ. 15 லட்சம்... செம கடுப்பில் பிரான்க் ஷோ இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/09/iran-foreign-income-has-to-come-to-zero-till-american-will-impose-more-sanctions-014508.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-28T08:17:46Z", "digest": "sha1:ICAAY25VNOKJ472UOB2B2RZLWLIC3DA6", "length": 30289, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி Iran-யிடம் இருந்து கச்சா எண்ணெய் & கனிம வளங்களை வாங்கக் கூடாது..! அமெரிக்கா அதிரடி உத்தரவு..! | Iran foreign income has to come to zero till American will impose more sanctions - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி Iran-யிடம் இருந்து கச்சா எண்ணெய் & கனிம வளங்களை வாங்கக் கூடாது..\nஇனி Iran-யிடம் இருந்து கச்சா எண்ணெய் & கனிம வளங்களை வாங்கக் கூடாது..\nமீண்டும் சரிவில் தங்கம் விலை..\n16 min ago 3 வருடத்தில் இல்லாதளவு உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை..\n39 min ago முகேஷ் அம்பானியின் அடுத்த மெகா திட்டம்.. Glance நிறுவனத்தில் முதலீடு..\n1 hr ago மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு..\n2 hrs ago சீன அரசின் புதிய உத்தரவால் பிட்காயின் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\nTechnology இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews மோடிஜி.. \"விழுந்ததோட சரி\".. கஷ்டப்படுறோம்.. ஆக்ஷன் எடுங்க.. அஸ்ஸாம் சகோதரர்கள் சுவாரஸ்ய கடிதம்\n இந்த மூணு காரணத்தால்தான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்..அது என்ன தெரியுமா\nEducation 10, 12-வது தேர்ச்சியா சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports அந்த சீனியர் வீரர் இவர்தான்.. கோலி பதவி விலகலுக்கு பின்னால் மர்மம்..பிசிசிஐயிடம் ரகசிய குற்றச்சாட்டு\nMovies விஜய்சேதுபத���க்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாசிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒருபக்கம் சீன பொருட்கள் மீது கூடுதலாக வரி விதித்துக் கொண்டிருக்கிறார். மறு பக்கம், ஈரானிடம் இருந்தும் யாரும் இனி ஸ்டீல், இரும்பு போன்ற கனிம வளங்களையும் வாங்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதாங்க பொருளாதாரத் தடை.\nஆம் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மட்டுமல்ல, இரும்பு போன்ற சுரங்கம் சார்ந்த கனிம வளப் பொருட்களையும், யாரும் வாங்கக் கூடாது எனப் பொருளாதாரத் தடை விதித்திருக்கிறார்.\nமேலும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீண்டு கொண்டே இருக்கும். முதலில் ஈரானின் மிகப் பெரிய வருவாயான கச்சா எண்ணெய்க்கு தடை விதித்தோம், இப்போது அதற்கு அடுத்து அதிக வருவாயை ஈட்டும் ஸ்டீல் மற்றும் சுரங்கம் சார்ந்த பொருட்களுக்கும் பொருளாதாரத் தடை விதித்திருக்கிறோம். ஈரான் தன் நிலையில் இருந்து முழுமையாக மாறும் வரை, Joint Comprehensive Plan of Action-திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் வரை, புதிய புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துக் கொண்டே இருப்போம் என எச்சரித்திருக்கிறது அமெரிக்கா.\nஅதிரடியாய் களத்தில் இறங்கிய வோடபோன்.. 7 சர்வதேச வங்கிகளுடன் களத்தில் குதிக்கும் குழுமம்\nகடந்த 2015-ம் ஆண்டு தான் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஒருங்கிணைந்த ஐரோப்பிய ஒன்றியம், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் ஒன்று சேர்ந்து Joint Comprehensive Plan of Action என ஒரு ஒப்பந்தத்தில் ஈரானை கையெழுத்து போட வைக்கிறார்கள். இந்த ஒப்பந்தப் படி ஈரான் அனைத்து சில விஷயங்களை கவனமாக கடை பிடிக்க வேண்டும். மீறினால் பொருளாதாரத் தடை தான்.\nமேலே சொன்ன Joint Comprehensive Plan of Action ஒப்பந்தப் படி 1. தன்னிடம் இருக்கும் செரிவூட்டிய யுரேனியத்தில் 98 சதவிகிதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். 2. அடுத்த 15 ஆண்டுகளுக்கு தற்போது ஈரானிடம் இருக்கும் யுரேனியத்தின் அளவில் வெறும் 3.67 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே யுரேனியத்தைச் செரிவூட்ட வேண்டும். 3. ஈரானிடம் இருக்கும் கேஸ் செண்ட்ரிஃப்யூக்ஸ்களின் எண்ணிக்கையை, அடுத்த 13 ஆண்டுகளுக்கு மூன்றில் இரண்டு பங்காக குறைத்துக் கொள்ள வேண்டும். 4. அடுத்த 10 ஆண்டுகளுக்கு யுரேனியத்தைச் செரிவூட்ட முதல் தலைமுறை கேஸ் செண்ட்ரிஃப்யூக்ஸ்களையே பயன்படுத்த வேண்டும். 5. அடுத்த 15 ஆண்டுகளுக்கு புதிதாக ஈரானில் எந்த ஒரு புதிய கண நீர் ஆலையையும் கட்டக் கூடாது.... இப்படி இன்னும் சில விதிகள் இருக்கின்றன.\nமேலே சொன்ன அனைத்து கோரிக்கைகளையும் ஈரான் ஏற்றும் கொண்டு செயல்படுத்த வேண்டும். ஈரானின் செயல்பாட்டை கண்காணிக்க, சர்வதேச அணுசக்தி அமைப்பு தொடர்ந்து ஈரானுக்கு விசிட் அடிக்கும். சர்வதேச அமைப்புகளுக்கு அறிக்கையும் கொடுக்கும். இவைகளை எல்லாம் ஒப்புக் கொண்டால், அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஏற்கனவே ஈரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்றார்கள். ஈரான் டீலில் கையெழுத்து போட்டது, சொன்ன படி அத்தனை உலக நாடுகளும், ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்கினார்கள்.\nஎல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட ஈரான், ஒபாமா ஆட்சிக் காலத்தில் சந்தோஷமாக அடுத்த வேலையில் இறங்கியது. சிறப்பாக வியாபாரம் பார்க்கத் தொடங்கினார்கள். கச்சா எண்ணெய்ச் சந்தையில் நல்ல முன்னேற்றம் கண்டார்கள் ஈரானியர்கள். ஆனால் 2016-ல் பதவிக்கு வந்த ட்ரம்ப், இந்த Joint Comprehensive Plan of Action ஒப்பந்தத்தையே கேள்விக்குறி ஆக்கிவிட்டார். ஈரான் ஒரு சில பழைய அணு ஆயுதங்களை தங்கள் கூட்டமைப்பு நாடுகளின் கவனத்துக்கு கொண்டு வரவில்லை என கொஞ்சமாக பிரச்னையைக் கிளற ஆரம்பித்தார்கள் அமெரிக்கர்கள்.\n1. அதோடு ஈரான் புதிதாக கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கக் கூடிய Ballistic ஏவுகனைகளைப் பற்றிப் பேசாதது,\n2. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அணு உலை, கேஸ் செண்ட்ரிஃப்யூக்ஸ்களை பயன்படுத்தாமல் இருக்கச் சொன்னதுக்கு சம்மதம் தெரிவிக்காதது,\n3. 12 மாதங்களில் ஈரானால் ஒரு அணு குண்டைத் தயாரிக்க முடியும் என்கிற விஷயத்தை ஒப்புக் கொள்ளாமல் இருப்பது\nபோன்ற விஷயங்களைக் காரணம் காட்டி அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டது .\nஅமெரிக்கா பின் வாங்கியதை மற்ற கூட்டமைப்பு நாடுகளும் ஆதரித்தன. சில மாதங்களுக்குப் பிறகு, ஈரானும் Joint Comprehensive Plan of Action ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட விதிமுறைகளை மீறி, யுரேனியத்தை அதிக அளவில் செரிவூட்டத் தொடங்கியது. பிரச்னை முற்றிவிட்டது. உலகமே அமெரிக்காவையும், ஈரானையும் உற்றுப் பார்க்கத் தொடங்கினார்கள். அதுவரை சும்மா இருந்த ரஷ்யா கூட ஈரான் தவறு செய்துவிட்டதாகச் சொல்லத் தொடங்கியது.\nஈரானுக்கு மரண அடி கொடுக்க வேண்டும், குறிப்பாக பொருளாதார ரீதியாக அடிக்க வேண்டும், என்பதற்காகத் தான், அமெரிக்கா, ஈரானிடம் இருந்து யாரும் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என பொருளாதாரத் தடையை நவம்பர் 2018-ல் விதித்தது. இப்போது ஈரானிடம் இருந்து சுரங்கத்தில் இருந்து எடுக்கப் படும் இரும்பு, ஸ்டீல் போன்ற உலோகங்களையும், கனிம வளங்களையும் வாங்கக் கூடாது என பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. மேலும் ஈரானின் அனைத்து அந்நிய நாட்டு வருவாய்களிலும் கை வைப்பேன் எனச் சொல்லாமல் சொல்கிறது. ஈரானைக் கொள்ளாமல் கொள்கிறது அமெரிக்கா. உலகின் பாதுகாவலன் அமெரிக்கா, நம்மை ரட்சித்துக் கொண்டிருக்கிறார். அங்கே ஈரான் அன்றாட செலவுகளைச் செய்யக் கூட பணம் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅரபு நாடுகளின் முடிவால் இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை..\nஅரபு நாடுகளின் முடிவால் 'கச்சா எண்ணெய்' விலை உயர்வு..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இன்று லீவ்..\nபுதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.. மும்பையில் 102 ரூபாயை நெருங்கியது..\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..\nஈரான் உடன் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை.. கச்சா எண்ணெய் விலை சரிவு..\nஈரான் அணுசக்தி உடன்பாட்டில் அமெரிக்கா மீண்டும் இணையுமா\nசீனா – ஈரான் 25 வருட ஒத்துழைப்பு ஒப்பந்தம்.. பைடன் அரசுக்கு சவால்..\nமனசு வைப்பாரா ஜோ பிடன்.. இந்தியாவுக்கு மீண்டும் கிடைக்குமா ஈரான் எண்ணெய்.. சலுகைகள் கிடைக்குமா\nபாசுமதி அரிசி ஏற்றுமதியும் வீழ்ச்சி.. பணம் கொடுப்பதும் தாமதம்.. கவலையில் வர்த்தகர்கள்..\nஈரான் மீது கை வைக்க அமெரிக்காவால் முடியாது.. அடித்து சொல்லும் வல்லுநர்கள்.. பின்னணி இதுதான்\nஇன்ப அதிர்ச்சி.. கச்சா எண்ணெய் விலை மளமள சரிவு.. பங்கு சந்தை ஏற்றம்.. அமைதியான அமெரிக்கா-ஈரான்\n14 குஜராத் நிறுவனங்களின் வியக்க வைக்கும் வளர்ச்சி.. 4 மடங்கு லாபம்..\nஏர்டெல்-ஐ ஓரம்கட்டிய ஜியோ.. வாடிக்கையாளர் எண்ணிக்கையில் புதிய உச்சம்..\nஹெச்சிஎல்-ன் செம திட்டம்.. இனி ஐடி பி���ெஷ்ஷர்கள் கவலை வேண்டாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thirdeyecinemas.com/kochadaiiyaan-news/", "date_download": "2021-09-28T08:37:22Z", "digest": "sha1:B5H6TQWIQZPDUGLKKUYIPSENHK73D46J", "length": 15926, "nlines": 213, "source_domain": "thirdeyecinemas.com", "title": "kochadaiiyaan RELEASE ON 23RD MAY 2014. | Thirdeye Cinemas", "raw_content": "\nகோச்சடையான் திரைப்படம் மே 23 ஆம் தேதி வெளியாவது உறுதி..\nஈராஸ் இண்டர்நேஷனல் வழங்க, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வின் இயக்கியுள்ள படம் – கோச்சடையான்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் திரைப்படம் தமிழ், தெலுங்கு,ஹிந்தி,பஞ்சாபி,போஜ்பூரி,மாராட்டி என ஆறு இந்திய மொழிகளில் வெளியாகிறது.\nஇந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் ஆறு மொழிகளில் வெளியிடப்படும் முதல் திரைப்படம் கோச்சடையான்தான்.\nஇந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் உடன் ஆர்.சரத்குமார், ஜாக்கி ஷேரோப், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மிணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.எஸ்.ரவிக்குமார் எழுதியுள்ளார்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளனர். படத்தொகுப்பு – ஆண்டனி.\nகோச்சடையான் 3டி வடிவத்தில் தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி உட்பட ஆறு மொழிகளில் தயாராவதால் தொழில்நுட்பக் காரணங்களினால் தேதியை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது, மாற்று தேதியையும் தெளிவுபடுத்தி இருந்தோம்.\nஇந்நிலையில், சில பத்திரிகை மற்றும் இணையதளங்களில் கோச்சடையான் படத்தைப் பற்றி உண்மையற்ற செய்திகள் வெளிவந்திருப்பதாக அறிகிறோம்.\nகோச்சடையான் திரைப்படம் 6 மொழிகளிலும் 2டி வடிவத்தில் தயாராகி ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டுவிட்டது.\nமேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் 3டி வடிவத்தில் தயாரான திரைப்படத்துக்கும் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது.\n3டி வடிவத்தில் தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டதால்தான் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட இயலவில்லை.\nஇது தவிர, ஏற்கனவே சுமார் 4000 திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டநிலையில், சென்னையில் முன்பதிவு துவங்கிய இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் டிக்கெட்டுகள் விற்றுவிட்டன.\nஅதன் பிறகு மேலும் 2000 திரையரங்குகள் கோச்சடையான் படத்தை திரையிட முன் வந்துள்ளன.\n3டி வடிவத்தில் தயாராவதில் ஏற்பட்ட தாமதத்தினால், கோச்சடையான் படத்தை அனைத்து திரையரங்குகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப காலஅவகாசம் தேவைப்பட்டது.\nஈராஸ் இண்டர்நேஷனல் என்ற பெரிய நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள கோச்சடையான் திரைப்படம் மே 23 ஆம் தேதி அன்று வெளியாக தயார்நிலையில் உள்ளது.\nஈராஸ் இண்டர்நேஷனல் என்ற பெரிய நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள கோச்சடையான் படம் குறித்து வெளியான செய்திகள் தவறானவை.\nஅவற்றை நம்ப வேண்டாம் என்றும், ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி கோச்சடையான் திரைப்படம் மே 23 ஆம் தேதி உறுதியாக வெளியாகும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-09-28T07:04:10Z", "digest": "sha1:DTLILTPTKO4W2FR2ENOKPDMVBLPNAPIL", "length": 40967, "nlines": 325, "source_domain": "vanakkamlondon.com", "title": "கொலை Archives - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய ப���டகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இ��க்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் ��டையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nசுவிட்சர்லாந்தில் போர்த்துகீசிய நபர் கொடூர கொலை பின்னணி என்ன \nசுவிட்சர்லாந்தின் வாட் மண்டலத்தில் போர்த்துகீசிய நபர் கொடூரமாக தாக்கப்பட்டு மரணமடைந்த விவகாரத்தில், தாக்குதல்தாரியின் பின்னணி வெளியாகியுள்ளது. வாட் மண்டலத்தின் Morges பகுதியில் 29 வயதான போர்த்துகீசிய...\nலண்டனில் இலங்கை இளைஞன் கொலை செய்யப்பட்டார்\nலண்டனில் இலங்கை இளைஞன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையை பூர்வீகமாக கொண்டTashan Daniel (20) என்ற இளைஞன் கால்...\nதாயை கழுத்தை நெறித்து கொலை\nபுதுச்சேரியில் புதுமாப்பிள்ளை ஒருவர் தாயை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி பாகூரை சேர்ந்த ராணி என்பவர் கணவரை பிரிந்து தனது...\nகாதலனை சந்திக்க சென்ற யுவதிக்கு நேர்ந்த கொடூரம்\nஅமெரிக்காவிலிருந்து மெக்சிக்கோவின் எல்லை நகரத்திலுள்ள தனது காதலனை சந்திக்க சென்ற யுவதியொருவர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவின் டெக்ஸாசை சேர்ந்த லிஸ்பெத் புளோரஸ் (23)...\nதனிப்பட்ட குரோதம் கொலை வரை சென்றது\nதனிப்பட்ட குரோதம் காரணமாக ஒருவர் திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பூவரசன் தீவு பிரதேசத்தில் வெட்டிக்கொலை செய்யட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.\nகாதல் திருமணம் செய்த இளைஞர் அடித்து கொலை\nதமிழகத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் அடித்து கொல்லப்பட்டு, அரை நிர்வாணமாக சாலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் ஓட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர்...\nபிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ். குடும்பஸ்தர்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸின் தலைநகரான பாரிஸின் புறநகர்ப் பகுதியில் வசித்துவந்த யாழ்ப்பாணம் தொண்டமானாறைச் சேர்ந்த தியாகராஜா (43) என்பவரே இவ்வாறு கொடூரமாகக்...\nலண்டனில் பெற்ற மகளை கொலை செய்த இலங்கை பெண்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டனில்...\nஇந்திய தம்பதியை குத்திய பாகிஸ்தானிய கொலையாளி கைது\nதுபாயில் இந்திய தம்பதியை குத்தி கொலை செய்த பாகிஸ்தான் நபரை பொலீசார் 24 மணி நேரத்திற்குள்ளாக கைது செய்தனர்.துபாய் அரேபியன் ராஞ்சஸ் (Arabian Ranches) என்ற இடத்தில் உள்ள வில்லாவில் ஹைரன் அதியா,...\nசுஷாந்த் சிங் மரணம் தற்கொலையா கொலையா\nபாலிவுட் நடிகர் சுஷாந்த்தின் தற்கொலை திரையுலகில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் சில முன்னணி நடிகர்களின் ஆதிக்கத்தால் தொடர்ந்து பட வாய்ப்புகளை இழந்ததால் சுஷாந்த் மன அழுத்தத்தில் தற்கொலை முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால்...\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் ப��ுப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஇலக்கியம் பூங்குன்றன் - September 23, 2021 0\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசின���மாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்சிறுகதைகொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/2925", "date_download": "2021-09-28T06:41:55Z", "digest": "sha1:APV7ZIFBVCKBBFCKBS2LBLNVSIU3ZF5X", "length": 5282, "nlines": 127, "source_domain": "www.arusuvai.com", "title": "ayeesripugazhenthi | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 14 years 3 months\n\"இரண்டில் இருந்து ஐந்து வருடங்கள்\"\nஎல்லா வகை இனிப்புகள், சிற்றுண்டிகள், (எல்லோர் போலவும்) அம்மாவின் சமையல் :-)\nஇணைய உலா(அறுசுவை படித்தல்), கவினுடன் விளையாடுவது\nபட்டிமன்றம் - 11 கேட்க இனிமை பழைய பாடலா\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்-இந்தியாவில், மருத்துவக் காப்பீடு திட்டங்கள்\nதொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் தடுப்பூசிக்கு பலியாவது ஏன்\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/COVID-19%20pandemic", "date_download": "2021-09-28T07:19:02Z", "digest": "sha1:NLRYLH63XZEEG326N2BT3HAKAVFMXJCL", "length": 3840, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | COVID-19 pandemic", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nகொரோனா கால மாணவர் நலன் 1 - மொபைல...\nகடன் உத்தரவாதம் முதல் இலவச விசா ...\nகொரோனா நோயாளிகளுக்காக புதிய ஆக்ஸ...\nசீனாவின் உஹான் நகரத்தில் பள்ளிகள...\nகாய்கறி வியாபாரம் செய்துவந்த பொற...\n’கொரோனா தேவி’க்கு கோயில் கட்டிய ...\nகொரோனா எதிரொலி : சமூக வலைதளங்களி...\nஉருவக்கேலி முதல் 'மோஸ்ட் வான்டட்' காமெடியன் வரை... சினிமாவில் யோகி பாபு தடம் பதித்த கதை\nகிழக்கு திசை டூ மேற்கு திசை... கோவாவில் காலூன்ற முற்படும் மம்தா... ஏன்\nஸ்டார்ட் அப் இளவரசிகள் 3: சாண்டி லெர்னர் - வலைப்பின்னல் மகாராணியின் எழுச்சி, வீழ்ச்சி\nஐபிஎல்லில் சொதப்பும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/john-deere+3028-en-vs-force+orchard-deluxe/", "date_download": "2021-09-28T07:25:57Z", "digest": "sha1:WEIPLZDX7KL5AZKCY2NDBWHU332CWKZS", "length": 34060, "nlines": 272, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஜான் டீரெ 3028 EN வி.எஸ் படை ஆர்ச்சர்ட் டெலக்ஸ் வி.எஸ் நியூ ஹாலந்து 3510 ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nமஹிந்திரா ஸ்வராஜ் பார்ம் ட்ராக் மாஸ்ஸி பெர்குசன் ஜான் டீரெ அனைத்து பிராண்டுகள்\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபயன்படுத்திய டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்ட பண்ணை கருவிகள் ஹார்வெஸ்டர் பயன்படுத்தப்பட்டது நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nபயன்படுத்திய டிராக்டர்கள் பண்ணைக் கருவிகள் ஹார்வெஸ்டர் விலங்கு / கால்நடைகள் லேண்ட் & ப்ரொபேர்ட்டிஸ்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர் தெளிப்பான்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி பயன்படுத்திய டிராக்டரைக் கண்டறியவும் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nடிராக்டரை விற்கவும் தரகர் வியாபாரி செய்தி சான்றளிக்கப்பட்ட டீலர்கள் கடன்தொ காப்பீடு டிராக்டர் மதிப்பீட வீடியோக்கள் சலுகைகள் சாலை விலையில் COVID-19 Vaccine\nஒப்பிடுக ஜான் டீரெ 3028 EN வி.எஸ் படை ஆர்ச்சர்ட் டெலக்ஸ் வி.எஸ் நியூ ஹாலந்து 3510\nஜான் டீரெ 3028 EN\nஒப்பிடுக ஜான் டீரெ 3028 EN வி.எஸ் படை ஆர்ச்சர்ட் டெலக்ஸ் வி.எஸ் நியூ ஹாலந்து 3510\nஜான் டீரெ 3028 EN\nஜான் டீரெ 3028 EN வி.எஸ் படை ஆர்ச்சர்ட் டெலக்ஸ் வி.எஸ் நியூ ஹாலந்து 3510 ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் ஜான் டீரெ 3028 EN, படை ஆர்ச்சர்ட் டெலக்ஸ் and நியூ ஹால���்து ஆர்ச்சர்ட் டெலக்ஸ், எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். brand0 விலை ரூ. 5.65-6.15 lac, படை ஆர்ச்சர்ட் டெலக்ஸ் is Rs. 4.50-4.85 lac and as நியூ ஹாலந்து ஆர்ச்சர்ட் டெலக்ஸ் is Rs. 5.20-5.50 lac. ஜான் டீரெ 3028 EN இன் ஹெச்பி 28 HP, படை ஆர்ச்சர்ட் டெலக்ஸ் is 27 HP andநியூ ஹாலந்து ஆர்ச்சர்ட் டெலக்ஸ் is 35 HP. Brand0 CC, படை ஆர்ச்சர்ட் டெலக்ஸ் 1947 CC மற்றும் நியூ ஹாலந்து ஆர்ச்சர்ட் டெலக்ஸ் 2365 CC.\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nகுபோடா நியோஸ்டார் B2741 4WD வி.எஸ் மஹிந்திரா 275 DI TU\nஐச்சர் 380 வி.எஸ் ஸ்வராஜ் 735 FE\nபவர்டிராக் 439 பிளஸ் வி.எஸ் சோனாலிகா 35 டி.ஐ.சிகந்தர்\nபயன்படுத்திய பண்ணை செயல்பாடுகளை வாங்கவும்\nநிலம் & சொத்துக்களை வாங்கவும்\nபயன்படுத்திய பண்ணை செயல்பாடுகளை விற்கவும்\nநிலம் மற்றும் சொத்துக்களை விற்கவும்\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடன் விளம்பரம் செய்யுங்கள் தனியுரிமைக் கொள்கை தள வரைபடம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://amarkkalam.forumta.net/t35664-03", "date_download": "2021-09-28T07:09:22Z", "digest": "sha1:4FRJL4UT4QUBLS37PKJED7YWSSESEOIB", "length": 9674, "nlines": 141, "source_domain": "amarkkalam.forumta.net", "title": "ரமழான் கவிதைகள் பக்கம் 03--முஹம்மத் ஸர்பான்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\n» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்\n» பேல்பூரி - தினமணி கதிர்\n» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…\n» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\n» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\n» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…\n» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.\n» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...\n» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு\n» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...\n» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா\n» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை\n» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்\n» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா\n» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா\n» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்\n» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா\n» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே\n» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்\n» லேடி டான்’ வேடத்தில் நமீதா\n» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி\n» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்\nரமழான் கவிதைகள் பக்கம் 03--முஹம்மத் ஸர்பான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nரமழான் கவிதைகள் பக்கம் 03--முஹம்மத் ஸர்பான்\nரமழானின் வாசலில் மூன்று கதவுகள்\nமுதல் கதவை திறந்தவன் அருளை பெறுகிறான்\nஇரண்டாம் கதவை கடந்தவன் பாவமன்னிப்பை\nவரமாக பெறுகிறான்; இறுதிக் கதவை அடைந்தவன்\nநரகத்தின் வாயிலை விட்டும் சுவனத்தில் வாழ்கிறான்\nஉள்ளமெங்கும் இறைவனின் சிந்தை வெள்ளம்\nகண்கள் ரெண்டிலும் இதயத்தின் பிரகாசம்\nவிண்மீன்கள் போல குவியும் அருளின் பாக்கியங்கள்\nயாசிக்க ஒவ்வொரு அடிமையும் கையேந்தி நிற்கிறான்\nஉதிரும் சருகுகள் போல பாவங்களை விட்டு விடு\nஆனால் பூக்களை கிள்ளிப் பறிப்பதை போல\n���கிமையான மாதத்தில் நன்மையை விட்டும் விலகாதே\nவீட்டின் சுவர்களை வண்ணங்களால் அலங்கரித்து\nகூரையின் தூசுக்களை சுத்தப்படுத்தி எழிலாக்குவதை போல\nஉள்ளத்தின் அடித்தளத்தில் நன்மையான ரமழானின்\nநிலையான தூண்களால் சுவர்க்கத்தில் விலைமதிப்பான\nஅமல்களால் மாளிகை கட்டு; -முடிந்தால் இன்னும் எதையவாது\nநன்மையெனும் தென்றலிடம் தீமையெனும் புயலும்\nகைதியாகி சிறைவைக்கப்படுகிறது உன் நாவினில்\nஇனிப்பாக உச்சரிக்கப்படும் அல்குர்ஆன் வசனங்களில்...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-09-28T08:33:24Z", "digest": "sha1:7VE4QVFCAA5V5BOOQIERCB64MVBWLIEY", "length": 19626, "nlines": 470, "source_domain": "ta.wikipedia.org", "title": "அபக்கூக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅபக்கூக்குவின் 18ம் நூற்றாண்டு உருசிய வடிவிவ உருவம்\nசனவரி 15 (உரோமன், கிரேக்கு)\nஅபக்கூக்கு (Habakkuk, /həˈbækək/ ( கேட்க) or /ˈhæbəkʊk/ ( கேட்க); எபிரேயம்: חֲבַקּוּק‎; also spelled Habacuc), என்பவர் எபிரேய விவிலியம் குறிப்படும் இறைவாக்கினராவார். இவர் அபக்கூக்கு நூலின் ஆசிரியரும், பனிரெண்டு சிறிய இறைவாக்கினர்களில் எட்டாவது இறைவாக்கினரும் ஆவார்.[1]\nபொதுவகத்தில் Habakkuk தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nசாய்வு எழுத்துக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத இறைவாக்கினர்களைக் குறிப்பிடுகின்றது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2013, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/ceasefire-held-between-israel-and-gaza-amid-reports-of-fire-exchange-368519.html?ref_source=articlepage-Slot1-17&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-09-28T07:17:30Z", "digest": "sha1:2F5XPFVWDMX63NGAQJQGTCMF3YXE3TMD", "length": 20457, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பாடா.. எதிர்பார்த்த மாதிரிய��� தலையிட்ட அந்த நாடு.. 2 நாளில் தணிந்தது இஸ்ரேல் போர் பதற்றம் | Ceasefire held between Israel and Gaza amid reports of fire exchange - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 உள்ளாட்சி தேர்தல் நீட் தேர்வு கோடநாடு\nஎமர்ஜன்சி அப்டேட்.. பெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதலால் மொத்தமாக மாற்றம் செய்த ஆப்பிள்.. புதிய பாதுகாப்பு\nகுறையும் வேக்சின் தடுப்பாற்றல்.. தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் கொரோனா.. திணறும் வல்லரசு நாடுகள்\nபெகாசஸ் வழக்கு.. வலைத்தளங்களில் விவாதிப்பதை விட்டுவிட்டு.. நீதிமன்றத்தை நம்புங்கள்.. தலைமை நீதிபதி\nபெகாசஸ் சாப்ட்வேரை நாங்கள் வாங்கவில்லை.. ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில்\nபெகாசஸ் உளவு உண்மையாக இருந்தால் இது தீவிரமான பிரச்சினை: உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து\nபெகாசஸ்: என்.ராம் உள்ளிட்ட மூத்த பத்திரிக்கையாளர்கள் மனுவை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nஇந்த 13 மாவட்டங்கள் ரொம்ப மோசம்.. தலைமை செயலாளர் கடிதம்\nபாதுகாப்பே இல்லை.. கோலி மீது பிசிசிஐயிடம் புகார் கொடுத்தாரா அஸ்வின் உண்மை என்ன.. பரபர பின்னணி\nரூ 6.47 கோடியில் காவல் துறை அருங்காட்சியகம்.. சிறப்புகள் என்ன.. பொதுமக்களுக்கு அனுமதி எப்போது\n2 கட்சிகளும் கமிஷன் ஏஜெண்டுகள் தான்.. 'அதே குட்டை.. அதே மட்டை..' கமல்ஹாசன் கடும் விமர்சனம்\nஅபார்ஷன்.. 7 மாத கர்ப்பம்.. யூடியூப் பார்த்து சிசுவை கலைத்து குழிதோண்டி புதைத்த பெண்.. மிரண்ட போலீஸ்\nபள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் மாணவர்கள் வரவேண்டிய கட்டாயமில்லை - அன்பில் மகேஷ்\nஇதுதான் இந்தியா..500க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் ஓவியங்களை வரைந்த முஸ்லீம் பெண்\nMovies விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nFinance மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு..\nLifestyle நீண்ட கா��ம் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சேதமடைந்த உங்க ஆரோக்கியத்தை சரி செய்ய இந்த பொருட்கள் போதும்...\nSports ‘திடீர் நெஞ்சு வலி’ அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் நிலைமை என்ன \nEducation ONGC Recruitment 2021: மத்திய இயற்கை எரிவாயு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்பாடா.. எதிர்பார்த்த மாதிரியே தலையிட்ட அந்த நாடு.. 2 நாளில் தணிந்தது இஸ்ரேல் போர் பதற்றம்\nஇஸ்ரேல் நடத்திய தாக்குதல் .. காஸா போராளி குழு தலைவர் கொலை\nஜெருசலேம்: ஒருவழியாக, இஸ்ரேல் மற்றும் காஸா முனை பகுதி இனக்குழு நடுவே நடைபெற்ற மோதல், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஆங்காங்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகாஸா முனையின் ஷாஜயா பகுதியில், இரு தினங்கள் முன்பு, இரவு நேரத்தில், இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இஸ்லாமிக் ஜிகாத் என்ற ஆயுத குழு அமைப்பின் மூத்த தளபதி பஹா அபு அல் அட்டா மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டனர்.\nஇதனால் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு கடும் கோபமடைந்தது. இஸ்ரேல் மீது, காஸா முனையிலிருந்து, வரிசையாக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.\nஇஸ்ரேல் போர் பதற்றம்.. மாறி மாறி பறக்கும் ஏவுகணை, ராக்கெட்டுகள்.. அனைவர் கண்களும் அந்த ஒரு நாடு மீது\nஇந்த ராக்கெட்டுகள் இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு தடுப்பு சிஸ்டம் மூலமாக பெரும்பாலும் முறியடிக்கப்பட்டன. ஒருசில ராக்கெட்டுகள் குடியிருப்பு பகுதியிலும், சாலை பகுதியிலும், விழுந்து சேதத்தை ஏற்படுத்தி இருந்தது. பதிலுக்கு, இஸ்ரேலும் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். பதற்றம் அதிகரித்த நிலையில் எகிப்து நாடு, இந்த விஷயத்தில் தலையிட்டு, போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்துள்ளது.\nஇதன் மூலம், இரு நாட்களாக நடைபெற்று வந்த பதற்றம் ஓரளவுக்கு தணிந்து உள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் எல்லை தாண்டிய தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது மிக மோசமான அளவுக்கு செல்லவில்லை என்பது அங்கிருந்து கிடைக்கக்கூடிய நல்ல செய்தியாக உள்ளது.\nஎகிப்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாலஸ்தீனிய குடியிருப்பு பகுதி, விவசாய நிலங்களில், இஸ்ரேல் குண்டு வீசுவதை அறிந்து, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் பேசினோம் என்றார். இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே, தனது, ட்விட்டர் பதிவில், காஸாவில் இரண்டு நாள் சண்டை \"முடிந்துவிட்டது\" என்று கூறியுள்ளார். இதன் மூலம், போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்தினார்.\nஎகிப்து பெரும்பாலும் இஸ்ரேல் மற்றும் காஸா பிரிவுகளுக்கு இடையில் ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. இப்படி பேச்சுவார்த்தை நடத்திதான், கடந்த மே மாதம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. ஆனால், காஸாவில் இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலால் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டது. இப்போது எகிப்துதான் இந்த பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளது. பூகோள ரீதியாக வடகிழக்கு ஆபிரிக்காவை மத்திய கிழக்கோடு இணைக்கும், ஒரு நாடு எகிப்து. சன்னி பிரிவு முஸ்லீம்கள் அதிகம். இதன்பிறகு கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவு முஸ்லீம்கள் பரவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெகாசஸ்.. இந்திய ஜனநாயகம் பெரும் ஆபத்தில் உள்ளது.. நாடாளுமன்ற வளாகத்தில் டி.ஆர்.பாலு ஆவேசம்\nபெகாசஸ்.. அரசு செய்தது தேசத் துரோகம்.. ராகுல் காந்தி ஆவேசம்.. அமித் ஷா ராஜினாமா செய்ய கோரிக்கை\nபெரிதாக வெடிக்கும் பெகாசஸ் விவகாரம்.. சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா செல்போனும் ஒட்டு கேட்பு\nபெகாசஸ் உளவு.. நாட்டிலேயே முதலாவதாக விசாரணைக்கு உத்தரவிட்ட சட்டீஸ்கர் அரசு\n\"ஜீரோ கிளிக் அட்டாக்\".. ஒரே நொடியில் போனை ஹேக் செய்யும் \"பெகாசஸ்\".. எப்படி செயல்படுகிறது\nஉளவு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொதிப்பு.. மோடி பதவி விலக கோஷம் சபாநாயகர் இருக்கை முன் தர்ணா\n2 மத்திய அமைச்சர்கள், ராகுல் காந்தி, பிரஷாந்த் கிஷோர் மொபைல்கள் உளவு பார்க்கப்பட்டதா\n\"பெகாசஸ்\".. இந்தியாவில் சட்டவிரோத கண்காணிப்புகளுக்கு வாய்ப்பே இல்லை.. அமைச்சர் அஸ்வினி விளக்கம்\nஇஸ்ரேல் ஸ்பைவேர் \"பெகாசஸ்\" பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டதா.. மத்திய அரசு விளக்கம்\n'பெகாசஸ்' ஸ்பைவேர்.. மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதா\nஇஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு.. குற்றஞ்சாட்டப்பட்ட லடாக் மாணவர்கள் 4 பேருக்கும் ந��பந்தனை ஜாமீன்\n12 வருட பழக்கம் சும்மாவா.. பதவிபோன பிறகும் \"அதில்\" அமர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு.. வைரல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nisrael egypt gaza இஸ்ரேல் எகிப்து காஸா பாலஸ்தீனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/tamilnadu-district-court-recruitment-2021-out/", "date_download": "2021-09-28T07:30:19Z", "digest": "sha1:HM7Z62Z277HO6OWE5GZEPWL364HJP4R3", "length": 6567, "nlines": 66, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்ட நீதிமன்றத்திலும் Volunteers வேலை வாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!!", "raw_content": "\nதமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்ட நீதிமன்றத்திலும் Volunteers வேலை வாய்ப்பு\nதமிழக மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள தன்னார்வ தொண்டர்கள் (Volunteers) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்கள் கிருஷ்ணகிரி, வேலூர், சென்னை, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், அரியலூர்,கரூர், திருநெல்வேலி. பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08.03.2021 முதல் 10.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.\nசட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் இரக்கம் ஏனையவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை கலப்படமற்ற துய்மை ஆகிய அடிப்படை மனித குணங்களின் மீதி ஒன்றி இருத்தல் இச்சமூகத்தினரின் பலவீனமானப்பிரிவினரின் வறியவர்கள் ஆகியோரை புரிந்து கொள்ளும் திறன் இருத்தல் வேண்டும்.\nஇந்த பணிக்கு 18 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.\nதன்னார்வ தொண்டர்கள் பணிக்கு வேலை பணிபுரியும் முழு நாள் ஒன்றுக்கு ரூபாய் ரூ.500/- மதிப்பூதியமாக வழங்கப்படும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08.03.2021 முதல் 10.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.\nநேர்காணல் தேதி மற்றும் இடம் மார்ச் 10ம் தேதிக்கு முன் விண்ணப்பதாரருக்கு அழைப்பு மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ தெரிவிக்கப்படும்.\nகிருஷ்ணகிரி, வேலூர், சென்னை. திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், அரியலூர், கரூர், திருநெல்வேலி.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.babynamestamil.com/tamil-name-meaning/aloha/name0124", "date_download": "2021-09-28T08:04:49Z", "digest": "sha1:3ZQWWXEXK5GOFBUULUMKUA775L75TNOJ", "length": 6261, "nlines": 177, "source_domain": "www.babynamestamil.com", "title": "Aloha Tamil Name Meaning With Numerology | Baby Names Tamil", "raw_content": "\nஅலோஹா தமிழ் பெயர் அர்த்தம்\nபெயரின் கூட்டுத்தொகை 8 ஆக உடையவர்கள் சனி பகவான் ஆதிக்கம் பெற்றவர்கள். உழைப்பே உயர்வு என்பது இவர்கள் தத்துவம் தோல்வியை கண்டு கலங்காதவர்கள். பல வித சோதனைகளை கடந்து தடைகளை உடைத்து வெற்றி பெறுபவர்கள். ஆழ்ந்த சிந்தனை உடையவராகவும் நீதிமானகவும் விளங்குவார்கள். சமுதாயம் அல்லது அரசியலில் பெரிய ஆளாகவும், பொதுமக்களுக்கு சேவை செய்பவராகவும் இருப்பார்கள். கல்வித்துறை, சட்டத்துறை, அரசியல், நீதித்துறை ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள். வாழ்வின்’ பிற்பகுதியை ஆன்மீகத்திலும் தர்மகாரியங்கள் செய்வதிலும் செலவிடுவார்கள்.\n-Select- அஸ்வினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/07/16224548/arrest.vpf", "date_download": "2021-09-28T07:40:18Z", "digest": "sha1:5REZZEHB2XZJYVDIICSNUQQGGTRJRPWK", "length": 10068, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "arrest || மணல் கடத்திய 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nமணல் கடத்திய 2 பேர் கைது + \"||\" + arrest\nமணல் கடத்திய 2 பேர் கைது\nமணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டார்.\nகமுதி அருகே அபிராமம் பகுதியில் மணல் கடத்தலை தடுக்க கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிட்டோ, ராஜாராம் தனிப்பிரிவு எட்டு லிங்கராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது மணல் அள்ளி வந்த டிராக்டரை போலீசார் பிடித்து அபிராமம் பச்சேரியை சேர்ந்த சேகர் மகன் பிரதாப் (வயது28), பூவலிங்கம் மகன் அன்புராஜன் (35) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.\nமணல் கடத்திய 2 பேர் கைது\n1. மணல் கடத்திய 2 பேர் கைது\nமணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n2. மணல் கடத்திய 2 பேர் கைது\nமணல் கடத்திய 2 பேர் கைது\n3. மணல் கடத்திய 2 பேர் கைது\nமணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்\n4. திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது\nதிருவள்ளூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது\nமாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. ஐகோர்ட்டில் உதவியாளர் பணி: 3,500 பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் குவிந்தனர்\n2. பெண் தற்கொலை செய்ததாக கூறிய வழக்கில் திடீர் திருப்பமாக தாங்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் பெண்ணை தாயும், பெரியப்பாவும் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. கொலையை மறைத்த தந்தையும் போலீசில் சிக்கினார்.\n3. ஜோலார்பேட்டை அருகே விவசாய நிலத்தில் மனைவியுடன் நாற்றுநட்ட கலெக்டர்\n4. பெண்ணாடம் அருகே பிளஸ்-1 மாணவி திடீர் சாவு; போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு தாய், உறவினர்கள் மீது வழக்கு\n5. நீண்ட நேரமாக செல்போனில் பேசியதை கண்டித்ததால் தொழிலாளியை கத்தியால் குத்திய மனைவி சிறையில் அடைப்பு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/07/blog-post_49.html", "date_download": "2021-09-28T08:30:14Z", "digest": "sha1:PKBHWXMUX3M6AELVNECSPLSRNJ5KPSTJ", "length": 4224, "nlines": 51, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "வீட்டிற்குள் வந்த நாயை சுட்டுக் கொலை செய்த கிராம சேவகர்!! வீட்டிற்குள் வந்த நாயை சுட்டுக் கொலை செய்த கிராம சேவகர்!! - Yarl Thinakkural", "raw_content": "\nவீட்டிற்குள் வந்த நாயை சுட்டுக் கொலை செய்த கிராம சேவகர்\nகிராம சேவகர் ஒருவர் தனது வீட்டிற்குள் நுழைந்த அயல் வீட்டில் வசிக்கும் உறவினரின் வளர்���்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.\nஇன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-\nவவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் 2 ஆம் பாம் வீதியிலுள்ள கிராம அலுவலகரின் வீட்டிற்குள் புகுந்த பக்கத்துவீட்டு உறவினரின் நாய் மீது குறிவைத்து குரங்குகள் சுடும் துப்பாக்கியைப்பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும் இதனால் குறித்த நாய்க்கு வலிப்பு ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குறித்த கிராம அலுவலகரிடம் குரங்கு சுடும் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் அதனைப்பயன்படுத்தி நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக வளர்ப்பு நாயின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.\nஇவ்விடம் குறித்து செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/ag-issues-further-advise-on-court-proceedings.html", "date_download": "2021-09-28T07:27:04Z", "digest": "sha1:2WUSYFJ2NU7VGMGRGCTCQDHL365JYJGR", "length": 3999, "nlines": 31, "source_domain": "www.cbctamil.com", "title": "பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபரின் ஆலோசனை...! - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nபதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபரின் ஆலோசனை...\nசிறிய குற்றங்கள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்குவது குறித்து சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு வழிகாட்டுதல்களையும் ஆலோசனையையும் வழங்கியுள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்கம் கைதிகளுக்குள் பரவக்கூடும் என்பதனால் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்படவுள்ளது.\nஅந்தவகையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தவிர்த்து, மற்ற குற்றங்களுடன் தொடர்புடைய 5000 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை கடந்த வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொற��றை கட்டுப்படுத்தும் நோக்கில் போதைப்பொருள் சிறு குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவது குறித்து சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபரின் ஆலோசனை...\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\nஇறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்வு - கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/eighty-one-malaysians-stranded-in-sl-to-return-home-today.html", "date_download": "2021-09-28T08:27:53Z", "digest": "sha1:QEXOP6KNX5OTED6HKFB7PSG33JSR6J4Y", "length": 4363, "nlines": 32, "source_domain": "www.cbctamil.com", "title": "இலங்கையில் சிக்கித் தவிக்கும் 81 மலேசியர்கள் இன்று நாடு திரும்புவர் - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nஇலங்கையில் சிக்கித் தவிக்கும் 81 மலேசியர்கள் இன்று நாடு திரும்புவர்\nஇலங்கையில் சிக்கித் தவிக்கும் 81 மலேசியர்கள் இன்று (14) நாடு திரும்புவர் என பெர்னாமா செய்தி சேவை தெரிவித்துள்ளது.\nவெளிவிவகார அமைச்சர் டத்துக் செரி ஹிஷாமுதீன் துன் ஹுசைன் மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையிலான இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த இணைக்கம் எட்டப்பட்டதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇரு அமைச்சர்களும் மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு பற்றியும் கொரோனா வைரஸ் பரவல் குறித்த கருத்துகளையும் பரிமாறிக் கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் அவர்களை அழைத்து செல்லவரும் மலேசிய எயாலைன்ஸ் விமானம் கொழும்பில் தரையிறங்குவதற்கும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஹிஷாமுதீன், \"உதவிகளை வழங்குவதில் இலங்கை அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளுக்கு ஒரு சான்றாகும்\" என குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் சிக்கித் தவிக்கும் 81 மலேசியர்கள் இன்று நாடு திரும்புவர் Reviewed by EDITOR on April 14, 2020 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nபேச்சுவார்த்தைக்கு ���ழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\nஇறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்வு - கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/health/page/3", "date_download": "2021-09-28T07:54:57Z", "digest": "sha1:YF53EMGAWIKG6DQ2MEMFVKBFB7VAU4RG", "length": 39717, "nlines": 468, "source_domain": "dhinasari.com", "title": "நலவாழ்வு Archives - Page 3 of 68 - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nரூ. 7 லட்சம் மதிப்பில் தேங்காய் தண்ணீர் பிரசாத இயந்திரம் தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்\n உண்ட 3 பசுக்கள் மரணம்\nதோண்ட தோண்ட வந்த சுவாமி சிலைகள்\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணி\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nநாளை கடைசி: விண்ணப்பித்து விட்டீர்களா\nவிண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க.. இன்றே கடைசி\nட்ரோனில் இருந்து உணவை கிழே தள்ளிய காகம்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nரூ. 7 லட்சம் மதிப்பில் தேங்காய் தண்ணீர் பிரசாத இயந்திரம் தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்\n உண்ட 3 பசுக்கள் மரணம்\nதோண்ட தோண்ட வந்த சுவாமி சிலைகள்\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணி\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nநாளை கடைசி: விண்ணப்பித்து விட்டீர்களா\nவிண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க.. இன்றே கடைசி\nட்ரோனில் இருந்து உணவை கிழே தள்ளிய காகம்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nAllஆலோ���னைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nகனவின் விளைவு: இப்படி கண்டால்‌.. அரசின் உதவி கிடைக்கும்\nபட்டத்தை கனவில் கண்டால் அரசு உதவிகள் கிடைப்பதை சுட்டிக் காட்டுகிறது. பதர்களை (வெற்றுத் தானியம்) கனவில் கண்டால் தன விரயம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது. பஞ்சை கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது. பவளத்தை கனவில்...\nகனவின் விளைவு: நீளமான கூந்தலுடைய பெண்ணைக் கண்டால்…\nநகச்சுற்றை கனவில் கண்டால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நகைப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்பட்டு வறுமை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது. நகரா (இசைக்கருவி) சத்தத்தை கேட்பது போல் கனவு...\nகனவின் விளைவு: பதவி உயர்வு, சம்பள உயர்வு.. இப்படி கண்டால்\nஅரிசி மூட்டையை கனவில் கண்டால் நல்ல லாபமும் தொழிலில் விருத்தியும் ஏற்படும் அம்பு எய்வது போல கனவு வந்தால் நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம். அணிகலன்கள் வாங்குவது போல கனவு வந்தால் இன்பம் உண்டாகும்...\nஅட்ராசக்க.. உடல் பலம், மனநலம் தரும் அமுக்காரா\nஉடலுக்கு வலிமை தரக்கூடிய மூலிகை அமுக்கரா உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்கும் ‘ஆரோக்கிய மீட்பாளர்’ இது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்கும் ‘ஆரோக்கிய மீட்பாளர்’ இது ‘பெண்களுக்குத் துணை சதாவேரிக் கிழங்கு; ஆண்களுக்குத் துணை அமுக்கரா கிழங்கு’ எனும் மூலிகை மொழி,...\nகனவின் விளைவு: பூச்சிகளைக் கண்டால்…\nஎட்டுகால் பூச்சி கனவில் வந்தால் நன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று பொருள். சிலந்தியை கனவில் காண்பது பொருள் வரவுக்கு வழிவகுக்கும். சிலந்தி கூட்டை அழிப்பது போல கனவு வந்தால் நல்லதல்ல. அது குடும்பத்தில்...\nசளி, இருமல்னு இருக்கா… இயற்கை மருத்துவமே போதுமே\nசளியை போக்கும் அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்\nநீரிழிவு நோயிலிருந்து விடுபட இது ஒரு சிறந்த மருந்து. இதை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால்,\nநரம்பு தளர்ச்சி ஆண்மைக்கு..யானைபலம் தரும் பூனைக்காலி\nபூனைக்காலி வெப்பநாடுகளில் சாதாரணமாக வளரும். இது ஆறு மாதத்தில் பூத்துக் காய்விடும். காயில் சுமார் ஏழு விதைகள் இருக்கும். காய்களின் மேல் மிருதுவான வெல்வெட் போன்ற சுனை இருக்கும். இது உடம்பில் பட்டால்...\nசிறியா நங்கை: பாம்பை விரட்டுவது மட்டுமல்ல… இன்னும் இன்னும்..\nதினமும் காலையில் சிறியாநங்கை பொடியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி (நீரிழிவு) மற்றும் அலர்ஜி நோய்கள் குணமாகும். இது\nஆண்களின் முக்கிய உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது தான் ஜின்செங். இது அதிக மருத்துவநலன்களை கொண்டுள்ளது ஜின்செங் என்பது ஒரு மூலிகை. இந்த மூலிகையின் தோற்றம் எங்கு தெரியுமா இது சீனா, ரஷ்யா போன்ற...\nசித்தர்கள் பயன்படுத்திய அஷ்ட கர்ம மூலிகைகள்\nஅஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த சித்தர்கள் மூலிகைகளைk கொண்டே மந்திர உருவேற்றி பல செயல்களில் வெற்றியடைந்தனர். அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் (எட்டு சித்திகள்)...\nமூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும் வீட்டுக் கைமருத்துவத்தைப் பார்க்கலாம். எஸன்ஷியல் எண்ணெய்கள்:தேவையானவை: 3-4 துளிகள் நீலகிரி தைலம்3-4 துளிகள் லாவெண்டர் எண்ணெய்3-4 துளிகள் எழுமிச்சை எண்ணெய்அனைத்து எண்ணெய்களையும் கலந்து உங்கள் விரல்நுனிகளில் தடவுங்கள்உங்கள்...\nநாகலிங்க பூவின் மருத்துவ பயன்\nநாகலிங்க மரத்தின் மீது கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் நாகலிங்கப் பூக்கள் அதிசயமான மருத்துவ குணத்தை கொண்டுள்ளன. ஆன்மீகத்துடன் அதிசயம் நிறைந்துள்ள இந்தப் பூக்கள் செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள்...\nபனங்கற்கண்டு தரும் பக்கா பலன்\nஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’...\nமருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும்; இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் பண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும். மருதாணி வேர்,...\nஅடர்ந்த அழகான புருவங்களைப் பெற..\nபுருவங்கள் தான் ஒருவரின் முகத்தை அழகாக வெளிக்காட்டுகிறது. சிலருக்கு புருவங்களில் உள்ள முடிகள் அடர்த்தியின்றி இருக்கும். அத்தகையவர்கள் தங்கள் புருவங்களை பென்சில், மை ஆகியவற்றை கொண்டு வரைந்து அழகாக்கி கொள்வார்கள். மேலும் சிலர்...\nஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுவது தான் ஆப்பிள் சீடர் வினிகர்.இவற்றில் ஏராளமான மருத்துவ பயன்கள்அடங்கியுள்ளது. குறிப்பாக ஆப்பிள் சீடர்வினிகர் காய்ச்சல், அழற்சி மற்றும் நோய்தொற்றுக்களை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்து விளங்குகிறது. ஆப்பிள் சைடர் வினிகர்...\nசருமத்திற்கும், கூந்தல் பராமரிப்பிற்கும் டீ ட்ரீ ஆயில்\nதேயிலை மர எண்ணெயானது அத்தியாவசியமான ஓர் எண்ணெய் வகையாக மருத்துவ உலகில் குறிப்பிடப்படுகிறது. இந்த எண்ணெயானது ஆஸ்திரேலியாவின் பூர்வீகத் தாவரமான Melaleuca Alternifolia என்னும் மரத்தின் கிளைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். பல...\n இந்த டீ குடிச்சா உங்க பாடி பெர்பஃக்ட்\nபூனை மீசை எனும் மூலிகைக்கும் சிறுநீரகச் கற்களைக் கரைக்கும் தன்மையுள்ளது. தவிர இது, ஆரம்பக்கட்ட சிறுநீரகப் புற்று நோயையும் குணமாக்குகிறது. இது, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னர், ஜாவா நாட்டில் இருந்து அலங்காரச்...\nசெவ்வரளி பூஜைக்கு மட்டுமல்ல புண்களுக்கும் ஏற்றது\nநீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்ளரளி என இரு வகைகள் உள்ளன. இதன் மலர் மாலைகளைக் கோயில்களில் தெ���்வங்களுக்கு மாலையாகப் பயன்படுத்துவதுண்டு. திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக அரளிச் செடி...\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ithyadhi.blogspot.com/2008/07/blog-post_27.html", "date_download": "2021-09-28T07:12:18Z", "digest": "sha1:7VGL4GTWKYWQG43VZGY6A4JYJDDTIVVO", "length": 3231, "nlines": 100, "source_domain": "ithyadhi.blogspot.com", "title": "இத்யாதி: வைர நெஞ்சம்", "raw_content": "\nஇங்கே சொல்லப்படுபவை எதுவும் அபரிமிதமாக மிகைப்படுத்தப்பட்டவை அல்ல ... பொய்யான வர்ணனைக்கோ உவமைக்கோ இங்கு இடமில்லை... எல்லாம் என்னையும், எனது எண்ணங்களையும் சார்ந்தது...\nஎறும்பு ஊறக் கூட கல் தேயுமாம்\nஇவ்வகையில்: காதல், சில வரிகளில், பீலிங்ஸ்\nவைரத்த வைரம் கொண்டு அறுக்கலாமாம் முயற்சித்துப் பாருங்கள்..\nஎதுக்கு அக்கா உறவ அறுத்துகிட்டு\nகனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்\nசுப்ரமணியபுரம் - கண்கள் இரண்டால்\nசொல் புதிது பொருள் புதிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalnews.com/topnews/sivasankar-baba-arrested-for-sexual-harassment/cid3304507.htm", "date_download": "2021-09-28T07:47:01Z", "digest": "sha1:YXL5Q4ZVO2BPLCFUUYWZOTBXMDAJ6IIB", "length": 6743, "nlines": 41, "source_domain": "kalakkalnews.com", "title": "பாலியல் புகாரில், தப்பிச்சென்ற சிவசங்கர் பாபா அதிரடி கைது", "raw_content": "\nபாலியல் புகாரில், தப்பிச்சென்ற சிவசங்கர் பாபா அதிரடி கைது\nசென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.\nஇதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில், கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கியுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேற்று டேராடூன் விரைந்தனர்.\nஆனால், இன்று காலை சிபிசிஐடி போலீசார் டேராடூனில் உள்ள அந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்றபோது, சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, தப்பியோடிய சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்நிலையில், டேராடூனில் இருந்து தப்பியோடிய சிவசங்கர் பாபாவை தமிழக சிபிசிஐடி போலீசார் தற்போது டெல்லியில் கைது செய்துள்ளனர்.\nதெற்கு டெல்லியின் காசியாபாத்தில் சிவசங்கர் பாபா பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து டெல்லி போலீசாருக்கு சிபிசிஐடி போலீசார் தகவல் கொடுத்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, துரிதமாக செயல்பட்ட சிபிசிஐடி போலீசார் டெல்லியின் காசியாபாத் பகுதியில் உள்ள சித்தரஞ்சன் என்ற இடத்தில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை மடக்கிப்பிடித்தனர். சிவசங்கர் பாபாவை கைது செய்ய டெல்லி போலீசாரும் உதவினர்.\nடெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா இன்று அல்லது நாளை சென்னை அழைத்து வர சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில், கைது செய்யப்பட்டுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாப���விடம் சிபிசிஐடி போலீசார் நடத்தும் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-28T08:37:39Z", "digest": "sha1:GK47KHRTOPYV5H7RXPEENUTNINGGN4NF", "length": 5277, "nlines": 144, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nNan பக்கம் அரப்பளீஸ்வரர் கோவில் என்பதை கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் என்பதற்கு நகர்த்தினார்\nremoved Category:கோயில்கள்; added Category:நாமக்கல் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் using HotCat\nadded Category:நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using HotCat\n\"அரப்பளீஸ்வரர் கோவில் நா...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nremoved Category:தேவார வைப்புத் தலங்கள்; added Category:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம் using HotCat\nremoved Category:தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள்; added Category:தேவார வைப்புத் தலங்கள் using HotCat\nஇணைப்புகளாக வலைப்பதிவுகளை வழங்குவதை தவிர்க்கவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/govt-are-suppressing-voices-of-farmers-and-not-letting-a-discussion-take-place-in-parliament-rahul-428120.html?ref_source=articlepage-Slot1-10&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-28T08:04:34Z", "digest": "sha1:WM7JIE37GNQNW7COLJPPZVF4QQZGSX7B", "length": 21062, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயிகளை நசுக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்க - டிராக்டரில் வந்து வலியுறுத்திய ராகுல் காந்தி | Govt are suppressing voices of farmers and not letting a discussion take place in Parliament - Rahul Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 உள்ளாட்சி தேர்தல் நீட் தேர்வு கோடநாடு\nபாதுகாப்பே இல்லை.. கோலி மீது பிசிசிஐயிடம் புகார் கொடுத்தாரா அஸ்வின் உண்மை என்ன.. பரபர பின்னணி\nசூப்பர் ஸ்பெஷாலிட்டி 2021: இளம்டாக்டர்களை கால்பந்து போல பந்தாடாதீர்.. சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்\n'5ஆவது முறை..'ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான��ருக்கு வேக்சின்.. இந்தியா தொடர்ந்து சாதிப்பது எப்படி\nபோச்சு.. கொரோனா பாதித்து குணமானவர்களுக்கு குரல் இழப்பு ஏற்படுகிறதா.. உண்மை என்ன\nதமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீர்.. கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n3வது அலை.. நாட்டில் இதுவரை 86 கோடி பேருக்கு தடுப்பூசி.. கடந்த 24 மணிநேரத்தில் 38,18,362 தடுப்பூசிகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதிகைத்துப்போன அமைச்சர்... குவியும் புகார்கள்... தென்காசி மாவட்ட திமுக வேட்பாளர்கள் பஞ்சாயத்து..\nமோடிஜி.. \"விழுந்ததோட சரி\".. கஷ்டப்படுறோம்.. ஆக்ஷன் எடுங்க.. அஸ்ஸாம் சகோதரர்கள் சுவாரஸ்ய கடிதம்\nநிதி மோசடி: சிவசேனா எம்.பி. பாவனா கவாலி உதவியாளர் கைது நெருங்கும் பிடி.. அமலாக்க இயக்குநரகம் அதிரடி\nநடுநடுங்கும் மக்கள்.. தேவன் எஸ்டேட்டில் என்ன நடக்கிறது.. கடைசி நேரத்தில் எகிறிய புலி.. கூடலூர் ஷாக்\nஅதிகாலையில் 'பகீர்'.. மின்னல் வேகத்தில் வந்த கார்.. 2 ஒப்பந்த ஊழியர்கள் பலி, பலர் படுகாயம்\nநெல்லை, குமரியில் இடி மின்னலுடன் மழை அடி வெளுக்கும் - அக்.2ல் சூறைக்காற்றுடன் மிககனமழைக்கு வாய்ப்பு\nFinance முகேஷ் அம்பானியின் அடுத்த மெகா திட்டம்.. Glance நிறுவனத்தில் முதலீடு..\n இந்த மூணு காரணத்தால்தான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்..அது என்ன தெரியுமா\nEducation 10, 12-வது தேர்ச்சியா சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports அந்த சீனியர் வீரர் இவர்தான்.. கோலி பதவி விலகலுக்கு பின்னால் மர்மம்..பிசிசிஐயிடம் ரகசிய குற்றச்சாட்டு\nMovies விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவசாயிகளை நசுக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்க - டிராக்டரில் வந்து வலியுறுத்திய ராகுல் காந்தி\nடெல்லி: விவசாயிகளின் குரல்களை அரசு அடக்குவதாகவும், அவர்கள் கூற விரும்பும் செய்தியை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி கூறியு���்ளார். நாடாளுமன்றத்திற்கு இன்று டிராக்டரில் வந்த ராகுல்காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 7 மாத காலமாக போராடி வருகின்றனர். கடும் மழை, வெயில், குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅதிமுக அரசு தான் கண்டுகொள்ளவில்லை.. செந்தில்பாலாஜி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன் -கனிமொழி MP..\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெரும் வரைக்கும் சொந்த வீடுகளுக்குத் திரும்பப் போவதில்லை என்று பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.\nவிவசாயிகளுடன் அரசும் மத்திய அமைச்சர்களும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தோல்வியடைந்து விட்டது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகே டிராக்டரில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஅப்போது ராகுல்காந்தியுடன் பயணம் செய்தவர்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். டிராக்டர் பேரணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, விவசாயிகளின் செய்தியை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளேன். விவசாயிகளின் குரல்களை அரசு அடக்குகிறது என்று குற்றம் சாட்டினார்.\nநாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் நடக்க விடவில்லை. அவர்கள் இந்த கருப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டங்கள் சில பெரிய வணிகர்களுக்கு சாதகமாக உள்ளன என்பது முழு நாட்டிற்கும் தெரியும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.\nமத்திய அரசின் கூற்றுப்படி, விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர், எதிர்ப்பவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் என்று அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஅசைன்மெண்ட் தந்த பாஜக.. பறக்கும் ரிப்போர்ட்கள்.. கலங்கும் எம்எல்ஏக்கள்.. 7 மாநில தேர்தல் பரபரப்பு\nவேலூர்: சுங்கச்சாவடிகளில் வெளிப்படை தன்மை தேவை....டெல்லியில் போராடுவோம்…விக்கிரமராஜா எச்சரிக்கை\nபாயும�� புது ரத்தம்.. ராகுல் முன்னிலையில் காங்கிரசில் நாளை இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்ஹையா குமார்\n#Covid-19 Update 2வது நாளாக இன்றும் குறைந்த கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில்… 28,326 பேர் பாதிப்பு\nபாரத் பந்த்: டெல்லியில் போக்குவரத்து நெரிசல், பஞ்சாப்-ஹரியாணாவில் ரயில் சேவை பாதிப்பு\nநேற்று மேலே.. இன்று கீழே: 24 மணி நேரத்தில் 29,616 பேருக்கு கொரோனா\nவேலையை ஆரம்பித்த தோனி.. சிஎஸ்கே ஹோட்டலுக்கு வந்த பிசிசிஐ ஸ்பெஷல் டீம்.. என்ன நடக்கிறது\nமீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 31,382 பேர் பாதிப்பு\nகேரளாவில் பாரத் பந்த்.. கடைகள் மூடல்.. பொது போக்குவரத்து முடக்கம்\nஇந்தியாவின் இன்றைய கொரோனா அப்டேட்: ஒரே நாளில் 31,923 பேருக்கு பாதிப்பு\nஅதிர்ந்தது தலைநகர் டெல்லி... முடங்கியது போக்குவரத்து.. பம்பர் டூ பம்பர் காத்திருக்கும் கார்கள்\n#Covid-19 Update: தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: 24 மணிநேரத்தில் 26,964 பேர் பாதிப்பு\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையத்துக்கு 4 மாதம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்\nஅதென்ன மூக்கு வழியாக ஸ்பிரே.. மற்றொரு தடுப்பு மருந்தா.. மற்றொரு தடுப்பு மருந்தா இந்தியாவில் அறிமுகமாகும் இங்கிலாந்து கம்பெனி\n8.45க்கு திடீர் விசிட்.. பாதுகாவலர்கள் இன்றி விஸ்டா கட்டுமானத்தை பார்வையிட்டாரா மோடி.. என்ன நடந்தது\nஅந்த அவலம் மீண்டும் நடக்க கூடாது.. சிக்கலில் கோலி.. உடனே சுதாரிக்க வேண்டும்.. ரூத்துராஜுக்கு லக்\nஜாதிவாரி கணக்கெடுப்பு-அமித்ஷாவிடம் பாஜக, காங். உள்ளிட்ட ஜார்க்கண்ட் அனைத்து கட்சி குழு வலியுறுத்தல்\nபாரத் பந்த்: டெல்லி- மீரட் வரை போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த விவசாயிகள்\nகோலி: டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் - 6 சுவாரசிய தகவல்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi parliament ராகுல்காந்தி வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/atomic-minerals-directorate-recruitment-2021/", "date_download": "2021-09-28T07:10:15Z", "digest": "sha1:A4HFPCJRL6WU5HSTDFLUMLKHO5IWR5UG", "length": 5014, "nlines": 78, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "B.E, B.Tech முடித்தவர்களுக்கு அருமையான புதிய வேலை வாய்ப்பு!!", "raw_content": "\nB.E, B.Tech முடித்தவர்களுக்கு அருமையான புதிய வேலை வாய்ப்பு\nAtomic Minerals Directorate Recruitment 2021 – ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான அணு தாதுக்கள் இ���க்குநரக நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Associate, Laboratory Assistant போன்ற பணிக்கு 12 காலிப்பணியிடகள் உள்ளதால் கடைசி தேதி 06/08/2021 க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nநிறுவனம் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான அணு தாதுக்கள் இயக்குநரகம்\nபணியிடம் பெங்களூர், ஹைராபாத் , ஜெய்ப்பூர், நாக்பூர்\nபெங்களூர், ஹைராபாத் , ஜெய்ப்பூர், நாக்பூர்\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nமூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nவிண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/blog/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-09-28T06:52:21Z", "digest": "sha1:MIQSOZKGPD227L42JN7A2TSGN7T32ERL", "length": 8717, "nlines": 180, "source_domain": "www.arusuvai.com", "title": "Blog - கதை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"முன்பெல்லாம் நாடுகள் என்று இருந்ததில்லை. ஒரு உலகம்; ஒரே உலகம்; அது... ஒரு நாடு; ஒரே நாடு. அங்கு.... ஒரு மனிதன்... more\nவசந்தி சற்றே வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள். கண்ணாடி முன்பாக‌ நின்று கழுத்தின் எலும்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்... more\nவிலகிச் செல்லும் மரமும் விதையும்\nவழமையான காலைப்பொழுதுதான் ஆனால் வழமைக்கு மாறாக வெறிச்சோடி கிடந்தது அமிர்தாவின் மனம் .நீண்ட அமைதியின் நிசப்த்தத்தை... more\nசிறு மாற்றம் பெரு மகிழ்ச்சி {உண்மை சம்பவம் }\nஅரிசியை வெயிலில் வைத்து எல்லை தாண்டி சிந்தாமல் பரவி விட்ட செல்வாம்பிகைக்கு எல்லையை தாண்டி எங்கெங்கோ சென்றுவரும்... more\nமதுமதி தன் ஐந்து வயது மகளை தூங்க‌ வைத்தாள். இரண்டு வயது மகனுக்கு பாட்டிலில் பால் புகட்டினாள். சரவணன், அவளது கணவன்... more\nபூக்காரப் பார்வதியின் கைக்கள் வேகமாகப் பூக் கட்டிக் கொண்டு இருந்தது. ஆனால் மனமோ தனது வாழ்க்கை புத்தகத்தின் பக்கங்களைப்... more\nஅவள் சித்திரைத் திருநாளுக்காக‌ வீட்டை களீன் செய்ய‌ ஆரம்பித்தாள். ஒவ்வொன்றாக‌ க்ளீன் செய்தபின் வேண்டாத‌ துணிகளை... more\nஅம்மா, அம்மா என்று முனங்கிக் கொண்டு இ���ுந்தாள் அம்மா ஆனந்தி.அவளது ஏழு வயது மகள் அகிலா, அவள் அருகில் வந்து நின்றாள்.... more\nமூவிராசாக்கள் பற்றி ஒரு இடுகை வெளியிடாவிட்டால்... என்னை நம்பியவர்களைக் கைவிட்டதாகும். ;) இன்று மூவிராசாக்கள் கதை...... more\nஒரு வின்டர் காலம். எங்கள் வீட்டில் சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் தொட்டி அடைத்துக் கொண்டது. கோடை காலம் எனில்... more\n\"இதயத்தால் பேசுகிறாள் - 4\"\n\"இதயத்தால் பேசுகிறாள் - 3\"\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/02231503/Ebony-smuggling-truck-confiscated.vpf", "date_download": "2021-09-28T07:19:37Z", "digest": "sha1:XK5NMEJTGJQANU6Z5SR53F5XK6GYCTHN", "length": 9963, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ebony smuggling truck confiscated || பாணாவரம் அருகே கருங்கல் கடத்திய லாரி பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபாணாவரம் அருகே கருங்கல் கடத்திய லாரி பறிமுதல் + \"||\" + Ebony smuggling truck confiscated\nபாணாவரம் அருகே கருங்கல் கடத்திய லாரி பறிமுதல்\nபாணாவரம் அருகே கருங்கல் கடத்திய லாரி பறிமுதல்\nபாணாவரம் அருகே கூத்தம்பாக்கம் பகுதி மலை அருகே ஒரு சிலர் அனுமதியின்றி கருங்கல் கடத்துவதாக சோளிங்கர் தாசில்தார் வெற்றிகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாணாவரம் வருவாய் ஆய்வாளர் சமரபுரி, கிராம நிர்வாக அலுவலர்கள் முரளி மனோகர், பன்னீர்செல்வம், சுமன் ஆகியோர் நேற்று முன்தினம் கூத்தம்பாக்கம் மலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாரியில் அனுமதியின்றி கருங்கல் ஏற்றி கொண்டிருந்தவர்கள் அதிகாரிகள் வருவதை பார்த்ததும் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர்.\nஅதைத்தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து பாணாவரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாணாவரம் அருகே கருங்கல் கடத்திய லாரி பறிமுதல்\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. ஐகோர்ட்டில் உதவியாளர் பணி: 3,500 பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் குவிந்தனர்\n2. பெண் தற்கொலை செய்ததாக கூறிய வழக்கில் திடீர் திருப்பமாக தாங்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் பெண்ணை தாயும், பெரியப்பாவும் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. கொலையை மறைத்த தந்தையும் போலீசில் சிக்கினார்.\n3. ஜோலார்பேட்டை அருகே விவசாய நிலத்தில் மனைவியுடன் நாற்றுநட்ட கலெக்டர்\n4. பெண்ணாடம் அருகே பிளஸ்-1 மாணவி திடீர் சாவு; போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு தாய், உறவினர்கள் மீது வழக்கு\n5. நீண்ட நேரமாக செல்போனில் பேசியதை கண்டித்ததால் தொழிலாளியை கத்தியால் குத்திய மனைவி சிறையில் அடைப்பு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/b3cff2bd98/house-party-tamil-songs-lyrics", "date_download": "2021-09-28T08:00:01Z", "digest": "sha1:QVPBH72XYIV3Y3PCQJTVWQGZLCMVLUAW", "length": 6559, "nlines": 162, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - House Party songs lyrics from Chennai 600028 II tamil movie", "raw_content": "\nவீட்டுல யாருமில்ல பாடல் வரிகள்\nஇல்ல எதுக்கு யோசன பய\nஇருந்தப்ப வேற கிக்கு அவ\nஒய்ஃப் ஆன பின்னால வேற\nபிரண்ட் ஆட்டம் கிக் ஓ\nநரகத்தின் டீசர் போத தானே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nHouse Party (வீட்டுல யாருமில்ல)\nIdhu Kadhaiya (இது கதையா கவிதையா)\nNee Kidaithai (நீ கிடைத்தாய் ஒரு முன்னை)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nAzhagu Azhagu / அழகு அழகு அழைக்குது\nVaan Engum Nee Minna / வான் எங்கும் நீ மின்ன\nEndrendrum Punnagai| என்றென்றும் புன்னகை\nKadhal Rojave| காதல் ரோஜாவே\nArima Nambi| அரிமா நம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/23033--2", "date_download": "2021-09-28T07:53:34Z", "digest": "sha1:LEXV6ODZLGEWIFOEKBYCIIMU7NA2MKU3", "length": 9587, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 04 September 2012 - மன நலம் காக்கும் குணசீலம்! | palan... parikaram... puniyam darisanam! - mana nalam kakkum gunaseelam! - Vikatan", "raw_content": "\n’என் பேத்திக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கணும்\nஅடுத்த இதழ் விநாயகர் சதுர்த்தி சிறப்பிதழ்\nமன நலம் காக்கும் குணசீலம்\nசனிக்கிரக தோஷம் நீங்க... பைரவருக்கு துலாபாரம்\nவீடு-மனை யோகம் தரும் பூமிநாதர்\nபாலபிஷேகம்... வில்வார்ச்சனை... கல்யாண வரம் நிச்சயம்\nஸ்ரீபாலாம்பிகை சந்நிதியில்... தொட்டில் பிரார்த்தனை\nஸ்ரீசக்கரத்தில் அமர்ந்தால்... நரம்புத் தளர்ச்சி நீங்கும்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nதிருச்சி கோயில்கள் - 14: இன்றும் ஈசனே எறும்பாக வந்து அருளும் திருவெறும்பூர் திருத்தலம்\nபதவி உயர்வு தரும் பால், எண்ணெய் அபிஷேகம் | சோழர் காலக் கலைப் பொக்கிஷம் எசாலம்\nமும்மூர்த்திகளாய் அருளும் இலஞ்சிக்குமாரர் |அருவியில் தீர்த்தவாரி | தோஷங்கள் தீர்க்கும் பரிகாத்தலம்\nதிருச்சி கோயில்கள் - 13: ஏழு குருமார்களும் ஒருசேர அருளும் ஆதி குரு தலம் - உத்தமர் கோயில் சிறப்புகள்\nமும்மூர்த்திகளாய் அருளும் முருகன்... அருவியில் தீர்த்தவாரி காணும் இலஞ்சிக்குமாரர்\nதிருச்சி கோயில்கள் - 12: மனநலமும் குணநலமும் காக்கும் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்\nபிரச்னைகளைத் தீர்க்கும் பிரார்த்தனைத் தேங்காய் | பிரதோஷ நாயகராகப் பிள்ளையார் | பரிகாரம | Vinayagar\nகாரிய வெற்றி, கவலையில்லா வாழ்க்கை அருளும் 8 கணபதித் தலங்கள்\nமுருகப்பெருமானின் குறை தீர்ந்த தலம் | மாமன்னன் ராஜராஜசோழன் வழிபாடு செய்த எருக்கத்தம் புலியூர்\nதிருச்சி கோயில்கள் - 11 - திருவாசி: நோயை நாகமாக மாற்றி அதன் மீது ஈசன் நின்று ஆடிய தலம்\nமன நலம் காக்கும் குணசீலம்\nபலன்... பரிகாரம்... புண்ணிய தரிசனம்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/census-and-npr-updating-process-will-not-happen-in-2020-due-to-corona-says-government-342138", "date_download": "2021-09-28T08:14:48Z", "digest": "sha1:OO5RMWNXIBDV4NKHU4W26BYEWQO3IYX2", "length": 11981, "nlines": 115, "source_domain": "zeenews.india.com", "title": "Census and NPR updating process will not happen in 2020 due to corona says government | 2020-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, NPR சாத்தியமில்லை: மத்திய அரசு | India News in Tamil", "raw_content": "\nஅக்டோபரில் அதிர்ச்சி: அதிகரிக்கவுள்ளன CNG, PNG விலைகள், விவரம் இதோ\nதமிழகத்தில் கூடுதலாக 850 மருத்துவ இடங்களுக்கு அனுமதி\nபணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு; தனிப்பட்ட அடையாளங்களை வெளியிட தடை..\nபிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மீது முட்டை வீச்சு\n2020-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, NPR சாத்தியமில்லை: மத்திய அரசு\nமத்திய அரசு, முன்னதாக இந்த வருடம் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி, செப்டெம்பர் 30ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணியையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது.\nதேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது நாட்டில் உள்ள குடிமக்களின் விபரம் கொண்ட பதிவேடாகும்.\nஇந்தியாவில் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகைக்கணக்கெடுப்பு பணியில், சுமார் 30 லட்சம் ஊழியர்கள் ஈடுபவார்கள்.\nதற்போதுள்ள கொரோனா பரவல் சூழ்நிலையில், அரசு மக்களின் உடல் நலத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்கவே விரும்புகிறது.\nJio, Airtel, Vi: ரூ. 150-க்குள் கிடைக்கும் அட்டகாசமான ரீசார்ஜ் திட்டங்கள்\nUpcoming Electric scooters: உங்கள் பட்ஜெட்டில் அடங்கும் சூப்பரான மின்சார ஸ்கூட்டர்கள்\nஓய்வு என்பதே இல்லாமல் பணியாற்றும் பிரதமர் மோடி; ரகசியம் என்ன..\nமுன்னணி நிறுவனங்கள் வழங்கும் Top 5 CNG கார்களின் பட்டியல் இதோ\nதேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது நாட்டில் உள்ள குடிமக்களின் விபரம் கொண்ட பதிவேடாகும். இதில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் 6 மாதங்கள் வசித்துவந்த அல்லது அடுத்த 6 மாதங்களுக்கு அவ்விடத்தில் வசிக்கும் வாய்ப்பு, எண்ணமுள்ளவர்களை அப்பகுதியில் வசிப்பவராகக் கணக்கில் கொண்டு, அவர்களது பெயர் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது.\nமத்திய அரசு, முன்னதாக இந்த வருடம் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி, செப்டெம்பர் 30ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணியையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது.\nஆனால், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அது தொடர்பான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.\nஇந்நிலையில், இந்த பணி 2020 ஆம் ஆண்டில் மேற்கொள்வதற்கான சாத்தியம் இல்லை என அரசு தெரிவித்துள்ளது.\nமேலும் படிக்க | இந்த மாதத்துடன் முடிவடையும் கடன் தவணை சலுகையை ரிசர்வ் வங்கி நீட்டிக்குமா\nதற்போதுள்ள சூழ்நிலையில், மக்கள் நலன் தான் முக்கியம் என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒரு ஆண்டு தாமதமானால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படபோவதில்லை எனவும் அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.\nஇந்தியாவில் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகைக்கணக்கெடுப்பு பணியில், சுமார் 30 லட்சம் ஊழியர்கள் ஈடுபவார்கள். உலகிலேயே மிகப்பெரிய நிர்வாகரீதியான, புள்ளியியல் சார்ந்த பணியாகும். இதில் பணியில் உள்ள ஊழியர்கள் நாட்டின் கடைக்கோடி கிராமம் வரை சென்று வீடுகளில் கணக்கெடுப்பை நடத்துவார்கள்.\nதற்போதுள்ள கொரோனா பரவல் சூழ்நிலையில், அரசு மக்களின் உடல் நலத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்கவே விரும்புகிறது.\nமேலும் படிக்க | இந்திய பண்பாட்டை வெளிப்படுத்தும் பொம்மைகள் தயாரிக்க பிரதமர் வலியுறுத்தல்..\nதோனிக்கு 40 வயதாகிவிட்டது, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார்: ஹாக் அதிரடி\niPhone 12 இல் மிகப்பெரிய தள்ளுபடி, குறைந்த விலையில் வாங்கலாம்\nஅக்டோபரில் அதிர்ச்சி: அதிகரிக்கவுள்ளன CNG, PNG விலைகள், விவரம் இதோ\nவளம் தரும் துளசி செடி ‘செய்ய வேண்டியது’ மற்றும் ‘செய்யக் கூடாதது’ என்ன..\nசர்வைவர் போட்டியில் விபத்து; வெளியான அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் கூடுதலாக 850 மருத்துவ இடங்களுக்கு அனுமதி\nசூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற போட்டியாளர்: 2ம் இடம் 3ம் இடம் யாருக்கு\nஇனி இந்த ஸ்மார்ட்போனில் Google Apps இயங்காது, முழு பட்டியல் இங்கே\nFlipkart Big Billion Day Sale 2021: போனுக்கு ரூ. 15000 வரை தள்ளுபடி, எண்ணற்ற சலுகை\nViral Video: டி வில்லியர்ஸ் அவுட்டானதும் விரக்தியான மகன்; க்யூட் வீடியோ\nDistrict wise Update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்\nகரையைக் கடந்தது குலாப் புயல்; எவ்வளவு சேதம் தெரியுமா\nஅசத்தும் Amazon: OnePlus SmartTV-ஐ வெல்ல சூப்பரான வாய்ப்பு, இதை செய்தால் போதும்\nசர்வைவர் போட்டியில் விபத்து; வெளியான அதிர்ச்சி வீடியோ\nபிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு: அதிகாரபூர்வ தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/scene", "date_download": "2021-09-28T07:03:42Z", "digest": "sha1:YA7S27LYGKPAEHNHKZQVW6U35KASVNVK", "length": 4477, "nlines": 65, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"scene\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nscene பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\ncurdle ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nuproarious ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Info-farmer/Tamil Lexicon/கண்டறிய வேண்டியன ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nscenes ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/thalapathy-65-director-and-vijay-role-revealed/", "date_download": "2021-09-28T07:25:59Z", "digest": "sha1:C7CNSRGPTGJZEKSOG7HVOILJ2ZD5DPCJ", "length": 12569, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Thalapathy 65 Director And Vijay Role Revealed", "raw_content": "\nHome செய்திகள் பொழுதுபோக்கு வளர்ந்து வரும் இயக்குனருக்கு வாய்ப்பு. இதுவரை விஜய் இப்படி ஒரு ரோலில் நடித்ததே இல்லை.\nவளர்ந்து வரும் இயக்குனருக்கு வாய்ப்பு. இதுவரை விஜய் இப்படி ஒரு ரோலில் நடித்ததே இல்லை.\nதமிழ் சினிமாவில் அட்லி இயக்கத்தில், மெஹா ஸ்டார் தளபதி விஜய் அவர்களின் 63வது படமான “பிகில்” படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் திருவிழா போல கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும்,180 கோடி பட்ஜெட்டில் உருவான பிகில் படம் கிட்ட தட்ட 300 கோடி ரூபாய் வரைக்கும் வசூல் செய்து விட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து விஜய் அவர்களின் நடிப்பில் “தளபதி 64” படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்க உள்ளார். இவர் மாநகரம் படத்திலேயே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றார். மேலும், தளபதி 64 படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆனால், படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் தொடங்கி விட்டது. இதனைத்தொடர்ந்து தளபதி 64 படத்தில் சினிமா நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளார்கள்.\nமேலும், டெல்லியில் தளபதி 64 படத்தின் படப��பிடிப்புகள் விறுவிறுப்பாக முடிவடைந்து. தற்போது சென்னையில் தொடங்க உள்ளது. மேலும், கத்தி படத்திற்கு பிறகு அனிருத் அவர்கள் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார் என்ற தகவல் தெரிந்தவுடன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும்,தளபதி 64 படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்த தான். மேலும்,சமூக வலைத்தளங்களில் அனைவரும் தளபதி 65 படத்தை இயக்குபவர் ஏ ஆர் முருகதாஸ், அட்லி,மோகன் ராஜா, அருண்ராஜ் காமராஜா என பல இயக்குனர்கள் பெயர்களை பரிந்துரை செய்து வருகிறார்கள்.\nஇதையும் பாருங்க : அஜித் குடும்பத்தை பார்த்திருப்பீங்க. ஷாலினி குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.\nஇந்நிலையில் அக்டோபர் மாதமே தளபதி 64 படம் சூட்டிங்கில் இயக்குனர் மகிழ்திருமேனி அவர்கள் தளபதி விஜய் அவர்களிடம் கதை கூறினாராம். அவர் கதையை கேட்டவுடன் இம்ப்ரஸ் ஆகி விட்டதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் அதுக்குள்ளேயே விஜய் நடிக்கும் “தளபதி 65 படத்தைப் பற்றி பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலான பேச்சு வந்து கொண்டிருக்கின்றன. விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘தளபதி 65’. இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும், இயக்குனர் மகிழ் திருமேனியின் விக்கிபீடியா பக்கத்தில் ‘தளபதி 65’ படம் இடம் பெற்றுள்ளது என குறிப்பிட தக்கது.\nமேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கல்லூரி பேராசிரியாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நீட் தேர்வினால் உயிரிழந்த அனிதா குறித்தும் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இயக்குனர் மகிழ்திருமேனி அவர்கள் தடம், மீகாமன், தடையறத்தாக்க, முன்தினம் பார்த்தேனே என பல படங்களை இயக்கியுள்ளார். இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானது தடம் படத்தில் தான். இதனைத்தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்குனர் மட்டுமில்லாமல் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘டெடி’ என்ற படத்திலும் இவர் நடித்து முடித்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் விரைவில் திரையரங்கு வெளிவரும் என்ற தகவலும் வந்துள்ளது.\nமேலும், தளபதி 65 படம் படப்பிடிப்புகள் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்க��்படும் என்றும் படத்தை பொங்கல் அன்று வெளியிட உள்ளார்கள் என்ற தகவலும் வந்துள்ளது. மேலும், தளபதி 65 படத்திற்கு கில்லி, குருவி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோபிநாத் அவர்கள் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தளபதி 65 படம் உருவாகுமா என பல கேள்விகளை எழுப்பி வருகின்றன ரசிகர்கள்.\nPrevious articleஅஜித் குடும்பத்தை பார்த்திருப்பீங்க. ஷாலினி குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.\nNext articleபடு மோசமான உடையில் போஸ் கொடுத்த அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை.\nசென்சார்ல வேற டைட்டில கேட்டாங்க. அத சொன்னதும் இதுக்கு ‘ஆன்டி இந்தியன்’னே பரவாயில்லன்னு சொல்லிட்டாங்க.\nஅவர் வாங்கின வீட்ட அவர் நடிச்ச சீரியல் ஷூட்டிங்க்கு வாடகைக்கு விட்டு வயித்த கழுவுறேன் – ராஜசேகர் மனைவி கண்ணீர்.\nபிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள வெந்து தணிந்தது காடு நாயகி (சிம்பு பட நடிகைகள் எப்போதும் தரம் தான்)\nபேட்மிண்டன் வீராங்கனையுடன் இரண்டாம் திருமணமா.\nஇது ஒன்றும் ஐந்து நட்சத்திர விடுதி அல்ல- கொரோனா பாதிக்கப்பட பாடகிக்கு டோஸ் விட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/amman-bhakthi-songs-aadi-month-vai-533827.html", "date_download": "2021-09-28T07:52:13Z", "digest": "sha1:VFB33WQEGHHTBGQRWXXJOSP4SO4DLCXF", "length": 4727, "nlines": 97, "source_domain": "tamil.news18.com", "title": "ஆடி மாதத்தில் ஆத்தா வாரா தீமிதிக்கு... | Amman Bhakthi songs aadi Month – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nஆடி மாதத்தில் ஆத்தா வாரா தீமிதிக்கு...\nஆடி மாதத்தில் ஆத்தா வாரா தீமிதிக்கு...\nபக்தி தெறிக்கும் பரவசத்தில் அம்மன் பாடல்கள்...\nஆடி மாதம் பக்தி பரவசமூட்டும் அம்மன் சிறப்பு பாடல்கள் 2021, தமிழ் பக்தி பாடல்கள் | ஆத்தா வாரா தீமிதிக்கு பாடியவர்: ஸ்ரீஹரி, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சக்திதாசன், மகாநதி ஷோபனா, மாணிக்க விநாயகம், டி.எல்.மகாராஜன்\nஇசை: ஸ்ரீஹரி, கண்மணிராஜா, அரவிந்த், டி.வி.ரமணி, கல்யாண் | ஆனந்த், வீரமணி சோமு\nபாடல்கள்: மேலநல்லூர் சீனிவாசன், கருமாரி சோமு, டாக்டர் கிருதியா, கே.சோமு, குருநாத சித்தர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nஆடி மாதத்தில் ஆத்தா வாரா தீமிதிக்கு...\nPanchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (செப்டம்பர் 28, 2021)\nசெவ்வாய் தோஷத்துக்கு விதிவிலக்கு உண்டு\nபணத்தடை நீங்கி குபேர யோகம் பெற இதை செய்யுங்கள்\nஇன்று சஷ்டி விரதம்... முருகனை வணங்கினால் குழந்தை வரம் கிடைக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jobs/notice-has-been-issued-to-fill-13-vacancies-in-the-central-pollution-control-board-428455.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-28T07:03:28Z", "digest": "sha1:L43BXRUSANNDW3O2XKV3SV5GV37BWN6Q", "length": 17088, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு.. தேர்வு கிடையாது.. நல்ல சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க! | Notice has been issued to fill 13 vacancies in the Central Pollution Control Board - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 உள்ளாட்சி தேர்தல் நீட் தேர்வு கோடநாடு\nசூப்பர் ஸ்பெஷாலிட்டி 2021: இளம்டாக்டர்களை கால்பந்து போல பந்தாடாதீர்.. சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்\n'5ஆவது முறை..'ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு வேக்சின்.. இந்தியா தொடர்ந்து சாதிப்பது எப்படி\nபோச்சு.. கொரோனா பாதித்து குணமானவர்களுக்கு குரல் இழப்பு ஏற்படுகிறதா.. உண்மை என்ன\nதமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீர்.. கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n3வது அலை.. நாட்டில் இதுவரை 86 கோடி பேருக்கு தடுப்பூசி.. கடந்த 24 மணிநேரத்தில் 38,18,362 தடுப்பூசிகள்\nஅசைன்மெண்ட் தந்த பாஜக.. பறக்கும் ரிப்போர்ட்கள்.. கலங்கும் எம்எல்ஏக்கள்.. 7 மாநில தேர்தல் பரபரப்பு\nஇந்த 13 மாவட்டங்கள் ரொம்ப மோசம்.. தலைமை செயலாளர் கடிதம்\nபள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் மாணவர்கள் வரவேண்டிய கட்டாயமில்லை - அன்பில் மகேஷ்\nஇதுதான் இந்தியா..500க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் ஓவியங்களை வரைந்த முஸ்லீம் பெண்\nஇப்படி வரி வசூல் பண்ணுனா நிதி எப்படி சரியாகும் அதிர்ச்சி தந்த ஆர்டிஐ- தமிழ்நாடு அரசு சுதாரிக்கணும்\nஎளிமையாக வந்த கேபி...ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்\nதேர்தல் பணியில் அசுர வேகம்... ராணிப்பேட்டையை கலக்கும் எஸ்.பி.வேலுமணி டீம்..\nஅன்று பளார் அறை.. இன்று பறந்து வந்து விழுந்த முட்டை.. கதிகலங்கிய அதிபர்.. பிரான்ஸ் நாட்டில் பரபரப்பு\nMovies விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nFinance மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு..\nLifestyle நீண்ட காலம் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சேதமடைந்த உங்க ஆரோக்கியத்தை சரி செய்ய இந்த பொருட்கள் போதும்...\nSports ‘திடீர் நெஞ்சு வலி’ அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் நிலைமை என்ன \nEducation ONGC Recruitment 2021: மத்திய இயற்கை எரிவாயு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு.. தேர்வு கிடையாது.. நல்ல சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க\nடெல்லி: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் 13 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தனி செயலாளர்( Private secretary), பிரிவு அதிகாரி (Section Officer) ஆகிய பதவிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 22.08.2021 ஆகும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் Administrative Officer (Recruitment), Central Pollution Control Board, Parivesh Bhawan, East Arjun Nagar, Shahdara, Delhi 110032 என்ற முகவரிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.\nநேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லியில் பணியமர்த்தப்படுவார்கள். வயது வரம்பு, சம்பள விவரம் என்பது உள்ளிட்ட மேலும் விவரங்களை www.cpcb.nic.in என்ற இணைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nஜம்முவில் மேக வெடிப்பால் பெருமழை வெள்ளம்... 4 பேர் பலி , 40 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்\nபாயும் புது ரத்தம்.. ராகுல் முன்னிலையில் காங்கிரசில் நாளை இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்ஹையா குமார்\nவேலூர்: சுங்கச்சாவடிகளில் வெளிப்படை தன்மை தேவை....டெல்லியில் போராடுவோம்…விக்கிரமராஜா எச்சரிக்கை\nபாரத் பந்த்: டெல்லியில் போக்குவரத்து நெரிசல், பஞ்சாப்-ஹரியாணாவில் ரயில் சேவை பாதிப்பு\n#Covid-19 Update 2வது நாளாக இன்றும் குறைந்த கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில்… 28,326 பேர் பாதிப்பு\nவேலையை ஆரம்பித்த தோனி.. சிஎஸ்கே ஹோட்டலுக்கு வந்த பிசிசிஐ ஸ்பெஷல் டீம்.. என்ன நடக்கிறது\nநேற்று மேலே.. இன்று கீழே: 24 மணி நேரத்தில் 29,616 பேருக்கு கொரோனா\nகேரளாவில் பாரத் பந்த்.. கடைகள் மூடல்.. பொது போக்குவரத்து முடக்கம்\nமீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 31,382 பேர் பாதிப்பு\nஅதிர்ந்தது தலைநகர் டெல்லி... முடங்கியது போக்குவரத்து.. பம்பர் டூ பம்பர் காத்திருக்கும் கார்கள்\nஇந்தியாவின் இன்றைய கொரோனா அப்டேட்: ஒரே நாளில் 31,923 பேருக்கு பாதிப்பு\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையத்துக்கு 4 மாதம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்\n#Covid-19 Update: தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: 24 மணிநேரத்தில் 26,964 பேர் பாதிப்பு\nஅதென்ன மூக்கு வழியாக ஸ்பிரே.. மற்றொரு தடுப்பு மருந்தா.. மற்றொரு தடுப்பு மருந்தா இந்தியாவில் அறிமுகமாகும் இங்கிலாந்து கம்பெனி\n8.45க்கு திடீர் விசிட்.. பாதுகாவலர்கள் இன்றி விஸ்டா கட்டுமானத்தை பார்வையிட்டாரா மோடி.. என்ன நடந்தது\nஅந்த அவலம் மீண்டும் நடக்க கூடாது.. சிக்கலில் கோலி.. உடனே சுதாரிக்க வேண்டும்.. ரூத்துராஜுக்கு லக்\nஜாதிவாரி கணக்கெடுப்பு-அமித்ஷாவிடம் பாஜக, காங். உள்ளிட்ட ஜார்க்கண்ட் அனைத்து கட்சி குழு வலியுறுத்தல்\nபாரத் பந்த்: டெல்லி- மீரட் வரை போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த விவசாயிகள்\nகோலி: டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் - 6 சுவாரசிய தகவல்கள்\nஉலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,991- 4,901 பேர் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi jobs india டெல்லி வேலைவாய்ப்பு இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tourists-visits-increased-in-puducherry-in-the-last-two-days-426805.html?ref_source=articlepage-Slot1-14&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-28T07:06:01Z", "digest": "sha1:MRQIWHIHIHAD4FUO53VK4SZ7J4PGLUN6", "length": 20807, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ரூம் காலி இல்லை\".. பீச் ரோடெல்லாம் பொங்கிய மகிழ்ச்சி.. குவியும் மக்கள், மீண்டும் பிஸியான புதுச்சேரி | Tourists visits increased in Puducherry in the Last two days - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 உள்ளாட்சி தேர்தல் நீட் தேர்வு கோடநாடு\nபள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் மாணவர்கள் வரவேண்டிய கட்டாயமில்லை - அன்பில் மகேஷ்\nஇப்படி வரி வசூல் பண்ணுனா நிதி எப்படி சரியாகும் அதிர்ச்சி தந்த ஆர்டிஐ- தமிழ்நாடு அரசு சுதாரிக்கணும்\nவிஜய் மக்கள் இயக்கம் கலைப்பு.. அப்பா ஒன்று சொல்ல.. அவசர அவசரமாக விளக்கிய மகன்.. என்ன நடக்கிறது\n'ரொம்ப மோசம்..' 13 மாவட்டங்களின் நிலை என்ன மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த தலைமை செயலாளரின் கடிதம்\nஆங்கிலேயர் காலத்து பழைய எழும்பூர் கமிஷனர் அலுவலகம்..மியூசியமாக மாற்றம்..திறந்து வைத்தார் முதல்வர்\nபரிதாபம்.. மேட்சுக்கு கூட வரவில்லையா பாதியில் கிளம்பி சென்றது ஏன் பாதியில் கிளம்பி சென்றது ஏன்.. வார்னரின் கலங்க வைக்கும் பதில்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅபார்ஷன்.. 7 மாத கர்ப்பம்.. யூடியூப் பார்த்து சிசுவை கலைத்து குழிதோண்டி புதைத்த பெண்.. மிரண்ட போலீஸ்\nபள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் மாணவர்கள் வரவேண்டிய கட்டாயமில்லை - அன்பில் மகேஷ்\nஇதுதான் இந்தியா..500க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் ஓவியங்களை வரைந்த முஸ்லீம் பெண்\nஇப்படி வரி வசூல் பண்ணுனா நிதி எப்படி சரியாகும் அதிர்ச்சி தந்த ஆர்டிஐ- தமிழ்நாடு அரசு சுதாரிக்கணும்\nஎளிமையாக வந்த கேபி...ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்\nதேர்தல் பணியில் அசுர வேகம்... ராணிப்பேட்டையை கலக்கும் எஸ்.பி.வேலுமணி டீம்..\nMovies விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nFinance மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு..\nLifestyle நீண்ட காலம் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சேதமடைந்த உங்க ஆரோக்கியத்தை சரி செய்ய இந்த பொருட்கள் போதும்...\nSports ‘திடீர் நெஞ்சு வலி’ அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் நிலைமை என்ன \nEducation ONGC Recruitment 2021: மத்திய இயற்கை எரிவாயு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள��\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ரூம் காலி இல்லை\".. பீச் ரோடெல்லாம் பொங்கிய மகிழ்ச்சி.. குவியும் மக்கள், மீண்டும் பிஸியான புதுச்சேரி\nசென்னை: ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை புதுச்சேரியில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், கடந்த 2 நாட்களிலும் புதுச்சேரி மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிவிட்டது..\nவருடந்தோறும் குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமில்லாமல் எப்போதுமே புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.. அதனால் எந்நேரமும் புதுச்சேரி பரபரப்பாகவே இருக்கும்.\nஇங்கு யார் வந்து தங்கினாலும் ரூம் காலி இல்லை என்று சொல்லும் அளவுக்கு, ஹோட்டல்கள், ரிசார்ட்கள், நிரம்பி வழியும்.. ஆனால், திடீரென கடந்த வருடம் லாக்டவுன் போட்டுவிடவும், நாளுக்கு நாள் பொதுமக்களின் வருகை இங்கு குறைய தொடங்கியது.\nஇந்திய ஒன்றியம்னு சொன்னோம்தான்- ஆனா புதுச்சேரி அரசைத்தான் குறிக்கும்.. தமிழிசையின் அடடே விளக்கம்\nஇப்போது கிட்டத்தட்ட 70 நாட்களுக்கு பிறகு இந்த லாக்டவுன் தடை நீக்கப்பட்டுள்ளது... இதனால், சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கி விட்டனர்.. கடற்கரை சாலையில் இவர்களின் நடமாட்டம் பெருகி கொண்டிருக்கிறது.. பூங்காக்களில் மகிழ்ச்சியாக நடமாடுகிறார்கள்.. அதிலும் நேற்று முன்தினமும், நேற்றும், பயணிகள் அதிகமாக வந்தனர்.\nவிநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா, அருங்காட்சியகம், படகு துறை போன்ற இடங்களை ஆர்வத்துடன் கண்டு களித்தனர்... அரவிந்தர் ஆசிரமத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது... கடற்கரையில் ஆர்ப்பரித்து எழுந்த கடலில் இவர்கள் குளித்து மகிழ்ந்தனர்..\nஎனினும், எல்லாருமே மாஸ்க் அணிந்துள்ளனர்.. இந்த 2வது அலை அதிகப்படியான பயணத்தை மக்களுக்கு ஏற்படுத்தி சென்றுள்ளதால், அரசு வலியுறுத்தாமலேயே, தாங்களாகவே மாஸ்க் அணிந்தும், சோஷியல் டிஸ்டன்ஸ் கடைப்பிடித்தும் வருகின்றனர்.. நேற்று சண்டே மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது... ஆனால், அங்குமட்டும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது..\nசுற்றுலா பயணிகள் அனைவருமே போட்டோ, வீடியோக்கள், செல்பிகளையும் எடுத்து மகிழ்ந்தனர். ஒருவருஷத்���ுக்கு பிறகு ரூம் காலி இல்லை என்று போர்டு வைக்கும் அளவுக்கு, ஓட்டல்கள் பிஸியாகி விட்டன.. இதுவரை வருமானம் இன்றி தவித்து வந்த ஓட்டல் அதிபர்கள், தொழிலாளர்கள் இப்போதுதான் மூச்சு விட ஆரம்பித்துள்ளனர்.. போதாக்குறைக்கு டாஸ்மாக்கும் ஏற்கனவே திறந்துவிட்டுள்ளதால், புதுச்சேரி செம பிஸியில் உள்ளது.\nபுரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமி : சம்புகாஷ்டமி நாளில் பைரவரை வணங்க சனி தோஷங்கள் நீங்கும்\nPOSITIVE STORY சென்னை: பாரம்பரிய உணவுகள்தான் பெஸ்ட்… மாணவிகளுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு…\nஎடப்பாடி பழனிச்சாமி ஏன் பிதற்றுகிறார் தெரியுமா.. முரசொலி தலையங்கத்தில் சுளீர் விளக்கம்\nசென்னை: சிலம்பத்திற்கு ஸ்பெஷல் ஸ்டேடியம்… அமைச்சர் மெய்யநாதன் உறுதி\nநேரில் கேட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தனியே சந்திக்க முடியலையே... விரக்தியில் காங். எம்.எல்.ஏ\nசென்னை: புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர்… குழந்தையுடன் இளம்பெண் அழுதுகொண்டே பரபரப்பு வீடியோ\nபிடிஆர் சொல்லலைனா சரிதான்.. வேலையை பாருங்க.. எச்.ராஜாவின் வீடியோ.. செந்தில்குமார் பளீர் பதிலடி\nசென்னை: வீட்டிற்குள் புகுந்து செல்போன் திருட்டு… 3 பேர் கூண்டோடு கைது\n சுப.வீ. அறிவாலயத்தின்...பிரெஸ்ட்டிடியூட்ஸ்- ஹெச். ராஜாவின் சர்ச்சை பேட்டி\nசென்னை: செல்போனை பறித்துக்கொண்டு ஓட்டம்… சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்\nமலைக்க வைக்கும் மாஜிக்கள் வேலுமணி, வீரமணியின் வெளிநாடு முதலீடுகள்.. சிக்கும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nசென்னை: சண்டைக்கு வா.. காவலரை வம்பிழுத்த ரவுடி: இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ\nகடலூர் திமுக எம்.பி. ரமேஷ் எந்த நேரத்திலும் கைது முந்திரி ஆலை மர்ம மரணம்- பாலியல் விவகாரம் காரணமா\nபுகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர்.. பரபரப்பு வீடியோ வெளியிட்ட இளம்பெண்.. முதல்வருக்கு வேண்டுகோள்\nஉள்ளாட்சி தேர்தல் பிரசாரம்.. கட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு போட்ட தேர்தல் ஆணையம்\nசூப்பர்.. தமிழகத்தில் தொடர்ந்து சரியும் கொரோனா கேஸ்கள்.. இந்த 3 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு சதம்\nவிஜய் மக்கள் இயக்கம் இல்லை கலைத்து விட்டோம் - நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் எஸ்ஏ சந்திரசேகர் பதில்\nநீட், டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடியவர்கள் மீது போடப்பட்ட 868 வழக்குகள் வாபஸ் – ஸ்டாலின்\nமுதல்வர் ஸ்டாலினை திடீரென சந��தித்த கே.எஸ்.அழகிரி.. ஆலோசனை வழங்கியதாக பரபரப்பு பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus covid19 puducherry lockdown tourists கொரோனாவைரஸ் கோவிட்19 புதுச்சேரி லாக்டவுன் சுற்றுலா பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/10th-12th-jobs-in-tamilnadu/", "date_download": "2021-09-28T08:33:34Z", "digest": "sha1:AJYIHWM7LHCAKB6XHCND4VZZLJ72IOFE", "length": 6956, "nlines": 75, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "10th,12th Jobs in Tamilnadu", "raw_content": "\nஇங்கு தமிழகத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்.\nசென்னை இரயில்பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் வேலை\n10th, 12th முடித்தால் போதும் தலைமை காவலர் பணிக்கு வேலை\nதமிழக ஊர்க்காவல் போலீஸ் படையில் வேலை வாய்ப்பு\nதமிழ்மொழி எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும் TNHRCE – யில் வேலை\n10th முடித்தவருக்கு புதிய வேலை வாய்ப்பு இந்தியா முழுவதும் விண்ணப்பிக்க அழைப்பு இந்தியா முழுவதும் விண்ணப்பிக்க அழைப்பு\n10th, 12th, ITI முடித்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு இன்றே விண்ணப்பிக்கவும்\nNDRF – யில் ரூ.1,77,500/- சம்பளத்தில் 1978 காலிப்பணிகளுடன் புதிய வேலை வாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் Electrician வேலை வாய்ப்பு\nTNSTC – தமிழக போக்குவரத்துக் கழகத்தில் 10த் முடித்தவருக்கு வேலை வாய்ப்பு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் Electrician வேலை வாய்ப்பு\nதமிழக அஞ்சல் துறையில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வேலை மிஸ் பண்ணிடாதீங்க\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nசேலம் ஆவின் பாலகத்தில் 10th படித்தவர்கள் விண்ணபித்தால் வேலை நிச்சயம்\nரூ.10,019 சம்பளத்துடன் NLC நிறுவனத்தில் வேலை விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழக மின்சார துறையில் பணிபுரிய ஆசையா உடனே அப்பளை பண்ணுங்க\nIOCL யில் பெண்களுக்குக்கான வேலை வாய்ப்பு 10th முடித்தால் போதும்\n10th படித்தவர்கள் ஆவின் பாலகத்தில் ஆண்களுக்கான வேலை வாய்ப்பு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் Electrician வேலை 10th முடித்திருந்தால் போதும்\n10th முடித்தவர்கள் தென்னிந்திய ரயில்வே வேலைக்கு ஆட்சேர்ப்பு\n10th முடித்தவர்கள் தென்னிந்திய ரயில்வே வேலைக்கு ஆட்சேர்ப்பு\nசென்னையில் டீசல் மெக்கானிக்கள் வேலை 10th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nBHEL திருச்சியில் Turner வேலைக்கு ஆட்சேர்ப்பு மாதம் 8,000/- சம��பளம்\nதமிழ்நாடு மாநில சுகாதார போக்குவரத்துத்துறையில் மெக்கானிக் வேலை\nஇராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை வாய்ப்பு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை\nComputer Operator பணிக்கு 10th முடித்தால் போதும்\nராணிப்பேட்டை சமூக நலத்துறையில் 8th, 10th முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 8th, 10th, 12th முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஅரியலூர் மாவட்டத்தில் 10th, Diploma முடித்தவர்களுக்கு அருமையான வேலை வாய்ப்பு\n10th, ITI முடித்தவர்க்கு ரூ. 50,448/- ஊதியத்தில் அருமையான வேலை வாய்ப்பு\nResearch Associate பணிக்கு மாதம் Rs.47,000/- சம்பளத்தில் வேலை DON’T MISS IT\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thayagam24.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-09-28T06:56:03Z", "digest": "sha1:KLZ4ES6JKCTWUUYKZ627ARNONGA732AM", "length": 20543, "nlines": 156, "source_domain": "thayagam24.com", "title": "அடிக்கடி உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..!! – sri lanka tamil news | jaffna news | thayagam24 | தாயகம்24", "raw_content": "\nஇலங்கையில் தரையிறங்கிய வெளிநாட்டுப் படை\nஅடிக்கடி உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..\nஅதிகாலையில் உடலுறவு வைத்துக் கொள்ளும் தம்பதியினருக்கு, அந்த நாள் குதூகலமாக இருக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.\nபிறப்பும் , இறப்பும் அவரவர் கையில் இல்லை என்றாலும், நாம் வாழும் வாழ்க்கை முறை நம்முடைய கையிலே உள்ளது.\nஅதற்கேற்ப அறிவியல் கூற்றுப்படி, ஒரு சில ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுவது நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையில் நீண்ட நாள் வாழ்வதற்கு உறுதுணையாக அமையும்.\nஉடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள புத்தகம் படித்தல், உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமாக உணவுகளை சாப்பிடுவது என்பது நாம் அனைவரும் அறிந்த பொதுவான விஷயங்களாகும்.\nஇந்த பட்டியலை தவிர்த்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள அடிக்கடி உடலுறவு கொள்வது என்பது சிறந்த வழிமுறையாக ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nஅடிக்கடி உடலுறவு வைத்து கொள்ளும் போது மனஅழுத்தம் குறைகிறது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.\nஅதுமட்டுமின்றி, முதுமையில் நோய் வருவதை தடுக்கிறது, நீண்ட ஆயுளைக் தருகிறது. மேலும், இதயத்தை வலுப்படுத்தும்.\nஇன்றைய நவீன கால கட்டத்தில் இதய நோய்க்கு உலகில் பெரும்பாலோனோர் பாதிக்கப்படுகின்றனர். இவை மரணத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.\nஇது பற்றி இங்கிலாந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின் படி, ஒரு மாதத்திற்கு ஒரு முறை உடலுறவு வைத்து கொள்ளும் நபர்களை காட்டிலும், வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் உடலுறவு வைத்து கொள்ளும் நபர்களுக்கு மாரடைப்பு வருவது குறைவாக உள்ளது.\nஇந்த ஆய்வானது, 65 வயதிற்குட்பட்ட 1,120 ஆண்கள் மற்றும் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅதாவது மாரடைப்பினால் பலியானவர்களில் ஒரு வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் உடலுறவு வைத்து கொள்பவர்களில் 27 சதவீதத்திற்கும் குறைவாகவும், ஒரு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே உடலுறவு வைத்து கொண்டவர்களில் 37 சதவீதத்திற்கு அதிகமாகவும், அடிக்கடி உடலுறவில் ஈடுபடுபவர்களில் எட்டு சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்புகள் இருந்தன.\nஎனவே அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்ளும் நபர்கள் நீண்ட ஆயுளோடு இளமையாகவும் வாழ்கின்றனராம்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கார்டியாலஜியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில்,\nபாலியல் செயல்பாடுகளின் குறைந்த ஈடுபாடு கொண்ட ஆண்களுக்கு, இருதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் பரிந்துரைத்தது.\nஇவை மட்டுமின்றி, அதிகாலையில் உடலுறவு வைத்துக் கொள்ளும் தம்பதியினருக்கு, அந்த நாள் குதூகலமாக இருக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.\nஇது உடனே மன அழுத்தத்தை போக்கி நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவுகிறதாம்.\nகொவிட் தொற்று குணமடைந்த இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு\nகனடாவில் புலம்பெயர் பெண்கள் இருவர் கலியாணம் கட்டிய காட்சிகள்\nயாழில் இரட்டைக் கொலை வழக்கில் பிணையில் வந்தவர் ஆட்டோவை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடியது ஏன்\nமோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்\nபிரித்தானியாவில் இலங்கையரின் மோசமான செயல் – காதலிக்கு நேர்ந்த பரிதாபம்\nவாளுடன் டிக் டொக் காணொளி பதிவு; யாழில் 19 வயது ரவுடி கைது\nஇந்த விஷயங்களுக்காக தம்பதிகள் சண்டை போட்டுக்கொள்ள வேண்டுமாம்\nநாட்டில் அரிசி தேடி வரிசையில் நிற்க வேண்டிய நிலை உருவாகும் என எச்சரிக்கை\nஇலங்கை வரலாற்றில் முதன் முறையாக கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மா���ம்\nதினம் வாழைப்பழம் சாபிட்டால் போதும் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nசடங்கு செய்யச் சென்ற யுவதிக்கு பூசாரியால் நேர்ந்த துயரம்\nபிணையில் வந்தவர் செய்த கொடூரம்; பரிதாபமாக உயிரிழந்த பெண்\nதாடியில் கைவைக்க வேண்டாம்; தலிபான்கள் விடுத்த கடும் உத்தரவு\nபாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் விடுமுறை வழங்கப்படமாட்டாது; கல்வி அமைச்சு\nஹோட்டல் அறையில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட பிரித்தானியர் சடலம்.\nலண்டனை உலுக்கிய ஆரம்பப்பள்ளி ஆசிரியை மரணம்; வெளியான அதிர்ச்சி தகவல்\nநால்வரை கொலை செய்து சடலங்களை கிரேனில் தொங்கவிட்ட தலிபான்கள்\nயாழ் அல்வாயில் அலங்கோலம் செய்து திரிந்த காவாலி வெட்டுகுமாருக்கு நடந்த கதி இது\nநாட்டை திறப்பது தொடர்பில் அரசாங்கம் விடுத்த அறிவிப்பு\nகொவிட் தடுப்பூசியால் பாலியல் பாதிப்புகளா\nதனது நாக்கை விசித்திரமான முறையில் 2 துண்டுகளாக அறுத்து வைத்திருக்கும் யாழ் இளைஞன் பொலிசார் விசாரணை\nநாட்டை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் தயார்\nயாழில் தீவிரமடைந்துள்ள வாள் வெட்டுக்குழுக்களின் அட்டகாசம்\nதிடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி – ஒருவர் பலி\nகோட்டாவை கோமாளியாக்கிய வஜிர அபேவர்தன மஹிந்த கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம்\nபளையில் 800 மிளகாய் செடிகளை பிடிடுங்கி எறிந்தது ஏன் யுத்தம் முடிவடைந்த பின்னர் நாம் தமிழனின் மனநிலை மாறிவிட்டதா\nதடுப்பூசியைப் பெற்ற இளம் வயதினருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு\nதடுப்பூசி தொடர்பில் மீண்டும் வலியுறுத்திய இராணுவத் தளபதி\nகொவிட் தொற்று குணமடைந்த இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு\nகனடாவில் புலம்பெயர் பெண்கள் இருவர் கலியாணம் கட்டிய காட்சிகள்\nயாழில் இரட்டைக் கொலை வழக்கில் பிணையில் வந்தவர் ஆட்டோவை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடியது ஏன்\nமோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்\nபிரித்தானியாவில் இலங்கையரின் மோசமான செயல் – காதலிக்கு நேர்ந்த பரிதாபம்\nவாளுடன் டிக் டொக் காணொளி பதிவு; யாழில் 19 வயது ரவுடி கைது\nயாழில் இளம் தாய்க்கு நடந்த கொடுமை\nதருமபுரம் பகுதியில் குழந்தை பிரசவித்த தாய் மறுநாள் மரணம்; கதறும் உறவுகள்\nதிருட்டு பழி சுமத்திய 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம்\nயாழ் வேம்படி மகளீர் கல்லூரியில் படித்த சுகன்யாவை லவ் பண்ணிய யாழ் இ���்து மாணவன் சுகுமார் சுந்தரத்தாரின் மினிவானுக்குள்ளேயும் சயன்ஸ்கோலிலும் நடந்த விளையாட்டு என்ன\nகோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதா\nயாழில் பஸ்சில் பக்கத்தில் இருந்த யுவதிக்கு தனது குஞ்சுமணியை திறந்து காட்டியவருக்கு நடந்த கதி\nஇலங்கையில் உடல் உறவு கொள்ளும் தம்பதிகளுக்கு அவசர அறிவித்தல் இதோ\nகொழும்பில் நடு வீதியில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; விரட்டிய பொலிசார்; வீடியோ: நடந்தது என்ன\nயாழில் இப்படி ஒரு நீதிபதியா… குவியும் வாழ்த்துக்கள்\nயாழில் காதலித்து ஏமாற்றிய யுவதியை வித்தியாசமான முறையில் பழி வாங்கிய இளைஞன் தலைதெறிக்க ஓடிய வெளிநாட்டு மாப்பிளை\nஎந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் உறவு கொள்வது சிறந்தது\nசீன குப்பை இறக்குமதியை உடன் நிறுத்துமாறு அனுர வலியுறுத்தல்\n பரிதாப நிலையில் மாற்றுத்திறனாளி குடும்பம்\nஇலங்கைக்குள் நுழைகிறது ஐரோப்பிய ஒன்றிய தூது குழு\nசிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை குறித்து அச்சப்படதேவையில்லை மருத்துவ ஆலோசனையுடன் தடுப்பூசி பெறலாம், குழந்தை வைத்திய நிபுணர் கே.அருள்மொழி..\nயாழ் காரைக்கால் சிவன் கோவில் பகுதியில் கொண்டு வந்து விடப்பட்ட 6 அடி நாகம் அயலவர்கள் கடும் விசனம்\nவிஜய் போல் மாஸ் காட்டிய கீர்த்தி சுரேஸ்\nஅமைச்சர் நாமல் இளைஞர்களுக்கு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nவெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு முக்கிய தகவல்\nதிலிபனின் நினைவு தூபிக்கு உயர் அடுக்கு பாதுகாப்பு\nஉலகளாவிய ரீதியில் இலங்கைக்கு கிடைத்துள்ள விடயம் சுகாதார அமைச்சர் வழங்கும் தகவல்\nபூநகரி – பரந்தன் வீதி ஊடாக பயணிப்போருக்கு எச்சரிக்கை\nதொண்டமானாறு கடல் நீரேரியில் முதியர் சடலமாக மீட்பு\nஉடல் ஊனம் இருந்தாலும் கின்னஸ் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி\nமன்னாரில் மடு பாதிரியாரின் ரவுடித்தனம் ஊடகவியலாளரின் வீடு அடித்து உடைக்கப்பட்டது ஊடகவியலாளரின் வீடு அடித்து உடைக்கப்பட்டது\nபருத்தித்துறை வல்லைப் பாலத்தில் விபத்து\nவடமாகாண ஆளுநர் சாள்ஸ் இராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/03/nmdc-recruitment-2021.html", "date_download": "2021-09-28T07:59:55Z", "digest": "sha1:EAPBY6D6HO6WKVXXPJ3JLRH6UFPPWDAV", "length": 5675, "nlines": 100, "source_domain": "www.arasuvelai.com", "title": "தேசிய க��ிம வள மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeCENTRAL GOVTதேசிய கனிம வள மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய கனிம வள மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய கனிம வள மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nமத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய தேசிய கனிம மேம்பாட்டு கழக நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Officer பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.\nசம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.\nடிப்ளமோ முடித்தவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nGeneral – 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nBC,MBC,DNC,BCM (OBC) – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nSC, SCA, ST – 38 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nPwd – 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nமாதம் ரூ.37,000/- முதல் 1,30,000/- வரை மற்றும் பிற படிகள்\nஆன்லைன் தேர்வு, திறனறித்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி :\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் கல்வித்துறையில் புதிய வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/05/becil-recruitment-2021-567-posts.html", "date_download": "2021-09-28T08:14:12Z", "digest": "sha1:64JMRIWUHCUMLNPPSDI3HAWWYWDRCB4F", "length": 6341, "nlines": 132, "source_domain": "www.arasuvelai.com", "title": "தகவல் ஒளிபரப்புத் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு - 567 காலியிடங்கள்", "raw_content": "\nHomeCENTRAL GOVTதகவல் ஒளிபரப்புத் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு - 567 காலியிடங்கள்\nதகவல் ஒளிபரப்புத் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு - 567 காலியிடங்கள்\nதகவல் ஒளிபரப்புத் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தகவல் ஒளிபரப்புத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nInvestigator – Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nSupervisors – Any Degree தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nSystem Analyst – BE/ B.Tech/ ME/ M.Tech (CS/ IT) அல்லது MCA தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nUDC – Any Degree தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.\nMulti-Tasking Staff – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் கல்வித்துறையில் புதிய வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/online-transactions", "date_download": "2021-09-28T07:02:59Z", "digest": "sha1:IZPLWJILGLKQ2DWCBKIMNNXCVHMLSYWF", "length": 1998, "nlines": 41, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "online transactions", "raw_content": "\nஇனி UPI பரிவர்த்தனைக்கும் ஜிஎஸ்டியுடன் கூடிய சேவை வரி கட்டாயம்.. கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்\nNEFT மூலம் இனி எந்நேரமும் பணம் அனுப்பலாம் - அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை\nஇனி எந்த நேரத்திலும் NEFT, RTGS மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம் : ஆர்பிஐ புதிய அறிவிப்பு\nபிரியாணி ஆர்டரின்போது ஆன்லைனில் தவறவிட்ட 76 ரூபாயை பிடிக்க 40 ஆயிரம் ரூபாயை இழந்த மாணவி\nஅமேசான் பே, கூகுள் பே நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/kadarkarumbuli-moj-sivasunthar-utpada-yeniaya-maaveerarkalin-veeravanaka-naal/", "date_download": "2021-09-28T07:36:46Z", "digest": "sha1:LIMQOQLNZBRRSZHF526HUKNETUWY67AC", "length": 13507, "nlines": 122, "source_domain": "www.verkal.net", "title": "WordPress database error: [Percona-XtraDB-Cluster prohibits use of DML command on a table (verkal.wp_options) that resides in non-transactional storage engine with pxc_strict_mode = ENFORCING or MASTER]", "raw_content": "\nகடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர், கடற்கரும்புலி கப்டன் ரூபன், கடற்கரும்புலி கப்டன் சிவகாமி வீரவணக்க நாள் இன்றாகும்.\nதிருகோணமலை துறைமுகத்தில் 17.10.1995 அன்று தரித்துநின்ற சிறிலங்கா கடற்படையின் டோறாக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நீரடி நீச்சல் பிரிவு சேர்ந்த கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர், கடற்கரும்புலி கப்டன் ரூபன், கடற்கரும்புலி கப்டன் சிவகாமி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nPrevious articleநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.\nNext articleகடற்கரும்புலி மேஜர் சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nநெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநெடுஞ்சேரலாதன் - May 25, 2021 0\n25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-28T08:27:23Z", "digest": "sha1:NK7XHZOOXKBGKXWC3GP3QZOKBVGS3VW7", "length": 9820, "nlines": 174, "source_domain": "ta.m.wikisource.org", "title": "குர்ஆன்/வெடித்துப் போதல் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\nகடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,\nஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.\n கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது\nஅவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.\nஎந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.\nஇவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.\nநிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.\n(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.\nநீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.\nநிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.\nஇன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.\nநியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.\nமேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.\nநியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது\nபின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது\nஅந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2013, 06:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/raguvaran-070703.html", "date_download": "2021-09-28T06:43:06Z", "digest": "sha1:E3KXPX2H3GUULAZT44WR2AI2MKGE4IYB", "length": 14162, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலாம் வேடத்தில் ரகுவரன் | Raghuvaran as Dr.Kalam - Tamil Filmibeat", "raw_content": "\nப்ளூசட்டை மாறன் படத்தின் சட்டப்போராட்டம் வெற்றி\nNews தேர்தல் பணியில் அசுர வேகம்... ராணிப்பேட்டையை கலக்கும் எஸ்.பி.வேலுமணி டீம்..\nTechnology அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வில் \"ப்ளூடூத் செருப்பு\"டன் சிக்கிய விஷமிகள்.. கப்ஸா அடிக்க இப்படி ஒரு முயற்சி\nFinance சீன அரசின் புதிய உத்தரவால் பிட்காயின் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\nAutomobiles 2021 யமஹா ஆர்15 பைக்குகளுக்கு இத்தனை இலவச சேவைகளா\nLifestyle நீண்ட காலம் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சேதமடைந்த உங்க ஆரோக்கியத்தை சரி செய்ய இந்த பொருட்கள் போதும்...\nSports ‘திடீர் நெஞ்சு வலி’ அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் நிலைமை என்ன \nEducation ONGC Recruitment 2021: மத்திய இயற்கை எரிவாயு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடக்கம் என்ற படத்தில் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வேடத்தில் நடிக்கவுள்ளாராம் ரகுவரன்.\nநாடு முழுவதும் ஆறிலிருந்து 60 வயது வரையிலான அனைத்துத் தரப்பினரின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர் இப்போதைக்கு அப்துல் கலாம் மட்டுமே. சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என்பது போல, சூப்பர் பிரசிடென்ட் யாருன்னு கேட்டா கலாம் என்று டணால் என்று அத்தனை பேரும் சொல்வார்கள்.\nஅந்த அளவுக்கு அத்தனை பேரின் அன்புக்குரியவராகவும் திகழ்கிறார் கலாம். இப்போது கலாமை மையமாக வைத்து ஒரு படத்தில் கேரக்டரை உருவாக்கியுள்ளனர். படத்தின் பெயர் தொடக்கம்.\nதொடக்கம் படத்தில் ரகுவரன், கலாம் வேடத்தில் வருகிறாராம். இந்தக் கேரக்டரை உருவாக்குவதில் இயக்குநர் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டுள்ளாராம். கலாம் ஹேர் ஸ்டைல் உள்ளிட்ட அவருக்கே உரிய ஸ்பெஷல் அம்சங்களை ரகுவரன் மீது புகுத்துவதிலும் படு கவனமாக உள்ளார்களாம்.\nஇளம் தீவிரவாதிகள் குறித்த சப்ஜெக்ட்டாம் இது. தீவிரவாதத்திற்கு எதிரான கருத்துக்களை கலாம் கேரக்டர் மூலமாக சொல்லவுள்ளார்களாம். அது நிச்சயம் மக்களிடம் நன்றாக ரீச் ஆகும் என்ற நம்பிக்கையால்தான் கலாம் கேரக்டரை உருவாக்க முடிவு செய்தார்களாம்.\nகலாம் கேரக்டரில் நடிப்பது குறித்து ரகுவரன் கூறுகையில், இது சாதாரண விஷயமல்ல. மிக மிக கவனமாக இருக்க வேண்டிய விஷயம். ஆனால் எனது நடிப்பு மீது நம்பிக்கை உள்ளதால் தைரியமாக உள்ளேன். இது எனக்குக் கிடைத்த பெருமைக்குரிய கேரக்டர். எனது திரையுலக வாழ்க்கையில் இப்படிப்பட்ட கேரக்டரில் நடிப்பதற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன், பெருமைப்படுகிறேன் என்றார் நெகிழ்ந்தவராக.\nஉங்கள் கனவில் நாங்கள்.. எங்கள் நினைவில் நீங்கள்.. அப்துல்கலாம் நினைவு நாளில் நடிகர் விவேக் உருக்கம்\nஅரசியலில் உள்ள குப்பையையும் சாக்கடையையும் சுத்தம் செய்ய வாருங்கள் - கமல்ஹாசன் அழைப்பு\nஅப்துல் கலாம் 88 ஆவது பிறந்த நாள் - விவேக் மூலம் ட்ரெண்டான #plantforkalam\nஅப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nடோலிவுட்டுக்கு தெரிந்த கலாமின் அருமை கோலிவுட்டுக்கு ஏன் தெரியவில்லை\nகலாம் சலாம்.... வைரமுத்து - ஜிப்ரான் ஆல்பத்தை வெளியிட்டார் எம்எஸ் சுவாமிநாதன்\nஎளிமை மட்டுமல்ல, தொலைநோக்குப் பார்வை கொண்ட ரஜினி...\nநான் இங்கதான் இருக்கேன்னு சொல்லு..\nமெரீனாவில் நடைபெற்ற விவேக்கின் ‘கிரீன் கலாம்’ அமைதிப் பேரணி... 5000 மாணவர்கள் பங்கேற்பு- வீடியோ\nதிரைப்படமாகிறது ‘அக்னி சிறகுகள்’... அப்துல் கலாமாக இர்பான்கான்\nகலாம் ஆவணப்படத்தை இந்தியா முழுவதும் திரையிட வேண்டும்- கங்கை அமரன்\nஅப்துல் கலாம் ஆகிறார் அமிதாப் பச்சன்.. படமாகிறது கலாம் வாழ்க்கை வரலாறு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் வந்த லட்சுமி அம்மா... என்ன நடந்தது \nஅமைதியைத் தகர்த்தெறியுங்கள்… பெண்களுக்கு ஜோதிகா அட்வைஸ் \nபோதும் நிறுத்துங்க...பாரதி கண்ணம்மா ப்ரோமோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/07/airasia-big-sale-domestic-flight-tickets-from-rs-799-on-offer-international-rs-999-010634.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-28T07:17:32Z", "digest": "sha1:E3LKU6MKOZKAZIRNTHYUMHILSTLITPXX", "length": 21899, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர் ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணம் ரூ.799, வெளிநாட்டிற்கு ரூ.999 முதல்..! | AirAsia Big Sale: Domestic Flight Tickets From Rs. 799 On Offer, International Rs. 999 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர் ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணம் ரூ.799, வெளிநாட்டிற்கு ரூ.999 முதல்..\nஏர் ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணம் ரூ.799, வெளிநாட்டிற்கு ரூ.999 முதல்..\nசீன உத்தரவால் பிட்காயின் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\n37 min ago மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு..\n1 hr ago சீன அரசின் புதிய உத்தரவால் பிட்காயின் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\n1 hr ago வரலாற்று உச்சத்தினை அடுத்து இன்று சரிவு.. சென்செக்ஸ் 60,000 புள்ளிகளுக்கு கீழாக சரிவு..\n1 hr ago பெட்ரோல் விலை 2 மாதத்திற்குப் பின் உயர்வு.. புதிய உச்சத்தை அடைந்த பெட்ரோல், டீசல் விலை..\nNews 2 கட்சிகளும் கமிஷன் ஏஜெண்டுகள் தான்.. 'அதே குட்டை.. அதே மட்டை..' கமல்ஹாசன் கடும் விமர்சனம்\nMovies விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nLifestyle நீண்ட காலம் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சேதமடைந்த உங்க ஆரோக்கியத்தை சரி செய்ய இந்த பொருட்கள் போதும்...\nSports ‘திடீர் நெஞ்சு வலி’ அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் நிலைமை என்ன \nEducation ONGC Recruitment 2021: மத்திய இயற்கை எரிவாயு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்ஏசியா இந்தியா நிறுவனம் அதிரடி விற்பனையாக உள்நாட்டு விமானப் பயணங்களை 799 ரூபாய் முதலும், வெளிநாட்டு விமானப் பயணங்களை 999 ரூபாய் முதலும் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.\nசலுகை விலை டிக்கெட்கள் 2018 செப்டம்பர் 3 முதல் 2019 மே 28 வரையிலான பயணங்களுக்கு 2018 மார்ச் 11 தேதிக்குள் புக் செய்து பெறலாம் என்று ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.\nஏர் ஏசியாவின் 799 ரூபா���் ஆஃபரில் புவனேஷ்வர் - கொல்கத்தா, புவனேஷ்வர் - ராஞ்சி, ராஞ்சி - கொல்கத்தா, கொச்சி - பெங்களூரு, ராஞ்சி - பெங்களூரு, கவுகாத்தி - இம்பால், பகோத்ரா - கொல்கத்தா, இம்பால் - கவுகாத்தி, சென்னை - பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் சலுகைகளைப் பெறலாம்.\nஏர் ஏசியாவின் 999 ரூபாய் சலுகை விலையில் புவனேஷ்வர் - கோலாலம்பூர், கொச்சி - கோலாலம்பூர், சென்னை - கோலாலம்பூர், விஷாகபட்டினம் - கோலாலம்பூர் மற்றும் ஜெய்ப்பூர் - கோலாலம்பூர் ஆகிய வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.\nwww.airasia.com என்ற இணையதளம் மூலமாக மட்டுமே சலுகை விலை டிக்கெட்களைப் புக் செய்ய முடியும். டிக்கெட் கட்டணத்தில் ஏர்போர்ட் வரியும் உள்ளடங்கும். குறைந்த டிக்கெட்கள் மட்டுமே சலுகை விலையில் கிடைக்கும். ஒரு வழி பயணங்களுக்கு மட்டுமே சலுகை கிடைக்கும்.\nகோலாலம்பூர் வழியாக இணைப்பு விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கும் ஏர் ஏசியா நிறுவனம் சலுகைகளை வழங்குகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMORE ஏர் ஏசியா NEWS\nடாடாவுக்கு அடித்த ஜாக்பாட்.. இனி யாராலும் அசைக்க முடியாது..\nவிமானப் போக்குவரத்தில் தொடரும் மந்தநிலை.. 2021லும் அதே கதை..\nஏர்ஏசியா-வின் 49% பங்குகளை வாங்க திட்டமிடும் டாடா குழுமம்..\nஏர் ஏசியா இந்தியாவின் தலைமை இயக்க அலுவலராகச் சஞ்சய் குமார் நியமனம்..\nரூ. 999 முதல் விமான பயணம்.. ஏர்ஏசியாவின் அதிரடி சலுகைகள்\nஏர் ஏசியாவின் பருவ கால அதிரடி சலுகை.. விமான பயணங்கள் 1,299 ரூபாய் முதல்\nவிமான பயணிகளுக்கு அடித்த ஜாக்பாட்.. ஜெட் ஏர்வேஸ், ஏர் ஏசியா, இண்டிகோ வழங்கும் அதிரடி சலுகைகள்\nகாங்கிரஸ் ஆட்சியில் ஏர் ஏசியா லஞ்சம் கொடுத்து சட்டத்தை மாற்றியது.. சிபிஐ அதிரடி வழக்கு..\nஏர் ஏசியாவின் அதிரடி ஆஃபர் ரு.999-க்கு உள்நாட்டிலும், ரூ.1999-க்கு வெளிநாட்டிற்கும் பயணம் செய்யலாம்\nஏர் ஏசியா, விஸ்தரா நிறுவனங்களின் அதிரடி ஆஃபர்.. 799 ரூபாய் முதல் விமான பயணம்..\nஏர் ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. 950 ரூபாயில் விமான பயணம்..\nவெறும் 12 ரூபாயில் விமானப் பயணம்.. மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்த ஸ்பைஸ்ஜெட்..\nஏர்டெல்-ஐ ஓரம்கட்டிய ஜியோ.. வாடிக்கையாளர் எண்ணிக்கையில் புதிய உச்சம்..\nBuy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\n18 நாட்களுக்கு பின்பு டீசல் விலை உயர்வு.. பெட்ரோல் விலையில் மாற்றமில்லை..\nபங்குச் ��ந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/cpri-recruitment-2021/", "date_download": "2021-09-28T08:40:48Z", "digest": "sha1:664ZKDE57ELIVG3OCJHUZPUJYXMFW4BE", "length": 5301, "nlines": 72, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "மத்திய அரசின் மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள்!!", "raw_content": "\nமத்திய அரசின் மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள்\nCentral Power Research Institute –யில் காலியாக உள்ள Engineering Assistant, Technician, Assistant, Stenographer & MTS போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15.03.2021 தேதி முதல் 05.04.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nமொத்தம் 25 காலி பணியிடங்கள் உள்ளன.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nTechnician – ITI முடித்திருக்க வேண்டும்.\nStenographer – Degree முடித்திருக்க வேண்டும்.\nஇந்த பணிகளுக்கு 30 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15.03.2021 தேதி முதல் 05.04.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/parents-wished-in-a-105-babies-in-rashya/", "date_download": "2021-09-28T07:12:25Z", "digest": "sha1:EG7FIVS7EWVEW3RFUMTQ2JKFSQAWDOI3", "length": 12669, "nlines": 134, "source_domain": "www.news4tamil.com", "title": "ப்ப்பா…இத்தனை குழந்தைகளா?!! இது போதாதுன்னு இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்!! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\n இது போதாதுன்னு இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்\n இது போதாதுன்னு இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்\nரஷ்ய நாட்டில் 11 குழந்தைகளுக்கு தாய், தந்தையரான தம்பதிகள் தங்களுக்கு மேலும் 105 குழந்தைகள் வேண்டும் என்று கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உலகம் முழுவதும் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகின்ற நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த தம்பதிகள் 11 குழந்தைகள் பெற்று உள்ளனர்.\nஆனால், அவர்களுக்கு அது போதவில்லை என்றும், இன்னும் 105 குழந்தைகள் வேண்டும் எனவும் கூறி இருக்கின்றனர். ரஷ்யாவைச் சார்ந்த கிறிஸ்டினா ஒஸ்டுரக் என்பவருக்கு 23 வயது ஆகும். அத்துடன் இவர் 56 வயதான காலிப் ஒஸ்டுரக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 11 குழந்தைகள் இருக்கின்றது. ஆனால், முதலில் பிறந்த குழந்தை மட்டுமே இவர்களுக்கு பிறந்தது. மற்ற பதினோரு குழந்தைகளும் வாடகை தாய் மூலமாக பிறந்த குழந்தைகள்.\nBREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா\nஆன்லைன் விளையாட்டு விரும்பிகளுக்கு குட் நியூஸ் உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு\nவழக்கமான மரபுகளை உடைத்த அமெரிக்க அதிபர் நகைச்சுவை மழை பொழிந்த பிரதமர் நரேந்திர மோடி\nபாகிஸ்தானின் செயல் திட்டம் இதுதான்\nகுழந்தைகள் என்றால் கிறிஸ்டினாவுக��கு மிகவும் பிரியம். இதன் காரணமாக அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். தற்போது 11 குழந்தைகள் இருக்கும் நிலையில், மேலும் 105 குழந்தைகள் வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்ள என்ன வழி என்று இவர்கள் தீவிரமாக யோசித்து வருகின்றனர்.\nகோடீஸ்வர தம்பதிகளான இவர்கள் இந்த 11 குழந்தைகளை பராமரிக்க வீட்டில் ஆட்கள் அமர்த்தி இருக்கின்றனர். குழந்தைகளுடைய உணவு மற்றும் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள ஆட்கள் உள்ளனர். வேலையாட்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்பதை பார்ப்பது மட்டுமே கிறிஸ்டினா மற்றும் அவரது கணவருக்கும் வேலை .இந்த குழந்தைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் தீயாக பரவி வருகிறது.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nBREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா\nBREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா கரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை...\nஆன்லைன் விளையாட்டு விரும்பிகளுக்கு குட் நியூஸ் உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு\nஆன்லைன் விளையாட்டு விரும்பிகளுக்கு குட் நியூஸ் உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு மக்கள் அனைவரும் டிஜிட்டல் உலகிற்கு நாளடைவில் முழுமையாக மாறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெருக்களில்...\nBREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட் துரைமுருகன் சூசகப்பேச்சு\n டவுட் ஆன முன்னாள் அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/vellore/what-is-the-reason-for-the-defeat-of-aiadmk-explain-by-former-minister-kc-veeramani-426903.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-09-28T06:27:39Z", "digest": "sha1:6GFBHL554FEPHA5KVKFQNBZPHBR2LHAY", "length": 20903, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாறிய வாக்குகள்.. அதிமுக தோல்விக்கு இத��வே காரணம்.. கேசி வீரமணி சொல்வது யாரை தெரியுமா? | What is the reason for the defeat of AIADMK: explain by Former Minister KC Veeramani - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 உள்ளாட்சி தேர்தல் நீட் தேர்வு கோடநாடு\nஎல்லாம் அங்க போய் கும்பிடுறாங்க.. ஆமா முதல்வர் ஸ்டாலினா.. ஆமா முதல்வர் ஸ்டாலினா இல்லை உதயநிதியா.. கே பி முனுசாமி பொளேர்\nடிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... அமைச்சர் துரைமுருகன் தகவல்..\nபாத்ரூமில் ஓட்டை.. திடீரென அலறிய இளம்பெண்.. வசமாக சிக்கிய ஆட்டோ டிரைவர்.. காட்பாடியில் பரபரப்பு\nமூச்சுவாங்க ஓடி வந்து மனுதாக்கல் செய்த பெண்.. கொந்தளித்த மலைகிராம மக்கள்.. ஆம்பூரில் பரபரப்பு\nகே.சி.வீரமணி வீட்டில் நடந்த ரெய்டுக்கு என்ன காரணம்.. கொதிக்கும் ர.ர.க்கள்.. மறுக்கும் உ.பி.க்கள்..\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா சமபவம் பண்றாங்கப்பா...இடையம்பட்டியில் அதிமுகவினர் மறியல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\nஅன்று பளார் அறை.. இன்று பறந்து வந்து விழுந்த முட்டை.. கதிகலங்கிய அதிபர்.. பிரான்ஸ் நாட்டில் பரபரப்பு\nகுலாப் புயல் புண்ணியத்தால் குமரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை - கேரளாவில் ரெட் அலெர்ட்\nவிஜய் மக்கள் இயக்கம் கலைப்பு.. அப்பா ஒன்று சொல்ல.. அவசர அவசரமாக விளக்கிய மகன்.. என்ன நடக்கிறது\nஜீ தமிழில் களைகட்டும் கல்யாண வைபோகம்...இது வேற மாதிரி இருக்குதே.. ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்\n'ரொம்ப மோசம்..' 13 மாவட்டங்களின் நிலை என்ன மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த தலைமை செயலாளரின் கடிதம்\nஆங்கிலேயர் காலத்து பழைய எழும்பூர் கமிஷனர் அலுவலகம்..மியூசியமாக மாற்றம்..திறந்து வைத்தார் முதல்வர்\nMovies என் படத்திற்கு தடை என்றதும் சந்தோஷப்பட்ட தயாரிப்பாளர் இவங்க தான்.. போட்டுடைத்த ப்ளூசட்டை மாறன்\nLifestyle நீண்ட காலம் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சேதமடைந்த உங்க ஆரோக்கியத்தை சரி செய்ய இந்த பொருட்கள் போதும்...\nFinance வரலாற்று உச்சத்தினை அடுத்து இன்று சரிவு.. சென்செக்ஸ் 60,000 கீழாக சரிவு..\nTechnology உட்றாதீங்க எப்போவ்: லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்பீக்கர் என அனைத்துக்கும் தள்ளுபடி- அமேசான்\nSports ‘திடீர் நெஞ்சு வலி’ அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் நிலைமை என்ன \nAutomobiles விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata Punch... இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்\nEducation ONGC Recruitment 2021: மத்திய இயற்கை எரிவாயு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாறிய வாக்குகள்.. அதிமுக தோல்விக்கு இதுவே காரணம்.. கேசி வீரமணி சொல்வது யாரை தெரியுமா\nதிருப்பத்தூர் : கடந்த சட்டமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் போன்றவர்களின் குழப்பத்தினால் இளைஞர்களின் வாக்குகள் மாறிவிட்டது என அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி பேசினார்.\nஅதிமுகவின் தோல்விக்கு என்ன காரணம்.. கட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பரபர பேச்சு\nபதவிக்காக ஆசைப்பட்ட சிலர் மட்டுமே கட்சியை விட்டுச் சென்றுள்ளனர். கழகத்தின் உண்மையான தொண்டர்கள் யாரும் கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் கே சி வீரமணி தெரிவித்தார்.\nகடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதனால் 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை இழந்த அதிமுக, தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறது.\nவாய்ப்பே இல்லை.. சசிகலா ஏற்கெனவே நீக்கப்பட்டவர்.. அவர் சொல்வதெல்லாம் பொய்.. கே சி வீரமணி\nசிலர் பாஜகவே அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்று வெளிப்படையாக கூறி வருகிறார்கள். சிலர் டிடிவி தினகரனை காரணமாக கூறுகிறார்கள். தென் மாவட்டங்களில் பல தொகுதிகளில் அதிமுக தோற்பதற்கு அமமுக பிரித்த வாக்குகள் காரணம் என்ற எண்ணம் உள்ளது.\nஇதேபோல் வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வாக்குகள் பிரியும் என்று நினைத்து அதிமுகவிற்கு பலரும் வாக்களிக்கவில்லை என்று நிர்வாகிகள் கருதுகிறார்கள். இந்த கருத்தை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அதிமுக கூட்டத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.\nதிருப்பத்தூர் மாவட்டம் ,மாதனூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர்கள் ஜோதி ராமலிங்க ராஜா பொருளாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாவட்டக் கழகச் செயலாளருமான கே சி வீரமணி கலந்துக���ண்டு பேசினார். அப்போது அவர் கூறும் போது, வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும் .\nஅதிமுகவில் இருந்து விலகி திமுகவில் தற்போது இணைந்துள்ள சிலர் பதவிக்காக மட்டுமே ஆசைப்பட்டு சென்றவர்கள் ஆவர். உண்மையான தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டு விலகவில்லை . கடந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பின் டிடிவி தினகரன் போன்றவர்கள் ஏற்படுத்திய குழப்பத்தினால் இளைஞர்களின் வாக்குகள் மாறிவிட்டது. ஆகையால் வருகின்ற தேர்தல்களில் இளைஞர்களை ஊக்குவித்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் .\nநீட் தேர்வு அச்சம்: தற்கொலை செய்துகொண்ட வேலூர் கூலி தொழிலாளி மகள்\nவேலூர்: பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட சகோதரர்கள்… 2 நாட்களுக்குப்பின் சடலமாக மீட்பு… கதறி அழுத பெற்றோர்\nநீட் தேர்வு.. தமிழகத்தில் பறிபோனது மேலும் ஒரு உயிர்.. வேலூர் அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை\nவேலூர்: 35 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பு… நெகிழ்ந்த காவல்துறை அதிகாரிகள்\nமஜக நிர்வாகி படுகொலை.. கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய தவறி வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nவேலூர்: சுங்கச்சாவடிகளில் வெளிப்படை தன்மை தேவை....டெல்லியில் போராடுவோம்…விக்கிரமராஜா எச்சரிக்கை\nவாணியம்பாடியில் மஜக பிரமுகர் தலை துண்டித்துக் கொடூர கொலை.. என்ன நடந்தது.. வெளியான பகீர் பின்னணி\nவேலூர்: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சகோதரர்கள்....கதறும் பெற்றோர்…தேடுதல் பணி தீவிரம்\nஉடலெங்கும் சூடு.. சித்தியின் அட்ராசிட்டி.. அலறி துடித்த பிஞ்சுகள்.. குடியாத்தத்தில் இன்னொரு துளசி\nவேலூர் : வாகன தணிக்கையில் சிக்கிய ரூ.26.72 லட்சம்... பறக்கும் படையினர் அதிரடி\nமகனை முதல்வராக்கி, துணை பிரதமராக கனவு காணும் ஸ்டாலின்: அண்ணாமலை\nவேலூர்: கள்ளநோட்டு தயாரிக்கும் பேப்பர்கள் பறிமுதல்....வசமாக சிக்கிய 6 பேர்\n58 வயசில் தேவையா.. நிர்மலா மீது சந்தேகம்.. சூரிமுத்துவின் டார்ச்சர்.. 2வது மனைவியின் பகீர் முடிவு\nதேர்தலில் தி.மு.க.வினரே எனக்கு எதிராக செயல்பட்டனர்.. அவங்களுக்கு இருக்கு.. துரைமுருகன் பரபரப்பு பேச்சு\nகர்நாடகாவிற்கு பாடம் புகட்ட.. ஊட்டியில் அணை கட்டி தண்ணீர் தடுக்கப்படுமா\nஅப்பாவி மாறி இருக்காரே.. இவர்தான் நவீத்.. அமைச்சர் துரைமுருகன் வீடு உள்பட.. கைவச்ச இடமெல்லாம் பெருசு\nபரபரப்பு.. அமைச்சர் துரைமுருகன் மீது ஜாதிய வன்கொடுமை புகார்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி உத்தரவு\n30 பேர்.. டெஸ்ட்டுக்கு போன ரத்த மாதிரி.. 3வது அலையின் தாக்கம் எப்படி இருக்கும்.. வேலூரில் ஆய்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/pathivukal/DR_SELVARAJA_ULAVIYAL_3.htm", "date_download": "2021-09-28T08:21:25Z", "digest": "sha1:WP7W4IOCFYMNWV6NHUNQCP7QKURJZAOI", "length": 39754, "nlines": 94, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஅக்டோபர் 2009 இதழ் 118 -மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழ�� வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nமன அழுத்த மேலாண்மை – 3 : உடல்-மன தொடர்பும், நோய் எதிர்ப்பு சக்தியும்\n- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -\nநமக்கு ஏற்படும் உடல் பிரச்சனைகள் எல்லாமே உடலியல் கோளாறுகளால் ஏற்பட்டவை என்று கூற முடியாது. நமக்கு ஏற்படும் மனப்பிரச்சனைகளும் நம் உடலில் நோய்களை தோற்றுவிக்கலாம். ஏனெனில் நம் உடலின் செயல்பாடுகளுக்கும் நம் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நாம் ஆழ்மனதில் அடக்கி வைத்திருக்கும் நிறைவேறாத ஆசைகளும் எண்ணங்களும், மனதிற்கு வலியை ஏற்படுத்தும் விஷயங்களும், இன்னபிற மன அழுத்தத்தை உண்டாக்கும் நிகழ்வுகளும் நம் உடல் செயள்பாடுகளின் மீது பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு அறியவருவதற்கு முற்பட்ட தொடக்க காலத்தில் சில வித்தியாசமான நோயாளிகளை சந்திக்க வேண்டி வந்தது. உதாரணமாக, ஒரு பெண் தனக்கு பூக்களைக் கண்டாலே உடலில் அரிப்பு ஏற்படுவதாக கூறிக் கொண்டு உளவியல் மருத்துவரை சந்தித்தார். அப்பெண் அதற்கு முன்பு வேறு பல தோல் நோய் நிபுனர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களால் அப்பெண்ணின் உடலில் பூக்களைக் கண்டால் அரிப்பு ஏற்படுவதற்கான உடலியல் அடிப்படையை கண்டறிய முடியவில்லை. நோய் குணமாகாத இந்த சமயத்தில் தான் அப்பெண் உளவியல் மருத்துவரை அணுகியிருக்கிறார்.\nஅப்பெண்ணிடம் பேசி பல விவரங்களைத் தெரிந்து கொண்ட உளவியல் மருத்துவர் அவரை ஒருவாரம் கழித்து மீண்டும் வரச் சொன்னார். இம்முறை உளவியல் மருத்துவர் அப்பெண்ணிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது எதேச்சயாக ஒரு கொத்து பூக்களை எடுத்து தன் மேச���யின் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு பேச்சை தொடர்ந்தார். அதுவரை இயல்பாகப் பேசிக் கொண்டு இருந்த அப்பெண் பூங்கொத்தை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவருக்கு மெதுவாக உடல் அரிப்பு ஏற்பட்டு சொரிய ஆரம்பித்தார்.\nஅப்போது உளவியல் மருத்துவர் அப்பெண்ணிடம் “நீங்கள் சொரிந்து கொள்வதை சற்றே நிறுத்துங்கள், உங்களுக்கு பூக்களைக் கண்டால் தானே அலர்ஜி ஏற்படும். இதை கையில் வாங்கிப் பாருங்கள்” என்று சொல்லிக் கொண்டே பூங்கொத்தை அப்பெண்ணிடம் எடுத்துக் கொடுத்தார். அப்பெண் பூங்கொத்தை தொட்டுப்பார்த்த போது தான் தெரிந்தது அவையாவும் உண்மையான பூக்கள் இல்லை என்பது. அவையாவும் பிளாஸ்டிக் பூக்கள். பூக்களுக்குத்தான் அலர்ஜி ஏற்படுகிறது என்பது உண்மையானால் பிளாஸ்டிக் எப்படி அலர்ஜியை உண்டாக்கும் என்று கேட்ட உளவியல் மருத்துவர் அப்பெண்ணுக்கு நோயின் மன அடிப்படையை விளக்கிச் சொல்ல ஆரம்பித்தார்.\nஅப்பெண் காதல் திருமணம் செய்து கொண்டவர். கணவர் மிகவும் அன்பானவர். தன் மனைவியின் மேல் உயிரையே வைத்திருந்தார். அவ்வப்போது அவருக்கு தன் மனைவியின் மீதான அன்பு மிதமிஞ்சிப் போய்விடும். அவ்வாறு அன்பு மிகுதியாகும் போது அதற்கு அடையாளமாக ஒரு சிவப்பு ரோஜாவை தன் மனைவிக்கு பரிசாக வழங்குவார் அவ்வளவு அன்பான கணவர் வாழ்க்கை ஓட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். அப்பெண்ணும் விவாகரத்தான நாள்முதல் தன் கணவனையும் அவன் சம்பந்தப்பட்ட நினைவுகளையும் வெறுக்க ஆரம்பித்தார்.\nசிவப்பு ரோஜாக்களை பார்க்கும்போதெல்லாம் தன் கணவனின் நினைவுக்கு வரும். சில மாதங்களுக்குப் பிறகு சிவப்பு ரோஜாக்களைப் பார்த்தாலே இலேசாக உடல் அரிக்க ஆரம்பித்தது. கைவிட்ட கணவனின் மீது ஏற்பட்ட வெறுப்பும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தமும் நாளடைவில் எந்த பூக்களைப் பார்த்தாலும் உடல் அரிப்பை உண்டாக்க ஆரம்பித்தது.\nஉளவியல் மருத்துவர் அலர்ஜிக்கான மன அடிப்படையை விளக்கி அதிலிருந்து வெளிவருவதற்கான ஆசோசனைகளையும் வழங்கிய பின் அப்பெண்ணின் அலர்ஜி மெதுவாக குறைந்து குணமாகிவிட்டது.\nஇது போன்றா பல உடல்-மன தொடர்புடைய பிரச்சனைகள் சைக்கோ-நீயூரோ-இம்யூனாலஜி என்ற புதிய துறை ஒன்று உருவாவதற்கு காரணமாக அமைந்தன. தற்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கும் இத்துறை மன அழுத்தமும் மனப்பிரச்சனைகளும் நம் உடலின் நோய் எதிர்ப்பு திறனில் எத்தகைய தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை விரிவாக ஆராய்கிறது. நம் உடலுக்குள் நுழையும் வைரஸ், பாக்டீரியா மற்றும் பிற கிருமிகளை எதிர்த்துப் போராடும் நம் உடல் செல்களின் ஆற்றலே நோய் எதிர்ப்பு திறன் என்பப்படும். இத்திறனை நம் மனம் அதிகப்படுத்தலாம் அல்லது குறைக்கலாம்.\nநோய் எதிர்ப்பு திறனின் மீது மனதின் தாக்கத்தை அறிய எலி ஒன்றைக் கொண்டு உளவியல் அறிஞர்கள் சோதனை ஒன்றை நடத்தினார்கள். சோதனையில் முதலில் எலியின் மீது மின்விசிறியின் காற்று படும்படி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து எலிக்கு அலர்ஜி உண்டாக்கும் மருந்து ஊசி ஒன்று போடப்பட்டது. உடனே எலிக்கு தோல் அரிப்பு ஏற்பட்டு சொரிந்துகொள்ள ஆரம்பிக்கும். இவ்வாறு பல முறை தொடர்ந்து செய்யப்பட்டது. ஒரு நிலையில் மின் விசிறியின் காற்று பட்டவுடனேயே ஊசி போடாமலேயே எலிக்கு அலர்ஜி ஏற்பட்டது. இச்சோதனையிலிருந்து நம் மனமே உடலில் நோயை உண்டாக்கலாம் என்றும். மனதினால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் குறைக்கவும் முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.\nஉங்கள் மகன் அல்லது மகளுக்கு தேர்வு முடிந்த பின் அன்று மாலையிலிருந்து அல்லது அடுத்த நாளிலிருந்து சளி பிடித்தல் அல்லது தொண்டையில் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் வருவது ஆகியவை தேர்வு அவர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள நல்ல அறிகுறிகளாகும். பெரியவர்களுக்கும் கூட ஏதாவது பெரும் பிரச்சனை ஏற்படும்போது தன் சக்தியெல்லாம் திரட்டி அப்பிரச்சனையை சமாளித்து விடுவார்கள். பிரச்சனை முடிந்தவுடன், அப்பாடா பிரச்சனையை முடித்து விட்டோம் என்ற உணர்வு ஏற்பட்டு நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு சளி பிடித்து மூக்கில் தண்ணீராக ஒழுக ஆரம்பித்துவிடும். இதுவும் பிரச்சனையால் மன அழுத்தம் ஏற்பட்டதையும் அதனால் நோய் எதிர்ப்புத் திறன் பாதிக்கப்பட்டுள்ளதையும் அறிந்து கொள்ள சரியான அறிகுறியாகும்.\nமன அழுத்தத்தினால் உண்டாகும் உடல் நோய்கள்\nஇடி இடித்தால் மழை பெய்யும் என்பது எவ்வளவு உண்மையோ அதைப்போன்று மன அழுத்தம் ஏற்பட்டாலும் உடல் நோய்கள் உண்டாக்கூடும் என்பது உளவியல் வல்லுநர்களால் நிரூப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பின்வரும் நோய்களுக்கு காரணம் பெரும்பானமையான சமயங்களில் மன அழுத்தமே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.\n· தொடர் தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி, அவ்வப்போது ஏற்படும் தலைவலி வயிற்று வலி\n· உயர் இரத்த அழுத்தம்\n· உள்ளங்கை ஜில்லென்று ஆகிவிடுதல்\n· திடீரென ஏற்படும் வயிற்றுப் போக்கு\n· அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகரித்துக் கொண்டே போதல்.\n· கால் பாதங்கள் வியர்த்து செருப்புக்குள் ஈரமாதல், உள்ளங்கைகள் வியர்த்துப் போதல்.\n· முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தது போல் தோல் எண்ணெய்ப் பசையுடன் இருத்தல்\n· முகத்தில் முகப்பருக்கள் அளவுக்கு அதிகமாக் தோண்றுதல்\n· உடலில் சக்தியே இல்லாதது போன்றும், எப்போதும் படுத்துக்கொண்டே இருக்கலாம் என்ற உண்ர்வு\n· பெருமூச்சு வாங்குவது, வாய் அடிக்கடி வறண்டு போதல்\n· கழுத்து இறுக்கம் மற்றும் கழுத்தில் ஒரு பக்கம் வழி\n· நெஞ்சு இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு\n· மலச்சிக்கல் (பெரும்பாலும் வீட்டின் மூத்த பிள்ளைகளுக்கு மலச்சிக்கல் இருக்கும்)\n· இரவில் தூங்கும் போது பற்களை நறநறவென கடித்துக்கொண்டே உறங்குவது. (இதற்கு பிரக்ஸிஸம் என்று பெயர்)\n· தலை சுற்றல், மயக்கம், அதிர்ச்சியான விஷயத்தை கேட்டவுடன் மயங்கி விழுந்துவிடுதல்\n· அலர்ஜி உள்ளிட்ட தோல் நோய்கள்.\n· பெண்களுக்கு தோன்றும் மாதவிடாய் கோளாறுகள்\nஇந்த நோய்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல நோய்களும் மன அழுத்தத்தினால் ஏற்படுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மன அழுத்தத்தின் காரணமாக மட்டுமே எல்லா நோய்களும் ஏற்படுகின்றன எனக் கூற இயலாது. உடலியல் காரணிகளாலோ, மன அழுத்தத்தினாலோ அல்லது இரண்டின் காரணமாகவோ இந்த நோய்கள் ஏற்படலாம்.\nமன அழுத்தத்திற்கும் உடல் நோய்களுக்கும் உள்ள தொடர்பு, தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்ற பழமொழியைப் போன்றது. மனதில் ஏற்படும் பிரச்சனை உடலில் ஓர் நோயாக வெளிப்படலாம்.\nமன அழுத்தத்தை உண்டாக்கும் விஷயங்களை மன அழுத்திகள் என்கிறோம். சூழ்நிலைச் சேர்ந்த ஓர் விஷயமோ அல்லது சமூகப்பிரச்சனை ஒன்றோ அல்லது உங்களைச் சார்ந்த விஷயம் ஒன்றோ மன அழுத்தியாக மாறி உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்க��ாம்.\nவாழ்க்கையில் ஒருவர் மிகமிக அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாவது எப்போது தெரியுமா தன் வாழ்க்கைத் துணை இறந்து போகும்போதுதான் தாங்கமுடியாத மன அழுத்தத்திற்கு கணவனோ மனைவியோ ஆளாகிறார்கள். அதைப் போன்று மன அழுத்தம் தரும் விஷயம் வாழ்க்கையில் எதுவுமில்லை.\nவிவாகரத்து, திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து போதல் போன்றவைகள் வாழ்க்கைத் துணைவரின் இறப்புக்கு இறப்புக்கு அடுத்தபடியாக மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.\nதொழிலை மாற்றுவது, பெரிய அளவில் கடன் வாங்குவது, வீட்டை மாற்றுவது, மகன், மகள் ஆகியோர் படிப்பு, தொழில் காரணமாக வீட்டை விட்டுச் செல்வது, நண்பரின் மரணம் ஆகியவை அளவான மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நடுநிலையாளர்கள்.\nஒருநாள் ஓய்வு ஆனந்தமாக இருக்கும். இரண்டு நாள் விடுமுறை இன்பத்தை கொடுக்கும். மூன்று நாள் விடுமுறையை சமாளித்து விடலாம். ஒரேயடியாக ஏழு நாள் விடுமுறை விட்டால் என்ன செய்வது எப்போது விடுமுறை முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறதல்லவா எப்போது விடுமுறை முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறதல்லவா இதுவும் ஒருவகையான மன அழுத்திதான்.\nதீபாவளிக்கு துணி மணி, பட்டாசுகள் வாங்கி பலகாரங்களை பக்கத்து வீட்டுடன் பகிர்ந்துண்டு பண்டிகையை முடிப்பதும் ஒரு அளவுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும்.\n“நோ ப்ரீ லெப்ட்” என்று அறிவிப்பு இருந்தாலும் இந்த நேரத்தில் போலீஸ் இருக்கவா போகிறார்கள் என்று நினைத்து சிக்னலை மதிக்காமல் இடதுபக்கம் திரும்புவீர்கள் திரும்பியவுடன் தப்பிக்கவே முடியாத இடத்தில் நின்று கொண்டு காவலர் உங்களை ஓரம்கட்டி சாவியை எடுத்துக் கொள்வார். பின்னர் அபராதம் கட்டி அந்த இடத்தை விட்டு செல்வதும் ஓர் மன அழுத்திதான். இதுவே குறைந்த மன அழுத்தத்தை உண்டாக்கும் மன அழுத்தி எனலாம்.\nமன அழுத்திகள் மட்டுமே உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன என எண்ண வேண்டாம். வேறு பல விஷயங்களும் நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.\nவங்கியிலிருந்து பணம் எடுத்து கைப்பையில் வைத்துக்கொண்டு வருகிறீர்கள். வரும் வழியில் கீழே கிடக்கும் பத்து ரூபாய் உங்களுடையதா சார் என ஒருவர் கேட்கிறார். குனிந்து பார்த்து ஆசையின் காரணமாக ‘ஆமாம்’ என்று சொல்லி அதை எடுக்க முயலுகிறீர்கள். அந்த நேரம் பார்த்து சரேலென உங்கள் கைப்பையை பிடுங்கிக் கொண்டு கில்லாடித் திருடன் ஓடி விடுகிறான். இப்போது உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதா\nஉங்கள் பக்கத்து வீட்டுக்காரர் உங்கள் இடத்தில் ஓரடி தள்ளி வந்து காம்பவுண்ட் சுவர் கட்டிக் கொள்கிறர். அதோடு விடாமல் அன்றாடம் ஒரு பிரச்சனையை கிளப்பிப் கொண்டிருக்கிறார்.\nதொடர்ந்து சிகரெட் புகைக்கும் ஒருவர் ஒவ்வொரு சிகரெட்டை புகைக்கும்போதும் எனக்கு புற்றுநோய் வந்து விடுமோ என்று மனதில் பயந்துகொண்டே புகைக்கிறார்.\nமேலே கண்ட நிகழ்ச்சிகள் யாவும் ஒருநாளோடு நின்று விடாமல் தொடர்ந்து உங்கள் மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும். எனவே இந்த அன்றாட அவலங்கள் மிகுந்த மன அழுத்தத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அதனால் மிகக் கடுமையான பின்விளைவுகளும் ஏற்படும்.\nஎப்போதும் வாழ்க்கை அவலங்கள் நிறைந்ததாக மட்டுமே இருபதில்லை. இரவு முடிந்தால் பகல் என்பது போல் நிச்சயம் நல்ல நிகழ்ச்சிகளும் வாழ்வில் இருக்கின்றன. உங்கள் நண்பர்களோடு இரண்டு நாள் ஆனந்தமாக இன்பச்சுற்றுலா சென்று வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் அந்த இரண்டு நாளும் உங்கள் குடும்ப கவலைகள், தொழில் பிரச்சனைகள், உடல் உபாதைகள் மனக்குழப்பங்கள் யாவும் மறந்து போகும் திரும்பி வரும்போது மனம் இலேசாகி புதிய மனிதனாய் திரும்பி வருவீர்கள்.\nஇதுபோன்ற நல்ல நிகழ்வுகள் இருந்தால் மனம் ஆரோக்கியமாக இருக்கும். நமக்கு ஏற்படும் மன அழுத்தமும் அவ்வப்போது குறைக்கப்பட்டு விடும். எனவே இது போன்ற விஷயங்களில் நாம் சற்று அக்கறை காட்ட வேண்டும்.\n2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் நாள் அமெரிக்க மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்கள். உலக வர்த்தக மையத்தின் மிக உயர்ந்த கட்டிடங்கள் விமானம் மோதவிட்டு தாக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். ஏற்பட்ட இழப்புகளைத் தவிர இன்றளவும் நம்மையும் அமெரிக்க மக்களையும் துன்புறுத்திக் கொண்டு இருப்பது அதனால் ஏற்பட்ட மன அழுத்தம்தான்.\nமக்கள் மிகுந்த பயத்துக்குள்ளாகி அதன் காரணமாக அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு வெளியிடங்களுக்கு பயணம் செய்தவர்களே மிகக் குறைந்து போயினர். அந்த அளவுக்கு இனம் புரியாத பயமும் மன அழுத்தமும் அவர்களை ஆட்கொண்டது.\nதன்னைச் சார்ந்தவர்களையும் த���் உறவினர்களையும் பறி கொடுத்தவர்கள் அவர்கள் இல்லாமல் வாழக்கற்று கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதிர்ச்சிக்குப் பின் ஏற்பட்ட மன அதிர்வுகளும் மன அழுத்தமும் இனிவரும் ஆண்டுகளிலும் தொடரும். அவ்வளவு விரைவில் அவைகள் மனதை விட்டு நீங்காது.\nநம் நாட்டிலும் ஏற்பட்ட சுனாமி இயற்கைப் பெரிடர் பல லட்சக்கணக்கன மக்களை மன அழுத்தத்திற்கு உட்படுத்தியது. இறந்தவர்கள் ஏராளமானோர். தன் கண் எதிரிலேயே தன் கணவனையோ மனைவியையோ அலை இழுத்துச் சென்றதை கண்டவர் எண்ணற்றோர். மனைவியையும் குழந்தைகளையும் அல்லது கணவணையும் குழந்தைகளையும் அலைக்கு இரையாக்கி கொடுத்தவர் கணக்கிடலங்காதவர். இது தவிர தன் உறவினர்கள் மற்றும் உடைமைகளை இழந்தவர் எத்தனையோ பேர். கண் முன்னால் தன் ஊரே அழிவதைக் கண்டவர் சிலரும் உள்ளனர்.\nஇவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டலாம் ஆனால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அதிர்ச்சியை நம்மால் சரி செய்ய இயல்வது கடினம். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் பல ஆண்டுகளுக்கு அவர்கள் மனதில் இருந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையில் பல கெட்ட விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இவைகள் மன வடுக்கள் என்றழக்கப்படுகின்றன.\nஅதிர்ச்சியளிக்கும் விஷயங்கள், சுனாமி, பூகம்பம், பெரும் நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரழிவுகளும் போரினால் ஏற்படும் விளைவுகளும் உண்டாக்கும் மன அழுத்தம் மனதை விட்டு நீங்க நீண்ட நாள் எடுத்துக் கொள்கிறது அல்லது நீங்குவதே இல்லை. இவற்றிற்கான சிகிச்சை முறைகளும் மன அழுத்தத்தை போக்க இயலுவதில்லை.\nமன அழுத்த மேலாண்மை – 1 - டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி,கோவை) - ..உள்ளே\nமன அழுத்த மேலாண்மை – 2 : மன அழுத்தத்தினால் ஏற்படும் உடலியல் .... டாக்டர். B. செல்வராஜ் ..உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/aathmika-hot-photo-viral-in-insta/", "date_download": "2021-09-28T06:59:32Z", "digest": "sha1:CE42POQD3ZYUCJAKJZFHNUUXZ4GR52US", "length": 12114, "nlines": 135, "source_domain": "www.news4tamil.com", "title": "வளைந்து நெளிந்து நச்சுன்னு போஸ் கொடுக்கும் ஆத்மிகா!! ஏங்கிப்போன நெட்டிசன்கள்!! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nவளைந்து நெளிந்து நச்சுன்னு போஸ் கொடுக்கும் ஆத்மிகா\nவளைந்து நெளிந்து நச்சுன்னு போஸ் கொடுக்கும் ஆத்மிகா\nநடிகை ஆத்மிகா கோலிவுட் சினிமாவில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர். இவர் முதன்முறையாக நடிகர் மற்றும் பாடகரான ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து மிகவும் பிரபலமானார்.\nBREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா\n200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய நடிகை ஐந்து மணிநேர விசாரணையில் உண்மை நிலவரம் தெரிய வந்ததா\nகப்பல் படை தளபதியாக பதவி ஏற்கும் நடிகர்\nதனியாக அதுவும் சொந்தமாக தியேட்டர் திறந்துள்ள பிரபல நடிகர்\nமீசைய முறுக்கு படத்தில் நடித்த பின் ஆத்மிகா, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றார். அத்துடன் இந்த படத்தின் மூலமாக தான் இவர் முதலில் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை தொடர்ந்து, நடிகை ஆத்மிகா துருவங்கள் பதினாறு எனும் படத்தின் இயக்குனரான கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது இரண்டாவது படமான நரகாசுரன் என்ற படத்தில் 2017இல் கையெழுத்து இட்டார்.\nஇதனை தொடர்ந்து நடிகை ஆத்மிகா சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து, நடிப்பதில் அதிக கவனம் செலு��்தி வந்து கொண்டிருக்கின்றார்.அப்படி இருந்தாலும் அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு படவாய்ப்புகளும் அமையவில்லை. சமீபத்தில் ஆத்மிகா, தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார்.\nநடிகை ஆதமிகா மற்ற நடிகைகளை போலவே பல புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது நடிகை ஆத்மிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் தீயாக பரவி வருகிறது.\nஇதனைக் கண்ட ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடனும், இத்தனை நாள் இந்த அழகை பார்க்கவில்லையே என்றும் கூறி வருகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nBREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா\nBREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா கரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை...\n200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய நடிகை ஐந்து மணிநேர விசாரணையில் உண்மை நிலவரம் தெரிய வந்ததா\n200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய நடிகை ஐந்து மணிநேர விசாரணையில் உண்மை நிலவரம் தெரிய வந்ததா ஐந்து மணிநேர விசாரணையில் உண்மை நிலவரம் தெரிய வந்ததா 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் நடிகை...\nBREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட் துரைமுருகன் சூசகப்பேச்சு\n டவுட் ஆன முன்னாள் அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/12991", "date_download": "2021-09-28T07:06:00Z", "digest": "sha1:PQVSVAKMIU5OTGIDYPLTDLFS7NX5HP6G", "length": 11108, "nlines": 75, "source_domain": "www.newsvanni.com", "title": "எல்லா பிரச்சினைக்கும் என்னிடமே வருகிறார்கள்! நான் அரசியல்வாதியல்ல: றெஜினோல்ட் குரே – | News Vanni", "raw_content": "\nஎல்லா பிரச்சினைக்கும் என்னிடமே வருகிறார்கள் நான் அரசியல்வாதியல்ல: றெஜினோல்ட் குரே\nஎல்லா பிரச்சினைக்கும் என்னிடமே வருகிறார்கள் நான் அரசியல்வாதியல்ல: றெஜினோல்ட் குரே\nயாழ்ப்பாண மக்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் என்னிடமே வருகின்றார்கள். நான் அமைச்சரும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல. ஒரு ஆளுநர் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.\nவடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் க லந்து கொண்ட ஆளுநரிடம் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nபட்டதாரிகளுக்கு வேலை கொடுப்பது மாகாண சபையினதும், மத்திய அரசாங்கத்தினதும் கடமையாகும். எனக்கு அந்த கடமை இல்லை.\nமுன்னர் இவ்வாறான பிரச்சினை தொடர்பாக நான் அறிந்திருக்கவில்லை. தொண்டர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை கோருவதையே அறிந்திருக்கின்றேன்.\nஇப்போது 1 மாத காலமாகவே பட்டதாரிகள் தமது நியமனம் தொடர்பாக போராட்டம் நடத்துவதை அறிந்திருக்கிறேன்.\nமேலும் வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பான என்னோடு பேசினார்கள்.\nஇதனடிப்படையில் பட்டதாரிகளுடைய எண்ணிக்கையை எடுக்கும்படி உத்தியோகஸ்த்தர்களுக்கு கூறி அந்த எண்ணிக்கையை பெற்றிருக்கிறேன்.\nகாரணம் சிலர் சில சமயங்களில் வருவார்கள், சில சமயங்களில் வ ருவதில்லை. என்பதற்காக எனவே அந்த எண்ணிக்கை எனக்கு கிடைக்கப் பெற்றிருக்கும் நிலையில் சகல அமைச்சுக்களினதும் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றேன்.\nஅவர்கள் தங்கள் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பான தகவல்களை எமக்கு வழங்கும்படி கேட்டுள்ளேன்.\nஅந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கலாம். மேலும் நான் அரசியல்வாதி அல்ல.\nயாழ்ப்பாணத்தில் வடமாகாணசபை உள்ளது. அங்கே அமைச்சர்களும் உள்ளார்கள். ஆனால் எல்லோரும் என்னிடம் வருகிறார்கள். என்னால் இயலுமானவற்றை நான் செய்கிறேன்.\nஇதேபோல் 1300 தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நியமனம் வழங்கப்படும்.\nஅதேபோல் 800 சுகாதார தொண்டர்கள் மற்றும் 35 முன்னாள் போராளிகளான பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படும்.\nஎனவே எல்லோருக்கும் ஒரு தடவையில் வேலை வழங்க இயலாது. மேலும் தமது வேலைகள் பிரச்சினைகளுக்காக வருபவர���கள் தங்கள் பிரச்சினை முடிந்தவுடன் சென்று விடுகிறார்கள். நன்றி கூட சொல்வதில்லை என அவர் மேலும் கூறினார்.\nகையில் மது பாட்டிலுடன் இரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட நடிகை அமலாபால் : என்னங்க ஒரு…\nசமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை பயன்படுத்தி போலி விமர்சனம்…\nநாடு முழுவதும் பேருந்துகளில் மாறு வேடத்தில் பொலிஸார்\nஇலங்கை வாழ் மக்களுக்கு அவசர செய்தி.. பரிசோதனை செய்து பாருங்கள்..\nசிகரெட் விளம்பரத்தில் நடித்த இந்த பொண்ண ஞாபகம் இருக்கா..\nபிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் அண்ணனை…\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் கையில் இருக்கும் இந்த பொண்ணு யாரு…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/New-train-between-Chennai-and-Madurai-370", "date_download": "2021-09-28T07:15:07Z", "digest": "sha1:TRJDZXKXXVXPSYHIZBFDRS6LTRXZMDDQ", "length": 8233, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "7 மணி நேரத்தில் சென்னை டூ மதுரை: WiFi, AC வசதியுடன் அதிநவீன தேஜஸ் ரயில் - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் ���ோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n7 மணி நேரத்தில் சென்னை டூ மதுரை: WiFi, AC வசதியுடன் அதிநவீன தேஜஸ் ரயில்\nஇந்தியாவின் இரண்டாவது அதிவேக தேஜஸ் ரயிலானது சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்கு விரைவில் இயக்கப்படவுள்ளது.\nஅதிநவீன வசதிகளை கொண்ட தேஜஸ் ரயிலானது இதற்கு முன்பு மும்பைக்கும் கோவாவிற்கும் இடையே இயக்கப்பட்டு பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்த தேஜஸ் ரயிலானது ஏசி மற்றும் நவீன கழிப்பறை வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ரயிலில் வை பை , தானியங்கி கதவுகள் , ஜி பி எஸ் வசதிகள் உள்ளன. பயணிகளின் கண்களை கவரும் வகையில் எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகளின் பாதுகாப்பிற்காக சிசிடிவி இணைக்கப்பட்டுள்ளது.\nபயணிகள் சொகுசாக பயணம் செய்ய வசதியான இருக்கைகள், இருக்கையின் பின்புறம் வீடியோ திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nலேப்டாப் மற்றும் மொபைல் சார்ஜ் செய்யும் வசதியும் இந்த ரயிலில் உள்ளன.\nசென்னை மதுரைக்கு இடையேயான சுமார் 500 கி.மீ களை இந்த தேஜஸ் ரயிலானது 7 மணி நேரத்தில் சென்றடையும். இதனால் பயணிகளின் பயண நேரம் சுமார் 2 மணி நேரம் குறையும்.\nஇந்த தேஜஸ் ரயிலானது சென்னைக்கும் மதுரைக்கும் இடையே வாரத்திற்கு 5 முறை இயக்கப்படவுள்ளது. காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் இந்த ரயிலானது மதியம் 1 மணிக்கு மதுரை சென்றடையும்.\nசதாப்தி ரயிலை விட தேஜஸ் ரயிலின் கட்டணம் 20 சதவீதம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-28T08:44:49Z", "digest": "sha1:E3OUW546EN4ESMYCFELWGLBQQ5MA3MYB", "length": 36584, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "கறுப்புக் கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாத்திரிகர்கள் முத்தமிட வாய்ப்பு பெற முட்டித் தள்ளுகின்றனர். அவர்களால் கல்லை முத்தமிட முடியவில்லை என்றால், அவர்கள் தங்கள் வலது கையில் ஒவ்வொரு சுற்றிலும் கல் நோக்கி சுட்டிக்காட்ட முடியும்.\nகறுப்புக் கல் (Black Stone, Hajarul Aswad, அரபு மொழி: الحجر الأسود) என்பது சவூதி அரேபியாவின் மக்கா நகரில் பெரிய பள்ளிவாசல் நடுவில் அமைந்துள்ள காபா எனும் கட்டடத்தின் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கல் ஆகும். இது இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி ஆதம், ஹவ்வா ஆகியோரின் காலத்திருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட சின்னமாகும்.[1]\nஇந்தக் கல் முஹம்மது நபியின்) பிறப்புக்கு முன்னே, இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதல் போற்றப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி கறுப்புக் கல் என்பது முஹம்மது நபியினால் கிபி 605 ஆம் ஆண்டு காபாவின் சுவருடன் இணைத்து அமைக்கப்பட்டது. கிபி 605 இற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பல துண்டுகளாக உடைக்கப்பட்ட இந்தக் கல் தற்போது காபாவின் ஓரத்தில் ஒரு வெள்ளி சட்டத்தினால் சாந்திடப்பட்டுள்ளது.[2]\nமுஹம்மது நபி வழிமுறையைப் பின்பற்றி இன்றும் முஸ்லிம் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில் காபாவைச் சுற்றி வந்து தவாப் செய்யும் போது இக்கல்லை போட்டியிட்டு ஆர்வத்துடன் முத்தமிடுவார்கள்.[3][4]\n2 வரலாறு மற்றும் பாரம்பரியம்\n4 இஸ்லாமிய கருத்து மற்றும் அடையாளங்கள்\nகல்லின் துண்டுதுண்டான முன்பக்க எடுத்துக்காட்டு\nகறுப்புக் கல் என்பது வெள்ளிச் சட்டம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சிறு பாகங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளதால் இன்று 7 அல்லது 8 பாகங்கள் ஒன்றாக்கப்பட்ட நிலையில் காணப்படக்கூடியதாக இது உள்ளது. கல்லின் முழு வெளித்தோற்ற அளவு 20 சென்டிமீட்டர் (7.9 அங்குலம்), 16 சென்டிமீட்டர் (6.3 அங்குலம்) ஆகும். இந்தக்கல் பல முறை புதுப்பித்துக் கட்டப்பட்டதால் இதன் மூல அளவு பற்றிய தெளிவு இல்லை.[2]\n\"இக்கல் ஒரு முழம் (1.4 அடி அதாவது 0.46 மீட்டர்) நீளம் கொண்டது\" என 10ஆம் நூற்றாண்டில் இதைக் கண்டவர்கள் கூறியதாக அறிய முடிகிறது.\n18 ஆம் நூற்றாண்டில் 'அலி பே' என்ற அறிஞரின் கூற்றுப்படி 42 அங்குலம் (1.10 மீட்டர்) உயரம் உடையது. முஹம்மது அலி பாஷர் என்ற அறிஞரின் கூற்றுப்படி 2.5 அடி (0.76 மீட்டர்) நீளமும் 1.5 அடி (0.46 மீட்டர்) அகலமும் கொண்டது.[2]\n19 ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1814 ஆம் ஆண்டு) சுவிஸர்லாந்தில் இருந்து யாத்திரிகராக காபாவுக்கு வந்த 'ஜோஹன் லட்விக் பர்கர்ட்' என்பவர் முதன் முதலாக மேற்கத்திய நூல்களில் கறுப்புக்கல்லைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவரின் 'அரேபியாவில் ஒரு பயணம்' என்ற புத்தகத்தில் பின்வருமாறு ஒரு விரிவான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார்.\n\"1853 இல் காபாவுக்குச் சென்ற ரிச்சர்ட் பிரான்சிஸ் பர்டன் மேலும் குறிப்பிட்டது:\n\"ரிட்டர் வொன் லஹோரின், எகிப்தில் ஆஸ்திரிய தூதர் 1817 இல் முஹம்மது அலி என்பவரால் அகற்றப்பட்ட கல்லின் ஒரு பகுதியை ஆய்வு செய்து அக்கல்லின் வெளிப்புறம் சாம்பல் போன்ற வெள்ளி நிறமும் உள்ளே தூளாக்கப்பட்ட வெள்ளி மற்றும் பச்சை நிறப் பொருட்கள் பதிக்கப்பட்டும் உள்ளது. கல்லின் முகப்புப் பகுதியில் வெள்ளை அல்லது மஞ்சள் புள்ளிகளும் உள்ளன என அறிவித்தார்.\n\"கருப்புக் கல்லைச் சுற்றி உள்ள சட்டம், கருப்பு கிஷ்வாஹ்[தெளிவுபடுத்துக] அல்லது காபாவைச் சுற்றி உள்ள கருப்புத் துணியானது பல நூற்றாண்டுகளாக பள்ளிவாசலின் பொறுப்பாளரான 'ஒத்தமான் சுல்தான்' மூலமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அச்சட்டமானது யாத்திரிகர்களால் அவ்வப்போது மாற்றப்பட்டும் காலப்போக்கில் நிலையானதாகவும் அணிவிக்கப்படும். சில நேரங்களில் நீக்கப்படும். அச்சட்டமானது துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குக் கொண்டு செல்லப்படும். அவர்கள் இன்னும் அதனை புனித பீடத்தில் ஒரு பகுதியாக கருதி துருக்கியின் 'டொப்காபி' மாளிகையில் பராமரித்து வருகின்றனர்.\nகிபி 1315. ஈரானிய ஓவியம். ஜாமி அல்-தவாரிக் விளக்கம். முஹம்மது சீரா (நபி வரலாறு), மக்காவின் குலத் தலைவர்கள் கல்லைத் தூக்கும் காட்சி\nமுஹம்மது இஸ்லாம் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கு முன்னதாகவே காபாவில் கறுப்புக்கல் அமைக்கப்பட்டதுடன் அங்கு அது பெரும் மதிப்புடையதாகவும் இருந்தது. முஹம்மது காலத்தில் அது ஏற்கனவே காபாவுடன் தொடர்புடையதாக இருந்தது. அக்காலத்தில் மக��கள் ஆண்டுக்கு ஒரு முறை அங்கு சென்று வழிபட்டு வந்தனர். மக்காவில் அமைந்து இருக்கும் காபா ஆலயத்தில் 360 விக்கிரகங்களை வைத்து அவற்றைக் கடவுள்களாக வழிபடும் ஒரு தலமாக அதை மதித்தனர். மத்திய கிழக்கில் கற்களை வழிபடுகின்ற வழக்கம் இருந்து வந்தது.\nகருப்புக் கல்லைப் போல ஒரு 'சிவப்புக்கல்' தென் அரேபியாவில் கைமன் எனும் நகரிலும் மற்றொன்று காபாவின் அல் அபலத் (தென் மக்காவின் தபலா) நகரிலும் அறியாமைக் காலத்தில் 'தெய்வீகத்தன்மை உடையதாக' கருதப்பட்டது. அந்தக் காலத்தில் வணக்க வழிபாடு என்பது பெரும்பாலும் பயபக்தியான கற்கள், மலைகள், சிறப்பான பாறை அமைப்புகள் அல்லது தனித்துவமான, அபூர்வமான மரங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு உடையதாக இருந்தது.\nகாபாவில் பொருத்தப்பட்டுள்ள கறுப்புக் கல் \"உலகத்தையும் சுவர்க்கத்தையும் இணைக்கும் ஒரு பொருளின் சின்னமாகவும்\" கருதப்படுகிறது.\nதற்போதைய கருப்புக்கல்லை காபாவின் சுவரில் முஹம்மது நபி(ஸல்) பொருத்தினார் என அறிய முடிகிறது. இப்னு இஷாக் தொகுத்து எழுதிய 'சீரா ரசூலுல்லாஹ்' என்ற நூலில் ஒரு நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பெரும் தீ விபத்தில் காபாவின் ஒரு பகுதி அளிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் மீண்டும் காபாவை கட்டியெழுப்பும் வேலையின் போது தற்காலிகமாக அந்தக் கருப்புக் கல் அதன் இடத்தை விட்டு அகற்றப்பட்டது. மீண்டும் அதை அதே இடத்தில் பொருத்துவதற்குத் தகுதியான மரியாதைக்குரிய ஒரு பெரிய மனிதர் தமக்குள் இல்லை என அவர்கள் வாதிட்டனர். அப்போது அவர்கள் அந்த வாசல் வழியாக அடுத்து யாராவது ஒருவர் வரும் வரை காத்திருந்து அவரிடமே இது பற்றி முடிவு செய்யச் சொல்லலாம் எனக் கூறினர். இந்நிகழ்வு முஹம்மதிற்கு நபித்துவம் கிடைப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது முஹம்மது நபியின் 35 ஆம் வயதில் நடைபெற்றது. இதற்கு முடிவு கூறும் விதமாக முஹம்மது, ஒரு துணியைக் கொண்டு வர செய்து மக்கா நகரத்து முக்கியப் பிரமுகர்களின் வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகளின் மூத்தவர்கள் அத்துணியின் நடுவில் அந்தக் கல்லைத் தூக்கி வைக்குமாறு கூறி அத்துணியின் மூலைகளை குலத் தலைவர்கள் ஒவ்வொருவரும் பிடித்துத் தூக்கிச் சென்று சரியான இடத்தில் வைக்கலாம் என்று கூறினார்கள்.\nஇவ்வாறாக முஹம்மது அக்கல்லை சரியான இடத்தில் பொருத்தினா��். இந்நிகழ்வு அனைத்து மக்கா வாசிகளுக்கும் திருப்தியை அளித்தது.\nஇக்கல்லின் 'தெய்வீக தன்மை' இழப்பு\nகிபி 683 இல் மக்காவில் உமையா காலத்தில் கவன் ஒன்றினால் நெருப்புத் துண்டுகள் எறியப்பட்டு கல்லின் ஒரு பகுதி முறிக்கப்பட்டது. கல்லின் துண்டுகளை அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் என்பவர் மீண்டும் வெள்ளி தசை நார் கொண்டு இணைத்தார். கிபி 930 இல் இந்தக் கல் திருடப்பட்டு ஹஜர் (நவீன பஹ்ரைன்) கொண்டு செல்லப்பட்டது. 1857 இல் ஒத்தமான் வரலாற்று ஆசிரியர் குத்புத்தீன் என்பவரின் கூற்றுப்படி அபு தாகிர் அல் கர்மாதி என்பவர் தனது மஸ்ஜித் அல் திரார் பள்ளிவாசலின் உச்சியில் அக்கல்லை நிறுவினார். ஹஜ் செய்ய செல்லும் யாத்திரிகர்களை திசை திருப்புவதற்காக அவரின் இந்தத் திட்டம் தோல்வியுற்றது. ஆனால் யாத்திரிகர்களும் கருப்புக்கல் இருந்த முந்தைய இடத்தையே வணக்கத் தலமாக தொடர்ந்தனர்.\nவரலாற்றாசிரியர் அல் ஜுவைனி கருத்துப்படி 23 ஆண்டுகளுக்குப் பின்னர் 952 இல் அது மீண்டும் காபாவுக்குக் கொண்டு வரப்பட்டது. \"கட்டளை மூலம் அதை எடுத்துச் சென்றோம். மீண்டும் கட்டளை மூலம் கொண்டு வந்தோம்\" என அறிவிக்கப்பட்டது. கடத்தல் மற்றும் அகற்றுதல் ஆகிய செயல்கள் மேலும் சேதத்தை ஏற்படுத்தியதால் கல் ஏழு துண்டுகளாக உடைக்கப்பட்டது. அதைக் கடத்திச் சென்ற அபு தாகிர் ஒரு கொடூரமான விதியை சந்தித்தாகக் கூறப்பட்டது. \"அபு தாஹிருக்கு ஒரு புண் நோய் ஏற்பட்டது. உடலில் புழுக்கள் ஏற்பட்டு மிகவும் கொடூரமான மரணத்தை அவர் அடைந்தார்\" என குத்புத்தீன் கூறுகிறார்.\nமக்காவிலுள்ள காபா. கறுப்புக் கல் காபாவின் கிழக்கு மூலையில் உள்ளது.\nஹஜ் கடமையின் போது யாத்திரிகர்கள் ஏழு தடவை காபாவைச் சுற்றி வரும்போது கறுப்புக்கல் முக்கிய பங்கு வகிக்கின்றது. யாத்திரிகர்கள் ஒவ்வொரு முறையும் சுற்றி வரும் போது கருப்புக் கல்லை முத்தமிட முயற்சி செய்கின்றனர். ஆனால் இன்றைய காலத்தில் பெரும் கூட்டம் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதால் அனைவரும் அக்கல்லை முத்தமிடுவது சாத்தியமற்றது. ஆகவே ஒவ்வொரு சுற்றின் போதும் அந்தக் கல்லின் திசையைக் கையால் சுட்டிக் காட்டுவது ஏற்கத்தக்கது எனக் கருதப்படுகிறது.\nசிலர் காபாவைச் சுற்றி வலம் (தவாப்) வரும் போது வெறுமனே சுற்று எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான ஒரு சிறந்த அடை��ாளக் கல்லாக இதைக் கருதினர்.\nஇஸ்லாமிய கருத்து மற்றும் அடையாளங்கள்[தொகு]\nஇஸ்லாமியப் பாரம்பரியத்தில் கருப்புக்கல் சுவனத்தில் இருந்து பூமியில் விழுந்ததாக நம்பப்படுகிறது. இது பூமியில் அமைக்கப்பட்ட மஸ்ஜித்களில் முதன்மையானதாகும். முஸ்லிம்கள் அந்தக்கல்லை முதலில் தூய மற்றும் திகைப்பூட்டும் வெள்ளை கல்லாக கண்டனர். பின்னர் தொடர்ந்து தொடப்பட்டதால் அந்தக் கல் கருப்பாக மாறிவிட்டது.\nஇரண்டாவது கலீஃபாவான உமர் இப்னு அல் கத்தாப் (கிபி 580–644) 'ஹஜருல் அஸ்வத்' எனும் இந்தக் கருப்புக் கல்லின் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு \"நீ யாருக்கும் தீமையோ நன்மையோ அளிக்க முடியாத வெறும் ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன். முஹம்மது நபி அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் கண்டிருக்கவில்லை என்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்\" என்றார்.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nகறுப்புக்கல்லின் தன்மை என்பது கடும் விவாதத்திற்கு உரிய ஒன்றாகும். இது எரிமலைப் பாறை எனவும் இரத்தினக்கற்களில் ஒன்று எனவும் இயற்கையான கண்ணாடி துண்டு எனவும் கல்லுக்குள் புதைந்த விண்கல் எனவும் பல வகைகளில் கூறப்படுகிறது.\n1857இல் ஆஸ்திரிய-ஹங்கேரிய கனிமங்கள் தொகுப்பிற்கு பொறுப்பான ஒரு ஆய்வாளர் தன்னுடைய முதல் அறிக்கையில் \"காபாவில் உள்ள கறுப்புக் கல் என்பது ஒரு விண்கல்\" என குறிப்பிட்டுள்ளார்.[சான்று தேவை] 1974 இல் கருப்புக் கல்லைப் பற்றி ஆய்வு[எவ்வாறு] செய்த ராபர்ட்ஸ் டைட்ஸ் மற்றும் ஜோன் மேக்ஹோன் ஆகியோர் இது ஒரு இரத்தினக் கல் வகையைச் சேர்ந்தது எனக் கூறினர்.[சான்று தேவை] அரேபிய புவியியலாளர் ஒருவரின் அறிக்கைப் படி இதன் உடற்கூறு பண்புகளின் அடிப்படையில் இதில் தெளிவாக கவனிக்கதத் தக்க வகையில் இரத்தினக் கல்லின் பரவல்பினைப்பு காணப்படுகிறது என்கிறார்.[சான்று தேவை]\nவரலாற்றுப் பதிவாளர் ஒருவரின் கருத்துப்படி இக்கல் நீரில் மிதக்கக்கூடிய திறன் கொண்டது இக்கணக்கு துல்லி��மாக இருந்தால் இக்கல் இரத்தினக்கல்லாகவோ எரிமலைக் கருங்கல்லாகவோ விண்கல்லாகவோ இருக்க முடியாது. எனினும் கண்ணாடி அல்லது படிக் கல்லாக இருக்க வாய்ப்புள்ளது.[சான்று தேவை]\nகோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எல்சபத் தாம்சன் என்பவரின் கருத்துப்படி இந்தக் கருப்புக் கல் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு வானிலிருந்து பூமியில் விழுந்தததாகும்.[சான்று தேவை] விண்கல்லின் தாக்கத்தினால் துண்டு துண்டாக ஆக்கப்பட்ட கண்ணாடித் துண்டாக இது இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மக்காவின் அல்காலி பாலைவனத்தில் மக்காவிலிருந்து 1100 கிலோமீட்டர் கிழக்கில் சிலிக்கா கண்ணாடித் தொகுதிகள் முன்னிலையில் வெப்பத்தின் தாக்கத்தால் விண்கல்லில் இருந்து நிக்கல்-இரும்பு கலவை மணிகள் வந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.[சான்று தேவை] கண்ணாடி தொகுதிகள் நீரில் தேங்கி மஞ்சள் அல்லது வெள்ளை உள்துறை மற்றும் எரிவாயு நிரப்பபட்ட்ட ஹொல்லாவ் என்பவற்றால் பளபளப்பான கருபுக் கண்ணாடி உருவாக்கப்படுகிறது. ஆனாலும் 1932 வரை விஞ்ஞானிகள் வாபர் பள்ளம் பற்றி அறிந்து இருக்கவில்லை இது ஒமானிலிருந்து ஒரு சாத்து வழி அருகே அமைந்துள்ள பாலைவனத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதியாகும். இது நிச்சயமாக நன்கு அறியப்பட்ட பரந்த பகுதியில் இருந்தது.\nஇது ஒரு போலி விண்கல் எனவும் இன்னும் ஒரு வார்த்தையில் பூமிக்குரிய கல் தவறுதலாக ஒரு விண்கல்லின் பண்புகளை கொண்டுள்ளது எனவும் பிரித்தானிய சேர்ந்த இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பரிந்துரைக்கிறது.[5]\nஇதுவரை இக்கல் ஆய்வு செய்யப்படவில்லை, அதனால் இதன் தோற்றம் ஊகத்திற்கு உட்பட்டது.[6]\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள்\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2021, 22:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/america-appreciating-to-pakistan-for-abish-syeed-punishment-for-terrorist-activities-q5mzq4", "date_download": "2021-09-28T06:48:27Z", "digest": "sha1:KCC57JSAFGDIEPOP7EODXZL62I3C7VNH", "length": 9927, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நல்��� புள்ளையா வேஷம் பேட்ட துஷ்ட சக்தி பாகிஸ்தான்.!! உருகி உருகி பாராட்டிய உலக நடிப்பு அமெரிக்கா...!! | america appreciating to Pakistan for abish syeed punishment for terrorist activities", "raw_content": "\nநல்ல பிள்ளையா வேஷம் பேட்ட துஷ்ட சக்தி பாகிஸ்தான். உருகி உருகி பாராட்டிய உலக நடிப்பு அமெரிக்கா...\nமும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதுக்கு சிறை தண்டனை வழங்கிய பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது . கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி மும்பையில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர்.\nமும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதுக்கு சிறை தண்டனை வழங்கிய பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது . கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி மும்பையில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ஆவார், இவர் ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் தலைவராக செயல்படுகிறார் . இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து வந்தது.\nஇந்நிலையில் இவர் பயங்கரவாத செயல்களுக்கு வெளிநாடுகளில் இருந்தது நிதி திரட்டினார் என இவர் மீது பாகிஸ்தான் லாகூரில் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இந்நிலையில் நிதி நடவடிக்கை பணிக்குழு கொடுத்த அழுத்தம் காரணமாக ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகளும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர் . இந்நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் தொடங்கியது . விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது அதில் ஹபீஸ் சயீத் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு பதினோரு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில் ஹபீஸ் சயீத்திற்கு சிறைதண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது . இது குறித்து தெரிவித்துள்ள , தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க பொறுப்பு துணைச் செயலாளர் ஆலிஸ் ஜி வெல்ஸ் , ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு வழங்க��்பட்ட தண்டனை லக்ஷர் ஈ தொய்பா அமைப்பின் குற்றங்களுக்கு அந்த அமைப்பை பொறுப்பேற்க வைப்பதுடன், பயங்கரவாத நிதியுதவியை எதிர்ப்பதற்கான ஒரு சர்வதேச கடமை என்பதை உணர்ந்து பாஸ்தான் நடந்து கொண்டுள்ளது பாராட்டுக்குறியது, பாகிஸ்தானின் இந்நடவடிக்கை தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு முக்கிய படிநிலை என பாராட்டியுள்ளார் .\nஅமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட கலைப் பொருட்களை அள்ளிக்கொண்டு வந்த பிரதமர் மோடி… மதம் தொடர்பான சிலைகள் ஒப்படைப்பு…\nஇந்தியா வளர்ந்தால் உலகமும் வளரும்.. ஐ.நா. சபையில் பிரதமர் மோடி உரை..\nஉங்கள் வருகைக்கான ஒட்டுமொத்த இந்தியாவே காத்திருக்கிறது.. துணை அதிபர் கமலா ஹாரிசை நெகிழவைத்த பிரதமர் மோடி.\nநாடாளுமன்ற உறுப்பினர் மீது கொடூர தாக்குதல்.. ஒட்டுமொத்த தமிழர்களும் கொதிப்பு.. காரணம் இதுதானா.\nஆப்கானிஸ்தானில் பெண்கள் இனி வீட்டிலேயே இருக்கணும்... தொடங்கியது தலிபான்கள் அட்டூழியம்.\nஇங்கெல்லாம் உடனே சோதனை நடத்துங்க… ஸ்டாலின் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…\nஉடலை இறுக்கி பிடித்திருக்கும்... பிங்க் நிற பீச் உடையில் படு கிளாமரில் போஸ் கொடுத்த விஜய் டிவி டிடி..\nஉத்திரப்பிரதேசத்தில் தேர்வானவர்களுக்கு சென்னை ரயில்வேயில் வேலை.. கொந்தளிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.\nசட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….\n'பேர் வச்சாலும்' பாட்டுல ஆடிய நடிகை அனகா... நெருக்கமாக இருக்கும் அந்த ஆண் யார்..\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/tata-venture/what-is-the-service-and-maintenance-cost-of-tata-venture.html", "date_download": "2021-09-28T06:31:49Z", "digest": "sha1:DSZZYSEWPGRWWP56U26G2C5PCOBGZYDU", "length": 4322, "nlines": 128, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the service and maintenance cost of Tata Venture? வென்ச்சூர் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா வென்ச்சூர்\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா வென்ச்சூர்டாடா வென்ச்சூர் faqs What ஐஎஸ் the service மற்றும் maintenance cost அதன் டாடா Venture\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 13, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/pv-sindhu-stroms-in-to-semi-final-tokyo-2020-olympics-1696440.html", "date_download": "2021-09-28T08:10:24Z", "digest": "sha1:JIHF2B23PHIDX6OSEB4VM7UC3MNPTJEG", "length": 6493, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "PV Sindhu stroms in to semi final | Tokyo 2020 | Olympics - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2019 World Cup-ல் இருந்த அதே சிக்கல்.. உடனே சரி செய்யுமா India Team\nமதுரை: ரூ.12 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள்… இலங்கைக்கு செல்ல முயன்ற இருவரிடம் விசாரணை\nVijay Makkal Iyakkam கலைக்கப்பட்டு விட்டதா\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.bakthi.net/2021/08/blog-post_7.html", "date_download": "2021-09-28T06:46:44Z", "digest": "sha1:TQ23VCR7PUIORYYK3RLSXZKPMJYO3QMH", "length": 3728, "nlines": 45, "source_domain": "www.bakthi.net", "title": "யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா! | Bakthi.net", "raw_content": "\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா\nயாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா இன்று(07.08.2021) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.\nஇந்த ஆண்டு (2020) கேதார கௌரி விரதத்தை நிறைவு செய்வது எவ்வாறு\nஇலங்கையில் தற்போது உலகளாவிய பெருந்தொற்றை தடுக்கும் முகமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் காரணமாக ஆலயங்களில் அர்ச்சகர்கள் தவிர்...\nவேதமும் ஆகமமும் இறை உண்மையை எடுத்துரைக்கும் நூல்களாகும்.இவை இரண்டும் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை. இவற்றுள் வேதம், ‘பொதுநூல்’ என்றும் ஆகமம...\nBakthi.net: யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/23005457/Auto-driver-commits-suicide-by-hanging.vpf", "date_download": "2021-09-28T06:30:02Z", "digest": "sha1:GJBBDOAVQ5JZKCD7IMNJK3LPX6AECNN5", "length": 11036, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Auto driver commits suicide by hanging || தூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை\nதூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.\nவிருதுநகர் அருகே உள்ள எம்.செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குருவாயம்மாள். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 21). ஆட்டோ டிரைவரான இவர் உடல் நலக் குறைவால் கடந்த 10 நாட்களாக வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் குருவாயம்மாள் வெளியூருக்குச் சென்றிருந்த போது சதீஷ்குமார் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றிய புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\n1. திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nசுரண்டை அருகே திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபுளியங்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n3. பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை\nவீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\n4. விஷம் குடித்து விவசாயி தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்\nஉடையார்பாளையம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஜாமீனில் வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. ஐகோர்ட்டில் உதவியாளர் பணி: 3,500 பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் குவிந்தனர்\n2. ஜோலார்பேட்டை அருகே விவசாய நிலத்தில் மனைவியுடன் நாற்றுநட்ட கலெக்டர்\n3. பெண் தற்கொலை செய்ததாக கூறிய வழக்கில் திடீர் திருப்பமாக தாங்கள��� உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் பெண்ணை தாயும், பெரியப்பாவும் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. கொலையை மறைத்த தந்தையும் போலீசில் சிக்கினார்.\n4. பெண்ணாடம் அருகே பிளஸ்-1 மாணவி திடீர் சாவு; போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு தாய், உறவினர்கள் மீது வழக்கு\n5. நீண்ட நேரமாக செல்போனில் பேசியதை கண்டித்ததால் தொழிலாளியை கத்தியால் குத்திய மனைவி சிறையில் அடைப்பு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=125", "date_download": "2021-09-28T07:34:28Z", "digest": "sha1:H5FCMJE5O6DQKRJJQPH2PDRMEFVWIZQU", "length": 6840, "nlines": 84, "source_domain": "www.dravidaveda.org", "title": "இரண்டாந் திருமொழி", "raw_content": "\nதேட்டரும்திறல் தேனினைத்தென் னரங்கனைத்திரு மாதுவாழ்\nவாட்டமில்வன மாலைமார்வனை வாழ்த்திமால்கொள்சிந் தையராய்\nஆட்டமேவி யலந்தழைத்தயர் வெய்தும்மெய்யடி யார்கள்தம்\nஈட்டம்கண்டிடக் கூடுமேலது காணும்கண்பய னாவதே\nதோடுலாமலர் மங்கைதோளிணை தோய்ந்ததும்சுடர் வாளியால்\nநீடுமாமரம் செற்றதும்நிரை மேய்த்துமிவை யேநினைந்து\nஆடிப்பாடி அரங்கவோஎன்ற ழைக்கும்தொண்ட ரடிப்பொடி\nஆடனாம்பெறில் கங்கைநீர்குடைந் தாடும்வேட்கையென் னாவதே\nஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன்னி ராமனாய்\nமாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே\nராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட ரங்கன்கோயில் திருமுற்றம்\nசேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே\nறாய்ச்சிகண்டு ஆர்த்ததோளுடை யெம்பிரானென்ன ரங்கனுக்கடி\nயார்களாய் நாத்தழும்பெழ நாரணாவென்ற ழைத்துமெய்தழும் பத்தொழு\nதேத்திஇன்புறும் தொண்டர்சேவடி ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே\nபொய்சிலைக்குர லேற்றெருத்தமி றுத்துபோரர வீர்த்தகோன்\nசெய்சிலைச்சுடர் சூழொளித்திண்ண மாமதிள்தென்ன ரங்கனாம்\nமெய்சிலைக்கரு மேகமொன்றுதம் நெஞ்சில்நின்று திகழப்போய்\nமெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந் தென்மனம்மெய்சி லிர்க்குமே\nஆதியந்தம னந்தமற்புதம் ஆனவானவர் தம்பிரான்\nபாதமாமலர் சூடும்பத்தியி லாதபாவிக ளுய்ந்திட\nதீதில்நன்னெரி காட்டியெங்கும் திரிந்தரங்கனெம் மானுக்கே\nகாதல்செய்தொண்டர்க் கெப்பி��ப்பிலும் காதல்செய்யுமென் னெஞ்சமே\nகாரினம்புரை மேனிநல்கதிர் முத்தவெண்ணகைச் செய்யவாய்\nஆரமார்வ னரங்கனென்னும் அரும்பெருஞ்சுட ரொன்றினை\nசேரும்நெஞ்சின ராகிச்சேர்ந்துக சிந்திழிந்தகண் ணீர்களால்\nவாரநிற்பவர் தாளிணைக்கொரு வாரமாகுமென் னெஞ்சமே\nமாலையுற்றக டல்கிடந்தவன் வண்டுகிண்டுந றுந்துழாய்\nமாலையுற்றவ ரைப்பெருந்திரு மார்வனைமலர்க் கண்ணனை\nமாலையுற்றெழுந் தடிப்பாடித்தி ரிந்தரங்கனெம் மானுக்கே\nமாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு மாலையுற்றதென் நெஞ்சமே\nமொய்த்துக்கண்பனி சோரமெய்கள்சி லிர்ப்பஏங்கி யிளைத்துநின்று\nஎய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந் தாடிப்பாடியி றைஞ்சிஎன்\nஅத்தனச்ச னரங்கனுக்கடி யார்களாகி அவனுக்கே\nபித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார்முற்றும் பித்தரே\nஅல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன்மெய்யடி யார்கள்தம்\nஎல்லையிலடி மைத்திறத்தினில் என்றுமேவு மனத்தனாம்\nகொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன்குல சேகரன்\nசொல்லினின்தமிழ் மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்க ளாவரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+26+cn.php", "date_download": "2021-09-28T07:10:30Z", "digest": "sha1:URPH46OHZHIVRALVC2LHZDMCIXFCSBKR", "length": 4391, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 26 / +8626 / 008626 / 0118626, சீனா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 26 (+86 26)\nமுன்னொட்டு 26 என்பது Taipeiக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Taipei என்பது சீனா அமைந்துள்ளது. நீங்கள் சீனா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சீனா நாட்டின் குறியீடு என்பது +86 (0086) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Taipei உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +86 26 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Taipei உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +86 26-க்கு மாற்றாக, நீங்கள் 0086 26-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/a13ae74144/potta-pulla-manasu-tamil-songs-lyrics", "date_download": "2021-09-28T08:13:35Z", "digest": "sha1:4PYSAXKWUQGOD7MP4BDPHAOHYPPM7C7W", "length": 7002, "nlines": 137, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Potta Pulla Manasu songs lyrics from Selva tamil movie", "raw_content": "\nபொட்டப்புள்ள மனசு பாடல் வரிகள்\nபொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு\nபொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு\nபொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு\nபொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு\nஉள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்\nஉன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே\nபொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு\nபொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு\nஒத்த பின்னல் பின்னி அத மார்மேலேதான் போட்டு\nஉன்ன பாத்து பூ வச்சா உனக்கது பிடிக்கிறதா\nஎன்ன பாத்து வச்ச அந்த குண்டு மல்லிதான்\nஉன்ன கொஞ்சம் கிள்ளி பார்க்க சொல்லாதா\nகண்ணால கடுதாசி நான் ஏன் போட்டேன்\nஅம்மாடி நானும்தான் விழி வழி பதில் எழுத\nபதிலைத்தான் எதிர்பார்த்து பாதி வயசாச்சே\nபொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு\nபொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு\nமஞ்ச வெயில் மேல நிதம் மேக்காலதான் சாயும்\nஅந்தி நேரம் ஏன் இந்த உதடுகள் வேடிக்குதய்யா\nஒத்தடங்கள் வச்சா அந்த வெப்பம் கொறையும்\nஅடி ஒத்தையாக நீயும் நின்னா வேகாதா\nஎப்போதும் தாகம் தான் ஏன்யா ஏன்யா\nஉண்டாச்சு மோகம்தான் சின்ன வயசுல வருவது தான்\nவந்தாச்சு அதுக்காக ம் ம் ம் ம் ….\nபொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு\nபொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு\nஉள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்\nஉன் நினைப்ப கொழை��்சு நெத்தி பொட்டு வச்சேனே பொட்டு வச்சேனே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPotta Pulla Manasu (பொட்டப்புள்ள மனசு)\nLappu Tappu (லப்பு டப்பு)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nApoorva Sagodharargal| அபூர்வ சகோதரர்கள்\nSolladha Raagangal / சொல்லாத ராகங்கள்\nOh Pyari / பியாரி பாணி\nEn Frienda Pola / என் பிரெண்டை போல\nAnjali Anjali / அஞ்சலி அஞ்சலி\nVanam Thottu / வானம் தொட்டு\nThooral Nindralum / தூறல் நின்றாலும்\nChikku Bukku| சிக்கு புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/There-was-huge-beliefs-in-ladies-periods-bleeding-21131", "date_download": "2021-09-28T08:07:52Z", "digest": "sha1:WWYFDFO54SRJOKGVG6UVMHUBIVMHHRZT", "length": 11993, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆண்கள் குடிக்கும் பானத்தில் மாதவிடாய் ரத்தத்தை கலக்கும் இளம் பெண்கள்..! பல தலைமுறை ரகசியம்..! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nஆண்கள் குடிக்கும் பானத்தில் மாதவிடாய் ரத்தத்தை கலக்கும் இளம் பெண்கள்..\nபெண்களின் மாதவிடாய் ரத்தத்தை ஆண்கள் குடிக்கும் பானங்களில் கலந்து கொடுப்பதன் மூலமாக அவர்களை வசியப்படுத்தலாம் என்ற நம்பிக்கை தலைமுறை தலைமுறையாக நீடித்து வந்துள்ளது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாலம் காலமாக பெண்களின் மாதவிடாய் பற்றி பல நிரூபிக்கப்படாத நம்பிக்கைகள் இந்த உலகில் பல இடங்களில் நிலவி வருகின்றன. இன்னுமும் சில இ‌டங்களில் அந்த நம்பிக்கைகள் நிலவி வருகின்றன என்பது குறி���்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் புனித செடிகளுக்கு அருகில் செல்லக் கூடாது எனவும் அவர்கள் அக்காலங்களில் புனித மற்றவர்களாக கருதப்பட்டு வருகின்றனர். ஒருவேளை இந்த மாதவிடாய் காலங்களில் பெண்கள் அந்த செடிகளை தொட்டால் அதுவும் புனிதமற்றதாக மாறிவிடும் என நம்பப்படுகிறது. இன்றும் இந்த நம்பிக்கை நம் நாட்டில் நிலவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.\nஇதேபோல் நம்முடைய முன்னோர்கள், ஆண்கள் பெண்களின் மாதவிடாய் காலங்களின்போது அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாக பிறப்பார்கள் என்று நம்பினர். ஆனால் இதுவரை அதற்கு ஆதாரம் ஏதும் கிடையாது என்பது நிதர்சனமான உண்மை. இதேபோல் பிரஞ்சு நாட்டில், மாதவிடாய் காலத்தில் பெண்களுடன் உடலுறவு கொண்டால் அரக்கர்கள் பிறப்பார்கள் எனவும் நம்பினர். பண்டையகால ரோமானியர்களோ மாதவிடாய் காலங்களில் பெண்களை சூனியக்காரிகளாக சித்தரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை இருண்ட மந்திரவாதிகள் எனவும் அழைத்தனர்.\nஇதே மாதிரி ஆபிரிக்காவில், ஒரு ஆணை மயக்குவதற்கு ஒரு பெண் தன்னுடைய மாதவிடாய் காலத்தின் போது வெளியேறும் ரத்தத்தை அவரது காபியிலோ அல்லது வேறு ஏதேனும் பானத்திலோ கலந்து கொடுக்கலாம் என்று நம்பினர். மேலும் இதனை ஒரு வசிய பொருளாக அவர்கள் பார்த்துள்ளனர். ஐரோப்பா நாட்டை சேர்ந்த மக்கள் பலரும் தொழுநோயை குணப்படுத்த மாதவிடாயின் போது வெளியேறும் ரத்தம் பயன்படுத்தப்படும் என்று நம்பினர். மேலும் இதனை ஏவாளின் சாபம் என்றும் அவர்கள் கருதினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோன்று ரோமானிய நாட்டைச் சேர்ந்த இயற்கையியலாளர் எல்டர் என்பவர் பெண்களின் மாதவிடாய் குறித்து பல கருத்துக்களை கூறியிருக்கிறார். அதாவது மாதவிடாய் இருக்கும் ஒரு பெண்ணுடன் உறவு கொண்டால் புதிய ஒயின் கூட புளிப்பாக மாறும் எனவும் பயிர்கள் வாடிப்போகும், தேனீக்களை கொன்றுவிடும், தோட்டங்களில் விதைகளை காய வைக்கும், இரும்பு மற்றும் வெண்கலம் போன்ற உலோகங்களை துருப்பிடிக்க வைக்கும், காற்றில் ஒரு படுபயங்கரமான வாசனையை உண்டாக்கும் என பல வினோதமான தகவலை அவர் கூறியிருக்கிறார். இதுபோன்று ஐரோப்பியர்கள் பெண்களின் மாதவிடாய் காலங்களில் ���ற்படும் உதிரப் போக்கை கட்டுப்படுத்துவதற்காக தவளையை எரித்து சாம்பலாக்கி துணியில் முடிந்து அதனை பெண்களின் யோனிக்கு அருகில் கட்டி கொண்டதாக பல தகவல்கள் கூறப்படுகிறது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/announcement-15", "date_download": "2021-09-28T08:00:36Z", "digest": "sha1:5U65OUNJFK2QHM23OL2FW5PBQMOJEXTS", "length": 9392, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 December 2019 - தண்டோரா | Announcement - Vikatan", "raw_content": "\nசெழிப்பான லாபம் தரும் செம்மரச் சாகுபடி\nஇனிப்பான வருமானம் கொடுக்கும் ஃபேஷன் ஃப்ரூட்\nஊடுபயிரில் உன்னத வருமானம் கொடுக்கும் சின்ன வெங்காயம்\n92 வீடுகள், தினமும் 60 கிலோ... காய்கறிக் கழிவு மேலாண்மையில் அசத்தும் குடும்பப் பெண்கள்\n - பட்டணத்துப் பெண்ணின் அனுபவம்\n“உங்கள் கையில்தான் உள்ளாட்சி...” கிராமப்புற மக்களுக்கு வழிகாட்டும் தன்னாட்சி\n“கலப்புப் பயிர் செய்தால் கடன் தொல்லை இருக்காது\nமதிப்புக்கூட்டலில் அசத்தும் வேளாண் கூட்டுறவுச் சங்கம்..\n99 கிலோமீட்டரில் பாரம்பர்ய உணவகம்\nமாதம் 28,000 ரூபாய்... மொட்டை மாடியில் கோழி வளர்ப்பு\n - அறிவியல்பூர்வமாக நிரூபித்த சிக்கிம்\nமக்காச்சோளம் விலை குறைய வாய்ப்பு\n“வேளாண்துறை அமைச்சரின் மாவட்டத்தில் வேளாண் அறிவியல் மையம் இல்லை\nமண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை\nநல்மருந்து 2.0 - காமாலை போக்கும் கீழாநெல்லி - ஆயுளை அதிகரிக்கும் நெல்லி\nபூச்சி மேலாண்மை: 19 - பூச்சிக்கொல்லி விஷத்தைப் புரிந்துகொள்ளுங்கள்\nமரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்\n`தட்கல் திட்டத்தால் எங்களுக்கு பாதிப்புதான்’ - இலவச மின் இணைப்பு பற்றி விவசாயிகள் வருத்தம்\nமுல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்; கேரள அரசின் புதிய நாடகமா\n`பொங்கலுக்குள் ஆந்திரா பொன்னிக்கு நிகரான புதிய நெல் ரகம்' - உலக நெல் மாநாட்டில் அறிவிப்பு\nகல்செக்கு எண்ணெய்,பனம் பழம் ஜூஸ்\nஅரை ஏக்கர் மீன் குளம் 6 மாதங்கள்.... ரூ.1,65,000 அப்போது நஷ்டம்; இப்போது லாபம்\nசுத்திகரிப்பு கழிவு நீரில் சுவையான கால்நடைத் தீவனம்முன்னோடியாக செயல்படும் புதுக்கோட்டை நகராட்சி\n25 ஏக்கர்... ஆண்டுக்கு, ரூ.17 லட்சம் லாபம் முன்னாள் உரக்கடைக்காரரின் இயற்கை விவசாயம்\n'லாபம்' படமும் கூட்டுப்பண்ணைப் பாடமும்\nதென்னை மரம் ஏறும் கருவி இலவசமாகவே கிடைக்கும்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalnews.com/topnews/director-shankars-daughter-marries-cricket-team-captain/cid3446580.htm", "date_download": "2021-09-28T08:25:20Z", "digest": "sha1:CNK4JBFAX5MCXE5HKP5BFVURCG4CJDZO", "length": 4408, "nlines": 36, "source_domain": "kalakkalnews.com", "title": "டைரக்டர் ஷங்கர் மகள்- கிரிக்கெட் அணி கேப்டன் திருமணம்", "raw_content": "\nடைரக்டர் ஷங்கர் மகள்- கிரிக்கெட் அணி கேப்டன் திருமணம்\nபிரமாண்ட திரைப்பட இயக்குநரான ஷங்கர் வீட்டில் விசேஷம். ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர் ரஜினி, கமல், விஜய் என தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி நடிகர்களையும் இயக்கியதோடு, மிகப்பெரிய வெற்றிப்படங்களையும் கொடுத்திருக்கிறார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு இப்போது திருமணம்.\nரஞ்சி அணி கேப்டன் :\nடாக்டரான ஐஸ்வர்யா புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை மணக்க இருக்கிறார்.\nதமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன்தான் இந்த ரோஹித்.\n29 வயதான ரோஹித், தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குள் விளையாட இடம்கிடைக்காததால் 2015-ல் இலங்கைக்குச் சென்றுவிளையாடியவர். அதன்பிறகு தந்தை தாமோதரனின் முயற்சியால் புதுச்சேரி ரஞ்சி அணி தொடங்கப்பட்டு, அதற்கு கேப்டனாகவும் மாறினார் ரோஹித்.\nகிரிக்கெட் வீரர் ரோஹித்கிரிக்கெட் வீரர் ரோஹித்\nநடப்பு சீசனில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் புதுச்சேரி அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று அதிகபட்ச ஸ்கோராக 63 ரன்கள் அடித்திருந்தார் ரோஹித்.\nஐஸ்வர்யா - ரோஹித் திருமணம் வரும் ஞாயிற்றுக்கிழமை 27- ந்தேதி அன்று மகாபலிபுரத்தி���் நடக்க இருக்கிறது.\nசினிமாவில் பல கோடி ரூபாய்க்கு செட் போட்டே பிரபலமான ஷங்கர் மகள் திருமணத்துக்கும் பிரமாண்ட செட் அமைத்திருக்கிறார். ‘2.0’ படத்துக்கு கலை இயக்குநராகப் பணியாற்றிய முத்துராஜ், ஷங்கர் மகள் திருமணத்துக்கும் செட் போட்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0/", "date_download": "2021-09-28T07:34:20Z", "digest": "sha1:AFKXT4UIE4FAK4B6C2S2RWZCLVCFFGKD", "length": 16877, "nlines": 139, "source_domain": "makkalkural.net", "title": "ஆசையின் மறுபக்கம் – ஆவடி ரமேஷ்குமார் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஆசையின் மறுபக்கம் – ஆவடி ரமேஷ்குமார்\n” என்னை மன்னிச்சுடு சுபத்ரா” என்றான் பூவேந்திரன்.\nமுதல் இரவில் முதல் வார்த்தையாய் வந்ததை எதிர்பார்க்காத சுபத்ரா அர்த்தம் புரியாமல் புருவத்தை உயர்த்தினாள்.\nடம்ளரோடு இருந்த பால் சொம்பை அவளிடமிருந்து வாங்கி ஸ்டூலின் மேல் வைத்தவன், சுபத்ராவின் தோள்களை தொட்டு கட்டிலில் அமர வைத்தான்.\n” எதுக்கு மாமா மன்னிப்பு கேட்கிறீங்க\n” அது வந்து… உன் அக்காவை பெண் பார்க்க வந்திட்டு உன்னை பெண் கேட்டது எப்பேர்ப்பட்ட தப்பு. உன் அக்கா மனசு என்ன பாடுபட்டு இருக்கும்.உங்க வீட்லயும்..”\n” ப்ச்…இது சில இடங்கள்ல நடக்கிறது தானே…என்ன,\n‘ உன் அக்காவுக்கு கல்யாணம் ஆகிற வரைக்கும் நான் காத்திருக்கிறேன்’ னு நீங்க நாகரிகமா சொன்னீங்க. ஆனா எங்க அக்காவுக்கு எதுவும் அமையல.அதனால நம்ம கல்யாணத்தை முதல்ல நடத்தும்படி ஆயிடுச்சு”\n” இருந்தாலும் நான் செஞ்சது தப்பு தான்.நம்ம கல்யாணத்துல உன் அக்கா முதல் ஆளா நின்னு ஓடி ஓடி வேலை செய்யறதை பார்த்ததும் எனக்கு ரொம்ப சங்கடமாயிடுச்சு.உன் அக்காகிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டேன் சுபத்ரா”\n” சரி விடுங்க மாமா”\nசுபத்ராவின் அசாத்திய அழகை மின்னொளியில் மிகவும் அருகில் ரசித்துப்பார்த்தான் பூவேந்திரன். பின் மெல்ல அவளை அணைக்க நெருங்கினான்.\n” பால் சாப்பிடுங்க மாமா” என்று சொம்பை எடுத்தாள் சுபத்ரா.\nடம்ளரில் பாலை ஊற்றி நீட்டியவள்,\n” நீங்களும் என்னை மன்னிக்கனும் மாமா” என்றாள்.\nஇப்போது அவன் முறை. அவனுக்கு விழிகள் விரிந்து கூர்மையானது. பார்வையாலேயே ‘ என்னது’ என்று கேட்டான்.\n” நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் அதிக போக்குவரத்து இல்லேனாலும் ரொம்ப வருஷமா அறிமுகமான குடும்பம்”\n” எங்க வீட்ல அக்கா- தங்கை; உங்க வீட்ல அண்ணன்- தம்பி”\n” பெரியவனுக்கு பெரியவளையும் சின்னவனுக்கு சின்னவளையும் ..”\n” முடிச்சுப்போட்டுடலாம்னு நம்ம பெற்றோர்கள் பேசி வச்சிருந்தார்கள். நான் தான்\nஅதைய குழப்பிட்டேன். இப்ப நீ என்ன சொல்ல வர்றே சுபத்ரா\n” அவசரப்படாதீங்க மாமா. நீங்க என் அக்காவைத்தான் கட்டிக்குவீங்கனு நானும் உங்க தம்பியும் நினைச்சிட்டிருந்தோம்.ஸோ, நானும் அவரும் தான் ஜோடி சேரப்போறம்கிற எண்ணத்துல நாங்க காதலர்களா பழகி, ஒண்ணா\nசொந்த பந்தங்களுக்கு தெரியாம வெளியில் சுத்திட்டிருந்தோம்”\n” செய்தி புதுசா இருக்கே. உண்மையாவா\n” ஆமாம் மாமா.தப்பு பண்ற அளவுக்கு போயிட்டோம்.எனக்கு திடீர்னு புத்தி வந்து உங்க தம்பி கிட்ட\nஇது வேண்டாம்’ னு சொல்லி சம்மதிக்க மறுத்திட்டேன். இதனால ஏமாற்றமடைஞ்ச உங்க தம்பிக்கு என் மேல கோபம், ஆத்திரம்\n‘ என் மேல நம்பிக்கை வைக்காதவ என் வாழ்க்கையிலேயே வேண்டாம்; உன் மூஞ்சியிலேயே இனி நான் முழிக்கமாட்டேன்’ னு முகத்தில் அடிச்ச மாதிரி சொல்லிட்டு, பணம் சம்பாதிக்க துபாய் போய்ட்டாரு.\nஇதுல என் மேல பெரிய தப்பு ஒண்ணும் இருக்கிறதா எனக்கு தெரியல மாமா.இது நடந்து ரெண்டு மாதம் கழிச்சு\nநீங்க எங்க வீட்டுக்கு வந்து ஆளை மாத்தி பெண் கேட்டீங்க.என் விசயம் தெரிஞ்ச ஒரே ஆள் என் அக்காதான். அவ தான் ஏதேதோ சொல்லி…என் அம்மா அப்பாவ சரிகட்டி சம்மதிக்க வச்சா. இருந்தாலும் நான் உங்க கிட்ட முன்னாடியே சொல்லாம மறைச்சது தப்பு தான்.என்னை மன்னிப்பீங்களா மாமா\nதம்பி ஜெகன் எவளையோ காதலித்து அவளை இழுத்துக்கொண்டு துபாய்க்கு ஓடிப்போகும் முன் தனக்கு தெரியாமல் சுபத்ராவை காதலித்திருக்கிறான் என்கிற\nவிசயத்தை கேட்ட பூவேந்திரனுக்கு தலை கிறுகிறுத்தது.\n‘ ஆயுள் தண்டனை’ பெற்ற கைதி போல அவனின் உடலும் மனமும் கலங்க ஆரம்பித்தது.\n” நான் மன்னிக்கிற அளவுக்கு\nநீயொன்னும் பெரிய தப்பு பண்ணலையே சுபத்ரா.இந்த விசயத்தை இன்றோடு விட்டுருவோம்”என்று சொல்லி சமாளித்தான் பூவேந்திரன்.\nஅவள் விளக்கை மட்டும் அணைக்கவில்லை ; அவனையும்தான்……\nபக்கத்து வீடு– ராஜா செல்லமுத்து\nபிச்சை – ஆவடி ரமேஷ்குமார்\nநினைவு - ராஜா செல்லமுத்து\nTagged ஆசையின் மறுபக்கம், ஆவடி ரமேஷ்குமார்\nசீரியல் பைத்தியம் – ஆர்.எஸ். மனோகரன்\nசீரியல் பைத்தியம் ஆன மனைவி ராணியை இன்னிக்கி அசத்திப்புட வேண்டும் என்ற முடிவுடன் வீட்டில் காலடி வைத்தான் ராஜா. கையில் ஒரு ரெட்டை ரோஜா அப்புறம் செம்பருத்தி வைத்திருந்தான். மகராசி, என் நாயகி, வீட்டின் திருமகள் எங்கே இருக்காளோ தெரியலையே என தேடினான் ராஜா. கிச்சனில் அவளைப் பார்த்ததும் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ எனக் கூவினான். கையில் பூக்களுடன் அவளைப் பார்த்து பூவே பூச்சூடவா என அவன் நீட்ட அவள்.. வந்து தலையைக் காட்ட, ஒரே […]\nவடக்கிருத்தல் – ராஜா செல்லமுத்து\nஊர் குளத்தின் அருகே ஊர் மக்கள் எல்லாம் திரண்டு நின்றார்கள். சிறுசுகள் முதல் பெருசுகள் வரை வயது வித்தியாசமின்றி அத்தனை பேரும் பொன்னுச் சாமியையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொன்னுச்சாமி ஊர் குளத்தின் நடுவே இருந்த தீவு போன்ற மண் திட்டில் வடக்கு நோக்கி அமர்ந்த படி உண்ணா நோன்பு இருந்தார். அவரை எத்தனை பேர் கூப்பிட்டுப் பார்த்தார்கள். பொன்னுச்சாமி அந்த இடத்தை விட்டு வருவதாகத் தெரியவில்லை. பொன்னுச்சாமி உனக்கு என்ன கிறுக்கு புடிச்சிருக்கா\nசமுதாயப் பொறுப்புணர்ச்சி – மு.வெ.சம்பத்\nரமணி கீதாவிடம் நாம் வளர்த்த மகன் சந்துரு. அவன் அழுது கொண்டு பள்ளியில் சேர்த்தது இப்போது தான் போலிருக்கிறது. அது மறக்கவில்லை. அதற்குள் அவன் படிப்பை முடித்து விட்டு தற்போது மருத்துவராக செல்கிறான்; நாட்கள் எவ்வளவு வேகமாகச் செல்கிறது என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை என்றார் ரமணி. கீதாவிடம் இருந்து பதிலாக புன்னகை ஒன்றே வெளிவந்தது. ரமணி கீதாவிடம் மறந்தே போச்சு, ஒரு மணி நேரம் முன்பு தான் ராமமூர்த்தி தொடர்பு கொண்டார். நமது பையனை அவர்கள் […]\nவாய்ப் புண் குணமாக்கும் மணத்தக்காளி கீரை\nவிண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை அனுப்பும் சீனா\nதன்னைக் கொல்ல திரிணாமுல் சதி: பாஜக துணை தலைவர் குற்றச்சாட்டு\nபணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: அடையாளங்களை வெளியிட தடை\nமதுரவாயல் மார்க்கசகாயேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.22 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு\nதமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா: 1,657 பேருக்கு புதிதாக தொற்று உறுதி\n‘ஆகாஷ் பிரைம்’ ஏவுகணை சோதனை: இலக்கை துல்லியமாக தாக்கி வெற்றி\nதன்னைக் கொல்ல திரிணாமுல் சதி: பாஜக துணை தலைவர��� குற்றச்சாட்டு\nபணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: அடையாளங்களை வெளியிட தடை\nமதுரவாயல் மார்க்கசகாயேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.22 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/2-0-issue-director-shankar-s-relative-held-045363.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-28T07:44:20Z", "digest": "sha1:2VBYL74RECQEXFTBLSNP65WOHSZ53L47", "length": 12074, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செய்தியாளர் மீது தாக்குதல்: இயக்குனர் ஷங்கரின் உறவினர் கைது | 2.0 issue: Director Shankar's relative held - Tamil Filmibeat", "raw_content": "\nநீட் தேர்வால் என் குடும்பத்திலும் தற்கொலை: சாய் பல்லவி\nFinance முகேஷ் அம்பானியின் அடுத்த மெகா திட்டம்.. Glance நிறுவனத்தில் முதலீடு..\n இந்த மூணு காரணத்தால்தான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்..அது என்ன தெரியுமா\nNews இதனால தான் நம்ம ஆத்தா ஒரு நாள் மாவாட்டி 2 மாசம் வைச்சு உயிர வாங்குது.. அம்மா அட்ராசிட்டிஸ்\nEducation 10, 12-வது தேர்ச்சியா சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports அந்த சீனியர் வீரர் இவர்தான்.. கோலி பதவி விலகலுக்கு பின்னால் மர்மம்..பிசிசிஐயிடம் ரகசிய குற்றச்சாட்டு\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெய்தியாளர் மீது தாக்குதல்: இயக்குனர் ஷங்கரின் உறவினர் கைது\nசென்னை: 2.0 படப்பிடிப்பின்போது செய்தியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக இயக்குனர் ஷங்கரின் உறவினர் பப்பு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இன்று சென்னை திருவல்லிக்கேணியில் படப்பிடிப்பு நடந்தது.\nஅந்த இடத்தில் படப்பிடிப்பு வாகனங்கள் ஏராளமாக நின்றன. இதை பார்த்த செய்தியாளர் ஒருவர் வாகனங்களை புகைப்படம் எடுத்துள்ளார். இதை பார்த்த படக்குழுவினர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇந்த சம்பவம் குறித்து ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷங்கரின் உறவினர் பப்பு என்பவரை கைது செய்துள்ளனர்.\nபப்பு ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினிகாந்தின் 2.ஓ: ஒண்ணுல்ல ரெண்டுல்ல... 15 மொழிகள்ல ரிலீஸ் ஆகுது\nஓப்பன் காரில் கையசைத்து நன்றி சொன்ன சூப்பர் ஸ்டார்\n2.ஓ மூலம் இந்திய சினிமா என்னவென்பதை உலகுக்குக் காட்டுவோம்\nஎந்திரன் சென்டிமென்ட்... தென் அமெரிக்கா பயணமாகும் ரஜினி - ஷங்கர்\n\"2.0\" வில் நடிக்க வேண்டாம் என்று ரஜினி என்னிடம் சொன்னதால் நடிக்கவில்லை- அமிதாப்\nஎந்திரன் 2.0 வில் அர்னால்டு நடிக்க முடியாமல் போனது இதனால் தான்- எழுத்தாளர் ஜெயமோகன்\nகிளம்பிட்டாங்கய்யா... நேற்று தொடங்கிய எந்திரன் 2-க்கு எதிராக ஆர்ப்பாட்ட அறிவிப்பு\nஎந்திரன் 2: ரஜினியுடன் \"டிஷ்யூம் டிஷ்யூம்\" போடப் போகிறார் அக்ஷய் குமார்\nஎந்திரன் 2: ரஜினிக்கு \"வில்லன்\" ஹிருத்திக் ரோஷன்\nஎந்திரன் 2 படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் - ஷங்கர்\nஎந்திரன் 2 தொடக்க விழா எளிமையாக முடிந்ததா\nமழையால் தள்ளிப் போகும் எந்திரன் 2 அறிவிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு… ‘ராக்கெட்ரி‘ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் வந்த லட்சுமி அம்மா... என்ன நடந்தது \nஅந்த மாதிரி கதைகளை எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்... தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வேண்டுகோள்\nஹாட் டிரெசில் சூடேற்றும் பூஜா ஹெக்டே...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்\nBB5 -ல் கலந்துகொள்ளும் YASHIKA -வின் நெருங்கிய நண்பர்\nSamantha எடுத்த அதிரடி முடிவு | விரைவில் Court உதவியை நாடுவேன் | Nagachaitanya, Saipallavi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/raj-kundra-earns-upto-rs-8-lakhs-per-day-in-porn-videos-427864.html?ref_source=articlepage-Slot1-8&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-28T07:50:57Z", "digest": "sha1:B5FMZXBODEES4TL7BNASIMK7VVCGNGP2", "length": 18826, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆபாச படங்கள் மூலம் ஒரு நாளைக்கு ரூ8 லட்சம் வரை சம்பாதித்த ராஜ் குந்த்ரா.. விசாரணையில் பகீர் தகவல்கள் | Raj Kundra earns upto Rs 8 lakhs per day in porn videos - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 உள்ளாட்சி தேர்தல் நீட் தேர்வு கோடநாடு\nஅபார்ஷன்.. 7 மாத கர்ப்பம்.. யூடியூப் பார்த்து ���ிசுவை கலைத்து குழிதோண்டி புதைத்த பெண்.. மிரண்ட போலீஸ்\nசென்செக்ஸ் 60,000: வரலாறு காணா வளர்ச்சி கண்ட மும்பை பங்குச் சந்தை - ஏற்றத்துக்கான காரணமென்ன\nமும்பையில் ஷாக்.. காதலன் செய்த துரோகம்.. 9 மாதங்கள்.. 29 பேரால் சீரழிக்கப்பட்ட 15 வயது சிறுமி\nசிபிஐ விரித்து காத்திருந்ததோ மீன் வலை.. சிக்கியதோ முதலைகள்.. நீட் தேர்வில் மெகா மோசடி\n அதுவும் தோனி பற்றி கமெண்டா.. நம்ப முடியலையே.. எதிர்பார்க்காத மாற்றம்\nராஜ் குந்த்ராவின் போனில் 119 ஆபாச வீடியோக்கள்.. 9 கோடிக்கு டீல் பேசி விற்க திட்டம்.. அதிர்ந்த போலீஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nநடுநடுங்கும் மக்கள்.. தேவன் எஸ்டேட்டில் என்ன நடக்கிறது.. கடைசி நேரத்தில் எகிறிய புலி.. கூடலூர் ஷாக்\nஅதிகாலையில் 'பகீர்'.. மின்னல் வேகத்தில் வந்த கார்.. 2 ஒப்பந்த ஊழியர்கள் பலி, பலர் படுகாயம்\nநெல்லை, குமரியில் இடி மின்னலுடன் மழை அடி வெளுக்கும் - அக்.2ல் சூறைக்காற்றுடன் மிககனமழைக்கு வாய்ப்பு\nஏங்க வைக்கும் அழகை எளிமையாய் காட்டிய ரச்சிதா...சொக்கி போன ரசிகர்கள்\nஇதனால தான் நம்ம ஆத்தா ஒரு நாள் மாவாட்டி 2 மாசம் வைச்சு உயிர வாங்குது.. அம்மா அட்ராசிட்டிஸ்\nமமதா போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை இல்லை- தலைமை செயலாளருக்கு ஹைகோர்ட் கண்டனம்\nFinance முகேஷ் அம்பானியின் அடுத்த மெகா திட்டம்.. Glance நிறுவனத்தில் முதலீடு..\n இந்த மூணு காரணத்தால்தான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்..அது என்ன தெரியுமா\nEducation 10, 12-வது தேர்ச்சியா சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports அந்த சீனியர் வீரர் இவர்தான்.. கோலி பதவி விலகலுக்கு பின்னால் மர்மம்..பிசிசிஐயிடம் ரகசிய குற்றச்சாட்டு\nMovies விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆபாச படங்கள் மூலம் ஒரு நாளைக்கு ரூ8 லட்சம் வரை சம்பாதித்த ராஜ் குந்த்ரா.. விசாரணையில் பகீர் தகவல்கள்\nமும்பை: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச படம் மூலம் ஒர��� நாளைக்கு ரூ 6 முதல் 8 லட்சம் வரை சம்பாதித்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.\nமும்பை மலாடு பகுதியில் ஒரு சொகுசு பங்களாவில் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பிரிவு போலீஸார் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கு ஆபாச படம் எடுத்து கொண்டிருந்த யாஸ்மின் ரோவா உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் நடிகை வந்தனா திவாரியும் கைது செய்யப்பட்டார்.\nஇந்த கும்பல் சினிமா பட வாய்ப்புகளை தேடி அலையும் மாடல்களிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாச படங்களில் நடிக்க வைத்தது விசாரணையில் அம்பலமானது.\nஸ்டாலின் அரசு அமைந்த பிறகு முதல் முறை.. வீதிக்கு வரும் அதிமுக.. 28ம் தேதி மாநிலம் முழுக்க போராட்டம்\nஇந்த ஆபாச படம் தயாரிப்பில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டார். ஆடிஷனுக்கே ஆடையின்றி நிர்வாணமாக நிற்க சொன்னார் குந்த்ரா என நடிகை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇந்த நிலையில் ராஜ் குந்த்ரா குறித்து பல திடுக் தகவல்கள் கிடைத்தன. அதில் ஆபாச படங்கள் தயாரிப்பில் கடந்த 18 மாதங்களாக ராஜ் குந்த்ரா ஈடுபட்டு வந்துள்ளார். லாக்வுடன் நேரத்தில் அவருடைய தொழில் சூடு பிடித்திருக்கிறது. ஆபாச படங்களை மொபைல் செயலியில் ரிலீஸ் செய்ததன் மூலம் ஆரம்ப நாட்களில் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லட்சம் வரை வருமானம் கிடைத்தது.\nஅதன் பின்னர் ஒரு நாளைக்கு 6 முதல் 8 லட்சம் வரையிலும் ராஜ்குந்த்ரா சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆபாச படங்களை இது போன்று செயலியில் இந்தியாவிலிருந்து அப்லோடு செய்ய முடியாது என்பதால் லண்டனில் இருக்கும் அவருடைய மைத்துனர் பிரதீப் பக்ஷி என்பவரின் கென்ரின் நிறுவனம் மூலம் வீடியோக்களை அப்லோடு செய்திருக்கிறார்கள்.\nஇந்தியாவிலிருந்து வீ டிரான்ஸ்பர் வாயிலாக லண்டனுக்கு இத்தகைய வீடியோக்களை அனுப்பியுள்ளனர். ஹாட்ஷாட் என்ற செயலியில் பணம் செலுத்தி இந்த வீடியோக்களை பார்க்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இந்த செயலி ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலும் கிடைத்திருக்கிறது.\n2 ட்விஸ்ட்.. எதிர்பார்க்காத பிளானிங்.. வீழ்த்த முடியாத \"வேம்புலி\" மும்பையை சிஎஸ்கே சாய்த்தது எப்படி\nஇவர்தான் மென்டரா.. நீங்க எடுத்தது சரியான முடிவா.. மீண்டும் தோனி செய்த காரியம்.. கொதித்த ரசிகர்கள்\nகணவர் ஆபாச படம் எடுத்த போது செய்தது என்ன ஷில்பா ஷெட்டி தந்த திடுக் வாக்குமூலம்.. குழம்பிய போலீஸ்\nநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்... நடிகை கங்கணா ரணாவத்துக்கு எச்சரிக்கை..\nகொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட மும்பை பெண்.. தேசிய மகளிர் ஆணையம் விசாரணை\nமும்பையில் ஒரு \"நிர்பயா\".. டெம்போவில் பலாத்காரம்.. சிகிச்சை பலனின்றி பெண் பலி\nமும்பையில் கொரோனா ஜெட் வேகம்.. 25 நாட்களில் பல மடங்கு அதிகரிப்பு.. ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்\nஹோட்டலில் ரூம் போட்டு செம ஜாலி.. மொத்தம் 8 மாதம்.. ரூ.25 லட்சம் பாக்கி.. கடைசியில் பார்த்தால்.. ஷாக்\nபெண்ணை நிர்வாணமாக்கி.. சாம்பல் பூஜை.. சாமியார் உட்பட 3 பேருக்கு வலை.. என்ன நடந்தது\nவலையில் சிக்கிய 157 தங்க மீன்கள்.. ஒரே நாளில் ரூ.1.33 கோடி சம்பாதித்த மீனவர்.. இப்படியொரு அதிர்ஷ்டமா\nகாதலை கண்டித்த அண்ணன் மீது பாலியல் புகார்.. 2 வருட சிறைக்கு பின் உண்மையை சொன்ன தங்கை..\nமத்திய அமைச்சர் நாராயண் ரானேவை கைது செய்ய சொன்ன மகாராஷ்டிரா அமைச்சருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்\n''எனக்கு எதிராக பேசுபவர்களை சிவசேனா ஊக்குவிக்கிறது''.. மத்திய அமைச்சர் நாராயண் ரானே குற்றச்சாட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nraj kundra shilpa shetty ராஜ் குந்த்ரா ஷில்பா ஷெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/tnstc-recruitment-2021-for-fitter-posts/", "date_download": "2021-09-28T07:08:31Z", "digest": "sha1:Q7CZLXFIN66PUR7YLUPGLJLTXZGN56AL", "length": 4484, "nlines": 65, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "TNSTC – தமிழக போக்குவரத்துக் கழகத்தில் 10த் முடித்தவருக்கு வேலை வாய்ப்பு!!", "raw_content": "\nTNSTC – தமிழக போக்குவரத்துக் கழகத்தில் 10த் முடித்தவருக்கு வேலை வாய்ப்பு\nTNSTC Recruitment 2021: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Fitter & Electrician பணிக்கு விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படுவதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கொண்டு முழு தகவல்களும் கீழே தெளிவாக படித்து கொண்டு விண்ணப்பியுங்கள்.\nநிறுவனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்\nமொத்தம் 09 காலிப்பணியிடங்கள் உள்ளன.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nFitter & Electrician பணிக்கு 10th மட்ட���ம் முடித்திருக்க வேண்டும்.\nஇந்த பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.7000/- முதல் அதிகபட்சம் ரூ.10.000/- வரை சம்பளம் வழங்கப்படும் .\nவிருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nமூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/category/kannan-avan-kaatro/", "date_download": "2021-09-28T06:28:49Z", "digest": "sha1:DJPJUQJ63FBMHRWH45DUJCMVDDM4QVR3", "length": 10179, "nlines": 45, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Tamil Novels at TamilNovelWritersKannan Avan Kaatro Archives - Tamil Novels at TamilNovelWriters", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nமுகத்தை கழுவியவள்.. துடைக்க துண்டை எடுத்து கொண்டு வராமல் வந்ததை அப்போது உணர்ந்தவள்.. முகத்தில் நீர் சொட்ட சொட்ட.. அங்கும் இங்கும் துளிகள் அவளின் முகத்தில் முத்தமிட படி இருக்க.. மதிய வெயிலின் சூரியன் அந்த துளிகளின் மேல் பொறாமை பட்டு.. அவற்றை உறிஞ்சி அகற்றும் பொருட்டு அந்த துளிகளின் மேல் பட… அது மேலும் ஒரு அழகான ஒளி கதிரை அவளின் முகத்தில் படர செய்தது வாசலில் ஜீப்பில் வந்து இறங்கியவன்..உமாவையும், […]\nராதா வீடு திரும்பிய சந்தோஷத்தில் அடுத்த நாள் காலை, பர பரப்பாகவே விடிந்தது அனைவர்க்கும் மகள் வந்த சந்தோஷத்தில்.. முன்பு போல ராதாவிற்கு பிடித்த அணைத்து தின் பண்டம்.. உணவு என்ன ஹோட்டல் மெனு போல் தயாரித்து கொண்டு இருந்தார் எழில் மாணிக்கம் மறுபுறம்.. நேற்று மகளின் ஆடையையும், அவள் வந்து நின்ற கோலத்தையும் கண்டவர்… விடிந்தும் விடியாமலும் கடை தெருவிற்கு கிளம்பி விட.. மணி ஏழு இருக்கும் போது கிட்ட தட்ட […]\nகாற்று 7 அந்த இருள் சூழ்ந்த இரவு நேரத்தில்..எதிரில் இருக்கும் உருவமும் அரைகுறையாய் தெரியும் அந்த நிலவொளியில்…வண்டியில் இருந்து ஒருவர் இறங்க.. அது சத்யன் தான் என்பது உமாவிற்கு புரிந்து போக ஆவலுடன் அவனை நெருங்க எத்தனித்த அவளின் கால்களை நிறுத்தியது, சத்யனுக்கு அருகில் வந்த அந்த மற்றொரு உருவம் அது யார் என்று புரிய மனதிற்கு நேரம் எடுத்தாலும்… மூளை உடனே அடையாளம் கண்டு கொண்டது மூன்று வருடம் […]\nஅன்று இரவு ஜனா அறையில் சத்யன் உறங்கி விட..உமாவிற்கு தூக்கம் எட்டி கூட பார்க்க வில்லை.. அன்றைய நாள் பொழுதின் நிகழ்வுகள் எல்லாம் அவளின் மனதில் காட்சிகளாய் ஓடி கொண்டு இருக்க.. இறுதியில் அவளின் கனவின் கண்ணை நேரில் பார்த்த பரவசம் அவளின் மனதில் நிலை கொண்டு இருந்தாலும்.. ராதாவை அவன் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது.. என்பதே அவளுள் புரியாத ஒரு மன உளைச்சலை உருவாக்கியது.. “ஒரு வேலை அக்கா வேற […]\nசிலையென நின்று கொண்டு இருந்த அவளை எரித்து விடுவது போல் பார்த்து கொண்டு நின்றான் அவன்.. “சத்யா.. உள்ள போப்பா.. ஏன் வாசல்லேயே நிக்குறே” குரல் கொடுத்த படி விஸ்வநாதன் அங்கு வந்து, அவன் நிற்கும் கோலத்தை பார்த்தவர்.. “என்னடா, ஹோலி கொண்டாடுனியா” என்ற படி அவர் கூற. “அப்பா” பல்லை கடித்து கொண்டு அவன் பேசும் போது… தன் கண்ணனின் குரலை முதன் முறை கேட்டவள்..மேலும் மயங்கி போய் நின்று […]\nகாற்று 4 இரவு நேரம் நெருங்க…அன்று முழுவதும் சத்யனின் மனது எங்கெங்கோ உழன்று கொண்டுதான் இருந்தது.. எதோ சொல்ல முடியாத துயரம்.. நெஞ்சை வாட்டி எடுப்பது போல் உணர்வு.. அவனுக்கு எப்போதும் அமைதி தரும் அந்த கடற்கரையில் சென்று அமர்ந்தவன்.. நேரம் அது போக்கில் கடக்க.. கடலை வெறித்த படி அமர்ந்து இருந்தான் சத்யன்.. இரவு மணி ஒன்பதை தாண்ட..அவனின் நினைவை கலைத்தனர், அங்கு வந்த காவலர்கள்.. “தம்பி.. […]\n“ஏன்டி.. ஒழுங்கா பொண்ணு மாதிரி நடந்துக்கோன்னு சொன்னா கேக்குறியாடி நீ… எங்க போனாலும் ஏழரைய இழுத்துகிட்டு வந்துடுற” டீ போட்ட படி கோமதி உள்ளே புலம்பி கொண்டு இருக்க “விடு மதி… வந்ததும் வராததுமா எதுக்கு பிள்ளையை போட்டு வையுற… அவன் எவனோ களவாணி பையன் வன்பு இழுத்தா சும்மா வர முடியுமா.. அதன் அவுங்களுக்கு புரியுற பாஷைல சொல்லிக்கிட்டு வந்து இருக்கா” சிவகாமி உமாவிற்கு சாதகமாக பேச ஒரு தட்டு பலா பழத்தை […]\nகாற்று இரண்டு காலை கதிரவனின் செங்கதிர்கள் கூட சுட்டெரிக்கும் தீ போல் உணரும் கத்திரி வெயில் காலம் அது.. பள்ளி கல்லூரிகள் விடுமுறையில் இருக்க.. குடும்பங்கள் ஊட்டி கொடைக்கானல் என்று இந்த வெயிலில் இருந்து தப்பித்து கொண்டு சென்று விட… எப்போதும் இரைச்சலாய் இருக்கும் அந்த சாலை.. இன்று ஏனோ அமைதியாக காண பட்டது அந்த அமைதியிலும்.. மனம் முழுதும் நினைவுகளின் காயங்களுடன்.. மறக்க நினைத்தும் தோற்கும் மனதுடன்… […]\nகாற்று 1 “கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்” பாடலின் வரிகளை பாடிய படி தன் ஆறடி கூந்தலை முன்னாள் விட்டு, கையால் சுற்றிய படி மான் போல் குதித்த படி சென்று கொண்டு இருந்தாள் உமா அந்த அழகிய பல நிற மலர்களோடு பூத்து குலுங்கும் நந்தவனத்தில் அவ்வப்போது பார்வையை சுழற்றிய படி அதன் அழகை ரசித்ததோடு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/06/04/kemmons-wilson-founder-of-holiday-inn-hotels-%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-20-%e0%ae%af%e0%af%8b%e0%ae%9a/", "date_download": "2021-09-28T07:48:10Z", "digest": "sha1:NJWHFYUOVAXEPUSYG7X7V55SRKLFPH52", "length": 14553, "nlines": 255, "source_domain": "tnbusinesstimes.in", "title": "Kemmons Wilson (Founder Of Holiday Inn Hotels)-ன் வெற்றிக்கான 20 யோசனைகளை | TN Business Times", "raw_content": "\nஇன்று உலகில் அதிக ஹோட்டல்களை கொண்ட நிறுவனம் Holiday Inn. Holiday Inn நிறுவனத்திற்கு உலகின் பல நாடுகளில் ஹோட்டல்கள் உள்ளன. Holiday Inn நிறுவனத்தை தொடங்கியவர் Kemmons Wilson. அவர் வெற்றிக்காக 20 யோசனைகளை கொடுத்துள்ளார்.\nதினமும் அரை நாள் கடுமையாக உழையுங்கள். ஒரு நாளுக்கு இருபத்துநான்கு மணி நேரம் இருக்கிறது. இதில் பன்னிரண்டு மணி நேரம் .. அதாவது அரை நாள் நாம் முன்னேறுவதற்காக முழு மூச்சுடன் பயன்படுத்தினால் வெற்றி வசப்படும் (Work only half a day).\nஒரு மனிதனின் வெற்றி அல்லது தோல்விக்கு அவரின் அறிவுத்திறனை விட மனப்பாங்கே முக்கிய பங்காற்றுகிறது (Mental attitude plays a far more important role in a person’s success or failure than mental capacity).\nஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது, மற்றொன்று நாமே ஏறுவது (There are two ways to get to the top of an oak tree. One way is to sit on an acorn and wait; the other way is to climb it).\nமகிழ்ச்சியின் ரகசியம் பிடித்ததை செய்வதில் இல்லை, செய்யும் காரியத்தை பிடித்ததாய் ஆக்கிகொள்வது. ( The secret of happiness is not in doing what one likes, but in liking what one does).\nபாதுகாப்பாக ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது (In evaluating a career, put opportunity ahead of security).\nவெற்றியடைய துணிச்சலாய் காரியங்களை செய்ய வேண்டும் (A person has to take risks to achieve)\nவாய்ப்புகள் அடிக்கடி வரும். வாய்ப்பு அடிக்கடி தட்டும்போது காதுகளை வாய்ப்புகளை கேட்பதற்கும், கண்களை வாய்ப்புகளை பார்பதற்கும், கைகளை வாய்ப்புகளை பற்றுவதற்கும், மூளையை வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கும் பழக்கப்படுத்துங்கள் (Opportunity comes often. It knocks as often as you have an ear trained to hear it, an eye trained to see it, a hand trained to grasp it, and a head trained to use it).\nகைகடிகாரத்தைக் கொடுத்துவிட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள் (Sell your wristwatch and buy an alarm clock).\nஉங்களிடம் எவ்வளவு இருக்கிறது என்பது மகிழ்ச்சி உருவாக்காது. உங்களிடம் இருப்பதை எவ்வளவு கொண்டாடுகிறீர்கள் என்பதில்தான் மகிழ்ச்சி உருவாகும். (It is not how much you have but how much you enjoy what you have that makes happiness).\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nPrevious articleAlan Sugar (Founder of Amstrad) தொழில் வெற்றிக்கான பத்து குறிப்புக்கள்\nNext articleMSME-DI வரையறுக்கும் – தொழில் நிறுவனங்கள் நலிவடைவதற்கான சில முக்கிய காரணங்கள்:\nஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்கள் பிரிண்ட் செய்யும் தெர்மல் பேப்பர் ரோல்கள்\nஒரு சிறு வணிகத்தை எவ்வாறு உருவாக்குவது. வணிக மேம்பாட்டு உத்திகள் – How to...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை-டிஜிட்டல் பேமன்ட் பயன்படுத்தினால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்\nசிறு தொழில் – தினமும் வருமானம் தரும் பொம்மை தயாரிப்பு தொழில்..\nலேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி\nரியல்மி 6 ப்ரோ புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nவிதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\nAlan Sugar (Founder of Amstrad) தொழில் வெற்றிக்கான பத்து குறிப்புக்கள்\nஉங்கள் தொழிலை தொடங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விசயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+5251+mn.php", "date_download": "2021-09-28T06:58:19Z", "digest": "sha1:4KDGWBSPLSHPTUVYWFPZG7PJS4UNX5QK", "length": 4573, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 5251 / +9765251 / 009765251 / 0119765251, மங்கோலியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 5251 (+976 5251)\nமுன்னொட்டு 5251 என்பது Ulaanbadrakhக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Ulaanbadrakh என்பது மங்கோலியா அமைந்துள்ளது. நீங்கள் மங்கோலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மங்கோலியா நாட்டின் குறியீடு என்பது +976 (00976) ஆகும், எனவே நீங���கள் இந்தியா இருந்து, நீங்கள் Ulaanbadrakh உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +976 5251 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Ulaanbadrakh உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +976 5251-க்கு மாற்றாக, நீங்கள் 00976 5251-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/14775", "date_download": "2021-09-28T07:32:19Z", "digest": "sha1:JUOT6T6ESZU2SJGR2AXZF54DKDKY4KN3", "length": 7163, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "42வது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம் – | News Vanni", "raw_content": "\n42வது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்\n42வது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்\nகிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் தீர்வு கிடைக்கப்பெறாத நிலையில் இன்றும் 42 ஆவது நாளாகவும் தொடர்கிறது.\nகிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள், நிரந்தர வீட்டுத்திட்டம் என்பன கிடைக்கப்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.\nஇது வரை காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம்.இனியும் வாழ முடியாது. எனவே, தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள்.\nதமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து : த��்தை ஸ்தலத்தில் பலி மகன்…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி : பல்கலைக்கழக விடுதிக்கும்…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை கைது செய்த பொலிஸார்\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில் வாக்குமூலம் அளித்த சிறுவன்\nசிகரெட் விளம்பரத்தில் நடித்த இந்த பொண்ண ஞாபகம் இருக்கா..\nபிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் அண்ணனை…\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் கையில் இருக்கும் இந்த பொண்ணு யாரு…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/john-deere+5105-vs-massey-ferguson+241-di-planetary-plus/", "date_download": "2021-09-28T08:40:57Z", "digest": "sha1:NXZQXIRD47CEALPIX5PJ6DNPRXSLTNUK", "length": 34796, "nlines": 283, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஜான் டீரெ 5105 வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ் வி.எஸ் நியூ ஹாலந்து எக்செல் 5510 ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nமஹிந்திரா ஸ்வராஜ் பார்ம் ட்ராக் மாஸ்ஸி பெர்குசன் ஜான் டீரெ அனைத்து பிராண்டுகள்\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபயன்படுத்திய டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்ட பண்ணை கருவிகள் ஹார்வெஸ்டர் பயன்படுத்தப்பட்டது நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nபயன்படுத்திய டிராக்டர்கள் பண்ணைக் கருவிகள் ஹார்வெஸ்டர் விலங்கு / கால்நடைகள் லேண்ட் & ப்ரொபேர்ட்டிஸ்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர் தெளிப்பான்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி பயன்படுத்திய டிராக்டரைக் கண்டறியவும் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nடிராக்டரை விற்கவும் தரகர் வியாபாரி செய்தி சான்றளிக்கப்பட்ட டீலர்கள் கடன்தொ காப்பீடு டிராக்டர் மதிப்பீட வீடியோக்கள் சலுகைகள் சாலை விலையில் COVID-19 Vaccine\nஒப்பிடுக ஜான் டீரெ 5105 வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ் வி.எஸ் நியூ ஹாலந்து எக்செல் 5510\nமாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ்\nநியூ ஹாலந்து எக்செல் 5510\nஒப்பிடுக ஜான் டீரெ 5105 வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ் வி.எஸ் நியூ ஹாலந்து எக்செல் 5510\nமாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ்\nநியூ ஹாலந்து எக்செல் 5510\nஜான் டீரெ 5105 வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ் வி.எஸ் நியூ ஹாலந்து எக்செல் 5510 ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் ஜான் டீரெ 5105, மாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ் and நியூ ஹாலந்து 241 DIபிளானட்டரி பிளஸ், எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். brand0 விலை ரூ. 5.55-5.75 lac, மாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ் is Rs. 6.10-6.70 lac and as நியூ ஹாலந்து 241 DIபிளானட்டரி பிளஸ் is Rs. 7.70-8.20 lac. ஜான் டீரெ 5105 இன் ஹெச்பி 40 HP, மாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ் is 42 HP andநியூ ஹாலந்து 241 DIபிளானட்டரி பிளஸ் is 50 HP. Brand0 2900 CC, மாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ் 2500 CC மற்றும் நியூ ஹாலந்து 241 DIபிளானட்டரி பிளஸ் CC.\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nகுபோடா நியோஸ்டார் B2441 4WD வி.எஸ் ஜான் டீரெ 5310 4WD\nமஹிந்திரா 475 DI வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nசோனாலிகா DI 750III வி.எஸ் பார்ம் ட்ராக் 60\nபவர்டிராக் 439 பிளஸ் வி.எஸ் சோனாலிகா 35 டி.ஐ.சிகந்தர்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI வி.எஸ் மஹிந்திரா 275 DI TU\nபயன்படுத்திய பண்ணை செயல்பாடுகளை வாங்கவும்\nநிலம் & சொத்துக்களை வாங்கவும்\nபயன்படுத்திய பண்ணை செயல்பாடுகளை விற்கவும்\nநிலம் மற்றும் சொத்துக்களை விற்கவும்\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடன் விளம்பரம் செய்யுங்கள் தனியுரிமைக் கொள்கை தள வரைபடம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/amman-temple-arulmigu-egavuri-amman-thirukoyil-t1270.html", "date_download": "2021-09-28T07:30:56Z", "digest": "sha1:QGC3NIPNN3W7QLL62KUPJT5RIMBUU6GC", "length": 18215, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில் | arulmigu egavuri amman thirukoyil", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஅருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில்\nகோயில் அருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில் [Arulmigu ekavuri Amman Temple]\nகோயில் வகை அம்மன் கோயில்\nபழமை 1000-2000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில், வல்லம், தஞ்சாவூர் மாவட்டம்.\nமாவட்டம் தஞ்சாவூர் [ Thanjavur ] -\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nவழக்கமாக அம்பாள் கோயில்களில், சன்னதியில் பூஜித்த எலுமிச்சை கனிகளைத்தான் பிரசாதமாகத் தருவர். இக்கோயிலில் எலுமிச்சை சாற்றைக் கொடுக்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே, இந்��� பிரசாதம் கொடுக்கப்படும்.அம்பிகைக்கு இருபுறமும் ராகு, கேது நாக வடிவங்கள் உள்ளன. இவையிரண்டும் அம்பிகையின் கட்டுப்பாட்டின் கீழிருப்பதாக ஐதீகம்.\nகளத்திர தோஷம், காலசர்ப்ப தோஷத்தில் திருமணத்தடை ஏற்பட்ட பெண்களுக்கான பிரதான வழிபாட்டுத் தலம் இது. பெண்கள் அம்பிகைக்கு குளியல் மஞ்சள் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள். பின், அதையே பிரசாதமாகத் தருகின்றனர். தினமும் அந்த மஞ்சள் தேய்த்து பெண்கள் நீராடி வர, விரைவில் நல்ல வரன் அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த மஞ்சளின் வடிவிலேயே அம்பிகை, பக்தர்களின் வீட்டிற்கு எழுந்தருளுவாள் என்பது ஐதீகம்.\nநோயால் பாதிக்கப்பட்ட கணவர் குணம் பெற, பெண்கள் இங்கு வேண்டி எருமைக்கன்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். எருமை எமதர்மனுக்குரிய வாகனம் என்பதன் அடிப்படையில் இந்த வழிபாட்டைச் செய்கின்றனர்.\nஅருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் கருக்குடி , தஞ்சாவூர்\nஅருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் திருச்சத்தி முற்றம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் நல்லூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில் திருநறையூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில் திருப்பனந்தாள் , தஞ்சாவூர்\nஅருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில் திருப்பந்துறை , தஞ்சாவூர்\nஅருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில் திருச்சோற்றுத்துறை , தஞ்சாவூர்\nஅருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்பாடி , தஞ்சாவூர்\nஅருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேதிகுடி , தஞ்சாவூர்\nஅருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் பரிதியப்பர்கோவில் , தஞ்சாவூர்\nஅருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் பெரும்புலியூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சாக்கோட்டை , தஞ்சாவூர்\nஅருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் சேங்கனூர் , தஞ்சாவூர்\nஅருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் தென்குடித்திட்டை , தஞ்சாவூர்\nஅருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில் தில்லைஸ்தானம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் தி��ுவிஜயமங்கை , தஞ்சாவூர்\nஅருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் திருந்துதேவன்குடி , தஞ்சாவூர்\nஅருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில் திருக்கானூர் , தஞ்சாவூர்\nசூரியனார் கோயில் சேக்கிழார் கோயில்\nவள்ளலார் கோயில் குருசாமி அம்மையார் கோயில்\nசாஸ்தா கோயில் சித்தர் கோயில்\nதத்தாத்ரேய சுவாமி கோயில் ஆஞ்சநேயர் கோயில்\nவெளிநாட்டுக் கோயில்கள் ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்\nதெட்சிணாமூர்த்தி கோயில் திவ்ய தேசம்\nபட்டினத்தார் கோயில் குருநாதசுவாமி கோயில்\nமுருகன் கோயில் திருவரசமூர்த்தி கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 29 || திருமதி. பி.எஸ். மகாலக்ஷ்மி\nமறைந்தாலும் வாழும் பாரதி- பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி\nபட்டிமன்றம்: பாரதி கண்ட கனவுகள் பெரும்பாலும் இன்று நனவாகி விட்டனவா\nமறைந்தாலும் வாழும் பாரதி- பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 28 || முனைவர் ந. கு. தனபாக்கியம்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/07/blog-post_847.html", "date_download": "2021-09-28T07:11:44Z", "digest": "sha1:HT64DT4427AT3BNE4P5SO6KM33S7GSX6", "length": 3715, "nlines": 51, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "கைது செய்த பொலிஸாரை தலைசுற்று வைத்த கஞ்சா டீலர்!! கைது செய்த பொலிஸாரை தலைசுற்று வைத்த கஞ்சா டீலர்!! - Yarl Thinakkural", "raw_content": "\nகைது செய்த பொலிஸாரை தலைசுற்று வைத்த கஞ்சா டீலர்\nமன்னார் - சின்னக்கருசல் பகுதியில் பொலிஸார் நடத்திய விசேட தேடுதலின் போது கைது செய்யப்பட்ட 32 வயதான நபரிடம் விசாரணை செய்த போது கிடைத்த தகவல் பொலிஸாரை தலைசுற்றவைத்துள்ளது.\nகைது செய்யப்பட்ட போது குறித்த நபரிடம் இருந்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான 6 கிலோ 90 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளை மீட்கப்பட்டன.\nஇருப்பினும் அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது மன்னார் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 கிலோ 325 கிராம் கேராளா கஞ்சா நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளது.\nகுறித்த சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா அனைத்தும் மேலதிக விசாரணையின் பின் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்க மேற்கொள்ளபட்டுள்ளது.\nசுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/education/218185-primary-schools-should-be-opened-as-soon-as-possible.html", "date_download": "2021-09-28T08:28:51Z", "digest": "sha1:KD5GJVMHTJ4U46BYJNN7OSJQMOEJ47UP", "length": 35314, "nlines": 466, "source_domain": "dhinasari.com", "title": "தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளை திறக்க வேண்டும்! அரசுக்கு கோரிக்கை! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்ப���\nரூ. 7 லட்சம் மதிப்பில் தேங்காய் தண்ணீர் பிரசாத இயந்திரம் தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்\n உண்ட 3 பசுக்கள் மரணம்\nதோண்ட தோண்ட வந்த சுவாமி சிலைகள்\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணி\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nநாளை கடைசி: விண்ணப்பித்து விட்டீர்களா\nட்ரோனில் இருந்து உணவை கிழே தள்ளிய காகம்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்க�� கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nரூ. 7 லட்சம் மதிப்பில் தேங்காய் தண்ணீர் பிரசாத இயந்திரம் தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்\n உண்ட 3 பசுக்கள் மரணம்\nதோண்ட தோண்ட வந்த சுவாமி சிலைகள்\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணி\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nநாளை கடைசி: விண்ணப்பித்து விட்டீர்களா\nட்ரோனில் இருந்து உணவை கிழே தள்ளிய காகம்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nதமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளை திறக்க வேண்டும்\nஎனவும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், தமிழக அரசைக் கூட்டம், கேட்டுக் கொள்கிறது.\nமதுரை: தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளை முதலில் திறக்க வேண்டும் என மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மாநில செயற்குழு கூட்டம் மதுரை மாவட்ட அளவில் ,மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமையில் நடைபெற்றது .\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் மயில் மற்றும் பொருளாளர் ஜோதி பாபு மாநிலத்தின் முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.\nஇதில், முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: பின்னர், அதன் பொதுச்செயலாளர் மயில் செய்தியாளர் கூறும்போது:\nதமிழகத்தில் கடந்த 1 1/2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இதனால், மாணவர்கள் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆரம்ப பள்ளி மாணவர்கள் கல்வியில் மிக மோசமாக உள்ளது. ஆசிரியர் மிகப்பெரிய கல்வியின் மீது மாணவர்களின் மீது கல்வி அக்கறை உள்ளது. ஆரம்பப் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு பரிசீலனை கருத்து தெரிவிக்கின்றன.\nஉயர் நீதிமன்றம் முதலில் ஆரம்ப பள்ளிகள் திறக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். கிராமப்புறத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மாணவர்களின் நெருக்கடி என்பது பெரிய அளவில் கிட���யாது. எனவே, மாணவர்கள் கல்வி நலன் கருதி ஆரம்பப் பள்ளி மாணவர்கள் எதிர்கால கல்வி நிலை கருதி தமிழகத்தில் ஆரம்ப நிலைப் பள்ளிகள் முதலில் திறக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.\nஅதேபோன்று, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்வித்துறை அலுவலர்கள் அதிகாரம் துஷ்பிரயோகம் நடவடிக்கைகளிலும், பழிவாங்கும் நடவடிக்கையில் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்டச் செயலாளர் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆகியோரை அந்த மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் தன்னை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் தூண்டுதலின் பேரில் ,தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த விஷயத்தில், தமிழக அரசு மாநிலங்கள் கல்வித்துறையின் தலையிட்டு, அவர்களை தற்காலிக பணி நீக்கத்தை நீக்க வேண்டும் என, இந்த மாநில செயற்குழுக் கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nராணிப்பேட்டை மாவட்டத்தில், தொடர்ந்து தவறான முறைகேடுகள் செயல்களில் ஈடுபடும் வரும் கல்வித்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், தமிழக அரசைக் கூட்டம், கேட்டுக் கொள்கிறது.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nஆன்லைன் ஆபத்து: மாணவர்களை பாதுகாக்க வழிக்காட்டுதல்கள்\nஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு ஆயுட்கால தடை: ஆசிரியர் தேர்வு வாரியம்\nஅதிர்ச்சி: அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து பரபரப்பு\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/1816/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/?a=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-09-28T07:41:27Z", "digest": "sha1:FTOPGFXT4UDF5T6CVQ7DIGPRZUE76PM4", "length": 4507, "nlines": 102, "source_domain": "eluthu.com", "title": "அம்மா நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Amma Naal Tamil Greeting Cards", "raw_content": "\nஅம்மா நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஅம்மா நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nசகோதரிக்கு அன்னையர் தின வாழ்த்துகள்\nஅன்னையர் தின வாழ்த்துகள் அம்மா\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2020/05/23/55/trbalu-dayanithi-maran-letter-home-ministry-sent-to-chief-seceratary", "date_download": "2021-09-28T07:46:01Z", "digest": "sha1:E2XSZZYFOZKJAA5CSX3KTZOU7DFA5TND", "length": 8909, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாலு, மாறன் புகார்: தமிழக அரசுக்கு உள்துறை கடிதம்?", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபாலு, மாறன் புகார்: தமிழக அரசுக்கு உள்துறை கடிதம்\nதமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகம் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், டி,ஆர்,பாலு ஆகியோர் கடந்த மே 14 ஆம் தேதி நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் எழுதினார்கள்.\nஅந்தக் கடிதத்தில், “மே 13 ஆம் தேதி திமுக எம்பிக்கள் நால்வர் எங்கள் கட்சி செயல்படுத்தி வரும் ஒன்றிணைவோம் வா திட்டம் தொடர்பாக தலைமைச் செயலாளர் கே. சண்முகத்தை சந்திக்கச் சென்றிருந்தோம். அப்போது அவர் எங்களை அவமரியாதையாக நடத்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் என்றும் பாராமல், நாடாளும��்ற உறுப்பினர் என்றும் பாராமல் அவமதித்தார். எனவே தமிழக தலைமைச் செயலாளர் மீது நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமதித்த குற்றத்துக்காக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தனர்.\nதிமுக எம்பிக்கள் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தின் மீது அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n“தமிழக தலைமைச் செயலாளர் மீது திமுக எம்.பி.க்கள் அளித்த புகார் மனுவை சபாநாயகர் அலுவலகம் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்தது. ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் விவகாரங்களை உள்துறை அமைச்சகம்தான் கையாளுகிறது. அவ்வகையில் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, தலைமைச் செயலாளர் மீதான புகார் குறித்து ஆய்வு செய்யச் சொல்லியுள்ளது சபாநாயகர் அலுவலகம். இதையடுத்து திமுக எம்பிக்கள் அனுப்பிய புகார் மனுவின் அடிப்படையில், தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கடிதம் வந்திருப்பதாக தெரிகிறது. அதாவது தமிழக அரசுக்கு என்றால் தலைமைச் செயலாளருக்குத்தான்.\nஇது விளக்கம் கேட்கும் கடிதமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏற்கனவே தலைமைச் செயலாளர் இதுகுறித்து விரிவான விளக்கத்தை அறிக்கையாக அளித்திருக்கிறார். அந்த அறிக்கையில், ‘திமுக எம்பிக்கள் வந்தவுடன் வரவேற்று சோபாவில் அமர வைத்தேன். அதே சமயம் சுமார் 15-20 நபர்கள் பெரிய பெரிய மனுக்கள் அடங்கிய கட்டுக்களை எனது அறைக்குள் கொண்டு வந்தனர். கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் இத்தனை நபர்கள் எனது அறைக்குள் வந்தது எனக்கு அதிர்ச்சியைத் தந்தாலும், மனுக் கட்டுக்களை அப்படியே வையுங்கள் என்றும், புகைப்படம் எடுப்பதை தவிர்க்கவும் கூறினேன். தேவைப்பட்டால் செய்தியாளர்களுக்கு செய்தியை மட்டும் தெரிவித்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். எனினும், சிலர் போட்டோவும் வீடியோவும் எடுத்தனர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர்களை அவமதிக்கும் வகையில் எதுவும் நடக்கவில்லை என்றும் கூறியிருந்தார்,\nஇந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்திருக்கும் கடிதத்துக்கு தலைமைச் செயலாளர் இதே விளக்கத்தை அளிக்கலாம், அல்லது அதோடு கூடுதல் விவரங்களையும் தெரிவிக்கலாம். ஊரடங்கு நேரத்தில் 15-20 நபர்களுடன் அலுவலகத்துக்குள் வந்தது, தன்னை பணி செய்ய விடாமல் தடுத்தது, தன்னைப் பற்றி நாடாளுமன்றத்தின் மூலமாக நடவடிக்கை எடுப்பதாக மிரட்டியது போன்றவற்றை தலைமைச் செயலாளர் மத்திய உள்துறைக்கு எழுதும் விளக்கத்தில் வலியுறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதைவைத்து டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட திமுக எம்பிகளுக்கு பாஜக சிக்கல் ஏற்படுத்தவும் வாய்ப்புகள் இருக்கின்றன” என்கிறார்கள் கோட்டை வட்டார அதிகாரிகள்.\nகைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி\nகொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...\nபிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://penbugs.com/tag/tasmac/", "date_download": "2021-09-28T06:42:10Z", "digest": "sha1:OCJKE3OBMGVN2MZQVE4WDJGY7VTF45WW", "length": 13410, "nlines": 180, "source_domain": "penbugs.com", "title": "Tasmac Archives - Penbugs", "raw_content": "\nதமிழ்நாட்டில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்வு -டாஸ்மாக் அறிவிப்பு\nதமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது. ரூ.10 முதல் ரூ.500 வரை விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது‌. ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லீஸ் ஐரிஸ், வோட்கா...\nதமிழகத்தில் டாஸ்மாக் நேரம் மாற்றம்\nதமிழகத்தில் கொரோனா 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போது தமிழகத்தில் நாளை...\nடாஸ்மாக் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு\nகொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின் போது மதுக்கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு மேலும் நாளை மறுநாள்...\nநேற்று ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு தமிழகத்தில் மதுவிற்பனை\nதமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வ���ரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் டாஸ்மாக்...\nசென்னையில் ஆக.18 முதல் டாஸ்மாக் திறப்பு\nசென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வருகிற 18ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையில் மதுக்கடைகள் திறந்திருக்கும்: டாஸ்மாக் நிர்வாகம் நாளொன்றிற்கு,...\nதமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.177 கோடிக்கு மதுபானம் வாங்கிய மது பிரியர்கள்\nடாஸ்மாக் கடைகள் இன்று செயல்படாது என்பதால் நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 177 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, சேலம், கோவை ,மதுரை என்ற மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு மது...\nடாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படும் – தமிழக அரசு\nதமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணிநேரம் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மது விற்பனை கடந்த 16ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 163 கோடி ரூபாய்க்கும்...\nதமிழகத்தில் நாளை மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்; சிவப்பு மண்டலங்களைத் தவிர பிற பகுதிகளில் திறக்கப்படும். டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளியை பின்பற்றச் செய்வதில் எந்த சமரசமும் கிடையாது – தமிழக டிஜிபி உச்சநீதிமன்ற...\n தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், டாஸ்மாக் திறப்பு உள்ளிட்ட தொடர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rio-raj-s-upcoming-movie-plan-panni-pannanum-video-song-released-in-bb-house-078452.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-28T07:01:05Z", "digest": "sha1:VDMUN2OZWNJHSZIGJQJ5NY4RSZ4XNNTO", "length": 16459, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னம்மா ஆடுறாரு.. பிக் பாஸ் வீட்டில் வெளியான ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் வீடியோ பாடல்! | Rio Raj’s upcoming movie Plan Panni Pannanum video song released in BB house! - Tamil Filmibeat", "raw_content": "\nநீட் தேர்வால் என் குடும்பத்திலும் தற்கொலை: சாய் பல்லவி\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nNews இப்படி வரி வசூல் பண்ணுனா நிதி எப்��டி சரியாகும் அதிர்ச்சி தந்த ஆர்டிஐ- தமிழ்நாடு அரசு சுதாரிக்கணும்\nFinance மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு..\nLifestyle நீண்ட காலம் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சேதமடைந்த உங்க ஆரோக்கியத்தை சரி செய்ய இந்த பொருட்கள் போதும்...\nSports ‘திடீர் நெஞ்சு வலி’ அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் நிலைமை என்ன \nEducation ONGC Recruitment 2021: மத்திய இயற்கை எரிவாயு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னம்மா ஆடுறாரு.. பிக் பாஸ் வீட்டில் வெளியான ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் வீடியோ பாடல்\nசென்னை: நடிகர் ரியோ ராஜின் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் வீடியோ பாடல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிலீஸ் செய்யப்பட்டது.\nஇயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், பால சரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை, நரேன், ரேகா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nரியோவின் நடனத்தை பார்த்து ஆச்சர்யப்பட்ட ஹவுஸ்மேட்கள் அவர்களும் அந்த பாட்டுக்கு நடனமாடியது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.\nஎன்ன ஒரு ஆக்ரோஷம்.. பாலாவையும் ரம்யாவையும் தூக்கி சாப்பிட்ட அர்ச்சனா.. அடுத்த வாரமும் எஸ்கேப்\nசன் மியூசிக் விஜேவாக இருந்த ரியோ ராஜ், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் அறிமுகமாகி பிரபலமானார். பிளாக் ஷிப் டீம் இயக்கத்தில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் நாயகனாக அறிமுகமானார் ரியோ. அந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரியோவின் இரண்டாவது படமாக பிளான் பண்ணி பண்ணனும் உருவாகி உள்ளது.\nபானா காத்தாடி படத்தை இயக்கிய இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ஹீரோவாக நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது பிரேம்ஜி அமரன் குரலில் வெளியான அந்த வீடியோ பாடல் வைரலாகி வருகிறது.\nமுதல் படத்தில் இருந்து இரண்டாவது படத்துக்கு ரொம்பவே ட்யூன் ஆகி உள்ளார் ரியோ என்பது இந்த வீடியோ பாடலை பார்த்தாலே தெரிகிறது. ஹீரோவான நிலையில், நல்லா டான்ஸ் ஆடணும் என ரொம்பவே கடுமையாக நடன பயிற்சி மேற்கொண்டு ஆடியுள்ளார். அனிகா சோட்டியுடன் கவர்ச்சியாக ஆடியதை பார்த்த ஹவுஸ்மேட்கள் வாய் பிளக்க ஆரம்பித்து விட்டனர்.\nரியோ ராஜின் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் வீடியோ பாடலை பிக் பாஸ் வீட்டில் வெளியிட்ட நிலையில், ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும், எந்தவொரு ஈகோவும் இல்லாமல், ரியோவை கொண்டாட ஆரம்பித்தனர். சக கலைஞனின் வளர்ச்சியை பார்த்து மகிழ்ச்சி கொள்வதை விட ஆனந்தம் வேறொன்றும் இல்லை என்பது போல, அனைவரும் சேர்ந்து டான்ஸ் ஆடி அந்த தருணத்தை கொண்டாடியது ரசிகர்களை ரொம்பவே ரசிக்க வைத்தது.\nதிருவண்ணாமலை கிரிவல பாதையில் திடீரென பிக் பாஸ் டைட்டில் வின்னர் செய்த காரியம்.. குவியுது பாராட்டு\nபிக் பாஸ் கேபிக்கும் கொரோனா பாதிப்பு.. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என கோரிக்கை\nடக்குன்னு சல்மான் கான் ஆன ஆஜித்.. சட்டையைக் கழற்றி.. பிரபலங்கள் புளகாங்கிதம்\nரம்யா பாண்டியனோட சிரிச்ச முகத்தை வச்சு.. கெத்து தலைவி.. கொஞ்சும் ரசிகர்கள்\nஇந்த வயதில் இப்படியா.. ஜூம் போட்டுப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்\nவாரேவா.. கோலிவுட்டின் புது ஹீரோயின் ரெடி.. தீயாக பரவும் ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதிரு நீறும். குங்குமமும்.. எளிமையான அழகில் இளைஞர்களை ஏங்க வைக்கும் ரம்யா பாண்டியன்\nகன்னக் குழி மட்டுமல்ல.. வயிற்றழகைக் காட்டி.. ரசிகர்களைக் கிறங்கடித்த கேப்ரில்லா\nஎன்ன ஷிவானி சிக்ஸ் பேக் எல்லாம் தெரியுது.. சட்டையை கழட்டி அப்படியொரு போஸ்.. ஆடிப்போன ஃபேன்ஸ்\nசட்டையைக் கழற்றி .. சும்மா தெறிக்க விட்ட ஷிவானி.. செம கெட்டப்\nப்பா.. அப்படியே ஹிரித்திக் ரோஷன் மாதிரியே இருக்காரே.. பிக் பாஸ் பாலாஜி முருகதாஸின் மிரட்டல் லுக்\nசெம கச்சிதம்.. பாலா தோளை உரசியபடி ரம்யா.. வைரஸ் போல பரவும் போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅப்போ இவங்க எல்லாம் பிக்பாஸுக்கு போகலையா... உண்மையை உடைத்த சோஷியல் மீடியா\nடபுள் சம்பவம் காத்திருக்கா... லீக்கான லோகேஷ் கனகராஜின் விக்ரம் சர்ப்ரைஸ் பிளான்\nஅமைதியைத் தகர்த்தெறியுங்கள்… பெண்களுக்கு ஜோதிகா அட்வைஸ் \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில��� பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.winestealssd.com/kiefer-sutherland/", "date_download": "2021-09-28T07:49:19Z", "digest": "sha1:2KUD6NJLEVHL5J6272WIRYMG3FMGOOT5", "length": 11824, "nlines": 52, "source_domain": "ta.winestealssd.com", "title": "கீஃபர் சதர்லேண்ட் | செப்டம்பர் 2021", "raw_content": "\nநியமிக்கப்பட்ட சர்வைவர் ரீகாப் 4/26/17: சீசன் 1 அத்தியாயம் 18 லாசரஸ்\nவகை\tகீஃபர் சதர்லேண்ட் 2021\nஇன்றிரவு ஏபிசியில் அவர்களின் புதிய சதி த்ரில்லர் நியமிக்கப்பட்ட சர்வைவர் ஒரு புதிய புதன்கிழமை, ஏப்ரல் 26, 2017, எபிசோடில் ஒளிபரப்பாகிறது, மேலும் உங்கள் நியமிக்கப்பட்ட சர்வைவர் மறுபரிசீலனை கீழே உள்ளது. இன்றிரவு நியமிக்கப்பட்ட சர்வைவர் சீசன் 1 எபிசோட் 18 இல் லாசரஸ் என்று அழைக்கப்படுகிறது, ஏபிசி சுருக்கத்தின்படி, ஜனாதிபதி கிர்க்மேன் (கீஃபர் சட்\nநியமிக்கப்பட்ட சர்வைவர் ஸ்பிரிங் பிரீமியர் ரீகாப் 3/8/17: சீசன் 1 எபிசோட் 11 வாரியர்ஸ்\nவகை\tகீஃபர் சதர்லேண்ட் 2021\nஇன்றிரவு ஏபிசியில் அவர்களின் புதிய சதி த்ரில்லர் நியமிக்கப்பட்ட சர்வைவர் ஒரு புதிய புதன்கிழமை, மார்ச் 8, 2017, எபிசோடில் ஒளிபரப்பாகிறது, மேலும் உங்கள் நியமிக்கப்பட்ட சர்வைவர் மறுபரிசீலனை கீழே உள்ளது. இன்றிரவு நியமிக்கப்பட்ட சர்வைவர் சீசன் 1 எபிசோட் 11 இல் 'வாரியர்ஸ்' என்று அழைக்கப்படுகிறது, ஏபிசி சுருக்கத்தின் படி, 'அமெரிக்கா பின்விளைவுகளிலிருந்து விலகுகிறது\nநியமிக்கப்பட்ட சர்வைவர் மறுபரிசீலனை 11/1/17: சீசன் 2 எபிசோட் 6 இரண்டு கப்பல்கள்\nவகை\tகீஃபர் சதர்லேண்ட் 2021\nஇன்றிரவு ஏபிசியில் அவர்களின் புதிய சதி த்ரில்லர் நியமிக்கப்பட்ட சர்வைவர் ஒரு புதிய புதன்கிழமை, நவம்பர் 1, 2017, எபிசோடில் ஒளிபரப்பாகிறது, மேலும் உங்கள் நியமிக்கப்பட்ட சர்வைவர் மறுபரிசீலனை கீழே உள்ளது. இன்றிரவு நியமிக்கப்பட்ட சர்வைவர் சீசன் 2 எபிசோட் 6 இல் இரண்டு கப்பல்கள் என்று அழைக்கப்படுகிறது, ஏபிசி சுருக்கத்தின் படி, ஒரு அமெரிக்க கடற்படை கப்பல் சிக்கி உள்ளது\nநியமிக்கப்பட்ட சர்வைவர் ஃபைனல் ரீகாப் 5/16/18: சீசன் 2 எபிசோட் 22 ரன்\nவகை\tகீஃபர் சதர்லேண்ட் 2021\nஇன்றிரவு ஏபிசியில் அவர்களின் புதிய சதி த்ரில்லர் நியமிக்கப்பட்ட சர்வைவர் ஒரு புதிய புதன்கிழம��, மே 16, 2017, எபிசோடில் ஒளிபரப்பாகிறது, மேலும் உங்கள் நியமிக்கப்பட்ட சர்வைவர் மறுபரிசீலனை கீழே உள்ளது. இன்றிரவு நியமிக்கப்பட்ட சர்வைவர் சீசன் 2 எபிசோட் 22 இல் ஏபிசி சுருக்கத்தின் படி ரன் என்று அழைக்கப்படுகிறது, சீசன் 2 இறுதி: தலைவர் கிர்க்ம்\nநியமிக்கப்பட்ட சர்வைவர் மறுபரிசீலனை 3/14/18: சீசன் 2 அத்தியாயம் 13 அசல் பாவம்\nவகை\tகீஃபர் சதர்லேண்ட் 2021\nஇன்றிரவு ஏபிசியில் அவர்களின் புதிய சதி த்ரில்லர் நியமிக்கப்பட்ட சர்வைவர் ஒரு புதிய புதன்கிழமை, மார்ச் 14, 2017, எபிசோடில் ஒளிபரப்பாகிறது, மேலும் உங்கள் நியமிக்கப்பட்ட சர்வைவர் மறுபரிசீலனை கீழே உள்ளது. இன்றிரவு நியமிக்கப்பட்ட சர்வைவர் சீசன் 2 எபிசோட் 14 இல் ஒரிஜினல் சின் என்று அழைக்கப்படுகிறது, ஏபிசி சுருக்கத்தின் படி, தலைவரின் வீடியோ போது\nநியமிக்கப்பட்ட சர்வைவர் மறுபரிசீலனை 5/10/17: சீசன் 1 எபிசோட் 20 பாம்ஷெல்\nவகை\tகீஃபர் சதர்லேண்ட் 2021\nஇன்றிரவு ஏபிசியில் அவர்களின் புதிய சதி த்ரில்லர் நியமிக்கப்பட்ட சர்வைவர் ஒரு புதிய புதன்கிழமை, மே 10, 2017, எபிசோடில் ஒளிபரப்பாகிறது, மேலும் உங்கள் நியமிக்கப்பட்ட சர்வைவர் மறுபரிசீலனை கீழே உள்ளது. இன்றிரவு நியமிக்கப்பட்ட சர்வைவர் சீசன் 1 எபிசோட் 20 இல் பாம்ப்ஷெல் என்று அழைக்கப்படுகிறது, ஏபிசி சுருக்கத்தின் படி, ஜனாதிபதி கிர்க்மேனின் முதல் பயிற்சியாளர்\nநியமிக்கப்பட்ட சர்வைவர் ரீகாப் 4/19/17: சீசன் 1 எபிசோட் 17 ஒன்பதாவது சீட்\nவகை\tகீஃபர் சதர்லேண்ட் 2021\nஇன்றிரவு ஏபிசியில் அவர்களின் புதிய சதி த்ரில்லர் நியமிக்கப்பட்ட சர்வைவர் ஒரு புதிய புதன்கிழமை, ஏப்ரல் 19, 2017, எபிசோடில் ஒளிபரப்பாகிறது, மேலும் உங்கள் நியமிக்கப்பட்ட சர்வைவர் மறுபரிசீலனை கீழே உள்ளது. இன்றிரவு நியமிக்கப்பட்ட சர்வைவர் சீசன் 1 எபிசோட் 17 இல் தி ஒன்பதாவது இருக்கை, ஏபிசி சுருக்கத்தின் படி, ஜனாதிபதி கிர்க்மேன் (கீ\nநியமிக்கப்பட்ட சர்வைவர் ரீகாப் 11/30/16: சீசன் 1 எபிசோட் 8 முடிவுகள்\nவகை\tகீஃபர் சதர்லேண்ட் 2021\nஇன்றிரவு ஏபிசியில் அவர்களின் புதிய சதி த்ரில்லர் நியமிக்கப்பட்ட சர்வைவர் ஒரு புதிய புதன்கிழமை, நவம்பர் 30, 2016, எபிசோடில் ஒளிபரப்பாகிறது, உங்கள் நியமிக்கப்பட்ட சர்வைவர் மறுபரிசீலனை கீழே உள்ளது. இன்றிரவு நியமிக்கப்பட்ட சர்வைவர் சீசன் 1 எபிசோட் 8 இல், கிர்க்மேன் (கீஃபர் சதர்லேண்ட்) மாவின் கசிந்த அறிக்கையின் வீழ்ச்சியைக் கையாள்கிறார்\nஉறைவிப்பான் மதுவை வைக்க வேண்டுமா\nகேம் ஆப் த்ரோன்ஸ் ஸ்பாய்லர்கள்: சீசன் 7 எபிசோட் 2 ஸ்டோம்பார்ன் - காட் எஸ் 7 இ 2 சுருக்கம், புகைப்படங்கள் மற்றும் வீடியோ விளம்பரங்கள்\nதெற்கு மறுசீரமைப்பின் ராணி 11/8/16: சீசன் 1 அத்தியாயம் 8 மேஜிக் டிக்கெட்\nகிரிமினல் மனங்கள்: எல்லைகளுக்கு அப்பால் மறுபரிசீலனை 3/23/16: சீசன் 1 எபிசோட் 2 அறுவடை செய்யப்பட்டது\nவெட்கமில்லாத சீசன் 6 அத்தியாயம் 12\nசீசன் 6 அத்தியாயம் 16 க்கு பொருந்தும்\nசிவப்பு ஒயின் வழங்க சிறந்த வெப்பநிலை\nசமையலறை சீசன் 19 அத்தியாயம் 11\nநரகத்தின் சமையலறை சீசன் 16 அத்தியாயம் 5\nஎங்கள் வாழ்க்கை பார்க்கர் நாட்கள்\nரே டோனோவன் சீசன் 3 எபிசோட் 3\nஒயின்கள் குறித்த விமர்சனங்கள், சிறந்த மது கிடைக்கும், ஒயின்கள் பற்றி சமீபத்திய செய்தி படிக்க மது மிகவும் சுவையான மற்றும் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/cinema/2020/07/74657/", "date_download": "2021-09-28T07:26:53Z", "digest": "sha1:HJ75KBEKIG7PFOEA5KDFCR2W67TTLZSX", "length": 54052, "nlines": 407, "source_domain": "vanakkamlondon.com", "title": "அஜித் படத்தின் வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய் - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப���பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nசிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்\nநடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள...\nதெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா\nரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது...\nசாய் பல்லவியுடன் டூயட் பாட விருப்பம்…. ஓப்பனாக சொன்ன சிரஞ்சீவி\nதெலுங்கில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘லவ் ஸ்டோரி’. காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.\nயோகிபாபுவின் ‘பேய் மாமா’ | திரைவிமர்சனம்\nநடிகர்யோகிபாபுநடிகைநாயகி இல்லைஇயக்குனர்சக்தி சிதம்பரம்இசைராஜ் ஆர்யன்ஓளிப்பதிவுஎம்.வி.பன்னீர்செல்வம் ஒரு பங்களாவில் எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட சில...\nசரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார் – கமல் உருக்கம்\nஇந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகரும் 16 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியவருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்னும் எஸ்பிபி இறந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இதை முன்னிட்டு நடிகர்கள், நடிகைகள் எஸ்.பி.பி...\n முதன் முறையாக மவுனம் கலைத்த நாக சைதன்யா\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின்...\nஅஜித் படத்தின் வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய்\nஅஜித் படம் வெற்றி அடைந்ததை அடுத்து நடிகர் விஜய் தன்னை வீட்டிற்கு அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.\nகொரோனா ஊரடங்கில் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுடன் இயக்குனர் வெங்கட் பிரபு நேரலையில் கலந்துரையாடினார். அப்போது விஜய் பற்றி வெங்கட் பிரபு கூறியதாவது: ‘சிவகாசி’ படத்தில் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். ‘மங்காத்தா’ படம் முடிந்தவுடன், வீட்டிற்கு அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்தார். ஏனென்றால் அவருக்கு மங்காத்தா படம் அவ்வளவு பிடித்திருந்தது.\nஅப்போது நிறைய பேசினோம். கதை தயாரானவுடன் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்று சொன்னார். சீக்கிரமே அவரை கவரும் வகையில் ஒரு நல்ல கதையுடன் போய் சந்திக்க காத்திருக்கிறேன். அவரோடு விரைவில் வித்தியாசமான ஒரு படம் பண்ணனும் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.\nPrevious articleஒட்டிப்பிறந்த இரட்டையர் மரணித்தனர்.\nNext articleடாக்டருக்கு கொரோனா எதிரொலி: மரத்தடியில் செயல்படும் அரசு மருத்துவமனை\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை\nமறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....\nவலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின்...\nதென்னிந்திய திரைத்துறையினுள் பாடலாசிரியராக கவிஞர் தீபச்செல்வன்\nகவர் ஸ்டோரி பூங்குன்றன் - August 18, 2021 0\nஎழுதியவர் :வெற்றி துஷ்யந்தன் இயக்குனர் ரஞ்சித் யோசப்பின் இயக்கத்தில் வெளியான திரைப்படம்...\nகவர் ஸ்டோரி சுகி - July 22, 2021 0\nகவுண்ட்டர் மணி கவுண்ட்டர் மணி தான்... கால போக்கில் மருவி கவுண்டமணி ஆனது. பெரும்...\nசினிமாவில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற மாட்டார்கள் – சிவகுமார்\nகவர் ஸ்டோரி சுகி - July 7, 2021 0\nசினிமாவில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற மாட்டார்கள் என முக்தா பிலிம்ஸின் 60 ஆவது ஆண்டு வைர விழாவில் சிவகுமார் காட்டமாக பேசியுள்ளார்.\nதமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்\nஇலங்கை பூங்குன்றன் - September 27, 2021 0\nஇலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்...\nவலிகளை வரிகளாக்கிப் பாடுவதே காலத்தின் பணியென்பேன் | வர்ணராமேஸ்வரன்\nசில நிமிட நேர்காணல் பூங்குன்றன் - September 27, 2021 0\n\"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணிவாடும் வயிற்றை என்ன செய்யகாற்றையள்ளித் தின்று விட்டுகையலம்பத் தண்ணீர் தேட......பக்கத்திலே குழந்தை வந்துபசித்து நிற்குமே...- அதன்பால்வடியும் முகம் அதிலும்நீர்...\nகுலாப் சூறாவளி ; கடலில் பயணம் செய்யும் மீனவ சமூகத்துக்கான எச்சரிக்கை\nஇந்தியா பூங்குன்றன் - September 27, 2021 0\nவடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது தென் ஒடிசாவுக்கு அண்மையாக வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஆழமான தாழமுக்கமாக...\nகாற்று மாசடைதலால் வருடத்திற்கு 70 இலட்சம் பேர் உயிரிழப்பு\nஉலகம் பூங்குன்றன் - September 24, 2021 0\nகாற்று மாசுபாட்டால் உலகில் வருடத்திற்கு 70 இலட்சம் பேர் உரிய காலத்துக்கு முன்பாக உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு முதன்முதலாக காற்றுமாசு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nபாடகர்களின் பாடகன் எஸ்பிபி | வெ. சந்திரமோகன்\nகவர் ஸ்டோரி பூங்குன்றன் - September 25, 2021 0\nஎஸ்.பி.பியின் இழப்பு தந்த வலியிலிருந்து நம்மில் பலரால் இன்னமும் வெளிவர முடியவில்லை. இந்த நிமிடம்வரை எங்கேனும் ஒருவர், ‘பக்கத்தில் நீயும் இல்லை…’ எனும்...\n6 விக்கெட்டுகளால் பெங்களூருவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தில் சென்னை\nசெய்திகள் பூங்குன்றன் - September 25, 2021 0\nபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 2021 ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சார்ஜாவில்...\nவிடுதலைப்புலிகள் அமைப்புடன் பேசுவதில் எந்த தவறும் இல்லை\nஇலங்கை பூங்குன்றன் - September 23, 2021 0\nபுலம்பெயர் புலி அமைப்புகள் என்பது வேறு, புலம்பெயர் தமிழர்கள் என்பது வேறு, எனினும் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலோ புலம்பெயர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேசுவதிலோ எந்த தவறும் இல்லை.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காது | அம்பிகா\nஇலங்கை பூங்குன்றன் - September 21, 2021 0\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் செயலாளரிடம் குறிப்பிட்ட விடயங்களில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மையை தேடல், அவர்களுக்கான நீதி மற்றும் தவறிழைத்தவர்களுக்கான பொறுப்பு கூறல் உள்ளிட்டவை...\nபேச்சுக்களை நடத்த நாங்கள் தயார் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nஇலங்கை பூங்குன்றன் - September 23, 2021 0\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக நியூயோர்க் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), ஐ.நா. செயலாளர் நாயகம்...\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்ப��ுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஇலக்கியம் பூங்குன்றன் - September 23, 2021 0\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்சிறுகதைகொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2020/08/81178/", "date_download": "2021-09-28T08:13:18Z", "digest": "sha1:6K6AC3G3QM7IDEKZ7PJ2LSQQHUXDW65A", "length": 56911, "nlines": 413, "source_domain": "vanakkamlondon.com", "title": "கிளிநொச்சி வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்ச���்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்த�� இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரி��ிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர��ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை\nஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால்,...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழப்பு\nஇதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்��ை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812...\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்து கோட்டா தலைமையிலான அரசுக்கு முழு பங்களிப்பு\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டே சுதந்திரக் கட்சி முன்னோக்கிப் பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி....\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கை நவம்பரில் ஜனாதிபதியிடம்\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன...\nகிளிநொச்சி வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nகிளிநொச்சி வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி ஒருவர் படுகாயம்\nகிளிநொச்சி கனகபுரம் டிப்போ வீதியில் ஒரு உந்துருளியில் பயணித்த மூன்று இளைஞர்கள் விபத்துக்குள்ளாகியத்தில் இருவர் பலியாகியதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ள\nகிளிநொச்சி கனகபுரம் பகுதியில் இன்று 19-08-2020 மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயெ பலியாகியதுடன் ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபுதுமுறிப்பு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.\nஇதன் போது டிப்போ கனகபுரம் வீதியில் மாவீரர் துயிலுமில்லம் பகுதியின் வீதி வளைவில் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வேலி தூண்களில் மோதுண்டு இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇவ்விபத்தில் 18 வயது மதிக்கதக்க இரு இளைஞர்கள் பலியாகியதுடன், 20 வயதுடைய மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த இளைஞனை மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிபத்தில் கிளிநொச்சி கோணாவில் காந்திகிராமம் பகுதியை சேர்ந்த 18 வயதான ஞானகுமாரன் கிருசாந்தன் உயிரிழந்துள்ளதுடன், கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 20 வய���ுடைய சர்வநாதன் பவிக்சன் படுகாயமடைந்துள்ளார்.\nஉயிரிழந்த மற்றைய இளைஞன் தொடர்பான தகவ்கள் கிடைக்கவில்லை. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious articleநல்லூர் சிவப்பு அங்கி தொண்டர்கள்\nNext articleவெயிலில் காய்ந்து கொண்டிருக்காமல் வீடுகளிற்கு செல்லுங்கள் | பட்டதாரிகளுக்கு அறிவுரை ஜனாதிபதி\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஇலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு\nஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...\nகரைச்சி பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 7 மேலதிக வாக்குகளால் வெற்றி\nகரைச்சி பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 7 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது. 20201ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான விசேட அமர்வு இன்று வியாளக்கிழமை பிரதேச சபையின்...\nமாடு மோதி இளைஞன் பலி\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தொன்றில் 36 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதி முருகாபுரி பகுதியில் முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி...\nகிளிநொச்சியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு\nகிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை (Kilinochchi Civil Development Council ) அனுசரணையில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.\nஇலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு\nஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nபுரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு விரத வழிபாடு ஏன்\nசூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்வார். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறார். கன்னி ராசியின் அதிபதியான புதனின் அதிதேவதை விஷ்ணு. எனவே...\nஇந்தியாவில் கொற்கை அகழாய்வு–குதிரை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு\nதமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கொற���கையில் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி தொல்லியல் அகழாய்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆறு மாதமாக நடைபெற்று...\nபதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு கொழும்பு மாநகரசபை அறிவிப்பு\nகொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது. கொழும்பு மாநகர ஆணையாளர்...\n – முதன் முறையாக மவுனம் களைத்த நாக சைதன்யா\nநடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து...\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nமருத்துவம் கனிமொழி - September 28, 2021 0\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nதேவையான பொருட்கள்மட்டன் எலும்பு - 200 கிராம்,துவரம்பருப்பு - 50 கிராம்,கடலை பருப்பு - 50 கிராம்,கத்தரிக்காய் - 2,வாழைக்காய் - 1/2 காய்,புளி - 10 கிராம்,மாங்காய் -...\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங��கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஇலக்கியம் பூங்குன்றன் - September 23, 2021 0\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்சிறுகதைகொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=127", "date_download": "2021-09-28T06:32:43Z", "digest": "sha1:22PSA75L2D7D35NOKURKLKPAE3BVOZ6M", "length": 5900, "nlines": 90, "source_domain": "www.dravidaveda.org", "title": "நான்காந் திருமொழி", "raw_content": "\nஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்\nஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்\nகூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து\nகோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே\nஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ\nவானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்\nதேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்\nமீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே\nபின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்\nதுன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்\nமின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்\nபொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே\nஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்\nகண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு\nபண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து\nசெண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே\nகம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து\nஇன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்\nஎம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்\nதம்பமாய் நிற்கும் தவமுடையே னாவேனே\nமின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும்\nஅன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்\nதென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்\nஅன்னனைய பொற்குவடா மருந்தவத்த னாவேனே\nவானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்\nகோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்\nதேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்\nகானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே\nபிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்\nமுறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்\nவெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்\nநெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே\nசெடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே\nநெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்\nஅடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்\nபடியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே\nஉம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்\nஅம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்\nசெம்பவள வாயான் திருவேங் கடமென்னும்\nஎம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே\nமன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்\nபொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி\nகொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன\nபன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/pathivukal/DR_SELVARAJA_ULAVIYAL_6.htm", "date_download": "2021-09-28T06:32:08Z", "digest": "sha1:GBH3DKOF5E6SJ3IDJWAWVUZNGXOXUXXQ", "length": 39568, "nlines": 77, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஜனவரி 2010 இதழ் 121 -மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்து��ளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nமன அழுத்த மேலாண்மை – 6 : மன அழுத்தத்தைப் வெல்லும் வழிமுறைகள்\n- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -\nஉங்களுக்கு வேலை இருக்கும்போதே பிறர் பல வேலைகளை உங்களுக்கு கொடுக்கலாம். அந்த வேலைகளையும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டியிருக்கும். குரங்குகளை மேலாண்மை செய்வது மிகவும் கடினம். அதற்கு நீங்கள் எப்போதும் தீனி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். குரங்குகளை நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அவைகள் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். உங்கள் மேஜை மீது ஏறிக் கொள்ளும். எல்லா பொருட்களையும் இழுத்துப் போட்டு உங்கள் அறையை அலங்கோலப் படுத்தி உங்களையும் உண்டு இல்லை என்றாக்கிவிடும். நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளும் இத்தகைய பண்புகளை கொண்டதுதான். சரியான முறையில் உங்கள் வேலைகளை கட்டுப்படுத்தாவிட்டால் நேரமின்றி மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும்.\nசிறந்த முறையில் நேரத்தை எப்படி நிர்வகிப்பது அதற்கு வேலை என்னும் குரங்குகளை சரியாக கையாள பழகிக் கொள்ள வேண்டும்.\nநீங்கள் வளர்க்கும் எல்லா குரங்குகளையும் எப்போதும் கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் குரங்குகளுக்கு சரியான தீனி போட்டு அவைகளை வளர்க்க வேண்டும். உங்கள் பணிகளுக்கு இடையே குரங்குகளை விளையாட விடக்கூடாது. தனியறையில் குரங்குகளை உங்களால் விட்டுச் செல்ல முடியாது. விட்டுச் சென்றால் அவ்வளவுதான். அந்த அறை அத்தோடு உபயோகப்படுத்த முடியாததாகி விடும். எனவே நீங்கள் எங்காவது வெளியே சென்றாலும் உங்கள் குரங்குகளை கட்டி இழுத்துக் கொண்டுதான் போயாக வேண்டும். கூடுமானவரை க��றைந்த அளவு குரங்குகளையே வளர்க்க வேண்டும். அதிக பட்சமாக ஒரு மனிதனால் மூன்று குரங்குகளை மட்டுமே ஒரு நேரத்தில் சமாளிக்க இயலும். அதற்கு மேல் போனால் குரங்குகள் உங்கள் மீது ஏறிக்கொள்ளும். பின்னர் குரங்குகளின் எடை தாங்காமல் நீங்கள் அவதிப்படுவீர்கள் இதைப்போல உங்களால் ஒரு சேர அதிகபட்சமாக மூன்று வேலைகளை மட்டுமே செய்ய முடியும். அதற்கு மேலான வேலைகளை நீங்கள் எடுத்துக்கொண்டால் வேலைபளு தாங்காமல் மிதமிஞ்சிய களைப்பு, ஆர்வமின்மை, முதுகுவலி, தலைவலி, மனக்குழப்பம் போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படும்.\nபிறர் உங்களிடம் விட்டுச் செல்ல குரங்குகளை அழைத்து வருவார்கள். அவைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களால் எல்லாவற்றையும் வைத்து கட்டி தீனி போட்டு சமாளிக்க முடியாது. எனவே முடிந்த வரை அடுத்தவர் குரங்கை அவருடனேயே திருப்பி அனுப்பி வைக்கப் பாருங்கள். அதற்கு அவர் குரங்கை அழைத்து வரும் போதே ஏதாவது தீனி போட்டு திருப்பி அனுப்பிவிட வேண்டும். இதைப் போலத்தான் அடுத்தவர் கொண்டு வரும் வேலையை அவருடனேயே அனுப்பி வைப்பதும்.\nஆரம்பத்தில் பார்த்ததுபோல சிறிய குரங்குகளை சமாளித்து விடலாம். சற்று பெரிய குரங்குகளை கொஞ்சம் கஷ்டப்பட்டு சமாளிக்கலாம். கொரில்லாக்களை சமாளிப்பது இயலாது. எனவே முடிந்தவரை பெரிய குரங்குகளை அளவாக வளர்க்க வேண்டும்.\nகுரங்குகளை சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள் மன அழுத்தத்தை தவிருங்கள்.\nநீங்கள் சமாளிக்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக இருக்கும் போது உங்களுக்கு என்ன நடக்கும்\nஒரு இரயிலில் எத்தனை பேர் பயணம் செய்ய வருகிறார்களோ அத்தனை பேரையும் கூட்டமாக ஏற்றிச் செல்ல முடியாது. மக்கள் கூட்டம் நெரிசலில் சிக்கி திணறி விடக்கூடாது என்பதற்காகவ்ம், அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவும் தனித்தனி பெட்டிகள் அமைத்து இருக்கை ஒதுக்கி பயணிகளை ஏற்றிச் செல்கிறார்கள்.\nஏராளமான மனப்பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கும் போது அவைகள் அனைத்தையும் ஒரு சேர மனதில் வைத்துக்கொண்டு பிரச்சனைகளை நீங்கள் அணுகக்கூடாது. அதற்கு பதிலாக ஒரு பிரச்சனைக்கும் மற்றோர் பிரச்சனைக்கும் இடையே இடைவெளி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.\nபடிக்கும் மாணவர்கள் பலர் பாலியல் ஆர்வம் மிகுதியால் படிப்பார்வம் குறைந்து மனக் குழப்பத்��ில் தவிப்பது வாடிக்கையான விஷயம். குடும்ப கடமைகளை சமாளிக்க அரும்பாடு படும் ஆண்கள் பாலியலில் ஆர்வமே இல்லாமல் இருப்பது தற்போது மிக சகஜமான விஷயம். இவர்களால் பிரச்சனைகளை பிரித்துப்பார்க்க இயலாமல் போனதாலேயே இந்நிலை ஏற்படுகிறது. குடும்ப கடமைகளை நிறைவேற்ற வேண்டி மிக கஷ்டப்படுவது இயற்கை. அதனால் மன உளைச்சளுக்கு ஆளாகி அடுத்த விஷயத்தில் ஆர்வமில்லாமல் இருக்கக் கூடாது.\nபடிப்பார்வத்தையும் பாலியல் ஆர்வத்தையும் பிரித்துப் பார்க்க இயலாவிட்டால் இரண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி குறைந்த மதிப்பெண் பெற நேரிடும். ஒரு பிரச்சனையில் இன்னொன்று தீர்க்கப்படாமல் போய் இரண்டும் சேர்ந்து மூன்றாவது பிரச்சனையை தீர்க்க முடியாமல் போய் என இவ்வாறு மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டே போகும்.\nஎனவே மன அழுத்தம் குறைவாக இருக்க பிரச்சனைகளை பிரித்துப் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள். பிரச்சனைகளை தொடர்பு படுத்தி காணக்கூடாது. மனம் சரியில்லாததால்தான் சாப்பிடவில்லை, சாப்பிடாததால் தான் வேலைக்குச் செல்லவில்லை என எல்லாவற்றையும் தொடர்பு படுத்தி சங்கிலி போல் பிரச்சனைகளை ஆக்கக் கூடாது.\nஉங்கள் வீட்டு தொலைபேசியில் பக்கத்து வீட்டுக்காரர் அடிக்கடி போன் செய்கிறார். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். மீண்டும் உங்கள் தொலைபேசியை பயன்படுத்த அவர் அனுமதி கேட்கிறார். “வேண்டாம்” என்ற சொல்ல உங்களுக்கு விருப்பம். ஆனால் எப்படி வேண்டாம் என்று சொல்வது அப்படி வேண்டாம் என்று சொன்னால் தவறாக நினைத்துக் கொள்வாரோ அப்படி வேண்டாம் என்று சொன்னால் தவறாக நினைத்துக் கொள்வாரோ என எண்ணி நீங்கள் “சரி” என்று சொல்லி விடுகிறீர்கள். இச்சமயத்தில் உங்களுக்கு எத்தகைய மனப்பதட்டமும் மன அழுத்தமும் ஏற்படுகிறது என எண்ணிப் பாருங்கள்.\nஇதைப்போன்று உங்கள் தேவையொன்றை எப்படி கேட்பது கேட்டால் தவறாக எண்ணிக் கொள்வார்களோ கேட்டால் தவறாக எண்ணிக் கொள்வார்களோ என நினைத்து நீங்கள் கேட்காமல் விட்டிருப்பீர்கள். பின்னர் கேட்காமல் போய்விட்டோமே என நினைத்து நீங்கள் கேட்காமல் விட்டிருப்பீர்கள். பின்னர் கேட்காமல் போய்விட்டோமே கேட்டிருந்திருக்கலாம் என எண்ணி வருந்திக் கொண்டே இருப்பீர்கள். இதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு.\nமே���்கண்ட இரண்டு சூழ்நிலையில் நீங்கள் என்ன நினைத்தீர்களோ அதை செய்திருந்தால் மிகக் குறைவான மன அழுத்தமே ஏற்பட்டிருக்கும். அவ்வாறு செய்யாமல் போனதாலேயே அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது.\n“ஆம்’ என்று சொல்ல நினைத்து சங்கடப்பட்டு பின் “இல்லை” என்று சொல்லக்கூடாது. இல்லை என்று சொல்ல வேண்டிய சூழ்நிலையில் சங்கடப்பட்டுக் கொண்டு “ஆம்” என்று சொல்லக்கூடாது. அவ்வாறு மன உறுதியில்லாமல் ஊசலாடும் நிலையில் இருந்தால் உங்களுக்கு மன அழுத்தமே மிஞ்சும்.\nசொல்ல வேண்டிய விஷயங்களை மன உறுதியோடு சொல்வதும், கேட்க நினைக்கும் விஷயங்களை மன உறுதியோடு கேட்பதும் உங்கள் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உதவும். அதே சமயத்தில் பிறருடன் நல்லுறவும் நிலவ வாய்ப்பு ஏற்படுகிறது.\nமற்றவர் தேவைகளை விட உங்கள் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உங்கள் உரிமை.\nஎப்போதும் அடுத்தவரை திருப்திபடுத்திக் கொண்டே இருப்பது இயலாத காரியமாகும்.\nஎனவே இன்று முதல் இல்லை என்று சொல்லுங்கள் நண்பர்களே\nஉங்கள் வாழ்க்கை இனிமையானது என நினைத்து அதை அனுபவிக்க நேரம் ஒதுக்கினால் உண்மையிலேயே வாழ்க்கை இனிமையானது தான்.\nஉங்கள் வாழ்க்கை ஒரு போராட்டம் என நீங்கள் நினைத்தால் அது போராட்டம் தான். நீங்கள் ஒரு வேலை முடிந்தவுடன் கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல் உடனே அடுத்த வேலையை தேடி ஓட ஆரம்பித்து விடுவீர்கள். ஓட்டப்பந்தயம் போல் ஓடிக்கொண்டே இருக்கும் இவ்வாழ்க்கை ஓட்டத்தில் இனிமை இருக்காது.\nஉங்கள் மகன், மகளின் நடவடிக்கைகளை பார்த்து அனுபவித்து ஆனந்தப்படுவது, உங்கள் வீட்டின் அழகை இரசிப்பது, அதிகாலைத் தெருவை அதிசயத்துடன் பார்த்தனுபவிப்பது, மாலைப் பொழுதின் மயக்கத்தை அனுப்விப்பது, வின்மீன்களையும் நிலவையும் இரசிப்பது போன்ற பலவற்றையும் நீங்கள் மறந்து பல வருடங்களாகியிருக்கும்.\nஒன்றை திரும்பத் திரும்ப பார்த்து கொண்டே இருந்தால் அது உங்களுக்கு பழக்கப்பட்டுவிடும். பின்னர் எவ்வித ஈடுபாடும் இன்றி பழக்கத்தின் காரணமாகவே ஒன்றைப் பார்ப்போம். இதுபோன்று பல விஷயங்களை நாம் செய்து கொண்டிருப்பதாலேயே மன அழுத்தம் ஏற்பட்டு துன்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம்.\nஇவ்வாறு இல்லாமல் எல்லாவற்றையும் முழு மனதோடு அனுபவித்து ஆனந்தப்பட வழி உள்ளது.\nஒரே மாதிரியாக செய்துவ��ும் காரியங்களை சற்றி மாற்றி செய்து பாருங்கள். உதாரணமாக உங்கள் அலுவலகத்திற்கு எப்போதும் ஒரே பாதையில் செல்வதைத் தவிர்த்து விட்டு அவ்வப்போது வேறு புதிய வழிகளில் சென்று பாருங்கள். சற்று தூரம் அதிகமானாலும் புதிய விழிப்புணர்வை அதிகரித்து உங்களை ஆனந்தப்பட வைக்கும்.\nமுப்பது நாற்பது வருடங்களுக்கு ஒரே மாதிரியான காரியங்களை செய்து வாழ்க்கையையே அலுப்படைய செய்து விட்ட திறமை கொண்ட பலர் ஏன் செய்கிறோம் எதற்குச் செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் காரியம் செய்வதை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு செயல்களுக்கும் நேரம் ஒதுக்கி அதை அனுபவித்து ஆனந்தத்துடன் செய்து முடிக்க வேண்டும். அப்போது மன அழுத்தம் வெகுவாக குறைந்து மனம் இலகுவாகும்.\nமன அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் ஆளுமை\nஒருநாள் தலைவலி வந்தாலே அத்துடன் வாழ்க்கையே முடிந்து போனது போல் மனம் உடைந்து போய் விடுபவர்கள் சாதாரண வகையினர். “இதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்” என்று டாக்டர் கூறிய பின்பும் பிழைத்துக் கொள்பவர்கள் அசாதாரன வகையினர்.\nஇதைப் போல சிறிய அளவு மன அழுத்தம் ஏற்பட்டால் கூட அதை சமாளிக்க இயலாமல் மனம் துவண்டு விடுபவர்கள் பலர் உள்ளனர். அதே சமயத்தில் மலையளவு மன அழுத்தம் ஏற்பட்டாலும் மனம் துவண்டு விடாமல் அதைச் சமாளித்து விட்டு அடுத்த வேலையை ஆரம்பிப்பவர்களும் இருக்கிறார்கள். உங்களுக்குத் தெரிந்த யாராவது அப்படிப் பட்டவராக இருக்கிறார்களா அப்படி இருந்தால் அவர்களின் மனம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.\nசமீபகாலத்தில் செய்யப்பட்ட மனோதத்துவ ஆராய்ச்சிகள் ஒரு சிலர் மட்டும் ஏன் எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும் அதை சமாளித்து விடுகிறார்கள் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளன. ஒரு சிலர் மட்டும் மன அழுத்தத்தினால் பாதிப்படையாத வகையில் ஆளுமைக் கூறுகளை கொண்டுள்ளனர். அத்தகைய ஆளுமையின் மூன்று முக்கிய கூறுகள் பின்வருமாறு:\nமண் குழைத்து விளையாடும் குழந்தைகள் தன் விளையாடுக்கு அர்த்தம் எதுவும் இல்லாவிட்டாலும் கூட எவ்வளவு ஈடுபாட்டோடு விளையாடுகின்றன அந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் ஒரு காரியத்தை செய்யும் ஆளுமைக��று மன அழுத்தம் இல்லாமல் நம்மைப் பாதுகாக்கிறது.\nநடக்காத ஒன்றையும் நான் நினைத்தால் நடத்திக் காட்டுவேன் என்ற நம்பிக்கையும் மன அழுத்தம் ஏற்படாமல் நம்மை காத்துக் கொள்ள உதவுகிறது.\nஇறுதியாக எந்த வேலையைச் செய்தாலும் அதை சவாலாக எடுத்துக் கொண்டு முடிக்கும் மனப்பான்மை நாம் மன அழுத்தம் இல்லாமல் இருக்க உதவியாக இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்த்தில் ஓர் சிறிய வேலையைக்கூட சவாலாக கருதி அதை முடித்துவிடும் பழக்கம் கொண்டவராக இருப்பின் உங்கள் ஆளுமை மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் ஆளுமை எனலாம்.\nசெய்யும் வேலையில் ஈடுபாடு, காரியங்களைக் கட்டுப்படுத்தும் நம்பிக்கை மற்றும் சவாலாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை ஆகிய கூறுகளைக் கொண்ட ஒருவரின் ஆளுமையை (பர்சனாலிடி) கடின ஆளுமை (Hardy Personality) என்று மனோதத்துவ நிபுணர்கள் அழைக்கிறார்கள். இவ்வகை ஆளுமை கொண்டவர்கள் மன அழுத்தம் தங்களை தாக்க விடுவதில்லை.\nவயது வரும் வரையில் தான் மகன் தன் தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கிறான். பருவ வயதை அடைந்த மகன் தன் அப்பாவிடம் அதிகமாக வைத்துக் கொள்வதில்லை. எது தேவையோ அதை மட்டும் கேட்டு ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்கிறான். தந்தை கேட்கும் கேள்விகளுக்கு தலையாட்டி பதில் தந்துவிட்டு சென்று விடுகிறான்.\nபல அப்பாக்கள் இதன் காரணமாக மிகுந்த மன அழுத்தத்துடன் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். தோழனைப் போல் நடத்துகிறேன். ஆனால் என் மகன் என்னிடம் எதுவுமே கேட்பதில்லை, பேசுவதில்லை. எது வேண்டும் என்றாலும் அம்மாவிடம் சொல்லி கேட்டுக் கொள்கிறான் என்று மனம் நொந்து போய்விடுகிறார்கள்.\nஇப்பிரச்சனைக்கு மிக முக்கியமாக காரணம் சரியான முறையில் தகவலை பரிமாற்றிக் கொள்வது எப்படி என்பதை தந்தை மகனுக்கு கற்றுக் கொடுக்காதது தான். ஒவ்வொருவரிடமும் எப்படி தகவல் தொடர்பு பரிமாறிக்கொள்ள வேண்டும். உறவை சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு கலை. தந்தை இதை அறிந்திருந்தால் தான் மகனுக்கு கற்றுக் கொடுக்க முடியும்.\nகணவன் மனைவி இடையேயும் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடி ஒன்று இருந்து கொண்டு இருவரையும் தன் மனதில் உள்ளவைகளை பரிமாறிக் கொள்ளவிடாமல் பிரச்சனைகள் பெரிதாகிக் கொண்டே போகும். முதலாளி-தொழிலாளி, நண்பர்கள் இடையேயும் இதுபோன்ற பிரச��சனை இருந்து அதிக மன அழுத்தத்தினால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.\nசரியான முறையில் தன் மன எண்ணங்களை அடுத்தவர்களுக்கு தெரிவிப்பது எப்படி எனபதை அறிந்து அதைப் பின்பற்றினால் மன அழுத்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.\nபல சமயங்களில் என்ன சொல்ல வேண்டும் என்று தெரியாமல் ஒன்றைச் சொல்லிவிட்டு பின்னர் அதனால் உறவில் விரிசலும் மன அழுத்தமும் ஏற்பட்டு பலர் அல்லல்படுவதை காண்கிறோம். பிறரிடம் என்னென்ன விஷயங்களை சொல்ல வேண்டும், என்னென்ன விஷயங்களை சொலக்கூடாது என்பவற்றையும், சொல்ல வேண்டிய விஷயத்தை எப்படி நயமுடன் சொல்ல வேண்டும் எனப்தையும் யோசித்து அவற்றைப் பின்பற்றினால் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பாகவே குறைந்து விடும்.\nநம்மைச் சுற்றியுள்ள சிலர் தகவல் தொடர்பில் கெட்டிக்காரராக இருப்பார்கள். எவ்விஷயத்தையும் நயமாகப் பேசி நல்லபேர் வாங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை ஓர் குறிப்பிட்ட காலத்திற்கு கூர்ந்து கவனித்து வாருங்கள். எப்படி பிறரிடம் பேசுகிறார்கள். என்னென்ன விஷயங்களைப் பேசுகிறாகள், எப்படி பிறருடன் நட்பை பராமரித்து வருவதோடு பலப்படுத்தியும் கொள்கிறார்கள் என்பதையெல்லாம் கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் அவரைப் பார்த்து கற்றுக்கொண்டதை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தினால் தகவல் தொடர்பு கலையில் வல்லவராக மாறிவிடலாம். நல்ல முறையில் தகவல்களை பரிமாறி வந்தாலே மன அழுத்தம் ஏற்படுவது குறையும்.\nமன அழுத்த மேலாண்மை – 1 - டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி,கோவை) - ..உள்ளே\nமன அழுத்த மேலாண்மை – 2 : மன அழுத்தத்தினால் ஏற்படும் உடலியல் .... டாக்டர். B. செல்வராஜ் ..உள்ளே ம்ன அழுத்த மேலாண்மை – 3 : உடல்-மன தொடர்பும், நோய் எதிர்ப்பு சக்தியும் ....உள்ளே மன அழுத்த மேலாண்மை – 4 : குடும்பம் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஓர் காரணி....உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/pathivukal/toreaders.html", "date_download": "2021-09-28T07:54:02Z", "digest": "sha1:BVNV6FV7QODQN4BWCKG22HNQJASRIIZE", "length": 22829, "nlines": 29, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\nஇங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nமண்ணின் குரல் நூல் வெளி வந்து விட்டது. நூலினை வாங்க விருப்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: editor@pathivukal.com\nவிரைவில் பதிவுகள் புதுப் பொழிவுடனும் மேலும் பல புதிய அம்சங்களுடனும் வெளிவரவுள்ளது.\n உங்கள் விளம்பரங்களைப் பதிவுகள்ில் பதிவு செய்து கொள்ளுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். editor@pathivukal.com\nபதிவுகளிற்கு வரும் ஆக்கங்களை மூலக் கருத்துச் சிதையாத வண்ணம் திருத்துவதற்கு ஆசிரியருக்குப் பூரண அதிகாரமுண்டு. அது ஆசிரியரின் உரிமை. ஆனால் அதனை விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பும் பொழுது 'வெளியிடுவதானால் திருத்தாமல் மட்டுமே வெளியிடவும்' எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். இதன் மூலம் பல தவறுகளை நீக்கி விட முடியும். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்ப விரும்பினால் லதா (யூனிகோடு) எழுத்தினை அல்லது ஏதாவதொரு tsc எழுத்தினைப் பாவித்து தட்டச்சு செய்து அனுப்பி வையுங்க��். அனுப்ப முன்னர் எழுத்துப் பிழைகளை, இலக்கணப் பிழைகளைச் சரி பார்த்து அனுப்பி வையுங்கள். மேற்படி பிழைகளுக்குப் படைப்புகளை அனுப்பும் படைப்பாளர்களே பொறுப்பு. தற்போதைய சூழலில் 'பிரதியைச் சரிபாத்தல்' எமக்கு மிகவும் சிரமமானது. இருந்தாலும் முடிந்தவரை திருத்த முயல்வோம். முக்கியமான இலக்கணப் பிழையாக பன்மை எழுவாயும், ஒருமைப் பயனிலையும் கொண்டமைத்த வாக்கியங்களைக் கூறலாம். 'பாமினி' எழுத்தினைப் பாவித்து அனுப்பி வைப்பதைத் தவிர்க்க முனையுங்கள். 'பாமினி' எழுத்தில் வரும் படைப்புகள் பதிவுகளில் உடனடியாகப் பிரசுரமாவதில் தாமதம் ஏற்படலாம். அவற்றை tscற்கு மாற்றும் பொழுது பல எழுத்துகள் , 'இ', 'அ','ஆ', மற்றும் 'ஞ' போன்றன காணாமல் போய் விடுவதால் மீண்டும் அவ்வெழுத்துகளைத் தட்டச்சு செய்ய வேண்டிய மேலதிக வேலை எமக்கு ஏற்பட்டு விடுகிறது. 'பாமினி'யில் எழுத விரும்புவர்கள் அவற்றை ஏதாவதொரு 'உருமாற்றி' (Converter) மூலம் tscற்கு மாற்றி, அவற்றை மின்னஞ்சல் செய்தியாக அனுப்பி வையுங்கள். 'உருமாற்றிக'ளை பின்வரும் இணையத் தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்:\nமேலும் பதிவுகள் இணையப் பத்திரிகையின் அடிப்படையான நோக்கங்களில் சிலவற்றைப் பின்வருமாறு கூறலாம்...\nஇணையத் தமிழினை வளர்ப்பது. இணையத்தில் தமிழின் பாவனையினை அதிகரிப்பதற்குப் படைப்பாளிகளைத் தமிழில் எழுதுவதற்குத் தூண்ட வேண்டும். வாசகர்களைத் தமிழில் வாசிப்பதற்குத் தூண்ட வேண்டும். இதனைத் தான் திண்ணை, அம்பலம், விகடன், ஆறாந்திணை, குமுதமுட்படப் பல இணையத் தமிழ் இதழ்கள் செய்கின்றன. பதிவுகளும் இதனைத் தான் செய்கின்றது. இதில் ஓரளவு வெற்றியும் அடைந்துள்ளது. அதனால் தான் பதிவுகளுக்குத் தமிழில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் படைப்புகளை மட்டுமே பிரசுரித்து வருகின்றோம்.\nமார்க்ஸியம் என்பது ஒரு தத்துவம். அதனை இலகுவாகக் கொச்சைப் படுத்துவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அதுபற்றிய தீவிரமான விவாதங்களைப் புள்ளி விபரங்களுடன் ஆய்வுக் கட்டுரையாக அனுப்பினால் அவற்றைப் பிரசுரிப்பதில் எமக்கு எந்தவிதத் தயக்கமுமில்லை.\nஈழவிடுதலைப் போராட்டம் இதுவரையில் பல்வேறு விதமான வரலாற்றுக் கட்டங்களைச் சந்தித்து வந்துள்ளது. நடந்த தவறுகளை அனைவரும் உணர்வோம். தவறுகளை இனங்கண்டு அவற்றை எதிர்காலத்தில் மீண்டும் நிகழாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. உதாரணமாக நடைபெற்ற குழுமோதல்கள், முஸ்லீம் மக்கள் வெளியேற்றம், மாற்றுக் கருத்துள்ளவர்களின் மறைவு போன்றவற்றினைக் குறிப்பிடலாம். இன்று முட்டி மோதிக் கொண்ட தமிழ் இயக்கங்கள் ஓரணியிலுள்ளன. இன்னும் அவற்றிற்கிடையில் உள்முரண்பாடுகள் இருந்தாலும் அவை முன்பு போல் பகை முரண்பாடுகளாக இல்லை. தமிழ் முஸ்லீம், சிங்களக் கட்சிகள், மக்களுக்கிடையில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் பரஸ்பர நம்பிக்கைகள் நல்லெண்ணம் வளர்ந்துள்ளன. இந்நிலையில் பழையதை மிகவும் ஆவேசத்துடன் ஒருபக்கச் சார்பாகக் கிண்டுவதென்பது ஆரோக்கியமான நடைமுறையல்ல. நேரிய நடைமுறையல்ல. அது எதிர்மறையானது. வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகளை தொடர்ந்தும் தூக்கி வைத்துக் கொண்டேயிருப்பதில்லை. தவறுகளை இனங்கண்டு மீண்டும் செய்யாமலிருக்கும் வழிவகைகளைக் கண்டு முன் செல்வது தான் மனிதரின் இயல்பு. இந்நிலையில் அவ்விதம் தவறுகளை அனைவரும் உணர்ந்து ஆக்க பூர்வமாக நடந்து வருமொரு சூழலில் மிகவும் ஆக்ரோசமாக ஒருவிதக் கிண்டலுடன் கடந்த கால நிகழ்வுகளை வர்ணிப்பதென்பது தர்க்கமாக எமக்குப் படவில்லை. வெறும் குதர்க்கமாகத் தான் படுகின்றது. அத்தகைய குதர்க்கமான கருத்துகளைப் பிரசுரிப்பதில் பதிவுகளிற்கு உடன்பாடில்லை. ஆனால் ஒரு விடயத்தை ஆக்க பூர்வமாகவும் குறிப்பிடலாம். எதிர்மறையாகவும் குறிப்பிடலாம். விடயமொன்றினை ஆக்க பூர்வமாகக் கூறுவதுதான் பதிவுகளின் நிலைப்பாடு. படைப்பாளிகளே உங்கள் எழுத்தின் நியாயத்தை தீவிரத்தை உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் மேலெழுந்து மூடி மறைத்து விட விட்டு விடாதீர்கள். உணர்ச்சிகளை நீக்கி உங்கள் கருத்துகளைத் தர்க்க ரீதியாகப் பதிவு செய்யுங்கள். அதுவே வரவேற்கப் படக் கூடியது. பதிவுகளில் மாறுபட்ட அரசியல் கருத்துகள் கொண்டவர்களெல்லாம் பங்கேற்கின்றார்கள். அதனை நாம் வரவேற்கின்றோம்.\nதமிழ் அரசியல் வரலாற்றினைப் போலவே தமிழ் இலக்கியச் சூழலிலும் குழு மனப்பான்மை பலமாக ஆதிக்கம் செலுத்துகின்றது. பல்வேறு குழுக்கள். குழுக்களாக இருங்கள். ஆனால் நீங்கள் படைப்பது தான் சரியான இலக்கியமென்று இறுமாப்பு கொண்டு தலைக்கனம் கொண்டு திரியாதீர்கள். வெறும் வார்த்தைகளைச் சொற்களை இலாகவமாகக் கையாள்வதொன்று மட்டும் தான் சீரிய படைப்பென்பதல்ல. 'மாடாய் உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்' என்று மிகவும் எளிமையாகக் கேட்கப்படுவதும் சிந்தனையைத் தூண்டும் அற்புதமான இலக்கியப் படைப்புத் தான். பதிவுகள் எந்தவொரு இலக்கியக் குழுவுக்கும் மட்டும் உரியதல்ல. பல்வேறு பிரிவினரும் பதிவுகளில் பங்கேற்கலாம். பிரசுரிப்போம். சரியான தரவுகளுடன் ஆதாரங்களுடன் உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். பிரசுரிப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையில்லை. ஆக்கபூர்வமாக விவாதிப்போம். முட்டி மோதிக் கொண்டு விவாதிக்கத் தேவையில்லை என்பது பதிவுகளின் கருத்து. படைப்புகளைப் படைப்புகளினூடாக அணுகும் மனப்பான்மையினை வளர்த்துக் கொள்வோம். அதுதான் சரியானதென்று நாம் வாதிட இங்கே வரவில்லை. ஆனால் அதுதான் ஆரோக்கியமானது. தேவையானதென்பது எமது கருத்து.\nமேலும் பதிவுகளுக்கு நூல் மதிப்புரைகளை அனுப்பாதீர்கள். பதிவுகளுக்கு மதிப்புரைக்காக அனுப்பி வைக்கப் படும் நூல்கள் பற்றிய மதிப்புரைகளே பிரசுரமாகும். ஆனால் ஒரு படைப்பாளி பற்றிய , அவரது படைப்புகள் பற்றிய விமரிசனங்களை நீங்கள் தாராளமாக அனுப்பி வைக்கலாம். அதே சமயம் நூலொன்று பற்றிய ஆழமான விமரிசனங்களை (மதிப்புரைகளல்ல) அனுப்பி வைக்கலாம்.\nபதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்பும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். தற்போது இதனைத் தான் எம்மால் செய்ய முடியும். பதிவுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் படைப்புகளைப் பிரசுரிப்பதற்குத் தெரிவு செய்யும் உரிமை பதிவுகளுக்கே உண்டு. பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்பும் படைப்பாளிகளுக்குத் தற்போதைய நிலையில் சன்மானம் எதுவும் வழங்குவதற்கு சாத்தியமில்லை. இதனை ஏற்றுக் கொள்ளும் படைப்பாளிகளே பதிவுகளுக்குத் தமது ஆக்கங்களை அனுப்பி வைக்கும்படி கேட்கப்படுகின்றீர்கள். எதிர்காலத்தில் பதிவுகள் படைப்பாளிகளுக்குச் சன்மானம் கொடுக்கும் வகையில் வளர்ந்தால் நிச்சயம் படைப்பாளிகளுக்கு எங்கள் கடமையினைச் செய்வோம். அதுவரையில் படைப்பாளிகளின் ஆக்கங்களை உலகத் தமிழ் மக்களிடையே எடுத்துச் செல்வோம். அதன் மூலம் பலவேறு நாடுகளில் பரந்து வாழும் தமிழ் மக்கள��டையே, தமிழ் இலக்கிய ஆர்வலர்களிடையே, படைப்பாளிகளிடையே தொடர்புகளை ஏற்படுத்துமொரு களமாகவும் விளங்குவோம்.\nஇலகுவாக மின்னஞ்சல் கிடைப்பதால் பலர் அதனைத் துஷ்பிரயோகம் செய்வதால், பதிவுகளுக்குப் படைப்புகள் அனுப்புபவர்கள் தங்களது புனை பெயருடன் உண்மைப் பெயரையும் , தொடர்புகொள்வதற்குரிய தொலைபேசி இலக்கத்தினை/ சரியான மின்னஞ்சல் முகவரியினைத் தரவேண்டுமென தீர்மானித்திருக்கின்றோம்.\nமுகப்பு|கவிதைகள்|கனடியத் தமிழ் இலக்கிய பக்கம்\nகாப்புரிமை : வ.ந,கிரிதரன் 2000 - 2006", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2021/03/blog-post_31.html", "date_download": "2021-09-28T08:17:38Z", "digest": "sha1:KB2TJZKDXDLZAT4MRUUEAAG6QXMVCZ3Y", "length": 35778, "nlines": 1097, "source_domain": "www.kalviseithi.net", "title": "ஆட்டம் ஆரம்பம் - பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல். - kalviseithi", "raw_content": "\nதமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை ( 07.04.2021 ) விடுமுறை - அதிரடி அறிவிப்பு\nEMIS Portal - Teachers login ல் தடுப்பூசி போட்ட விபரம் பதிவேற்றம் செய்வது எப்படி\nநாளை ( 16.12.2020 ) நடைபெறும் safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது \nபொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\nஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு; இனி 40 முடிந்தால் நியமனம் இல்லை\nBreaking News : பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nBreaking News : பள்ளி , கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல்\nHome kalviseithi ஆட்டம் ஆரம்பம் - பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல்.\nஆட்டம் ஆரம்பம் - பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல்.\n#BREAKING || அண்ணா பல்கலை.-யில் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல்\n*எம்.டெக் பயோ டெக்னாலஜி படிப்பில்10 சதவீத இட ஒதுக்கீடு\n*தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்காத நிலையில், 10 % இட ஒதுக்கீடு அமல்.\nஆண்டுக்கு 8 இல‌ட்ச‌ம் ச‌ம்பாதிப்ப‌வ‌ர் ஏழையா\nச‌மூக‌ நீதிக்கு சாவும‌ணி அடிக்கும் பாசிச‌ பா.ஜ‌.க‌ ஒழிக‌....\nஅத‌ற்கு துணை போகும் அடிமை அ.தி.மு.க‌ ஒழிக‌...\nஅவர்களுக்கு சாவுமணிஅடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்ல���\nஆண்டுக்கு 300000 க்குள் வருமானம் பெற்று குடும்பம் நடத்தும் முற்பட்ட பிரிவினர் (ஏழைகள்)சாந்தமாகத்தான் இருக்கிறார்கள்....எந்தவித அரசு சலுகைகளும் சரியான முறையில் கிடைக்காமல்....... சலுகைபெறுபவர்களே சண்டையும் சலசலப்பும் கொள்கிறார்கள்.\nஆண்டுக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் வியாபாரிகள் அரசின் விதிப்படி அவர்கள் ஏழைகள் தான், அப்படி இருக்கும் பொழுது 8 லட்சம் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் ஏழைகளாக இருக்க முடியாது..\nஇட‌ ஒதுக்கீடு என்ப‌து வறுமையை ஒழிக்க‌ கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌த‌ல்ல‌....\nஇத‌னை முற்பட்ட‌வ‌ர்க‌ளுக்கும்,ச‌மூக‌த்தில் மிக‌ப்பெரிய‌ அந்த‌ஸ்தில் இருப்ப‌வ‌ர்களுக்கும் ஏன் வ‌ழ‌ங்க‌ வேண்டும்...\nஇட‌ ஒதுக்கீடு என்ப‌து வறுமையை ஒழிக்க‌ கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌த‌ல்ல‌....\nஇத‌னை முற்பட்ட‌வ‌ர்க‌ளுக்கும்,ச‌மூக‌த்தில் மிக‌ப்பெரிய‌ அந்த‌ஸ்தில் இருப்ப‌வ‌ர்களுக்கும் ஏன் வ‌ழ‌ங்க‌ வேண்டும்...\nசுதந்திர ஆண்டு என எழுபதுக்கும் மேல் கடந்தும் பறக்கனிக்கப்படுவதும், ஒதுக்கப்படுவதும், ஒதுக்கீடும் நடைபெறுகிறதென்றால்.....சமத்துவம் எங்கே போனது\nமார்க்சியம் பொருளாதார இடஒதுக்கீடு முறையையே வலியுறுத்துகிறது. மே.வ. ல் மார்க்சிஸ்ட் ஆண்ட 35 ஆண்டுகள் பொருளாதார ஒதுக்கீடே இருந்தது\nநாம் அனைத்து த‌ள‌ங்க‌ளிலும் மார்க்ஸிய‌த்தை ஏற்றுக் கொள்கிறோமா\nவெளிநாடுக‌ளில் சாதியின் அடிப்ப‌டையில் புற‌க்க‌ணிப்ப‌டுவ‌தோ,\nஎன‌வே ந‌ம‌க்குத் தேவை மண்ணுக்கேற்ற‌ மார்க்ஸிய‌மே...\nபி.எட் படித்தவர்கள், டி.டி.எட் படித்தவர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சீனியாரிட்டியில் தேர்வாகியும் வேலை மறுக்கப்பட்டவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், பாலிடெக்னிக் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த ஆட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, போராடி... நொந்து .... அதனையும் மீறி 40 வயதிற்கும் மேல் ஆசிரியர் பணி இல்லை என்ற அறிவிப்பால் விரக்தியானோர்.... தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 7 ஆண்டுகளைக் கொடுமையாக கடந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களால் மாறப்போகும் குடும்பங்கள் என பாதிக்கப்படடவர்களால் நிச்சயம் இதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டால் படித்ததற்கு என்ன பிரயோஜனம் அதனை இந்த ஆட்சி பணியிடங்களைக் குறைத்து வஞ்சித்துள்ளது. இதனை எதிர்த்து கேள்வி கேளுங்கள்....\nமேற்கு வங்கம் இந்தியாவில்தான் உள்ளது.த.நா ல் சாதி உள்ளது. மே.வ. ல் இல்லலையோ\nஎன் ப‌திலைக் கூர்ந்து ப‌டித்தால் இந்த‌ கேள்வி எழ‌ வாய்ப்பே இல்லை...மார்க்ஸிய‌ த‌த்துவ‌ம் என்ப‌து வெளிநாட்டில் இருந்து வ‌ந்த‌து...அங்கெல்லாம் சாதி அடிப்ப‌டையிலான‌ ஏற்ற‌த் தாழ்வுக‌ளோ,புற‌க்க‌ணுப்புக‌ளோ மிக‌ மிக‌ குறைவு...என‌வே அங்கு வ‌ர்க்க‌ரீதியிலான‌ நீதி என்ப‌து தேவைப்ப‌ட‌லாம்...ஆனால் ந‌ம் நாட்டில் அது தேவைய‌ற்ற‌து...\nந‌ம‌க்கு தேவை ம‌ண்ணுக்கேற்ற‌ மார்க்ஸிய‌மே..\nமேற்கு வ‌ங்க‌ம் ந‌ம‌க்கு முன்மாதிரிய‌ல்ல‌..\nநாம் தான் இந்தியாவிற்கே முன்மாதிரி...\nச‌மூக‌த்தால் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளைத் தூக்கி விட‌ அர‌சாங்க‌த்தால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌தே ச‌மூக‌ நீதி அடிப்ப‌டையிலான‌ இட‌ ஒதுக்கீடு...முற்ப‌ட்ட‌ வ‌குப்பின‌ருக்கு எங்கே ச‌மூக‌ புற‌க்க‌ணிப்பு,ஒதுக்குத‌ல் என்ப‌து நிக‌ழ்கிற‌து...கூறுங்க‌ள் பார்ப்போம்...வ‌றுமையில் அவ‌ர்க‌ள் வாடினார்க‌ளேயானால் அவ‌ர்க‌ளுக்கு வ‌ட்டியில்லா க‌ட‌னுத‌வி,மானிய‌ம் போன்ற‌ பொருளாதார‌ உத‌விக‌ளை வ‌ழ‌ங்குவ‌தில் எம‌க்கு ஆட்சேபனை இல்லை..\nஎந்த‌ வித‌ ஆணைய‌மும் அமைக்காம‌லும்,அர‌சாங்க‌ த‌ர‌வுக‌ள் இல்லாம‌லும்\nஇட‌ ஒதுக்கீடு அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்கிய‌து க‌டும் க‌ண்ட‌ன‌த்திற்குரிய‌து ம‌ட்டும‌ல்ல‌....\nம‌ற்ற‌ இட‌ஒதுக்கீட்டுப் பிரிவின‌ரான‌ (SC,MBC,OBC,ST )இழைக்கப்ப‌ட்ட‌ அநீதி...\nநாம் முன்மாதிரி என்று நமக்குநாமே சொல்லிக்கொள்ள கூடாது.பிறர் கூறவேண்டும்\nஅய்யா ...நான் ம‌ட்டும் சொல்ல‌வில்லை...\nஇல‌க்கிய‌ங்க‌ளைப் ப‌டைத்த‌திலும்,ச‌மூக‌ நீதியிலும்,பெண்ணுரிமை பேசுவ‌திலும் ,ஜ‌ன‌நாய‌க‌த் த‌ன்மையோடு செய‌ல்ப‌டுவ‌திலும் நாமே இந்தியாவிற்கு முன்மாதிரி....இத‌னைப் புள்ளி விவ‌ர‌ங்க‌ளோடும்,\nஆய்வு முடிவுக‌ளோடும் என்னால் நிரூபிக்க‌ முடியும்...\nநீங்க‌ள் ம‌றுப்பீர்க‌ளேயானால் மேற்கூறிய‌ த‌ள‌ங்க‌ளில் ந‌ம்மை விட‌ மேலான ஒரு இந்திய‌ மாநில‌த்தைக் குறிப்பிடுங்க‌ள் பார்ப்போம்...இதை நான் அறைகூவ‌லாக‌க் கூறுகின்றேன்...\nயார் என்ன பேசி ஆகப்போகிறது எல்லாம் அரசின் முடிவு\nFirst சா��ி சலுகை ஒளிக்கப்பவெண்டும்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nஓய்வு வயது 60 (1)\nகருணை அடிப்படையில் பணி நியமனம் (1)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\nபள்ளிகள் பாதுகாப்பு குழு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2021-09-28T08:12:20Z", "digest": "sha1:LGUW6QZJ626KH4RVJYLF6OFZGUHA56EM", "length": 12032, "nlines": 120, "source_domain": "www.verkal.net", "title": "WordPress database error: [Percona-XtraDB-Cluster prohibits use of DML command on a table (verkal.wp_options) that resides in non-transactional storage engine with pxc_strict_mode = ENFORCING or MASTER]", "raw_content": "\nஅறிவுச்சோலை மற்றும் செஞ்சோலை சிறார்கள் சிறப்புற நடாத்திய புத்தாண்டு புதுவிழா.\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழ காணொளிகள் அறிவுச்சோலை மற்றும் செஞ்சோலை சிறார்கள் சிறப்புற நடாத்திய புத்தாண்டு புதுவிழா.\nஅறிவுச்சோலை மற்றும் செஞ்சோலை சிறார்கள் சிறப்புற நடாத்திய புத்தாண்டு புதுவிழா.\n2004 ஆம் ஆண்டு காந்தரூபன் அறிவுச்சோலை மற்றும் செஞ்சோலை சிறார்கள் சிறப்புற நடாத்திய புத்தாண்டு புதுவிழா.. இவர்களுடன் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் .\nPrevious articleகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக் கவிதை\n“ரணவீரு” பீரங்கிக் கப்பல் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதல் காணொளி இணைப்பு.\nதேசியத்தலைவர் எண்ணத்தில் லெ���். சீலன் நினைவுகள்…..\nயாழ். மீசாலைப் பகுதியில் 15.07.1983 அன்று துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் ஏற்பட்ட மோதலில் விழுப்புண் அடைந்த வேளையில் தோழன் கையில் இருந்த சுடுகலனைக் கொண்டு தன்னை சுடுவித்த பெருமாண்பு...\nஅறிவுச்சோலை மழழைகளுடன் தமிழீழ தேசியத்தலைவர் -மேதகு வே.பிரபாகரன் .\nஅண்ணன் புன்னைகையே எங்கள் நெஞ்சினிலே புது வசந்தமே........... கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அறிவுச்சோலை தமிழீழத்தில் திறக்கப்பட்ட போது மழழைகளுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்... \"அன்னை தமிழோ மிகவும் இனியவள் அண்ணா அக்கா மாபெரும்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் ��திவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/rahman-scores-for-sachin/", "date_download": "2021-09-28T08:31:18Z", "digest": "sha1:GIBBBWR5Q6ZFCGKDMR42WNXGK2H3D3BE", "length": 8720, "nlines": 196, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Rahman scores for Sachin | Thirdeye Cinemas", "raw_content": "\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிர��ுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=105987", "date_download": "2021-09-28T06:51:51Z", "digest": "sha1:3KMXMMFEJQSKHJPHXAN3I2DTKB23EN7R", "length": 10317, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Sneezing medical problem will go,தும்மல் பிரச்னையை போக்கும் மருத்துவம்", "raw_content": "\nதும்மல் பிரச்னையை போக்கும் மருத்துவம்\nபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டி உணவுப் பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத, எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தும்மலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு பாகற் இலை, எலுமிச்சை இலை, வேப்பிலை, மஞ்சள், சாமந்தி பூ, இஞ்சி போன்றவை மருந்தாகிறது. பாகற் இலையை பயன்படுத்தி தும்மலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு கைப்பிடி அளவுக்கு பாகற் இலைகளை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தவும். பின்னர், பாகற் இலையில் நீர் ஊற்றி சுமார் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், இலைகளை வடிகட்டி தண்ணீரை தினமும் ஒருவேளை குடித்துவர தும்மல் கட்டுப்படும். பல்வேறு நன்மைகளை கொண்டது பாகற் கொடி. இதன் காய், இலைகளில் அற்புத மருத்துவ குணங்கள் உள்ளன. இது, நோய் எதிர்ப்பு சக்தி உடையது. ஒவ்வாமை, தொற்று ஆகியவற்றால் வரும் தும்மலுக்கு மருந்தாகிறது. தலையில் நீரேற்றம், நெஞ்சக சளி போன்ற காரணங்களால் தும்மல் பிரச்னை ஏற்படுகிறது. தும்மலுக்கு சாமந்தி பூ மருந்தாகிறது. சாமந்தி பூவுடன், இஞ்சி சேர்த்து தேனீராக்கி குடிப்பதால், தும்மல் பிரச்னை சரியாகும். எலுமிச்சை இலையை பயன்படுத்தி தும்மலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: எலுமிச்சை இலை, வேப்பிலை, மஞ்சள். செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது வேப்பிலை எடுக்கவும்.\nஇதனுடன் எலுமிச்சை இலை, சிறிது மஞ்சள் சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து வரும் நிலையில், ஆவி பிடிப்பதால் தலைநீரேற்றம் குறைந்து தும்மல் கட்டுப்படும். இது, நெஞ்சக சளியை கரைத்து தும்மல், இருமலை போக்குவதாக அமைகிறது. விரலி மஞ்சளை பயன்படுத்தி தும்மலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தும்மல் பிரச்னை இருக்கும்போது, விரலி மஞ்சளை விளக்கின் நெருப்பில் காட்டும்போது வரும் புகையை நுகர்வதால் தும்மல் விலகும். இது, தலையில் நீரேற்றத்தை போக்கும் மருந்தாக விளங்குகிறது. அலர்ஜி, வைரஸ் தொற்றால் ஏற்படும் தும்மலை போக்குகிறது. எப்போது தும்மல் விலகிப்போகிறதோ அப்போது பல்வேறு நோய்களும் விலகி செல்கின்றன. எனவே, இதுபோன்ற எளிய மருத்துவத்தை கொண்டு தும்மல் பிரச்னையில் இருந்து விடுபடலாம். வயதானவர்களுக்கு சிறுநீரை அடக்குவதில் ஏற்படும் சிரமத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இது, வயது முதிர்வில் ஏற்படும் பிரச்னை. குறிப்பாக, பெண்களை பாதிக்கின்ற ஒன்று. இதற்கு கழற்சிக்காய் மருந்தாக விளங்கிறது. தேவையான பொருட்கள்: கழற்சிக்காய், மிளகு, பெருங்காயம். செய்முறை: ஒரு கழற்சிக்காயில் உள்ள பருப்பை பொடி செய்து எடுக்கவும். இதில், 5 மிளகு பொடித்து போடவும். இதனுடன் சிறிது பெருங்காயம் சேர்த்து அன்றாடம் இருவேளை சாப்பிட்டுவர சிறுநீரை அடக்க முடியாத பிரச்னை சரியாகும்.\nபாலின உணர்வை தூண்டும் மல்லிகை மருத்துவம்\nசளி, இருமலுக்கு இஞ்சி, வெற்றிலை\nஉடல் உஷ்ணத்தை போக்கும் மருத்துவம்\nகோடை கால பிரச்னைகளுக்கு தீர்வாகும் எலுமிச்சை\nகோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி, மாங்காய்\nவெயிலின் தாக்கத்தை போக்கும் மருத்துவம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்��ூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/06/blog-post_19.html", "date_download": "2021-09-28T07:02:55Z", "digest": "sha1:ILTBGWGCDP6TPBNMHE6PFXARLJJHC7YN", "length": 17248, "nlines": 248, "source_domain": "www.ttamil.com", "title": "தொந்தி வயிறை தொலைக்க வேண்டுமா? ~ Theebam.com", "raw_content": "\nதொந்தி வயிறை தொலைக்க வேண்டுமா\nஉடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா\n* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.\n* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.\n* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.\n* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.\n* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.\n* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.\n* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.\n* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.\nஇவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nvideo:தமிழின் தொன்மையும் மாண்பும்- ...\nநரபலியைத் தூண்டிய மூடநம்பிக்கை விளம்பரங்கள்\nரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்\nஉணவுக்கு பின் குளிர்பானம் அருந்துவது சரியா\nசிங்கம் 2 வெற்றி பெற்றால் சிங்கம் 3 உறுதி – சூர்யா\nநவீன தொழில் நுட்பத்தில் விஸ்வரூபம் 2 படம்: கமலஹாசன...\nVIDEO: யாழ்மண்ணிலிருந்து.... ஒரு சோக கீதம்\nஉடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்\nதொந்தி வயிறை தொலைக்க வேண்டுமா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மட��் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்/பகுதி;04[முடிவு]\nடெல்லி, இந்தியாவில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி [Kailash Satyarthi ] மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் [Malala Yousafzai] ஆக...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/09/23/", "date_download": "2021-09-28T06:29:56Z", "digest": "sha1:PQJNAECQBMD55TLTO6WBK7HAKLLGC5GM", "length": 40965, "nlines": 299, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2007 செப்ரெம்பர் 23 « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட ���ரவிறக்கம்\n« ஆக அக் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகளான நிலையில், உணவுத் துறையில் திட்டமிடுதல் தொடங்கி 50 ஆண்டுகள் கடந்த நிலையில் “இந்தியா உண்மையிலேயே உணவு தன்னிறைவுடன் உள்ளதா’ என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.\nநாட்டு மக்களுக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லையெனில் “விடுதலை’ என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியா பெருமளவில் கோதுமையை இறக்குமதி செய்து வருகிறது.\nஎந்த ஒரு தன்மானமிக்க நாடும் இறக்குமதி செய்யப்பட்ட உணவைக் கொண்டு வாழ்வதில்லை; அதிலும் – நாமே நமக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில்.\nபிரிட்டிஷ் ஆட்சியின் போது உணவுப் பற்றாக்குறையால் மட்டுமே அப்போதைய வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டது என்ற புனைவு சரியல்ல. இந்தியாவின் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உணவை, தங்களது போர் நடவடிக்கைகளுக்காகக் கொண்டு சென்றதாலும் எந்த இடத்தில், எந்த நேரத்தில் உணவு தேவையோ அங்கு உணவுப் பொருள்களை அளிக்காததாலுமே அந்தப் பஞ்சம் ஏற்பட்டது. இதேபோலத்தான் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், ஒரிசா போன்ற பகுதிகளில் பட்டினியால் மக்கள் வாடிக் கொண்டிருந்த போது, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களுக்கு விற்கும் விலையைவிடக் குறைந்த விலையில் கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி ஒரு மோசடி நடவடிக்கை.\n1980 ஆம் ஆண்டுகளில் 2.85 சதவிகிதமாக இருந்த உணவு தானிய உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 1990-களில் 1.6 சதவிகிதமாகக் குறைந்தது.\nஇந்தக் காலகட்டத்தில்தான் முதல் முறையாக, உணவு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைவிட மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அதிகரிப்பது நிகழ்ந்தது. இருப்பினும், உணவு உற்பத்தியில் இந்தியாவின் “தன்னிறைவு’ குறித்து மார்தட்டிக் கொள்ளும் வேளாண் வல்லுநர்கள் இந்த மோசமான நிலையை பார்க்கத் தவறிவிட்டனர். இந்தச் சிக்கல் உலகமயத்தால் மேலும் அதிகரித்தது.\nஇந்த நிலையில், 2001 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஒரேநேரத்தில் 2,000 பொருள்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை நீக���கியது; இதில் பெரும்பான்மையானவை வேளாண்மை சார்ந்தவை. இதனால், பெருநகரங்களில் பல்பொருள் அங்காடிகளில் அமெரிக்க, ஆஸ்திரேலிய ஆப்பிள்கள் குவிந்தன; மலிவு விலையிலான வியத்நாம் மிளகு, குவாதமாலா ஏலம் ஆகியவையும் இந்தியச் சந்தைகளில் குவிந்தன.\nவிளைபொருள்கள் வருவாயிலிருந்து, இடுபொருள் செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலைக்கு இந்தியாவின் சிறு, குறு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.\n450 கிராம் பி.டி. ரக பருத்தி விதைகளை ரூ.1,950 என்ற விலைக்கு வாங்க கட்டாயப்படுத்தப்பட்ட விதர்பா பகுதி விவசாயிகள், மகசூல் வெகுவாகக் குறைந்தபோது, ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டனர்.\nவேளாண் வளர்ச்சி 2 சதவிகிதத்துக்கும் குறைவான அளவில் தேக்கமடைந்தது. வேளாண்மையில் ஏற்பட்ட இந்த மிகப் பெரிய நெருக்கடி குறித்து கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பிரதமர் மன்மோகன் சிங், 2005 நவம்பரில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் “வேளாண்மையில் அறிவாற்றல் முன்முயற்சி’ என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை மையமாகக் கொண்டது.\nஉணவுப் பற்றாக்குறையைப் போக்க மரபணு மாற்றுப் பயிர்கள் தீர்வு அல்ல. நாட்டின் 14.2 கோடி ஹெக்டேர் பயிர்ச் சாகுபடி பரப்பில் பாசன வசதி பெற்ற 4.7 கோடி ஹெக்டேர் நிலத்திலிருந்து 56 சத உணவு தானியம் கிடைக்கிறது. மீதமுள்ள 9.5 கோடி ஹெக்டேர் பரப்பு வானம் பார்த்த பூமியாகும்.\nபெருமளவு முதலீடு செய்திருந்த போதிலும், நீர்ப் பயன்பாடு குறித்த தவறான திட்டமிடல் காரணமாக, மானாவாரிப் பகுதிகள் அளிக்கும் வாய்ப்புகள் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை. பிரம்மாண்டமான பாசனத் திட்டங்களுக்குத் தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்ததே இதற்குக் காரணம்.\nஇதற்கு மாற்றாக, தண்ணீர் சேகரிப்பை உள்ளடக்கிய, அந்தந்தப் பகுதி நீர் வளத்தை மையப்படுத்திய, பரவலாக்கப்பட்ட சிறிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான வேளாண் அறிவியல் மையங்களை 0.9 சத விவசாயிகளே பயன்படுத்துகின்றனர் என்பது கவலை தரும் அம்சம். வேளாண் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அறியாமல் உள்ள ஏறத்தாழ 50 ஆயிரம் கிராம, வட்டார விரிவாக்க அலுவலர்கள், அரசுக்கு நிதிச் சுமையாக உள��ளனரே தவிர, அவர்களால் பயன் ஒன்றும் இல்லை.\nஇவர்களுக்கு நேர் எதிராக, சீனாவில் 15 லட்சம் வேளாண் தொழில்நுட்ப முகவர்கள், விவசாயிகளின் வயல்களில் அவர்களுடன் தோளோடு தோளாக வேலை செய்து கொண்டே, அந்நாட்டு மண்ணின் மகசூல் அதிகரிக்க புதுமைகளைப் புகுத்திய வண்ணம் உள்ளனர். இந்தியாவில் நிலைமை, இதற்கு நேர்மாறு.\nஇந்தியாவின் வேளாண் கொள்கை தானியங்களை மையப்படுத்தியதாக அமைய வேண்டும். சீனாவிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.\nசர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் கோதுமை விலை நமக்கு அபாய அறிவிப்பு செய்கிறது; ஒரே ஆண்டில் 80 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்டு நமது துறைமுகங்களுக்கு வந்து சேரும் கோதுமையின் விலை டன்னுக்கு ரூ. 14,000-க்கு குறையாது. இந்த நிலையில், நமது விவசாயிகள் உற்பத்தி செய்யும் கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 900-க்கும் அதிகமாக விலை தருவதற்கு யோசிக்கிறது மத்திய அரசு.\nஉணவுத் துறையில் முறையான திட்டமிடல் மூலம், நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், மத்திய அரசு தொடர்ந்து அதிக விலைக்கு கோதுமையை இறக்குமதி செய்வது, நமக்கு அவமானம்.\nஆயிரக்கணக்கான தென்னிந்தியக் குடும்பங்களில் அரிசி உணவின் இடத்தை சப்பாத்தி பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரைவை ஆலை உரிமையாளர்கள் கோதுமையைக் கொள்முதல் செய்ய அலைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அரைவையாளர் கூட்டமைப்பில் சேர்த்து, சிறப்பு கோதுமை மண்டலங்களில் கோதுமை உற்பத்தியில் ஈடுபடுத்தினால் என்ன\nகிழக்கு இந்தியாவில், குறிப்பாக பிகாரில், பயன்படுத்தப்படாமல் உள்ள வளமான நிலப் பகுதியை கோதுமை சாகுபடிக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தலாமே\nநமது நாடு தொழில் வளர்ச்சியில் 9 சதவிகித அளவை எட்டிவிட்டாலும், வேளாண் துறை வளர்ச்சியில் 2.8 சதவிகிதமாகவே உள்ளது. விவசாயிகளுக்குக் குறைந்தவட்டியில் தேவையான அளவு கடன் வழங்குவதே வேளாண்மை மேம்பாட்டுக்கு அடிப்படைத் தேவை.\nகிராமங்களில் விவசாயத்தை விட்டுவிட்டு மாற்றுத்தொழிலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், பருவ மழை தவறுவதும், விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததும், மத்திய, மாநில அரசுகளின் தவறான வேளாண் கொள்கைகளும்தான்.\nநஷ்டமானாலும் பரவாயில்லை, ���மது நிலத்தை உழவுசெய்யாமல் போடக்கூடாது என்பதே இன்றைய விவசாயிகளின் உணர்வோட்டமாக உள்ளது.\nஇன்று விவசாயிகள் முன் உள்ள பெரிய பிரச்னை கடன்தான். விதர்பா பகுதியில் நடப்பதைப்போல, தற்கொலை என்ற தவறான முடிவுக்கு இதுவரை தமிழக விவசாயிகள் வரவில்லை. விவசாயமும் கடனும், நகமும் சதையும்போல பிரிக்க முடியாதவை. சிறிய விவசாயிகளுக்கு சிறிய அளவிலும், பெரிய விவசாயிகளுக்கு அதிக அளவிலும் கடன் உள்ளது.\nவிவசாயிகளின் கடன்சுமையைப் போக்குவதற்காகத் தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்தது. இதனால், கிராமப் பகுதிகளிலுள்ள விவசாயிகள் பெரிதாகப் பயனடையவில்லை.\nகட்சி வேறுபாடு இல்லாமல் கூட்டுறவு வங்கியில் தொடர்புடையவர்களும், அவர்களின் உறவினர்களுமாக “பெரிய விவசாயிகள்’ ஒவ்வொருவரும் வாங்கிய பல லட்சம் மதிப்புள்ள கடன்கள்தான் பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய விவசாயிகளுக்கு இதனால் பெருமளவில் பலன் ஏற்பட்டதாகக் கூறமுடியாது.\nஇந்தக் கடன் தள்ளுபடியால் எதிர்மறையான விளைவுகள்தான் ஏற்பட்டுள்ளன. இன்று தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. கடன் தள்ளுபடியான பின்னர் கூட்டுறவு வங்கிகளால் டெபாசிட் செய்திருந்தவர்களுக்கு முதிர்வு காலத்திற்குப் பின்னரும் வைப்புத்தொகையை திருப்பிக்கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.\nவிவசாயிகள் இதற்கு முன் மற்ற வங்கிகளை விட, கூட்டுறவு வங்கிகளிலேயே தங்களது நகைகளை அடகுவைத்து கடன்பெற்றனர். இன்று நகைக்கடன்களுக்குக்கூட பணம் கொடுக்க முடியாமல் அவ்வங்கிகள் திணறுவதைக் காணமுடிகிறது.\nநிலவள வங்கிகளை மூட அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலவள வங்கிகள் முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு மட்டும் பயனளித்து வந்த வங்கிகள். நிலவள வங்கிகள் செய்த பணியை தற்போது கூட்டுறவு வங்கிகளும், மற்ற வங்கிகளும் ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவில் விவசாயிகளுக்குக் கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உண்மையாக எத்தனை வங்கிகள் விவசாயிகளுக்கு கடன்கொடுக்க முன்வருகின்றன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.\nகுடும்பம் குடும்பமாகக் கிராமங்களை விட்டு நகரங்களைநோக்கி விவசாயிகள் இடம் பெயர்வதால் விவசாயத்தின் நிலை சில ஆண்டுகளில் என்ன ஆகுமோ என்ற பேரச்சம் ஏற்பட்டது.\nஆனால், கடந்த ஆண்டு உளுந்து விலை ஏற்றம் விவசாயிகள் நெஞ்சில் பால் வார்த்தது. 20 – 30 ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்த விவசாயிகள் கூட இதுவரை எந்தப் பயிரிலும் அதிக லாபம் பார்த்ததில்லை.\nஇதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்களது மகிழ்ச்சி இந்த ஆண்டு தொடருமா என்பது கேள்விக்குறியே. காரணம் வெளிநாடுகளுக்கு உளுந்து போன்ற பயறுவகைகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள தடைதான்.\nஇந்த நிலையில், விவசாயிகளுக்கு இன்றைய முக்கியத் தேவை, போதிய அளவில் வங்கிக்கடன்தான்.\nசில விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கினால் திருப்பிச்செலுத்த வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளனர் என்பது உண்மையே. இதைப்போக்க விவசாயிகளுக்கு முதலில் சிறிய தொகையைக் கடனாகக் கொடுக்கலாம். அதை முறையாகத் திருப்பிச் செலுத்தும்பட்சத்தில், அந்தத் தொகையை அதிகரித்துக்கொண்டே செல்லலாம்.\nவிவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் போதுமான அளவு வங்கிகள் கடன் அளித்து, புதிய விஞ்ஞான முறைகளைப் புகுத்தினால் மட்டுமே, நாம் எதிர்பார்க்கும் வகையில் வேளாண்மைத் துறையில் வளர்ச்சியைக் காண முடியும்.\nதமிழக மக்கள் தொகையில் 11 சதவீதம் உள்ள முஸ்லிம், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஏழு சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பார்கள். ஆனால், தமிழக அரசு ஏழு சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.\nதமிழகத்தில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி மொத்தம் ஆறு கோடியே 24 லட்சத்து ஐந்தாயிரத்து 679 மக்கள் உள்ளனர்.\nஇதில், இந்துக்கள் ஐந்து கோடியே 49 லட்சத்து 85 ஆயிரத்து 79 பேர். அதாவது மொத்த மக்கள் தொகையில் 88.1 சதவீதத்தினர் இந்துக்கள்.\nமுஸ்லிம்கள் மக்கள் தொகை 34 லட்சத்து 70 ஆயிரத்து 647. மொத்த மக்கள் தொகையில் 5.5 சதவீதம்.\nகிறிஸ்தவர்கள் மக்கள் தொகை 37 லட்சத்து 85 ஆயிரத்து 60. இது 6.06 சதவீதம்.\nதற்போது தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில்,\nஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 19 சதவீதமும்,\nமிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும்,\nஇந்த பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீதத்தில் இருந்து\nஏழு சதவீதத்தை பிரித்து முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும்,\nகிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு\nஅளிக்க தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது\n.தற்போதுள்ள 37 லட்சம் கிறிஸ்தவர்களில் 65 முதல் 75 சதவீதம் பேர் மதம் மாறிய ஆதிதிராவிடர்கள். இவர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தேசிய அளவில் போராடி வருகின்றனர். இதற்கான கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளும் பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த பிரிவினரை ஒதுக்கிவிட்டு பார்த்தால், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள். எனவே, மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில், தற்போது வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீடு மிகவும் அதிகமானதாகி விடும்.\nஇதேபோல, முஸ்லிம்களிலும் பல்வேறு பிரிவினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 5.5 சதவீதத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் என பிரித்து அவர்களுக்கு 3.5 சதவீத ஒதுக்கீடு வழங்கியிருப்பது, அந்த மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் இடஒதுக்கீடு வழங்குவது போலாகும்.\nஅதன்படி பார்த்தால், இந்துக்கள் 88.1 சதவீதத்தினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 23 சதவீத இடஒதுக்கீடு தான் கிடைக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இந்துக்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.\nதற்போதைய தமிழக அரசின் அவசரச் சட்டத்தால் இந்துக்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது போல, இந்துக்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும் என்பதே பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/05/26", "date_download": "2021-09-28T07:07:17Z", "digest": "sha1:U7XNQMV6KBSY3NUVS3M5QF4QN5GLTUVY", "length": 12778, "nlines": 27, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அஸ்திவாரத��துக்கு அனல் மூட்டிய சீனிவாசன்", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவியாழன் 5 ஏப் 2018\nஅஸ்திவாரத்துக்கு அனல் மூட்டிய சீனிவாசன்\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 36\nமாபெரும் சபையில் மானம் காத்த துரியோதனனுக்கு யுத்தக் களத்தில் மரணம் தழுவும் வரை விசுவாசமாக இருந்தவன் கர்ணன் என்பது மகாபாரதக் கதை. ஆனால், சினிமாவில் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும், பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தவரைப் பின் மண்டையில் அடித்து வீழ்த்துவதும் அன்றாட நிகழ்வு. இதுபோன்ற நிகழ்வை ராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டர் உரிமையாளர் எல்லப்பன் சந்தித்தார் என்பது வரலாறு.\nவடஆற்காடு விநியோகப் பகுதியில் விநியோகஸ்தராக 1999இல் அறிமுகமான சீனிவாசனுக்கு தியேட்டர் தொழிலுக்கு பிள்ளையார் சுழி போட அடிப்படையாக இருந்தது ராஜேஸ்வரி தியேட்டர். அதன்பின் விநியோகம், திரையரங்கு நடத்துவது என இரண்டு துறைகளிலும் சீனிவாசன் உச்சத்தைத் தொட்டுவிட்டார். இதற்குக் காரணமான ராஜேஸ்வரி திரையரங்கம் களையிழந்து காட்சிப் பொருளாகிவிட்டது. அதற்குக் காரணமும் சீனிவாசன் என்பதுதான் ஜீரணிக்க முடியாத ஒன்று. அப்படி என்னதான் நடந்தது ராஜேஸ்வரி தியேட்டர் உரிமையாளருக்கும் சீனிவாசனுக்கும்.\nராணிப்பேட்டையில் பரம்பரை செல்வந்தர் எல்லப்பன். இவரது குடும்பம் கெளரவத்துக்கு தியேட்டர் நடத்தினார்களே தவிர, பிழைப்புக்காக இல்லை என்கின்றனர் மூத்த விநியோகஸ்தர்கள். அந்த ஊரில் வசூலை வாரிக் குவித்துவந்த ராஜேஸ்வரி தியேட்டரை, நண்பர் சிவக்குமார் அறிமுகத்தில் குத்தகைக்கு எடுத்த பின் சீனிவாசனுக்கு ஏறுமுகம் தொடங்கியது. இவர் தங்கையைத் திருமணம் செய்து கொடுத்த வீட்டில் மகனுக்கு எல்லப்பன் பெண் பார்த்து திருமணம் முடித்ததால் உறவு முறையில் சொந்தக்காரர் ஆனார் சீனு. எந்தவித கட்டுப்பாடு, கணக்கு வழக்கின்றி தொழிலைத் தொடர்ந்த சீனிவாசனுக்கு எல்லப்பன் எல்லையின்றி ஒத்துழைப்பு கொடுத்ததுடன், பிரதிபலன் எதிர்பாராது உதவிகள் செய்திருக்கிறார்கள்.\nசுமுகமான உறவில் நடந்துவந்த தொழிலில் குழப்பத்தை உண்டாக்கி அடிதடி வரை இரு தரப்பும் போகக் காரணமாக அமைந்தது லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா - 2 திரைப்படம். தமிழகம் முழுவதும் வசூல் மழை பொழிந்த இ��்தப் படத்தை தங்கள் தியேட்டரில் திரையிட எல்லப்பன் குடும்பம் சீனிவாசனிடம் வேண்டுகோள் வைத்தது.\nகாஞ்சனா - 2 படத்தின் வடஆற்காடு விநியோகஸ்தர் தனது தொழில் முறை போட்டியாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தம்பி சுரேஷ். அதனால் படத்தைத் திரையிட முடியாது என மறுத்து விட்டார் சீனு. தியேட்டர்களைக் குத்தகைக்கு அல்லது கன்பர்மேஷன் என்கிற அடிப்படையில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்போது எழுத்துபூர்வமான ஒப்பந்தங்களைத் தற்காப்பு கருதி சீனிவாசன் ஏற்படுத்திக் கொள்வதில்லை. அதனால் எல்லப்பன் மகன் சீனு நண்பர் சிவக்குமார் உதவியுடன் காஞ்சனா - 2 படத்தை ராஜேஸ்வரியில் திரையிட ஒப்பந்தம் செய்து தியேட்டருக்கு போஸ்டர் வந்துவிட்டது. இதை அறிந்த சீனிவாசன் தந்தை கோபால் தியேட்டருக்கு வந்து, “எங்களை மீறி எப்படி படத்தை போடலாம்” எனச் சத்தம் போட வாக்குவாதம் முற்றி எல்லப்பன் மகனை கோபால் தாக்க, அதைக் கண்ட எல்லப்பன் கோபாலை தாக்க, ரணகளமாகி காவல் துறையில் இரு தரப்பும் புகார் செய்கிறது.\nஉறவுக்காரர்கள் என்பதால் காவல் துறை இரு தரப்புக்கும் அறிவுரை கூறி வழக்கை முடித்து வைக்கிறது. தியேட்டரை எல்லப்பன், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு லீஸுக்குக் கொடுக்கிறார். விநியோகத்தில் உச்சத்தில் இருந்த சீனிவாசன் ராஜேஸ்வரி தியேட்டருக்குப் படங்கள் கொடுக்காமல் தவிர்க்கிறார். மற்ற விநியோகஸ்தர்கள் அந்த தியேட்டருக்குப் படம் கொடுத்தால் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் தியேட்டர்களில் அந்தப் படங்களைத் திரையிட மாட்டேன் என முட்டுக்கட்டை போடுகிறார்.\nபெரிய படங்கள் கிடைக்காததால் தியேட்டரை தொடர்ந்து நடத்த முடியாமல் ஆஸ்கர் குத்தகையை ரத்து செய்ய வேண்டி நிலை ஏற்படுகிறது. ராஜேஸ்வரி போட்டி தியேட்டர் DR, ஆற்காடு லட்சுமி தியேட்டரை குத்தகைக்கு எடுக்கும் சீனு அந்தத் தியேட்டர்களில் பெரிய படங்களைத் திரையிட்டதால் ராஜேஸ்வரி தியேட்டர் தொடர்ந்து நடத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்படுகிறது. இருப்பினும் கெளரவத்துக்காக கிடைத்த படங்களை திரையிட்டு இன்று வரை தியேட்டரை நடத்தி வருகிறது எல்லப்பன் குடும்பம்.\nதியேட்டர் உரிமையாளர்களின் உரிமைக்காக வாதாடக்கூடிய சீனிவாசன் தன் முன்னேற்றத்துக்கு முன்னோடியாக இருந்த ராஜேஸ்வரி தியேட்டருக்குத் தொடர்ந்து முட்���ுக்கட்டையாக இருந்து வருகிறார். முட்டுக்கட்டையை மூழ்கடித்து ராஜேஸ்வரி தியேட்டர் ராஜபாட்டையில் பயணிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nகுறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35\nவேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா\nஇன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்\nவியாழன் 5 ஏப் 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/520480", "date_download": "2021-09-28T07:31:02Z", "digest": "sha1:DAM7UMOFWML24OFB7J7PEXH4O3LF3YBL", "length": 4536, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கதகளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கதகளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:57, 6 மே 2010 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n22:20, 20 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n13:57, 6 மே 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n== பச்சை வேசம் ==\nதேவர்கள், கிருஷ்ணன், இந்திரன் போன்ற கதாபாத்திரங்கள் பச்சை வேஷத்திற்கு உரியவராவர். இத்தகைய பாத்திரங்களுக்கு, அரிசிப் பொடியையும் சுண்ணாம்பையும் கலந்து முகத்திற் 'சுட்டி' அமைப்பார்கள். காதின் மேற்புறத்திலிருந்து தாடை எலும்பைப்பற்றி வில் போல மத்தியில் அகன்றும் நுனியில் குறுகியும் இருக்கும்படி ஒப்பனை செய்வார்கள். சுட்டியின் உட்பாகத்திலும், முகத்திலும், நெற்றியிலும் பச்சைச்சாயம் தீட்டப்படும். இதழிலே சிவப்பு, புருவத்திலே மைக்கறுப்பு, நெற்றியிலே நாமம் முதலியன இடம்பெறும். '''கதகளி சம்பிரதாய அஹார்ய அபிநயம் வருமாறு:''' கச்சை, முன்வால், பின்வால், ��டுத்துக்கட்டு, உள் குப்பாயம், வெளிக்குப்பாயம், தோள்பூட்டு, தோள்வளை, கடகம், பருத்திக்காய்மணி, கிரீடம், நெற்றிச்சுட்டு, மேல்கட்டு, சாமரம், வெள்ளிநகம் போன்ற ஆடையாபரணாதிகளே கதகளியின் சம்பிரதாய ஆஹார்ய அபிநயமாகும்.\n== கத்தி வேசம் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2012_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-09-28T08:47:29Z", "digest": "sha1:BDF3ENJGXBISSLY4762WAIV5P6HGALOH", "length": 46042, "nlines": 820, "source_domain": "ta.wikipedia.org", "title": "2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தியா ஜூலை 27 முதல் 12 ஆகஸ்ட் 2012 வரை, லண்டன், ஐக்கிய ராஜ்யத்தில் நடந்த 2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது. இந்திய ஒலிம்பிக் சங்கம், ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் நாட்டின் மிக பெரிய குழுவை அனுப்பியது. 83 விளையாட்டு வீரர்கள், 60 ஆண்கள் மற்றும் 23 பெண்கள்,13 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். குழு அடிப்படையிலான விளையாட்டுகளில், ஆண்கள் ஹாக்கியில் மட்டுமே, இந்தியாவின் பிரதிநித்துவம் இருந்தது. சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு ஊக்கமருந்து விவகாரத்தில், வீரர்களுக்கு விதித்த இரண்டு வருட இடைநீக்கத்திற்கு பிறகு இந்தியா ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் பங்கேற்றது.\nபெய்ஜிங் ஒலிம்பிக்கில், தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா உட்பட பதக்கம் வென்ற பல வீரர்கள், இந்திய அணியில் இடம்பெற்றனர். மல்யுத்த வீரர் மற்றும் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சுஷில் குமார், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் வெள்ளி வென்று மற்றொரு பதக்கம் பெற்றார். இந்திய ஒலிம்பிக் சங்கம் அவருக்கு தொடக்க விழாவில், நாட்டின் கொடியை தாங்கி செல்லும் பெருமைமையை வழங்கியது.\nஇந்த 6 பதக்கங்கள் (2 வெள்ளி, 4 வெண்கலம்) வெற்றி,பதக்க தரவரிசை அடிப்படையில் இந்தியாவின் மிக வெற்றிகரமான ஒலிம்பிக்காக இருந்தது. துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தத்தில் இந்தியா, தலா இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றது. பெண் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு வரலாற்று மைல்கல்லாக இந்த ஒலிம்பிக் போட்டி அமைந்தது. இறகுப்பந்தாட்டம் விளையாட்டு வீரர் மற்றும் உலக ஜூனியர் சாம்பியன் சாய்னா நேவால் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் ஆனார். குத்துச்சண்டையில் மேரி கோம், அரை இறுதி போட்டியில் கிரேட் பிரிட்டனின் நிக்கோல் ஆடம்ஸிடம் தோற்றார், ஆனால் வெண்கலப் பதக்கம் வென்றார்.\n15.1 ஆண்கள் கட்டற்ற வகை\n15.2 பெண்கள் கட்டற்ற வகை\nகுறி பார்த்துச் சுடுதல் 0 1 1 2\nமற்போர் 0 1 1 2\nஇறகுப்பந்தாட்டம் 0 0 1 1\nகுத்துச்சண்டை 0 0 1 1\nமொத்தம் 0 2 4 6\nவெள்ளி விஜய் குமார் குறி பார்த்துச் சுடுதல் ஆண்கள் 25 மீ விரைவு கைத்துப்பாக்கி 3 ஆகத்து\nவெள்ளி சுசீல் குமார் மற்போர் ஆண்கள் 66 கிலோ கட்டற்ற வகை 12 ஆக\nவெண்கலம் ககன் நரங்க் குறி பார்த்துச் சுடுதல் ஆண்கள் 10 மீ குறி பார்த்துச் சுடுதல் 30 ஜூலை\nவெண்கலம் சாய்னா நேவால் இறகுப்பந்தாட்டம் மகளிர் ஒற்றையர் 4 ஆகத்து\nவெண்கலம் மேரி கோம் குத்துச்சண்டை பெண்கள் ஃப்ளை வெயிட் 8 ஆகஸ்ட்\nவெண்கலம் யோகேசுவர் தத் மற்போர் ஆண்கள் 60கிலோ கட்டற்ற வகை 11 ஆகஸ்ட்\nவில்வித்தை 3 3 6\nதடகள விளையாட்டு 8 6 14\nஇறகுப்பந்தாட்டம் 2 3 5\nகுத்துச்சண்டை 7 1 8\nவளைதடிப் பந்தாட்டம் 18 0 18\nயுடோ 0 1 1\nதுடுப்பு படகோட்டம் 3 0 3\nகுறி பார்த்துச் சுடுதல் 7 4 11\nநீச்சற் போட்டி 1 0 1\nமேசைப்பந்தாட்டம் 1 1 2\nடென்னிசு 5 2 7\nபாரம் தூக்குதல் 1 1 2\nமற்போர் 4 1 5\nலண்டன் ஒலிம்பிக்கில் ஆறு இந்திய வில்லாளர்கள்- 3 ஆண்கள்,3 பெண்கள் தகுதி பெற்றனர்.\nஜயந்த தாலுக்தார் ஒற்றையர் 650 53 வூக்கி (12)\nஇராகுல் பானர்ஜீ 655 46 காண்டாக்சு (19)\nவெ 6–0 தாப்ராவோல்சுகி (14)\nதருண்தீப் இராய் 664 31 சுடீவன்சு (34)\nவெ 6–5 கிம் பி-எம்\nதருண்தீப் இராய் குழு 1969 12 N/A யப்பான்\nபாம்பேலா தேவி இலைசுராம் ஒற்றையர் 651 22 சாரா(43)\nவெ 6–4 உரோமான் (11)\nதீபிகா குமாரி 662 8 ஆலிவர்\nசெக்ரோவோலு சுவூரோ 625 50 நிக்கோல்சு(15)\nசெக்ரோவோலு சுவூரோ குழு 1938 9 N/A டென்மார்க் (8)\nதடகள விளையாட்டுகளில் பதினான்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர்.\nபசந்த பகதூர் இரானா 50 கிமீ நடை 3:56:48 36\nபல்ஜிந்தர் சிங் 20 கிமீ நடை 1:25:39 43\nகுர்மீத் சிங் 1:23:34 33\nஇர்பான் கொலொதம் தோடி 1:20:21 10\nஇராம் சிங் யாதவ் மாரத்தான் 2:30:06 78\nவிகாசு கவுடா வட்டு எறிதல் 65.20 5 Q 64.79 8\nஓம் பிரகாசு சிங் கரானா குண்டு எறிதல் 19.86 19 முன்னேறவில்லை\nம. இரஞ்சித் மும்முறை தாண்டுதல் NM 27 முன்னேறவில்லை\nடின்ட்டு லூக்கா 800 மீ 2:01.75 3 1:59.69 6 முன்னேறவில்லை\nசுதா சிங் 3000 மீ ஸ்டீபில்சேஸ் 9:48.86 13 முன்னேறவில்லை\nமயூக்கா ஜானி மும்முறை தாண்டுதல் 13.77 22 முன்னேறவில்லை\nசகானா குமாரி உயரம் தாண்டுதல் 1.80 29 முன்னேறவில்லை\nசீமா அண்டில் வட்டு எறிதல் 61.91 13 முன்னேறவில்லை\nகிருஷ்ண பூனியா வட்டு எறிதல் 63.54 8 63.62 7\n5 இந்திய இறகுப்பந்தாட்ட வீரர்கள் லண்டன் ஒலிம்பிக்கில் தகுதி பெற்றனர். [5]\nபாருபள்ளி கஷ்யப் ஆண்கள் ஒற்றையர் யுஹன் டான்\nவெ 21–14, 21–12 ங்குயன் டி எம்\nதோ 19–21, 11–21 முன்னேறவில்லை\nசாய்னா நேவால் பெண்கள் ஒற்றையர் ஜாகெல்\nவெ 21–9, 21–4 எல் டான்\nஅசுவினி பொன்னப்பா பெண்கள் இரட்டையர் ஃபூஜீ /\nதோ 21–16, 21–18 செங் வென்-ஹ்சிங்/\nவெ 21–16, 21–15 3 முன்னேறவில்லை\nஜுவாலா குட்டா கலப்பு இரட்டையர் அஹ்மத் /\nதோ 15–21, 15–21 4 முன்னேறவில்லை\nஎட்டு இந்திய குத்துச்சண்டை வீரர்கள் லண்டன் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர்.\nதேவேந்திர சிங் Light flyweight மொலினா\nசிவ தாப்பா Bantamweight வால்டெஸ்\nஜெய் பகவான் Lightweight அல்லிசாப்\nமனோஜ் குமார் Light welterweight ஹுடாய்பெர்டியேவ்\nவிகாசு கிருசன் யாதவ் Welterweight N/A ஸ்பென்ஸ்\nவிஜேந்தர் சிங் Middleweight சுசனோவ்\nசுமித் சங்வான் Light heavyweight ஃபால்காவ்\nமேரி கோம் Flyweight கரோலினா\nதோ 6–11 முன்னேறவில்லை வெண்கலம்03\nஇந்திய தேசிய வளைதடிபந்தாட்ட அணி, பிப்ரவரி 26 2012 அன்று, 8-1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில், பிரான்ஸ் எதிரான தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று, 2012 கோடைகால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது. இந்திய அணி பி குழுவில் வைக்கப்பட்டது.\nவேலை முறை கொண்ட பெயர்ப் பட்டியல்:\nதலைமை பயிற்சியாளர்: மைக்கேல் நோப்சு\nபரத் சேத்ரி (த, கோ.கா.)\nப. அர. சிறிஜேசு (கோ.கா.)\nஒலிம்பிக்கில் இந்தியாவின் மிக மோசமான செயல்பாடாக இது இருந்தது\nஇலண்டன் ஒலிம்பிக்கில் ஒரே ஒரு இந்தியர் யுடோ விளையாட்டில் கலந்து கொண்டார்\nகரிமா சௌதரி பெண்கள் 63 கிலோ யோஷி யூயினோ\nலண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்க பதினொரு (ஏழு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள்) இந்தியர்கள் தகுதி பெற்றனர். இந்தியாவின் ��கன் நரங்க மற்றும் விஜய் குமார் முறையே வெண்கல மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற இந்த ஆண்டு மிக வெற்றிகரமானதாக இருந்தது.\nஅபினவ் பிந்த்ரா 10 மீ ஏர் ரைஃபிள் 594 16 முன்னேறவில்லை\nககன் நரங் 598 3 Q 701.1 03(வெண்கலம்)\nஜாய்தீப் கர்மகர் 50 மீ ரைஃபிள் 595 7 Q 699.1 4\nககன் நரங் 593 18 முன்னேறவில்லை\nவிஜய் குமார் 10 மீ ஏர் பிஸ்டல் 570 31 முன்னேறவில்லை\n25 மீ பிஸ்டல் 585 4 Q 30 02(வெள்ளி)\nககன் நரங் 50 மீ ரைஃபிள் 1164 20 முன்னேறவில்லை\nசஞ்சீவ் ராஜ்புட் 1161 26 முன்னேறவில்லை\nமனவ்ஜித் சிங் சாந்து ட்ராப் 119 16 முன்னேறவில்லை\nரஞ்சன் சோதி டபிள் ட்ராப் 134 11 முன்னேறவில்லை\nஷாகுன் சௌத்ரி ட்ராப் 61 20 முன்னேறவில்லை\nராஹி ஸமோபட் 25 மீ பிஸ்டல் 579 19 முன்னேறவில்லை\nஅன்னுராஜ் சிங் 575 30 முன்னேறவில்லை\nஅன்னுராஜ் சிங் 10 மீ ஏர் பிஸ்டல் 378 23 முன்னேறவில்லை\nஹீனா சித்து 382 12 முன்னேறவில்லை\nஉள்ளல்மத் ககன் 500 மீ 16:31.14 31 முன்னேறவில்லை\nஇந்திய மேசைப்பந்தாட்டத்தில் 2 கோட்டாக்கள் பெற்றது.\nசௌம்யஜித் கோஷ் ஆண்கள் ஒற்றையர் BYE சுபோய்வெ 4–2 கிம் ஹ்யோக்-பாங்\nஅங்கிதா தாஸ் பெண்கள் ஒற்றையர் BYE ரமிரெஸ்\nஇந்தியா வரிப்பந்தாட்டத்தில் 7 கோட்டாக்கள் பெற்றது.\nசோம்தேவ் தேவ்வர்மன் ஒற்றையர் நெமினன்\nதோ 3–6, 1–6 முன்னேறவில்லை\nதோ 3–6, 2–6 முன்னேறவில்லை\nரோஹன் போபண்ணா இரட்டையர் N/A பரி\nதோ 3–6, 4–6 முன்னேறவில்லை\nவிஷ்ணு வர்தண் N/A ஹாசே /\nதோ 6–7(3–7), 6–4, 3–6 முன்னேறவில்லை\nசானியா மிர்சா இரட்டையர் சுஆங் சியா-ஜங்/\nதோ 1–6, 6–3, 1–6 முன்னேறவில்லை\nசானியா மிர்சா கலப்பு இரட்டையர் அனா இவனோவிக் /\nவெ 6–2, 6–4 அசரென்கா/\nதோ 5–7, 6–7(5–7) முன்னேறவில்லை\nஇந்திய பளு தூக்குதலில் 2 கோட்டாக்கள் வென்றது.\nகடுலு ரவி குமார் ஆண்கள் 69 கி 136 16 167 15 303 15\nங்கங்பம் சோனியா சானு பெண்கள் 48 கி 74 8 97 7 171 7\nஇந்தியா பின்வரும் நிகழ்வுகளில் 5 கோட்டாக்கள் வென்றது.\nஅமித் குமார் ஆண்கள் 55 கி BYE ரஹிமி\nவெ 3–1 PP கின்செகஷ்விலி\nதோ 1–3 PP முன்னேறவில்லை BYE வெலிகோவ்\nதோ 0–3 PO முன்னேறவில்லை 10\nயோகேசுவர் தத் ஆண்கள் 60 கி கிடியா\nவெ 3–1 PP குடுகோவ்\nதோ 0–3 PO முன்னேறவில்லை முன்னேறவில்லை கோமேஸ்\nவெ 3–0 PO எஸ்மயில்பொர்\nவெ 3–1 PP ரி ஜோங்-ம்யோங்\nவெ 3–1 PP 03(வெண்கலம்)\nசுசீல் குமார் ஆண்கள் 66 கி BYE சாஹின்\nவெ 3–1 PP நவ்ருசோவ்\nவெ 3–1 PP டனடாரோவ்\nவெ 3–1 PP BYE யோனெமிட்சு\nதோ 0–3 PO 02(வெள்ளி)\nநரசிங் பன்சம் யாதவ் ஆண்கள் 74 கி BYE கெண்ட்ரி\nதோ 1–3 PP முன்னேறவில்லை 14\nகீதா போகத் பெண்கள் 55 கி BYE வெர்பீக்\nதோ 1–3 PP முன்னேறவில்லை BYE லசரெவா\nதோ 0–3 PO முன்னேறவில்லை 13\nஇந்திய அணி இந்திய அரசாங்கத்தின் மூலம் 48.1 மில்லியன் அமெரிக்க மற்றும் தனியார் விளம்பரதாரர்கள் மூலம் கூடுதல் 11 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஆதரவு பெற்றது. விளையாட்டின்படி நிதி பகிர்வு அமெரிக்க டாலர்களில்:\nதேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி\nவில்வித்தை 3.44 3.57 -\nஇறகுப்பந்தாட்டம் 4.35 6.12 -\nகுத்துச்சண்டை 7.51 11.71 0.24\nஜிம்னாஸ்டிக்ஸ் 1.38 4.98 0.9\nபடகுப்போட்டி 1.08 2.37 -\nபாய்மரப்போட்டி 1.13 2.04 -\nதுப்பாக்கி சுடுதல் 11.22 11.5 1.05\nமேசைப்பந்தாட்டம் 2.5 2.07 -\nடைக்குவாண்டோ 1.46 1.22 -\nவரிப்பந்தாட்டம் - - 3.49\nபளு தூக்குதல் 3.61 3.11 -\nமல்யுத்தம் 5.2 5.1 -\nசாதாரண உடையில் ஒரு பெண், நாடுகளின் அணிவகுப்பின் போது, இந்திய ஒலிம்பிக் அணியின் தலைமையில் காணப்பட்டார். இது இந்தியா முழுவதும் ஊடக கவனத்தை ஈர்த்தது மற்றும் ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்பெண் பின்னர் மதுரா நாகேந்திரா, லண்டனில் வாழும் ஒரு பெங்களூர் பட்டதாரி மாணவர்,திறப்பு விழாவில் நடனக்குழுவில் உள்ளவர் என அடையாளம் காணப்பட்டார். [24] ஒலிம்பிக் லண்டன் அமைப்பு குழு இச்சம்பவம் தொடர்பாக இந்தியக்குழுவிடம் மன்னிப்பு கேட்டது மற்றும் நாகேந்திரா இந்தியா திரும்பிய பின் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.\nகுத்துச்சண்டை வீரர் சுமித் சங்வான் லைட் ஹெவிவெயிட் பிரிவில், 32 பேர் சுற்றில் பிரேசிலின் யமகுசி ஃபால்கோ ஃப்ளோரண்டைன் எதிரான போட்டியில், 14-15 என இழந்தார். ஈ.எஸ்.பி.என் வர்ணனையாளர் இதை \"பகல் கொள்ளை\" என விவரித்தார் . அவர் வெற்றி பெற்றார் என்ற நம்பிக்கையில் நீதிபதிகளின் முடிவை எதிர்த்து விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மகான் வற்புறுத்தலினால் முறையீடு தாக்கல் செய்யப்பட்டு,அது நிராகரிக்கப்பட்டது. குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணனின் வெற்றி, எதிர்ப்பாளர் எர்ரால் ஸ்பென்ஸின் முறையீட்டால் பின்னர் மாற்றப்பட்டது. விகாஸுக்கு நான்கு தண்டனை புள்ளிகள் வழங்கப்பட்டது மற்றும் ஸ்பென்ஸிற்கு ஆதரவாக 11-13இல் இருந்து 15-13 என புள்ளிகள் மாற்றப்பட்டது. மூன்றாவது சுற்றில் இந்திய வீரர் செய்த ஒன்பது முறைகேடுகளை சுட்டி காட்டி புள்ளிகள் மாற்றப்பட்டன.நடுவர் முடிவே இறுதி என்பதால்,இந்தியர்கள் முறையீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை. குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் சர்ச்சைக்குரிய முறையில், கிரேட் பிரிட்டனின் டாம் ஸ்டாக்கர் எதிராக தனது காலிறுதிக்கு முந்தைய போட்டியை இழந்தார்.சந்தேகத்திற்குரிய தீர்ப்புகள் பல அவருக்கு எதிராக வழங்கப்பட்டன.அவர் குத்துச்சண்டை அரங்கை விட்டு செல்லும் முன் வெளிப்படையாக \"மோசடி\" என கத்தினார்.\nஜுவாலா குட்டாவும் அசுவினி பொன்னப்பாவும் இறகுப்பந்தாட்டத்தில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் காலிறுதிக்கு முன்னேற தவறினர்.ஜப்பானின் மிசுகி ஃபுஜி மற்றும் ரெய்கா ககீவா ஜோடி, சீன தைபேயின் செங் வென் ஹ்ஸிங், செயின் யு சின் ஜோடியிடம் தோற்றது. காலிறுதியில் வலுகுறைந்த அணியுடன் விளையாட, ஜப்பான் வேண்டுமென்றே இந்த போட்டியில் தோற்றதாக இந்திய இறகுப்பந்தாட்ட சங்கம் முறையீடு செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2020, 17:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/tidco-recruitment-2021/", "date_download": "2021-09-28T08:41:16Z", "digest": "sha1:HDOVVK2PEJ3VLQDNDGJ3E5KZLCIQ6RLB", "length": 4941, "nlines": 64, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை!!", "raw_content": "\nதமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை\nTIDCO Recruitment 2021 – தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Executive Director, Managing Director (MD) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு CA, Degree in Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 11/10/2021 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nநிறுவனம் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nExecutive Director பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.\nMD பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,\nமொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.\nகுறைந்தபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்���்கவும்.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 11.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/10534/Continuing-RSS---CPM-Conflict:-Aug-6-All-Party-Meeting", "date_download": "2021-09-28T06:30:37Z", "digest": "sha1:5YRISWAQ7YY6TYVO44CFLVQ3MYOXCNUU", "length": 7469, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடரும் ஆர்.எஸ்.எஸ் - சி.பி.எம் மோதல்: ஆக.6 அனைத்துக்கட்சி கூட்டம் | Continuing RSS - CPM Conflict: Aug 6 All Party Meeting | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nதொடரும் ஆர்.எஸ்.எஸ் - சி.பி.எம் மோதல்: ஆக.6 அனைத்துக்கட்சி கூட்டம்\nகேரளாவில் ஆர்எஸ்எஸ் தொண்டர் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க வரும் 6 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இது தவிர கண்ணூர், திருவனந்தபுரம், கோட்டயம் ஆகிய இடங்களில் அமைதிக்கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் கும்மணம் ராஜசேகரன், முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜகோபால் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோபாலன்குட்டி, சி.பி.எம் மாநில தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇதனிடையே, கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் - மார்க்சிஸ்ட் அலுவலகங்கள் மீது இன்று புதிதாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கோட்டயத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் மீது, பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரே காரணம் என, பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு பதிலடியாக, திருநக்காரா நகரில் உள்ள சி.ஐ.டி.யூவின் வர்த்தக பிரிவு அலுவலகத்தில் கல் வீசி சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர்.\nநீட் தேர்வில் விலக்கு: தமிழக அரசின் இறுதி முயற்சி\nசேமிப்புக் கணக்குகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு: எஸ்பிஐ\nRelated Tags : CPM, RSS, ஆர்.எஸ்.எஸ், சி.பி.எம் மோதல், ஆக.6 அனைத்துக்கட்சி கூட்டம், தொண்டர் படுகொலை, திருவனந்தபுரம்,\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமனம்\nபூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\nநடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை: விஜய் தரப்பில் விளக்கம்\n1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது ஐதராபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி\nஉருவக்கேலி முதல் 'மோஸ்ட் வான்டட்' காமெடியன் வரை... சினிமாவில் யோகி பாபு தடம் பதித்த கதை\nகிழக்கு திசை டூ மேற்கு திசை... கோவாவில் காலூன்ற முற்படும் மம்தா... ஏன்\nஸ்டார்ட் அப் இளவரசிகள் 3: சாண்டி லெர்னர் - வலைப்பின்னல் மகாராணியின் எழுச்சி, வீழ்ச்சி\nஐபிஎல்லில் சொதப்பும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalnews.com/devotional/mangani-festival-of-goddess-karaikal-to-goddess-shiva/cid3431781.htm", "date_download": "2021-09-28T06:31:57Z", "digest": "sha1:26UOIKNI5WMWFWA4KBZTR36UVBKKSF4W", "length": 10844, "nlines": 52, "source_domain": "kalakkalnews.com", "title": "சிவனுக்கு அம்மையான காரைக்கால் அம்மையாரின், மாங்கனி திருவிழா", "raw_content": "\nசிவனுக்கு அம்மையான காரைக்கால் அம்மையாரின், மாங்கனி திருவிழா\nபிறப்பும், இறப்பும் இல்லாதவர் சிவபெருமான். ஆனால் அவருக்கும் ஒரு ‘அம்மை’ இருக்கிறார் என்றால், அது காரைக்கால் அம்மையார் மட்டுமே.\nஅப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரும் பாடிய தேவாரத்துக்கு முன்மாதிரியானவை, இவர் பாடிய பதிகங்கள். இன்னும் சொல்லப்போனால், தமிழில் முதன் முதலாக பதிகம் பாடும் முறையை அறிமுகம் செய்தவரே காரைக்கால் அம்மையார்தான்.\nஇவர் பாடிய பதிகங்களைப் பின்பற்றியே, மூவரின் தேவார பதிகங்கள் பாடப்பட்டன. தமிழுக்கு ‘அந்தாதி’ என்னும் இலக்கண முறையை அறிமுகம் செய்து வைத்தவர்.\nபுனிதவதியாக பிறந்து மணவாழ்க்கையில் நுழைந்தவர், காரைக்கால் அம்மையார்.\nஒரு முறை பணியாள் மூலமாக கணவர் கொடுத்தனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை, அடியாராக வந்த ஈசனுக்கு விருந்தாக அளித்து விட்டார். அதோடு தயிர் அன்னமும் படைத்து அனுப்பினார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த கணவருக்கு, எஞ்சியிருந்த ஒரு மாங்கனியை சாப்பிடக் கொடுத்தார்.\nஈசன் அருளிய மாங்கனி :\nஅந்த மாங்கனி சுவையாக இருந்ததால், மீதமிருந்த மற்றொரு மாங்கனியையும் கொண்டு வரும்படி கணவர் கூற, புனிதவதி திகைத்துப் போனார். ‘அடியாருக்கு விருந்து படைத்து விட்டேன் என்று கூறினால், கணவர் கோபித்துக் கொள்வாரோ’ என பயந்த புனிதவதி, பூஜை அறைக்குச் சென்று ஈசனை வேண்டினார். அப்போது அவரது கையில் ஒரு மாங்கனி வந்தது. அதைக் கொண்டு போய் கணவனுக்கு கொடுத்தார்.\nமுன்பு சாப்பிட்ட பழத்தை விட, இந்தப் பழம் அதிக சுவையுடன் இருந்தது. ஒரு மரத்தின் காயில் எப்படி வேறுபட்ட சுவை கிடைக்கும் என்று சந்தேகித்த புனிதவதியின் கணவன், அவரிடம் உண்மையைக் கூறும்படி வலியுறுத்த, நடந்த விவரங்களைச் சொன்னார்.\nஇப்போதுதான் கணவரின் சந்தேகம் மேலும் வலுப்பெற்றது.\nஇறைவனே மாங்கனியைக் கொடுத்தானா என்று அதிர்ந்தவர், 'அப்படியானால் ஈசனிடம் வேண்டி மீண்டும் ஒரு மாங்கனியைப் பெற்றுவா' என்று மனைவிக்கு கட்டளையிட்டார். புனிதவதியும் அதன்படியே ஈசனை வேண்டி, மற்றொரு கனியை பெற்றார்.\nஇதைக் கண்டு அதிர்ச்சியும் பயமும் கொண்ட புனிதவதியின் கணவன், ‘இவள் தெய்வப்பெண்’ என்று கருதி, அவளை விட்டு நீங்கி வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.\nஇதையறிந்த புனிதவதி இனியும் தனக்கு இந்த அழகு எதற்கு என்று கருதி, ஈசனிடம் வேண்டி பேய் உருவத்தைப் பெற்றார்.\nஅந்த உருவத்தோடு பல தலங்களுக்குச் சென்று வந்தவர், இறுதியில் கயிலையில் வாழும் இறைவனை அங்கேயே சென்று தரிசிக்க முடிவு செய்தார். இறைவன் வாழும் கயிலையில் கால் பதித்து நடக்கக்கூடாது என்பதற்காக, தலையால் நடந்து சென்றார்.\nஅதைப் பார்த்த பார்வதிதேவி, 'இறைவா.. தலையால் நடந்து வரும் இந்தப் பெண் யார்' என்று கேட்க, அதற்கு சிவபெருமான், “இவள் நம்மை போற்றும் அம்மை காண்” என்று பதிலளித்தார்.\nஒரே பெண் நாயன்மார் :\nஇறைவனே ‘அம்மை’ என்று அழைத்ததாலும், காரைக்காலில் பிறந்ததாலும், இவர் பின்னாளில் ‘காரைக்கால் அம்மையார்’ என்று அழைக்கப்பட்டார். 63 நாயன்மார்களில், ஒரே ஒரு பெண் நாயன்மாராக காரைக்கால் அம்மையார் திகழ்கிறார்.\nமேலும், அனைத்து நாயன்மார்களும் நின்ற திருக்கோலத்திலேயே காட்சி தர, காரைக்கால் அம்மையார் மட்டும் அமர்ந்த கோலத்தில் அருள்வதைக் காணலாம். ஏனெனில் தாய்மைக்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறது.\nஇவ்வளவு சிறப்பு கொண்ட காரைக்கால் அம்மையாருக்கு, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகரில் தனிக் கோவில் அமைந்துள்ளது.\nஇறைவனுக்கு மாங்கனியை விருந்தளித்த, இந்த அன்னையின் சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக காரைக்காலில் ஆண்டு தோறும் ‘மாங்கனி திருவிழா’ நடத்தப்படும். காரைக்கால் சுந்தராம்பாள் உடனாய கயிலாசநாதர் ஆலயத்தில் இருந்து காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு வரும் இறைவன் மீது, பக்தர்கள் பலரும் சூழ்ந்து நின்று மாங்கனிகளை வீசி வழிபாடு செய்வார்கள்.\nஅப்படி வீசப்படும் மாங்கனிகளை குழந்தைப் பேறு இல்லாதவர்கள் எடுத்து சாப்பிட்டால், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nகொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காரணத்தால், கடந்த ஆண்டு இந்த விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. விழாவும் கயிலாசநாதர் கோவிலுக்குள்ளேயே நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது.\nஇந்த ஆண்டும் பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதால், இம்முறையும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்த விழா நடத்தப்பட உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/698928-covid-increasing.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-09-28T08:42:23Z", "digest": "sha1:32FAKETDDPL2APH62GOBD7OVZ6LFNRD5", "length": 15242, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "மக்களின் அலட்சியத்தால் அதிகரிக்கும் கரோனா தொற்று: சுகாதாரத் துறை செயலர் எச்சரிக்கை | covid increasing - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 28 2021\nமக்களின் அலட்சியத்தால் அதிகரிக்கும் கரோனா தொற்று: சுகாதாரத் துறை செயலர் எச்சரிக்கை\nமக்கள் அலட்சியமாக இருப்பதால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தொற்று மீண்டும்அதிகரிக்கிறது. இதை மக்கள் எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு, அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் கடந்த 2 நாட்களாக கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இதேபோல, தமிழகத்தில் வேறு சில மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சுகாதாரத் துறைசெயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று கூறியிருப்பதாவது:\nதமிழகத்தில் கரோனா 2-வது அலையை மக்கள் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்தி இருக்கிறோம். வெளிநாடுகளிலும், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. க��ோனா வைரஸ் இன்னும் முற்றிலுமாக அழியவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதை ஓர் எச்சரிக்கை மணியாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nதமிழகம் முழுவதும் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், பணியாற்றும் இடங்கள், கூட்டம் அதிகம்உள்ள இடங்கள், குடும்ப நிகழ்ச்சிகள் போன்ற இடங்களில் மக்கள் சற்று அலட்சியமாக இருப்பதன் காரணமாக, 20 மாவட்டங்களில் சிறு சிறு பகுதிகள் அளவில் தொற்று அதிகரிக்கிறது.\nசென்னை மாதவரம் பகுதியில் திடீரென தொற்று அதிகரித்தது. மாநகராட்சி நடவடிக்கையால் உடனடியாக தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, அம்பத்தூர் மண்டலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்தவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.\nகரோனா உருமாறுவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால்,அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசிபோட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலும் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.\nஅதிகரிக்கும் கரோனா தொற்றுசுகாதாரத் துறை செயலர்Covid increasingஜெ.ராதாகிருஷ்ணன்\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nவேளாண் சட்டம்; பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்- அரசு...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\n202 வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களே மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை...\nஆலயங்கள் யாவிலும் அறப்பணிகள் பெருகட்டும்\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nரவுடிகளை ஒழிக்கும் வரைவு சட்ட முன்வடிவை விரைந்து இயற்றுக: உயர் நீதிமன்றம்\nபுதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி: மா.சுப்பிரமணியன் பேட்டி\nபொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி: மா.சுப்பிரமணியன் பேட்டி\nமகம், பூரம், உத்திர��்; வார நட்சத்திர பலன்கள் - (செப் - 27...\nகம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தான் பொருத்திய ஏசியை எடுத்துச் சென்ற கன்னையா குமார்\nஎதற்காக உலகக் கோப்பைக்கு சஹலைத் தேர்வு செய்யவில்லை தேர்வுக் குழுவினர் விளக்கம் அளியுங்கள்:...\nகோயில்களில் தமிழில் அர்ச்சனைக்கு எதிராக வழக்கு : தள்ளுபடி செய்ய தமிழக...\nதமிழகத்தில் புதியதாக 1,859 பேருக்கு தொற்று :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/12/7_19.html", "date_download": "2021-09-28T08:39:41Z", "digest": "sha1:YATAH43KVBIS3U54Y6VTWND3GQEOYHXL", "length": 9294, "nlines": 56, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "மனைவி அடித்துக் கொலை!! -கணவருக்கு 7 வருட கடூழிய சிறை- மனைவி அடித்துக் கொலை!! -கணவருக்கு 7 வருட கடூழிய சிறை- - Yarl Thinakkural", "raw_content": "\n -கணவருக்கு 7 வருட கடூழிய சிறை-\nமனைவியை அடித்து கொலை செய்த கணவருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nகிளிநொச்சி திருநகரில் 2012ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி யோகலிங்கம் பிரேமினி என்ற 5 பிள்ளைகளின் தாயார் கணவனால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.\nஇதனையடுத்து கணவரான கந்தையா யோகலிங்கம் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அங்கு நடந்த குறித்த வழக்கின் விசாரணை அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டது.\nஇலங்கை தண்டனைச் சட்டக்கோவை 296ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படவேண்டிய கொலைக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றில் 2019 ஜூன் 7ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இந்த வழக்கு விளக்கத்துக்கு எடுக்கப்பட்டது. வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கை நெறிப்படுத்தினார். எதிரி சார்பில் மூத்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் முன்னிலையானார்.\nஇந்நிலையில் குறித்த வழக்கு இன்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் தீர்ப்பிற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஎதிரி தனது சொந்த மச்சாள் பிரேமினியை காதலித்து திருமணமாகியுள்ளார் என்று சாட்சியங்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இருவருக்கும் இடையே தீர்க்கப்படாத சிக்கல் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்துள்ளனர்.\n2012ஆம் ஆண்டு மே 26ஆம் திகதி பிள்ளைகளைப் பார்க்கவேண்டும் மற்றும் இதர விடயங்கள் பற்றிப் பேசவேண்டும் என அழையா விருந்தாளியாக பிரேமினியின் வீட்டுக்குச் சென்ற எதிரியுடன், பிரேமினி தர்க்கப்பட்டுள்ளார் என்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட கோபாவேசத்தில் தன்னிலையிழந்து, எதிரி குறித்த பிரேமினியை பொல்லால் தாக்கியிருந்தார்.\nஅதனை அயலவராகிய சகாயநாதன் அன்னமேரி கண்டிருக்கிறார். இந்த இடத்தில் எதிரியினால் புரியப்பட்ட செயல் திட்டமிடப்பட்டு பிரேமினியை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் புரியப்பட்டதா\nஎனவே எதிரி அவரது மனைவி பிரேமினியை கொலை செய்யும் குற்ற எண்ணத்தை கொண்டிருக்கவில்லை என்றும் திடீரென ஏற்பட்ட தர்க்கத்தின் போது விளைந்த தன்னிலையிழப்பு, திடீர் கோபாவேசம் என்பன காரணமான செயற்பாட்டின் விளைவாகவே பிரேமினி தாக்கப்பட்டு அவருடைய உயிரிழப்பு ஏற்பட்டதாக மன்று, மன்றின் மொத்த சாட்சிகளின் பகுப்பாய்வின் மூலம் தீர்மானத்தை கொள்கின்றது.\nஎனவே எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு குற்றமற்றவர் எனக் காணப்படுகிறார். ஆயினும் மன்றின் தீர்மானத்தின் அடிப்படையில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கு குறைந்த குற்றச்சாட்டாகிய தண்டனைச் சட்டக்கோவை 297ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படவேண்டிய கொலையாகாத குற்றத்துக்கு இடமான மனித உயிர் போக்கல் என்ற குற்றத்தை இழைத்த குற்றச்சாட்டு எதிரி குற்றவாளியாகக் காணப்படுகிறார் என்று மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.\nகுற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன், 5 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதிக்கப்படுகிறது. அதனைச் செலுத்தத் தவறின் 5 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று நீதிபதி தண்டனைத் தீர்ப்பளித்தார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/05/666.html", "date_download": "2021-09-28T06:50:22Z", "digest": "sha1:SUD6H2BMRTDV26LVUZF4FMT2OUNOLRKA", "length": 2888, "nlines": 48, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "மேலும் ஒருவருக்கு கொரோனா!! -மொத்த எண்ணிக்கை 666 ஆக உயர்வு- மேலும் ஒருவருக்கு கொரோனா!! -மொத்த எண்ணிக்கை 666 ஆக உயர்வு- - Yarl Thinakkural", "raw_content": "\n -மொத்த எண்ணிக்கை 666 ஆக உயர்வு-\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.\nஇதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் தொகை 666 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் இன்று வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 3 பேர் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\nஇதன்படி இன்று நண்பகல் வரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் தொகை 157 ஆக அதிகரித்துள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/08/blog-post_733.html", "date_download": "2021-09-28T07:31:34Z", "digest": "sha1:HAIWWAK7HIWJ3EPORKJO7WHTBVVOASPK", "length": 5141, "nlines": 52, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "கடற்படைக்காக மக்களின் காணி சுவீகரிப்பு!! -மண்டைதீவில் கூடி எதிர்த்த மக்கள்- கடற்படைக்காக மக்களின் காணி சுவீகரிப்பு!! -மண்டைதீவில் கூடி எதிர்த்த மக்கள்- - Yarl Thinakkural", "raw_content": "\nகடற்படைக்காக மக்களின் காணி சுவீகரிப்பு -மண்டைதீவில் கூடி எதிர்த்த மக்கள்-\nயாழ்ப்பாணம் மண்டைதீவில் கடற்படையினரின் தேவைக்காக மக்களின் காணியை சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சுவீகரிப்பு நடவடிக்கையை தடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகள் கூட்டாக இந்த பங்கெடுத்தன.\nமண்டைதீவு 7ஆம் வட்டாரத்தில் உள்ள 4 குடும்பங்களிற்கு சொந்தமான 62 பரப்பு காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் அறிவித்தல், காணி உரிமையாளர்களிற்கு விடுக்கப்பட்டிருந்தது.\nஇதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை காணி அளவீடு செய்யும் பணிக்காக வந்த நில அளவை திணைக்களத்தினரை வழிமறித்து போராட்டம் நடத்தப்பட்டது.\nஇந்த போராட்டத்தில் காணி உரிமையாளர்களுடன் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அக் கட்சியை சேர்ந்த ஈ.சரவணபவன், பா.கஜதீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணிய�� சேர்ந்த க.சுகாஸ், ந.காண்டீபன் மற்றும் ஈ.பி.டி.பி கட்சியின் வேலனை பிரதேசசபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇதனால் அளவீடு செய்ய முடியாத நிலையில், அளவீட்டிற்கு ஒத்துழைக்கும்படி பொலிசார் கோரினர். எனினும், பொதுமக்களின் காணியை அளவீடு செய்ய முடியாதென போராட்டக்காரர்கள் தெரிவித்ததையடுத்து, காணியை வழங்க சம்மதம் இல்லையென காணி உரிமையாளர்களின் எழுத்து மூல அறிவித்தலைபெற்று, நில அளவை திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-12-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9C/", "date_download": "2021-09-28T06:54:44Z", "digest": "sha1:SFYRIUXSNQ4SCXXIGOJJRBXEBAAKH3HH", "length": 50067, "nlines": 157, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 26 செப்டம்பர் 2021\nதொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணி\nஎழுதியது admin தேதி April 20, 2014 0 பின்னூட்டம்\nஅப்பாவுக்கு நேர்மாறானவர் பெரியப்பா. அவருடன் எனக்கு அதிகம் பழக்கமில்லைதான். அவரிடம் பேச பயப்படுவேன். நான் சிறுவனாக கிராமத்தில் இருந்தபோது ஒருமுறை குடும்பத்துடன் வந்திருந்தபோது பார்த்ததுதான். அதன்பின் நான் சிங்கப்பூர் வந்தபின்புதான் பார்த்துள்ளேன்.\nஅவருக்கு என் மேல் பிரியம் அதிகம். நான் வகுப்பில் முதல் மாணவனாக இருந்தது முக்கிய காரணம். லாபீஸ் வரும்போதெல்லாம் நான் நன்றாகப் படிக்கிறேன் என்று சொல்லிக் காட்டி எனக்கு நூறு வெள்ளி தருவார் அப்போது அதன் மதிப்பு அதிகம்.\nநான் உயர்நிலைப் பள்ளியில் முதல் மாணவனாக வரவில்ல என்று அப்பா அவரிடம் கூறுவார். அவர் அதைப் பெரிதுபடுத்தவில்லை. அது அவ்வளவு சுலபமில்லை என்பதை அவர் புரிந்து கொண்டார். அப்பாவுக்கு என்ன சொல்லியும் புரிய வைக்க முடியவில்லை.\nவேலையில் பெரியப்பா மிகவும் கண்டிப்பானவர் என்று கேள்விப்பட்டேன். அதோடு அதிகமாக சம்பளம் வாங்கும் தலைமை ஆசிரியரும் அவர்தான்.ஆசிரியர்கள் அவரிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர். அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் தாங்கள் வாங்கிய பிரம்படிகளை நினைவு கூறுவர்\nபெர��யப்பா பெயர் எசேக்கியேல். பெரியம்மாவின் பெயர் தனமணி. அவரும் ஓர் ஆசிரியை. அவர்களுக்கு ஜான், லில்லி, டேவிட், நெல்சன் என்று நான்கு பிள்ளைகள்.\nஜான் எனக்கு மூத்தவர். சிகாமட் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார். மாலையில் பூட்ஸ் அணிந்துகொண்டு காற்பந்து விளையாடச் சென்ற்விடுவார்.\nலில்லி எனக்கு அக்காள். அவரும் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.\nடேவிட் , நெல்சன் இருவரும் தம்பிகள். நாங்கள் மூவரும் தூண்டில் தயார் செய்துகொண்டு, கொல்லையில் மண் புழுக்கள் சேகரித்துக்கொண்டு ஆற்றுக்குச் .செல்வோம். அங்கேயே நீந்தி விளையாடி குளித்துவிட்டு திரும்புவோம். எனக்கு தூண்டில் போடுவது மிகவும் பிடிக்கும். சிறு வயதிலேயே கிராமத்தில் தூண்டில் போட்டு அனுபவம் உள்ளது. நாங்கள் மூவரும் சேர்ந்து மீன் குழம்புக்குத் தேவையான மீன்கள் கொண்டுவந்துவிடுவோம்.\nபெரியப்பா அப்போது ஒரு ” ரேலி ” மிதிவண்டி வைத்திருந்தார். அதன் விலை அதிகம். அதில்தான் மூவரும் தூண்டில் போட செல்வோம். எனக்கு மிதிவண்டி ஓட்டத் தெரியாது. கற்றுக்கொள்ள அதிக ஆசைதான். கற்றுத்தர டேவிட் முன்வந்தான். தோட்டத்து செம்மண் சாலையில்தான் கற்றுக்கொண்டேன்.\nஆனால் முதல் நாளிலேயே விழுந்து உடலெங்கும் காயம் உண்டானது. காயங்கள் ஆறியதும் மீண்டும் விடாப்பிடியாக பயிற்சி பெற்று தனியாக மிதிவண்டி ஓட்டலானேன்\nநான் அங்கு தங்கியிருந்தபோது தோட்டத்தில் இலவச திரைப்படம் காட்டப்பட்டது.அப்போதெல்லாம் தொலைக்காட்சிகள் இல்லை.திரைப்படம் பார்க்க லாபீஸ் திரையரங்கம்தான் செல்லவேண்டும்.\nதோட்ட மக்களுக்கு இலவச திரைப்படம் காட்ட தோட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.\nநாங்கள் மூவரும் மாலையிலே நாற்காலிகளைத் தூக்கிக் கொண்டு பந்து விளையாட்டு மைதானத்துக்குச் சென்று விடுவோம். இருட்டியபின்புதான் படம் தொடங்கும். தோட்டத்து மக்கள் பெரும் ஆரவாரத்துடன் அங்கு தரையில் அமர்ந்திருப்பார்கள்.\nபடம் மூன்று மணி நேரம் ஓடும். அப்போதெல்லாம் எம். ஜி. ஆர்., சிவாஜி இரசிகர்கள்தான் அதிகம். அவர்கள் இருவரும் தமிழ்த் திரைப்பட உலகில் சரித்திரம் படைத்துக் கொண்டிருந்தனர்.\nஇரசிகர்கள் என்றால் சாதாரண இரசிகர்கள் என்று கூற முடியாது.அவர்களின் மேல் உயிரையே வைத்திருந்தனர். இரசிகர் மன்றங்கள், நற்பணி மன்றங்கள��� வைத்தும் செயல்பட்டனர். புதுப் படம் வெளியாகும்போது திரையரங்குகளில் நள்ளிரவுக் காட்சிகள் நடைபெறும். அப்போது இளம் இரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.\nஎம். ஜி. ஆர். இரசிகர்களுக்கும் சிவாஜி இரசிகர்களுக்கும் திரையரங்குகளில் அடிக்கடி சண்டைகள்கூட நடக்கும். அவர்கள் திரைப்படங்களில் அணியும் சட்டைகள் போன்று தைத்து எம்.ஜி. ஆர். சட்டை, சிவாஜி சட்டை என்று இரசிகர்கள் அணிந்துகொள்வதுண்டு\nஎம்.ஜி.ஆர். படங்களில் நிறைய சண்டைகள் இருக்கும். குத்துச் சண்டை, சிலம்பம், வாள் சண்டை போன்றவற்றில் அவர் சிறந்து விளங்கினார். தனி ஒருவராக இருபது முப்பது பேர்களை அடித்து வீழ்த்துவதைக் காணலாம்.ராஜா ராணி கதைகளில் அவர் மிக அழகாகவும் இயல்பாகவும் காணப்படுவார்.\nநீதிக்காகப் போராடுவது, ஏழைகள் மீது இரக்கம் , தாய் மீது பாசம், திராவிட புரட்சிக் கருத்துகளைப் பரப்புவது, தத்துவ எழுச்சிமிக்க பாடல்கள் பாடுவது போன்றவை அவரது படங்களில் அதிகம் காணலாம்.\nநான் பார்த்த முதல் திரைப்படம் ” ஜெனோவா “. கலைஞரின் திரைக்கதை வசனம். எம். ஜி. ஆர். தான் கதாநாயகன். .பி.எஸ். வீரப்பா வில்லன். இருவரும் நிறைய வாள்போர் புரிவார்கள். மிகவும் தத்ரூபமாக இருக்கும்.சிறு வயதில் அந்தப் படத்தை சிங்கப்பூரில் பார்த்தபோது அவர்கள் இருவரும் ஒரே மாதிரியாகத் தெரிந்தனர். அதில் ஏ. எம் , ராஜா, பி.லீலா பாடியுள்ள பாடல் ஒன்று இன்று ஒலித்தாலும் மனதை மயக்கும் தன்மை கொண்டது.\n” ஆசையே அலை மோதுதே,\nதேடியே மனம் ஓடுதே ,\nஅன்பே என் ஆருயிரே. “\nஎனும் அழகான வரிகள் கொண்ட பாடல் அது\nஅதன்பின் மந்திரிகுமாரி, மலைக்கள்ளன், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மதுரை வீரன், மகாதேவி, ராணி சம்யுக்தா,காஞ்சித் தலைவன், தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, என் கடமை போன்ற படங்களின் மூலம் எம்.ஜி. ஆர். பெரும் புகழ் பெற்று விளங்கினார். புரட்சி நடிகர் என்ற பாராட்டப்பட்டார்.\nஎம். ஜி. ஆர்.உண்மையிலேயே சிறந்த வீரர் என்றுதான் நம்பினோம்.அது வெறும் நடிப்புதான் என்பது அப்போது தெரியவில்லை. அவருடைய இரசிகர்கள் அவரை ஒரு தெய்வமாகவே வழிபட்டனர் மது, புகைப்பது போன்ற தீய பழக்கங்கள் இல்லாதவர் என்று பெருமை கொண்டோம். அதுபோன்றே திரைப்படங்களிலும் எப்போதும் நல்லவராகத்தான் நடிப்பார்.கடமை,கண்ணியம் , கட்டுப்பாடு எனும் திராவிடப் பாரம்பரியம் கொண்டவர் எம். ஜி. ஆர்.\nசிவாஜி கணேசனும் எம்.ஜி. ஆரை விட எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல. அவரும் திராவிடர் பாசறையில் .வளர்ந்தவர்தான். கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர். அதனால்தான் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான ” பராசக்தியில் ” திரையுலக்குக்கு அறிமுகமாக முடிந்தது. அதில் நீதிமன்றக் காட்சியில் சிவாஜி பேசி நடித்த வசனம் இன்றும் பலரால் பேசப்படுகின்றது. அவ்வளவு அற்புதமானது அதைத் தொடர்ந்து கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களை ” மனோகரா ” வில் கம்பீரத்துடன் முழக்கமிட்டவரன்றொ சிவாஜி\nதூக்குத் தூக்கி, தங்கமலை இரகசியம், ராஜா ராணி, பாசமலர் போன்ற படங்கள் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன.\nசிவாஜி துவக்கத்தில் திராவிடர பாசறையில் வளர்ந்து பின்பு வெளியேறியவர். அதனால் எம். ஜி. ஆர்.இரசிகர்களுக்கு அவரைப் .பிடிக்காது.அவருக்கு எம். ஜி. ஆர். போல் சண்டை போடத் தெரியாது என்று கிண்டல் செய்தனர். எம். ஜி. ஆர். போல் ஏழைகளுக்கு சிவாஜி உதவுவதில்லை என்றும் குற்றம் சாட்டினர். ஆனால் என்னதான் ஆயிரம் குறைகள் கூறினாலும் சிவாஜி படம் வந்ததும் அங்கும் முந்திக்கொண்டுதான் நிற்பார்கள்\nபின்னாட்களில் இராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் அம்பிகாபதி, சாக்ரடீஸ், அசோகன், கர்ணன், பாரதி,சிவபெருமான் போன்ற கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்த பெருமையும் சிவாஜியைச் சேரும். நடிப்பின் சிகரமாக, நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் சிவாஜி.\n” சிம்மக் குரலோன் ” என்று சிறப்பு பெற்ற சிவாஜி ” நடிகர் திலகம் ” என்றும் போற்றப்பட்டார்.\nமராட்டிய மாவீரன் சிவாஜியின் பாத்திரமேற்று மெய்சிலிர்க்க வசனம் பேசி நாடகத்தில் நடித்ததைக் கண்ட தந்தை பெரியார் ” சிவாஜி ” என்ற பட்டம் சூட்டியபின் சிவாஜி கணேசன் ஆனார்\nஇரவில் சிலு சிலுவென்று வீசும குளிர் காற்றில் பனியில் நனைத்தவாறு படம் பார்ப்பது நல்ல அனுபவமே. நள்ளிரவை நெருங்கும் நேரத்தில்தான் படம் முடியும்.\nபெரியப்பா வீட்டில் இருந்தபோது கிளேயர் தோட்டம் சென்று வருவோம். அங்கு அப்பாவின் மாமன் குடும்பம் இருந்தது. அவர் பெயர் சாமுவேல். அவரும் பகுத்தறிவு சிந்தை மிக்கவர்.அவருடைய மனைவி கிரேஸ் கமலா எனக்கு அக்காள் முறை.அவர் அங்கு தமிழ் ஆசிரியை.\nஎங்களைக் கண்டதும் கோழி வெட்ட�� கமகமவென்று குழம்பு வைப்பார் அக்காள்.தடபுடலாக விருந்து நடக்கும். அங்கு சில நாட்கள் தங்குவோம்\nநான் முதன்முதலாக கிளேயர் தோட்டம் சென்றபோது அவர்கள் வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது.அதன் பெயர் ஜெயராணி.\nசில வருடங்கள் கழித்து அவர்கள் லாபீஸ் மெல்வேல் தோட்டத்திற்கு மாறியிருந்தனர்.அக்காள் லாபீஸ் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார் அவர்களுக்கு எசுதுரை, ஜீவானந்தம், ஜெயராணி, அன்புநாதன், எட்வர்ட் என ஐந்து பிள்ளைகள்.\nஜெயராணிக்கு ஐந்து வயது ஆகிவிட்டது. வட்ட வடிவில் முகமும், பெரிய விழிகளும், மாநிறத்தில் அந்த சிறுமி அவர்களின் வீட்டில் செல்லமாகப் பவனி வந்தாள். நீண்ட பாவாடையும் சட்டையும் அணிவது அவளுக்கு மிகவும் பிடிக்கும் அதிகம் பேசமாட்டாள்.என்னை ” மாமா..மாமா ” என்று அழைப்பாள்.\nஅவளின் கையைப் பிடித்துக்கொண்டு தோட்டத்து சீனன் கடைக்குச் சென்று அவளுக்கு தின்பண்டங்கள் வாங்கித் தருவேன். எப்போதுமே என்னுடனேயே இருக்க விரும்புவாள்.\nஇரவில் கொசுத் தொல்லை அதிகம். நான் படுக்கும் கட்டிலைச் சுற்றிலும் கொசுவலை போடப்பட்டிருக்கும்.\nஅப்போதே, ” நான் மாமாவுடன்தான் படுத்துத் தூங்குவேன்.” என்று அடம் பிடிப்பாள்.\nஅந்த ஜெயராணி சிறுமிதான் பிற்காலத்தில் எனது வாழ்க்கைத் துணைவியாவாள் என்பது அப்போது எனக்குத் தெரியாது\n( தொடுவானம் தொடரும் )\nSeries Navigation திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்சீதாயணம் நாடகப் படக்கதை – 29​\nகுழந்தைமையின் கவித்துவம் – ராமலக்ஷ்மியின் ‘இலைகள் பழுக்காத உலகம்’\nதிண்ணையின் இலக்கியத் தடம் -31\nதொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணி\nசுட்ட பழங்களும் சுடாத பழங்களும்\nதினமும் என் பயணங்கள் – 13\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)\nகணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு\nசீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்\nக.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது\nஇலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா\n“போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”\nசீதாயணம் நாடகப��� படக்கதை – 29​\nதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3\nப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014\nதிரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )\nபயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை\nPrevious:தினமும் என் பயணங்கள் – 13\nNext: திரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nகுழந்தைமையின் கவித்துவம் – ராமலக்ஷ்மியின் ‘இலைகள் பழுக்காத உலகம்’\nதிண்ணையின் இலக்கியத் தடம் -31\nதொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணி\nசுட்ட பழங்களும் சுடாத பழங்களும்\nதினமும் என் பயணங்கள் – 13\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)\nகணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு\nசீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்\nக.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது\nஇலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா\n“போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”\nசீதாயணம் நாடகப் படக்கதை – 29​\nதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3\nப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014\nதிரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )\nபயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை\nSelvam kumar on பாரதியை நினைவுகூர்வோம் – பாரதியாரின் மூன்று கவிதைகளும் டாக்டர்.கே.எஸ். சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும்\nப.ஜீவகாருண்யன் on ஒரு வேட்டைக்காரரின் மரணம்\nS. Jayabarathan on அசுரப் பேய்மழைச் சூறாவளி ‘ஐடா’ வட கிழக்கு அமெரிக்காவில் விளைத்த பேரழிவுகள்\nSelvam kumar on லாங்ஸ்டன் ஹியூக்ஸ் கவிதைகள்\nS. Jayabarathan on கலியுக அசுரப்படைகள்\nJyothirllata Girija on ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’\nJyothirllata Girija on ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’\nPARAMASIVAM Raju on குருட்ஷேத்திரம் 7 (அர்ச்சுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருந்தான்)\nS. Jayabarathan on இந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம் லக்னோவில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவத் திட்டம்.\nS. Jayabarathan on வடமொழிக்கு இடம் அளி\nமரு. சந்திரமௌளி on பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு\nதமிழின் டாப் டென் நாவல்கள் – சிலிகான் ஷெல்ஃப் on தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nதமிழ் நாவல் பரிந்துரைகள் – ஒரு விரிவான அலசல் – சிலிகான் ஷெல்ஃப் on தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nஎன் இன்றைய டாப் டென் தமிழ் நாவல்கள் – சிலிகான் ஷெல்ஃப் on தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nப.ஜீவகாருண்யன் on நாயென்பது நாய் மட்டுமல்ல\nப.ஜீவகாருண்யன் on நவீன பார்வையில் “குந்தி”\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/Colombo-to-reopen-Wednesday.html", "date_download": "2021-09-28T07:40:32Z", "digest": "sha1:FYD5ZYLR6I2AHPCJIWDAHXHSX52IQFAV", "length": 9658, "nlines": 45, "source_domain": "www.cbctamil.com", "title": "ஊரடங்கில் இருந்து புதன்கிழமை முழுமையாக மீள்கின்றது கொழும்பு...! - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nஊரடங்கில் இருந்து புதன்கிழமை முழுமையாக மீள்கின்றது கொழும்பு...\nகொரோனா வைரஸ் நோயாளிகள் தினமும் அடையாளம் காணப்பட்டு வருகின்ற போதிலும், எதிர்வரும் புதன்கிழமை (22) முதல் கொழும்பில் ஊரடங்கு உத்தரவுகளை அரசாங்கம் தளர்த்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஒரு மாத காலமாக வணிக செயற்பாடுகள் தடைபட்டுள்ள நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.\nஊரடங்கு குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவதற்கான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது என்றார்.\nஅத்தோடு கொழும்பு மாவட்டம், கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஏப்ரல் 22 முதல் காலை 5 மணி முதல் 8 வரை ஊரடங்கு உத்தரவு நீக்கப்��டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.\nஇதனையடுத்து மறு அறிவித்தல் வரை இந்த மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையில் தினமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.\nகண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொட, அக்குரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். இந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 20 ஆம் முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரிவுகளில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தினமும் காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.\nஅதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம், மருதானை கொத்தடுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸ, தெஹிவளை மற்றும் கொஹுவல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல, கொச்சிக்கடை மற்றும் சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என நேற்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.\nஇருப்பினும், கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களும் மூன்றில் ஒரு பங்காக ஊழியர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதேநேரத்தில் அனைத்து தனியார் நிறுவனங்களும் காலை 10 மணிக்கு திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும், தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் அரசாங்க சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் இன்றைய (19) செய்திகளை படிக்க\nவேண்டுமென்றே பரப்பியதாக கண்டுபிடிக்கப்பட்டால் அதிக விளைவுகள�� சீனா சந்திக்கும் - ட்ரம்ப் கடும் எச்சரிக்கை\nஅலுவலகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் - அரசாங்கத்தின் அறிவிப்பு\nகல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரும்வரை நிறுத்தம்..\nசீனாவில் நேற்று மட்டும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் - இதில் 09 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்\nமேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ்- மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஊரடங்கில் இருந்து புதன்கிழமை முழுமையாக மீள்கின்றது கொழும்பு...\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\nஇறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்வு - கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/One-more-Covid-19-infected-patient-increasing-total-cases-to-310.html", "date_download": "2021-09-28T08:20:19Z", "digest": "sha1:5CS6KEJO2TH7O7D4E2HLEEWZUTRZIRFN", "length": 3280, "nlines": 30, "source_domain": "www.cbctamil.com", "title": "மேலும் ஒருவருக்கு கொரோனா - மொத்த எண்ணிக்கை மேலும் உயர்வு - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nமேலும் ஒருவருக்கு கொரோனா - மொத்த எண்ணிக்கை மேலும் உயர்வு\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று மட்டும் 06 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇன்று அடையாளம் காணப்பட்ட நோயாளி இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு இதுவரை 310 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர் என்றும் அதன்படி இலங்கையில் தற்போது வரை 102 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஒருவருக்கு கொரோனா - மொத்த எண்ணிக்கை மேலும் உயர்வு Reviewed by EDITOR on April 21, 2020 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\nஇறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்வு - கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/349451.html", "date_download": "2021-09-28T07:46:34Z", "digest": "sha1:HV7OVANIAKAZUCAEQCDNWTQQJVBUVVLE", "length": 7522, "nlines": 162, "source_domain": "eluthu.com", "title": "தமிழன் - தமிழ் மொழி கவிதை", "raw_content": "\nபுதிய தமிழ் மொழி கவிதை\nநட்டந்நடு தீவினிலே – அங்கு\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : புவபாரதி (15-Mar-18, 10:45 pm)\nசேர்த்தது : புவபாரதி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/405375.html", "date_download": "2021-09-28T08:18:58Z", "digest": "sha1:HVEKIE7DXMXA55S4UNTT4C5QFOBATD3R", "length": 8250, "nlines": 182, "source_domain": "eluthu.com", "title": "கருவறை - அம்மா கவிதை", "raw_content": "\nகொண்டதால் பதிவான புதுச்சுவை .....\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : என்.கே.ராஜ் (9-May-21, 9:18 pm)\nசேர்த்தது : Raj NK\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Karthika_Pandian.html", "date_download": "2021-09-28T08:21:36Z", "digest": "sha1:XZJTCBGXM6E5M6RB5LCEHBKPA5DTVFVF", "length": 13235, "nlines": 227, "source_domain": "eluthu.com", "title": "Karthika Pandian - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 22-Feb-1997\nசேர்ந்த நாள் : 26-May-2016\nKarthika Pandian - படைப்பு (public) அளித்துள்ளார்\nநீ எனக்குச் சொந்தமில்லை என்று தெரிந்தும் கனவில் கழிக்கிறேன் உன்னுடன் வாழ நினைத்த என் காதலை,\nKarthika Pandian - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎன் இறந்த காலம் மிகவும் வறுமையானது,\nமுடித்து வைக்கப் பட்ட என் அத்தியாயத்தை மீண்டும் தொடர்கிறேன்,\nKarthika Pandian - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇவ்வுலகம் உங்களை ஒதுக்க நினைக்கிறது எனில் நீங்கள் உயரப் போவதாக அர்த்தம்.\nKarthika Pandian - படைப்பு (public) அளித்துள்ளார்\nமறைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன புன்னகை பூக்களின் வாயிலாக.\nKarthika Pandian - Karthika Pandian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nதெருஓர பிச்சைக்காரனைக் கண்ட ஓர் இளைஞனின் பெருமை_ என் தந்தை முதியோர் இல்லத்தில் நலமாக உள்ளார் என்பது.\nஒரு வரியானாலும் உண்மை கூற்று 11-Jul-2018 12:47 pm\nஎனை விரும்பி ஏற்றவர்களை விட வெறுத்துச் சென்றவர்களே அதிகம்,\nஇருப்பினும் விருப்பத்துடன் பயணிக்கிறேன் கடந்த பாதை மாறிடினும் காலம் மாறும் எனும் நம்பிக்கையில்.\nKarthika Pandian - Karthika Pandian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nபூப்போல பொறந்த மக போன தெச தெரியலியே,\nநெல்ல குடுத்து கொன்னுப்புட்டு நித்தமும் சாகுறனே,\nபோக்கத்த வீட்டுல பொம்பளயா நான் பொறக்க,\nவாக்கப்பட்ட பாவத்துக்கு வயித்துல நீ பொறந்த,\nபால் குடிச்ச ஈரப்பச பாவிமக மறக்கலையே,\nவயித்துல பொறந்த புள்ள வாழம போயிருச்சே,\nநெஞ்சுல அனலடிக்க கண்ணுல நீர் வத்த பொம்பள பொழப்புல பொழுது விடியலயே,\nஆணா நீ பொறந்தா ஆளாம போகமட்ட,\nபொண்ணா நீ பொறந்து பொதஞ்சதென்ன பூமிக்குள்ள\nகண்ணே கற்பகமே கலங்காம நீ உறங்கு,\nமானே மரகதமே மயங்காம நீ உறங்கு,\nஆத்தா நான் அழுக அசையாம நீ உறங்கு.\nகருத்துக்களுக்கு நன்றி 16-Feb-2018 7:27 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nபாசம் என்ற போதை இல்லையென்றால் சுவாசம் என்ற பாதை ஓடாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t16-Feb-2018 7:14 pm\nKarthika Pandian - Karthika Pandian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅன்பு கலந்த என் நினைவுகள் அவசரமாய் களைக்கப்பட கரணம் என்னவோ,\nஒரு வேளை அம்னிசியா ஆட்கொண்டதோ\nகருத்துக்களுக்கு நன்றி 04-Dec-2017 10:24 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nதுன்பத்திலும் அவள் நினைவுகள் மட்டும் ஆறுதலாய் கண்களின் ஈரத்தை துடைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t04-Dec-2017 10:19 pm\nKarthika Pandian அளித்த படைப்பில் (public) RT Pandiyan மற்றும் 1 உறுப்பினர் கர���த்து அளித்துள்ளனர்\nவானவன் நிலவை விவாகரத்து செய்தானாம் விளைவு அமாவாசையாம்.\nஅருமை ..நிலவு வானத்து விளக்கே \nகாரணம் அவள் கவிஞன் மேல் கொண்ட காதலோ \nகருத்துக்களுக்கு நன்றி 04-Dec-2017 9:03 pm\nஎன்னை தொட்டுச் சென்ற நீ விட்டுச் செல்லும் போது தான்\nஉணர்ந்தேன் உன் அன்பின் ஆழத்தை;\nபிரிந்ததை மறந்தாலும் இணைந்ததை மறப்பாயோ\nபெண்ணே நீ மிகவும் அடக்கமானாவள்;\nநாணம் பூத்த முகமது வெறுப்பில் வீழ்கிறது என்னைக் கண்டதும்;\nஅப்போதாவாது என் நினைவுகள் கொஞ்சம் மிஞ்சட்டும் உன் நெஞ்சில்.\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவெட்கம் எனும் வேலி பெண்ணின் மானத்தையும் காக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-May-2016 9:18 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/16544", "date_download": "2021-09-28T06:28:44Z", "digest": "sha1:5O56FVMCVNVXADXH2QOQ73WTXD63SPGX", "length": 9239, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Sentani: East Sentani மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16544\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sentani: East Sentani\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSentani: East Sentani க்கான மாற்றுப் பெயர்கள்\nSentani: East Sentani எங்கே பேசப்படுகின்றது\nSentani: East Sentani க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Sentani: East Sentani\nஇந��த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் க���றிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mahindra-scorpio/tell-me-about-mahindra-scorpio-interiors.html", "date_download": "2021-09-28T07:10:28Z", "digest": "sha1:GV7XHDHLLEGN2OBR7OSRVEVWLU3ONHWI", "length": 7428, "nlines": 153, "source_domain": "tamil.cardekho.com", "title": "Tell me about Mahindra Scorpio interiors? ஸ்கார்பியோ | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா ஸ்கார்பியோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா ஸ்கார்பியோமஹிந்திரா ஸ்கார்பியோ faqs Tell me about மஹிந்திரா ஸ்கார்பியோ interiors\nஸ்கார்பியோ மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2021\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/nbfgr-recruitment-2021/", "date_download": "2021-09-28T08:35:22Z", "digest": "sha1:3Q2DZXSZDWZ3D5LO4IH55HAQZKYZMUYA", "length": 4898, "nlines": 61, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "NBFGR யில் UG மற்றும் PG முடித்தவருக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள்!", "raw_content": "\nNBFGR யில் UG மற்றும் PG முடித்தவருக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள்\nNational Bureau of Fish Genetic Resources – மீன் மரபணு வளங்களின் தேசிய பணியகத்தில் காலியாக உள்ள Senior Research Fellow, Junior Research Fellow, Young Professional-II, Technical Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு UG மற்றும் PG முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05.03.2021 தேதிற்குள் director.nbfgr@icar என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05.03.2021 தேதிற்குள் director.nbfgr@icar என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/yashaswi-recruitment-2021-for-apprentice-trainee-jobs/", "date_download": "2021-09-28T06:48:42Z", "digest": "sha1:USMHZ3YQH5FWO2WH7PNOFTFL56PBY45C", "length": 4035, "nlines": 54, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "கோயம்பத்தூரில் Apprentice Trainee வேலை!! 50 காலிப்பணியிடங்கள்!!", "raw_content": "\nகோயம்பத்தூரில் Apprentice Trainee வேலை\nYASHASWI தனியார் நிறுவனத்தில் Apprentice Trainee பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Diploma – Diploma In Engineering முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nApprentice Trainee பணிக்கு 50 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nApprentice Trainee பணிக்கு 0-1 வருடமாவது பணியில் முன்னனுபவம் இருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nApprentice Trainee பணிக்கு மாதம் Rs.10000/- முதல் Rs.15000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-09-28T08:11:14Z", "digest": "sha1:YQI73EUMEEK7ZBX73LLMCCNSEPG3NLVI", "length": 5511, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "நூடுல்ஸ் உற்பத்தி | TN Business Times", "raw_content": "\nHome Tags நூடுல்ஸ் உற்பத்தி\nநூடுல்ஸ் என்பது விரைவாக சமைக்க பயன்படுத்தபடும் ஒரு உணவுப் பொருளாகும். மிக குறுகிய நேரத்தில் மசாலா, மட்டன் சிக்கன் போன்ற சிற்றுண்டிகளை எளிதாக சமைக்க முடியும். இந்தியா முழுவதிலும் பரவலாக அனைத்து பகுதிகளிலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. குழந்தைகள்...\nசெல்போன்கள் மூலம் கொரோனா பரவுமா\nதொழில் சிறியதோ, பெரியதோ வாடிக்கையாளர்களை இழுக்க Content Marketing ஐ பயன்படுத்துங்கள்\nரெடிமேட் ஆடைகள் சட்டை தயாரித்தல்-(Ready made shirt Garments Unit)\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nபெற்றோர் இல்லாவர்களுக்கு இலவச கல்வி உடனே விண்ணப்பியுங்கள்\nபணம் சம்பாதிக்க மிகவும் உகந்த வழி எது\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2829935", "date_download": "2021-09-28T07:55:31Z", "digest": "sha1:K5JBPMHFLQIPQ3L2X2NX4GK7JTASEECX", "length": 23096, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "முடிவுக்கு வருகிறதா கொரோனா? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்!| Dinamalar", "raw_content": "\nபொழுதுபோக்கு கிளப்களில் சோதனை: சென்னை ...\nமம்தா போட்டியிடும் இடைத்தேர்தல் திட்டமிட்டபடி ...\nதிருநெல்வேலி, கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு: ...\nவெள்ளத்தடுப்பு பணிகள்; வடசென்னை பகுதிகளில் முதல்வர் ...\nஏழு புதிய மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ... 2\nபிரிட்டனில் லாரி ஓட்டுநர்கள் தட்டுப்பாடு: 90% பெட்ரோல் ...\n3 லோக்சபா, 30 சட்டசபை தொகுதிகளுக்கு அக்.,30ல் ...\nஎழும்பூரில் காவலர் அருங்காட்சியகம்: மக்கள் ...\nபூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்க ... 2\nகாவிரி மேலாண்மை ஆணைய முழு நேர தலைவராக ஹல்தர் நியமனம் 1\n உலக சுகாதார நிறுவனம் விளக்கம்\nபுதுடில்லி:''பெருந்தொற்றாக இருந்த கொரோனா இந்தியாவில் குறிப்பிட்ட சில பிரிவினரை மட்டும் தாக்கக் கூடிய, 'என்டமிக்' என்ற நிலையை எட்டியுள்ளது,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.தனியார் இணைய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவை பூர்வீகமாக உடைய, விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளதாவது:மிகப்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி:''பெருந்தொற்றாக இருந்த கொரோனா இந்தியாவில் குறிப்பிட்ட சில பிரிவினரை மட்டும் தாக்கக் கூடிய, 'என்டமிக்' என்ற நிலையை எட்டியுள்ளது,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.\nதனியார் இணைய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவை பூர்வீகமாக உடைய, விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளதாவது:மிகப் பெரிய பரப்பளவு, பெரும் மக்கள் தொகை, மாறுபட்ட வாழ்க்கை முறை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவில் தற்போதுள்ள நிலையை ஆய்வு செய்யும்போது, நாம், 'என்டமிக்' எனப்படும் ச���ல பிரிவினரை மட்டும் கொரோனா தாக்கும் நிலையை எட்டிஉள்ளோம்.\nஅதாவது வைரசுடன் வாழ மக்கள் பழகிவிட்டனர். நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு இருக்கும். இந்நிலையில் வைரஸ் மற்றவருக்கு பரவுவது மிக மிக குறைவாகவே இருக்கும்.\nஅதாவது தற்போதுள்ள நிலையைப் போல, ஏற்ற இறக்கமாகவே இருக்கும். ஆனால் பெரிய அளவில் பரவாது. அதிக அளவு மக்களுக்கு தடுப்பூசி போடுவது, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் வாயிலாக இந்த நிலை தொடருவதை உறுதி செய்யலாம். அடுத்தாண்டு இறுதிக்குள் நாட்டில் 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி கிடைத்துவிடும். அப்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பும்.\nமூன்றாவது அலை ஏற்படுமா, அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து தற்போதைக்கு எதையும் கூற முடியாது. குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. இருப்பினும் மற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் எதிர்கால தேவைக்காக தற்போதே தேவையான வசதிகளை செய்வது சிறந்தது.'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக அடுத்த மாதத்தின் மத்தியில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nபுதுடில்லி:''பெருந்தொற்றாக இருந்த கொரோனா இந்தியாவில் குறிப்பிட்ட சில பிரிவினரை மட்டும் தாக்கக் கூடிய, 'என்டமிக்' என்ற நிலையை எட்டியுள்ளது,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைமை\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண���டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுளத்து நீரில் நச்சுத்தன்மை சுகாதார துறையினர் ஆய்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுளத்து நீரில் நச்சுத்தன்மை சுகாதார துறையினர் ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2839736", "date_download": "2021-09-28T08:56:28Z", "digest": "sha1:2DLTJFGZL7JNQBSIPV32VK4JEZWWCPJQ", "length": 21999, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "கழிவு கற்கள் கொட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு| Dinamalar", "raw_content": "\n'டிக்டாக்' புதிய மைல்கல்: 100 கோடி பயனர்களை கடந்து ...\nபருவநிலை மாற்றத்தால் பயிர்களுக்கு பாதிப்பு: பிரதமர் ... 1\nபொழுதுபோக்கு கிளப்களில் சோதனை: சென்னை ...\nமம்தா போட்டியிடும் இடைத்தேர்தல் திட்டமிட்டபடி ...\nதிருநெல்வேலி, கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு: ...\nவெள்ளத்தடுப்பு பணிகள்; வடசென்னை பகுதிகளில் முதல்வர் ... 2\nஏழு புதிய மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ... 10\nபிரிட்டனில் லாரி ஓட்டுநர்கள் தட்டுப்பாடு: 90% பெட்ரோல் ... 1\n3 லோக்சபா, 30 சட்டசபை தொகுதிகளுக்கு அக்.,30ல் ...\nஎழும்பூரில் காவலர் அருங்காட்சியகம்: மக்கள் ...\nகழிவு கற்கள் கொட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nமதுக்கரை:மதுக்கரை மார்க்கெட் பகுதியிலிருந்து மரப்பாலம் செல்லும் வழியில், எம்.ஜி.ஆர்., நகர், சஞ்சய் நகர் பகுதிகள் அருகே சுமார், 70 அடி ஆழமுள்ள கல்லுக்குழி உள்ளது. இங்கு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து கட்டட கழிவுகளை கொட்ட அனுமதிக்கப்படுகிறது.இந்நிலையில், இங்கு கடந்த இரு வாரங்களாக போத்தனூரில் குப்பைக்கழிவு கொட்டப்படும் இடத்திலிருந்து, கழிவுகளை அரைத்த பின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுக்கரை:மதுக்கரை மார்க்கெட் பகுதியிலிருந்து மரப்பாலம் செல்லும் வழியில், எம்.ஜி.ஆர்., நகர், சஞ்சய் நகர் பகுதிகள் அருகே சுமார், 70 அடி ஆழமுள்ள கல்லுக்குழி உள்ளது. இங்கு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து கட்டட கழிவுகளை கொட்ட அனுமதிக்கப்படுகிறது.இந்நிலையில், இங்கு கடந்த இரு வாரங்களாக போத்தனூரில் குப்பைக்கழிவு கொட்டப்படும் இடத்திலிருந்து, கழிவுகளை அரைத்த பின் தேங்கும் கழிவுக்கற்கள் கொண்டு வரப்பட்டு, கொட்டப்படுகிறது.\nஇதிலிருந்து துர்நாற்றம் வருவதாக, இப்பகுதிகளில் வசிப்போர் இரு நாட்களுக்கு முன், மதுக்கரை தாலுகா தாசில்தார் நாகராஜனிடம் புகார் மனு கொடுத்தனர்.இந்நிலையில், நேற்று காலை கழிவுக் கற்களுடன் வந்த டிப்பர் லாரிகளை, அப்பகுதியை சேர்ந்த, 20 பேர் தடுத்து நிறுத்தி, கழிவுக்கற்களை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். லாரிகள் கழிவுக்கற்களுடன் திரும்பிச் சென்றன.அப்பகுதியினர் கூறுகையில், 'கழிவு கற்களை கொட்டுவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படலாம். துர்நாற்றம் வீசுவதுடன், கொசு, ஈ தொல்லைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 'கட்டட கழிவுகளை கொட்ட நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கழிவுகள் கொட்டுவது தொடர்ந்தால், போராட்டம் நடத்தப்படும்' என்றனர். '\nமதுக்கரை:மதுக்கரை மார்க்கெட் பகுதியிலிருந்து மரப்பாலம் செல்லும் வழியில், எம்.ஜி.ஆர்., நகர், சஞ்சய் நகர் பகுதிகள் அருகே சுமார், 70 அடி ஆழமுள்ள கல்லுக்குழி உள்ளது. இங்கு\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபரிவாகன் 'மக்கர்' பரிதவிக்கும் மக்கள்\nநடுரோட்டுக்கு வந்த வீட்டு கால்நடைகள்: சாய்பாபா கோவில் அருகே வாகனங்கள் தடுமாற்றம்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபரிவாகன் 'மக்கர்' பரிதவிக்கும் மக்கள்\nநடுரோட்டுக்கு வந்த வீட்டு கால்நடைகள்: சாய்பாபா கோவில் அருகே வாகனங்கள் தடுமாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/698974-share-your-thought-for-inclusion-in-pm-s-independence-day-speech.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-28T06:26:11Z", "digest": "sha1:EADKO73RFFGELYG2NLL3RGDYKNVQJPR7", "length": 16286, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "‘‘உங்கள் கருத்து செங்கோட்டையில் எதிரொலிக்கட்டும்’’ - மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் | Share your thought for inclusion in PM’s Independence Day speech - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 28 2021\n‘‘உங்கள் கருத்து செங்கோட்டையில் எதிரொலிக்கட்டும்’’ - மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபிரதமர் மோடி - கோப்புப் படம்\nசுதந்திர தினத்தன்று பிரதமர் ஆற்ற இருக்கும் உரையில் இடம் பெறும் வகையில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பலாம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் 75-வது சுதந்திர தினம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுககு ஏற்பாடுகள் செய்து வருகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.\nசுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்றவுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தனது உரையில் 130 கோடி இந்தியர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என மோடி கோரி வருகிறர். இதற்காக தனது சுதந்திர தின உரையில் இடம்பெற வேண்டிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளும்படி கூறுவது வழக்கம்.\nஅதன்படி வரும் சுதந்திர தின உரையில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை தெரியப்படுத்தலாம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.\nபிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:\nபிரதமரின் சுதந்திர தின உரையில் சேர்க்க உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்\nஉங்கள் கருத்துக்கள் செங்கோட்டை கொத்தளத்தில் எதிரொலிக்கட்டும்.\nஆகஸ்ட் மாதம் 15ம் தேதி பிரதமர் @narendramodi ஆற்ற இருக்கும் உரையில் உங்கள் பங்கு என்ன\n‘‘ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்ட���க்க தேவையில்லை’’- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்: பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு\nமெல்ல மெல்ல அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 44,230 பேருக்கு பாதிப்பு\nகரோனா பாதிப்பு; தொடர்ந்து இயங்கும் 91 சதவீத குறு, சிறு நிறுவனங்கள்: நாராயண் ரானே தகவல்\nபுதுடெல்லிபொதுமக்கள்உங்கள் கருத்துசெங்கோட்டைபிரதமர் மோடி75-வது சுதந்திர தினம்PM’s Independence Day speech\n‘‘ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை’’- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு...\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்: பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு\nமெல்ல மெல்ல அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 44,230 பேருக்கு பாதிப்பு\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\n202 வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களே மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nவேளாண் சட்டம்; பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்- அரசு...\nமம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்: கொல்கத்தா உயர் நீதிமன்றம்...\n201 நாட்களுக்குப் பின் இந்தியாவில் தினசரி கரோனா தொற்று 20 ஆயிரத்துக்குக் கீழ்...\nமாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்க்கும் உ.பி. ஆசிரியைக்கு பிரதமர் மோடி பாராட்டு\nபஞ்சாப், ஹரியாணா, டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை...\nமம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்: கொல்கத்தா உயர் நீதிமன்றம்...\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (செப் - 27...\nசெப்.28 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்\nசீரழியும் சிறுவர்கள்; சீர்திருத்த திட்டங்கள், போதை தடுப்பு நடவடிக்கைகள் தேவை: ராமதாஸ்\nசென்னையில் மெல்ல அதிகரிக்கும் கரோனா தொற்று; 68 நாட்களுக்குப் பின் தமிழகத்தில் உயர்வு:...\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யின் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சே��ை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/14779", "date_download": "2021-09-28T08:25:47Z", "digest": "sha1:ZLPVAK37IRCYZSB6Q7YT6WJYSXWSCOO2", "length": 11398, "nlines": 75, "source_domain": "www.newsvanni.com", "title": "இரண்டாவது நாளாக தொடரும் இரணைத்தீவு மக்களின் போராட்டம் – | News Vanni", "raw_content": "\nஇரண்டாவது நாளாக தொடரும் இரணைத்தீவு மக்களின் போராட்டம்\nஇரண்டாவது நாளாக தொடரும் இரணைத்தீவு மக்களின் போராட்டம்\nஎமது பூர்வீக நிலங்கள் எங்கள் உயிருக்கு மேலானது, அதில் வாழ்வதற்கான உரிமையை பெற்றுத்தாருங்கள் என இரணைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகாணிவிடுவிப்பை வலியுறுத்தி முழங்காவில் இரணைமாதா நகர் பகுதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.\nதமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு கோரி இரணைத்தீவு மக்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nநல்லாட்சி அரசின் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் தற்போது அரசினால் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.\nகடந்த 1992 ஆம் ஆண்டு வடக்கில் உள்ள தீவுகளில் ஏற்பட்ட சூழ்நிலை மாற்றம் மற்றும் போக்குவரத்து தடைகள் காரணமாக தீவக மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு முற்றாக இடம்பெயர்ந்தனர்.\nபின்னர் ஏற்பட்ட சுமுகமான சூழலையடுத்து யாழ். மாவட்டத்தில் உள்ள தீவுகளில் மக்கள் படிப்படியாக மீள்குடியேறினர்.\nஇருப்பினும் கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைத்தீவு பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் கடந்த 26 ஆண்டுகளாக தமது சொந்த நிலத்தில் வாழ்வதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.\nஇது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,\nகிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு எனும் மிகவும் பழமை வாய்ந்த தீவானது பல்வேறு இயற்கை வளங்களையும் கடல்சார் வளங்களையும் கொண்டமைந்து காணப்படுகின்றது.\nஇங்கு பூர்வீகமாக வாழ்ந்து வந்த சமூகம் கடலோடும் திறனையும் கடல் பற்றிய அறிவையும் நன்கு கொண்டிருந்தனர்.\nஇங்கு வாழ்ந்த மக்கள் கடற்தொழிலையே பிரதான தொழிலாக கொண்டு வாழ்ந்ததுடன் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் கடல்பற்றிய அறிவையும் அனுபவத்தையும் நிறையவ��� கொண்டிருந்தனர்.\nஅத்துடன் பெண்களும் கடற்தொழில் செய்யும் ஓர் இடமாகவும் இருந்துள்ளது என இப்பகுதி மக்கள் மேலும்தெரிவித்துள்ளனர்.\nகடந்த 1992ம் ஆண்டு இரணைதீவில் இருந்து வெளியேற்றப்பட்ட 240 குடும்பங்கள் முழங்காவில் பகுதியில் உள்ள இரணைமாதா நகர் என்ற இடத்தில் 140 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு குறித்த பகுதியில் குடியேற்றப்பட்டனர்.\nஇந்தப்பகுதியில் உட்கட்டமைப்பு வசதிகள் மின்சார வசதி போக்குவரத்து வசதிகள் என்பன ஏற்படுத்தப்பட்டபோதும் மக்கள் தமது சொந்த நிலத்திற்குச் செல்லும் ஆவலுடனேயே உள்ளனர்.\nதற்போது பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவில் சென்று குடியேறி வாழ்வதற்கு 336 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 214 பேர் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து : தந்தை ஸ்தலத்தில் பலி மகன்…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி : பல்கலைக்கழக விடுதிக்கும்…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை கைது செய்த பொலிஸார்\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில் வாக்குமூலம் அளித்த சிறுவன்\nசிகரெட் விளம்பரத்தில் நடித்த இந்த பொண்ண ஞாபகம் இருக்கா..\nபிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் அண்ணனை…\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் கையில் இருக்கும் இந்த பொண்ணு யாரு…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2021/08/blog-post_22.html", "date_download": "2021-09-28T06:44:22Z", "digest": "sha1:QCNTLEL2P6LW4ZMRAKKXER6CCUL7BGB7", "length": 5997, "nlines": 65, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் திரைப்படம் \"இராவண கோட்டம்\" ! Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nவிக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் திரைப்படம் \"இராவண கோட்டம்\" \nஇந்த பொதுமுடக்க கால கட்டம் திரைப்படத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், நடிகர் சாந்தனு பாக்யராஜ் கடந்த இரண்டு வருடங்களாக, Netflix உடைய பாவ கதைகள் ஆந்தாலஜி மற்றும் வானம் கொட்டட்டும், விஜய்யின் மாஸ்டர் போன்ற முக்கிய திரைப்படங்களில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததில், தனது சிறந்த நடிப்பு திறமைக்காக பாராட்டுகளைப் பெற்றார்.\nதற்போது அவர் நம்பிக்கை தரும், பல வித்தியாசமான திரைப்படங்களில் அடுததடுத்து நடித்து வருகிறார். இது அவரது திரை நட்சத்திர மதிப்பை பெருமளவில் கூட்டியுள்ளது. அவரது அடுத்த பிரமாண்டமான திரைப்படங்களில் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்று தான் இராவண கோட்டம். லாக்டவுன் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகர் சாந்தனு ராமநாதபுரத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அவரது பிறந்தநாளிலும் விடுப்பு எடுத்துகொள்ளாமல் அவர் நடித்து வர, அவரது தந்தையும் முன்னணி இயக்குநருமான திரு K பாக்யராஜ் அவர்கள், சாந்தனு நண்பர்களுடன் இணைந்து, (ஆகஸ்ட் 24, 2021) சாந்தனு பிறந்தநாளில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். நடிகர் சாந்தனு 'இராவண கோட்டம்' படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினருடன், தனது தந்தை கொண்டு வந்த கேக்கை வெட்டி பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இயக்குநர் பாக்யராஜ் அவர்களின் வருகை இராவண கோட்டம் படத்தின் மொத்த படக்குழுவினரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.\nஇயக்குநர் விக்ரம் சுகுமாரன் எழுதி இயக்கும் 'இராவண கோட்டம்' படத்தினை Kannan Ravi Group சார்பில் தயாரி��்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.\nசாந்தனு பாக்யராஜ் நடிப்பில் \"முருங்கைக்காய் சிப்ஸ்\" திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது, மேலும் இயக்குநர் சிம்பு தேவனின் இயக்கத்தில் 'கசட தபற' திரைப்படம் ஆகஸ்ட் 27, 2021 SONYLIV தளத்தில் வெளியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/e4df5ffa90/chinna-chinna-tamil-songs-lyrics", "date_download": "2021-09-28T07:54:04Z", "digest": "sha1:44FEEOAMQFNW5UTKVIFG6RRMHGNGAZOZ", "length": 7500, "nlines": 142, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Chinna Chinna songs lyrics from En Swasa Kaatre tamil movie", "raw_content": "\nசின்னச் சின்ன பாடல் வரிகள்\nஒரு துளி விழுது ஒரு துளி விழுது\nஒரு துளி விழுது ஒரு துளி விழுது\nஒரு துளி இரு துளி\nசில துளி பல துளி\nபடபட தடதட சடசடவென சிதறுது\nசின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ\nமின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ\nசின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ\nமின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ\nசக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்\nமழையின் தாரைகள் வைர விழுதுகள்\nவிழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ\nசிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேந்துளியாய் வருவாய்\nசிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்\nபயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்\nஎன் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்\nஅந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது\nஅட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது\nஇவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது\nமழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்\nஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்\nஇது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்\nநெடுஞ்சாலயிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்\nஅந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்\nநீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்\nநீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய் (2)\nஓஹோஹோ ஒஹோ ஒஹோ ஓஹொஹொஹோஹோ (3)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nEn Swasa Katrae (என் சுவாசக் காற்றே)\nChinna Chinna (சின்னச் சின்ன)\nJumbalakka Jumbalakka (ஜும்பலக்கா ஜும்பலக்கா)\nThirakkadha Kaatukulle (திறக்காத காட்டுக்குள்ளே)\nTheendai Mei (தீண்டாய் மெய்)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nChinna Kanangkuruvi / சின்ன கானாங்குருவி\nUrvasi Urvasi / ஊர்வசி ஊர்வசி\nPandiya Naadu| பாண்டிய நாடு\nAlaigal Oivathillai| அலைகள் ஓய்வதில்லை\nArima Arima / அரிமா அரிமா\nSollayo Solaikilli / சொல்லாயோ சோலைக்கிளி\nAlli Arjuna| அல்லி அர்ஜுனா\nPookodiyil Punnagai / பூ கொடியின் புன்னகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/athulya-ravi-latest-photos-10102020/", "date_download": "2021-09-28T07:30:34Z", "digest": "sha1:ADPYVDSUBIQ3KH2FWB7DZ22L3XMAGZIP", "length": 13542, "nlines": 161, "source_domain": "www.updatenews360.com", "title": "“இந்த புள்ளைக்கு யாராவது Chance கொடுங்கடா, Transparent புடவையில் செம்ம சூப்பரா இருக்கு” அதுல்யாவின் முரட்டு கவர்ச்சி புகைப்படங்கள் ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“இந்த புள்ளைக்கு யாராவது Chance கொடுங்கடா, Transparent புடவையில் செம்ம சூப்பரா இருக்கு” அதுல்யாவின் முரட்டு கவர்ச்சி புகைப்படங்கள் \n“இந்த புள்ளைக்கு யாராவது Chance கொடுங்கடா, Transparent புடவையில் செம்ம சூப்பரா இருக்கு” அதுல்யாவின் முரட்டு கவர்ச்சி புகைப்படங்கள் \nகோவை பெண்ணான அதுல்யா ரவி, “காதல் கண் கட்டுதே” என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.\nஅடுத்த சாட்டை, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான கேப்மாரி திரைப்படம் இளைஞர்களை கவர முடியாமல் படுதோல்வி அடைந்தது.\nகிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த அதுல்யா ரவி, துளிகூட கவர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.\nவச்ச கண்ணு எடுக்காமல் பார்க்க வைக்கும் அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வந்தது.\nஇந்நிலையில், Transparent புடவையில் தன்னுடைய இடுப்பு, தேகம் காட்டியபடி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. அதை பார்த்த ரசிகர்கள், “இந்த புள்ளைக்கு யாராவது Chance கொ��ுங்கடா, Transparent புடவையில் செம்ம சூப்பரா இருக்கு” என்று பரிந்துரை செய்கிறார்கள்.\nPrevious வெளியான சூரரை போற்று படத்தின் Making Video அமேசான் காரன் கொடுத்து வெச்சவன் \nNext “இவ போற வேகத்த பார்த்தா, சீக்கிரமே முடிச்சிருவா போல” ரேஷ்மா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் \n“உயிருள்ள சரக்கு பாட்டில் மாதிரியே இருக்கீங்க \nவீடியோ முடியறதுக்குள்ள காதலும், காமமும் கூடுது.. ராஷ்மிகாவின் சூடான வீடியோ \n“Stylish தமிழச்சி..” கார் மேல கால்ல போட்டு கிளாமரை கூட்டும் தர்ஷா குப்தா..\n“நாய்க்குட்டி கதிகலங்கி போய்டுச்சு..” ரச்சிதாவின் லேட்டஸ்ட் Video \n“கடலில் கவர்ச்சி தாண்டவம்..” வாலிபர்களை வேதனைப்படுத்தும் வேதிகாவின் கவர்ச்சி \n” ஸ்லீவ்லெஸ் புடவையில் அழகுகளை காட்டும் தளபதி பட நடிகை ஷோபனா \n“அரேபிய குதிரை, Uncontrollable-ஆ ஒடிட்டு இருக்கு..” ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் Photo \nஇந்த மீனுக்கு என்னா சந்தோசம்… பீச்சில் ஸ்லீவ்லெஸ் மேலாடையில் ஆட்டம் போட்ட மிருணாளினி\n – அனு இம்மானுவேல் புகைப்படத்தை கொஞ்சும் ரசிகர்கள்\nமுஸ்லீம் பெண்ணுடன் பைக்கில் சென்ற இந்து இளைஞருக்கு தர்ம அடி : வைரலான அதிர்ச்சி வீடியோ… சிக்கிய இஸ்லாமிய கும்பல்..\nQuick Shareமுஸ்லீம் பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்ற இந்து இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை…\n ஒரேயொரு நேர்காணலால் பணாலான விசிக… நெட்டிசன்களின் ‘லகலக’ ரகளை\nQuick Shareவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தலில் 4 முறை போட்டியிட்டு அதில் இரு முறை…\nஎழும்பூரில் காவல் அருங்காட்சியகம் திறப்பு… வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் மக்கள் பார்வைக்காக வைப்பு..\nQuick Shareசென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவையில் ஏற்கனவே காவலர் அருங்காட்சியகம் இருந்து…\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 13 மாவட்டங்கள் மந்தம்… கோவை, தேனி உள்பட 5 மாவட்டங்களில் அபாரம் : புள்ளி விபரங்கள் வெளியீடு..\nQuick Shareசென்னை : கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மந்தமாக இருக்கும் 13 மாவட்டங்களில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று தலைமை…\n1 முதல் 8 வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது.. ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை..\nQuick Shareதமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/seizure-of-100-kg-of-high-explosives-in-jharkhand-121020/", "date_download": "2021-09-28T07:19:27Z", "digest": "sha1:65IIA2VXTIO3HCA6C4B6HYHBJAHKENRS", "length": 13516, "nlines": 174, "source_domain": "www.updatenews360.com", "title": "ஜார்க்கண்டில் அதிக சக்தி வாய்ந்த 100 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்…!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஜார்க்கண்டில் அதிக சக்தி வாய்ந்த 100 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்…\nஜார்க்கண்டில் அதிக சக்தி வாய்ந்த 100 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்…\nஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக சக்தி வாய்ந்த 100 கிலோ வெடிபொருட்களை பதுக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஜார்க்கண்ட் மாநிலத்தின் பாகூர் நகரின் ஹிரன்பூர் பகுதியில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து போலீசார் குழு அந்த பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர், 100 கிலோ எடை கொண்ட அதிக சக்தி வாய்ந்த அம்மோனியம் நைட்ரேட் வகை வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.\nஇதனை தொடர்ந்து வெடிபொருட்களை பறிமுதல் செய்த போலீசார், மேலும் 400 நியோ ஜெல் என்ற வேதிபொருள் அடங்கிய துண்டு பொருட்களையும், 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றினஙர . அந்த நபரை கைது செய்து தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nTags: வெடிபொருள் பறிமுதல், ஜார்க்கண்ட்\nPrevious இந்தியாவில் கொரோனாவுக்கு இவ்வளவு பேர் பலியா \nNext ராணுவத் தளபதிகள் மட்டத்திலான 7’வது கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடக்கம்.. முடிவுக்கு வருமா இந்திய-சீன மோதல்..\nமுஸ்லீம் பெண்ணுடன் பைக்கில் சென்ற இந்து இளைஞருக்கு தர்ம அடி : வைரலான அதிர்ச்சி வீடியோ… சிக்கிய இஸ்லாமிய கும்பல்..\nகொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிதியுதவி : மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு\nதமிழகத்தின் அனுமதியில்லாமல் மேகதாது அணையை பற்றி யோசிக்காதீங்க : கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை வாரியம் பளார்..\nகொத்து கொத்தான பாதிப்பாக இருந்தாலும் இது பரவாயில்ல : கேரளாவை விடாப்பிடியாக துரத்தும் கொரோனா…\nஐபிஎஸ் அதிகாரி மீது காரை ஏற்றி கொலை முயற்சி: விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் விபரீதம்..கன்னட அமைப்பின் நிர்வாகி கைது..\n1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாத்தியார்..29 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி …\nகுடியிருப்பு பகுதியில் பழமையான வீடு தரைமட்டமாக இடிந்து விழுந்து விபத்து : அதிர்ச்சி காட்சி\n”கீழ இறங்குடா.. உன்னை கொன்னுடுவேன்” : மின் இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரை கல்லை கொண்டு மிரட்டிய பெண்\nஅரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் : 24 மணி நேரத்தில் கடத்தல்காரி கைது.. ஆந்திர போலீசார் அதிரடி ஆக்ஷன்\nமுஸ்லீம் பெண்ணுடன் பைக்கில் சென்ற இந்து இளைஞருக்கு தர்ம அடி : வைரலான அதிர்ச்சி வீடியோ… சிக்கிய இஸ்லாமிய கும்பல்..\nQuick Shareமுஸ்லீம் பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்ற இந்து இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை…\n ஒரேயொரு நேர்காணலால் பணாலான விசிக… நெட்டிசன்களின் ‘லகலக’ ரகளை\nQuick Shareவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தலில் 4 முறை போட்டியிட்டு அதில் இரு முறை…\nஎழும்பூரில் காவல் அருங்காட்சியகம் திறப்பு… வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் மக்கள் பார்வைக்காக வைப்பு..\nQuick Shareசென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவையில் ஏற்கனவே காவலர் அருங்காட்சியகம் இருந்து…\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 13 மாவட்டங்கள் மந்தம்… கோவை, தேனி உள்பட 5 மாவட்டங்களில் அபாரம் : புள்ளி விபரங்கள் வெளியீடு..\nQuick Shareசென்னை : கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மந்தமாக இருக்கும் 13 மாவட்டங்களில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று தலைமை…\n1 முதல் 8 வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது.. ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை..\nQuick Shareதமிழகத்தில் 1 முதல் 8ம் வ���ுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/samsung-xiaomi-and-oneplus-make-fun-of-apple-161020/", "date_download": "2021-09-28T07:43:37Z", "digest": "sha1:52UEEI4VY7AD5RQKUDS5SIRZO5CKPZ76", "length": 14332, "nlines": 159, "source_domain": "www.updatenews360.com", "title": "ஆப்பிள் நிறுவனத்தை பங்கமாக கலாய்த்த சாம்சங்! இது தான் காரணமா? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஆப்பிள் நிறுவனத்தை பங்கமாக கலாய்த்த சாம்சங்\nஆப்பிள் நிறுவனத்தை பங்கமாக கலாய்த்த சாம்சங்\nஇந்த வார தொடக்கத்தில், ஆப்பிள் தனது புதிய முதன்மை ஸ்மார்ட்போன்களான ஐபோன் 12 தொடரை அறிமுகப்படுத்தியது. அப்போது நிறுவனம் தனது தொலைபேசிகளுடன் பவர் அடாப்டர் அல்லது வயர்டு இயர்போன்களை இனிமேல் வழங்காது என்ற புதிய கொள்கையையும் அறிவித்தது. சாம்சங் உட்பட மற்ற சில பிரபலமான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஆப்பிளின் இந்த முடிவை கேலி செய்து வருகிறார்கள்.\nஐபோன் 12 அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, சாம்சங் கரீபியன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு சாம்சங் பவர் அடாப்டரின் படத்தை வெளியிட்டது. அத்துடன், “உங்கள் கேலக்ஸி போன்களுடன் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் சாம்சங் தருகிறது. மிகவும் அடிப்படையான சார்ஜர் முதல் சிறந்த கேமரா, பேட்டரி, செயல்திறன், நினைவகம் மற்றும் ஒரு ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் திரை வரை அனைத்தையும் தருவதாக ஆப்பிளை நிறுவனத்தை மறைமுகமாக நக்கலடிக்கும் விதமாக வலைப்பதிவு இடுகையையும் பதிவிட்டிருந்தது.\nசாம்சங் மட்டுமல்லாது கடந்த புதன்கிழமை சியோமி நிறுவனமும் இதேபோன்று ஆப்பிளைக் கலாய்த்தது. ஒரு ட்விட்டர் பதிவில், நிறுவனம் “Mi 10T புரோவுடன் எதையும் வழங்குவதை நிறுத்தவில்லை” என்று பதிவிட்டுள்ளது.\nபுதன்கிழமை தனது ஒன்பிளஸ் 8T ஃபிளாக்ஷிப்பை அறிமுகப்படுத்திய ஒன்பிளஸ், புதிய தொலைபேசியுடன் 65 சார்ஜர் சேர்க்கப்���ட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி ஆப்பிள் நிறுவனத்தைக் குத்திக்காட்டியுள்ளது.\nசுற்றுச்சூழல் காரணங்களுக்காக இந்த உபகரணங்கள் அகற்றப்பட்டதாக சாம்சங் நிறுவனம் சப்பக்கட்டு காட்டினாலும், உண்மை என்னவென்றால், ஆப்பிள் நிறுவனத்தின் செலவீனங்களைக் குறைக்கவே பவர் அடாப்டர் அல்லது இயர்பட்ஸ் போன்ற உபகரணங்களை நிறுவனம் வழங்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.\nPrevious பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது இந்த பிரபல கூகிள் ஸ்மார்ட்போன்\nNext விவோ Y30 போன் வாங்கபோறீங்களா உங்களுக்கு ஒரு செம குட் நியூஸ்\nஒரு ஐபோன் வாங்க ஒரு இந்தியர் எத்தனை நாட்கள் வேலை செய்ய வேண்டும்…புதிய ஆராய்ச்சித் தகவல்\nஎன்ன சொல்றீங்க…இவர்கள் எல்லாம் சிம் கார்டு வாங்க முடியாதா…\nஇனி டிவிட்டரில் தரமான வீடியோக்களைப் பார்க்கலாம்… எப்படி தெரியுமா…\nஇணைய வேகத்தில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்று நீங்களே பாருங்கள்\nஅசத்தலான ஐந்து அம்சங்களை வெளியிட உள்ள வாட்ஸ்அப்… என்னன்னு தெரிஞ்சுக்கோங்க\nடெஸ்க்டாப்பில் யூடியூப் வீடியோக்களை ஆஃப்லைனில் கண்டுகளிப்பது எப்படி…\nஎரிச்சலூட்டும் வானிலை மற்றும் செய்தி விட்ஜெட்டை டாஸ்க்பாரில் இருந்து அகற்ற வேண்டுமா… இதோ உங்களுக்கான வழி\nஎன்ன சொல்றீங்க… ISS இறக்க போகிறதா…\nவிஞ்ஞானிகள் எச்சரிக்கை…பூமியைக் கடக்கும் பெரிய விண்கல்… என்ன ஆகுமோ…\nஆடுகளை மேய்க்க சென்ற போது ஆற்றின் நடுவே சிக்கிய விவசாயி : உயிருக்கு போராடிய காட்சி\nQuick Shareஆந்திரா : ஆடுகளை மேய்க்க சென்ற விவசாயி ஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது….\nமுஸ்லீம் பெண்ணுடன் பைக்கில் சென்ற இந்து இளைஞருக்கு தர்ம அடி : வைரலான அதிர்ச்சி வீடியோ… சிக்கிய இஸ்லாமிய கும்பல்..\nQuick Shareமுஸ்லீம் பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்ற இந்து இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை…\n ஒரேயொரு நேர்காணலால் பணாலான விசிக… நெட்டிசன்களின் ‘லகலக’ ரகளை\nQuick Shareவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தலில் 4 முறை போட்டியிட்டு அதில் இரு முறை…\nஎழும்பூரில் காவல் அருங்காட்சியகம் திறப்பு… வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் மக்கள் பார்வைக்காக வைப்பு..\nQuick Shareசென்னை எழும்பூரில் அமைக்��ப்பட்டுள்ள காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவையில் ஏற்கனவே காவலர் அருங்காட்சியகம் இருந்து…\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 13 மாவட்டங்கள் மந்தம்… கோவை, தேனி உள்பட 5 மாவட்டங்களில் அபாரம் : புள்ளி விபரங்கள் வெளியீடு..\nQuick Shareசென்னை : கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மந்தமாக இருக்கும் 13 மாவட்டங்களில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று தலைமை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/trichy-siva-mp-about-his-wife_13238.html", "date_download": "2021-09-28T07:18:29Z", "digest": "sha1:22DDDELSSMYVZ7IEAT25L5T6Y5NPSMI5", "length": 36457, "nlines": 245, "source_domain": "www.valaitamil.com", "title": "Trichy Siva MP Speech about his Wife | மனைவியிடம் பேசுங்கள்...!!! மனம் விட்டுப் பேசுங்கள்....!!!!! - திருச்சி சிவா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மற்றவை வாழ்வியல்\n - திருச்சி சிவா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்\n- திருச்சி சிவா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்\nபன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு, பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து, 49 வயது முடியும் நேரத்தில் என்னை தனிமனிதனாக தத்தளிக்க விட்டு என் மனைவி போய் விட்டாள்.அவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய் ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு போய்விட்டது.\nஇதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான். ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது.\nவாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள். பொன் நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு.\nஅரசியல் வெப்பம் தகித்தபோதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என் அருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள். எந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற என் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையை காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள். மூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பணி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல் சுற்றிகொண்டு இருந்தபொது சிறிதும் முகம் சுழிக்காதவள்.\n1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்தேர்தலுக்கு அனுப்பிவிட்டு செப்17 குழந்தை பிறந்து, இரண்டு நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும் முகம் சுழிக்காமல் ஒருமணி நேரத்திலயே என்னை மீண்டும் தேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம் கொண்ட குலமகள். இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் காவலில் இருந்த இடத்தி பிள்ளையை காட்டிவிட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன இலட்சியவாதியின் சரியான துணை.\nவிருந்தோம்பல் , உபசரிப்பு, இன்முகம், என்னைக்கான வருவோர் அத்தனை பேருக்கும் அன்னபூரணி. இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம், தாய் போன துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும், எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம் கொண்ட உத்தமி; பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல் நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய், இருந்தவள்.\nபண்டிகைகளும், திருநாள்களும், கோலாகலமாய், கூட்டம் கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை.\nஇத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்ததை ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை. ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை, இருந்திருந்தால் இந்த உறுத்தல் வந்துருக்காது. நேரம் இல்லை என்பார்கள், பொய் 32 ஆண்டுகளில் பத்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து கொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு பேசுவதற்குதானே ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே.\nகாலம் கடந்து பயன்படுத்தினால் பயனற்றுப்போவது பதார்த்தங்கள் மட்டுமா வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் வெளிபடுதாவிட்டால், 'மன்னிப்பு', 'நன்றி' , ' காதல் ' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது, விலையும் இருக்காது. இத்தனை கற்றும் கடமை தவறியதாகவே கருதுகிறேன்.\nஒருநாள் ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது, உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை பகிர்ந்து கொண்டு என்னை இலேசாக்கினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாய். கோடிரூபாய் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருப்பாயே...\nஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின் உடல் நலம் மோசமடைததாக செய்தி கிடைத்தது வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்து இருந்ததை எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்று வந்து பார்த்தல் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.\nநினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை' ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகாராணியை 'தேவி' என அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்து அதிசயமாக புருவங்கள் இரண்டும் 'என்ன' என்று கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.\nபேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும�� பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது, இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிகிறவரிடமெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசிஇருந்தால்.... இவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று நாளும் துடிக்கிறேன்.\nஎனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், \"வருத்தப்படாதீர்கள் இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும் \" என்று சமாதானப் படுத்தினார். நான் அவரிடம் கேட்டேன் , \" நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிறபொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, என்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குரிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயனிபவர்கள் அந்த உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல் கூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன் அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை அன்பாக , கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால் மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமே இல்லையே என சொன்னேன்.\nஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிறபோதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோ ஒன்று கிளம்பி கண்களில் நீராய் முட்டுகிறது.காலங்கடந்து நான் உணர்கிறேன். தோழர்களே தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை, பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்...\nஎன் மனைவிக்கு என்னை உணர்த்தாமலே, என் உள்ளதை திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழவைகாமலேயே அனுப்பி வாய்த்த கொடுமை இனி வேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன் உங்களுக்காகவே\nஉங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி நாம் வெளியே சுற்றுகிரபோதேல்லாம், காவல் தெய்வமாய் குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம் என்பதன் அடையாளமாய், அங்கிகரமாய் நாலு வார்த்தைகள் தயவு செய்து பேசுங்கள்\nநான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப் போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்... என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல் தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம் சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன். சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும்.\nஎன் வேதனை, நான்படும் துயரம்... வேறெவர்க்கும் எதிர்காலத்தில் வேண்டாம் அவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான தருணங்களின் நினைவுகளே துணையாக அந்த நினைவுகளே சுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..... இதனை இப்போது சொல்லும் நான் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் கூட வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை.....\n திருச்சி சிவாவின் உணர்வுப்பூர்வமான பகிர்விற்கு கவிஞர் தாமரையின் கருத்து\n - திருச்சி சிவா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்\nஐயா...உங்கள் மனக்குமுறல் ..எனக்கு..கண்ணீர்... வரவைத்துவிட்டது.இதனை..படிப்பவர்கள்எல்லோருக்கும். கண்டிப்பாக...உங்கள்..மனக்குமுறல்..பாடமாக..இருக்கும்... உங்கள்..அன்பை.. நீங்கள்..வெளிப்படுத்தாமல்..விட்டிருந்தாலும்..கண்டிப்பாக..உங்கள்.. மனைவி..உணர்ந்தே.. இருப்பார்கள்..கவலைப்படாதீர்கள்..\nஉங்களுடைய கட்டுரை மிகவும் நன்று\nஐயா, வணக்கம். தங்களின் இக்கட்டுரையை விஜய் டிவி நீயா நானாவில் பார்த்து, தங்கள் வாயாலேயே சொல்லக்கேட்டு மகிழ்ந்தவர்களில் மன்னிக்கவும் வருந்தியவர்களில் நானும் ஒருத்தி.இன்று தந்தி டிவியில் தங்களைப் பார்த்தவுடன் வளைத்தளத்தில் தேடி இக்கட்டுரையை பெற்றேன். 27 ஆண்டுகள் வெற்றிகரமான இல்லத்தரசியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கும், என் அம்மாவை இழந்து தனிமையில் வாடும் என் தந்தைக்கும் தங்கள் வார்த்தை ஏற்படுத்திய தாக்கம் சொல்லொணாதது. இதை அறியாத, புரியாத, காலத்தே உணராத கணவன்மார்கள், மனைவிமார்கள் அனைவருக்கும் (சேர்ந்து வாழும் காலத்திலேயே ) உரக்கச் சொல்லி உணரவைக்க வேண்டும். கோபம் வந்தால் சற்றும் யோசிக்காமல் முகத்தில் அடித்தாற் போல் சொல்லத்தெரியும் மனிதர்க்கு, தனக்காகவே வாழும், வாடும் உயிர்த்துணைக்கு தன் அன்பையும், காதலையும் வெளிப்படுத்த தெரிவதில்லை.\nஐயா வணக்கம் நன் உங்களை சென்னை ப���ழிதிவக்கம் .திரு. யோகேஸ்வரன் ஐயா இல்லத்தில் 6-11-14 .... indru உங்களை பார்த்தேன் மிகவும் மகிச்சி ..பிறகு விட்டுக்கு வந்து உங்கள் விகிபிடிய பார்த்தேன் ..அடுத்து இதை படித்துவிட்டு மிகயும் மனம் நெகிழ்ந்தேன் ஐயா......\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n[ம.சு.கு]வின் : வெற்றியாளர்களின் பாதை \nஅமெரிக்கா நமக்குப் பாடமாக அமையட்டும்\nவளைகுடா நாடு ஓமனில் இந்தியர்களின் வாழ்வியல் முறை - பகுதி 1\nஇன்னும் பெறவேண்டிய / நடைமுறை படுத்தவேண்டிய பெண்ணுரிமை பட்டியலில் சில\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 29 || திருமதி. பி.எஸ். மகாலக்ஷ்மி\nமறைந்தாலும் வாழும் பாரதி- பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி\nபட்டிமன்றம்: பாரதி கண்ட கனவுகள் பெரும்பாலும் இன்று நனவாகி விட்டனவா\nமறைந்தாலும் வாழும் பாரதி- பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 28 || முனைவர் ந. கு. தனபாக்கியம்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/govt-steps-to-help-the-public-insufficient-akila.html", "date_download": "2021-09-28T08:12:59Z", "digest": "sha1:EIYNRAQBZH62WHYNBTRITNH6MSZOGWMU", "length": 5839, "nlines": 34, "source_domain": "www.cbctamil.com", "title": "அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை - ஐ.தே.க. குற்றச்சாட்டு - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\neditors-pick Local-News அகிலவிராஜ் காரியவசம் ஐக்கிய தேசியக் கட்சி\nஅரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை - ஐ.தே.க. குற்றச்சாட்டு\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், பொதுமக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நடைமுறையில் செயற்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்றார்.\nநீண்ட நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதனால் மக்கள் கடுமையாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாகவும் 5,000 ரூபாய் உதவி ஒதுக்கீடு செய்துள்ளது என அரசாங்கம் அறிவித்தது ஆனால் இதுபோன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், இந்த முயற்சிகள் இன்னும் கிராமப்புற மக்களை அடையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅரசாங்கத்தின் அரசியல் பொறிமுறையின் கீழ், சட்டத்தை மீறும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அகில விராஜ் காரியவசம் குற்றம் சாட்டினார்.\nமேலும் பிரதேச செயலாளர்கள் முதல் கிராம சேவகர் அதிகாரிகள் மற்றும் அனைத்து அரச அதிகாரிகளின் ஆதரவையும் ஒப்புதலையும் கொண்டு, மக்களுக்கு நிவாரண உதவித் திட்டங்களை அரசாங்கம் நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.\nநூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் இன்னும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறவில்லை அதே சமயம் சலுகைகள் உள்ளவர்களுக்கே தொடர்ந்தும் இந்த உதவிகள் சென்றடைகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை - ஐ.தே.க. குற்றச்சாட்டு Reviewed by EDITOR on April 14, 2020 Rating: 5\nTags : editors-pick Local-News அகிலவிராஜ் காரியவசம் ஐக்கிய தேசியக் கட்சி\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\nஇறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்வு - கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/16545", "date_download": "2021-09-28T08:07:10Z", "digest": "sha1:6ISJLRWRMTCP6RJX2CUOS44PUVXWQUFT", "length": 10328, "nlines": 70, "source_domain": "globalrecordings.net", "title": "Sentani: West Sentani மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16545\nROD கிளைமொழி குறியீடு: 16545\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sentani: West Sentani\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\nபதிவிறக்கம் செய்க Sentani: West Sentani\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSentani: West Sentani க்கான மாற்றுப் பெயர்கள்\nSentani: West Sentani எங்கே பேசப்படுகின்றது\nSentani: West Sentani க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Sentani: West Sentani\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழி���ை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்��லாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manaosai.com/index.php/15-features/886-2020-02-13-20-56-10", "date_download": "2021-09-28T06:26:33Z", "digest": "sha1:YYDYIAJQGS3TZAEF6LSPDP4NIYQ4D5G6", "length": 1964, "nlines": 48, "source_domain": "manaosai.com", "title": "இசை ஏன் இளைய சமுதாயத்தைக் கவர்கிறது!", "raw_content": "\nஇசை ஏன் இளைய சமுதாயத்தைக் கவர்கிறது\nஇசை ஏன் இளைய சமுதாயத்தைக் கூடுதலாகக் கவர்கிறது\nஒரு மனிதனின் மூளையில் அவன் இளமைப் பருவத்தில் கேட்டு, ரசித்து அவனுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைக் கொடுத்த இசைகளும், பாடல்களும் எந்தக் காலத்திலும் அழியாமல் பதியப்பட்டிருக்கும். எந்த வயதிலும் அவன் அதை நினைவு கூரக்கூடியதாக இருக்கும். read more\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nகுமணன் முருகேசன்\t 13. Februar 2020\nஆழ்வாப்பிள்ளை\t 26. Januar 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://online50media.com/?paged=2", "date_download": "2021-09-28T07:15:35Z", "digest": "sha1:Q3SL576RNZNQHZ6L4X4C2QVZZ7NAX5W5", "length": 14563, "nlines": 66, "source_domain": "online50media.com", "title": "Online50media – Page 2 – Latest Trendings News Videos", "raw_content": "\n“எவ்வளவு பெரிய க ட்டை” – கொ த்தும் கு ளையுமா Weight போட்டு செம்ம சூப்பரா போஸ் கொடுத்த மீ னா ள்…\nசே ரன் கையால் கு ட்டுப்பட்டு நடிக்க வந்தவர் மீனாள். “த வமாய் த வமிருந்து” படத்தில் அவரது அண்ணியாக வந்து நடிப்பு வீ ச் சை வெளிக்காட்டினார். யாருடா இந்த நடிகை என்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து இவரது நடிப்பு. படு எதார்த்தமாகவும், இயல்பாகவும், இதமானதாகவும் உள்ள தனது பேச்சாலும், வசன உச்சரிப்பாலும்,…\nகொரோனா காலத்திலும் உங்களுக்கு இப்படி ஒரு கிளுகிளுப்பு… மனைவியை முதுகில் சுமக்கும் போட்டியில்… ஆர்வமுடன் கலந்து கொண்ட கணவர்கள்…\nஎமது தளத்திற்கு வந்தமைக்கு நன்றி இதில் உங்களுக்கு தேவையான பொழுதுபோக்கு, சினிமா தகவல்கள்,ஆரோக்கியம், விளையாட்டு,அறிவியல் மற்றும் பல தகவல்கள் உடனுக்குடன் நீங்கள் நமது தளத்தில் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன்…\nபட்ட பகல்ல… இந்த போலீசில் பண்ணுற வேலைய பாருங்க… இணையத்தில் செமையா வைரலாகும் வீடியோ…\nஎமது தளத்திற்கு வந்தமைக்கு நன்றி இதில் உங்களுக்கு தேவையான பொழுதுபோக்கு, சினிமா தகவல்கள்,ஆரோக்கியம், விளையாட்டு,அறிவியல் மற்றும் பல தகவல்கள் உடனுக்குடன் நீங்கள் நமது தளத்தில் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன்…\nகுழந்தையை அருகே வைத்துக்கொண்டு இவர்கள் இருவரும் செய்த செயலை பாருங்க வாழ்க்கையின் அர்த்தம் உங்களுக்கே புரியும் \nஎமது தளத்திற்கு வந்தமைக்கு நன்றி இதில் உங்களுக்கு தேவையான பொழுதுபோக்கு, சினிமா தகவல்கள்,ஆரோக்கியம், விளையாட்டு,அறிவியல் மற்றும் பல தகவல்கள் உடனுக்குடன் நீங்கள் நமது தளத்தில் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன்…\n இத்தன நாளா இதையவா எச்சி ஊற சாப்பிட்டோம்… மிகவும் மோசமாக தயாரிக்கும் 10 உணவுகள்…\nஎமது தளத்திற்கு வந்தமைக்கு நன்றி இதில் உங்களுக்கு தேவையான பொழுதுபோக்கு, சினிமா தகவல்கள்,ஆரோக்கியம், விளையாட்டு,அறிவியல் மற்றும் பல தகவல்கள் உடனுக்குடன் நீங்கள் நமது தளத்தில் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன்…\n“இதுதான் இலைமறை, காய்மறைனு சொல்லுறாங்களோ” – கடற்கரையில் மஜா பண்ணும் பார்வதி நாயர்…\nபிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அதன்பின் உத்தமவில்லன், நிமிர் போன்ற படங்களில் நடித்தார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.…\nநூல் போன்ற உடையில் கவர்ச்சி காட்டும் அனு இமானுவேல்… அழகை வியந்து ரசிக்கும் ரசிகர்கள்…\nமலையாள திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் கலக்கிக் கொண்டிரு��்பவர் தான் நடிகை அனு இமானுவேல். இவர் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருககிறார். அதேபோல் அனு இமானுவேல் தமிழில் விஷால் நடித்த ‘’து ப் ப றி வா ள ன்’’ என்னும் படத்தின்…\n“Inch inch-ஆ ஆண்டவன் ரசிச்சு செதுக்கி இருக்கான்” – இனியாவின் செம்ம ஹாட் போட்டோஸ் …\nஇனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இனியா நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார். இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி…\n படுக்கையறையில் படுசூடான போஸ் கொடுத்த தர்ஷா…\nமுன்பெல்லாம் சினிமாவில் நுழைய வேண்டுமென்றால் இல்லாத கஷ்டத்தை அனைத்தையும் அனுபவித்து தான் நுழையவேண்டும் ஆனால் தற்போதெல்லாம் டிக் டாக், பேஸ்புக் யூடியூப் இன்ஸ்டாகிராம் பல்வேறு செயல்களை பயன்படுத்தி தன்னை தானே பிரபலப்படுத்தி ரசிகர்களிடையே பிரபலம் ஆகி விடுகிறார்கள். இதன் மூலமாக அவர்கள் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இயக்குனர்களின் பார்வையில் படவே அவர்கள் எளிதில் சினிமாவில்…\nஇந்த பொண்ணு சமைக்கற அழக பாத்தா… விடிய விடிய தூங்காம பாத்து கிட்டே இருக்கலாம் போல… விடிய விடிய தூங்காம பாத்து கிட்டே இருக்கலாம் போல…\nஎமது தளத்திற்கு வந்தமைக்கு நன்றி இதில் உங்களுக்கு தேவையான பொழுதுபோக்கு, சினிமா தகவல்கள்,ஆரோக்கியம், விளையாட்டு,அறிவியல் மற்றும் பல தகவல்கள் உடனுக்குடன் நீங்கள் நமது தளத்தில் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன்…\nஇந்த வாழைதண்டுனு சொல்லுவாங்களே அது இதுதானா.. கொழுத்த அங்கத்தை காட்டி கிறங்க வைத்த நடிகை வசுந்தரா…\n ஏன்மா இந்த வேலைலாம் பாக்குற \nபாத்திரம் வைத்ததும் தானாகவே பால் கறக்கும் அதிசய மாடு… மில்லியன் பேர் ரசித்த வீடியோ இதோ…\nநயன்தரா- விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்… சர்பிரைஸ் கொடுத்த விஜய்…\n நடுரோட்டில��� வைத்து சாத்து சாத்து என சாத்திய மனைவி… அடித்து உதைத்த வீடியோ காட்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-09-28T07:39:16Z", "digest": "sha1:QIYPKZS7XTOQTWFXTWB3FC5VDW6R2TF5", "length": 17774, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிர்மல் வர்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிர்மல் வர்மா (ஆங்கிலம்: Nirmal Verma) (பிறப்பு: 3 ஏப்ரல் 1929 – இறப்பு: 25 அக்டோபர் 2005)இவர் ஒரு இந்தி எழுத்தாளரும், புதின ஆசிரியரும், செயபாட்டாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இந்தி இலக்கியமான 'நய் கஹானி'யின் (புதிய கதை) முன்னோடிகளில் ஒருவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. [1] இதில் அவரது முதல் கதைத் தொகுப்பான பரிண்டே (பறவைகள்) என்பது முதல் எழுத்தாகக் கருதப்படுகிறது. [2]\nஐம்பதாண்டுகளாக நீடித்த அவரது வாழ்க்கையில், கதை, பயணக் குறிப்பு மற்றும் கட்டுரைகள் போன்ற பல்வேறு வகையான இலக்கியங்களில், ஐந்து புதினங்கள், எட்டு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் புனைகதை அல்லாத ஒன்பது புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் பயணக் குறிப்புகள் உட்பட பலவற்றை எழுதியுள்ளார். [3]\n2 விருதுகள் மற்றும் மைல்கற்கள்\nநிர்மல் வர்மா, 1929 ஏப்ரல் 3 அன்று சிம்லாவில் பிறந்தார். அங்கு அவரது தந்தை பிரித்தானிய இந்திய அரசாங்கத்தின் பணியில் அதிகாரியாக பணியாற்றினார். அவர் தனது எட்டு உடன்பிறப்புகளில் ஏழாவது குழந்தையாக இருந்தார். அவரது சகோதரர்களில் இராம்குமார் என்பவர் இந்தியாவின் மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவராவார். [4] இவர் ககன் கில் என்பவரை மணந்தார். [5]\n1950 களின் முற்பகுதியில் ஒரு மாணவர் பத்திரிகைக்காக தனது முதல் கதையை எழுதினார். தில்லி பல்கலைக்கழகத்தின் புனித ஸ்டீபன் கல்லூரியில், வரலாற்றில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். அதன்பிறகு தில்ல்லியில் கற்பித்தல் பளியிலும், பல்வேறு இலக்கிய இதழ்களுக்கு எழுதவும் தொடங்கினார்.\nஅவரது மாணவர் நாட்களிலேயே அவரது செயல்பாட்டுச் சாதனை தெரிந்தது; 1947-48ல், டெல்லியில் நடந்த மகாத்மா காந்திஜியின் காலை பிரார்த்தனைக் கூட்டங்களில் அவர் தவறாமல் கலந்து கொண்டார். அவர் இந்திய பொதுவுடமைக் கட்சியின் அட்டை வைத்திருந்த உறுப்பினராக இருந்தபோதிலும், சோவியத் அங்கேரி மீது படைய���டுத்த பின்னர் 1956 இல் அவர் ராஜினாமா செய்தார். இந்திய இலக்கியக் காட்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்த அவரது கதைகளில் மிகவும் செயல்பாடுகள் விரைவில் பிரதிபலிக்கப்படவிருந்தன. .\nஅவர் பிராகா நகரில் 10 ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு நவீன செக் குடியரசு எழுத்தாளர்களான கரேல் கபெக், மிலன் குண்டேரா, மற்றும் போகுமில் கராபல் போன்றவர்களது படைப்புகள் இந்திக்கு மொழிபெயர்க்கும் திட்டத்தைத் தொடங்க ஓரியண்டல் நிறுவனம் அழைத்தது. இதற்காக அவர் செக் மொழியையும் கற்றுக் கொண்டார். மேலும் பிராகா வசந்த்தத்தின் விளைவாக 1968 இல் நாடு திரும்புவதற்கு முன்பு பாரம்பரியமிக்க ஒன்பது உலக இலக்கியங்களை இந்திக்கு மொழிபெயர்த்தார். [4]\nபிராகா நகரில் அவர் தங்கியிருந்த காலத்தில் அவர் ஐரோப்பா முழுவதும் பரவலாகப் பயணம் செய்தார். இதன் விளைவாக சீரோன் பர் சாந்தினி (1962), கர் பாரிசு மெய்ன் (1970) மற்றும் துந்த் சே உத்தி துன் மற்றும் அவரது முதல் நாவல் உட்பட ஏழு பயணக் குறிப்புகள் பிராகாவில் தனது மாணவ நாட்களை அடிப்படையாகக் கொண்டு, \"வீ தின்\" (அந்த நாட்கள்) (1964) என்பதை எழுதினார். பிராகா திரும்பியதும், அவர் பொதுவுடமையால் ஏமாற்றமடைந்து பின்னர் இந்திய நெருக்கடி நிலைக்கு எதிராக குரல் கொடுத்தார். மேலும் திபெத்திய சுதந்திர இயக்கத்திற்கான வழக்கறிஞராக இருந்தார். அவரது அடுத்தடுத்த எழுத்து, இந்திய மரபுகளை அவர் மறுபரிசீலனை செய்வதை பிரதிபலித்தது.\n1980–83 வரை, போபாலின் பாரத் பவனில் நிரலா பதிப்பின் படைப்பை எழுதும் தலைவராக வர்மா பணியாற்றினார். 1988-90ல் சிம்லாவில் யஷ்பால் கிரியேட்டிவ் ரைட்டிங் சேரின் இயக்குநராக இருந்தார். [2] குமார் ஷாஹானி இயக்கிய அவரது கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு படம், மாயா தர்பன் (1972), சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதை வென்றது.\nஅவர் 2005 அக்டோபர் 25 அன்று புதுதில்லியில் காலமானார்.\n1999 இல் ஞானபீட விருது, இந்திய எழுத்தாளர்களுக்கான மிக உயர்ந்த இலக்கிய விருது.\nஏழு சிறுகதைகளின் தொகுப்பான 'காவ்வே கௌர் கலா பானி' 1985 இல் சாகித்ய அகாடமி விருதை வென்றது. [6]\n2002 இல் பத்ம பூஷண் . [7]\nபாரத் அவுர் ஐரோப்பா: பிரதிசுருதி கே சேத்ரா (1991) என்ற அவரது கட்டுரை புத்தகத்திற்காக ஞானபீட அறக்கட்டளையின் \"முர்திதேவி விருது\".\nஊடகவியல் -2003 கலைக்கான நடுவர் குழு உ���ுப்பினர் லெட்ரே யுலிஸஸ் விருது . [2]\nஅவர் ஆசிய ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தில் சக ஊழியராக இருந்தார்.\nஅமெரிக்க காங்கிரசின் நூலகம் அதன் சேகரிப்பில் நிர்மல் வர்மாவின் பெரும்பாலான படைப்புகளை பட்டியலிடுகிறது.\nஇந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது, வாழ்நாள் சாதனையாளர், 2005 இல் சாகித்திய அகாதமி பெல்லோஷிப் . [8]\n1988 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள ரீடர்ஸ் இன்டர்நேஷனல் தனது \"வேர்ல்ட் எல்சுவேர்\" என்ற புத்தகத்தை வெளியிட்டபோது, பிபிசி அவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த ஒரு திரைப்படத்தை ஒளிபரப்பியது.\nசெவாலியே விருது (பிரான்ஸ்) 2005\nஎன்சைக்ளோபீடியா ஆஃப் இந்திய இலக்கியம், 1992, சாகித்ய அகாடமி, பக்கம் 4503-4.\nநிர்மல் வர்மாவின் இழந்த நீரோடை (சிறுகதை)\nநிர்மல் வர்மாவின் ஒரு நாள் விருந்தினர் (சிறுகதை)\nநிர்மல் வர்மா எழுதிய டேஜ் (धागे)\n[1] நிர்மல் வர்மா எழுதிய \"மாயாவின் உண்மை\" [மாயா கா மார்ம்] (சிறுகதை)\nசாகித்திய அகாதமி விருது பெற்றோர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2021, 06:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1947_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-28T08:56:10Z", "digest": "sha1:WTBARPC7I6ASBA2KJCT3F7TI434N7H4P", "length": 15965, "nlines": 447, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1947 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1947 இறப்புகள்.\n\"1947 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 243 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஎச். எம். ஜி. எஸ். பலிகக்கார\nஎம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா\nஎல். கே. சுபாஸ் சந்திரபோஸ்\nஎஸ். ஜி. எஸ். சுல்தான் ஜி\nகே. பி. ஏ. சி. இலலிதா\nசெ. சீனி நைனா முகம்மது\nடி. பி. எம். மொகைதீன் கான்\nபார்பரா காக்ஸ் (கால்பந்து வீரர்)\nபி. வி. எஸ். வெங்கடேசன்\nரிச்சர்ட் எட்வின் டஃப்ரீ மோரிஸ்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 05:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்கள���ம் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2021-09-28T08:08:42Z", "digest": "sha1:NGCCBMV4SMNO5ZQQVYDWJAF3DVZPCA7W", "length": 6887, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"பண்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபண் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\npoem ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயானை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nاغني ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsynchronicity ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெய்யுள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிரிவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாணர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரிகலியாணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npentachord ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகநிலைக்குறிஞ்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகநிலைச்செவ்வழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகநிலைப்பாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\natonal ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோசிகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nuandish ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேளாவளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழந்தக்கராகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவுரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேட்டையிராகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுலமுதற்பாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைவளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:TamilBOT/test ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராப்பண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெஞ்சமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதுப்பண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதயராகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்க்குச்சரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்வேளர்கொல்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.winestealssd.com/complete-guide-sherry", "date_download": "2021-09-28T06:44:13Z", "digest": "sha1:PXSYMOTSKHCVVAIDTHEQX5ILR6IHFH4E", "length": 22761, "nlines": 77, "source_domain": "ta.winestealssd.com", "title": "ஷெர்ரி- Winestealssd.com க்கு முழுமையான வழிகாட்டி - ஸ்பெயின்", "raw_content": "\nமுக்கிய ஸ்பெயின் ஷெர்ரிக்கு முழுமையான வழிகாட்டி...\nஷெர்ரி தெற்கு ஸ்பெயினிலிருந்து வருகிறார், ஜெரெஸ், சான்லேகர் டி பார்ரமெடா மற்றும் எல் புவேர்ட்டோ டி சாண்டா மரியா நகரங்களால் உருவாக்கப்பட்ட முக்கோணத்தில்.\nஷெர்ரி ஒரு வெள்ளை ஒயின் ஆகும், இது பொதுவாக 600 லிட்டர் துண்டுகள் வழியாக ஒரு சோலேரா என அழைக்கப்படுகிறது. இரண்டு முக்கிய பாணிகள் உள்ளன. முதலாவது ‘உயிரியல்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது, அவை குறைந்தபட்சம் 15% ஆல்கஹால் பலப்படுத்தப்பட்டு, மலர், ஈஸ்ட் என்ற அடுக்கின் கீழ் முதிர்ச்சியடைகின்றன, அவை மதுவை ஆக்ஸிஜனுக்கு ஆட்படுவதைத் தடுக்கின்றன. ஃப்ளோர் சர்க்கரைகள் மற்றும் பிற கூறுகளை உட்கொள்கிறது, மேலும் அசிடால்டிஹைட்களுக்கு வழிவகுக்கிறது, இது ஒரு தனித்துவமான பண்பு.\nமன்சானிலா (இலகுவான பாணி, சான்லேகரின் போடெகாஸில் முதிர்ச்சியடைந்தது) மற்றும் ஃபினோ (தைரியமான பாணி, ஜெரெஸ் மற்றும் எல் புவேர்ட்டோவிலிருந்து) இரண்டும் உலர்ந்த ஒயின்கள், இவை இரண்டும் பாலோமினோ திராட்சையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. மலர் பலவீனமடையும் வரை, வழக்கத்தை விட நீண்ட காலமாக வயதான மன்சானிலா, மன்சானிலா பசாடா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு ஆழமான நிறம் மற்றும் மிகவும் சிக்கலான அண்ணம் கொண்டது.\nபார்வையிட ஐந்து சிறந்த ஸ்பானிஷ் ஒயின் பகுதிகள்\nஃபினோ மற்றும் மன்சானிலாவின் சமீபத்திய போக்கு என் ராமா பதிப்புகளின் வெளியீடு ஆகும். புளோர் தடிமனாக இருக்கும்போது, ​​பொதுவாக வசந்த காலத்தில் பட் இருந்து எடுக்கப்படும் ஷெர்ரி இவை. ‘என் ராமா’ என்பது பட்ஸிலிருந்து நேராக இருப்பதால் அவர்கள் பெரும்பாலும் அதிக தன்மையையும் சிக்கலையும் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் தயாரிப்பாளர்கள் பாட்டில் போடுவதற்கு முன்பு அவர்கள் செய்யும் வடிகட்டலின் அளவு வேறுபடுகிறார்கள்.\nமற்றொரு போக்கு டெரொயர். ஷெர்ரி சுண்ணாம்பு / சுண்ணாம்புக் கற்களின் புத்திசாலித்தனமான வெள்ளை அல்பரிசா மண்ணுக்கு பிரபலமானது. சிறந்த பகுதியில் (ஜெரெஸ் சுப்பீரியர் என அழைக்கப்படும்) எப்போதும் பெரிய பாகோஸ் அல்லது திராட்சைத் தோட்டங்கள் இருந்தன, மேலும் சிறந்த ஷெர்ரிகளில் ஆர்வத்தை புதுப்பித்ததன் மூலம் அவை மீண்டும் பெயரிடத் தொடங்கியுள்ளன, ஏனெனில் புதிய தலைமுறை தயாரிப்பாளர்கள் அடையாளத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள்.\nஜெரெஸ் பகுதி. கடன்: மேகி நெல்சன் / டிகாண்டர்\nஅமோன்டிலாடோ, ஓலோரோசோ மற்றும் பாலோ கோர்டடோ\nஷெர்ரியின் இரண்டாவது முக்கிய பாணி ‘ஆக்ஸிஜனேற்றம்’, வயதானதில் இருந்து ஆழ்ந்த நிறத்தையும், சிக்கலான சிக்கலையும் பெறும் ஒயின்கள். அமோன்டிலாடோ என்பது வேலியில் அமர்ந்திருக்கும் ஷெர்ரி: இது ஒரு மன்சானிலா அல்லது ஃபினோவாக தனது வாழ்க்கையைத் தொடங்குகிறது. காலப்போக்கில் மலர் இறந்துவிடுகிறது, மேலும் மது ஒரு சிக்கலான சிக்கலை உருவாக்குகிறது, அதே நேரத்தில் அதன் ஆரம்ப ஆண்டுகளின் சுவையைத் தக்க வைத்துக் கொள்கிறது. அமோன்டிலாடோ அதன் வயது மற்றும் செறிவைப் பொறுத்து 16% முதல் 22% வரை இருக்கும்.\nஆரம்பத்தில் ஒலோரோசோ தேர்ந்தெடுக்கப்பட்டார், பொதுவாக ஒரு கனமான கட்டாயத்துடன், இது 17% ஆக பலப்படுத்தப்படுகிறது. இது மலர் வளர்வதைத் தடுக்கிறது. அது வயதாகும்போது, ​​நீர் ஆவியாகி, அது மேலும் செறிவாகவும் சிக்கலாகவும் மாறும். ஒலோரோசோ 17% முதல் 22% வரை உள்ளது.\nபாலோ கோர்டடோ ஒரு வழிபாட்டு முறையாக மாறிவிட்டது - ஓரளவு சிறந்த எடுத்துக்காட்டுகளின் நேர்த்தியால், மற்றும் ஓரளவு அதன் மர்மத்தின் காரணமாக. பாலோ கோர்டடோ ஒரு ஒமொரோசோவின் அண்ணத்துடன் ஒரு அமோன்டிலாடோவின் நறுமணத்தைக் கொண்டிருப்பதாக விவரிக்கப்படுகிறது. இது நிச்சயமாக சிறந்த பட்ஸை அடையாளம் காண்பதில் பாதாள மாஸ்டரின் திறமையைப் பொறுத்தது. இது 17% -22% இலிருந்து.\nஇந்த வகைகளை 12 அல்லது 15 வயதுடைய அறிகுறி மற்றும் 20 அல்லது 30 வயது சான்றிதழ் மூலம் வெளியிடலாம். விண்டேஜ் ஷெர்ரியின் ஒரு வகையும் உள்ளது.\nதெரிந்து கொள்ள ஐந்து ஸ்பானிஷ் திராட்சை வகைகள்\nவெளிறிய கிரீம் என்பது ஒரு ஃபினோ / மன்சானிலா ஆகும், இது இங்கிலாந்து போன்ற ஏற்றுமதி சந்தைகளுக்காக தயாரிக்கப்படுகிறது, இது திருத்தப்பட்ட செறிவூட்டப்பட்ட திராட்சையால் இனிப்பு செய்யப்���ட வேண்டும். நடுத்தரமானது 5 கிராம் / எல் முதல் 115 கிராம் / எல் வரை பரந்த அளவிலான இனிப்பைக் கொண்டுள்ளது. கிரீம் என்பது ஒலோரோசோ மற்றும் பருத்தித்துறை சிமினெஸ் ஆகியவற்றின் கலவையாகும். இயற்கையாகவே இரண்டு இனிப்பு ஒயின் பாணிகள் உள்ளன. மொஸ்கடெல் மணல் மண்ணில் காணப்படுகிறது மற்றும் ஒரு சுவையான திராட்சை ஷெர்ரியை 160 கிராம் / எல் 15% -22% சீரான இனிப்புடன் உற்பத்தி செய்கிறது. பருத்தித்துறை ஜிமினெஸ் திராட்சை, வெயில் பழுக்கும்போது, ​​உலகின் மிக இனிமையான ஒயின்களில் ஒன்றாகும். விதிவிலக்காக இருண்ட, அடர்த்தியான, சக்திவாய்ந்த உலர்ந்த பழம் மற்றும் மதுபானக் குறிப்புகள். 212 கிராம் / எல் 15-22% க்கும் அதிகமாக.\nசோலராக்களை நிர்வகிப்பதில் பாதாள மாஸ்டரின் பங்களிப்பு அடிப்படை. ஈரமான அல்பெரோ மண், ஜன்னல் வழியாக ஈரப்பதமான காற்று, மற்றும் கோடை வெப்பம் ஆகியவற்றுடன் ஒவ்வொரு பட் நிலை, ஒவ்வொரு பட் சற்று வித்தியாசமாக உருவாகிறது என்பதாகும். விதிவிலக்கான துண்டுகளை அடையாளம் காண்பதற்கும், பாதாளத் தேர்வுகளின் அடிப்படையில் புதிய தலைமுறை எதிர்மறை வணிகங்களுக்கு உதவுவதற்கும் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஇளம் மற்றும் அமைதியற்ற ஸ்பாய்லர்கள் அடுத்த 2 வாரங்கள்: விக்டரின் தவிர்க்கமுடியாத சலுகை - கோடை இலைகள் லாரன் - கைல் ஃபிலிஸின் உதவியை நாடுகிறார்\nமாஸ்டர் செஃப் RECAP 8/28/13: சீசன் 4 முதல் 5 போட்டிகள், பாகங்கள் 1 & 2\nஅமல் அலாமுதீன் மற்றும் ஜார்ஜ் குளூனி விவாகரத்து: ஜார்ஜின் முதல் மனைவி தாலியா பால்சாமின் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அமல் கோபமாக, திருமணம் முடிந்துவிட்டதா\nஜார்ஜ் குளூனி மற்றும் அமல் அலாமுதீன் விவாகரத்து பெறுகிறார்கள் - அவர்கள் நான்கு மாத திருமணத்தை முடிப்பார்கள் என்பது ஒரு கேள்வி அல்ல - ஆனால் எப்போது என்ற கேள்வி. ஜார்ஜ் குளூனி நவம்பர் 2014 இல் மனித உரிமை வழக்கறிஞர் அமல் அலாமுதீனை மணந்தபோது, ​​இந்த ஜோடி உண்மையில் எதுவும் இல்லாததால் உலகம் அதிர்ச்சியடைந்தது\nசிகாகோ மெட் மறுபரிசீலனை 1/19/17: சீசன் 2 அத்தியாயம் 11 கல்லறை மாற்றம்\nஇன்றிரவு என்.பி.சி அவர்களின் மருத்துவ நாடகம் சிகாகோ மெட் ஒரு புதிய வியாழக்கிழமை, ஜனவரி 19, 2017, எபிசோடில் ஒளிபரப்பாகிறது, மேலும் உங்கள் சிகாகோ மெட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. NBC சுருக்கத்தின் படி இன்றிரவு சிகாக��� மெட் சீசன் 2 எபிசோட் 11 இல், கல்லறை மாற்றத்தில் ஒரு நீண்ட இரவு டாக்டர் ரீஸுக்கு கடினமாக உள்ளது. (ரேச்சல் டிபில்\nWW2 இன் போது ஷாம்பெயின்: கொடிகள் முதல் வெற்றி வரை...\nமே 8, 1945 இல் ஜேர்மன் இராணுவத்தின் அதிகாரப்பூர்வ சரணடைதல் - ஐரோப்பாவில் வெற்றி (VE) நாள் - இரண்டாம் உலகப் போரைச் செலவழித்த உள்ளூர் ஷாம்பெயின் ஒயின் தயாரிப்பாளர்களுக்கு குறிப்பாக இனிப்பைச் சுவைத்தது, ஆக்கிரமிப்புப் படைகளை வெளியேற்றியது என்று ஜூலியன் ஹிட்னர் எழுதுகிறார்.\nரிலேஸ் & சாட்டாக்ஸ் ஆடம்பரத்திலிருந்து குடும்பத்தால் நடத்தப்படும் விருந்தினர் இல்லங்கள் வரை, சிலியின் ஹோட்டல் காட்சி முன்பை விட மாறும். பீட்டர் ரிச்சர்ட்ஸ் மெகாவாட் தனது சிறந்த சிலி ஹோட்டல்களைப் பகிர்ந்து கொள்கிறார்\nபுவியியல் குறிகாட்டல் முறையை அறிமுகப்படுத்த நியூசிலாந்து அரசு...\nபுவியியல் குறிகாட்டிகளின் (ஜி.ஐ.) சட்ட அமைப்பை அமல்படுத்துவதற்கான நியூசிலாந்து அரசாங்கத்தின் திட்டங்களின் கீழ் மார்ல்பரோ அல்லது ஹாக் u2019 பே போன்ற ஒயின் பகுதிகள் அதிக சர்வதேச பாதுகாப்பை அனுபவிக்க முடியும்.\nதைரியமான மற்றும் அழகான ஸ்பாய்லர்கள்: திங்கள், ஏப்ரல் 27 மறுபரிசீலனை - ஸ்டெஃபியின் பெரிய கண்டுபிடிப்பு - ஜாக்குலின் மேக்னஸ் வூட் & ஸ்காட் கிளிஃப்டன் பேசுகிறார் - ‘தைரியமாகவும் அழகாகவும்’ பாகம் 1\nதி கோல்ட் அண்ட் தி பியூட்டிஃபுல் ஸ்பாய்லர்ஸ் திங்கள், ஏப்ரல் 27, மறுபரிசீலனை, ஜாக்குலின் மேக்கின்ஸ் வூட் (ஸ்டெஃபி ஃபாரெஸ்டர்) மற்றும் ஸ்காட் கிளிஃப்டன் (லியாம் ஸ்பென்சர்) ஆகியோருடன் தனித்தனியாக இருந்தபோது அந்தந்த வீடுகளில் இருந்து சிறப்பு பெல்மிங் போல்ட் & அழகான ஆவணப்படத்தை அறிமுகப்படுத்தியது. ஜாக்\nஹார்ட் ஆஃப் டிக்ஸி ரீகேப் 10/28/13: சீசன் 3 எபிசோட் 4 இரவில் அதைச் செய்ய எனக்கு உதவுங்கள்\nஇன்றிரவு CW HART OF DIXIE இல் ஒரு புதிய பருவம் மற்றும் ஒரு புதிய அத்தியாயம், இரவில் எனக்கு உதவ உதவுங்கள் விருந்தின் போது இன்றிரவு சீசன் 3 எபிசோட் 4 இல், ஜார்ஜ் நகர நீதிபதிகளுடன் சேதம் கட்டுப்பாட்டைச் செய்ய வேண்டும் மற்றும் வேட் (வில்சன் பெத்தேல்) தகுதியற்ற எல் உடன் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்\nபிரிட்னி ஸ்பியர்ஸ் நிக்கோல் ரிச்சியை லாஸ் வேகாஸ் நிகழ்ச்சியின் போது அடிமைத்தனமாக பயன்படுத்துகிறார் - (வீடியோ)\nஒரு சைவ கிற���ஸ்துமஸ் விருந்துக்கு சிறந்த ஒயின்கள்...\nமாஸ்டர் செஃப் ரீகாப் 6/28/17: சீசன் 8 எபிசோட் 5 ஷெல்-ஷாக் & ஸ்க்ராம்பிள்ட்\nசிஎஸ்ஐ: சைபர் ரீகாப் 3/13/16: சீசன் 2 இறுதிப் பாரம்பரியம்\nடீன் ஓநாய் சீசன் 5 அத்தியாயம் 16\nwset பயிற்சி நிலை 2\nநரகத்தின் சமையலறை சீசன் 14 அத்தியாயம் 3\nடீன் ஓநாய் சீசன் 3 அத்தியாயம் 23\nஒரு கொலைகாரன் சீசன் 3 எபிசோட் 12 ல் இருந்து எப்படி தப்பிப்பது\nநம் வாழ்நாளில் மேகிக்கு எவ்வளவு வயது\nகாதல் மற்றும் ஹிப் ஹாப் அட்லாண்டா ஸ்பாய்லர்கள்\nநீங்கள் என்ன வகையான மதுவை ஹாமுடன் பரிமாறுகிறீர்கள்\nஒயின்கள் குறித்த விமர்சனங்கள், சிறந்த மது கிடைக்கும், ஒயின்கள் பற்றி சமீபத்திய செய்தி படிக்க மது மிகவும் சுவையான மற்றும் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/credit-card-for-farmers-action-notice-in-budget-speech-q50ghi", "date_download": "2021-09-28T07:02:51Z", "digest": "sha1:R6EQDQFKWYUMHQUDDVDEDA6K4I7546DV", "length": 6708, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு... பட்ஜெட் உரையில் அதிரடி அறிவிப்பு..! | Credit Card for Farmers ... Action Notice in Budget Speech", "raw_content": "\nவிவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு... பட்ஜெட் உரையில் அதிரடி அறிவிப்பு..\nவிவசாய உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிப்பதாக பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கான கிஷான் கிரெடிட் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nவிவசாய உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிப்பதாக பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கான கிஷான் கிரெடிட் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇதுகுறித்து நிர்மலா சீதாராமன் தனது உரையில், விவசாய பொருட்களை கொண்டு செல்ல ரயில்களில் தனி வசதி. ரூ.15 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நபார்டு வங்கி மூலம் மறுகடன் திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும், 6.11 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார். 2021ஆம் ஆண்டுக்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவருமானம் மற்றும் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்திருக்கும். நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் Made In Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை…\nIBM உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட BIHER செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, தரவு பகுப்பாய்வு படிப்புகள்\nசிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார்... தனியார் நிறுவனம் மாஸ் அறிவிப்பு..\nஅடிச்சான் பாரு போனஸ் ஆர்டர்... கொரோனா பெருந்தொற்றுக்காக ஊழியர்களுக்கு தலா ரூ.1,00,000..\nவங்கி வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி... புதிய நடைமுறை ஜூலை 1ம் தேதி முதல் அமல்..\nஇலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்… வேதாரண்யம் மீனவர்களை தலையில் வெட்டி வெறிச்செயல்..\nசென்னை மக்களே.. நாளைக்கும் ‘அது’ இருக்கு… மறந்துடாதீங்க…\nஅதிபரையே வெளியே துரத்திய அமெரிக்கா… என்ன காரணம் தெரியுமா…\nபிளீச்சிங் பவுடர்.. துடைப்பம்… அதிமுக திருடிட்டாங்களாம்… கரிச்சு கொட்டிய கனிமொழி\nஅமெரிக்காவில் முதல் முறை… அதிபர் பைடனை சந்தித்த பிரதமர் மோடி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-09-28T06:43:45Z", "digest": "sha1:N37WNLN5HM2LGGODTUDOPBMWYW6J57SO", "length": 5560, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "தகவல்கள் மிகவும் முக்கியம் | TN Business Times", "raw_content": "\nHome Tags தகவல்கள் மிகவும் முக்கியம்\nTag: தகவல்கள் மிகவும் முக்கியம்\nஉங்கள் தொழிலை தொடங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விசயங்கள்\nசெயல்படுத்தும் விதத்தில்தான் எல்லாம் இருக்கிறது உங்கள் ஐடியா சிறந்ததாக இருக்கலாம். ஆனால் அதை நீங்கள் எப்படி செயல்படுத்துவது (execution) என்ற தெளிவான பார்வை இல்லையென்றால் உங்கள் ஐடியா தோல்வியடைந்து போகும். வெற்றியை பெறும் முன் பல தோல்விகளை...\nகுறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய செப்பல் தயாரிப்பு தொழில்..\nவாட்ஸ்அப் செயலியில் 138 புதிய எமோஜிக்கள்\nசிறு தொழில் – பழைய புடவையில் மேட் செய்வது எப்படி\nசிறிய வண��கங்கள் சந்தைப்படுத்தில் உள்ள 4 முறைகள்\nவணிக யோசனைகள் – Business ideas\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/56816/Indian-Cricket-Player-Harbhajan-Singh-acting-in-a-Tamil-Movie", "date_download": "2021-09-28T08:41:18Z", "digest": "sha1:SRX3YBN6ZHH6UB4ZYPK4J7ADIJXBFDR5", "length": 7783, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் ஹர்பஜன் சிங்..! | Indian Cricket Player Harbhajan Singh acting in a Tamil Movie | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nதமிழ் சினிமாவில் கால் பதிக்கும் ஹர்பஜன் சிங்..\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். தற்போது இவர் சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். சென்னை அணியின் ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஐபிஎல் தொடர்களின் போதும், முக்கிய பண்டிகைகளின் போதும் தமிழில் ட்வீட் செய்வார். இதனால் தமிழக சமூக வலைத்தள வாசிகள் மத்தியில் ஹர்பஜனுக்கு தமிழ்ப் புலவர் உள்ளிட்ட புனைப்பெயர்கள் வழங்கப்பட்டன.\nஇவ்வாறு ஹர்பஜன் சிங்கிற்கும் தமிழக ரசிகர்களுக்கான உறவு சென்றுகொண்டிருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் நடிப்பதாக ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சந்தனாம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் ‘டிக்கிலோனா’ படக்குழுவுக்கு அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், “தலைவர், தல, தளபதி உருவாகிய பூமி. தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே. உங்களால் வெள்ளித்திரையில். இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன்” என்று பதிவிட்டுள்ளார்.\n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\n“தனிநபர் வாகனங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு” - வாகன உற்பத்தியாளர் சங்கம்\nசிறுவர்களுக்கு கொரோனாவால் மோசமான பாதிப்புகளோ உயிரிழப்புகளோ ஏ��்படுவது அரிது -ஐசிஎம்ஆர்\n3 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை உயர்வு - பெட்ரோல், டீசல் விலையும் உயர்வு\n13 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அதிருப்தி - தலைமைச் செயலர் கடிதம்\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமனம்\nபூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\nகொரோனா கால மாணவர் நலன் 3 - குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் கவனத்துக்கு..\nஉருவக்கேலி முதல் 'மோஸ்ட் வான்டட்' காமெடியன் வரை... சினிமாவில் யோகி பாபு தடம் பதித்த கதை\nகிழக்கு திசை டூ மேற்கு திசை... கோவாவில் காலூன்ற முற்படும் மம்தா... ஏன்\nஸ்டார்ட் அப் இளவரசிகள் 3: சாண்டி லெர்னர் - வலைப்பின்னல் மகாராணியின் எழுச்சி, வீழ்ச்சி\nஐபிஎல்லில் சொதப்பும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Reason-behind-sushants-sucide-22250", "date_download": "2021-09-28T07:32:44Z", "digest": "sha1:ZDOHJ6645IYWNOQCCBLLF4RVJ5C6XFH6", "length": 13437, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "வயதான தயாரிப்பாளருடன் நெருக்கமான காதலி..! சுசாந்த் சிங் தற்கொலைக்கு இது தான் காரணமா? திரையுலகை உலுக்கிய புகைப்படங்கள்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nவயதான தயாரிப்பாளருடன் நெருக்கமான காதலி.. சுசாந்த் சிங் தற்கொலைக்கு இது தான் காரணமா சுசாந்த் சிங் தற்கொலைக்கு இது தான் காரணமா\nவயதான தயாரிப்பாளரான மகேஷ் பட்டுடன் மறைந்த நடிகர் சுஷாந்��்தின் காதலி ரியா சக்கரபர்த்தி மிகவும் நெருக்கமாக இருந்ததே அவரது தற்கொலைக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகி திரையுலகை உலுக்கி வருகிறது.\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் திரைத்துறையினர் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் நெஞ்சங்களில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அவரது நண்பர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் போலீசில் கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.\nசுஷாந்த்க்கு நிகழ்ந்தது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தங்களுடைய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நடிகர் சுஷாந்த் உடன் வைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தியை போலீசார் சுமார் ஒன்பது மணி நேரம் விசாரித்துள்ளனர். விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது நடிகை தானும் சுஷாந்த்தும் ஒன்றாக இருந்து உள்ளனர் என்றும் வரும் நவம்பரில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்ததாகவும் நடிகை ரியா ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் சண்டையிட்டு பிரிந்து விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.\nஇதை தொடர்ந்து போலீசார் நடிகர் சுஷாந்த்க்கு சிகிச்சை அளித்து வந்த மனநல மருத்துவரையும் விசாரித்து இருக்கின்றனர். விசாரணையில் மனநல மருத்துவர் கேசரி சவ்டா, நடிகர் சுஷாந்த் ரியாவை காதலிப்பதற்கு முன்பாக, நடிகை அங்கீதாவை ஆறு வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர். இதற்குப் பின்பு சுஷாந்த் ஒரு சில பெண்களை காதலித்துள்ளார். ஆனால் அவர்கள் யாரும் சுஷாந்த்க்கு வொர்க் அவுட் ஆகவில்லை. கடைசியில் சுஷாந்த் ரியாவை காதலிக்க ஆரம்பித்தார்.\nரியாவை காதலித்து ஒன்றாக இருந்த நிலையிலும், தன்னுடைய பழைய காதலியான அங்கீதாவை நினைத்து சுஷாந்த் ஏங்க ஆரம்ப���த்தார். அதுமட்டுமில்லாமல் அங்கீதாவை மாதிரி வேறு யாராலும் தன்னை காதலிக்க இயலவில்லை எனவும் அடிக்கடி கூறியுள்ளதாகவும் மருத்துவர் கூறியிருக்கிறார். மேலும் ரியாவின் ஒரு சில நடவடிக்கைகள் அவருக்கு பிடிக்காததால் அவர் ரியாவுடன் சந்தோஷமாக இல்லை எனவும் சுஷாந்த்க்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவர் விசாரணையில் கூறியிருந்தார்.\nநடிகர் பிரசாந்தின் மனநலமருத்துவர் இவ்வாறு கூறியிருந்த நிலையில், நடிகை ரியா உன் பாலிவுட் திரையுலகில் மூத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான மகேஷ் பட்டுடன் நடிகை ரியா சக்ரபோர்த்தி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இதனைப் பார்க்கும் பொழுது நடிகை ரியா உன் மகேஷ் மட்டும் நெருக்கமாக இருந்ததை பற்றி அறிந்ததால் தான் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டாரா என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்களும் வெளியாகி பாலிவுட் திரையுலகையே உலுக்கி வருகிறது. தற்போது நடிகை ரியா மற்றும் மஹேஷ் பட் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/rosewood-kidnapping-gang-in-andhra-pradesh-2-arrested-from-tamil-nadu-121020/", "date_download": "2021-09-28T07:51:26Z", "digest": "sha1:D4PO5XQVVWYUWDE5SSAPC37VSHDF5VCO", "length": 13291, "nlines": 174, "source_domain": "www.updatenews360.com", "title": "ஆந்திராவில் செம்மரம் கடத்திய கும்பல் : தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஆந்திராவில் செம்மரம் கடத்திய கும்பல் : தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது\nஆந்திராவில் செம்மரம் கடத்திய கும்பல் : தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது\nஆந்திரா : சேஷாசலம் வனப்பகுதியில் செம்ம��ங்களை வெட்டி கடத்திய 8 பேரில் தமிழகத்தை சேர்நத் இருவரை செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.\nஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பாக்கரைப்பேட்டை அருகே உள்ள சேஷாச்சலம் வனப்பகுதியில் நேற்று இரவு முதல் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்மரங்களை வெட்டி தூக்கி வந்த 8 பேரை போலீசார் நிறுத்த முயன்றபோது அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.\nதப்பி ஓடிய கடத்தல்காரர்களில் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரை சேர்ந்த காசி, பெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து எட்டு செம்மரக்கட்டைகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.\nTags: குற்றம், செம்மரக்கடத்தல், தமிழர்கள் 2 பேர் கைது\nPrevious மீண்டும் தேர்தல் களத்தில் ட்ரம்ப்…கொரோனாவில் இருந்து விடுபட்டதாக அறிவிப்பு..\nNext ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் சவால்….’அரசியலை விட்டு விலகுகிறேன்’…\nஆடுகளை மேய்க்க சென்ற போது ஆற்றின் நடுவே சிக்கிய விவசாயி : உயிருக்கு போராடிய காட்சி\nமுஸ்லீம் பெண்ணுடன் பைக்கில் சென்ற இந்து இளைஞருக்கு தர்ம அடி : வைரலான அதிர்ச்சி வீடியோ… சிக்கிய இஸ்லாமிய கும்பல்..\nகொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிதியுதவி : மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு\nதமிழகத்தின் அனுமதியில்லாமல் மேகதாது அணையை பற்றி யோசிக்காதீங்க : கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை வாரியம் பளார்..\nகொத்து கொத்தான பாதிப்பாக இருந்தாலும் இது பரவாயில்ல : கேரளாவை விடாப்பிடியாக துரத்தும் கொரோனா…\nஐபிஎஸ் அதிகாரி மீது காரை ஏற்றி கொலை முயற்சி: விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் விபரீதம்..கன்னட அமைப்பின் நிர்வாகி கைது..\n1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாத்தியார்..29 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி …\nகுடியிருப்பு பகுதியில் பழமையான வீடு தரைமட்டமாக இடிந்து விழுந்து விபத்து : அதிர்ச்சி காட்சி\n”கீழ இறங்குடா.. உன்னை கொன்னுடுவேன்” : மின் இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரை கல்லை கொண்டு மிரட்டிய பெண்\nஆடுகளை மேய்க்க சென்ற போது ஆற்றின் நடுவே சிக்கிய விவசாயி : உயிருக்கு போராடிய காட்சி\nQuick Shareஆந்திரா : ஆடுகளை மேய்க்க சென்ற விவசாயி ஆற்றின் நடு��ே வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது….\nமுஸ்லீம் பெண்ணுடன் பைக்கில் சென்ற இந்து இளைஞருக்கு தர்ம அடி : வைரலான அதிர்ச்சி வீடியோ… சிக்கிய இஸ்லாமிய கும்பல்..\nQuick Shareமுஸ்லீம் பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்ற இந்து இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை…\n ஒரேயொரு நேர்காணலால் பணாலான விசிக… நெட்டிசன்களின் ‘லகலக’ ரகளை\nQuick Shareவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தலில் 4 முறை போட்டியிட்டு அதில் இரு முறை…\nஎழும்பூரில் காவல் அருங்காட்சியகம் திறப்பு… வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் மக்கள் பார்வைக்காக வைப்பு..\nQuick Shareசென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவையில் ஏற்கனவே காவலர் அருங்காட்சியகம் இருந்து…\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 13 மாவட்டங்கள் மந்தம்… கோவை, தேனி உள்பட 5 மாவட்டங்களில் அபாரம் : புள்ளி விபரங்கள் வெளியீடு..\nQuick Shareசென்னை : கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மந்தமாக இருக்கும் 13 மாவட்டங்களில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று தலைமை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-09-28T08:35:47Z", "digest": "sha1:4NEHYDMW4ZCSDFBDZN5H6PNAM5NBZYYM", "length": 13005, "nlines": 193, "source_domain": "thirdeyecinemas.com", "title": "சென்னை வாசியாகிவிட்டார் நிவேதா பெத்துராஜ் | Thirdeye Cinemas", "raw_content": "\nசென்னை வாசியாகிவிட்டார் நிவேதா பெத்துராஜ்\nநிவேதா பெத்துராஜ் அசல் அக்மார்க் மதுரைக்கார தமிழ்பொண்ணு. பிறந்தது மதுரை வளர்ந்ததும் படித்ததும் துபாயில். இருப்பினும் தமிழ் கலாச்சாரமும் அழகும் குறையவில்லை. மிஸ் இந்தியா துபாய் ‘பட்டம்’ வென்ற நிவேதாவின் புகைப்படங்கள் ‘ஒரு நாள் கூத்து’ இயக்குநர் நெல்சன் வெங்கடேஷ் கண்ணில்படவே, அதுவே நிவேதாவின் சினிமா பிரவேசத்துக்கு பிள்ளையார் சுழியானது. சினிமா மீது மோகமிருந்தாலும் தான் சினிமாவில் நடிப்பேன், நடிகையாவேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது என்கிறார் புன்னகை���ுடன்.\n“டைரக்டர் நெல்சன் பலபேரை அழைத்து படத்தின் கதாநாயகி தேர்வுக்காக ஆடிஷன் வைத்திருந்தார். அவர்களில் நானும் ஒருவன். இறுதியாக அந்த கதாபாத்திரத்திற்கு நான்தான் பொருந்துவேன் என்று அவர் என்னை தேர்வு செய்தது எனக்கு இன்ப அதிர்ச்சியும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமும், ஆகும் படத்தின் வெற்றி எனக்கு தமிழ் சினிமாவில் புதிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. ‘ஒரு நாள் கூத்தில் எனது கதாநாயகி வேடத்தையும், நடிப்பையும், ரசிகர்களும், ஊடகங்களும் பாராட்டியது எனக்கு கிடைத்த வெகுமதியாக கருதுகிறேன். நல்ல வேடங்கள் செய்ய வேண்டும் நல்ல நடிகை என்று பேரும் புகழும் பெறவேண்டும் என்பதே என் லட்சியம்’.\nஒரு நாள் கூத்து பார்த்து தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் மொழிகளிலிருந்தும் எனக்கு ஆஃபர்கள் வந்துள்ளது. கதை தேர்ந்தெடுபதில் நான் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறேன்” என்றவரிடம் தமிழ் சினிமாவில் நெம்பர் ஒன் இடத்தை பிடிக்க முயற்சிப்பீர்களா என்று கேட்டபோது,\n“அதிக எண்ணிக்கையில் படம் நடிப்பது எனது குறுக்கோள் அல்ல. எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெறவேண்டும். சினிமாவும், ரசிகர்களும் நல்ல நடிகை என்று புகழ வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என் நடிப்பு திறமை வெளிப்படுத்த உதவும் அந்த மாதிரி கதாநாயகி வேடம் என்னை தேடி வரும் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது” என்றார்.\nசினிமாவில் கவனம் செலுத்துவதற்காக துபாய் வாசியான இவர் சென்னை வாசியாக மாறியுள்ளார் என்பது நிவேதா பெத்துராஜ் பற்றிய தகவல்.\nNext articleதமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்திலேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜோக்கர்’ படம் ஆகஸ்ட் ல் வெளியாக உள்ளது\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்���ும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-09-28T06:46:36Z", "digest": "sha1:TWXLG5IPNBEZXI4U4I3L4DFRXFVWA3RB", "length": 12449, "nlines": 192, "source_domain": "thirdeyecinemas.com", "title": "விஜய் சேதுபதி வெளியிட்ட தமிழ் ராப் ஆல்பம் | Thirdeye Cinemas", "raw_content": "\nவிஜய் சேதுபதி வெளியிட்ட தமிழ் ராப் ஆல்பம்\nஅண்மையில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு தமிழ் ராப் ஆல்பத்தை வெளியிட்டுப் பாராட்டியுள்ளார். இசை தன் ராஜ்ஜிய எல்லைகளை .பல்வேறு வகைகளில் விரித்துக் கொண்டே செல்கிறது. அதில் உலகளாவிய ஒரு வடிவமே ‘ராப்’ என்பது. தமிழில் ராப் இசை குறைவாகவே உணரப்படுகிறது இக்குறையைப் போக்கும் வகையில் செயல்படுபவர்களி��் ஒருவர்தான் ‘ராப்’ ராகேஷ்.பி.டெக் படித்த பொறியியல் பட்டதாரியான இவர் தமிழில் ராப் முயற்சியை முன்னெடுக்க முனைந்து வருகிறார்.\nராப் இசையை வெறும் கொண்டாட்ட இசையாகவோ கேளிக்கை வடிவாகவோ வெளிப்படுத்த விரும்பாத ராகேஷ், ராப்’ இசையை வெறும் பொழுதுபோக்கு நோக்கில் பயன்படுத்த விரும்பாமல் பழுது நீக்கும் நோக்கில் பயன்படுத்த விரும்புகிறார். எனவே அதில் சமூக நோக்கு கொண்ட பாடலாக தருகிறார். தன் முதல் ஆல்பமான ‘முன்னே வாடா . என்கிற வீடியோ ஆல்பத்தின் மூலம் ஊனமுற்ற இயலாத மாற்றுத்திறனாளிகள் பற்றிப் பாடி ஊக்கம் கொடுத்தார். அந்த வீடியோ ஆல்பத்தின் நேர்மையான நோக்கத்தை உணர்ந்து டிரம்ஸ் சிவமணி வெளியிட்டுப் பாராட்டி ஊக்கம் தந்திருக்கிறார்..\nராகேஷ் தனது அடுத்த வீடியோ ஆல்ப முயற்சியாக 12 AM என்கிற புதிய படைப்பைக் கொண்டு வந்திருக்கிறார். இதன் உட்பொருள் பெண்மை மதிக்கப்பட வேண்டும் பெண் களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதாகும்.\nஇதன் காட்சிகளையும் கருத்தையும் பார்த்த நடிகர் விஜய் சேதுபதி பிடித்துப் போய் இவ்வால்பத்தை தானே வெளியிட்டுப் பாராட்டி வாழ்த்தியிருக்கிறார். தமிழில் இண்டிபெண்டண்ட் ஆல்பம் இப்போது சமூக ஊடகங்களால் வரவேற்கப் படுவது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் ராப் ராகேஷ். இதில் ராகேஷ் பாடல் வரிகளை எழுதி பாடி நடித்து தயாரித்தும் இருக்கிறார். இந்த ஆல்பம் டில்லி நிர்பயா.கேரள ஜஸ் வா,் சென்னை மகேஸ்வரி, சுவாதி போன்ற வன் கொடுமைக்கு ஆளான இந்தியப் பெண்களுக்குச் சமர்ப்பணம் என்கிறார் ராகேஷ்.\nNext articleதர்மதுரை படக்குழுவினருக்கு டாக்டர்.குருசங்கரின் பாராட்டு\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புய���்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/all-persons-to-wear-face-masks-when-venturing-outside.html", "date_download": "2021-09-28T08:25:44Z", "digest": "sha1:A7DXMQPC7TLV5YXOXMMIEASYS35VU4DE", "length": 3307, "nlines": 32, "source_domain": "www.cbctamil.com", "title": "கடுமையான புதிய நடவடிக்கை - இன்று முதல் கட்டாயம்!! - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nகடுமையான புதிய நடவடிக்கை - இன்று முதல் கட்டாயம்\nஊரடங்கு காலத்தில் வீதியில் பயணிக்க அனுமதிக்கப்பட்ட அனைவரும் முகக்கவசம் அணிவது இன்று முதல் கட்டாயம் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான புதிய நடவடிக்கையில் இதுவும் ஒன்று என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் பெற்று கொண்டிருத்தல் அல்லது வீதிகளில் பயணிப்ப���ற்கு வேறு அனுமதி பெற்றிருந்தாலும் அவற்றினை கருத்திற்கொள்ளாமல் முகக் கவச உத்தரவை செயற்படுத்துமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஊரடங்கு காலத்தில் வீதியில் பயணிக்க அனுமதிக்கப்பட்ட அனைவரும் முக்கவசம் அணிவது இன்று முதல் கட்டாயம் - பொலிஸ் பேச்சாளர்#lka #SriLanka #COVID19LK #COVID19 #CoronavirusOutbreak pic.twitter.com/9yVFfuUC2A\nகடுமையான புதிய நடவடிக்கை - இன்று முதல் கட்டாயம்\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\nஇறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்வு - கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%B0%E0%AF%82-2000-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-09-28T06:58:52Z", "digest": "sha1:F7ABCWZBEHWMIEFTDQXH7FUAEQKHYFJL", "length": 3369, "nlines": 19, "source_domain": "mediatimez.co.in", "title": "ரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி..? யாருக்கெல்லாம் கிடைக்கும்..? – Mediatimez.co.in", "raw_content": "\nரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி..\nரூ.2,000 நிதியுதவி பெறுவது எப்படி யாருக்கெல்லாம் கிடைக்கும்– வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் . இதுபோன்ற சினிமா செய்திகளை அறிய நமது பக்கத்தில் இணைந்திருங்கள். மேலும் அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்…. வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க…\nவீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள் இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி மேலும் இது போன்ற செய்திகளை பார்க்க தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி…\nPrevious Post:கணவனை இழந்த பெண்.. ஒரே நேரத்தில் இரு கள்ளகாதலால் அரங்கேறிய விபரீதம்.. ஒரே நேரத்தில் இரு கள்ளகாதலால் அரங்கேறிய விபரீதம்..\nNext Post:தாய் மண்ணுக்காக உயிரிழந்த வீரர்களை வினோத முறையில் கௌரவித்த இளைஞர்..அப்படி என��ன செய்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srikanakampikai.yolasite.com/", "date_download": "2021-09-28T08:31:15Z", "digest": "sha1:XSX6UETQLZOVUYNIH3SAHX4LL7I45HQJ", "length": 3639, "nlines": 58, "source_domain": "srikanakampikai.yolasite.com", "title": ".::Welcome To Iranaimadu SRIKANAKAMPIKAI AMPAL Kovil WebSite", "raw_content": "\nஇரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில் இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\n\"அம்பிகை அருள் அகிலமெல்லாம் ஆளும்\"\nஆலய இராஜகோபுரம் அமைக்கும் பெருந்திருப்பணி தற்போது நடைபெற்று வருகிறது\nஅபிராமி அந்தாதி பாடல்கள் ஒலிவடிவில்\nஆலய இராஜகோபுர திருப்பணியில் பங்கு கொள்ள விரும்புகின்ற அம்பிகை அடியவர்கள் இராஜகோபுர திருப்பணிச்சபையினருடன் தொடர்பு கொள்ளவும்\n\"கோபுரதரிசனம் கோடி புண்ணியம் \"\nஅன்னை அருள் அகிலம் ஆளும்\nதனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா\nமனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் - இல்லா\nஇனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே\nகனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே\nஅருள் சொரியும் அன்னையின் அற்புத கோலங்கள்\nமுகப்பு | புகைப்படங்கள் |காணொளி | அமைவிடம் | தொடர்புகளுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2962439", "date_download": "2021-09-28T08:33:26Z", "digest": "sha1:CUGI2S6W6SLRJZX2JNCB6DO7B46CO3KH", "length": 4318, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஊழல் மலிவுச் சுட்டெண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஊழல் மலிவுச் சுட்டெண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஊழல் மலிவுச் சுட்டெண் (தொகு)\n07:02, 30 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n07:36, 4 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n07:02, 30 ஏப்ரல் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\n'''ஊழல் மலிவுச் சுட்டெண்''' (''Corruption Perceptions Index'') என்பது டிரான்சிபரன்சி இண்ட்டர்நேசனல் (Transparency International) என்னும் அமைப்பால் உலக நாடுகளின் [[ஊழல்]] நிலையின் மதிப்பீடு ஆகும். ஊழல் என்பது தனிப்பட்ட இலாபத்துக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது என்று இந்த அமைப்பு வரையறை செய்கிறது. [[2003]] இல் இருந்து இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. பொதுவாக வளர்ச்சி கூடிய நாடுகளில் ([[வட அமெரிக்கா]], [[ஐரோப்பா]], [[ஆசுத்திரேலியா]], [[நிப்பான்]]) ஊழ��் குறைவாகவும், வளர்ச்சி குன்றிய நாடுகள் ([[ஆப்பிரிக்கா]], [[ஆசியா]], [[தென் அமெரிக்கா]]) ஊழல் அதிகமாக இருப்பதையும் அவதானிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-28T08:00:51Z", "digest": "sha1:N5CDYR6CEE3CH63CR3MUKLBCAON2PYFG", "length": 24011, "nlines": 210, "source_domain": "ta.m.wikisource.org", "title": "குர்ஆன்/சந்திரன் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\n(இறுதி) நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்து விட்டது.\nஎனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், \"இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்\" என்றும் கூறுகிறார்கள்.\nஅன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர், மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.\nஅச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன.\nநிறைவான ஞானம் உடையவை - ஆனால் (அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை.\n) அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும், (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்;\n(தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக் கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்.\nஅழைப்பவரிடம் விரைந்து வருவார்கள், \"இது மிகவும் கஷ்டமான நாள்\" என்றும் அக்காஃபிர்கள் கூறுவார்கள்.\nஇவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர், ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) 'பைத்தியக்காரர்' என்று கூறினர், அவர் விரட்டவும் பட்டார்.\nஅப்போது அவர், \"நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன், ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக\" என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.\nஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம்.\nமேலும், பூமியின் ஊற்றுகளை பொ���்க வைத்தோம், இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது.\nஅப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம்.\nஎனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதற்காக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது.\nநிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா\nஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா\nநிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா\n'ஆது' (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர், அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா\nநிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.\nநிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்துறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.\nஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதைக் கவனிக்க வேண்டாமா\nநிச்சமயாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா\n\"நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம் (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்\" என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.\n\"நம்மிடையே இருந்து இவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும், அல்ல அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்\" (என்றும் அவர்கள் கூறினர்).\n\"ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்\" என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.\nஅவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம், ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக\n(அவ்வூரிலுள்ள ���ிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது, \"ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்\" என்று அவர்களுக்கு அறிவித்து விடும்.\nஆனால் (அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர், அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்) தரித்து விட்டான்.\nஎன் (கட்டளையினால் பின்னர் அம் மக்களுக்கு) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா\nநிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர்.\nநிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா\nலூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர்.\nலூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம், விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்.\nநம்மிடமிருந்துள்ள அருள் கொடையால் (இப்படிக் காப்பாற்றினோம்) இவ்வாறே நாம் நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கிறோம்.\nதிட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்காலாயினர்.\nஅன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள், ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். \"என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்\" (என்றும் கூறினோம்).\nஎனவே, அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது.\n\"ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள்\" (என்று கூறினோம்).\nநிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா\nஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தன.\nஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர், அப்போது, சக்தி வாய்ந்த (யாவற��றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.\n(சென்று போன) அவர்களை விட உங்களிலுள்ள காஃபிர்கள் மேலானவர்களா அல்லது, உங்களுக்கு (வேதனையிலிருந்து) விலக்கு இருப்பதாக வேத ஆதாரம் உண்டா\n) \"நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்\" என்று அவர்கள் கூறுகின்றார்களா\nஅதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.\nஅதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும், மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையனதும் மிக்க கசப்பானதுமாகும்.\nநிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும் இருக்கின்றனர்.\nஅவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், \"நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்\" (என்று அவர்களுக்கு கூறப்படும்).\nநாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.\nநம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.\n) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா\nஅவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.\nசிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.\nநிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள்\nஉண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 4 சூலை 2013, 06:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/peugeot/207/specs", "date_download": "2021-09-28T08:00:30Z", "digest": "sha1:2YO5CRXKVR7KZBLA7P5D2JJ57BKE3PY2", "length": 7906, "nlines": 195, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பியோஜியட் 207 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பியோஜியட்பியோஜிய��் 207 சிறப்பம்சங்கள்\nபியோஜியட் 207 இன் விவரக்குறிப்புகள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nபியோஜியட் 207 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 16.0 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 14.0 கேஎம்பிஎல்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 0\nடயர் அளவு 205/45 r17\nஎல்லா best ஹேட்ச்பேக் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sasikala-says-that-rajinikanth-raised-his-voice-for-jayalalitha-427349.html?ref_source=articlepage-Slot1-14&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-09-28T07:21:47Z", "digest": "sha1:SMGPMSTWQ4EJVPI3QMK7N6PCVA473PRM", "length": 20495, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்ஜிஆர் மறைவின் போது தடுத்து நிறுத்தப்பட்ட ஜெயலலிதா.. \"அவங்களை விடுங்கள்\".. குரல் கொடுத்த ரஜினி | Sasikala says that Rajinikanth raised his voice for Jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 உள்ளாட்சி தேர்தல் நீட் தேர்வு கோடநாடு\nபாதுகாப்பே இல்லை.. கோலி மீது பிசிசிஐயிடம் புகார் கொடுத்தாரா அஸ்வின் உண்மை என்ன.. பரபர பின்னணி\nரூ 6.47 கோடியில் காவல் துறை அருங்காட்சியகம்.. சிறப்புகள் என்ன.. பொதுமக்களுக்கு அனுமதி எப்போது\n2 கட்சிகளும் கமிஷன் ஏஜெண்டுகள் தான்.. 'அதே குட்டை.. அதே மட்டை..' கமல்ஹாசன் கடும் விமர்சனம்\nபள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் மாணவர்கள் வரவேண்டிய கட்டாயமில்லை - அன்பில் மகேஷ்\nஇப்படி வரி வசூல் பண்ணுனா நிதி எப்படி சரியாகும் அதிர்ச்சி தந்த ஆர்டிஐ- தமிழ்நாடு அரசு சுதாரிக்கணும்\nவிஜய் மக்கள் இயக்கம் கலைப்பு.. அப்பா ஒன்று சொல்ல.. அவசர அவசரமாக விளக்கிய மகன்.. என்ன நடக்கிறது\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமமதா போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை இல்லை- தலைமை செயலாளருக்கு ஹைகோர்ட் கண்டனம்\nபாதுகாப்பே இல்லை.. கோலி மீது பிசிசிஐயிடம் புகார் கொடுத்தாரா அஸ்வின் உண்மை என்ன.. பரபர பின்னணி\nரூ 6.47 கோடியில் காவல் துறை அருங்காட்சியகம்.. சிறப்புகள் என்ன.. பொதுமக்களுக்கு அனுமதி எப்போது\n2 கட்சிகளும் கமிஷன் ஏஜெண்டுகள் தான்.. 'அதே குட்டை.. அதே மட்டை..' கமல்ஹாசன் கடும் விமர்சனம்\nஅபார்ஷன்.. 7 மாத கர்ப்பம்.. யூடியூப் பார்த்து சிசுவை கலைத்து குழிதோண்டி புதைத்த பெண்.. மிரண்ட போலீஸ்\nபள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் மாணவர்கள் வரவேண்டிய கட்டாயமில்லை - அன்பில் மகேஷ்\nMovies விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nFinance மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு..\nLifestyle நீண்ட காலம் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சேதமடைந்த உங்க ஆரோக்கியத்தை சரி செய்ய இந்த பொருட்கள் போதும்...\nSports ‘திடீர் நெஞ்சு வலி’ அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் நிலைமை என்ன \nEducation ONGC Recruitment 2021: மத்திய இயற்கை எரிவாயு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்ஜிஆர் மறைவின் போது தடுத்து நிறுத்தப்பட்ட ஜெயலலிதா.. \"அவங்களை விடுங்கள்\".. குரல் கொடுத்த ரஜினி\nசென்னை: எம்ஜிஆர் மறைவின் போது அவரது உடலை பார்க்க சென்ற போது ஜெயலலிதாவையும் என்னையும் சிலர் அனுமதிக்காத போது அங்கிருந்த ரஜினிகாந்த் ஜெயலலிதாவுக்காக குரல் கொடுத்தார் என சசிகலா தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சசிகலா தந்தி டிவிக்கு அவர் வெளியிட்ட சிறப்பு பேட்டியில் கூறுகையில், எம்ஜிஆர் மறைந்த போது ஜெயலலிதாவுக்கு அப்போதைய அமைச்சர்கள் யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. எங்களுக்கு பிடிஐயிலிருந்து தகவல் கிடைத்தது.\nநான்தான் ஜெயலலிதாவுக்கு போன் செய்தேன். போனில் ஜெயலலிதாவிடம் எம்ஜிஆரின் இறப்பு செய்தியை கூறினேன். அப்படியா என கேட்டவர்தான் அவரிடம் இருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை.\nபின்னர் நான் போனை வைத்துவிட்டு தினகரனை அழைத்து கொண்டு போயஸ் தோட்டம் சென்றோம். அங்கு நானும் ஜெயலலிதாவும் காரில் பின்னால் உட்கார்ந்து கொண்டோம். நேராக ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் வீட்டுக்கு சென்றோம். அங்கு வீட்டின் கேட் மூடப்பட்டிருந்தது.\nநாங்கள் ஹார்ன் அடித்தோம். யாரும் திறக்கவில்லை. எங்களை உள்ளேவிடக் கூடாது என்பதில் சிலர் குறியாக இருந்தனர். பின்னர் தினகரன் கேட்டை திறக்காவிட்டால் உடைத்து கொண்டு செல்லலாம் என்றார். உடனே நானும் ஜெயலலிதாவும் அதற்கு தயாராகிவிட்டோம்.\nஉடைக்கும் போது இரும்பு துகள்கள் எங்கள் மீது படாமலிருக்க காரின் கண்ணாடிகளை ஏற்றுமாறு தினகரன் கூறினார். இதையடுத்து எப்படியோ கேட்டை திறந்துவிட்டார்கள். நாங்கள் உள்ளே சென்றோம். அப்போது போர்டிகோவிலேயே தடுத்து நிறுத்தினர்.\nஜெ.வுக்கு குரல் கொடுத்த ரஜினி\nநாங்கள் எவ்வளவோ கேட்டும் எங்களை விடவில்லை. உடனே அங்கிருந்து ஒரு குரல், \"அந்தம்மாவை விடுங்கள்\" என கேட்டது. யாரென்று திரும்பி பார்த்தால் ரஜினிகாந்த். எம்ஜிஆர் இறப்புக்கு அவரும் வந்திருந்தார். அந்த நேரத்தில் எங்களுக்காக ரஜினி குரல் கொடுத்தது இன்றும் நினைத்து பார்க்கிறேன்.\nபின்னர் உள்ளே சென்றோம். ஒரு அறையில் பெண்கள் கூட்டம் இருந்தது. இன்னொரு அறைக்கு சென்றோம். அங்கே எங்கள் மூவரையும் வைத்து பூட்ட சிலர் நினைத்தனர். நல்ல வேளையாக தினகரன் கதவுகளுக்கு மத்தியில் இருந்ததால் எங்களை பூட்ட முடியவில்லை என்றார்.\n'ரொம்ப மோசம்..' 13 மாவட்டங்களின் நிலை என்ன மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த தலைமை செயலாளரின் கடிதம்\nPOSITIVE STORY சென்னை: பாரம்பரிய உணவுகள்தான் பெஸ்ட்… மாணவிகளுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு…\nஆங்கிலேயர் காலத்து பழைய எழும்பூர் கமிஷனர் அலுவலகம்..மியூசியமாக மாற்றம்..திறந்து வைத்தார் முதல்வர்\nசென்னை: சிலம்பத்திற்கு ஸ்பெஷல் ஸ்டேடியம்… அமைச்சர் மெய்யநாதன் உறுதி\nபரிதாபம்.. மேட்சுக்கு கூட வரவில்லையா பாதியில் கிளம்பி சென்றது ஏன் பாதியில் கிளம்பி சென்றது ஏன்.. வார்னரின் கலங்க வைக்கும் பதில்\nசென்னை: புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர்… குழந்தையுடன் இளம்பெண் அழுதுகொண்டே பரபரப்பு வீடியோ\nபுரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமி : சம்புகாஷ்டமி நாளில் பைரவரை வணங்க சனி தோஷங்கள் நீங்கும்\nசென்னை: வீட்டிற்குள் புகுந்து செல்போன் திருட்டு… 3 பேர் கூண்டோடு கைது\nஎடப���பாடி பழனிச்சாமி ஏன் பிதற்றுகிறார் தெரியுமா.. முரசொலி தலையங்கத்தில் சுளீர் விளக்கம்\nசென்னை: செல்போனை பறித்துக்கொண்டு ஓட்டம்… சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்\nநேரில் கேட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தனியே சந்திக்க முடியலையே... விரக்தியில் காங். எம்.எல்.ஏ\nசென்னை: சண்டைக்கு வா.. காவலரை வம்பிழுத்த ரவுடி: இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ\nபிடிஆர் சொல்லலைனா சரிதான்.. வேலையை பாருங்க.. எச்.ராஜாவின் வீடியோ.. செந்தில்குமார் பளீர் பதிலடி\n சுப.வீ. அறிவாலயத்தின்...பிரெஸ்ட்டிடியூட்ஸ்- ஹெச். ராஜாவின் சர்ச்சை பேட்டி\nமலைக்க வைக்கும் மாஜிக்கள் வேலுமணி, வீரமணியின் வெளிநாடு முதலீடுகள்.. சிக்கும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nகடலூர் திமுக எம்.பி. ரமேஷ் எந்த நேரத்திலும் கைது முந்திரி ஆலை மர்ம மரணம்- பாலியல் விவகாரம் காரணமா\nபுகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர்.. பரபரப்பு வீடியோ வெளியிட்ட இளம்பெண்.. முதல்வருக்கு வேண்டுகோள்\nஉள்ளாட்சி தேர்தல் பிரசாரம்.. கட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு போட்ட தேர்தல் ஆணையம்\nசூப்பர்.. தமிழகத்தில் தொடர்ந்து சரியும் கொரோனா கேஸ்கள்.. இந்த 3 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு சதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikala jayalalitha rajinikanth சசிகலா ஜெயலலிதா ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/cuddalore-collector-inspection-in-cuddalore-government-hospital-over-video-issue-421620.html?ref_source=articlepage-Slot1-14&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-28T07:51:33Z", "digest": "sha1:KWXYQYO6BPRCSLPXM5QH32ILVEOFHULP", "length": 21627, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நோயாளிக்கு நேர்ந்த துயரம்.. கடலூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு.. விசாரணை குறித்து பேட்டி | cuddalore collector inspection in cuddalore government hospital over video issue - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 உள்ளாட்சி தேர்தல் நீட் தேர்வு கோடநாடு\nகடலூர் திமுக எம்.பி. ரமேஷ் எந்த நேரத்திலும் கைது முந்திரி ஆலை மர்ம மரணம்- பாலியல் விவகாரம் காரணமா\nமூக்கு, காதில் விஷத்தை ஊற்றி.. கண்ணகி - முருகேசன் ஆணவ கொலை.. 13 பேர் குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு\nமுந்திரி ஆலைத் தொழிலாளி மர்ம ம���ணம்.. கடலூர் திமுக எம்.பி-க்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு\nநீதி பெற்று தருவேன்.. கலங்காதே.. கொலையுண்ட முந்திரி ஆலை ஊழியரின் மகனிடம் பேசிய ராமதாஸ்.. உருக்கம்\nமுந்திரி தொழிற்சாலை ஊழியர் மர்ம மரணம்.. திமுக எம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி.. பாமக போராட்டம்\nகடலூர் எம்பி டி.ஆர்.வி.ரமேஷ் நடத்தும் முந்திரி ஆலையில் தொழிலாளி மர்ம மரணம்.. ராமதாஸ் பகீர் புகார்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\nநடுநடுங்கும் மக்கள்.. தேவன் எஸ்டேட்டில் என்ன நடக்கிறது.. கடைசி நேரத்தில் எகிறிய புலி.. கூடலூர் ஷாக்\nஅதிகாலையில் 'பகீர்'.. மின்னல் வேகத்தில் வந்த கார்.. 2 ஒப்பந்த ஊழியர்கள் பலி, பலர் படுகாயம்\nநெல்லை, குமரியில் இடி மின்னலுடன் மழை அடி வெளுக்கும் - அக்.2ல் சூறைக்காற்றுடன் மிககனமழைக்கு வாய்ப்பு\nஏங்க வைக்கும் அழகை எளிமையாய் காட்டிய ரச்சிதா...சொக்கி போன ரசிகர்கள்\nஇதனால தான் நம்ம ஆத்தா ஒரு நாள் மாவாட்டி 2 மாசம் வைச்சு உயிர வாங்குது.. அம்மா அட்ராசிட்டிஸ்\nமமதா போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை இல்லை- தலைமை செயலாளருக்கு ஹைகோர்ட் கண்டனம்\nFinance முகேஷ் அம்பானியின் அடுத்த மெகா திட்டம்.. Glance நிறுவனத்தில் முதலீடு..\n இந்த மூணு காரணத்தால்தான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்..அது என்ன தெரியுமா\nEducation 10, 12-வது தேர்ச்சியா சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports அந்த சீனியர் வீரர் இவர்தான்.. கோலி பதவி விலகலுக்கு பின்னால் மர்மம்..பிசிசிஐயிடம் ரகசிய குற்றச்சாட்டு\nMovies விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநோயாளிக்கு நேர்ந்த துயரம்.. கடலூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு.. விசாரணை குறித்து பேட்டி\nகடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று ஆக்ஸிஜன் பறிக்கப்பட்டதால் நோயாளி மரணம் அடைந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்த சூழலில் ம��வட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம்\nகடலூர் அரசு மருத்துவமனையை இன்று ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், விசாரணைக்கு பின் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nகடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி நடு வீதியில் வசித்து வந்தவர் ராஜா (வயது 49) கொரோனா பெருந்தொற்று காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடந்த 8ம் தேதி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nநேற்று காலை வரை அவருக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று (20.5.2021) காலை சுமார் 9 மணி அளவில் நோயாளி காலை உணவு அருந்தும் போது அங்கு வந்த பணியில் இருந்த அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அவருடைய வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை வேறு ஒருவரை காப்பாற்றுவதற்காக எடுத்துக் கொண்டு வெளியேறியதாக புகார் எழுந்தது.\nஅதை தடுக்க முயன்ற ராஜாவின் மனைவியை (தடுத்துவிட்டு வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை எடுத்துச் சென்றுவிட்டனர் என்றும் அவரது மனைவி புகார் செய்துள்ளார். அத்துடன் ராஜாவின் மனைவி கஸ்தூரி அழுதபடியே தன்னுடைய கணவரை காப்பாற்ற முயன்ற போது நோயாளி துடிதுடித்து கொஞ்ச நேரத்தில், அந்த இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் வீடியோ பரவியது.\nஇது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இவ்வளவு பெரிய ஒரு கொடூரமான சம்பவம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று காலையில் நடந்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை விரைந்து விசாரித்து தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி இருந்தார்.\nஇதனிடையே இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் கடலூர் அரசு மருத்துவமனையைதீடீர் ஆய்வு செய்தார் . அப்போது பேசிய அவர், ஆக்ஸிஜன் சேமிப்பு டேங்கில் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாள் 1 க்கு 4 கிலோ ஆக்ஸிஜன் இருமுறை ஆக்ஸிஜன் டேங்கினை நிரப்ப வேண்டும் என்��� மருத்துவர்களின் கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பேன். தற்போது 60 ஆக்ஸிஜன் பெட் தயார்நிலையில் உள்ளது. கூடுதலாக 100 ஆக்ஸிஜன் பெட் பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது. நேற்று கொரொனா நோயாளி இறந்த பிரச்சனை தொடர்பாக விசாரனை நடைபெறும் என்றும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.\nகள்ளக்காதலில் விழுந்த ரவுடியின் மனைவி.. 23 வயது இளைஞரின் படுபயங்கர செயல்.. உறைந்து போன கடலூர்\nகடலூர்: தள்ளுவண்டி டிபன் கடையை அடித்து நொறுக்கிய சம்பவம்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nகாரை நிறுத்துங்க... என்னன்னு பார்ப்போம்... விபத்தில் காயமடைந்த தம்பதியை மீட்ட அமைச்சர் எம்.ஆர்.கே..\nகடலூர்: ஏற்றுமதிக்கு உகந்த பொருட்கள் கண்காட்சி… துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்\n\"பாலியல் தொழிலுக்கு வர்றியா\".. வீடியோவை காட்டி கொடூரன் டார்ச்சர்.. எகிறி தப்பி போலீசுக்கு போன மனைவி\nகடலூர்: ரயிலில் இடம் பிடிக்க சண்டை…. தந்தையை தாக்க முயற்சி… அதிர்ச்சியில் மகள் பலி\nசொத்து பத்திரத்தில் கையெழுத்திட நம்பி மனைவியை அனுப்பிய கணவன்: கொன்று எரித்த பெண் வீட்டார்\n'உச்சக்கட்ட அலட்சியம்..' ஒரே பெண்ணுக்கு அடுத்தடுத்து இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போட்ட செவிலியர்\nகுன்றத்தூர் அபிராமி முதல் கடலூர் சாந்தி தேவி வரை.. இதயம் தாண்டும் கள்ளக்காதலால் வேதனைதான் மிச்சம்\nகள்ளக்காதலுக்கு இடையூறு.. 12 வயது சிறுவனை கட்டி போட்டு உடலில் சூடு வைத்த தாயும் கள்ளக்காதலனும் கைது\nசினிமாவை மிஞ்சும் பயங்கர காட்சி.. வீட்டின் மீது பறந்து வந்து விழுந்த கார்.. அந்தரத்தில் தொங்கி ஷாக்\n பேஸ்புக்கில் பெண்ணின் படத்தை ஆபாசமாக பதிவிட்ட விசிக நிர்வாகி கைது\nகொடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை யாருக்காக நடந்தது... கேட்கிறார் சிபிஐ முத்தரசன்\nநெய்வேலி நிலக்கரி சுரங்க லாரி மோதி ஒருவர் பலி.. 4 லாரிகளுக்கு தீ வைப்பு..பதற்றம்.. போலீசார் குவிப்பு\n.. வட்டத்தில் நிற்க சொன்னால் வட்டமாக நின்று போராடிய கடலூர் அதிமுகவினர்\nஎங்ககிட்ட 4 எம்எல்ஏ இருக்காங்க.. மாஸ்க் அணியாட்டி என் வண்டியை நிறுத்துவீங்களா.. விசிக வழக்கறிஞர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncuddalore oxygen கடலூர் ஆக்சிஜன் coronavirus கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/02/tnmvmd-recruitment-2021-apprentice-vacancy-apply-online.html", "date_download": "2021-09-28T07:40:44Z", "digest": "sha1:FNLEFS7LKPSOWBW3G2KZLJXTM353Y2WZ", "length": 5917, "nlines": 100, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVTதமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்பு 2021\nதமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் (TNMVMD) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nபதவிகள் மற்றும் காலியிடங்கள் :\nதமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் Graduate, Technician Apprentice பணிகளுக்கு என 79 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nகுறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nதேர்வு செய்யும் முறை :\nமேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் மதிப்பெண்கள் அடிப்படையிலான Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் கல்வித்துறையில் புதிய வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/pathivukal/punniyameen_on_kanthappanSellathamby.htm", "date_download": "2021-09-28T08:16:44Z", "digest": "sha1:7J2OFRSH6LXGKQJQYJEE4AZ4QTFQHMOY", "length": 32210, "nlines": 153, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்���ோம்\nபெப்ருவரி 2011 இதழ் 134 -மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nகலை / சமூகம் / இலக்கியம்\nகந்தப்பன் செல்லத்தம்பி (ஆரையூர் இளவல்)\n[ அன்புள்ளம் கொண்ட தங்களுக்கு ���ர் அன்பான அழைப்பு இலங்கையில் எழுத்து, ஊடகம், கலை ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் விபரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையாக ‘இவர்கள் நம்மவர்கள்' எனும் வலைப்பூ என்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒரு எழுத்தாளர் அல்லது ஊடகவியலாளர் அல்லது கலைஞர் பதிவாக்கப்படுவார். இவ்வாரம் பதிவாகியுள்ளவர் - கலைஞரும், எழுத்தாளருமான திரு. கந்தப்பன் செல்லத்தம்பி (ஆரையூர் இளவல்) அவர்கள் ஆவார். இதை வாசித்து இம்முயற்சி பற்றியும், இக்கட்டுரை பற்றியும் தங்கள் கருத்துக்ளை அறியத்தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். ]\nகிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதி, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, ஆரையம்பதி 01 கிராமசேவகர் வசத்தில் வசித்துவரும் ‘கந்தப்பன் செல்லத்தம்பி' அவர்கள் ஒரு மூத்த நாடகக் கலைஞரும், எழுத்தாளருமாவார். கணகதிப்பிள்ளை கந்தப்பன், வெள்ளையர் குறிஞ்சிப் பிள்ளை தம்பதியினரின் புதல்வராக 1935ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி ஆரையம்பதி முதலாம் குறிச்சியில் பிறந்த ‘செல்லத்தம்பி' மட்டக்களப்பு ஆரையம்பதி ஆர்.கே.எம். வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்பு மட்டக்களப்பு கோட்டைமுனை ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், நுகேகொட திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர்கல்வியைப் பெற்றார். தொழில் ரீதியாக 1952 தொடக்கம் 1963 வரை எழுதுவினைஞராக அம்பாறை நதிப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபையில் பணியாற்றிய இவர், 1963.02.01 முதல் 1996.03.27 வரை மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக கிராமசேவையாளராக (தரம் 01) பணியாற்றி பிரதேச மக்களின் நல்லபிப்பிராயத்துக்கு பாத்திரமானார். தற்போது கிராம சேவை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். இவரின் அன்புப் பாரியார் தவமணிதேவி. இத்தம்பதியினருக்கு இளஞ்திருமாறன், இளஞ் செழியன், இளந்திரையன், இளங்குமரன், பங்கயற் செல்வி, தவச் செல்வி, தமிழ்ச் செல்வி, தாமரைச் செல்வி, தாரகைச் செல்வி ஆகிய அன்புச் செல்வங்களுளர். தமிழ்ச் செல்வி, தாமரைச் செல்வி ஆகிய இரு புதல்விகளும் தந்தை வழியிலேயே இன்று நாடறிந்த கவிஞர்களாகவும், கலைஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும் சாதனை படைத்து வருகின்றார்கள்.\n1948ஆம் ஆண்டு முதல் மேடை நாடகங்கள், நாட்டுக் கூத்து, கிராமியக் கலைகள் என்ற அடிப்படையில் இவரது கலைப் பயணம் தொடர்கின்றது. 1948ஆம் ஆண்டு அரசடி மகாவித்தியாலய மண்டபத்தில் இவரால் எழுதி, தயாரித்து, மேடையேற்றப்பட்ட ‘இராம இராச்சியம்' எனும் நாடகமே நாடகத்துறையில் இவரின் கன்னிப் படைப்பாகும். இதிலிருந்து (2007ஆம் ஆண்டு ஆரையம்பதி மகாவித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கமைய இவரால் எழுதி வழங்கப்பட்ட ‘பாடசாலையும் சமூகமும்' எனும் நாடகம் வரை) மொத்தம் 85 நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த 85 நாடகங்களும் 1948 முதல் 2007 வரை 1008 தடவைகளுக்கு மேல் மேடையேற்றம் செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். க. செல்லத்தம்பி ‘ஆரையூர் இளவல்' எனும் பெயரிலே அதிகளவில் நாடகப் பணியை ஆற்றியுள்ளார்.\nஇவரது நாடகங்களை பின்வரும் தலைப்புகளின் கீழ் பிரித்தாராயலாம்.\nஇவர் இதுவரை ஐந்து புராதன நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:\nசிவத்தைத் தேடும் சீலர்கள் (1953),\nகற்பனை கடந்த ஜோதி (1963),\nஇவர் இதுவரை ஒன்பது இத்திகாச நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:\nநீறு பூத்த நெருப்பு (1972),\nமானம் காத்த மாவீரன் (1972),\nபிறை சூடிய பெருமான் (1975),\nஇவர் இதுவரை நான்கு இலக்கிய நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:\nகலி கொண்ட காவலன் (1972),\nகொடை வள்ளல் குமணன் (1980),\nஇவர் இதுவரை பதினொரு வரலாற்று நாடகங் களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:\nகரைந்ததா உன் கல் நெஞ்சம் (1974),\nதர்மம் காத்த தலைவன் (1976),\nஇவர் இதுவரை ஐம்பத்தாறு சமூக நாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ளார். விபரம் வருமாறு:\nஎல்லோரும் வாழ வேண்டும் (1963),\nதா… தெய்யத் தோம் (1964),\nகுதூகலன் குஞ்சப்பர் - நகைச்சுவை (1964),\nகண்கள் செய்த குற்றம் (1965),\nகறி தின்னும் கறிகள் (1965),\nபார்த்தால் பசி தீரும் (1966),\nதாமரை பூக்காத் தடாகம் (1966),\nவேலிக்குப் போட்ட முள் (1966),\nஅடுத்த வீட்டு அக்கா (1968),\nஅது அப்படித்தான் - நகைச்சுவை (1968),\nபொழுது விடிஞ்சா தீபாவளி (1970),\nவேரில் பழுத்த பலா, (1973),\nபோடியார் வீட்டு பூவரசு (1974),\nகுடும்பம் ஒரு கோயில் (1977),\nஇருளில் இருந்து விளக்கு (1977),\nசொர்க்கத்தின் வாயிலில் நரகத்தின் நிழல்கள் (1980),\nசேவை செய்தாலே வாழலாம் (1981),\nதெய்வங்கள் வாழும் பூமி (1982),\nஒற்றுமையே உயர்���்தும் ஏணி (1984),\nகவலைகள் மறப்போம் கலைகளை வளர்ப்போம் (1986),\nவேண்டாம்… வேண்டவே வேண்டாம் (1994),\nஎன்றென்றும் மலரவேண்டும் மனிதாபிமானம் (1995),\nஆரையூர் இளவலின் ‘மண் சுமந்த மகேசன்' (மாணிக்கவாச சுவாமிகளின் சரிதம்) சின்னத்திரை வீடியோ நாடகமாகும். இந்நாடகத்தின் உள் அரங்கக் காட்சிகள் மட்டக்களப்பு ஆரையம் பதியிலும், வெளிப்புறக் காட்சிகள் 27ஆம் மண்முனைப் பிரதேசத்திலும் படம் பிடிக்கப்பட்டன. 1980ஆம் ஆண்டு 06 மாதம் திகதி மாணிக்கவாசகர் சுவாமிகள் குருபூசை தினத்தன்று இந்நாடகம் முதலாவது காட்சிக்கு விடப்பட்டு தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் ஆலய அரங்குகளிலும், பொது அரங்குகளிலும் காட்சியாக்கப்பட்டது.\nகிழக்கிலங்கையில் முதல் முயற்சியென போற்றப்படும் இந்த சின்னத்திரை வீடியோ நாடகத்தினை கதை, வசனம், பாடல்கள், நெறியாள்கை செய்தவர் ஆரையூர் இளவலே.\nநாடகங்களை எழுதி தயாரித்து மேடையேற்றியுள்ள இவர் இதுவரை 12 நாடகங்களில் நடித்துமுள்ளார்.\n\" கஸ்டப்படுவோர் முகம் மலர\nஇன்பங்களாக மாற்றிப் பணி புரிவோம். \"\nஎனும் நோக்குடன் கலைத்துறை சேவையாற்றி வரும் இவரின் ‘அலங்கார ரூபம்' (தென்மோடி) 1971' ‘சுபத்திரா கல்யாணம்' (வடமோடி) 1972 ஆகிய நாட்டுக்கூத்துகள் மக்கள் மத்தியில் ஜனரஞ்சகத்தன்மை பெற்றது. இவ்விரு நாட்டுக்கூத்துப் பாடல்களும் 1974ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தினால் ஒலிப்பதிவு செய்யப்பட்டு மூன்று முறை ஒலிபரப் பியமை குறிப்பிடத்தக்கது.\nநாடகத்துறையைப் போலவே இலக்கியத்துறையிலும் இவர் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளார். இவரின் கன்னியாக்கம் ‘ஐந்து தலை நாகம்' எனும் தலைப்பில் 1952ம் ஆண்டு ‘சுதந்திரன்' பத்திரிகையில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை இருபத்தைந்து சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ள இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், இரண்டு நாவல்களையும் எழுதி யுள்ளார்.\nஅதேநேரம், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சமய, இலக்கிய சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. செல்லத்தம்பி அவர்கள் ஆரையூர் இளவர், ஆரையூர் இறை யடியான் ஆகிய பெயர்களிலும் எழுதி வருகின்றார்.\nஇவர் இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.\nபுனித செபஸ்டியன் அச்சகத்தில் அச்சிடப்பட்ட இக் கவிதை நூல் ‘��ரையம்பதி ஸ்ரீமுருகன் இந்துமன்ற' வெளியீடாக 1991.09.27ஆம் திகதி வெளிவந்தது. இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கவிதைகளும் இசைவடிவில் பின்பு இருவட்டுக்களாகவும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.\nவிபுலானந்தர் வாழ்கிறார் நூலுக்கு ஆசியுரை வழங்கி யுள்ள ‘ஸ்ரீராமகிருஸ்ண மிஸ்ன்' (இலங்கைக்கிளை), அருட்திரு. சுவாமி ஜீவனானந்த அடிகளார் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட் டிருந்தார்.\n“நம் ஈழமணித் திருநாடு அந்நியரின் ஆட்சிக்குட்பட்டு நம்மவர்கள் அனைவரும் இருள் சூழ்ந்த வாழ்க்கை வாழ்ந்த அண்மைக்காலத்தில் அவர்களுக்கு அறிவெனும் சுடர் ஏற்றி ஒளிகொடுக்க வந்த பெருமக்களுள் ஒப்பற்றவர் சுவாமி விபுலானந்த அடிகளாராவார்.\nசமூகத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்து சமூகத்தை நன்னெறியில் இட்டுச் செல்லும் வெவ்வேறு பணிகளில் பங்கெடுத்து சமூக மேம்பாட்டிலேயே கண்ணும் கருத்தும் நிறைந்தவராக விளங்கிய சுவாமிகளை அன்னாரின் பிறந்த நூற்றாண்டாகிய இக்காலப் பகுதியில் கற்றோரும், இலங்கையில் ஆரையம்பதி, ஸ்ரீமுருகன் மன்றத்தினர் அடிகளாரின் நினைவு எல்லோர் உள்ளத்திலும் நிலைத்திட வேண்டும் எனும் பேரெண்ணத்துடன் கவிஞர் ‘ஆரையூர் இளவல்' சுவாமிகளின் நூற்றாண்டாகிய இக்காலப் பகுதியில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இவர் இயற்றிப் பாடிய பாடல்களை ஒன்றாகத் தொகுத்து “விபுலானந்தர் வாழ்கின்றார்' எனும் தலைப்பில் நூல் வடிவில் வெளிக்கொணர முயன்று வருவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.'\n02. நீறு பூத்த நெருப்பு\nபுராணம், இத்திகாசம், சமூகம் ஆகிய மூன்று தர நாடகங் களின் தொகுப்பு நூல் இதுவாகும். 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி இந்நூலின் முதலாம் பதிப்பு வெளிவந்தது. மட்டக்களப்பு புனித வளவனார் கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்த இந்நூல் அன்பு வெளியீடாகும்.\nமேலும் ஐந்து நூல்களை விரைவில் வெளியிடக்கூடிய நடவடிக்கையை மேற் கொண்டுள்ளார் என்பது மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு விடயம். அவை பின்வருமாறு:\n01. ‘இறை காக்கும்' (நாடகங்கள்) தொகுப்பு நூல்\n02. ‘கோடு கச்சேரி' (நாவல்)\n03. ‘மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கும் கிராமங்கள்'\n05. ‘இனிக்கும் நினைவுகளே இங்கே வாருங்கள்' (வரலாறு).\n(அறுபது ஆண்டுக்கலை இலக்கியப் பொதுப் பணிகளில் நெஞ்சம் நெகிழ்வித்த இனிய நல் நிகழ்வுகள்)\nஇவரின் இத்தகைய பணிகளை கௌரவித்து பல சுயேச்சை நிறுவனங்களும், அரச நிறுவனங்களும் பல்வேறுபட்ட விருதுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா அரசினால் வழங்கப்படும் உயரிய விருதான ‘கலாபூசணம்' விருது இவருக்கு 2007ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. ஏழு தசாப்தங்களை கடந்த நிலையில் இன்னும் கலைத் தாய்க்கு கலைப்படைப்புக்களை வழங்கி வரும் ‘ஆரையூர் இளவல் க. செல்லத்தம்பி' தனது கலைத்துறை ஈடுபாட்டுக்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் சுவாமி விபுலானந்த அடிகளாரையும், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் சிரேஸ்ட விரிவுரையாளர் பண்டிதர் செ. பூபால பிள்ளை அவர்களையும், மூத்த எழுத்தாளரும், முன்னாள் மட்டக் களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் இரா. நாகலிங்கம் அவர்களையும் இன்றும் அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் முகவரி:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/03273f4366/pattai-urikkira-pachai-tamil-songs-lyrics", "date_download": "2021-09-28T06:34:48Z", "digest": "sha1:H42YCYUEDVHLT2Y5AI6GOJUQNIM5MF4U", "length": 6102, "nlines": 130, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Pattai Urikkira Pachai songs lyrics from Aadi Viratham tamil movie", "raw_content": "\nதந்தானான தந்தானான தானா பாடல் வரிகள்\nபட்டை உரிக்கிற பச்சை மரம் போல\nநாக்கு இரண்டு என வாக்கு ஒன்று என\nநாடு அறிஞ்ச என் சேதி\nநான் யாரு கண்டுபிடி நான் யாரு கண்டுபிடி\nபட்டை உரிக்கிற பச்சை மரம் போல\nநான் யாரு கண்டுபிடி நான் யாரு கண்டுபிடி\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAadi Velli Puthukku (ஆடி வெள்ளி புத்துக்கு)\nEttadukku Maligaiyil (எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும்)\nPattai Urikkira Pachai (தந்தானான தந்தானான தானா)\nMaskara Marugo Maskara (மஸ்கரா மாருகோ மஸ்கரா)\nVadakkile Irukkudhu (வடக்கிலே இருக்குது திருப்பதி)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nSorgame Endralum / சொர்க்கமே என்றாலும்\nEnnaporuthamadi Mama / என்ன பொருத்தமடி மாமா\nNalanthana Nalanthana / நலந்தானா நலந்தானா மூக்கும் மொகரையும் நலந்தானா\nYogam Rajayogam| யோகம் ராஜயோகம்\nRathiri Nadu Rathiri / ராத்திரி நடு ராத்திரி\nYogam Rajayogam| யோகம் ராஜயோகம்\nTamizh Entral naan / தமிழென்றால் நான்\nInji Idupazhagi / இஞ்சி இடுப்பழகி\nAgni Natchathiram| அக்னி நட்சத்திரம்\nKodu Poda / கோடு போட்டா\nMaanbumigu Maanavan| மாண்புமிகு மாணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2b985c7324/adi-poonguyile-tamil-songs-lyrics", "date_download": "2021-09-28T07:48:00Z", "digest": "sha1:ID5C2DADXELTT4AS65TPIZIS4ADFRHLT", "length": 8266, "nlines": 153, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Adi Poonguyile songs lyrics from Aranmanai Kili tamil movie", "raw_content": "\nஅடி பூங்குயிலே பாடல் வரிகள்\nஆண் : அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு\nநீ பாட்டெடுத்த காரணத்த கூறு\nஅடி பூங்குயிலே பூங்குயிலே கேளு\nநீ பாட்டெடுத்த காரணத்த கூறு\nயாரிடத்தில் உன் மனசு போச்சு\nநூல போல உன் உடம்பு ஆச்சு\nபெண் : அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு\nநீ பாட்டெடுத்த காரணத்த கூறு\nயாரிடத்தில் உன் மனசு போச்சு\nநூல போல உன் உடம்பு ஆச்சு\nவட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு\nவாய விட்டு போனதென்ன பேச்சு\nபெண்குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு\nநீ பாட்டெடுத்த காரணத்த கூறு\nஆண் : ஆத்தங்கரை அந்தப்புரம் ஆக்கி கொள்ளவா\nஅந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா\nபெண் : மாமன் கையில் பூவை தந்து சூடி கொள்ளவா\nஅடி ஆசைஎன்னும் ஊஞ்சல் கட்டி ஆடி கொள்ளவா\nஆண் : சொல்லு சொல்லு திட்டமென்ன சொல்லுவது கஷ்டமா\nபெண் : கூவாம கூவுறியே கூ-கூ கூ-கூ பாட்டு\nமாத்தாம மாத்திபுட்ட சொக்கு போடி போட்டு\nஆண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு\nநூல போல உன் உடம்பு ஆச்சு\nபெண்குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு\nநீ பாட்டெடுத்த காரணத்த கூறு\nபெண் : ஊரைஎல்லாம் சுத்தி வந்த ஒத்தக்கிளியே\nஇப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே\nஆண் : சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே\nஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே\nபெண் : வேரு விட்ட ஆலங்கன்னு வானம் தொட பாக்குது\nவானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது\nஆண் : பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு\nபாடுகிற பாட்டுலதான் நீயும் அதை கூறு\nபெண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு\nநூல போல உன் உடம்பு ஆச்சு\nபெண்குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு\nநீ பாட்டெடுத்த காரணத்த கூறு\nபெண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு\nநூல போல உன் உடம்பு ஆச்சு\nஆண் : வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு\nவாய விட்டு போனதென்ன பேச்சு\nபெண்குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு\nநீ பாட்டெடுத்த காரணத்த கூறு\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAdi Poonguyile (அடி பூங்குயிலே)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்ட��லும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nApoorva Sagodharargal| அபூர்வ சகோதரர்கள்\nYaaro / யாரோ யாருக்குள் இங்கு\nKadhal Enbathu / காதல் என்பது காவியமானால்\nOru Pennai Parthu / ஒரு பெண்ணைப் பார்த்து\nDheiva Thaai| தெய்வத் தாய்\nOm Sivoham / ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்\nNaan Kadavul| நான் கடவுள்\nOli Tharum Sooriyanum / ஒளி தரும் சூரியனும் நானில்லை\nApril Mayilae / ஏப்ரல் மேயிலே\nOorellam Un / ஊரெல்லாம் உன்\nOorellam Un Pattuthan| ஊரெல்லாம் உன் பாட்டு\nVallinam Vallinam / வல்லினம் வல்லினம்\nPoonkatru Veesum / பூங்க்காற்று வீசும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/announcements/36364--2", "date_download": "2021-09-28T08:21:09Z", "digest": "sha1:AFG6WDQBXTWW77JS2PMISUQ2CGS7X33V", "length": 10428, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 22 September 2013 - ஏற்ற இறக்கச் சந்தை..எப்படி ஜெயிப்பது ? | Nanayam announcement ,Ats Company - Vikatan", "raw_content": "\nஏற்ற இறக்கச் சந்தை..எப்படி ஜெயிப்பது \nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் \nவந்தாச்சு பி.எஃப். ஆன்லைன்... இனி சீக்கிரம் செட்டில்மென்ட்\nஅஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்...\nஷேர்லக் - புதன், வெள்ளி உஷார் \nஎடக்கு மடக்கு - பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டை பக்காவா பண்ணுங்க\nபட்டையைக் கிளப்பும் பண்ணைப் பசுமை அங்காடிகள்...\nசிறு மற்றும் குறுந்தொழில்கள் மானியம்...\nஐ.ஆர்.டி.ஏ. -ன் அதிரடி... பாலிசிதாரருக்கு என்ன பயன்..\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: செய்திகளே நிஃப்டியின் போக்கை தீர்மானிக்கும் \nஎஃப் & அண்ட் ஓ கார்னர்\nமாறுவது சந்தை, மீறுவது பழமை \nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nஉங்கள் உயர்வு உங்கள் கையில் \nபிட்காயின் வர்த்தகம் - நம்பி பணத்தைப் போடலாமா\nவரலாறுகளின் உறைவிடம் - மதுரை அமெரிக்கன் கல்லூரியின் வரலாறு குறித்த கட்டணமில்லா கருத்தரங்கு\nTNPSC தேர்வுகளுக்கான விரிவான இலவச வழிகாட்டுதல் நிகழ்ச்சி - பதிவு செய்வது எப்படி\n’ - சாதிக்கத் துடிப்போருக்கு வழிகாட்டிய நிகழ்ச்சி\nஒரு வருட இலவச பயிற்சி... ஐ.ஏ.எஸ் தொடர்பான இணையவழி வழிகாட்டல் நிகழ்ச்சியில் பங்கெடுப்பது எப்படி\n' - இலவச வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எப்படி\nAV Spaces: `என் உயிரினும் மேலான...' கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் சிறப்பு ஸ்பேசஸ்\nபிட்காயின் வர்த்தகம் - நம்பி பணத்தைப் போடலாமா\nவரலாறுகளின் உறைவிடம் - மதுரை அமெரிக்கன் கல்லூரியின் வரலாறு குறித்த கட்டணமில்லா கருத்தரங்கு\nTNPSC தேர்வுகளுக்கான விரிவான இலவச வழிகாட்டுதல் நிகழ்ச்சி - பதிவு செய்வது எப்படி\n’ - சாதிக்கத் துடிப்போருக்கு வழிகாட்டிய நிகழ்ச்சி\nஒரு வருட இலவச பயிற்சி... ஐ.ஏ.எஸ் தொடர்பான இணையவழி வழிகாட்டல் நிகழ்ச்சியில் பங்கெடுப்பது எப்படி\n' - இலவச வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எப்படி\nAV Spaces: `என் உயிரினும் மேலான...' கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் சிறப்பு ஸ்பேசஸ்\nஏற்ற இறக்கச் சந்தை..எப்படி ஜெயிப்பது \nஏற்ற இறக்கச் சந்தை..எப்படி ஜெயிப்பது \nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/f-and-o", "date_download": "2021-09-28T07:50:12Z", "digest": "sha1:IZEA5XJAYJRJGHJHOYW65KFTLFDKOQKO", "length": 5513, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "f and o | f and o Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan", "raw_content": "\nடிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் அண்டு ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nடிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் அண்டு ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nடிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் அண்டு ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nடிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் அண்டு ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nஎஃப் அண்ட் ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nஎஃப் அண்ட் ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nஎஃப் அண்ட் ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nடிரேடர்ஸ் பக்கங்கள் - நிஃப்டியின் போக்கு: அமெரிக்க வட்டி விகித முடிவுகள் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nஎஃப் அண்ட் ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் லெவல்கள் எதிர்பார்த்தபடி நடக்காமல் போகலாம்\nஎஃப் அண்ட் ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nஎஃப் அண்ட் ஓ : இந்த வாரம் எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/maan-karate-movie-online-review_12349.html", "date_download": "2021-09-28T08:12:46Z", "digest": "sha1:BEP7VFUOMWSQAJDNZFDWLUIQEOFWIPMO", "length": 17778, "nlines": 230, "source_domain": "www.valaitamil.com", "title": "Maan Karate Movie Online Review by ValaiTamil | மான் கராத்தே - திரை விமர்சனம் !!", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விள���யாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா திரைவிமர்சனம்\nமான் கராத்தே - திரை விமர்சனம் \nநடிகர் : சிவ கார்த்திகேயன்\nநடிகை : ஹன்சிகா மோட்வானி\nஇசையமைப்பு : அனிருத் ரவிச்சந்திரன்\nஒரு அடர்ந்த காட்டுக்குள் ஆரம்பிக்கிறது மான் கராத்தேவின் கதை.\nஅந்த காட்டுக்குள் சதீஸ் மற்றும் அவரது நான்கு நண்பர்களும் பிக்னிக் போகிறார்கள்.\nவழியில் அவங்க ஒரு சித்தரை சந்திப்பதோடு மட்டுமல்லாமல் சித்தரை நக்கலடித்து விட்டு ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் வரக்கூடிய தினத்தந்தி பேப்பரை உங்களால் வரவழைத்து தரமுடியுமா என சவால் விடுகிறார்கள். உடனே சித்தர் தினத்தந்தி நாளிதழை வரவழைத்து தருகிறார்.\nஅந்த நாளிதழில் பீட்டர்(அட நம்ப சிவகார்த்திகேயன் தாங்க) என்கிற பாக்சறால சதிஸ் அன்கோவுக்கு ரூ 2 கோடி கிடைக்கபோவதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஅடுத்தது என்ன சதீஸ் அன்கோ பீட்டரை தேடுறது தான்.\nஅப்போதுதான் அறிமுகமாகிறார் நம்ம ஹீரோ சிவகார்த்திகேயன். ஓபனிங் சாங் ம்ம்ம்ம்ம்ம்ம்...... தூக்கலா இருக்கு.......\nசாங் முடிஞ்சதும் தான் தெரியுது நம்ம ஹீரோவுக்கு பாக்சிங்கே தெரியாதுன்னு....\nஇதை தெரிஞ்சதும் சதிஸ் அன்கோ சாக் ஆகிறார்கள், அதுக்கு அப்புறம் என்ன பாக்ஸிங் போட்டியில் கலந்துகொள்ள சிவகார்த்திகேயனுக்கு ட்ரைனிங் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்.\nஆனால் சிவகார்த்திகேயனோ... என் லவ்வுக்கு ஐடியா கொடு, வீட்டுக்கு பொருள் வாங்கி குடு என சதிஸ் அன்கோவை பாடாய் படுத்துகிறார்.\nஇறுதியில் பாக்சிங் போட்டியில் சிவகார்த்திகேயன் ஜெயித்தாரா, இரண்டு கோடியை சதீஸ் அன்கோ பெற்றார்களா என்பதே படத்தின் மீதி கதை.......\nஇந்த படத்தில் சிவகார்த்திகேயனின் ஃபர்பாமன்ஸ் பார்க்கும் போது மற்ற படங்களை விட நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நடனத்தில் மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார்.\nஹசிகாவை பற்றி உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.... அதிலும் மாஞ்சா பொண்ணு பாடலில் நடனம் சூப்பரோ சூப்பர்.....\nசதீஸ்க்கோ படம் முழுவதும் நக்கலான டயலாக்குகள் தான். சிவகார்த்திகேயனுடன் அவர் சேர்ந்து செய்யும் டைமிங் காமெடிகள் தியேட்டரையே அதிர வ���க்கிறது. (ஐ திங் சந்தானத்துக்கு போட்டி அதிகரித்து கொண்டே இருக்கிறது)\nபாக்சிங் போட்டியில் ரெப்ரியாக வரும் சூரியை, பாக்சிங் தெரியாத சிவகார்த்திகேயன் அலற விடுவது செம காமெடி....\nவில்லனாக வரும் வம்சி கிருஷ்ணா நடிப்பில் நன்றாகவே அசத்தி இருக்கிறார்....\nஅனிருத் இசையில் மூன்று பாடல்கள் ஹிட் ஆகியுள்ளது.\nமொத்தத்தில் மான் கராத்தே........ நல்ல பொழுது போக்கு படம் தான்......\nசிவகர்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ்க்கு நேரில் ஆஜராகுமாறு கோர்ட் சம்மன் \nமான் கராத்தே - திரை விமர்சனம் \nமான் கராத்தேக்கு யு சான்றிதல் \nபரவை முனியம்மாவுடன் மான் கராத்தேயில் ஓப்பனிங் சாங் ஆடி பாடிய சிவகார்த்திகேயன் \nமான் கராத்தே - ஆங்கில புத்தாண்டன்று டீசர் தமிழ் புத்தாண்டுக்கு படம் ரிலீஸ் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம்\nசார்பட்டா பரம்பரை திரை விமர்சனம்\nகுழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 29 || திருமதி. பி.எஸ். மகாலக்ஷ்மி\nமறைந்தாலும் வாழும் பாரதி- பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி\nபட்டிமன்றம்: பாரதி கண்ட கனவுகள் பெரும்பாலும் இன்று நனவாக��� விட்டனவா\nமறைந்தாலும் வாழும் பாரதி- பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 28 || முனைவர் ந. கு. தனபாக்கியம்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/hara-hara-mahadevaki/", "date_download": "2021-09-28T07:32:06Z", "digest": "sha1:5ZVHAVG7P3LNV7P6UUMISOK7GBVAZPBG", "length": 16991, "nlines": 198, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Hara hara mahadevaki | Thirdeye Cinemas", "raw_content": "\nஹர ஹர மஹாதேவகி படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு நகைசுவை படம் லாஜிக் எல்லாம் கிடையாது ஒன்லிகாமெடி மேஜிக் தான் இந்த படம் வயிறு குலுங்க சிரிக்கும் ஒரு முழு நீல காமெடி சித்திரம்\nஇன்றைய சினிமா ரசிகர்கள் என்றால் அது இளைஞர்கள் தான் அவர்கள் தான் அதிகம் திரையரங்கம் வந்து படம் பார்ப்பவர்கள் அந்த வகையில் ஹர ஹர மஹாதேவகி படம் இளைஞர்களை கவரும் வகையில் மிக நகைசுவையாக எடுத்துள்ளார் இயக்குனர் சன்தோஷ் P ஜெயக்குமார் தயாரிப்பாளர் நலன் கருதி வியாபார யுக்க்தியுடன் படம் எடுத்து இருக்கும் இந்த இயக்குனரை பாராட்டவேண்டும்.\nஇந்த படம் இளைஞர்களுக்கு மட்டும் என்று சொல்லும் அளவவுக்கு கவர்ச்சியாகவோ இல்லை படு ஆபாசமான வசனங்கள் வைத்து படம் எடுக்கவில்லை நகைசுவை கலந்த ஒரு சில வசனங்கள் அதும் நாம் அன்றாட பேசும் வசனங்கள் தான் அதை இரட்டை அர்த்தத்தில் எடுத்தால் இரட்டை அர்த்தம் இல்லை சாதரணமாக எடுத்தால் வெறும் நகைசுவை தான் அவர் எடுக்கும் விதம்.\nசரி இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் நகைசுவை பட்டாளங்கள் தான் என்றும் சொல்லணும் முதல் முறையாக நகைசுவையில் களம் இறங்கி உள்ளார் கௌதம் கார்த்திக் அதை மிகவும் சிறப்பாக செய்துள்ளார் என்றும் சொல்லணும் அதேபோல நாயகி நிக்கிகல்ராணி அவருக்கு நகைசுவை கைவந்த கை அதுனால பின்னி எடுத்துள்ளார். இவர்களுடன் மொட்டைராஜேந்திரன்.கருணாகரன்,ரவி மரியா,ஆர்.கே.சுரேஷ், சதீஷ், பாலசரவணன், நமோநாராயணனன், மனோபாலா, மயில்சாமி மற்றும் பலர் நடிப்பில் பால முரளி பாலா இசையில் செல்வகுமார் SK ஒளிப்பதிவில் தங்கம் சினிமாஸ் S.தங்கராஜ் தயாரிப்பில் தமிழக உரிமை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் வெளியிட்டில் வந்து இருக்கும் படம் ஹர ஹர மஹாதேவகி\nபடத்தின் கதை என்றால் இன்றய காலத்து காத��ர்கள் போல கௌதம் கார்த்திக் நிக்கிகல்ராணி பிடிக்கவில்லை இருவரும் பிரிந்துவிடுவோம் என்று முடிவெடுகிரார்கள் இதனால் நீ வாங்கி கொடுத்த பொருள்கள் நான் திருப்பி கொடுக்கிறேன் நான் வாங்கி கொடுத்த பொருள்கள் நீ கொடுத்து விடு என்று இருவரும் ஜென்டில் ஒபந்தம் போடுகிறார்கள் அப்போது ஆளும் கட்சி தேர்தலுக்கு கொடுத்த பையில் கௌதம் கார்த்திக் நிக்கிகல்ராணி வாங்கி கொடுத்த பொருள்களை போட்டு கொண்டு வருகிறார்.\nஅதே நேரத்தில் எதிர்கட்சி தலைவர் ரவிமரியா ஆளும் கட்சி கொடுக்கும் பையில் ஒரு பாம் வைக்கிறார் அதை வெடிக்க வைக்க மொட்டை ராஜேந்திரன் கருணாகரன் இருவரையும் செட் செய்து பிரச்சரா மேடையில் வைக்க சொல்லி வைக்கிறார்.அதே போல பால சரவணன் கள்ளநோட்டு வைத்து இருக்கும் பையும் அதே போல ஒரு பை தான் இந்த மூன்று பையும் கலந்து விடுகிறது\nநிக்கிகல்ராணி மற்றும் கௌதம் கார்த்திக் சந்திக்க ஹர ஹர மஹாதேவகி ரெசொர்ட்க்கு வர சொல்ல அந்த நேரம்\nஅந்த ரெசொர்ட்யில் தங்கி இருக்கும் ஒரு குழந்தை கடத்த படுகிறது கடத்தல் காரன் ஒரு கோடி பணம் கொடுத்தல் குழந்தையை விட்டு விடுவேன் என்று மிரட்ட குழந்தையின் பெற்றோர்கள் சரி பணம் தருகிறோம் என்று சொல்ல கடத்தல் காரன் பணத்தை வைக்க கொடுக்கும் பையும் அதே பை இதனால் ஏற்படும் குழப்பத்தை மிக அழகாக நகைசுவையோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் சன்தோஷ் P ஜெயக்குமார்\nபடத்தில் நடித்த அனைவரும் மிக அழகாக நடித்துள்ளனர். குறிப்பாக ரவிமரியா மற்றும் நமோ நாராயணன் மொட்டை ராஜேந்திரன் கருணாகரன் காமெடி நம்மை மிகவும் கவருகிறது செமையாக சிரிக்கவும் வைக்கிறது அதேபோல ஆர்.கே.சுரேஷ் குழந்தையை கண்டு பிடிக்கும் இன்ஸ்பெக்டராக வருகிறார் அவரும் முதல் முறையாக நகைசுவையில் நம்மை மிகவும் கவர்ந்துள்ளார் என்று தான் சொல்லணும்\nஇயக்குனர் நட்சத்திர தேர்விலே வெற்றியைகண்டுள்ளார் என்று தான் சொல்லணும் காமெடிக்கு தேவையான அதும் தன் கதைக்கும் கதாபாத்திரதுக்கும் மிக பொருத்தமான நட்சத்திரங்கள் தேர்வு செய்துள்ளார் இயக்குனர் அதே போல படத்துக்கு இசை கதைக்கு தேவைக்கு ஏற்ப இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் பாலமுரளி பாலு ஒரு குத்து பாடல் ஒரு காதல் மெலடி இப்படி பாடல்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது அதே போல ஒளிப்பதிவாளர் தன் பங��கை மிகவும் சிறப்பாக செய்துள்ளார்\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/12/blog-post_18.html", "date_download": "2021-09-28T07:07:57Z", "digest": "sha1:UTMLIJ6B3OIJ22J7B4YNZBVVPWWCED65", "length": 52191, "nlines": 831, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: திரையிசை தந்த பாரதி பாட்டு - கானா பிரபா", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை27/09/2021 - 03/10/ 2021 தமிழ் 12 முரசு 24 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதிரையிசை தந்த பாரதி பாட்டு - கானா பிரபா\n“காற்று வெளியிடைக் கண்ணம்மா, நின்றன்\nகாதலை எண்ணிக் களிக்கின்றேன்” (கப்பலோட்டிய தமிழன்)\n“சிந்து நதியின் மிசை நிலவினிலே\nதோணிகளோட்டி விளையாடி வருவோம் (கை கொடுத்த தெய்வம்)\nஎன்றெல்லாம் அசரீரியாகக் கேட்கும் பாட்டுகள் மகாகவி சுப்ரமணிய பாரதியாரை நினைத்து விட்டால்.\nதமிழன்னை ஈன்றெடுத்த எங்கள் ஒப்பற்ற கவி மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாள் நினைவில் இன்று அவரின் பாடல்களைத் தாங்கி வந்த படங்கள் குறித்த ஒரு சிறு அலசலைக் கொடுக்கலாம் என்று முனந்ததன் வெளிப்பாடு இது.\nமகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்கள் திரைப்படங்களில் இடம்பெற முன்பே மேடை நாடகங்களில் பாடிப் புகழ் பூத்தவை. குறிப்பாக எஸ்.ஜி.கிட்டப்பா போன்றோர் தம் நாடகங்களில் பாரதி பாடல்களைப் பாடிப் போற்றினர்.\n1931ஆம் ஆண்டு பாரதியாரின் பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் உரிமையை திரு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நானூறு ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டார்.\n1944ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் மாநாடு கோவையில் நடந்தது. அதில் அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் தனி நபரிடமிருந்து பாரதி பாடல்களை “மீட்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகியது.\nஅவ்வை டி.கே சண்முகம், எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் இதற்குத் தங்கள் ஆதரவை நல்கினர்.\nபாரதி விடுதலைக் கழகத்தார் முதல்வர் ஓமந்தூர் ரெட்டியாரைச் சந்தித்து பாரதி பாடல்களை நாட்டுடமையாக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை அளித்தார்கள். அப்படிச் செய்வதற்கு முன் பாரதியின் வாரிசுகளிடமிருந்து இதற்கான ஒப்புதல் கடிதத்தைப் பெறவேண்டும் என்று சொன்னார் ஓமந்தூரார். இந்தச் செய்தி டி. எஸ். சொக்கலிங்கம் அவர்கள் மூலமாக நாரண. துரைக்கண்ணனை அடைந்தது. பாரதி குடும்பத்தாரை நன்கறிந்த பேராசிரியர் அ. சீனிவாச ராகவனுக்கு உடனே தந்தி கொடுத்து வரவழைத்தார்கள். கலைஞர் டி. கே. சண்முகம், வல்லிக்கண்ணன், திருச்சி வானொலி நிலையத்தைச் சேர்ந்த மு. கணபதி, அசீரா, நாரண. துரைக்கண்ணன் ஆகிய ஐவர் அடங்கிய குழு செல்லம்மாவைப் பார்ப்பதற்காகச் சென்றது. செல்லம்மாவிடம் விளக்கிச் சொன்னார்கள். மகிழ்ச்சியோடு சம்மதித்தார்கள். ஒப்புதல் கடிதத்தையும் எழுதிக் கொடுத்தார் .\nபாரதியாரின் பாடல்களைத் திரையில் பயன்படுத்தும் உரிமம் பெற்ற ஏவிஎம் நிறுவனர் மெய்யப்பச் செட்டியார் பின்னர் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவற்றை நாட்டுடமை ஆக்கினார். இதனால் பல்வேறு தயாரிப்பாளர்களும் பாரதி பாடல்களைப் பயன்படுத்த முடிந்தது. மேற்கண்ட வரலாற்றுக் குறிப்பை எழுத்தாளர் ஹரிகிருஷ்ணன் அவர்கள் தம் வலைத் தளத்தில் பதிந்திருக்கின்றார்.\nசுதந்திர இந்தியா மலர்ந்தபோது 1947,ஆகஸ்ட் 15 - அன்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்று அகில இந்திய வானொலியில் ஆனந்த சுதந்திரம் அடைந்ததைத் தனது கம்பீரக் குரலால் இசைத்து அனைவரையும் சிலிர்க்க வைத்தவர் பாடகி டி.கே.பட்டம்மாள் அவர்கள்.\nசுப்ரமணிய பாரதியாரின் பாடல்கள் திரையிசையில் பயன்பட்ட விதத்தில் 1947 ஆம் ஆண்டு ஏவிஎம் இன் “நாம் இருவர்: படத்தில் தொடங்கி 2015 ஆம் ஆண்டு வெளி வந்த குற்றம் கடிதல் படம் உள்ளடலங்கலாக இடம் பிடித்திருக்கின்றன.\nதேசிய விருது கண்ட குற்றம் கடிதல் படத்தில் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே”\nமழலைகளின் கூட்டுக் குரலாகவும், ராகேஷ் ரகுநந்தன் குழுவின் கூட்டுக் குரலிலும் https://www.youtube.com/watchv=3inzCBqAVmU இசைக்கப்பட்டிருக்கின்றது. கல்விச் சமூகத்தில் எழும் முறைகேடுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் முண்டாசுக்கவி பாரதியை இன்றைய இளம் படைப்பாளிகள் உலகமும் பயன்படுத்திய பாங்கில் அவரின் சிந்தனைகள் காலம் தாண்டியவை, நூற்றாண்டு கடந்தவை என்பதை மெய்ப்பின்றன.\nஇவை திரைப்படக் கணக்கு மட்டுமே தவிர தனிப்பாடல்களாக பாம்பே ஜெயஶ்ரீ உட்பட சாஸ்திரிய சங்கீத விற்பன்னர்களும், இளம் பாடகர்களுமாகப் பாடிச் சிறப்பித்தது தனிக் கணக்கு.\nஆசை முகம் மறந்து போச்சே -இதை\nநேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்\nபாடலை பாடகி சுசித்ரா பாடி, இன்றைய இளையோர் கணக்கில் அதிகம் வரவு வைத்த பாடல்களில் ஒன்றாகக் கொள்ளலாம்.\nஇத்தோடு இன்னொரு சிறப்பு, மோகன்லால் நடித்த புகழ்பூத்த மலையாள மொழித் திரைப்படமான “தன்மத்ரா”வில் “ மோகன் சித்தாரா இசையில் மகாகவி சுப்ரமணியபாரதியாரின்\nஇடம் பிடித்தது தனியே சொல்லி வைக்க வேண்டியது.\nமகாகவி சுப்ரமணிய பாரதியாரின் வாழ்வியலைப் படமாக்கும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக அமைந்தது “கொட்டு முரசே” திரைப்படம். இதில் அன்புக்குரிய சக்ரவர்த்தி Chakravarthy Veluchamy அவர்கள் பாரதியாராகத் தோன்றி நடித்திருக்கிறார். மிடுக்கான தோற்றமும், கம்பீரக் குரலும், ஆற்றொழுக்கான தமிழில் பேச வல்ல அவரின் “கொட்டு முரசே” பட அனுபவத்தை முன்னர் ஒரு வானொலிப் பேட்டி வழி செய்திருக்கிறேன். அந்தப் படம் வெளிவருவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. இன்று அதை நினைவு கூரவாவது காணொளிகள் இல்லாத துர்பாக்கியம்.\n“கொட்டு முரசே” படத்துக்கு வீரமணி – சோமு ஆகியோர் இசையமைக்க, மகாகவி சுப்ரமணிய பாரதியார் எழுதிய “வெடிபடு மண்டபத்திடி (மலேசியா வாசுதேவன்), “தகத் தகத் (கே.வீரமணி, உமா ரமணன் குழுவினர்), திருவே நினைக்காதல் (மலேசியா வாசுதேவன், பி.சுசீலா), “என் நேரமும் ( என்.சுரேந்தர், எஸ்.பி.சைலஜா) என்று மொத்தம் நான்கு பாடல்கள். இவை முன்பும் பின்பும் எந்தவொரு படங்களிலும் பயன்படுத்தாத பாரதியார் பாடல்கள் என்ற தனிச்சிறப்பும் கொண்டிருக்கின்றன.\nபாரதியின் \"மங்கியதோர் நிலவினிலே\" பாடலின் நான்கு வடிவங்கள், நான்கு வித மெட்டுகளில், நான்கு இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்டிருப்பதை இங்கே பகிர்கின்றேன்.\nஎழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் எழுதிய \"ஒரு மனிதனின் கதை\" மதுப்பழக்கத்தினால் எழும் சீரழிவை மையப்படுத்திய நாவல். இது நடிகர் ரகுவரன் முக்கிய பாத்திரமேற்று நடிக்க \"ஒரு மனிதனின் கதை\" என்ற பெயரிலேயே தொலைக்காட்சித் தொடராக ஏவிஎம் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. பின்னர் இதை \"தியாகு\" என்ற பெயரிலேயே ஏவிஎம் நிறுவனம் திரைப்படமாகவும் மாற்றியது. இதிகாசம் தவிர்ந்த சமூக நாவல் தொலைக்காட்சித் தொடராகவும் பின்னர் சினிமாவாகவும் மாற்றம் கண்டது தமிழில் இதுவே முதன்முறையாகும்.\n\"ஒரு மனிதனின் கதை\" தொலைக்காட்சித் தொடரில் மகாகவி சுப்ரமணியபாரதியாரின் பாடல்கள் பயன்பட்டிருக்கின்றன. இசை வழங்கியவர்கள் சங்கர் - கணேஷ் இரட்டையர்கள். இதில் மிகவும் அழ���ாகப் பயன்பட்டிருக்கிறது பாரதியார் எழுதிய \"மங்கியதோர் நிலவினிலே\" பாடல்.\nஇந்தப் பாடலைப் பத்து வருடங்களுக்கு முன்னர் என்னுடைய இசைக் களஞ்சியத்தில் திரட்டி வைத்திருந்தது என் பிரத்தியோக ஒலித்தொகுப்பில் இருந்து பகிர்கின்றேன்.\n\"மங்கியதோர் நிலவினிலே\" பாடலின் மேலும் மூன்று வடிவங்கள் இதோ. இங்கே சிறப்பு என்னவென்றால் சிவசங்கரி (ஒரு மனிதனின் கதை), அகிலன் (பாவை விளக்கு) ஆகிய இரு பெரும் எழுத்தாளரது படைப்புகளில் ஒரே பாடல் பயன்பட்டிருக்கும் தன்மை தான்.\nதிருமணம் படத்தில் ஜி.ராமநாதன் இசையில் T.M.செளந்தரராஜன்\nபாவை விளக்கு படத்தில் சி.எஸ்.ஜெயராமன் பாடியது. இசை : கே.வி.மகாதேவன்\nமகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்கள் தமிழ்த் திரையிசையில் பயன்பட்ட பாங்கை விக்கிப்பீடியா தளம் இங்கே\nபெரும்பாலும் பதிவு செய்தாலும் முழுமையாக்கப்படவில்லை. இன்னும் சொல்ல வேண்டியவை விடுபட்டிருக்கின்றன.\nஏழாவது மனிதன் படத்தில் எல்.வைத்தியநாதன் இசையில் பாரதியாரின் பாடல்கள் பயன்படுத்தப்பட்ட பாங்கு அதன் இன்னொரு பரிமாணத்தை விளக்கும், பாரதி கண்ட சமூக விடுதலையின் பால் அமைந்த ஒரு தொழிற் சங்கப் போராட்டக் களப் பின்னணியில் அமைந்த ஏழாவது மனிதன் படத்தில் மலையாளத்தின் முன்னணி இயக்குநர் ஹரிஹரன் பாரதி பாடல்களைப் பயன்படுத்திய பாங்கைப் போற்றிக் கொண்டே ஒவ்வொரு பாட்டாக மெச்சலாம். “உச்சி மீது வானிடிந்து” பாடலை ஒரு கலகக்காரன் குரலாக மட்டுமன்றி ஒரு கலகலக் குரலில் எஸ்பி பாடிய புதுமையை நோக்கிக் கொண்டே, ஒவ்வொரு பாரதி தினத்துக்கும் மறவாமல் வந்து நினைப்பூட்டும் “காக்கைச் சிறகினிலே நந்தலாலா” பாடலையும் காலம் தாண்டி பாரதியின் கவிவரிகள் நம் மனதில் சம்மணம் இட்டு உட்காரும் அளவுக்குப் பரிச்சயமாகி விட்டது. மொத்தம் 11 பாடல்கள், அனைத்தும் பாரதி பாடல்கள் என்ற புதுமை படைத்தது ஏழாவது மனிதன்.\n“நெஞ்சில் உரமுமின்று நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை செய்வாரடி கிளியே” என்றும் “நல்லதோர் வீணை செய்தே” என்றும் ஏழாவது மனிதனில் பாடிய பாரதியாரின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதி, பின் தன் முப்பாட்டன் பாரதியின் வாழ்க்கைச் சரிதம் கூறும் “பாரதி” படத்திலும் “கேளடா மானிடா” என்று பாடிச் சிறப்பித்தார்.\nபாரதி படத்தில் இளையராஜா இசையிலும் பாரதி பாடல்கள் மி��� அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.\nசினிமா உலகில் பாரதியின் காதலனாக கே.பாலசந்தரைச் சொல்லுமளவுக்கு அவரின் பெரும்பாலான படங்களில் பாரதியின் அடையாளம் எங்கேனும் நேரடியான பாத்திரம், பாடல், கதைக்கரு என்று ஒட்டிக் கொண்டிருக்கும். இரு கோடுகள் படத்தில் பாரதியின் வேடத்தில் நாகேஷ் பாடி நடித்த “பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே”\nபாடலின் வழியாக பாரதி கண்ட சுதந்திரம் எப்படித் தவறாக மொழி பெயர்க்கப்படுகின்றது என்ற விமர்சன ரீதியான பார்வையாக அமைந்திருந்தது.\nவேலையில்லாத் திண்டாட்டத்தின் கொடுமையைப் பின்னணியாகக் கொண்டு எடுத்த “வறுமையின் நிறம் சிகப்பு” படத்தில்\n“நல்லதோர் வீணை செய்தே அதை நலங் கெடப் புழுதியில் எறிவதுண்டோ”\n“தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே”\nஎன்று காட்சிகளினூடு அந்தக் களத்தில் அமையும் பாடல்களாகவும்,\nதமிழிசைப் பாடல் வேண்டும் என்ற போது பாரதியைத் துணைக்கழைத்து\n“மோகம் என்னும் தீயில் என் மனம் வந்து வந்து உருகும்”\nஎன்று “சிந்து பைரவி” நாயகன் ஜே.கே,பிக்காக பாரதியாரே எழுதி வைத்தது போலச் சாமர்த்தியமாகக் கையாண்டார் கே.பாலசந்தர்.\nஅவரின் சீடர் கமல்ஹாசன் மட்டும் விடுவாரா என்ன\nமகாநதி என்றதொரு உன்னதத்தை எடுத்தத் தன் குரு நாதரை நெகிழ வைத்தவர். மகா நதியின்முக்கிய திருப்பத்தில் வெகுண்டெழும் சாதுவின் குரலாய் பாரதி பிறக்கிறான் இப்படி.\nபிறர் வாடப் பலசெயல்கள் செய்து -\nநரை கூடி கிழப்பருவமெய்தி -\nகொடும் கூற்றுக் கிரையென பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரை போலே - நான்\n🙏 டிசெம்பர் 11, 1882 மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாள் நினைவில் 🙏\nSubramaniya Bharathiyar ~ மங்கியதோர் நிலவினிலே\nதிரையிசை தந்த பாரதி பாட்டு - கானா பிரபா\nஅறிந்திரன் சிறுவர் சஞ்சிகை சிறுவர் இலக்கிய உலகில் ...\nஇலங்கை தமிழ் இதழியலில் பேராசிரியர் கைலாசபதியின் வக...\n'கோடிபெறுந் தாயன்பை நினைக்கச்செய் ததம்மா\nஅனார் கவிதைகள்- ஒரு சுருக்கமான அறிமுகம் ...\nபுதிய நோக்கில் பாரதி இன்று (டிச.11) பாரதி பிறந்த ந...\nஎழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 19 அரசியல் கைதிக...\nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 44 – டங...\nபொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 26- எதிர்காலம் - ச...\nவருமுன் காத்து சமூகத்தை பாதுகாப்போம் சமத்துவ கட்சி...\nசின்னத்திரை நடிகை சித்���ா மரணம்; தற்கொலை\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://bharathiorganicfoods.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-09-28T08:15:36Z", "digest": "sha1:Z4GPQ6CBZRLKDGNMIEMBKQRE3MLNBYWR", "length": 23834, "nlines": 348, "source_domain": "bharathiorganicfoods.com", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today 90. பெரியாரைப் பிழையாமை - பாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods", "raw_content": "\nபாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods\nஉணவே மருந்து மருந்தே உணவு\nகூட்டு – பொரியல் வகைகள்\nHome ⁄ நூல்கள் ⁄ சங்க கால தமிழ் இலக்கிய நூல்கள் ⁄ திருக்குறள் ⁄ 90. பெரியாரைப் பிழையாமை\nஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்\nமேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.\nஎடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.\nஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்\nபெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்\nஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.\nபெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.\nபெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்\nகெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்\nஅழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.\nஒருவன் தான் அழிய எண்ணினால் பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும் வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க.\nஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்\nகூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்\nஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.\nஅறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.\nஎந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்\nயாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்\nமிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.\nபகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.\nமிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது.\nஎரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்\nதீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.\nதீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.\nநெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது\nவகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்\nதகுதியால�� சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.\nகுணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்\nபெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்\nகுன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு\nமலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.\nமலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.\nமலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்\nஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து\nஉயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.\nஉயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.\nஉயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்\nஇறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்\nமிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.\nமிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.\nஎன்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது\n70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்\nசர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இலவங்கப்பட்டை February 13, 2021\nவிஷ முறிவாகப் பயன்படும் நாட்டு மருந்து வசம்பு February 13, 2021\nநோய் பல தீர்க்கும் வேப்பமரம் March 9, 2019\nவிஷக்கடிக்கு மருந்தாகும் துளசி February 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/all-greetings/tag/485/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-2015/", "date_download": "2021-09-28T08:09:25Z", "digest": "sha1:FT54CAZOF2KVROBZR4Q2ACMLZOI3OFH6", "length": 4479, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "பொங்கல் 2015 தமிழ் வாழ்த்து அட்டைகள் | Pongal 2015 Tamil Greeting Cards", "raw_content": "\nபொங்கல் 2015 தமிழ் வாழ்த்து அட்டைகள்\nசிற‌ப்பான பொங்கல் 2015 தமிழ் வாழ்த்து அட்டைகள் (Pongal 2015 Tamil Greeting Cards) உ‌ங்களு‌க்காக. இத்துடன் உங்கள் வாழ்த்துகளையும் இணைத்து உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/delhi-cm-and-aam-aadmi-party-chief-arvind-kejriwal-leading-by-a-margin-of-2026-votes-from-new-delhi-constituency--q5iszk", "date_download": "2021-09-28T06:38:30Z", "digest": "sha1:HDCAMG2T6TQZUL4CMHBGXVYBSO3PSAHG", "length": 5858, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நியூ டெல்லி தொகுதியில் ஆம் ஆத் மி கட்சி தலைவர் முன்னிலை...!! | Delhi CM and Aam Aadmi Party Chief Arvind Kejriwal leading by a margin of 2026 votes from New Delhi constituency;", "raw_content": "\nநியூ டெல்லி தொகுதியில் ஆம் ஆத் மி கட்சி தலைவர் 3775 votes முன்னிலை...\nடெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் புது தில்லி தொகுதியில் இருந்து 2026 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்; பாரதீய ஜனதா தலைவர் விஜேந்தர் குப்தா ரோஹினியிடமிருந்து 1172 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.\nடெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் புது தில்லி தொகுதியில் இருந்து 2026 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்; பாரதீய ஜனதா தலைவர் விஜேந்தர் குப்தா ரோஹினியிடமிருந்து 1172 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்\nஉத்திரப்பிரதேசத்தில் தேர்வானவர்களுக்கு சென்னை ரயில்வேயில் வேலை.. கொந்தளிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.\nசட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….\nபுதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை. மா.சு அதிரடி சரவெடி.\nமனைவியுடன் சேற்றில் இறங்கி நாற்று நட்ட கலெக்டர்.. பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடிக��கும் ஒற்றை புகைப்படம்.\nஅடிதூள் அக்டேபர் 11 அம் தேதிவரை ஊரடங்கு.. கொரோனாவை கட்டுப்படுத்த வேறு வழியே இல்லை என அறிவிப்பு.\nஉடலை இறுக்கி பிடித்திருக்கும்... பிங்க் நிற பீச் உடையில் படு கிளாமரில் போஸ் கொடுத்த விஜய் டிவி டிடி..\nஉத்திரப்பிரதேசத்தில் தேர்வானவர்களுக்கு சென்னை ரயில்வேயில் வேலை.. கொந்தளிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.\nசட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….\n'பேர் வச்சாலும்' பாட்டுல ஆடிய நடிகை அனகா... நெருக்கமாக இருக்கும் அந்த ஆண் யார்..\nபுதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை. மா.சு அதிரடி சரவெடி.\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-archana-trolls-suresh-suja-varunee-husband-replies/", "date_download": "2021-09-28T08:03:05Z", "digest": "sha1:VO7ASPNHSXKSYC66FEALPYNS65RUMOC3", "length": 10060, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Archana Trolls Suresh Suja Varunee Husband Replies", "raw_content": "\nHome பிக் பாஸ் சுரேஷ் சார்லாம் கலாநிதி மாறன் கிட்டயே அப்படி இருந்தவர், அவரை நீ கலாய்கிறியா. கடுப்பான பிக்...\nசுரேஷ் சார்லாம் கலாநிதி மாறன் கிட்டயே அப்படி இருந்தவர், அவரை நீ கலாய்கிறியா. கடுப்பான பிக் பாஸ் நடிகையின் கணவர்.\nஇப்படி ஒரு சமயத்தில் vj அர்ச்சனாவை பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் போட்டியாளராக அனுப்பியுள்ளார் பிக் பாஸ். அர்ச்சனா, பிக் பாஸின் முதல் நாளே கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்ததால் பிக் பாஸில் கலந்துகொள்ள சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது எப்படியோ அர்ச்சனா பிக் பாஸில் கலந்து கொண்டு இருக்கிறார்.அர்ச்சனாவை பற்றி சொல்லவா வேண்டும். இவரை பார்த்ததும் போட்டியாளர்கள் அனைவரும் குஷியில் ஆழ்ந்தனர்.\nஅர்ச்சனா பபிக் பாஸ் வீட்டில் நுழைந்த உடனேயே போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் தங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ஆவலாக ���ருந்தனர். அதே போல அர்ச்சனா உள்ளே சென்றதும் அர்ச்சனாவிற்கு பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் போட்டியாளர்கள் அனைவர்க்கும் பட்டப்பெயரை கொடுத்தார் அர்ச்சனா. அதே போல அர்ச்சனா உள்ளே போனதும் சுரேஷ் சக்ரவர்த்தியை தான் அதிகம் கலாய்த்து இருந்தார். அதுவும் இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் ஆங்கர் ஆகவில்லை என்று கேட்டிருந்தார்.\nஇப்படி ஒரு நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி குறித்து முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சுஜா வருணியின் கணவர் சிவகுமார் ட்வீட் போட்டுள்ளார். அதில் ” திரு.கலநிதி மாரனுடன் நேராக அணுகும் சிலரில் திரு.சுரேஷ்ஷும் ஒருவர். அவர்களின் ஆரம்ப நாட்களில் சன்நெட்வொர்க்கின் தலைமை மேற்பார்வையாளர்களில் ஒருவராக இருந்துள்ளார். பெப்சி உங்கள் சாய்ஸ் இயக்குனரும் அவர் தான். ஆனால், காமெடி டைம் நிகழ்ச்சியோடு உங்கள் பெயர் கூட மறந்து விட்டது என்று அர்ச்சனாவை சாடியுள்ளார்.\nஅவ்வளவு ஏன், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரசிகர் ஒருவர் பிக் பாஸ் குறித்து போட்ட ட்வீட் ஒன்றை லைக் செய்துள்ளார். அந்த டீவீட்டில் ‘அர்ச்சனா நீங்கள் பிக்பாஸில் கலந்துகொள்வது உண்மை என்றால், உங்கள் கேமை தனியாக விளையாடுங்கள். மேலும் அந்த முரடன் எப்படிப்பட்டவர் என்பதை உணர வையுங்கள் . அதேபோல அந்ததந்திர ராணியை, தான் எப்படி ஒரு தந்திரவாதி என்பதை உணர வையுங்கள். அவர்களிடம் இருந்து தள்ளி இருங்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது அந்த முரடன், சுரேஷ் சக்ரவர்தியாக இருக்குமோ என்று எண்ணம் தோன்றுகிறது.\nPrevious article150 கேமராக்கு முன்னாடி அவங்க டி-ஷர்ட்டை கழட்டினாங்க – பிக் பாஸ் நடிகை குறித்து வனிதா கொடுத்த ஷாக்.\nNext article6.5 லட்சம் வரி கட்ட இப்படி புலம்பணுமா ரஜினிக்கு பிரசன்னாவை உதாரணம் காட்டிய சர்ச்சை பிரபலம்.\nஇந்த முறையும் ஒரு வெளிநாட்டு தமிழர் – பிக் பாஸ் 5வில் கலந்துகொள்ள போகும் இவர் யார் தெரியுமா \nஇந்த பக்கம் சீவலு (Survivor) இந்த பக்கம் செதரலு(Ipl) – ஒளிபரப்பு நேரத்தை மாற்றிய பிக் பாஸ் குழு.\nபிக் பாஸ் 5 துவங்கும் தேதி மற்றும் நேரம் – புதிய ப்ரோமோவோடு வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.\nவனிதாவை தொடர்ந்து சீண்டிய கஸ்தூரி. கடுப்பில் வனிதா செய்த செயல். கடுப்பில் வனிதா செய்த செயல்.\nபிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ள மேலும் இரண்டு முன்னாள் போட்டியாளர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-09-28T07:56:10Z", "digest": "sha1:4K3KVLOETZNV4KRGT6ZVAOYYZ5EG5EIG", "length": 9072, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சூரரை போற்று Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags சூரரை போற்று\nதல அஜித்தின் Real சூரரைப் போற்று Moment – 21 ஆண்டுகளுக்கு பின் வெளியான...\nசூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்தின் ப்ரோமஷனுக்காக நடிகர் சூர்யா, ஒரு தனி விமானத்தை வாடகைக்கு எடுத்து அதில் அகரம் அறக்கட்டளையில் படிக்கும் 100 ஏழை மாணவர்களை 30...\nஎன்கிட்டே கேக்காம எப்படி ரீ – மேக் பண்ணுவீங்க – சூரரை போற்று இந்தி...\nசமீப காலமாக தமிழில் ஹிட்டான படங்கள் இந்தியில் ரீ - மேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமான சூரரை போற்று...\nசூரரை போற்று இந்தி ரீ – மேக்கில் நடிக்க போவது யார் தெரியுமா \nசமீப காலமாக தமிழில் ஹிட்டான படங்கள் இந்தியில் ரீ - மேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமான சூரரை போற்று...\nசூரரை போற்று படத்தை இந்தியில் ரீ – மேக் செய்யும் சூர்யா. ஹீரோ அவர்...\nசமீப காலமாக தமிழில் ஹிட்டான படங்கள் இந்தியில் ரீ - மேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமான சூரரை போற்று...\nபொம்மி பேக்கரியில் வேலை செய்யும் மாறா – சூரரை போற்று படத்தின் டெலீடட் வீடியோ.\nதமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருந்தாலும் நடிப்புத் திறமையும் இருந்தால் மட்டுமே அவர்கள் நிலைத்து நிற்க முடியும் என்பதுதான் ஆணித்தரமான உண்மை எத்தனையோ வாரிசு நடிகர்கள் வந்தாலும் தமிழ்சினிமாவில்...\nஜெயிச்சிட்ட மாறா – ஆஸ்கருக்கு தேர்வாகியுள்ள சூரரை போற்று. எந்தெந்த பிரிவில் தெரியுமா \nசூர்யா நடிப்பில் இறுதி சுற்று சுதா இயக்கத்தில் வெளியான 'சூரரை போற்று ' திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது. பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது...\nஇந்த ஆண்டின் படம் இது தான் – தமிழ் படம் குறித்து சொன்ன சமந்தா....\nதென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிக�� சமந்தா. தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சமந்தாவுக்கு சில வருடங்களாகவே தமிழில்...\n25 ஆண்டுகளை நிறைவு செய்த பொம்மி பேக்கரி – அதன் உண்மையான பெயர் இது...\nபொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து...\n7 வயதிலேயே பைலட் கனவு, அப்பா கொடுத்த ஒரே வாய்ப்பு – சுரரை போற்று...\nசூர்யா நடிப்பில் இறுதி சுற்று சுதா இயக்கத்தில் வெளியான 'சூரரை போற்று ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து...\nசூரரை போற்று பொம்மியா இது – தெலுங்கு படத்தில் ஈர உடையில் நடித்துள்ள காட்சி....\nமலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அபர்ணா பாலமுரளி. 2015-ஆம் ஆண்டு வெளி வந்த மலையாள திரைப்படம் 'ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா'. இந்த படத்தினை இயக்குநர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-friend-sanjeev-about-ajith-challenge-for-vijay/", "date_download": "2021-09-28T08:26:16Z", "digest": "sha1:XTKYQ3OZFA4FGF5II4UW6KP7I2LOJSF4", "length": 11284, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay Friend Sanjeev About Ajith Challenge For Vijay", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய நான் விஜய் நண்பன்னு தெரிஞ்சும் அஜித் என்கிட்டேயே அத சொன்னாரு – அத போய் விஜய்கிட்ட...\nநான் விஜய் நண்பன்னு தெரிஞ்சும் அஜித் என்கிட்டேயே அத சொன்னாரு – அத போய் விஜய்கிட்ட சொன்னா அவன் சிரிக்கிறேன் – சஞ்சீவ் பேட்டி.\nதமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமலுக்கு பின்னர் இரு துருவங்களாக இருந்து வருவது விஜய் மற்றும் அஜித் தான். இவர்கள் இருவருக்குமே கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். அதேபோல துறை ரீதியாக இவர்கள் இருவருக்கும் பல போட்டிகள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் விஜய் மற்றும் அஜீத் இருவருமே நல்ல உறவில் தான் இருந்து வருகிறார்கள். அவ்வளவு ஏன் சமீபத்தில் நடந்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட ‘நண்பர் அஜித்தைப் போல போலாம்’ என்று விஜய் கூறியது அஜித் ரசிகர்களை கவர்ந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் விஜய் குறித்து அஜித் சொன்ன ஒரு சுவாரஸ்யமான விஷயம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ்.\nநடிகர் சஞ்சீவ் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை, இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.நடிகர் சஞ்சீவ் 1989 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செல்வன் என்ற படத்தில் அறிமுகமானார் அதன்பின்னர் சந்திரலேகா நிலாவே வா, பத்ரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பின்னர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார் சஞ்சீவ்.என்னதான் விஜய்க்கு நெருங்கிய நண்பர் என்றாலும் விஜயிடம் இதுவரை தொழில் ரீதியாக எந்த ஒரு உதவியையும் கேட்டதில்லை சஞ்சீவ். ஆனால், நட்பு ரீதியில் கேட்காமல் பல உதவிகளை செய்துள்ளாராம் விஜய்.\nஇதையும் பாருங்க : ஒரு நாளைக்கு 100 ரூபா குடுத்தா போதுமா – அர்ச்சனாவை பிராங்க் செய்துள்ள பா ரஞ்சித். அரிய வீடியோ இதோ.\nசினிமா வட்டாரங்களில் நடிகர் விஜய்யை பற்றி இவரை விட யாருக்கும் அதிகம் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சஞ்சீவ், அஜித்தை சந்தித்த போது அவர் விஜய் குறித்து பேசியதை சொல்லியுள்ளார். அதில் பேசியுள்ள அவர், பெயருக்கு ஏற்றார் போல அவர் தல தான். அவர் மிகவும் தைரியமான நபர் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலை கிடையாது எனக்கு என்ன எழுதி இருக்கிறது அது எனக்கு கிடைக்கும் அதை யாராலும் தடுக்க முடியாது என்ற எண்ணம் கொண்டவர்.ஒருமுறை நான் ஸ்ரீநாத்தும் அவரை சந்திக்க சென்றிருந்தேன்.\nஅப்போது அவர் எங்களை மிகவும் நன்றாக வரவேற்றார். நானும் ஸ்ரீநாத்தும் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் என்பது அவருக்கு தெரியும். தெரிந்தும் எங்களுக்கு குடிக்க ஜூஸ் எல்லாம் கொடுத்துவிட்டு குடிக்கும் போது அவர் என்னிடம் சொன்னார். என் வாழ்க்கையில் ஒரே ஒரு லட்சியம் தான். உங்கள் நண்பனை ஜெயிக்க வேண்டும் என்பதுதான். உங்க நண்பனை தூக்கிக் போட்டு நான் செல்கிறேன் நீங்க வேணா பாருங்க என்று சொன்னார். இந்த விஷயத்தை நான் விஜய்யிடம் சொன்ன போது அவன் சிரிக்கிறான் என்னதான் இருந்தாலும் அவர் அப்படி சொன்னது சூப்பர் தானே என்று சொன்னான் என்று கூறியுள்ளார்.\nPrevious articleஅட, கடவுளே 2 நாளைக்கு முன்னாடிதான் சோம் இத காமிச்சாரு – இப்போ இறந்து போச்சாம்.\nNext articleஉள்ளாடை தெரியும் வகையில் படு கிளாமர் உடையில் தர்ம துரை பட நடிகை.\nருத்ர தாண்டவம் படத்தை பார்த்துவிட்டு ரஞ்சித்தை விமர்சித்த எச். ராஜா. என்ன சொல்லிருக்கார் பாருங்க.\nசென்சார்ல வேற டைட்டில கேட்டாங்க. அத சொன்னதும் இதுக்கு ‘ஆன்டி இந்தியன்’னே பரவாயில்லன்னு சொல்லிட்டாங்க.\nஅவர் வாங்கின வீட்ட அவர் நடிச்ச சீரியல் ஷூட்டிங்க்கு வாடகைக்கு விட்டு வயித்த கழுவுறேன் – ராஜசேகர் மனைவி கண்ணீர்.\nகிளாமர் உடை புகைப்படத்தை பகிர்ந்த பிரியாமணியிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட வக்கிர நபர் –...\nமகனை புகைப்படம் எடுத்தால் கோபம். போலீசில் புகார் அளித்த சைப் அலி கான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-sri-lanka-varun-chakravarthy-made-his-debut-team-india-playing-11-details-027885.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-09-28T07:17:48Z", "digest": "sha1:US4MAS7W4OJ5JUYEH7KZJRCZL7WM5KCJ", "length": 16071, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "தமிழக வீரருக்கு வாய்ப்பு.. ட்ராவிட் போட்ட சூப்பர் ப்ளேன்.. முதல் டி20 போட்டிக்கு சூப்பர் ப்ளேயிங் 11 | India vs Sri lanka: Varun Chakravarthy made his debut, Team India Playing 11 details - myKhel Tamil", "raw_content": "\n» தமிழக வீரருக்கு வாய்ப்பு.. ட்ராவிட் போட்ட சூப்பர் ப்ளேன்.. முதல் டி20 போட்டிக்கு சூப்பர் ப்ளேயிங் 11\nதமிழக வீரருக்கு வாய்ப்பு.. ட்ராவிட் போட்ட சூப்பர் ப்ளேன்.. முதல் டி20 போட்டிக்கு சூப்பர் ப்ளேயிங் 11\nகொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான ப்ளேயிங் 11ல் சர்ஃப்ரைஸ் கொடுத்துள்ளது இந்திய அணி.\nஇந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் தொடங்கியுள்ளது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்த போட்டிகாக பக்கா ப்ளேயிங் 11 உடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.\nகேப்டன் ஷிகர் தவானுடன் ஒருநாள் போட்டி தொடர் முழுவதுமே பிரித்வி ஷாவுக்கு மட்டுமே ஓப்பனிங் களமிறங்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஐபிஎல் தொடரிலும் இவர்கள் இருவரும் சேர்ந்து விளையாடிய அனுபவம் உள்ளதால் இந்த போட்டியிலும் பிரித்வி ஷாவுக்கே ஓப்பனிங் களமிறங்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் வீரர்கள் தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட் ஆகிய இருவருமே மீண்டும் வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.\nஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்து அசத்திய இஷான் கிஷான் டி20 போட்டியிலும் முதல் விக்கெட்டிற்கு களமிறங்குகிறார். சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணால் பாண்ட்யா களமிறங்கியுள்ளனர். ஹர்திக் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி வருவதால் டி20 தொடரில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபந்துவீச்சை பொறுத்தவரை துணை கேப்டன் புவனேஷ்வர் குமார், தீபக் சஹார் ஆகியோர் எதிர்பார்த்தபடி களமிறங்கியுள்ளனர். ஸ்பின்னிங்க் படையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இன்று தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்குகிறார். இவருக்கு பக்க பலமாய் யுவேந்திர சாஹல் களமிறக்கப்பட்டுள்ளார்.\nஷிகர் தவான், பிரித்வி ஷா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், யுவேந்திர சாஹல், வருண் சக்கரவர்த்தி,\nகடைசி வரை இருந்த நம்பிக்கை.. திடீரென அதிரடி ரன் குவிப்பு.. 3வது டி20ல் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nஇறுதிப்போட்டியில் படு சொதப்பல்.. டெயில் எண்டர்ஸின் விடாப்பிடி போராட்டம்.. இலங்கைக்கு குறைந்த இலக்கு\nமீண்டும் புதுமுக வீரர்.. 3வது டி20ல் ஷிகர் தவானின் அதீத நம்பிக்கை.. சவால் கொடுக்கும் ப்ளேயிங்\nகடைசி 2 ஓவரில் ட்விஸ்ட்.. ஒரே ஒரு வீரரால் இந்தியாவுக்கு வந்த தலைவலி.. 2வது டி20ல் ஜஸ்ட் மிஸ் தோல்வி\nஆட்டம் முழுவதும் நிதானம்.. இந்திய வீரர்களின் புரியாத செயல்.. இலங்கைக்கு குறைவான இலக்கு - காரணம் என்ன\nடாஸின் போதே சர்ஃபரைஸ்.. 4 புதுமுக வீரர்கள்.. ப்ளேயிங் 11ல் அதிரடி மாற்றம் செய்த தவான்\nதவானுடன் சேர்த்து 8 வீரர்கள் இல்லை.. டி20 போட்டியில் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு.. ரசிகர்கள் ஷாக்\nதிடீரென ஏற்பட்ட மாற்றம். .சீட்டுகட்டாய் சரிந்த இலங்கை விக்கெட்கள்.. முதல் டி20ல் இந்தியா அபார வெற்றி\nINDvsSL:INDvsSL:மீண்டும் ஏமாற்றிய பாண்ட்யா.. கடைசி நேரத்தில் சறுக்கல்.. இலங்கைக்கு சவாலான இலக்கு நிர்ணயம்\nதிடீரென சூடுபிடித்த அட்டம்.. 3வது டி20ல் இந்தியா தோல்வி.. 2 -1 என்ற கணக்கில் தொடரை வென்றது இலங்கை\nஇந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nஇலங்கைக்கு பீதியை கிளப்���ிய இந்திய இளம் படை.. 3வது போட்டியில் கடும் போராட்டம்.. தொடரை வென்று அசத்தல்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n18 min ago அந்த சீனியர் வீரர் இவர்தான்.. கோலி பதவி விலகலுக்கு பின்னால் மர்மம்..பிசிசிஐயிடம் ரகசிய குற்றச்சாட்டு\n2 hrs ago ‘திடீர் நெஞ்சு வலி’ அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் நிலைமை என்ன \n2 hrs ago ‘மறக்க முடியாத நாள்’.. மொயின் அலியின் பயணத்தில் அஜித் ஏற்படுத்திய தாக்கம்.. அவ்வளவு சுவாரஸ்யமாம்\n13 hrs ago கேலி, கிண்டலுக்கு முற்றுப்புள்ளி.. லேட்டாக வந்தாலும் \"லேட்டஸ்ட்\" வெற்றி - தடைகளை உடைத்தெறிந்த SRH\nNews 2 கட்சிகளும் கமிஷன் ஏஜெண்டுகள் தான்.. 'அதே குட்டை.. அதே மட்டை..' கமல்ஹாசன் கடும் விமர்சனம்\nMovies விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nFinance மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு..\nLifestyle நீண்ட காலம் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சேதமடைந்த உங்க ஆரோக்கியத்தை சரி செய்ய இந்த பொருட்கள் போதும்...\nEducation ONGC Recruitment 2021: மத்திய இயற்கை எரிவாயு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னுடைய Cricket வாழ்க்கையில மறக்க முடியாதது.. Valimai Update குறித்து Moeen Ali சொன்ன தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/covid19-vaccine-3-29-crore-balance-doses-still-available-with-states-428054.html?ref_source=articlepage-Slot1-18&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-28T06:49:40Z", "digest": "sha1:QBWA4WBMSVWYG6JMIDW3H3F72PSOZPFZ", "length": 18859, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதுவரை பயன்படுத்தியது 42,08,32,021 கொரோனா தடுப்பூசிகள் - கையிருப்பில் 3.29 கோடி | Covid19 Vaccine: 3.29 Crore balance doses still available with States - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 உள்ளாட்சி தேர்தல் நீட் தேர்வு கோடநாடு\nசூப்பர் ஸ்பெஷாலிட்டி 2021: இளம்டாக்டர்களை கால்பந்து போல பந்தாடாதீர்.. சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்\n'5ஆவது முறை..'ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு வேக்சின்.. இந்தியா தொடர்ந்து சாதிப்பது எப்படி\nபோச்சு.. கொரோனா பாதித்து குணமானவர்களுக்கு குரல் இழப்பு ஏற்படுகிறதா.. உண்மை என்ன\nதமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீர்.. கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n3வது அலை.. நாட்டில் இதுவரை 86 கோடி பேருக்கு தடுப்பூசி.. கடந்த 24 மணிநேரத்தில் 38,18,362 தடுப்பூசிகள்\nஅசைன்மெண்ட் தந்த பாஜக.. பறக்கும் ரிப்போர்ட்கள்.. கலங்கும் எம்எல்ஏக்கள்.. 7 மாநில தேர்தல் பரபரப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇப்படி வரி வசூல் பண்ணுனா நிதி எப்படி சரியாகும் அதிர்ச்சி தந்த ஆர்டிஐ- தமிழ்நாடு அரசு சுதாரிக்கணும்\nஎளிமையாக வந்த கேபி...ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்\nதேர்தல் பணியில் அசுர வேகம்... ராணிப்பேட்டையை கலக்கும் எஸ்.பி.வேலுமணி டீம்..\nஅன்று பளார் அறை.. இன்று பறந்து வந்து விழுந்த முட்டை.. கதிகலங்கிய அதிபர்.. பிரான்ஸ் நாட்டில் பரபரப்பு\nகுலாப் புயல் புண்ணியத்தால் குமரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை - கேரளாவில் ரெட் அலெர்ட்\nவிஜய் மக்கள் இயக்கம் கலைப்பு.. அப்பா ஒன்று சொல்ல.. அவசர அவசரமாக விளக்கிய மகன்.. என்ன நடக்கிறது\nFinance மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு..\nMovies படிக்கிற வயசுல லவ் பண்ணாதீங்க... மாணவ மாணவிகளுக்கு பிரபல நடிகர் அட்வைஸ்\nTechnology அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வில் \"ப்ளூடூத் செருப்பு\"டன் சிக்கிய விஷமிகள்.. கப்ஸா அடிக்க இப்படி ஒரு முயற்சி\nAutomobiles 2021 யமஹா ஆர்15 பைக்குகளுக்கு இத்தனை இலவச சேவைகளா\nLifestyle நீண்ட காலம் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சேதமடைந்த உங்க ஆரோக்கியத்தை சரி செய்ய இந்த பொருட்கள் போதும்...\nSports ‘திடீர் நெஞ்சு வலி’ அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் நிலைமை என்ன \nEducation ONGC Recruitment 2021: மத்திய இயற்கை எரிவாயு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுவரை பயன்படுத்தியது 42,08,32,021 கொரோனா தடுப்பூசிகள் - கையிருப்பில் 3.29 கோடி\nடெல்லி: நாடு முழுவதும் இதுவரை 42,08,32,021 கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன; மேலும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனையில் 3.9 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநாட்டில் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 39,972 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,742 பேர் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் 17,18,756 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 45,62,89,567 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇதுவரை மொத்தம் 3,05,43,138 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.36 சதவீதமாகும். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,08,212 ஆக உள்ளது.\nநாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.30 சதவீதமாகும். வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.24 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 34 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.31 சதவீதமாக பதிவாகியுள்ளது.\nநாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு இதுவரை, 45.37 கோடிக்கும் அதிகமான (45,37,70,580) தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 11,79,010 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.\nமொத்தம் 42,08,32,021 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 3.29 கோடி (3,29,38,559) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.\nபாயும் புது ரத்தம்.. ராகுல் முன்னிலையில் காங்கிரசில் நாளை இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்ஹையா குமார்\nவேலூர்: சுங்கச்சாவடிகளில் வெளிப்படை தன்மை தேவை....டெல்லியில் போராடுவோம்…விக்கிரமராஜா எச்சரிக்கை\nபாரத் பந்த்: டெல்லியில் போக்குவரத்து நெரிசல், பஞ்சாப்-ஹரியாணாவில் ரயில் சேவை பாதிப்பு\n#Covid-19 Update 2வது நாளாக இன்றும் குறைந்த கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில்… 28,326 பேர் பாதிப்பு\nவேலையை ஆரம்பித்த தோனி.. சிஎஸ்கே ஹோட்டலுக்கு வந்த பிசிசிஐ ஸ்பெஷல் டீம்.. என்ன நடக்கிறது\nநேற்று மேலே.. இன்று கீழே: 24 மணி நேரத்தில் 29,616 பேருக்கு கொரோனா\nகேரளாவில் பாரத் பந்த்.. கடைகள் மூடல்.. பொது போக்குவரத்து முடக்கம்\nமீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 31,382 பேர் பாதிப்பு\nஅதிர்ந்தது தலைநகர் டெல்லி... முடங்கியது போக்குவரத்து.. பம்பர் டூ பம்பர் காத்திருக்கும் கார்கள்\nஇந்தியாவின் இன்றைய கொரோனா அப்டேட்: ஒரே நாளில் 31,923 பேருக்கு பாதிப்பு\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையத்துக்கு 4 மாதம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்\n#Covid-19 Update: தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: 24 மணிநேரத்தில் 26,964 பேர் பாதிப்பு\nஅதென்ன மூக்கு வழியாக ஸ்பிரே.. மற்றொரு தடுப்பு மருந்தா.. மற்றொரு தடுப்பு மருந்தா இந்தியாவில் அறிமுகமாகும் இங்கிலாந்து கம்பெனி\n8.45க்கு திடீர் விசிட்.. பாதுகாவலர்கள் இன்றி விஸ்டா கட்டுமானத்தை பார்வையிட்டாரா மோடி.. என்ன நடந்தது\nஅந்த அவலம் மீண்டும் நடக்க கூடாது.. சிக்கலில் கோலி.. உடனே சுதாரிக்க வேண்டும்.. ரூத்துராஜுக்கு லக்\nஜாதிவாரி கணக்கெடுப்பு-அமித்ஷாவிடம் பாஜக, காங். உள்ளிட்ட ஜார்க்கண்ட் அனைத்து கட்சி குழு வலியுறுத்தல்\nபாரத் பந்த்: டெல்லி- மீரட் வரை போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த விவசாயிகள்\nகோலி: டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் - 6 சுவாரசிய தகவல்கள்\nஉலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,991- 4,901 பேர் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus india states கொரோனாவைரஸ் மத்திய அரசு மாநில அரசுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/ashok-leyland-recruitment-2021/", "date_download": "2021-09-28T07:52:48Z", "digest": "sha1:NPVMLR6H27KR4T4EPTE3PDFF453HAKT2", "length": 4606, "nlines": 65, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "Ashok Leyland நிறுவனத்தில் வேலை!! Fresher Job Openings!!", "raw_content": "\nAshok Leyland நிறுவனத்தில் வேலை\nAshok Leyland Recruitment 2021 – ஓசூரில் Ashok Leyland தனியார் நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும் உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு விண்ணப்பியுங்கள். இந்த Quality, Manager, Supervisor பணிக்கான முழு தகவல்களும் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.\nகடைசி தேதி As soon\nQuality, Manager, Supervisor பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.\nவிண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nகுறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nAshok Leyland தேர்வு செயல் முறை:\nமூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nதகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nAshok Leyland முக்கிய தேதிகள்:\nகடைசி தேதி As soon\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/cinema/2020/07/77984/", "date_download": "2021-09-28T07:18:41Z", "digest": "sha1:INZ5LBESM6ZI6W4STEHCS6FIZ3DEOLUR", "length": 55399, "nlines": 411, "source_domain": "vanakkamlondon.com", "title": "எத்தனை தடவை பார்த்தாலும் ஒரே உணர்வை தருகிறது மாஸ்டர். - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு ��ையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக கு��ந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள��� சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்��ு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nசிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்\nநடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள...\nதெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா\nரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது...\nசாய் பல்லவியுடன் டூயட் பாட விருப்பம்…. ஓப்பனாக சொன்ன சிரஞ்சீவி\nதெலுங்கில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘லவ் ஸ்டோரி’. காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.\nயோகிபாபுவின் ‘பேய் மாமா’ | திரைவிமர்சனம்\nநடிகர்யோகிபாபுநடிகைநாயகி இல்லைஇயக்குனர்சக்தி சிதம்பரம்இசைராஜ் ஆர்யன்ஓளிப்பதிவுஎம்.வி.பன்னீர்செல்வம் ஒரு பங்களாவில் எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட சில...\nசரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார் – கமல் உருக்கம்\nஇந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகரும் 16 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியவருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்னும் எஸ்பிபி இறந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இதை முன்னிட்டு நடிகர்கள், நடிகைகள் எஸ்.பி.பி...\n முதன் முறையாக மவுனம் கலைத்த நாக சைதன்யா\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின்...\nஎத்தனை தடவை பார்த்தாலும் ஒரே உணர்வை தருகிறது மாஸ்டர்.\nநடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர்.\n‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. ஏப்ரல் மாதம்வெளியாகவிருந்த இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் இன்னும் வெளியாகவில்லை. கொரோனா அச்சுறுத்தல் அனைத்துமே முடிவுக்கு வந்தவுடன்தான் படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது. விரைவில் இப்பட டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் தனதுபடம் பற்றி கூறிய லோகேஷ் கனகராஜ். ‘மாஸ்டர் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷனின் போது சுமார் பத்து முறை மாஸ்டர் படத்தைப் பார்த்ததாகவும், ஒவ்வொரு முறையும் முதல் முறை பார்த்தது போன்ற உணர்வையே படம் கொடுத்ததாகவும், மேலும் இந்தப் படம் விஜய் மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என லோகேஷ் கனகராஜ்’ தெரிவித்துள்ளார்.\nPrevious articleகொடி நஞ்சு | கவிதை | வ.அதியமான்\nNext articleதோஷத்தை மறுத்ததனால் மறைந்து போன நதி\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ���ண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை\nமறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....\nவலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின்...\nசினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்\nஓ.டி.டி.யில் வெளியாகுமா விஜயின் மாஸ்டர் திரைப்படம்\nநடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அதற்கு விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல்...\nமாஸ்டர் திரைப்பட பாடல் புதிய சாதனை\nதளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்பட பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ்...\nமாஸ்டர் படத்தின் டிரைலர் திகதி அறிவிப்பு\nதமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மன்னனாக கொண்டாடப்படும் ஒரு நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது இளம்...\nஇலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு\nஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nஅமெரிக்கா: விமான விபத்தில் 3 பேர் பலி\nஅமெரிக்கா கனிமொழி - September 27, 2021 0\nவாஷிங்டன்.அமெரிக்காவின் தென்மேற்கு வெர்ஜினியாவில் நேற்று காலை பீச் கிராஃப்ட் சி23 என்ற சிறியவகை விமானம் நேற்று காலை பாயெட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. இந்தநிலையில் சார்லஸ்டனுக்கு...\nஇலங்கையில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் – ஹம்சாயினி குணரத்தினம்\nஇலங்கை அரசாங்கம் ஜனநாயகமான நாடு என்பதை எடுத்து காட்ட வேண்டும் எனில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் என இலங்கை வம்சாவளியான நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹம்சாயினி குணரத்தினம் தெரிவித்துள்ளார்.\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nஇந்தியாவுக்கு எதிரான பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா வெற்றி\nவிளையாட்டு கனிமொழி - September 25, 2021 0\nஇதில் முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 274 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 86 ரன்னும் (94 பந்து, 11 பவுண்டரி), விக்கெட்...\nஇலங்கை, அவுஸ்ரேலியா முக்கிய கலந்துரையாடல்\nபாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முகமாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் அமண்டா ஜுவல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஸ்ரீஜெயவர்த்தனபுராவிலுள்ள...\nதெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா\nரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது...\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவ��தம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட��டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஇலக்கியம் பூங்குன்றன் - September 23, 2021 0\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்சிறுகதைகொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/05/24053841/Assistance-for-small-businessmen-affected-by-curfewInformation.vpf", "date_download": "2021-09-28T06:31:18Z", "digest": "sha1:7IXTGKCHIVTTQPGZIHV3YUYHFWBNFPUP", "length": 11891, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Assistance for small businessmen affected by curfew Information by Minister Hasan Mushrif || ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் செய்பவர்களுக்கு உதவி மந்திரி ஹசன் முஷ்ரிப் தகவல்", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் செய்பவர்களுக்கு உதவி மந்திரி ஹசன் முஷ்ரிப் தகவல் + \"||\" + Assistance for small businessmen affected by curfew Information by Minister Hasan Mushrif\nஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் செய்பவர்களுக்கு உதவி மந்திரி ஹசன் முஷ்ரிப் தகவல்\nஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் செய்பவர்களுக்கு உதவி வழங்கப்படும் என மந்திரி ஹசன் முஷ்ரிப் தெரிவித்துள்ளார்.\nகொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம், மாநிலங்களின் பொருளாதாரமும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன.\nநாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக பிரதமர் மோடி ரூ.20 லட்சத்துக்கான சிறப்பு தொக��ப்பை அறிவித்தார்.\nஇந்தநிலையில், மராட்டியத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறுதொழில் செய்பவர்களுக்கு உதவி செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில ஊரக வளர்ச்சித்துறை மந்திரி ஹசன் முஷ்ரிப் கூறியதாவது:-\nமராட்டியத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறுதொழில் செய்பவர்களுக்கு உதவ அரசு ஒரு தொகுப்பை அறிவிக்கும். அந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளை திகைக்க வைக்கும்.\nஇதன் மூலம் கடந்த 2 மாதமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், ஆட்டோ டிரைவர்கள், சலூன் கடைக்காரர்கள், பழ விற்பனையாளர்கள், மற்ற வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டவர்களும் பயனடைவார்கள். இதற்கான பணிகளை முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரியும் தொடங்கி உள்ளனர்.\nமத்திய அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வசதியை அறிவித்துள்ளது.\nஇவர்களுக்கு வங்கிகள் பணம் தருமா யாரும் அவர்களுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள். செலவுக்கு பணம் கொடுப்பதற்கும், கடன் கொடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. கடன் வசதியால் மக்கள் யாரும் பயனடைய போவதில்லை.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. ஐகோர்ட்டில் உதவியாளர் பணி: 3,500 பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் குவிந்தனர்\n2. ஜோலார்பேட்டை அருகே விவசாய நிலத்தில் மனைவியுடன் நாற்றுநட்ட கலெக்டர்\n3. பெண் தற்கொலை செய்ததாக கூறிய வழக்கில் திடீர் திருப்பமாக தாங்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் பெண்ணை தாயும், பெரியப்பாவும் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. கொலையை மறைத்த தந்தையும் போலீசில் சிக்கினார்.\n4. பெண்ணாடம் அருகே பிளஸ்-1 மாணவி திடீர் சாவு; போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு தாய், உறவினர்கள் மீது வழக்கு\n5. நீண்ட நேரமாக செல்போனில் பேசியதை கண்டித்ததால் தொழிலாளியை கத்தியால் குத்திய மனைவி சிறையில் அடைப்பு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந���தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=727", "date_download": "2021-09-28T07:50:59Z", "digest": "sha1:AHWMF2CLOJASSBAGSTNFSCGRW2JLMXJC", "length": 6082, "nlines": 84, "source_domain": "www.dravidaveda.org", "title": "மூன்றாந் திருமொழி", "raw_content": "\nகரையெடுத்த சுரிசங்கும் கனபவளத் தெழுகொடியும்,\nதிரையெடுத்து வருபுனல்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,\nவிரையெடுத்த துழாயலங்கல் விறல்வரைத்தோள் புடைபெயர\nவரையெடுத்த பெருமானுக் கிழந்தேனென் வரிவளையே.\nஅரிவிரவு முகிற் கணத்தா னகில்புகையால் வரையோடும்\nதெரிவரிய மணிமாடத் திருக்கண்ண புரத்துறையும்,\nவரியரவி னணைத்துயின்று மழைமதத்த சிறுதறுகண்,\nகரிவெருவ மருப்பொசித்தாற் கிழந்தேனென் கனவளையே.\nதுங்கமா மணிமாட நெடுமுகட்டின் சூலிகைபோம்\nதிங்கள்மா முகில்துணிக்கும் திருக்கண்ண புரத்துறையும்\nபைங்கண்மால் விடையடர்த்துப் பனிமதிகோள் விடுத்துகந்த\nசெங்கண்மா லம்மானுக் கிழந்தேனென் செறிவளையே.\nகணமருவு மயிலகவு கடிபொழில்சூழ் நெடுமறுகில்,\nதிணமருவு கனமதிள்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,\nமணமருவு தோளாய்ச்சி யார்க்கப்போய் உரலோடும்\nபுணர்மருத மிறநடந்தாற் கிழந்தேனென் பொன்வளையே.\nவாயெடுத்த மந்திரத்தா லந்தணர்தம் செய்தொழில்கள்\nதீயெடுத்து மறைவளர்க்கும் திருக்கண்ண புரத்துறையும்\nதாயெடுத்த சிறுகோலுக் குளைந்தோடித் தயிருண்ட,\nவாய்துடைத்த மைந்தனுக் கிழந்தேனென் வரிவளையே.\nமடலெடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர்பவளம்,\nதிடலெடுத்துச் சுடரிமைக்கும் திருக்கண்ண புரத்துறையும்,\nஅடலடர்த்தன் றிரணியனை முரணழிய அணியுகிரால்,\nஉடலெடுத்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே.\nவண்டமரும் மலர்ப்புன்னை வரிநீழ லணிமுத்தம்,\nதெண்டிரைகள் வரத்திரட்டும் திருக்கண்ண புரத்துறையும்,\nஎண்டிசையு மெழுசுடரு மிருநிலனும் பெருவிசும்பும்,\nஉண்டுமிழ்ந்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே.\nகொங்குமலி கருங்குவளை கண்ணாக தெண்கயங்கள்\nசெங்கமல முகமலர்த்தும் திருக்கண்ண புரத்துறையும்,\nவங்கமலி தடங்கடலுள் வரியரவி னணைத்துயின்றா,\nசெங்கமல நாபனுக் கிழந்தேனென் செறிவளையே.\nவாராளு மிளங்கொங்கை நெடும்பணைத்தோள் மடப்பாவை,\nசீராளும் வரைமார்வன் தி���ுக்கண்ண புரத்துறையும்,\nபேராள னாயிரம்பே ராயிரவா யரவணைமேல்\nபேராளர் பெருமானுக் கிழந்தேனென் பெய்வளையே.\nதேமருவு பொழில்புடைசூழ் திருக்கண்ண புரத்துறையும்\nவாமனனை, மறிகடல்சூழ் வயலாலி வளநாடன்,\nகாமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ்மாலை,\nநாமருவி யிவைபாட வினையாய நண்ணாவே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.envazhi.com/tag/chandrababu-naidu/", "date_download": "2021-09-28T06:26:31Z", "digest": "sha1:HM2TIYFDGJCLZ6HT4DLOPFDYCOI7CTCM", "length": 2448, "nlines": 43, "source_domain": "www.envazhi.com", "title": "Chandrababu Naidu | Envazhi", "raw_content": "\nTrending News செய்திகள்... இன்று\nரஜினியை நலம் விசாரித்த சந்திரபாபு நாயுடு, முக ஸ்டாலின் மற்றும் பிரபலங்கள்\nஹைதராபாத்: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண நலம் பெற சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில்\nTrending News சிறப்புக் கட்டுரை சூடான அலசல்\nஅவ்ளோ கஷ்டப்பட வேணாம் கமல்… உங்க ஈகோவை பத்திரமா வச்சிக்கங்க\nTrending News சிறப்புக் கட்டுரை\nசிரஞ்சீவி, சச்சின், மம்மூட்டி, மோகன்லால், ஏஆர் ரஹ்மான், ஆனந்த் மகிந்திரா….. வாழ்த்து மழையில் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/3651/whatsapp,fb,-dp-now-chenged-green-for-support-farmers", "date_download": "2021-09-28T07:02:39Z", "digest": "sha1:ERWTAQOXTWL4H4MVTW6PVE6OWJR4WZYJ", "length": 7536, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விவசாயிகளுக்கு ஆதரவு: பச்சைக்கு மாறியது சமூக வலைதள பக்கங்கள்! | whatsapp,fb, dp now chenged green for support farmers | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nவிவசாயிகளுக்கு ஆதரவு: பச்சைக்கு மாறியது சமூக வலைதள பக்கங்கள்\nடெல்லியில் 19 வது நாளாகப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.\nவிவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு ஹைட்ரோகார்பன் போன்ற பல திட்டங்களைச் செயல்படுவத்துவதாகவும், வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. தொடர்ந்து 19 நாட்களாக நடக்கும் போரட்டத்துக்குப் பின்னும் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது, வேதனை அளிக்கிறது என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்,\nஇந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக நெட்டிசன்கள், சமூக வலைதங்களில் தங்களது முகப்பு புகைப்படத்தை பச்சை வண்ணமாக வைத்து, போராட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர். வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றின் முகப்பு புகைப்படத்தை (டிஸ்பிளே பிக்சர்) விவசாயத்தைக் காப்போம் என்ற வாசகத்துடன் வைத்து ஆதரவு அளித்து வருகின்றனர்.\nதிருநங்கை பிரித்திகா யாசினிக்கு தர்மபுரியில் சப்-இன்ஸ்பெக்டர் பணி\nரிசர்வ் வங்கிக்கு வயது 82\nRelated Tags : green picture, support farmers, whatsapp dp, முகப்பு புகைப்படம், சமூக வலைதளபக்கங்கள், விவசாயிகளுக்கு ஆதரவு, green picture, support farmers, whatsapp dp, சமூக வலைதளபக்கங்கள், முகப்பு புகைப்படம், விவசாயிகளுக்கு ஆதரவு,\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமனம்\nபூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\nநடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை: விஜய் தரப்பில் விளக்கம்\n1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது ஐதராபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி\nஉருவக்கேலி முதல் 'மோஸ்ட் வான்டட்' காமெடியன் வரை... சினிமாவில் யோகி பாபு தடம் பதித்த கதை\nகிழக்கு திசை டூ மேற்கு திசை... கோவாவில் காலூன்ற முற்படும் மம்தா... ஏன்\nஸ்டார்ட் அப் இளவரசிகள் 3: சாண்டி லெர்னர் - வலைப்பின்னல் மகாராணியின் எழுச்சி, வீழ்ச்சி\nஐபிஎல்லில் சொதப்பும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2021/07/blog-post_40.html", "date_download": "2021-09-28T06:31:00Z", "digest": "sha1:JNOGF6U6LKWF5PXJC6CGUS6B6P7X7CSB", "length": 3844, "nlines": 67, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..! Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத��தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள்ர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.\nநாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.\nஇந்த படத்தின் டீசரை நடிகர்கள் கார்த்தி மற்றும் நட்டி, இசையமைப்பாளர் சாம் சி எஸ் ஆகியோர் வெளியிட்டனர்.\nபோஸ்ட புரொடக்சன் பணிகள் முடிந்து விரைவில் ஆடியோ வெளியீடு நடைபெறயுள்ளது . தற்போதைய நிலைமை சீராவதை பொறுத்து படம் விரைவில் வெளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/click-here-to-know-why-vehicles-run-on-petrol-or-diesel-only-021020/", "date_download": "2021-09-28T07:18:51Z", "digest": "sha1:MWCM5O5C2AS376D2QKTIHKD2LV5I5W7D", "length": 15043, "nlines": 159, "source_domain": "www.updatenews360.com", "title": "வாகனங்கள் ஏன் பெட்ரோல் டீசலில் மட்டுமே இயங்குகிறது? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவாகனங்கள் ஏன் பெட்ரோல் டீசலில் மட்டுமே இயங்குகிறது\nவாகனங்கள் ஏன் பெட்ரோல் டீசலில் மட்டுமே இயங்குகிறது\nஎந்தவொரு வாகனத்தையும் இயக்க பெட்ரோல் அல்லது டீசல் ஏன் தேவைப்படுகிறது, தண்ணீரைப் பயன்படுத்தி ஏன் வாகனங்களை இயக்க முடியவில்லை என்பது பெரும்பாலும் நமக்கு அடிக்கடி தோன்றும் ஒரு கேள்வி என்றே சொல்லலாம். ஆனால், நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த கேள்விக்கான பதில் தெரியாது. இன்றுவரை, தண்ணீரில் ஓடக்கூடிய வணிக ரீதியான வாகனம் என்று எதுவுமே இல்லை. அதற்கான காரணத்தையும், விளக்கத்தையும் பார்க்கலாம் வாங்க.\nபெட்ரோல் மற்றும் டீசல் இரண்டும் பெட்ரோலிய பொருட்கள். பெட்ரோலிய எரிபொருள் ஹைட்ரோகார்பன்களால் ஆனது. ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகள் பெரும்பாலும் கார்ப���் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்டிருக்கின்றன, மேலும் ஆக்ஸிஜன் போன்ற வேறு சில கூறுகளையும் கொண்டிருக்கின்றன.\nஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, ஹைட்ரோகார்பன்களின் பயன்பாடு ஆற்றலை உருவாக்குவது கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில், மனிதர்களும் நெருப்பைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருந்தனர். ஹைட்ரோகார்பன்களைப் பயன்படுத்தி ஆற்றல் உற்பத்தி செய்ய முடியும் என்பதை தெரிந்துக்கொண்டனர். பெட்ரோலியம் பொருட்களைப் பயன்படுத்துகையில் இயந்திரங்கள் அதிக அளவில் அதிக ஆற்றலை உற்பத்தி செய்து வேலைகளைச் செய்கின்றன என்பதை அறிந்துக்கொண்டனர்.\n தண்ணீரின் வேதியியல் செயல்முறை எதுவும் இல்லை. ஆற்றலை உருவாக்க எரிபொருளைப் போல தண்ணீரைப் பயன்படுத்த முடியாது. நீர் சூடான பிறகு நீராவியாக மாறும் போது, ​​அது நிச்சயமாக ஆற்றலை உற்பத்தி செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், தண்ணீரை சூடாக்க தனியே எரிபொருள் நமக்குத் தேவைப்படுகிறது. இதனால் நமக்கு கூடுதல் செலவு ஆகும். எனவே, தண்ணீரில் ஓடும் வாகனங்களும் சாத்தியம் தான். ஆனால், விலையையும் எரிபொருளையும் கருத்தில் கொண்டு பார்க்கையில் பெட்ரோலியம் எரிபொருள் தான் சிறப்பானதாக உள்ளது.\nபல நிறுவனங்கள் தாங்கள் தண்ணீரில் ஓடும் காரைத் தயாரித்ததாகக் கூறினாலும், அவை இன்னும் வணிக ரீதியாக மாற்றப்படவில்லை என்பதே உண்மை.\nPrevious ஐபோன் 12 தொடரில் இத்தனை போன்களா\nNext 23 மில்லியன் டாலர் செலவழித்து உருவாக்கிய விண்வெளி கழிப்பறையை சோதனை செய்கிறதாம் நாசா நிறுவனம்\nஒரு ஐபோன் வாங்க ஒரு இந்தியர் எத்தனை நாட்கள் வேலை செய்ய வேண்டும்…புதிய ஆராய்ச்சித் தகவல்\nஎன்ன சொல்றீங்க…இவர்கள் எல்லாம் சிம் கார்டு வாங்க முடியாதா…\nஇனி டிவிட்டரில் தரமான வீடியோக்களைப் பார்க்கலாம்… எப்படி தெரியுமா…\nஇணைய வேகத்தில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்று நீங்களே பாருங்கள்\nஅசத்தலான ஐந்து அம்சங்களை வெளியிட உள்ள வாட்ஸ்அப்… என்னன்னு தெரிஞ்சுக்கோங்க\nடெஸ்க்டாப்பில் யூடியூப் வீடியோக்களை ஆஃப்லைனில் கண்டுகளிப்பது எப்படி…\nஎரிச்சலூட்டும் வானிலை மற்றும் செய்தி விட்ஜெட்டை டாஸ்க்பாரில் இருந்து அகற்ற வேண்டுமா… இதோ உங்களுக்கான வழி\nஎன்ன சொல்றீங்க… ISS இறக்க போகிறதா…\nவிஞ்ஞானிகள் எச்சரிக்கை…பூமியைக் கடக்கும் பெரிய விண்கல்… என்ன ஆகுமோ…\nமுஸ்லீம் பெண்ணுடன் பைக்கில் சென்ற இந்து இளைஞருக்கு தர்ம அடி : வைரலான அதிர்ச்சி வீடியோ… சிக்கிய இஸ்லாமிய கும்பல்..\nQuick Shareமுஸ்லீம் பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்ற இந்து இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை…\n ஒரேயொரு நேர்காணலால் பணாலான விசிக… நெட்டிசன்களின் ‘லகலக’ ரகளை\nQuick Shareவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தலில் 4 முறை போட்டியிட்டு அதில் இரு முறை…\nஎழும்பூரில் காவல் அருங்காட்சியகம் திறப்பு… வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் மக்கள் பார்வைக்காக வைப்பு..\nQuick Shareசென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவையில் ஏற்கனவே காவலர் அருங்காட்சியகம் இருந்து…\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 13 மாவட்டங்கள் மந்தம்… கோவை, தேனி உள்பட 5 மாவட்டங்களில் அபாரம் : புள்ளி விபரங்கள் வெளியீடு..\nQuick Shareசென்னை : கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மந்தமாக இருக்கும் 13 மாவட்டங்களில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று தலைமை…\n1 முதல் 8 வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது.. ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை..\nQuick Shareதமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/ranil-wickramasinghe-12354.html", "date_download": "2021-09-28T08:07:57Z", "digest": "sha1:Q26NTE4ZFX43DQM5UGNLIM2R5PYV6KNG", "length": 4005, "nlines": 31, "source_domain": "www.cbctamil.com", "title": "பொருளாதார சீர்திருத்த திட்டத்தை அரசாங்கத்திடம் முன்வைக்கவுள்ளார் ரணில் - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nபொருளாதார சீர்திருத்த திட்டத்தை அரசாங்கத்திடம் முன்வைக்கவுள்ளார் ரணில்\nநாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தேசிய பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய யோசனை ஒன்றினை முன்வைக்க திட்டமிட்டுள்ளார்.\nநேற்று (11) இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக போராட அனைவரும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.\nஇந்நிலையில் வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரத்தினை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பான யோசனையைனை எதிர்வரும் புதன்கிழமை அரசாங்கத்திடம் கையளிக்க முன்னர் நாட்டு மக்களுக்கு இது குறித்து அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நிதி பயன்பாடு மற்றும் அதிகாரம் தொடர்பாக அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தும் முகமாக ஆலோசனை ஒன்றினையும் ரணில் விக்ரமசிங்க வழங்கவுள்ளார்.\nபொருளாதார சீர்திருத்த திட்டத்தை அரசாங்கத்திடம் முன்வைக்கவுள்ளார் ரணில் Reviewed by EDITOR on April 12, 2020 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\nஇறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்வு - கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amarkkalam.forumta.net/t35969-topic", "date_download": "2021-09-28T06:44:44Z", "digest": "sha1:KFZDKOQONYXSHXPLNIAKAMB7O6FQKCSL", "length": 9439, "nlines": 142, "source_domain": "amarkkalam.forumta.net", "title": "பொன் மொழிகள்---முஹம்மத் ஸர்பான்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\n» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்\n» பேல்பூரி - தினமணி கதிர்\n» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…\n» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\n» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\n» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…\n» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.\n» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...\n» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு\n» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...\n» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா\n» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை\n» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்\n» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா\n» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா\n» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்\n» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா\n» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே\n» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்\n» லேடி டான்’ வேடத்தில் நமீதா\n» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி\n» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஎளிமை என்ற வாழ்க்கையின் பாதையில்\nதான் இனிமை எனும் நொடிகளின் பயணம்\nகாயங்கள் தாங்கிய உள்ளமும் சோகம் நிறைந்த வாழ்க்கையும்\nகண்ணீரில் கரை தேடும் கண்களும் தினந்தினம் ஓதும் வேதம்\nமுடியும் என்ற நம்பிக்கை தான்\nநல்லவன் என்பவன் நிலமாக இருக்கிறான்.\nஅதில் வெப்பமும் குளிரும் வானிலையாக வந்து போகிறது\nபணத்தை நேசிக்கும் உள்ளம் உணர்வுகளின் வலிக்கு\nகோடிகள் இருந்தாலும் மருந்து வாங்க முடிவதில்லை\nவாழ்க்கையும் பங்கு போடப்பட்டு விற்கப்படுகிறது\nகால்கள் இருந்தும் எழ முடியாமல் கிடக்கும் முனிவனிடம்\nகணிதம் என்பதை வரையறுத்துக் கொண்டாலும்\nஎண்களின் தொடர்ச்சியாய் கட்டுப்படுத்த முடிவதில்லை\nவாழ்க்கை என்பதை அறிந்து கொள்ள முனைந்தாலும்\nதன்னைத் தானே மனிதன் ஆராய்ந்து வாழ விரும்பவில்லை\nமுட்களின் மேல் நின்று கொண்டு அழுவதை விட\nநெருப்பில் விழுந்து எரிந்து கொண்டு முயல்வது மேல்\nRe: பொன் மொழிகள்---முஹம்மத் ஸர்பான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/motorbikes-scooters/tvs/apache", "date_download": "2021-09-28T07:38:09Z", "digest": "sha1:L3D3U4QX5SBYQY5ET7RD5GJCFGKMKONT", "length": 12776, "nlines": 306, "source_domain": "ikman.lk", "title": "Tvs இல் Apache இல் உள்ள மோட்டார் சைக்கிள்கள் | கொழும்பு | ikman.lk", "raw_content": "\nஉங்களுக்கு சிறந்த ஆன்லைன் அனுபவத்தை வழங்க நாங்கள் cookieகளை பயன்படுத்துகிறோம். இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எங்கள் cookie கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்று கருதப்படுகிறது.\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nசிறந்த விலையில் Tvs Apache மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் | கொழும்பு\nகாட்டும் 1-25 of 123 விளம்பரங்கள்\nகொழும்பு இல் Tvs Apache விற்பனைக்கு\nகொழும்பு இல் Tvs Ntorq விற்பனைக்கு\nகொழும்பு இல் Tvs Wego விற்பனைக்கு\nகொழும்பு இல் Tvs Metro விற்பனைக்கு\nகொழும்பு இல் Tvs Scooty Pep+ விற்பனைக்கு\nஇலங்கை இல் Tvs Streak விற்பனைக்கு\nஇலங்கை இல் Tvs Star Sport விற்பனைக்கு\nஇலங்கை இல் Tvs Victor விற்பனைக்கு\nஇலங்கை இல் Tvs Scooty Pept விற்பனைக்கு\nஇலங்கை இல் Tvs Flame விற்பனைக்கு\nகொழும்பு இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் Yamaha மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் TVS மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் Hero மோட்டார் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Tvs Apache\nபிலியந்தலை இல் Tvs Apache விற்பனைக்கு\nபொரலஸ்கமுவ இல் Tvs Apache விற்பனைக்கு\nமொரட்டுவ இல் Tvs Apache விற்பனைக்கு\nஹோமாகம இல் Tvs Apache விற்பனைக்கு\nகொட்டாவ இல் Tvs Apache விற்பனைக்கு\nஇலங்கைல் உள்ள Tvs Apache மோட்டார் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே 123+ மோட்டார் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nமோட்டார் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் Tvs Apache மோட்டார் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/21/27", "date_download": "2021-09-28T07:44:43Z", "digest": "sha1:4NHAO7AKU5RP7NKUGWIQLHELZE2NRUL6", "length": 9258, "nlines": 27, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கரூரில் நடந்தேறிய சதுரங்க வேட்டை!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபுதன் 21 மா 2018\nகரூரில் நடந்தேறிய சதுரங்க வேட்டை\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களில் ஆதிக்கம் 22\n‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக’ என நாட்டுப்புறங்களில் சொல்லப்படும் பழமொழி போன்று 3,500 சினிமா கொட்டகைகள் இருந்த தமிழ்நாட்டில் இன்று 1,100 சினிமா தியேட்டர்கள் என சுருங்கிவிட்டது கலையுலகம்.\n“நான் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை என் எதிரி முகாம்தான் தீர்மானிக்கிறது’ என்ற கூற்றை திரைப்படத் துறையில் செய்து வெற்றிக்கொடி நாட்டியவர்கள் கரூர் தியேட்டர் உரிமையாளர்கள்.\nதமிழகத்தில் முதலில் கரூர் நகரில்தான் தியேட்டர் சிண்டிகேட் உருவானது. காரணம் விநியோகஸ்தர்கள் சங்கம் வானளாவிய அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக எண்ணி செயல்பட்டதுதான். ஒரு படம் வசூல் இல்லை என்றாலும் அந்தப் படத்தை மாற்றுகிற உரிமை கோடிக்கணக்கில் முதலீடு கொடுத்து தொழில் செய்யும் தியேட்டர் உரிமையாளருக்குக் கிடையாது. புதிய படம் இல்லாத காலத்தில் ஷிப்டிங் முறைப்படி ஒரு படத்தைத் திரையிட்டு இருப்பார் தியேட்டர் முதலாளி. படம் சரியான வசூல் இன்றி ஓடிக் கொண்டிருக்கும்போது வேறு படம் போட விநியோகஸ்தரிடம் அனுமதி வாங்க வேண்டும். சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர் அனுமதி தர மட்டார்.\nஒப்பந்தபடி குறைந்தபட்ச வசூல் இல்லாததைக் காரணம் காட்டி படம் மாற்றப்படும். இதற்காகக் காத்திருந்த விநியோகஸ்தர் புகார் மனுவுடன் தன் சங்கத்துக்குப் போவார். அதற்குப்பின் அரங்கேறும் அராஜக சட்டங்கள் எந்தத் தொழிலிலும் இல்லாதது. ஆம்... சங்கம் தியேட்டருக்கு அபராதம் என ஒரு தொகையைத் தீர்மானிக்கும். அந்தப் படம் அதே தியேட்டரில் நான்கு வாரம் ஓடினால்கூட வசூல் ஆக முடியாத தொகையாக அது இருக்கும். தூக்கு தண்டனைக்குக்கூட மேல் முறையீடு உண்டு. ஆனால், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முடிவு இறுதியானது. மீறினால் தியேட்டருக்குப் படம் தர மாட்டார்கள். இப்படிப்பட்ட இம்சை ஒருபக்கம்.\nஎம்.ஜி எனும் கொலைகார ஆயுதத்தால் தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் தியேட்டர்களை வேட்டையாடத் தொடங்கியதன் விளைவுதான் கரூரில் முதல் சிண்டிகேட் அமைப்பு உருவாகக் காரண���் என்கிறார்கள்.\nதிரைத் துறையின் ஆதார சுருதியாக வருவாய் ஈட்டித்தரும் கற்பக விருட்சம் தியேட்டர்கள். அவர்கள் எக்கேடு கெட்டாலும் தங்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என நினைத்த விநியோகஸ்தர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டது சேலம் சிண்டிகேட். சேலம் ஏரியாவுக்கு முதல் போட்டு புதிய படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் தற்போது இல்லை. வேறு வழியின்றி தயாரிப்பாளர்கள் நேரடி வெளியீடு என அறிவிக்க வேண்டிய சூழலை சிண்டிகேட் உருவாக்கிவிட்டது. குறைந்தபட்ச அட்வான்ஸ் கொடுத்து சேலம் ஏரியா உரிமையைக் கைப்பற்றும் சிண்டிகேட் அமைப்பு, தன் கட்டுப்பாட்டில் இல்லாத திரையரங்குகளைத் தொழில் ரீதியாக முடக்க முயற்சிக்கும். தொழில் நெருக்கடியைத் தாக்குப்பிடிக்க முடியாதவர்கள் சிண்டிகேட்டிடம் சரண் அடைவார்கள்.\nஇது தமிழ்த் படத் தயாரிப்பாளர்களை வாழ வைக்குமா சேலத்தில் விநியோகஸ்தர்கள் வாழ்வு மலருமா சேலத்தில் விநியோகஸ்தர்கள் வாழ்வு மலருமா விஸ்வரூப வளர்ச்சியை எட்டிய சேலம் சிண்டிகேட் அமைப்புக்குக் குலதெய்வமான கரூர் சிண்டிகேட் தற்போது எப்படி\nநாளை காலை 7 மணிக்கு...\nகுறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21\nவேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா\nஇன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்\nபுதன் 21 மா 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-09-28T07:59:14Z", "digest": "sha1:ZBY7ADQSWGBBHYQ7OMIQA3OTK6YI4BBI", "length": 6346, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "பெட் பாட்டில்கள் தயாரிப்பு தொழில் முழு விளக்கம்..! | TN Business Times", "raw_content": "\nHome Tags பெட் பாட்டில்கள் தயாரிப்பு தொழில் முழு விளக்கம்..\nTag: பெட் பாட்டில்கள் தயாரிப்பு தொழில் முழு விளக்கம்..\nபெட் பாட்டில்கள் தயாரிப்பு தொழில் முழு விளக்கம்..\nகண்ணாடி பாட்டில்களுக்கு நிகராக பயன்படுத்த கூடியவைதான் பெட் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்களை விட அதிகம் பாதுகாப்பும், காற்றழுத்தத்தை தாங்கக்கூடிய தன்மையும் கொண்டவைதான் இந்த பெட் பாட்டில்கள். ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடலாம்...\nஸ்கிரீன் பிரின்ட்டிங் பெண்களுக்கு ஏற்ற சுயதொழில்..\n20 ரூபாய் முதலீட்டில் அருமையான தயாரிப்பு தொழில்..\nகொரோனா தடுப்பு நடவடிக்கை-டிஜிட்டல் பேமன்ட் பயன்படுத்தினால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்\nATM ஏடிஎம் பால் வெண்டிங் நிலையம் (ATM Milk vending Machine)\nதொழில்முனைவோரை உயர்த்தும் ‘Start-up India, Stand-up India’ செயல் திட்டத்தை ஜனவரி 16-ல் வெளியிடுகிறார்...\n`முதல்ல நான் டீச்சர்டா… அப்புறம்தான் இதெல்லாம்’-கல்விப்பணிக்கே திரும்பும் ஜாக் மா\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..\nபணக்காரர்களின் பழக்கம்: நடத்தை முறைகள், சிந்தனை மற்றும் சுவாரஸ்யமான உண்மைகள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2811195", "date_download": "2021-09-28T08:44:54Z", "digest": "sha1:QXPP6KRJPYGU6LIXVSPQP6PQKYKGBXHQ", "length": 25923, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "கிரைம் செய்திகள் | கடலூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\n'500க்கு 200' முதல்வர் ஸ்டாலின் பேச்சு செப்டம்பர் 28,2021\nதிருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் காளி சூலம் மாற்றப்பட்டுள்ளதா\nபா.ஜ., - தி.மு.க., இணக்கம்: மாற்றம் ஏற்படுத்திய பியுஷ் கோயல் செப்டம்பர் 28,2021\nஅனைவருக்கும் சுகாதார அட்டை திட்டம் அறிமுகம்: டில்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார் செப்டம்பர் 28,2021\nஇது உங்கள் இடம்: அன்னதானத்தால் யாருக்கு பலன்\nநெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லியை சேர்ந்தவர் சத்தியதாஸ், 27; விவசாயியான இவர் தனது யமஹா பைக்கை இரண்டு நாட்களுக்கு முன் வீட்டின் முன் நிறுத்தி பூட்டியிருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து பைக் திருடனை தேடி வருகின்றனர்.\nநெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டியை சேர்ந்த��ர் கோபால்,35; விவசாயியான இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் கடலுாரில் இருந்து வந்து கொண்டிருந்தார். எய்தனுார் அருகே ஒருவர் வழிமறித்து கத்தியை காட்டி கோபாலை மிரட்டி அவரிடமிருந்த ரூ. 1000 பறித்துச் சென்றார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, வழிபறி செய்த குப்பன்குளத்தை சேர்ந்த விக்ரமன்,28; என்பவரை தேடி வருகின்றனர். விக்ரமன் கொலை வழக்கில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமகள் மாயம்; தாய் புகார்\nவிருத்தாசலம் பூதாமூரைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் அமிர்தலட்சுமி, 19; நேற்றுமுன்தினம் வீட்டைவிட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது தாய் அமிர்தாரகு கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து அமிர்தலட்சுமியை தேடி வருகின்றனர்.\nஅடையாளம் தெரியாத மூதாட்டி சாவு\nவிருத்தாசலம் மீன் மார்க்கெட் எதிரே நேற்றுமுன்தினம் 65 வயதுள்ள அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடந்தார். விருத்தாசலம் போலீசார் சடலத்தை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nஸ்ரீமுஷ்ணம் அடுத்த பக்கிரி மானியம் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்நேற்று முன் தினம் இரவு நடந்தது. அங்கு வந்த கலைமணி, 40; கடந்த ஆண்டும் பணத்தை வசூல் செய்து விழா நடத்தவில்லை என கூறி தகராறு செய்தார். இதை ஜெயக்குமார், 45; தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கலைமணி கத்தியால் ஜெயக்குமார், அவரது தம்பி மகன் ஜெயசூர்யா ஆகியோரை வெட்டினார். பலத்த காயமடைந்த இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி வழக்குப் பதிந்து கலைமணியை கைது செய்தார்.\nபைக்குகள் மோதி ஒருவர் பலி\nகாட்டுமன்னார்கோவில் அடுத்த கீழக்கடம்பூரைச் சேர்ந்த ராஜேந்திரன், 49; விவசாயி. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினர் அழகேசன், 43; இருவரும் கடந்த 20ம் தேதி மாலை பொருள்கள் வாங்கிக்கொண்டு காட்டுமன்னார்கோவிலில் இருந்து கீழக்கடம்பூருக்கு ரங்கநாதபுரம் வழியாக பைக்கில் சென்றனர். பூவிழந்தநல்லுார் சுடுகாடு அருகே எதிரில் மிக வேகமாக வந்த பைக் மோதியது. இதில் விவசாயி ராஜேந்திரன், அழகேசன் பலத்த காயமடைந்தனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு இறந்தார். ராஜேந்திரன் மனைவி புஷ்பவள்ளி கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nதகராறில் தாக்கிய இருவர் கைது\nசேத்தியாத்தோப்பு அடுத்த ஆயிப்பேட்டை சிதம்பரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ஜெயவேல், 42; இவரது வீட்டின் அருகிலிருந்த ரோடு சமன் செய்யும் உருளையை அதே ஊரைச்சேர்ந்த வெள்ளையன் என்ற ஆறுமுகம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு எடுத்து சென்று கொடிகம்பம் நட்டார். புகாரின் பேரில் ஒரத்துார் போலீசார் சென்று ஆறுமுகம் வைத்திருந்த உருளையை மீட்டு ஜெயவேலிடம் ஒப்படைத்ததால் முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் ஆறுமுகத்தின் மகன் விக்னேஷ், 21; அவரது ஆதரவாளர் நவீன், 21 ; ஆகியோர் ஜெயவேலை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து ஜெயவேல் கொடுத்த புகாரின்பேரில் ஒரத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விக்னேஷ், நவீன் ஆகியோரை கைது செய்தனர்.\nகிணற்றில் விழுந்து ஒருவர் பலி\nஉளுந்துார்பேட்டை தாலுக்கா குச்சிப்பாளையம், கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்முருகன்,36; விவசாயி; இவர் கடந்த 25 ம்தேதி பண்ருட்டி அடுத்த ஏரிப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டின் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு வந்தார்.அங்கு ஏழுமலை என்பவரின் மோட்டார் கொட்டகையில் உள்ள தொட்டியில் குடிக்க தண்ணீர் எடுக்கும் போது அருகிலிருந்த தரை கிணற்றில் தவறி விழுந்தார்.காயமடைந்த அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பலனின்றி இறந்தார். புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nபண்ருட்டி அடுத்த ஒறையூர் பாலமுருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை,42; கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால் அவரது மனைவி கஸ்துாரி பெரியசெவலையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதனால் மனமுடைந்த ராஜதுரை நேற்றுமுன்தினம் இரவு பிராந்தியில் விஷம் கலந்து குடித்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1. மஹாவீர்மல் மேத்தா கண்கள் தானம்\n2. அண்ணாமலை பல்கலையில் பி.ஆர்.ஓ. நியமனம்\n3. ஹேண்ட் பால் போட்டி கடலூரில் வீரர்கள் தேர்வு\n4. கிணற்றில் தவறி விழுந்த பெண் மான்\n5. புதுச்சேரி அரசு பஸ்களில் கூட்டம்\n1. காலி குடங்களுடன் பெண்கள் மறியல்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ப��ிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/614746-hc-bench-judge-kirubakaran-advice-to-young-lawyers.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-28T08:48:02Z", "digest": "sha1:VM4WCHAATHGZYZNHH2I2ZVB27WX4ZOKI", "length": 16243, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "நீதிமன்றத்திற்கு வரும் மக்களின் நம்பிக்கையை வீணடிக்கக்கூடாது: வழக்கறிஞர்களுக்கு நீதிபதி கிருபாகரன் அறிவுரை | HC Bench judge Kirubakaran advice to young lawyers - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 28 2021\nநீதிமன்றத்திற்கு வரும் மக்களின் நம்பிக்கையை வீணடிக்கக்கூடாது: வழக்கறிஞர்களுக்கு நீதிபதி கிருபாகரன் அறிவுரை\nநீதிமன்றத்தை நாடி வரும் மக்களின் நம்பிக்கையை வழக்கறிஞர்கள் வீணடிக்கக்கூடாது என நீதிபதி என்.கிருபாகரன் பேசினார்.\nஉயர் நீதிமன்ற கிளை எம்பிஎச்ஏஏ, எம்பிஏ மற்றும் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இளம் வழக்கறிஞர்களுக்கு பைக் வழங்கும் நிகழ்ச்சி உயர் நீதிமன்றக் கிளையில் நடைபெற்றது.\nவழக்கறிஞர் சங்கத் தலைவர்கள் துரைப்பாண்டியன், ராமமூர்த்தி, ஆனந்தவள்ளி ஆகியோர் தலைமை வகித்தனர். நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் 8 வழக்கறிஞர்களுக்கு பைக் வழங்கினர்.\nநீதிபதி என்.கிருபாகரன் பேசுகையில், \"இந்தியாவிலேயே மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்குவது இது தான் முதல் முறை. இதை பாராட்டுகிறோம். வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலில் சம்பாதிப்பதை மட்டும் நோக்கமாக வைத்திருக்கக்கூடாது.\nதங்களைத் தேடி வரும் மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். மக்கள் இறுதி நம்பிக்கையாகவே நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். அவர்களின் நம்பிக்கையை வீணடிக்கக்கூடாது.\nமூத்த வழக்கறிஞர்கள் தங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்த வேண்டும்\" என்றார்.\nஅப்போது, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், மகேந்திரபதி, சிவசங்கரி, கிருஷ்ணவேனி, மூத்த வழக்கறிஞர்கள் அஜ்மல்கான், லஜபதிராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபுத்தாண்டுக் கொண்டாட்டமும், பொங்கல் பரிசும்: தமிழகத்தைச் சுட்டிக்காட்டி கிரண்பேடி- நாராயணசாமி கடித மோதல்\nவழக்கறிஞர்கள் கருப்புக் கோட்டு, காலர் அணிந்து போராட உயர் நீதிமன்றம் தடை\nடிசம்பர் 23 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nதமிழகத்தில் இன்று 1,066 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 302 பேர் பாதிப்பு: 1,170 பேர் குணமடைந்தனர்\nநீதிமன்றம்மக்கள் நம்பிக்கைநீதிபதி கிருபாகரன்மதுரை செய்திஉயர் நீதிமன்ற மதுரை கிளை\nபுத்தாண்டுக் கொண்டாட்டமும், பொங்கல் பரிசும்: தமிழகத்தைச் சுட்டிக்காட்டி கிரண்பேடி- நாராயணசாமி கடித மோதல்\nவழக்கறிஞர்கள் கருப்புக் கோட்டு, காலர் அணிந்து போராட உயர் நீதிமன்றம் தடை\nடிசம்பர் 23 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nவேளாண் சட்டம்; பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்- அரசு...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\n202 வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களே மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை...\nஆலயங்கள் யாவிலும் அறப்பணிகள் பெருகட்டும்\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nரவுடிகளை ஒழிக்கும் வரைவு சட்ட முன்வடிவை விரைந்து இயற்றுக: உயர் நீதிமன்றம்\nபுதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி: மா.சுப்பிரமணியன் பேட்டி\nஎல்லைப் பகுதிகளில் வாகனங்களைப் பாகுபாடின்றி சோதனை மேற்கொள்ள வேண்டும்: காரைக்கால் ஆட்சியர் அறிவுறுத்தல்\nபொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஓய்வுபெற்ற நீதிபதிக்கு - உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முதல்முறையாக பிரிவு...\nஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மதுரைக் கிளையில் முதலாவது பிரிவு உபச்சார விழா:...\nதங்கப் புதையல் கிடைப்பதல்ல வழக்கறிஞர் தொழில்; சட்டக் கல்வித் தரத்தை உறுதிப்படுத்துக: தலைமை...\nதந்தை, மகனுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பு: தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் பதிலளிக்க...\nவளரும் நாடுகளில் உருமாறிய கரோனா எதிரொலி; தமிழகத்தில் நோய்த் தடுப்புப்பணிகள் அதிகரிப்பு: அமைச்சர்...\nபுத்தாண்டுக் கொண்டாட்டமும், பொங்கல் பரிசும்: தமிழகத்தைச் சுட்டிக்காட்டி கிரண்பேடி- நாராயணசாமி கடித மோதல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/46", "date_download": "2021-09-28T09:01:27Z", "digest": "sha1:2DZCNNZGVYXL2KNYIG2MA36E652OFXKB", "length": 9687, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மலைபூதம் வாய்பிளந்த மர்மம்", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 28 2021\nSearch - மலைபூதம் வாய்பிளந்த மர்மம்\nமத்திய அமைச்சர் கார் மீது மோதிய வாகனம் சிவப்பு விளக்கை தாண்டியதே விபத்துக்கு...\nஐபிஎல் சீசன் 7-ல் கலக்கிய இளம் இந்திய வீரர்கள்\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் நவாஸ் ஷெரீப்: உறவை மேம்படுத்த 27-ம் தேதி...\nதிருவனந்தபுரம் கோயில் தங்கம் லாரி மணலோடு தஞ்சாவூர் வந்ததா: 577 பக்க அறிக்கையால்...\nகாமராஜருக்கு ஏற்பட்ட கதிதான் திராவிடக் கட்சிகளுக்கும் வரும்: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்...\nஅதிசய உலகம்: சிலைகளுடன் ஒரு மர்மத் தீவு\nஎம்.ஹெச் 370 தேடல்: புதிய இலக்கில் விமானத்தின் பாகங்களை கண்டது சீனா\nஎம்.எச்.370 விமானத்தை தேடும் பகுதி மாற்றம்: ஆஸ்திரேலிய பிரதமர்\nமாயமாகும் விமானங்களை பின்தொடரும் மர்மங்கள்\nமலேசிய விமானத்தின் மர்மம் தொடர்கிறது\nதெகிடி: திரை விமர்சனம்- இந்து டாக்கீஸ் குழு\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nவேளாண் சட்டம்; பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்- அரசு...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nஆலயங்கள் யாவிலும் அறப்பணிகள் பெருகட்டும்\n202 வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களே மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/umesh+yadav/11", "date_download": "2021-09-28T07:40:24Z", "digest": "sha1:JYRPRQM227R5CL2A5GBLH6HFUO6JR2TA", "length": 10342, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | umesh yadav", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 28 2021\nடெல்லியைப் போல தமிழகத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும்: கமல்ஹாசன் விருப்பம்\nகங்குலியின் சாதனையை முறியடித்த கோலி; 'ரன் வள்ளல்' பட்டியலில் இடம் பெற்ற குல்தீப்\nபிரசாந்த் கிஷோர் எங்கள் கட்சியில் இணைய வேண்டும்: லாலு மகன் அழைப்பு\nஅபாரப் பந்து வீச்சில் குல்தீப் யாதவ்வின் புதிய சாதனை: ஹர்பஜன் சிங் சாதனையை...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு அபர்ணா யாதவ் ஆதரவு; அகிலேஷுக்கு தர்மசங்கடம்\nஎன்ன நடந்தாலும் சரி, என்பிஆர், என்ஆர்சி படிவங்களை நிரப்பப் போவதில்லை: அகிலேஷ் யாதவ்...\nரயில் பயணிகள் டிக்கெட், சரக்கு கட்டணம் உயர்கிறதா- ரயில்வே வாரியத் தலைவர் மழுப்பல்\nசூர்யகுமார் என்ன தவறு செய்தார் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறையா ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறையா\nஇன்னும் ஒரு விக்கெட், 9 ரன்கள்தான்: புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் குல்தீப்;...\nஜனநாயகத்தின் இடத்தை சர்வாதிகாரம் பறித்துக் கொள்கிறது: ராமச்சந்திர குஹா, யோகேந்திர யாதவ் கைதுக்கு...\nதமிழ்நாடு பிரீமியர் லீகில் ஆடிய பேட்டிங் ஆல்ரவுண்டர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ரஞ்சியில்...\nஉன்னாவோ வழக்கில் நீதி வேண்டும்: உ.பி. சட்டப்பேரவை வாயிலில் அகிலேஷ் யாதவ் மறியல்\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nவேளாண் சட்டம்; பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்- அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\n202 வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களே மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை...\nஆலயங்கள் யாவிலும் அறப்பணிகள் பெருகட்டும்\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/204774-ajiths-birthday-celebrity-greetings.html", "date_download": "2021-09-28T08:35:25Z", "digest": "sha1:QJWPHCDM6FOSYYOYWB2YOIMHVUWEIJKZ", "length": 40252, "nlines": 582, "source_domain": "dhinasari.com", "title": "அஜித் பிறந்தநாள்: பிரபலங்களின் வாழ்த்துக்கள்! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nரூ. 7 லட்சம் மதிப்பில் தேங்காய் தண்ணீர் பிரசாத இயந்திரம் தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்\n உண்ட 3 பசுக்கள் மரணம்\nதோண்ட தோண்ட வந்த சுவாமி சிலைகள்\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணி\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nநாளை கடைசி: விண்ணப்பித்து விட்டீர்களா\nட்ரோனில் இருந்து உணவை கிழே தள்ளிய காகம்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅபிநவ வித்யாதீர்த்த சு���ாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nரூ. 7 லட்சம் மதிப்பில் தேங்காய் தண்ணீர் பிரசாத இயந்திரம் தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்\n உண்ட 3 பசுக்கள் மரணம்\nதோண்ட தோண்ட வந்த சுவாமி சிலைகள்\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணி\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nநாளை கடைசி: விண்ணப்பித்து விட்டீர்களா\nட்ரோனில் இருந்து உணவை கிழே தள்ளிய காகம்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி ��லன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nஅஜித் பிறந்தநாள்: பிரபலங்களின் வாழ்த்துக்கள்\nஅஜித் பிறந்த நாளைமுன்னிட்டு ரசிகர்கள் #HBDThalaAjith என்ற ஹேஸ்டேக்கை ட்ரண்ட் செய்து வருகின்றனர். ரசிகர் மன்றம் இல்லாமல் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்\nஅவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள் அந்த வகையில், வலிமை படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா தனது ட்வீட்டர் பக்கத்தில் “சர்வதேச தொழிலாளர் தினத்தில் தலா அஜித் ஐயாவின் பிறந்த நாள்..ஒரு தற்செயலான நிகழ்வாக இருக்க வேண்டும், ஆனால் ஒவ்வொரு ஷாட்டிற்கும் அவர் செலுத்தும் கடின உழைப்பை எண்ணற்ற காயங்கள் மற்றும் அவர்களின் பணி தன்மையைப் பொருட்படுத்தாமல் அவர் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் மரியாதை ஆகியவற்றைப் பார்ப்பது முற்றில��ம் நியாயமானது” என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nநீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள்\nஎங்கள் தலைமுறைக்கும் இனி வரும் அடுத்த தலைமுறைகளுக்கும்\nஇன்று மட்டுமல்ல தமிழ் சினிமா இருக்கும் வரை அதில் அஜித் எனும் தன்னம்பிக்கை நாயகனின் பெயர் ஒலித்துகொண்டே இருக்கும்.\nபிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் தல அஜித் சினிமா துறையின் தல மட்டுமல்ல, நீங்கள் இந்தியாவின் தல. என் வாழ்க்கையில் நான் கண்ட மிக விசுவாசமான மற்றும் கனிவான நபர் சினிமா துறையின் தல மட்டுமல்ல, நீங்கள் இந்தியாவின் தல. என் வாழ்க்கையில் நான் கண்ட மிக விசுவாசமான மற்றும் கனிவான நபர்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி அஜித் உங்கள் தன்னம்பிக்கை உங்களை மிக உயரத்திற்கு அழைத்துச் செல்லும். சினிமா துறையில் மிகவும் ஒழுக்கமான நபர் நன்றி \n“உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்” ..\nபல கோடி பேர்களின் விசுவாசம்\nகாதல் கோட்டையில் மட்டுமல்ல ஜார்ஜ் கோட்டையிலும் உங்கள் வெற்றி கொடி பறக்கும்\nஆகட்டும் வரலாறு ஆரம்பம்🔥 pic.twitter.com/XfqrfSRvgD\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் தல 🎉💛#HBDThala Everyone’s favourite 🙂\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1298604", "date_download": "2021-09-28T08:35:57Z", "digest": "sha1:VH7VZK4RH3NZF7BJDJARFGT5BLP4GFJA", "length": 3183, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எதிர்மின்னி அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எதிர்மின்னி அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:37, 13 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n07:11, 10 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n06:37, 13 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDragonBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/cauvery-delta-protected-zone-letter-released-minister-jayakumar-action-q5qpuw", "date_download": "2021-09-28T07:34:04Z", "digest": "sha1:BOJQRJHMCZUPSONTA3XPJBMJGH244XYF", "length": 11764, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரே ஒரு கடிதம்... மாஸ் காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்... வாயடைத்து போன மு.க.ஸ்டாலின்...! |", "raw_content": "\nஒரே ஒரு கடிதம்... மாஸ் காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்... வாயடைத்து போன மு.க.ஸ்டாலின்...\nகடந்த வாரம் சேலம் மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். தமிழகத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதியை அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்.\nகடந்த வாரம் சேலம் மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். தமிழகத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றை முதல்வ��் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றியுள்ளதால் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\nஆனால், மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பு வெறும் வாய் வார்த்தையாக கூறியிருப்பதாகவும், இதனை சட்டமாக்கினால் மட்டுமே உறுதி செய்யமுடியும் என கூறி வந்தது. இதற்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், டெல்டா விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதிலும், சந்தேகத்தை எழுப்பிய திமுக பொதுப் பிரச்சனை தொடர்பானதுதான் அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்றால் அந்தக் கடிதத்தை வெளியிடத் தயங்குவது ஏன்\nஇந்நிலையில், திமுகவின் வாயை அடைக்கும் விதமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு, தன்னுடைய தலைமையிலான குழு தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக இன்று வெளியிட்டார். அதில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்றுவதை தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nடெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை நிறைவேற்றினால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன், கடல் நீர் விவசாய நிலங்களில் உட்புகும் அபாயம் ஏற்படும் என்று 2014ம் ஆண்டு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு கூறியதை முதலமைச்சர் தனது கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.\nடெல்டா பகுதியில் பெரும்பாலும் போர்வெல் பாசனம் மூலம் விவசாய பணிகள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொல்லியல் ரீதியிலான கலாச்சார பொக்கிஷங்கள் டெல்டா பகுதியில் நிறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம், நாட்டின் பாரம்பரியமிக்க கலாச்சார பொக்கிஷங்கள் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nபெத்த பிள்ளைனுகூட பார்க்காம விஜய்க்காக அந்த கருமத்தையும் செய்து கொடுத்தேன்... பப்ளிக்காக போட்டுடைத்த எஸ்.ஏ.சி\nஉத்திரப்பிரதேசத்தில் தேர்வானவர்களுக்கு சென்னை ரயில்வேயில் வேலை.. கொந்தளிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.\nசட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….\nபுதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை. மா.சு அதிரடி சரவெடி.\nமனைவியுடன் சேற்றில் இறங்கி நாற்று நட்ட கலெக்டர்.. பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும் ஒற்றை புகைப்படம்.\nமகன் செய்த கலப்புத் திருமணம்.. சாதி பெயரை சொல்லி சொல்லி மாமியாரை கிழித்த மருமகள். போலீசில் கதறல்.\nசபாஷ் சரியான போட்டி... ஷங்கர் மகள் அதிதிக்கு டஃப் கொடுக்க களமிறங்கும் அடுத்த வாரிசு நடிகை..\nபெத்த பிள்ளைனுகூட பார்க்காம விஜய்க்காக அந்த கருமத்தையும் செய்து கொடுத்தேன்... பப்ளிக்காக போட்டுடைத்த எஸ்.ஏ.சி\nபாலியல் தொழில் செய்துவந்த பெண்ணுடன் காதல்.. மனைவிக்கு சமாதி கட்ட கணவன் போட்ட பயங்கர பிளான்.\nஇங்கெல்லாம் உடனே சோதனை நடத்துங்க… ஸ்டாலின் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-09-28T08:09:40Z", "digest": "sha1:BQNJ3F33B5PXCD7WK7VGJFIJD2EBQFGT", "length": 5928, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "சுயதொழில் பேப்பர் கவர் தயாரிப்பு..! சூப்பர் வருமானம்..! | TN Business Times", "raw_content": "\nHome Tags சுயதொழில் பேப்பர் கவர் தயாரிப்பு..\nTag: சுயதொழில் பேப்பர் கவர் தயாரிப்பு..\nசுயதொழில் பேப்பர் கவர் தயாரிப்பு..\nவீட்டில் காகிதம் கிடந்தால் குப்பை தொட்டியில் போடுவதற்கு பதில் கொஞ்சம் யோசித்தால் போதும். சுற்றுசூழலை பாதுகாக்கவும் மற்றும் பணமாக்கவும் முடியும். அதாவது குறைந்த வருமானத்தில் பழைய பேப்பர்களை வாங்கி பேப்பர் பை (paper...\nவணிகத்தை அதிக லாபம் ஈட்டுவது எப்படி\nசிறந்த தொழில்முனைவோர் ஆக உங்களுக்குத் தேவையான தகுதிகள்\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் – Potato Chips\nMSME-DI வரையறுக்கும் – தொழில் நிறுவனங்கள் நலிவடைவதற்கான சில முக்கிய காரணங்கள்:\nடிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசுத் திட்டம் : மத்திய அரசு அறிவிப்பு\nசிறுதொழில் தென்னம் பிள்ளை பிளாஸ்டிக் பைகளில் வளர்ப்பு..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-09-28T06:42:05Z", "digest": "sha1:AVB4PDB42ZO6BZDZ6XVMAJ35IY6OKEIF", "length": 5609, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "மிதியடி | TN Business Times", "raw_content": "\nதொழில் & வியாபார வளர்ச்சி / உத்திகள் தொழில், வியாபார வெற்றி பெற அறிஞர்கள், மனோத்துவ நிபுணரகளின் கருத்துக்களை இதில்தொகுத்துக் கொடுத்துள்ளேன். இவை விகாட்டியால் – ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாய் அமையும். அமெரிக்கத் தொழிலதிபர் கோடீஸ்வரர்...\nதேங்காய் நார் கால் மிதியடி தயாரிப்பு தொழில் நல்ல லாபம் பெறலாம்..\nவணிக ஆலோசனைகள் – 10 தொழில்நுட்ப தொடர்பான வணிக ஆலோசனைகள்\nதொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கு 31 வெற்றி குறிப்புகள்\nசுய தொழில் செய்யப் போகும் சூப்பர் மேன்களே\nவிதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/india/2021/09/130049/", "date_download": "2021-09-28T07:09:48Z", "digest": "sha1:IF2Q55C2UDETPLNN7SLUW5O3PMBFHAXI", "length": 52812, "nlines": 393, "source_domain": "vanakkamlondon.com", "title": "குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மோடி அமெரிக்கா விஜயம்! - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி ���ரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்��்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணை���்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை\nஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால்,...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழப்பு\nஇதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812...\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்து கோட்டா தலைமையிலான அரசுக்கு முழு பங்களிப்பு\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டே சுதந்திரக் கட்சி முன்னோக்கிப் பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி....\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கை நவம்பரில் ஜனாதிபதியிடம்\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன...\nகுவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மோடி அமெரிக்கா விஜயம்\nகுறித்த மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கவுள்ளன.\nஇது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.\nஇந்த மாநாட்டில் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் உரிமைகளை பாதுகாப்பது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசப்படவுள்ளது.\nமிக முக்கியமாக தெற்காசிய நாடான ஆப்கானின் விவகாரம் குறித்து பேசப்படவுள்ளது. அதேநேரம் 23 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஇலங்கையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து ஐ.நா. அதிருப்தி\nNext articleமத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nஇலங்கையில் 5 மாவட்டங்���ளுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஇலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு\nஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...\nஇலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு\nஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப��பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nசூப்பரான ஆட்டுக் குடல் சூப்\nதேவையான பொருட்கள்ஆட்டுக் குடல் - அரை கிலோசின்ன வெங்காயம் - 150 கிராம்தக்காளி - 100 கிராம்சீரகம், மிளகுத்தூள் - தலா 2 டீஸ்பூன்மஞ்சள்த்தூள் - சிறிதளவுஇஞ்சி பூண்டு விழுது...\nலட்சுமி தேவியின் பல பெயர்கள்\nஹிரண்யவர்ணா - பொன்னிறத்தவள்ஹரிணி - மான் வடிவினள்சந்திரா - மதி போன்றவள்அனபகா முனீம் - நிலை தவறாதவள்ஆர்த்திரா - நீரில் தோன்றியவள்பத்மே ஸ்திதா - தாமரையில் வசிப்பவள்யத்மவர்ணா - தாமரை...\nஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஸ்ரீரெங்கநாத அஷ்டோத்திரம்\n1) ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நம:2) ஓம் தேவேசாய நம:3) ஓம் ஸ்ரீரங்க ப்ரம்ம ஸம்ஜ்ஞிதாய நம:4) ஓம் சேஷ பர்யங்க சயநாய நம:5) ஓம் ஸ்ரீநிவாஸ புஜாந்தராய நம:6)...\nமின்னணு மருத்துவ திட்டத்தை இன்று ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர்\nஇந்திய மக்கள் அனைவருக்கும் அவரவர் மருத்துவ தகவல்கள் அடங்கிய பிரத்யேக அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து வைக்க உள்ளார்.\nஅகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த திலீபனின் நினைவுநாள் இன்று\nஇந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக உணவு ஒறுப்பப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாள் இன்றாகும். ஐந்து அம்சக் கோரிக்கைகளை...\nஅனைத்து சவுபாக்கியங்களையும் தரக்கூடிய உமாமகேஸ்வர விரதம்\nசிவபெருமானை வழிபட எண்ணற்ற விரதங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானதாக எட்டு விரதங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை:- ‘சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி...\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இ���ப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஇலக்கியம் பூங்குன்றன் - September 23, 2021 0\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்சிறுகதைகொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-tamil-season-4-balaji-and-shivani-fake-love-expose-by-suchithra-tamilfont-news-274608", "date_download": "2021-09-28T08:08:54Z", "digest": "sha1:BRPMNIZVP7FDMYVMKHU3LZ3NFKOJMIVB", "length": 15500, "nlines": 155, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss Tamil season 4 Balaji and Shivani fake love expose by Suchithra - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பாலாஜி-ஷிவானி காதலின் ரகசியத்தை உடைத்த சுசி\nபாலாஜி-ஷிவானி காதலின் ரகசியத்தை உடைத்த சுசி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி-ஷிவானி காதல் குறித்த காட்சிகள் கடந்த சில வாரங்களாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த காதல் வழக்கம்போல் முந்தைய சீசன்களில் இருந்த செட்டப் காதல் தான் என்பதை நெட்டிசன்கள் ஒருசில நாட்களிலேயே தெரிந்து கொண்டனர். தெய்வீகக்காதல் என்று காண்பிக்கப்பட்ட கவின் - லாஸ்லியா காதல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் என்ன ஆயிற்று என்று தெரிந்த பார்வையாளர்களுக்கு பாலாஜி-ஷிவானி காதல் குறித்து தெரியாமல் போகுமா\nஇந்த நிலையில் பார்வையாளர்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களும் பாலாஜி-ஷிவானி காதல் போலியானது என்றும், செயற்கையாக இருப்பதாகவும் கருத���து கூறினர். குறிப்பாக ரம்யா பாண்டியன், பாலாஜி-ஷிவானி காதல் குறித்த அடித்த கமெண்ட் நகைச்சுவையானது மட்டுமின்றி உண்மையானதும் கூட.\nஇந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுசி, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பாலாஜி-ஷிவானி காதல் குறித்து ஒரு மீம்ஸை பதிவு செய்து அதற்கு ‘சூப்பர்’ என கமெண்ட் அளித்துள்ளார்.\nகடந்த வார நாமினேஷனின்போது ‘காதல் கண்ணை மறைக்குது’ என்று ஆரி சொல்ல, உடனே தனக்கு காதலும் இல்லை ஒன்றும் இல்லை என பாலாஜி ஒப்புக்கொண்டதை தான் சுசி ‘சூப்பர்’ என குறிப்பிட்டிருந்தார். பாலாஜியே காதல் இல்லை என்று கூறியதை அடுத்து காதலின் ரகசியம் உடைந்ததாக கருதப்படுகிறது\nமுன்னதாக கமலிடம் சுசி பேசியபோது, ‘ரியோ, அர்ச்சனா, நிஷா ஆகியோர்களுக்கு இரண்டு முகம் உண்டு என்றும், ஒன்று கேமிரா முன், இன்னொன்று கேமிராவுக்கு பின் என்றும் அவர்களுடைய இரட்டை வேடத்தையும் தோலுரித்தார்,\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Follow\nசென்னையில் மீண்டும் 'பீஸ்ட்' படப்பிடிப்பு: பூஜா ஹெக்டே கலந்து கொள்வாரா\nதிருப்பதியில் குடும்பத்துடன் நடிகர் பிரபு: என்ன வேண்டி கொண்டார் தெரியுமா\nகெத்தா புல்லட் பைக் ஓட்டும் அஜித் பட நாயகி… ரசிகர்களை கவர்ந்த வீடியோ\nநீட் தேர்வு வேண்டாம்: மருத்துவரான தமிழ் நடிகை கருத்து\nவீட்டை விட்டு திடீரென ஓடிப்போன இளம் நடிகை\nஇவ்வளவு சீக்கிரம் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை: சமந்தா\n'வலிமை' அப்டேட்டை என்னால் மறக்க முடியாது: மொயின் அலி பேட்டி\nவிஜய்சேதுபதி-பொன்ராம் படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nதிருப்பதியில் குடும்பத்துடன் நடிகர் பிரபு: என்ன வேண்டி கொண்டார் தெரியுமா\nகெத்தா புல்லட் பைக் ஓட்டும் அஜித் பட நாயகி… ரசிகர்களை கவர்ந்த வீடியோ\nபீச் உடையணிந்து ரசிகர்களுக்கு மெசேஜ் கொடுத்த தொகுப்பாளினி டிடி\nசென்னையில் மீண்டும் 'பீஸ்ட்' படப்பிடிப்பு: பூஜா ஹெக்டே கலந்து கொள்வாரா\nநீட் தேர்வு வேண்டாம்: மருத்துவரான தமிழ் நடிகை கருத்து\nஉன் அம்மா-க்கு இருக்குறது தான் எனக்கும் இருக்குது: பனிமலர் ஆவேச பேச்சு\n30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கேமிரா முன் அமலா: வைரல் புகைப்படம்\nவிஜ��் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது: நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சி பதில் மனு\nஇந்திய சினிமாவில் முதல்முறையாக நடிக்கும் மைக் டைசன்\nசிம்புவின் 'மாநாடு' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமனைவி குறித்து மோசமான கமெண்ட்: போலீஸில் புகார் செய்த தமிழ் நடிகர்\nசுற்றுலா தினத்தில் உலக அதிசயத்துடன், உலக அழகி வெளியிட்ட புகைப்படம்\nபிரபல காமெடி நடிகருக்காக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த கமல்ஹாசன்\nநல்ல தொடக்கம், ‌வாழ்த்துகள் உறவுகளே: அஜித் ரசிகர்களுக்கு சுரேஷ் காமாட்சி வாழ்த்து\nமாதவன் நடித்த 'ராக்கெட்டரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமகள்கள் தினத்தில் மகளுக்கு பெயர் வைத்த ஆர்யா\nபிக்பாஸ் தமிழ்: குவாரண்டனில் இருக்கும் போட்டியாளர்களின் புகைப்படம் வைரல்\n'தளபதி 66' பட அறிவிப்புக்கு பின் தயாரிப்பாளர், இயக்குனர் செய்த முதல் வேலை\n'விக்ரம்' படத்தில் லோகேஷ் வைக்கும் சஸ்பென்ஸ்: ரசிகர்கள் ஆச்சரியம்\nவைரலாகும் 'சர்வைவர்' ஐஸ்வர்யாவின் போல்டான போட்டோஷூட்\nதிருப்பதியில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா: வைரல் புகைப்படம்\n'மாநாடு' டிரைலர்: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு\n'சில்லுன்னு ஒரு காதல்' ஸ்ரேயாவா இவர்\nமகள்கள் தினத்திற்கு சினேகா வெளியிட்ட போட்டோ\nசூப்பர் சிங்கர் டைட்டில்: அனு, முத்துச்சிற்பி ஏமாற்றம், பரத்துக்கு இன்ப அதிர்ச்சி\n'தளபதி 66' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅதிரடி ஆக்சன் ஹீரோவுடன் 3வது முறையாக இணையும் இளையதிலகம் பிரபு\n'பொன்னியின் செல்வன்' படத்திற்காக ஸ்லிம் லுக்கில் மாறிய பிரபு\nதீபாவளி ரேஸில் இணையும் அருண்விஜய்யின் ஆக்சன் படம்\nபுத்தக வெளியீட்டு விழாவில் வேதனையை வெளிப்படுத்திய வெற்றிமாறன்\nநடிகர் சித்தார்த்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை: இயக்குனர் தகவல்\nஎழுந்து நடமாடும் யாஷிகா: நேரில் சென்று வாழ்த்திய தமிழ் நடிகர்\n15 வருட உழைப்புக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்… வைரம் கிடைத்த குஷியில் நெகிழ்ந்த ஊழியர்\nரோட்டுக் கடையில் பீட்சா சாப்பிட்ட அதிபர்… காரணத்தைக் கேட்டு அரண்டுபோன நெட்டிசன்ஸ்\nதிருச்சி- 22 மாதக் குழந்தை சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த விந்தை\nஃபயர் தெறிக்க வேறலெவல் பேட்டிங்… நடப்பு சாம்பியனை காலிசெய்த கொல்கத்தா\nபிரியாணி பில்லே 27 லட்சமா கிரிக்கெட் வாரியத்திற்கு இப்படியும் ஒரு சோதனை\nசேல�� அணிந்ததால் நட்சத்திர ஹோட்டலில் அனுமதியில்லை\nஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் அதிரடி கைது\nஜெட் வேகத்தில் வழியும் எரிமலை குழம்புகள்… ஸ்பெயினில் தொடரும் பதற்றம்\n சோஷியல் மீடியாவில் போட்டோ போட்டு சிக்கிய இந்திய வீரர்\nக்ளீன் போல்டான SRH சன்ரைசர்ஸ் அணி… ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறுமா\nசிஎஸ்கே வீரர்களின் அழகான வாழ்க்கைத் துணை… ரசிகர்களை ஈர்த்த புகைப்படங்கள்\nஆண், டாக்டர் எதுவுமே வேண்டாம்… ஆன்லைன் உதவியால் இ-பேபியைப் பெற்ற பெண்மணி\nவங்கக்கடலில் நிவர் புயல்: சென்னை அருகே கரை கடக்குமா\n'ராட்சசன்' இயக்குனருடன் தனுஷ் இணையும் படம்: ஒரு ஆச்சரிய தகவல்\nவங்கக்கடலில் நிவர் புயல்: சென்னை அருகே கரை கடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Goeriach+at.php", "date_download": "2021-09-28T07:23:01Z", "digest": "sha1:XAHWQFQU6RGBTQK4UJD6AXKIMOJQOFMV", "length": 4361, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Göriach", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Göriach\nமுன்னொட்டு 6483 என்பது Göriachக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Göriach என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Göriach உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 6483 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்க��ின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Göriach உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 6483-க்கு மாற்றாக, நீங்கள் 0043 6483-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/cf0e20047f/moongil-thottam-tamil-songs-lyrics", "date_download": "2021-09-28T08:23:48Z", "digest": "sha1:5N4MNQBE46TTKYGHX3ZGNHNHCBEJW5F3", "length": 6651, "nlines": 142, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Moongil Thottam songs lyrics from Kadal tamil movie", "raw_content": "\nமூங்கில் தோட்டம் பாடல் வரிகள்\nமூங்கில் தோட்டம் மூலிகை வாசம்\nநெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்\nபௌர்ணமி இரவு பனி விழும் காடு\nஒத்தையடி பாத உன் கூட பொடி நட\nஇது போதும் எனக்கு இது போதுமே\nவேறேன்ன வேணும் நீ போதுமே\nஇது போதும் எனக்கு இது போதுமே\nவேறேன்ன வேணும் நீ போதுமே\nமூங்கில் தோட்டம் மூலிகை வாசம்\nநெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்\nசிறகு உலத்துமே துளிக தெறிக்குமே\nமுன்கோபம் விடுத்து முந்தானை எடுத்து\nநீ மெல்ல துடைக்க நான் உன்ன அணைக்க\nஇது போதும் எனக்கு இது போதுமே\nவேறேன்ன வேணும் நீ போதுமே\nஇது போதும் எனக்கு இது போதுமே\nவேறேன்ன வேணும் நீ போதுமே\nமரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க\nரத்தம் உறையும் குளிரும் இருக்க\nஉஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க\nஒத்த போர்வையில இருவரும் இருக்க\nஇது போதும் எனக்கு இது போதுமே\nவேறேன்ன வேணும் நீ போதுமே\nஇது போதும் எனக்கு இது போதுமே\nவேறேன்ன வேணும் நீ போதுமே\nமூங்கில் தோட்டம் மூலிகை வாசம்\nநெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்\nபௌர்ணமி இரவு பனி விழும் காடு\nஒத்தையடி பாத உன் கூட பொடி நட\nஇது போதும் எனக்கு இது போதுமே\nவேறேன்ன வேணும் நீ போதுமே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nNenjukulla omma (நெஞ்சுக்குள்ள ஒம்ம)\nChithirai Nela (சித்திரை நிலா)\nAdiye Adiye (அடியே அடியே)\nMoongil Thottam (மூங்கில் தோட்டம்)\nAnbin Vaasale (அன்பின் வாசலே)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nSeptember Madham / செப்டம்பர் மாதம்\nNetrum Party / நேற்றும் பார்ட்டி\nMottu Vidatha / மொட்டு விட்டதா\nO Sukumari / குமாரி என் க���தல்\nHaio Pathikichu / ஹையோ பத்திகிச்சு\nUyire Uyire / உயிரே உயிரே நலம்\nChella Namm Veetuku / செல்லா நம் வீட்டுக்கு\nPoovellam Un Vasam| பூவெல்லாம் உன் வாசம்\nKitta Neringivaadi / கிட்டே நெருங்கி வாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ird.gov.lk/ta/publications/sitepages/ramis_pay_din.aspx?menuid=1416", "date_download": "2021-09-28T07:14:28Z", "digest": "sha1:G6NAA2UG5PDPEC2OVGYHO5AYP5QRTBMY", "length": 8247, "nlines": 93, "source_domain": "www.ird.gov.lk", "title": "ramis_pay_din", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபாரிய மற்றும் நடுத்தர கூட்டிணைந்த வரி மீள்ளிப்புகள் அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nவரிக்கொடுப்பனவுகள் - ஆவண அடையாள இலக்கம் (DIN)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nதனியாள் முற்பை வருமான வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nமுகப்பு :: பயனுள்ள தகவல் :: வரிக்கொடுப்பனவுகள்\nவரிக்கொடுப்பனவுகள் - ஆவண அடையாள இலக்கம் (DIN)\nஉள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு நறுக்கில் (Paying In Slip - PIS) சுட்டிக்காட்டப்பட்டுள்ள, ஒவ்வொரு வரி வகையின் கீழும் செலுத்த வேண்டிய ஒவ்வொரு வரிக்கொடுப்பனவிற்குமான ஆவண அடையாள இலக்கமானது (DIN), வரிக் கொடுப்பனவை மேற்கொள்ளும் செயன்முறையில், கொடுப்பனவுகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி செலுத்துனர்கள் பேரேட்டில் பதிவு செய்வதற்கு அவசியமாக உள்ளது.\nபல்வேறு காரணங்களால், குறிப்பாக தற்போது நிலவும் தொற்றுநோய் நிலைமை காரணமாகவும், உள்நாட்டு இறைவரித் திணைக்கள���்தினால் வழங்கப்படும் ஆவண அடையாள இலக்கம் (DIN) சுட்டிக்காட்டப்பட்ட கொடுப்பனவு நறுக்கானது (PIS) சில வரி செலுத்துனர்களால் உரிய நேரத்தில் பெற்றுகொள்ளாமையை அவதானிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, வரி செலுத்துவோரின் வசதிக்காக அந்தந்த வரி செலுத்துனர் அடையாள இலக்கம் (TIN) தொடர்பான செலுத்தவேண்டிய வரிக் கொடுப்பனவுக்குரிய ஆவண அடையாள இலக்கங்கள் (DIN), இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.​​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/213382-education-radio-mixing-teacher-benefit-to-poor-students.html", "date_download": "2021-09-28T08:33:29Z", "digest": "sha1:2M4YMLZTBDZCHRTIZI3SVHNPZCCG524H", "length": 48615, "nlines": 491, "source_domain": "dhinasari.com", "title": "கல்வி ரேடியோ: கலக்கும் ஆசிரியர்.. ஏழை மாணாக்கர்களும் அடையும் பயன்! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nரூ. 7 லட்சம் மதிப்பில் தேங்காய் தண்ணீர் பிரசாத இயந்திரம் தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்\n உண்ட 3 பசுக்கள் மரணம்\nதோண்ட தோண்ட வந்த சுவாமி சிலைகள்\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணி\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nநாளை கடைசி: விண்ணப்பித்து விட்டீர்களா\nட்ரோனில் இருந்து உணவை கிழே தள்ளிய காகம்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nரூ. 7 லட்சம் மதிப்பில் தேங்காய் தண்ணீர் பிரசாத இயந்திரம் தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்\n உண்ட 3 பசுக்கள் மரணம்\nதோண்ட தோண்ட வந்த சுவாமி சிலைகள்\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணி\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nநாளை கட��சி: விண்ணப்பித்து விட்டீர்களா\nட்ரோனில் இருந்து உணவை கிழே தள்ளிய காகம்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nகல்வி ரேடியோ: கலக்கும் ஆசிரி���ர்.. ஏழை மாணாக்கர்களும் அடையும் பயன்\nகற்றுக்கொள்ள நினைப்பவர் எந்த சூழ்நிலையிலும் கற்றுக்கொள்வார் என்பது பழைய மொழி. அதேபோல கற்றுக்கொடுக்க நினைப்பவர் எந்த சூழ்நிலையிலும் கற்றுக்கொடுக்கலாம் என்னும் புது மொழியை கொரோனா காலம் சாத்தியமாக்கி உள்ளது.\nகோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு அரசு, தனியார் என அனைத்துப் பள்ளி மாணவர்களுமே ஆன்லைன் மூலம் படிக்க வேண்டிய அவசியத்துக்கு ஆளாகி விட்டனர்.\nஇதில் இணைய வசதி இல்லாத விளிம்புநிலை மாணவர்கள், தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களின் நிலை தொடக்கம் முதலே கேள்விக்குறியாக இருந்து வந்தது.\nநகரங்களில் இணைய வசதி எளிதில் கிடைத்தாலும் அதைப் பெறத் தேவையான செல்போன், டேப் அல்லது கணினி உள்ளிட்ட உபகரணங்களை வாங்க முடியாமல் ஏராளமான மாணவர்கள் அவதிப்பட்டனர்.\nஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்த மாணவர்களில் சிலரும், செல்போன், கணினித் திரையை நீண்ட நேரம் கவனிப்பதால் சில பிரச்சினைகளுக்கு ஆளாகினர்.\nஇந்தச் சூழலில், சாதாரண போனில் மிகக்குறைந்த இணைய அலைவரிசை கிடைத்தால்கூட இயங்கும் வகையில் ஆன்லைன் கல்வி ரேடியோவைத் தொடங்கி அதன் மூலம் மாநிலம் முழுவதும் கற்பித்தலை நிகழ்த்தி சாதனை படைத்து வருகிறார்.\nகடலூர் மாவட்டம், கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஆ.கார்த்திக்ராஜா. இந்த ரேடியோவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் தினந்தோறும் சுழற்சி முறையில் ஒலிபரப்பாகின்றன.\nஎப்படி இந்த யோசனை வந்தது என்று அவரிடம் கேட்டபோது, ”கல்வித் தொலைக்காட்சி வந்தபோதே இதை ரேடியோ மூலமும் செய்யலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது.\nஆனால், அப்போது இதற்கான தேவை இருக்கிறதா என்ற சந்தேகத்தில் பெரிதாக மெனக்கெடவில்லை. ஆனால், கரோனா ஊரடங்கு நேரத்தில் ஆன்லைன் கல்வி ரேடியோவுக்கான தேவை இருப்பது புரிந்தது.\nஎங்கள் பள்ளி மாணவர்களுக்காக நான் இதைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கினேன். அப்போது பெரிய அளவில் எதையும் செய்யவில்லை.\nஒரு பரிசோதனை முயற்சியாக ஒரே நேரத்தில் 10- 15 பேர் மட்டுமே கேட்கும் வகையில் கல்வி ரேடியோவைத் தொடங்கினேன். காரணம் ஆன்லைன் ரேடியோ பற்றி எனக்கும் அப்போது தெரியாது.\nடிவி, ரேடியோ என்பதெல்லாம் பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால��, ஆன்லைனிலேயே ரேடியோ தொடங்கலாம் என்பது தெரிய வந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன்.\nஅதற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, இணையத்தின் மூலம் அடுத்தடுத்த வசதிகளைத் தெரிந்துகொண்டேன். இப்போது ஒரே நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் எங்கள் ரேடியோவைக் கேட்கலாம்” என்று புன்னகைக்கிறார் ஆசிரியர் கார்த்திக்ராஜா.\nமுதலில் தொடங்கியபோது தன்னுடைய பள்ளியில் அவர் பாடம் எடுக்கும் 3, 4ஆம் வகுப்புகளுக்கு மட்டும் ரேடியோ மூலம் கற்பித்துள்ளார். இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், இந்த முயற்சியை சமூக வலைதளங்களில் பதிவிட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nமற்ற வகுப்பு மாணவர்கள், மற்ற பள்ளி மாணவர்களும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து பிற ஆசிரியர்களையும் ரேடியோ மூலம் அவர்கள் வகுப்புக்கான கற்பித்தல் பணியில் இணைத்துள்ளார்.\nதற்போது 75 ஆசிரியர்கள் இந்த வகைக் கற்றலில் தன்னார்வத்துடன் இணைந்து கற்பித்தலை நிகழ்த்தி வருகின்றனர்.\nதினந்தோறும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த ரேடியோ நேரலையில் இயங்குகிறது. பிற நேரங்களில் பிளே லிஸ்ட் வசதியை ஒலிக்கவைத்துக் கேட்கலாம்.\nசனி, ஞாயிறுகளில் புத்தகத்துக்குப் பின்னால் உள்ள கேள்வி- பதில் பயிற்சி வழங்கப்படுகிறது. காலை 10 முதல் 12.30 வரை தொடக்கப் பள்ளி வகுப்புகள், உணவு இடைவேளை, 1.30 மணிக்குச் சொல்வதை எழுதுதல், விடுகதை உள்ளிட்ட பயிற்சிகள் 3 முதல் 6 மணி வரை நடுநிலைப்பள்ளி வகுப்புகள் என ஒழுங்கோடு இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ இயங்குகிறது.\nஇணையத்தில் கற்பதற்கும் ரேடியோ மூலம் கற்பதற்கும் என்ன வித்தியாசம் என்று ஆசிரியர் கார்த்திக்ராஜாவிடம் கேட்டதற்கு, ”இணையம் மூலம் படிக்கும்போது டேட்டா அதிகமாக செலவாகும்.\nவீடியோ வழியே கற்கும்போது ஒரு நாளைக்கு ஒரு ஜிபி கூடத் தேவைப்படலாம். மேலும் குறுக்கே தேவையில்லாத விளம்பரங்கள், ஆபாச விளம்பரங்கள் போன்றவை வரலாம். ஆனால் ரேடியோவைக் கேட்கும்போது அவற்றுக்கான வாய்ப்புகள் இல்லை. அதேபோலத் தனியாக எந்தச் செயலியையும் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை.\nமேலும் நீங்கள் ஏதாவது வேலை செய்துகொண்டே கூடக் கேட்கலாம். குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பது பெற்றோருக்கும் தெரிந்துவிடும். பிள்ளைகளின் கவனம் சிதறாது. பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பதற்கும் இது வசதியாக இ��ுக்கும்.\nஇதற்கு இணைய வசதி கொண்ட மொபைல்தான் வேண்டும் என்பது இல்லை. சாதாரண பட்டன் போனில் கூட இணைய வசதி இருந்தால் கேட்கலாம். 2ஜி நெட்வொர்க் போதும். 1000, 1500 ரூபாய் போன் கூடப் போதுமானது. உதகை உள்ளிட்ட மலை கிராமப் பள்ளிகளில்கூட ரேடியோ துல்லியமாக ஒலிபரப்பாகிறது.\nதினந்தோறும் கால அட்டவணை போட்டு, ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வகுப்புக்கான பாடங்களை ஒலிபரப்புகிறோம்.\nகுறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஒலிபரப்பப்படும் என்பதால் மீண்டும் கேட்க முடியாது என்பதில்லை. பிளே லிஸ்ட் வசதியும் எங்கள் ரேடியோவில் உள்ளது.\nஅதன்மூலம் ஒரே பாடத்தைப் பின்னர் நேரம் கிடைக்கும்போது திரும்பத் திரும்பக் கூடக் கேட்கலாம். இது மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்” என்று உறுதியாகச் சொல்கிறார் ஆசிரியர் கார்த்திக்ராஜா.\nரேடியோவில் கேட்டுப் படிப்பதால் ஒருவழி உரையாடலாக மாறிவிடக் கூடாது என்று யோசித்த ஆன்லைன் கல்வி ரேடியோ குழுவினர், பாடங்கள் நடத்தும்போதே செய்முறைப் பயிற்சிகளையும் கொடுத்து, மாணவர்கள் அதனைச் செய்கிறார்களா என்று கண்காணிக்கின்றனர். கவனித்தல், வாசித்தல், எழுதுதல், புரிந்துகொள்ளுதல், கீழ்ப்படிதல், பயிற்சி என அனைத்துமே அதில் அடங்கி விடுகிறது.\nமாணவர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக எந்த ஓர் ஒலிப் பாடமும் அதிகபட்சம் அரை மணி நேரத்தைத் தாண்டாமல் பாட அட்டவணையை அமைத்திருக்கின்றனர்.\nமேலும் கதை சொல்லுதல், பாட்டு, விடுகதை போன்ற மாணவர்களின் தனித் திறமைகளுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். தினந்தோறும் மாலை 6 மணிக்கு ‘மின்மினிகள் மின்னும் நேரம்’ என்ற பெயரில் அதற்கெனத் தனி நிகழ்ச்சி நடத்தி, அதில் பங்களிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்குகின்றனர்.\nஇது அவர்களுக்குப் பெரிய ஊக்கமாக அமைகிறது. பாடம் மட்டுமே என்றில்லாமல் பொது அறிவு, கலை, கதை என மாணவர்களுக்குப் பயனுள்ள அனைத்தையும் ஆன்லைன் கல்வி ரேடியோ குழுவினர் வழங்குகின்றனர்.\nகல்வி ரேடியோ செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசும் ஆசிரியர் கார்த்திக்ராஜா, ”இதுவரை 2.25 லட்சம் முறை கல்வி ரேடியோ இணையப் பக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n13 ஆயிரம் மணி நேரங்கள் மாணவர்கள் இதைப் பயன்படுத்தியுள்ளனர். தினந்தோறும் சராசரியாக 100 மணி நேரம் மாணவர்கள் கல்வி ரேடியோ ஒலிப்பாடங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதுவரை தனித் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு 1,700-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை அனுப்பியுள்ளோம்.\nபாடத் தயாரிப்பு முழுவதிலும் சக அரசுப் பள்ளி ஆசிரியர்களே தன்னார்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். தற்போது தமிழகம், புதுச்சேரி என அனைத்து மாவட்ட ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக 40 வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து, செயல்பட்டு வருகிறோம்” என்று கூறுகிறார்.\nஇதற்கான செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று ஆசிரியர் கார்த்திக்ராஜாவிடம் கேட்டபோது, ”ஒரு ரேடியோ தொடங்க சேமிப்பகத்தையும் விர்ச்சுவல் ஸ்டுடியோவையும் வாங்க வேண்டும்.\nஇரண்டையும் ஒரு தனியார் விற்பனையாளரிடம் இருந்துதான் வாங்கினேன். அதேபோல இணையதளத்தின் பெயர் (கல்வி ரேடியோ.காம்), ப்ளே லிஸ்ட் ஆகியவற்றையும் வாங்கியுள்ளேன்.\nதொடர்ந்து இதை நிர்வகிக்க மாதாமாதம் செலவு ஆகிறது. எனது சொந்தப் பணத்திலும் சிலரது பங்களிப்பையும் சேர்த்துத்தான் ஆன்லைன் கல்வி ரேடியோவை நடத்துகிறேன்.\nதினந்தோறும் இதற்காகக் குறைந்தது 8 மணி நேரம் செலவிட்டு வருகிறேன். ஊரடங்கு காலம் என்பதால் என்னால் இதில் கவனம் செலுத்த முடிகிறது.\nபள்ளிகள் திறந்துவிட்டால் கல்வி ரேடியோ பயன்பாட்டைத் தொடர்வது கடினமாக இருக்கும். இதற்கென அரசு தனிக்குழு அமைத்துச் செயல்படுத்தினால் இது சாத்தியமாகும்.\nஅதன்மூலம் இன்னும் பெரிதாக அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி ரேடியோ பக்கத்தை மாற்றலாம். இன்னும் அதிகம் ஆசிரியர்களைச் சேர்த்து முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றலாம்.\nஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி ரேடியோ தொடங்கினால் மிகவும் வசதியாக இருக்கும். தனிப்பட்ட வகையில் என்னாலேயே இதை உருவாக்க முடிகிறது என்பதால் அரசு நினைத்தால் 12 வகுப்புகளுக்கும் 12 தனித்தனி ரேடியோக்களை உருவாக்கி தமிழ்நாட்டுக்கே வகுப்புகள் எடுக்க வைக்கலாம். அரசுக்கு இதைக் கோரிக்கையாகவே வைக்கிறேன்” என்று ஆசிரியர் கார்த்திக்ராஜா வேண்டுகோள் விடுக்கிறார்.\nஊர் கூடித் தேர் இழு என்பார்கள். தன்னார்வ ஆசிரியர்கள் சிலருடன் சேர்ந்து தேரை இழுத்து வருகிறார் ஆசிரியர் கார்த்திக்ராஜா. ஊரும் அரசும் சேர்ந்து முயன்றால் அ���சுப் பள்ளி மட்டுமல்ல அனைத்து மாணவர்களும் பயன் பெறுவார்கள்.\nகல்வி ரேடியோ பக்கத்தைக் காண: www.kalviradio.com\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nஅட கர்மமே.. நீங்கயெல்லாம் ஆசிரியர் ஆன என்னவாகும் ஆசிரியர் பண்ற வேலையா இது..\nவலுத்த எதிர்ப்பு.. நிறுத்தப்பட்ட திட்டம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/amg-c-63", "date_download": "2021-09-28T08:09:17Z", "digest": "sha1:ZM6DBLUJUD3QIVLPYAEFBP6DXKOIEJGI", "length": 8925, "nlines": 215, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மெர்சிடீஸ் amg சி 63 விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\namg சி 63 இ‌எம்‌ஐ\namg சி 63 காப்பீடு\nமெர்சிடீஸ் amg சி 63\nbe the முதல் ஒன்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ் கார்கள்மெர்சிடீஸ் amg சி 63\nமெர்சிடீஸ் amg சி 63 இன் முக்கிய அம்சங்கள்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 3982 cc\nகூப்3982 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.1.41 சிஆர்*\nஒத்த கார்களுடன் மெர்சிடீஸ் amg சி 63 ஒப்பீடு\nஇ-ட்ரான் போட்டியாக amg சி 63\nஎக்ஸ்3 எம் போட்டியாக amg சி 63\nஆர்எஸ்5 போட்டியாக amg சி 63\nஎம்5 போட்டியாக amg சி 63\nடிஸ்கவரி போட்டியாக amg சி 63\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமெர்சிடீஸ் amg சி 63 நிறங்கள்\nடிசைனோ செலனைட் கிரே மேக்னோ\nஎல்லா amg சி 63 நிறங்கள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் amg சி 63 படங்கள்\nஎல்லா amg சி 63 படங்கள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஇந்தியா இல் மெர்��ிடீஸ் amg சி 63 இன் விலை\nமும்பை Rs. 1.41 சிஆர்\nபெங்களூர் Rs. 1.41 சிஆர்\nசென்னை Rs. 1.41 சிஆர்\nஐதராபாத் Rs. 1.41 சிஆர்\nபுனே Rs. 1.41 சிஆர்\nகொல்கத்தா Rs. 1.41 சிஆர்\nகொச்சி Rs. 1.41 சிஆர்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா சேடன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-shankar-s-daughter-to-marry-a-cricketer-084381.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-28T08:44:54Z", "digest": "sha1:RXEXQNLV34SCCYFOW2H5ZPT5BPEXZJZS", "length": 14945, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டைரக்டர் ஷங்கர் மகளுக்கு டும்...டும்...டும்...மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா ? | Director Shankar's daughter to marry a cricketer - Tamil Filmibeat", "raw_content": "\nவிஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி\nNews 2018 கஜா புயல் போல...வங்க கடலில் உருவாகி கரையை கடந்த 'குலாப்' அரபிக் கடலில் 'ஷகீன்' புயலாக வாய்ப்பு\nTechnology களமிறங்கும் ரோபோக்கள்- இனி டெலிவரி இப்படிதான் இருக்கும்: அடுத்த ஆண்டு இலக்கே வேற\nLifestyle கால் பெருவிரல் இப்படி வீங்கி இருந்தா உடம்புல இது அதிகமா இருக்கு-ன்னு அர்த்தம்... அத குறைக்க இத செய்யுங்க...\nFinance 3 வருடத்தில் இல்லாதளவு உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை..\nEducation 10, 12-வது தேர்ச்சியா சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports அந்த சீனியர் வீரர் இவர்தான்.. கோலி பதவி விலகலுக்கு பின்னால் மர்மம்..பிசிசிஐயிடம் ரகசிய குற்றச்சாட்டு\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடைரக்டர் ஷங்கர் மகளுக்கு டும்...டும்...டும்...மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா \nசென்னை : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என புகழப்படுபவர் டைரக்டர் ஷங்கர். ரஜினி, கமல், விக்ரம் என டாப் ஹீரோக்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் ஷங்கர். தற்போது கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.\nஅடுத்தபடியாக ராம் சரணை வைத்து தெலுங்கு படம், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக் என புதிய படம், லைகா உடனான வழக்கு ஆகியவற்றிற்கு இடையே கடந்த ஆண்டு இறுதி முதல் தனது மகளின் திருமண வேலைகளிலும் பிஸியாக இருந்து வருகிறார் ஷங்கர்.\nதனது மூத்த மகள் அதிதி ஷங்கருக்கு, தொழிலதிபர் ஒருவரின் மகனை தான் மாப்பிள்ளையாக தேர்வு செய்துள்ளார் ஷங்கர். இவர் டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் மதுரை அணியின் உரிமையாளரும் கூட. அதிதி ஷங்கர், அமெரிக்காவில் எகனாமிக்ஸ் படித்தவர் ஆவார்.\nஷங்கரின் வருங்கால மாப்பிள்ளை ரோஹித், ஒரு கிரிக்கெட் வீரரும் கூட தான். இவர் டிஎன்பிஎல் போட்டியில் புதுச்சேரி அணிக்காக விளையாடி உள்ளார். தற்போது ஷங்கர் மகளுடன் திருமணம் முடிவானதால் இவரின் ஃபோட்டோவை அந்த அணியினர் இணையத்தில் வெளியிட்டு, வைரலாக்கி உள்ளனர்.\nஅதிதி - ரோஹித் ஆகியோரின் திருமணம் ஜுன் 27 ம் தேதி பொள்ளாச்சியில் நடக்க உள்ளதாம். கொரோனா காலம் என்பதால் அரசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு, இரு தரப்பையும் சேர்ந்த நெருங்கிய குடும்ப உறவினர்கள் 100 பேர் மட்டும் இந்த திருமண விழாவில் பங்கேற்க உள்ளனர்.\nஷங்கரின் மகள் திருமண விழாவில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் யாரும் கலந்து கொள்கிறார்களா என்ற தகவல் வெளியிடப்படவில்லை. சென்னையில் விரைவில் திருமண வரவேற்பு நடத்தப்படலாம் எனவும், இதற்கு திரையுலக பிரபலங்கள் அழைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா... புதிய தகவல்\nவரிசையாக முன்னணி நட்சத்திரங்களை சந்தித்து ஆசி பெறும் ஷங்கரின் மகள்.. இதுதான் காரணமா\nகால் வச்ச இடத்திலெல்லாம் கண்ணிவெடி வச்சாங்க.. ஷங்கர் பக்கம் திரும்பவே மாட்டேன்.. வடிவேலு அதிரடி\nலைகா உரிமையாளரை நேரில் சென்று சந்தித்த ஷங்கர்.... அப்புறம் என்னாச்சு \nவடிவேலுக்கு என்னங்க பிரச்சனை...சரத்குமாருக்கு எதுவுமே தெரியாதாம்\nபோச்சுடா... அந்நியன் ரீமேக்கால் அடுத்த பிரச்சனையா... ஷங்கர் மீது ஆஸ்கார் ரவிச்சந்திரனும் வழக்கு\nராம் சரண் ,ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்கும் விஸ்வாசம் வில்லன்\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தும் டைரக்டர் ஷங்கர் -ராம்சரண் கூட்டணி... படத்தில் இணையும் புதிய ஆர்ட்டிஸ்ட்\nராம் சரண் ட்வீட்... உற்சாகமா பதில் ட்வீட் போட்ட இயக்குநர் ஷங்கர்... மிகச்சிறப்பு\nராம்சரண் படத்தை டைரக்ட் செய்ய ஜரூராக தயாராகும் இயக்குநர் ஷங்கர்... செப்டம்பரில் சூட்டிங்\nமகள் கல்யாணத்துக்கு ஷங்கர் செலவு செய்தது இத்தனை கோடிகளா\nஅருமையான நிகழ்வு… மறக்க முடியாது… முதல்வருக்கு நன்றி கூறிய இயக்குனர் ஷங்கர் \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு… ‘ராக்கெட்ரி‘ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகையில் மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட… பிரபல தொகுப்பாளினி\nஅப்போ இவங்க எல்லாம் பிக்பாஸுக்கு போகலையா... உண்மையை உடைத்த சோஷியல் மீடியா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2811494", "date_download": "2021-09-28T09:04:12Z", "digest": "sha1:G5PQ3QFBUHTRFK4LGAPDSEW7NBTSQ7EW", "length": 21968, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "குளங்களில் 'ஸ்மார்ட் சிட்டி' டிசைன் மாறுமா? மறுஆய்வு செய்ய மாநகராட்சி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nகுளங்களில் 'ஸ்மார்ட் சிட்டி' டிசைன் மாறுமா\n'500க்கு 200' முதல்வர் ஸ்டாலின் பேச்சு செப்டம்பர் 28,2021\nதிருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் காளி சூலம் மாற்றப்பட்டுள்ளதா\nபா.ஜ., - தி.மு.க., இணக்கம்: மாற்றம் ஏற்படுத்திய பியுஷ் கோயல் செப்டம்பர் 28,2021\nஅனைவருக்கும் சுகாதார அட்டை திட்டம் அறிமுகம்: டில்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார் செப்டம்பர் 28,2021\nஇது உங்கள் இடம்: அன்னதானத்தால் யாருக்கு பலன்\nகோவை : குளங்களுக்குள் கான்கிரீட் கட்டுமானமின்றி, 'ஸ்மார்ட் சிட்டி' பணி செய்வது தொடர்பாக, மாநகராட்சிக்கு ஆலோசனை வழங்கிய, 'ஓயாசீஸ்' நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்யவும், தேவைப்பட்டால், திருத்தங்கள் மேற்கொள்ளவும், மாநகராட்சி முடிவு செய்துள்ளது.\nகோவையில் உள்ள ஆறு குளங்களில், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் நடக்கின்றன. இவற்றில், நீர் தேக்கும் பரப்பை சுருக்குவதாகவும், நேரடியாக கழிவு நீர் கலப்பதாகவும், கான்கிரீட் கட்டுமானங்கள் உருவாக்கப்படுவதாகவும், இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nதி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, குளங்களில் என்னென்ன பிரச்னை இருக்கிறதென அறிக்கை தயாரித்து, தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேருவிடம் வழங்கினர்.குளங்களில் செய்யும் பணிகளில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால், அதை செய்ய, மாநகராட்சி நிர்வாகத்துக்கு, அமைச்சர் அறிவுறுத்தினார்.\n'ஸ்மார்ட் சிட்டி' தலைமை செயல் அலுவலர் ராஜ்குமார் கூறியதாவது:நீர் நிலைகளில், எத்தகைய கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற வழிகாட்டுதல்படியே, திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. குளங்களை, தண்ணீர் தேக்குவதற்கான இடம் என்பதை தாண்டி, தண்ணீர் தேக்குவது; ஆக்கிரமிப்பு உருவாகாமல் தடுப்பது; கழிவு நீர் வராமல் தடுத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என, பணிகளை பிரித்துச் செய்கிறோம். கழிவு நீர் கலப்பதை தடுக்க, சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படுகின்றன.குளங்களை அழகுபடுத்துவதை மட்டும் செய்யவில்லை. நடைபயிற்சி செய்யலாம்; சைக்கிளில் செல்லலாம்.\nகுடும்பத்துடன் மக்கள் வந்து செல்லலாம்.நீர் நிலைகளை காக்க வேண்டிய அவசியத்தை உணர்வர். சென்னையில் மெரினா பீச் போல், நல்ல பொழுதுபோக்கிடமாக உருவாகும். குளங்களை சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சியடையும். எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பெருகும். பொருளாதார வளர்ச்சி அடையும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nமாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலிடம் கேட்டதற்கு, ''சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் வழிகாட்டுதலின் படி, குளங்களுக்குள் கான்கிரீட் கட்டுமானமின்றி, 'ஸ்மார்ட் சிட்டி' பணி செய்வது தொடர்பாக, மாநகராட்சிக்கு ஆலோசனை வழங்கிய, 'ஓயாசீஸ்' நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்யப்படும். தேவைப்பட்டால், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. ஊழலில் ஊறிய அதிகாரிகளுக்கு வருகிறது 'டிரான்ஸ்பர்' உத்தரவு\n1. உள்ளாட்சி தேர்தலுக்கு கட்டுப்பாட்டு அறை\n2. உலக சுற்றுலா தினம்: ஏரியில் படகு போட்டி\n3. ரூ.346 கோடி டெண்டர் முறைகேடு: 'மாஜி' கமிஷனர்கள் சிக்குவார்களா\n4. மதிப்பு கூட்டிய ஜவுளி உற்பத்திக்கு ஆர்வம்: கூட்டமைப்பு சர்வேயில் தகவல்\n5. பருத்தி உற்பத்திக்கு முக்கியத்துவம்: 'சைமா' புதிய தலை��ர் பேட்டி\n1. செய்திகள் சில வரிகளில்... இறகு பந்து போட்டி\n2. இழப்பீடு வழங்காமல் வனத்துறை இழுத்தடிப்பு\n1. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய 470 பேர் கைது\n2. வாளையார் அணையில் மூழ்கிய மூன்று மாணவர்கள்\n3. மொபைல்போனால் மாணவி தற்கொலை\n4. வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மறியல்: அணி திரண்ட எதிர்க்கட்சிகளால் பரபரப்பு\n5. மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் ம��கவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/699845-woman-approaches-sc-for-getting-financial-help-from-pm-cares-fund-to-treat-post-covid-complications-in-her-husband.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-09-28T08:56:07Z", "digest": "sha1:7FUE2SWD5T5YFQJDWUMRIY53TMLTAAGP", "length": 19845, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனாவிலிருந்து கணவரை மீட்க ரூ.ஒரு கோடி செலவிட்ட பெண்: பிஎம் கேர்ஸில் உதவி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு | Woman approaches SC for getting financial help from PM Cares fund to treat post-Covid complications in her husband - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 28 2021\nகரோனாவிலிருந்து கணவரை மீட்க ரூ.ஒரு கோடி செலவிட்ட பெண்: பிஎம் கேர்ஸில் உதவி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு\nஉச்ச நீதிமன்றம் | படம் ஏஎன்ஐ\nகரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்ட கணவரை குணப்படுத்த ரூ.ஒரு கோடிவரை செலவு செய்த பெண், கணவரின் மருத்துவச் செலவுக்கு பிஎம் கேர்ஸ் நிதியுதவியிலிருந்து உதவி வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nமனுதாரர் ஷீலா மேரா தனது வழக்கறிஞர் கிருஷ்ண குமார் சிங் மூலம் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.\nமத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷீலா மேரா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மணிஷ் குமார் கோஹியா என்பவரைத் திருமணம் செய்தார். இருவரும் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். கடந்த மே 21-ம் தேதி மணிஷ் குமாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மே 9-ம் தேதியிலிருந்து ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கியது.\nஇதையடுத்து, மத்தியப்பிரதேசம் ஹோசங்காபாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மணிஷ் குமார் அனுமதி்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. கரோனாவிலிருந்து மணிஷ் குமார் மீண்டாலும் ஆக்சிஜன் அளவு மட்டும் சீராகவில்லை. அதிகமான அளவு ஸ்டீராய்ட் மருந்துகள் சிகிச்சையின்போது மணி்ஷ்குமாருக்கு அளிக்கப்பட்டதால், அவரின் நுரையீரல் மோசமாக பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் அளவு மேலும் மோசமானது. தற்போது எக்மோ கருவி சிகிச்சையில், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். இந்த நுரையீரல் அறுவை சிகிச்சைக்காக ரூ.55 லட்சம் தேவைப்படுகிறது.\nகரோனாவில் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட மணிஷ்குமாருக்கு இதுவரை ஷீலா ரூ.ஒரு கோடிக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளார். அடுத்த கட்ட சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தால், பிஎம் கேர்ஸ்நிதி, பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து பணம் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.\nஷீலா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:\nஎன் கணவரின் உடல்நிலை மிகவும் மோசமாகி வருகிறது. என் கணவரின் உடல்நிலையைப் பாதுகாக்க ஏற்கெனவே ரூ.ஒரு கோடிக்கும் அதிகமாக செலவிட்டுவிட்டேன். அடுத்த கட்ட சிகிச்சைக்காக பணத்தை தயார் செய்துவருகிறேன்.\nஆனால் எனக்கு தேவையான நிதி கிடைக்காத பட்சத்தில் பிஎம் கேர்ஸ் நிதி,பிரதமர் நிவாரண நிதி, மத்திய பிரதேச முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றில் இருந்து சிகிச்சைக்கு தேவையான பணத்தை வழங்கிட உத்தரவிட வேண்டும். என் கணவர் மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளார், சிகிச்சைக்கு தேவையான பணத்தை திரட்டவும் தாமதமாகலாம் ஆதலால் நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும்.\nஎனக்கு இதுவரை மத்தியப்பிரதேச அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. சிகிச்சைக்கான நிதியுதவி வழங்க தாமதமானால், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சையிலும் தொய்வு ஏற்படலாம், உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம் என்பதால் நிதியுதவி கோருகிறேன். மருத்துவமனைக்கு பணம் செலுத்த தாமதமானாலும் தொடர்ந்து சிகிச்சையளி்க்க உத்தரவிட வேண்டும். அனைவருக்கும் சமமான நீதி மற்றும் நல்ல மனசாட்சி என்ற அடிப்படையில்தான் உதவி கோருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nமக்களின் வரிப்பணம் ரூ.133 கோடி வீண்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியால் 89 மணிநேரம் விரயம்\nஅதிகரிக்கும் கரோனா; தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை\nஇந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு: தடுப்பூசி செலுத்தியோர் 47 கோடியைக் கடந்தனர்\nமுஸ்��ிம் பெண்கள் உரிமை நாளாக ஆகஸ்ட் 1ம்தேதி அனுசரிப்பு: முத்தலாக் தடை சட்டத்தின் 2-வது ஆண்டு தொடக்கம்: மத்திய அரசு அறிவிப்பு\nPost-Covid complicationsPM Cares fundThe Supreme CourtSpent almost Rs 1 croreCovid infected husbandகரோனா வைரஸ்கரோனாவில் மீ்ண்ட கணவர்ரூ.ஒரு கோடி மருத்துவச் செலவுஉச்ச நீதிமன்றம்பிஎம் கேர்ஸ் நிதி\nமக்களின் வரிப்பணம் ரூ.133 கோடி வீண்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியால் 89 மணிநேரம்...\nஅதிகரிக்கும் கரோனா; தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை\nஇந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு: தடுப்பூசி செலுத்தியோர் 47 கோடியைக் கடந்தனர்\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nவேளாண் சட்டம்; பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்- அரசு...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\n202 வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களே மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை...\nஆலயங்கள் யாவிலும் அறப்பணிகள் பெருகட்டும்\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nகம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தான் பொருத்திய ஏசியை எடுத்துச் சென்ற கன்னையா குமார்\nமருத்துவமனை கட்டும்போது பிரதமர் மோடி நேரில் சென்று பார்த்துள்ளாரா\n3 மக்களவை, 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தேதி அறிவிப்பு\nமம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்: கொல்கத்தா உயர் நீதிமன்றம்...\n201 நாட்களுக்குப் பின் இந்தியாவில் தினசரி கரோனா தொற்று 20 ஆயிரத்துக்குக் கீழ்...\nபாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குக்கு மாரடைப்பு\nடேவிட் வார்னருக்கு இந்த சீசனில் இனி வாய்ப்பில்லை: சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் சூசகம்\nஆம், இந்தியாவைப் போலவே நாங்களும் தலிபான் ஆட்சியை நினைத்து கவலை கொள்கிறோம்: ஜெர்மனி\n3-வது அலை தவிர்க்க முடியாததாகி விடுமோ என்ற சூழல்: தனிக்கவனம் செலுத்துக- ஓபிஎஸ்...\nஆகஸ்ட் 01 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Regnitzlosau+de.php", "date_download": "2021-09-28T07:38:16Z", "digest": "sha1:G5E6TF3XZORQR34ZRQ6TQSXP5OWN2BXB", "length": 4374, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Regnitzlosau", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Regnitzlosau\nமுன்னொட்டு 09294 என்பது Regnitzlosauக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Regnitzlosau என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Regnitzlosau உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9294 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Regnitzlosau உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9294-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9294-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/stalin/", "date_download": "2021-09-28T06:48:21Z", "digest": "sha1:X2M7M44FPFJCNPLBOACQUSG2OOOJS2WX", "length": 13269, "nlines": 166, "source_domain": "www.news4tamil.com", "title": "Stalin | News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதமிழகத்தில் கால்பதித்தார் ஆர் என் ரவி தமிழக அரசியலில் இனி என்ன நடக்கும்\nதமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற வேண்டும் என்று பல காலமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதுவரையில் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இருந்தாலும் சமீபத்தில் ...\nவிநாயகர் சதுர்த்திக்கு எதனால் தடை விதிக்கப்பட்டது உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்\nசட்டசபையில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி வேண்டும் என்று கேட்ட பாஜக உறுப்பினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு விளக்கத்தைத் தந்திருக்கிறார். கேரள மாநிலத்தில் ஓணம் மற்றும் பக்ரீத் ...\nமுதல்வரின் புதிய கொள்கை இது தான் பட்ஜெட் தாக்குதலில் இறுதி உரை\nமுதல்வரின் புதிய கொள்கை இது தான் பட்ஜெட் தாக்குதலில் இறுதி உரை பட்ஜெட் தாக்குதலில் இறுதி உரை பத்தாண்டுகள் கலைத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தற்போது ஆட்சி அமர்த்தியுள்ளார்.இவர் ஆட்சி அமர்த்திய ...\nதிமுகவின் அமைச்சர் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு\nஅதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்சமயம் அவர் திமுகவில் சேர்ந்து கரூர் மாவட்ட சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழக மின்துறை ...\nஅண்ணாமலையை பாராட்டிய திமுக அமைச்சர்\nஇன்றுகாலை பத்திரிக்கையாளர்களை சந்தித்த திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய பல்வே���ு கேள்விகளுக்கு பதில் தெரிவித்திருக்கிறார். அந்த கேள்விகள் வருமாறு, சட்டசபையில் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் அதிமுக ...\nநாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் நடைபெற இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பொறுப்பேற்றுக்கொண்ட மே மாதம் ஏழாம் ...\nதமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு\nதமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ...\nஇன்று முதல் தமிழகத்தில்…மக்களை தேடி மருத்துவம் திட்டம்\nஇன்று முதல் தமிழகத்தில்...மக்களை தேடி மருத்துவம் திட்டம் அரசின் சூப்பர் திட்டம் தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ...\nபுதிய தொழில்களுக்கு பல சலுகைகள்\nபுதிய தொழில்களுக்கு பல சலுகைகள் தமிழக அரசு அறிவிப்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான அறிவிப்புகளை ...\nஇரு வழக்குகள்- பல்க்காக மாட்டப்போகும் அதிமுகவின் முக்கிய தலைகள்\nஇரு வழக்குகள்- பல்க்காக மாட்டப்போகும் அதிமுகவின் முக்கிய தலைகள் ஸ்டாலின் போட்ட ஆர்டர் தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் ...\nBREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட் துரைமுருகன் சூசகப்பேச்சு\n டவுட் ஆன முன்னாள் அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/beware-people-country-status-is-not-good-8440", "date_download": "2021-09-28T08:21:18Z", "digest": "sha1:THJXM36ZEEQLP65VLRLNGL5SGEMBD6IO", "length": 9665, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "அழிந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்! தப்பி ஓடும் கோடீஸ்வரர்கள்! தற்கொலை செய்யும் தொழில் அதிபர்! என்ன நடக்கிறது இந்தியாவில���? உஷார் மக்களே! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nஅழிந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தப்பி ஓடும் கோடீஸ்வரர்கள் தற்கொலை செய்யும் தொழில் அதிபர் என்ன நடக்கிறது இந்தியாவில்\nமோடியின் அரசு அசுரத்தனமான மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறது.\nஆனால், நாட்டின் பொருளாதாரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். நாடு மிகுந்த ஆபத்தான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக சில காட்சிகளை சுட்டிக் காட்டுகிறார்கள். ஜெட் ஏர்வேஸ் இழுத்து மூடப்பட்டது. ஏர் இந்தியா மோசமான இழப்புகளை சந்தித்து வருகிறது. பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 54,000 பேர் வேலை இழக்கும் ஆபத்தில் உள்ளனர். தபால் போக்குவரத்து நிறுவனம் 15 ஆயிரம் கோடி நஷ்டம். வீடியோகான் நிறுவனம் திவால்.\nடாடா டொகோமோ அழிந்துபோனது. ஏர்செல் கதை முடிந்து போனது. ஜேபி குழுமம் உயிர் ஊசலாடுகிறது. ஓ.என்.ஜி.சி.யின் நிலமை மோசமாகிக் கொண்டே போகிறது. வங்கிகளில் இருந்து பெரிய அளவில் கடன் வாங்கிய 36 கோடீஸ்வரர்கள் நாட்டில் இருந்து தப்பியோடியுள்ளனர். பெரிய கோடீஸ்வரர்களின் தள்ளுபடி செய்யப்பட்ட வங்கி வாராக்கடன் தொகை, 35 மில்லியன் கோடி. பி.என்.பி தள்ளாடுகிறது. மற்ற வங்கிகளும் பெரும் இழப்புக்களை சந்தித்து வருகின்றன. நம் நாட்டின் மீது உள்ள கடன் 131100 மில்லியன் டாலர்கள்.\nரயில்வே தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப் படுகிறது. செங்கோட்டை உட்பட அனைத்து தேசிய வளங்களும் வாடகைக்கு விடப்படுகின்றன. பண��திப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டிக்கு பிறகு லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் உள்ளனர். 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்ட விகிதம்.\nமுந்தைய அரசாங்கங்களைவிட மூன்று மடங்கு அதிகமான ராணுவத்தினரின் உயிரிழப்பு. ஐந்து விமான நிலையங்கள் அதானிக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அடேங்கப்பா, இத்தனை பிரச்னைகள் இருக்கும்போது நம்ம மோடி காட்டுக்குள் போய் பந்தா பண்றாரே, என்னத்த சொல்றது. நாமதான் எச்சரிக்கையா இருக்கணும்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/thiruppur-one-year-child-dead-in-bucket-water-18140", "date_download": "2021-09-28T07:50:51Z", "digest": "sha1:YGJEC6XW2AW66JIGALPHCOOUNQ3ZPFZA", "length": 8233, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஐந்து ஆண்டுகள் தவமிருந்து பெற்ற பெண் குழந்தை..! ஐந்து நிமிட அஜாக்கிரதையால் மரணம் தழுவிய கொடூரம்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nஐந்து ஆண்டுகள் தவமிருந்து பெற்ற பெண் குழந்தை.. ஐந்து நிமிட அஜாக்கிரதையால் மரணம் தழுவிய கொடூரம்\nதிருப்பூர்: ஒரு வயது பெண் குழந்தை நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் அனுப்பர்பாளையம் படேல் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (30 வயது). இவரது மனைவி பாண்டியம்மாள் (25 வயது). இவர்களுக்கு ஒரு வயதில் கனிஷ்கா என்�� பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், வழக்கம்போல புதன்கிழமை கண்ணன் வேலைக்குச் சென்றுவிட்டாராம். வீட்டில் தனியாக இருந்த பாண்டியம்மாள் துணி துவைப்பதற்காக, பக்கெட்டில் தண்ணீர் பிடித்து வைத்திருந்துள்ளார்.\nஅழுக்குத் துணிகளை எடுக்க அவர் வீட்டின் உள்ளே சென்றபோது, பக்கெட் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென பக்கெட்டிற்குள் தலைகீழாக விழுந்துவிட்டதாம். இதில் மூச்சுத்திணறி குழந்தை மயங்கி விடவே, அடுத்த சில நிமிடங்கள் கழித்து பாண்டியம்மாள் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஉடனடியாக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது. திருமணமாகி, 5 ஆண்டுகள் குழந்தை இன்றி வாடிய நிலையில், மிகவும் வேதனைக்கு இடையே, கனிஷ்காவை பெற்று வளர்த்ததாகவும், ஆனால், திடீரென அந்த குழந்தையும் இறந்துவிட்டதாகவும் பாண்டியம்மாள் குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/44/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/", "date_download": "2021-09-28T07:20:35Z", "digest": "sha1:NHTUGVVZ5I7UT6Y63B6G3N4AOBWFXHIY", "length": 11511, "nlines": 188, "source_domain": "eluthu.com", "title": "��������������� படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nநானும் ரவுடி தான் - இப்படத்தை போடா போடி படத்தின் ........\nசேர்த்த நாள் : 19-Oct-15\nவெளியீட்டு நாள் : 21-Oct-15\nநடிகர் : ராஜேந்திரன், ஆனந்தராஜ், விஜய் சேதுபதி, பார்த்திபன், RJ பாலாஜி\nநடிகை : நயன்தாரா, ராதிகா சரத்குமார்\nபிரிவுகள் : காதல், ஆக்சன்\nஇயக்குனர் சத்யா பிரபாஸ் பினிஷேட்டி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 26-Jun-15\nவெளியீட்டு நாள் : 26-Jun-15\nநடிகர் : நாசர், பசுபதி, ஆதி, மிதுன் சக்ரபர்த்தி\nநடிகை : நிக்கி கல்ராணி\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, பரபரப்பு, யாகவராயினும் நா காக்க\nஇயக்குனர் லக்ஷ்மன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ரோமியோ ���ூலியட். ........\nசேர்த்த நாள் : 15-Jun-15\nவெளியீட்டு நாள் : 12-Jun-15\nநடிகர் : ஜெயம் ரவி, வம்சி கிருஷ்ணா\nநடிகை : ஹன்சிகா மோட்வாணி, பூனம் பஜ்வா\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, பரபரப்பு, ரோமியோ ஜூலியட்\nஇயக்குனர் ஜெகதீஷ் அவர்கள் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு மற்றும் ........\nசேர்த்த நாள் : 03-Apr-15\nவெளியீட்டு நாள் : 03-Apr-15\nநடிகர் : ராஜேந்திரன், கருணாகரன், உதயநிதி ஸ்டாலின், என் சந்தானம்\nநடிகை : நயன்தாரா, ஷெரின், ப்ரீத்தி பூஜா ராமசந்திரன்\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, பரபரப்பு, நட்பு, நண்பேன்டா\nகௌதம் மேனன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., என்னை அறிந்தால். ........\nசேர்த்த நாள் : 05-Feb-15\nவெளியீட்டு நாள் : 26-Feb-15\nநடிகர் : விவேக், அஜித் குமார், அருண் விஜய்\nநடிகை : அனுஷ்கா ஷெட்டி, த்ரிஷா கிருஷ்ணன், பார்வதி நாயர்\nபிரிவுகள் : காதல், அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு, என்னை அறிந்தால்\nஇயக்குனர் ரவி கே. சந்திரன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ........\nசேர்த்த நாள் : 03-Oct-14\nவெளியீட்டு நாள் : 02-Oct-14\nநடிகர் : நாசர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா, ஜீவா, நவாப் ஷா\nபிரிவுகள் : காதல், அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு, யான்\nஇயக்குனர் யுவராஜ் போஸ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., இரும்பு ........\nசேர்த்த நாள் : 29-Aug-14\nவெளியீட்டு நாள் : 29-Aug-14\nநடிகர் : அதர்வா, ஜானி த்ரி என்குஎன்\nநடிகை : பிரியா ஆனந்த், ராய் லட்சுமி\nபிரிவுகள் : காதல், விறுவிறுப்பு, திருப்பம், பரபரப்பு, இரும்பு குதிரை\nடமால் டுமீல் Damaal Dumeel\nகாமெடியுடன் விறுவிறுப்பு கலந்த படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. ........\nசேர்த்த நாள் : 18-Apr-14\nவெளியீட்டு நாள் : 18-Apr-14\nநடிகை : ரெம்யா நம்பீசன்\nபிரிவுகள் : காதல் கதை, விறுவிறுப்பான கதை, அதிரடி, டமால் டுமீல், பரபரப்பான கதை\nஇந்தியில் மாபெரும் வெற்றிப் பெற்ற \\'பேண்ட் பாஜா பராட்\\' (Band ........\nசேர்த்த நாள் : 27-Mar-14\nவெளியீட்டு நாள் : 21-Feb-14\nநடிகை : வாணி கபூர், சிம்ரன்\nபிரிவுகள் : ஆஹா கல்யாணம், காதல் கதை\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்த���க்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-70%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2021-09-28T07:47:32Z", "digest": "sha1:VAMWQ6UDKJAB3UHSJ35ZAVS6DUS2Q3ZC", "length": 6232, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "தனது 70வது வயதில் வெற்றி பெற்ற KFCயின் உரிமையாளர் | TN Business Times", "raw_content": "\nHome Tags தனது 70வது வயதில் வெற்றி பெற்ற KFCயின் உரிமையாளர்\nTag: தனது 70வது வயதில் வெற்றி பெற்ற KFCயின் உரிமையாளர்\nவாழ்க்கை முழுவதும் தொடர் தோல்விகளை சந்தித்து, தனது 70வது வயதில் வெற்றி பெற்ற KFCயின்...\nவாழ்க்கை முழுவதும் தொடர் தோல்விகளை சந்தித்து, தனது 70வது வயதில் வெற்றி பெற்ற KFCயின் உரிமையாளர் கொலோனல் ஆர்லண்ட் சாண்டர்ஸ். 👉என்றிவில்லே, இண்டியானா மாகாணத்தில் 1895ல்...\nலாபம் தரும் பேப்பர் தட்டு தயாரிப்பு முறை – சுயதொழில்\nசரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிப்பு : வரமா\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் நன்மைகள் – Benefits of Digital Marketing in Tamil\nசிறு வணிகத்திற்கான வளர்ச்சி உத்திகளைப் பின்பற்ற வேண்டும்\nபெண்கள் தொழில் முனைவோர்கள் தங்களின் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவையை விற்க மத்திய அரசின்...\nசோயா தபு (சோயா பன்னீர் (Soya Tofu)\nசெல்வந்தர்களின் பழக்கம்: நடத்தை முறைகள், சிந்தனை மற்றும் சுவாரஸ்யமான உண்மைகள்\nதொழில்முனைவோர்கள் வங்கிகளிடமிருந்து கடன்களை பெற சமர்பிக்கும் திட்ட அறிக்கையில் இடம் பெறவேண்டிய முக்கிய விஷயங்கள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Nagoya+jp.php", "date_download": "2021-09-28T08:19:37Z", "digest": "sha1:YX74OE6FARQR4PCCJHGT5XBJ5VFGRBDF", "length": 4307, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Nagoya", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Nagoya\nமுன்னொட்டு 52 என்பது Nagoyaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Nagoya என்பது ஜப்பான் அமைந்துள்ளது. நீங்கள் ஜ���்பான் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜப்பான் நாட்டின் குறியீடு என்பது +81 (0081) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Nagoya உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +81 52 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Nagoya உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +81 52-க்கு மாற்றாக, நீங்கள் 0081 52-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-09-28T07:44:48Z", "digest": "sha1:WYWNIOI6O47NOUYYF55UPTKYK6OEDKTH", "length": 8458, "nlines": 119, "source_domain": "www.updatenews360.com", "title": "பூபேந்திர படேல் தேர்வு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகுஜராத் மாநிலத்தின் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பூபேந்திர படேல் இன்று பதவியேற்கிறார் : குவியும் வாழ்த்து\nகுஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள பூபேந்திர படேல் இன்று பதவியேற்கிறார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி…\nகுஜராத்தின் 17வது முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு : பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு\nபாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி கடந்த 2016-ம்…\nஆடுகளை மேய்க்க சென்ற போது ஆற்றின் நடுவே சிக்கிய விவசாயி : உயிருக்கு போராடிய காட்சி\nஆந்திரா : ஆடுகளை மேய்க்க சென்ற விவசாயி ஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த…\nமுஸ்லீம் பெண்ணுடன் பைக்கில் சென்ற இந்து இளைஞருக்கு தர்ம அடி : வைரலான அதிர்ச்சி வீடியோ… சிக்கிய இஸ்லாமிய கும்பல்..\nமுஸ்லீம் பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்ற இந்து இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….\n ஒரேயொரு நேர்காணலால் பணாலான விசிக… நெட்டிசன்களின் ‘லகலக’ ரகளை\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தலில் 4 முறை போட்டியிட்டு அதில் இரு முறை வெற்றி…\nஎழும்பூரில் காவல் அருங்காட்சியகம் திறப்பு… வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் மக்கள் பார்வைக்காக வைப்பு..\nசென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவையில் ஏற்கனவே காவலர் அருங்காட்சியகம் இருந்து வரும்…\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 13 மாவட்டங்கள் மந்தம்… கோவை, தேனி உள்பட 5 மாவட்டங்களில் அபாரம் : புள்ளி விபரங்கள் வெளியீடு..\nசென்னை : கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மந்தமாக இருக்கும் 13 மாவட்டங்களில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/bollywood-actress-mahima-chaudhry-launches-the-new-advanced-beauty-cosmetic-clinic-at-kilpauk-friday-6-00-pm-5th-august-2016/", "date_download": "2021-09-28T08:10:40Z", "digest": "sha1:SOJA3Z27XB3SG63FV3PGFBWQOXVMIGDX", "length": 10687, "nlines": 198, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Bollywood Actress Mahima Chaudhry launches the new Advanced Beauty & Cosmetic Clinic | Thirdeye Cinemas", "raw_content": "\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/padmabhushan/", "date_download": "2021-09-28T06:36:02Z", "digest": "sha1:FST6KOQPSERNBAFIA7IGOF2D6J4MGGW5", "length": 36894, "nlines": 317, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Padmabhushan « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோ��ா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஞாயிறு மாலை. மழைச் சாரல் வேறு.\nபாராட்டுப் பெறுபவருக்கோ 75 வயது. அதுவும் கர்நாடக இசைப் பாடகி கூட அல்ல. ஹிந்துஸ்தானி இசைப் பாடகி -இத்தனை இருந்தும் பாரதிய வித்யா பவன் மண்டபம் கிட்டத்தட்ட நிறைந்து இருந் தது. இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் ஸ்ரீமதி பிரபா ஆத்ரே.\nரேடியோவிலும், மும்பை மகளிர் கல்லூரியி லும் இசைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். குடியரசுத் தலைவரின் பத்ம பூஷன் விருது, சங்கீத நாடக அகாடமி விருது என்று ஏராளமான விருதுகளைப் பெற்றவர் பிரபா ஆத்ரே.\nவழக்கறிஞர் கே.சுமதி, இலக்கியத்தில் ஆர் வமுள்ளவர், நாவல் எழுதியிருக்கிறார் என்று தெரியுமே தவிர, ஹிந்துஸ்தானி இசையில் இவ்வளவு ஈடுபாடுள்ளவர் என்று இந்த நிகழ்ச்சி மூலம்தான் தெரிந்தது. “”இந்த வயதி லும் கூட இவர் பாடுகிறதைக் கேட்டால் மெய் மறந்து போய் விடுவோம். இவரை நீங்கள் ஒரு விழா ஏற்பாடு செய்து பாராட்ட வேண் டும்” என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முர ளியைக் கேட்டுக் கொண்டாராம். ஏற்கனவே பண்டிட் ஜஸ்ராஜ், பண்டிட் ஹரிபிரசாத் சௌ ராசியா போன்ற ஹிந்துஸ்தானி இசைமேதை களை விழா எடுத்துப் பாராட்டியிருப்பவர் முரளி; உடனே இசைந்தார்.\nகௌரி ராம்நாராயணன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். வழக்கறிஞர் சுமதி விரிவான வரவேற்புரை நிகழ்த்த, பாடகி அருணா சாய்ராம் பிரபா ஆத்ரேயை வாழ்த் திப் பேசினார். அதற்குப் பிறகு வேத பண்டிதர் கள் சமஸ்கிருதத்தில் ஒவ்வொரு தெய்வத்தை யும் வேண்டும் சுலோகங்களைச் சொல்லி அருள் வேண்ட, ஓதுவார்கள் தமிழில் அதே பணியைச் செய்தார்கள்.\n(ஓதுவாரின் குரலில்தான் என்ன கம்பீ ரம், என்ன இனிமை அவர் பாடி முடிக் கும் போதெல்லாம் கைத்தட்டல் எழுந்த தில் வியப்பே இல்லை.) ஒவ்வொரு கடவுளையும் வேண்டி, வாழ்த்துகளை அவருக்குத் தெரிவிக்கும் போது, வெள்ளியில் வேல், திரிசூலம், சடாரி என்று பரிசாகவும் வழங்கினார் கள். பொன்னாடைகள் போர்த்தி, சரசு வதி தேவியின் படத்தையும் அன்பளிப் பாகக் கொடுத்தார் முரளி.\nஇத்தனை நடக்கும் போதும் ரசிகர்க ளிடமிருந்து எந்தச் சிறு சலசலப்பும் இல்லை. பிரபா ஆத்ரேக்குச் செய்யப்படும் விதவிதமான மரியாதைகளையும் கைதட்டி வரவேற்று மகிழ்ந்தார்கள்.\n“”இவர் சரஸ்வதியின் அவதாரம் போன்ற வர். அதனால் வெண்ணிறப் புடவையை அன் பளிப்பாகக் கொடுக்கிறோம்” என்றார் அருணா சாய்ராம்.\nஅப்புறம் தொடங்கியது பிரபா ஆத்ரேயின் இசை நிகழ்ச்சி.\nஇந்த எழுபத்தைந்து வயதில் பலருக்குக் குரல் இனிமை போய், கரகரப்பாக மாறி இருக் கும். இனிமை எங்கே என்று தேட வேண்டியி ருக்கும். பலருக்கு இந்த வயதில் குரலில் நடுக் கம் தெரியும். நிலையாக இராது.\nபிரபா ஆத்ரேக்கு இந்தப் பிரச்னைகள் எது வுமே இருக்கவில்லை. குரலில் இனிமைக்குக் குறைவு இருக்கவில்லை. குரல் நடுங்கவே இல்லை. குரலில் ஒரு பிசிறு கூடத் தட்ட வில்லை.\nஏழரை மணி ஆகியும் கூட எழுந்து போகாத ரசிகர்கள், அவர் பாட்டைக் கேட்கக் காத்திருந்தது வீண் போகவில்லை.\nபெஹாக் ராகத்தில் மெதுவாகவும், பிறகு வேக கதியிலும் அவர் பாடியதைக் கேட்ட போது, 75 வயதுக்காரர் பாடும் பாட்டா இது என்று வியக்க வைத்தது.\nஅடுத்ததாக, அவர் கலாவதி ராகத்தையும் இதே முறையில் கையாண்ட போது, அத்தனை ரசிகர்களும் கைதட்டி மகிழ்ந்தார்கள். வந்து அமர்ந்து கேட்டவர்கள் “கொடுத்து வைத்தவர் கள்’ என்பது மிகையில்லாத வார்த்தை.\nநாம் அரியக்குடி பாணி, ஜி.என்.பி. பாணி என்பது போல, வடக்கே “கரானா’ என்று பாணியைக் குறிப்பிடுவார்கள். இவர் கிரானா கரானாவைச் சேர்ந்தவர். குரு-சிஷ்ய பரம் பரை முறையில் காலம் சென்ற சுரேஷ்பாபு மோனே என்பவரிடமும், பிறகு, புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி பாடகியும் தன் சகோதரியு மான, பத்மபூஷன் விருது பெற்ற ஹிராபாய் பரோடேக்கரிடமும் பயிற்சி பெற்றிருக்கிறார் பிரபா ஆத்ரே.\nஇவர் இசைக் குறித்து எழுதிய நூல்கள் நிறைய. முதல் நூலான “ஸ்வரமயி’ மகாராஷ்டிர அரசின் பரிசைப் பெற்றது. இரண்டாவது நூல் “சுஸ்வராளி’ மத்திய பிரதேச அரசால் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு பல பாராட்டுகளைக் குவித்தது.\nஒலி நாடாக்களும், குறுந்தகடுக ளும் இவர் இசையை உலகெங���கும் உள்ள ரசிகர்களிடையே எடுத்துச் சென்றிருக்கின்றன.\nஸ்வரமயி அமைப்பாளர் பாரதி, வழக்கறிஞர் சுமதி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ஆகியோர் முயற்சி யால் இந்தப் பாராட்டு நிகழ்ச்சி நடந் திராவிட்டால், ஒரு மகத்தான ஹிந்துஸ்தானி இசை மேதையான பிரபா ஆத்ரேயின் திறமைப் பற்றி இங்கே பலரும் அறியாமலே போயி ருப்போம்.\nபொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு பத்மபூஷன்; கவிஞர் வாலிக்கு பத்மஸ்ரீ விருது\nஇந்தியாவின் உயர்ந்த விருதுகளான பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். 2007-ம் ஆண்டுக்கான விருது பெறுபவர்கள் பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டது.\nஇந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது 3-வது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படவில்லை.\nபத்ம விபூஷன் விருது 10 பேருக்கு வழங்கப்படுகிறது. பத்மபூஷன் விருதுக்கு 32 பேரும் பத்மஸ்ரீ விருதுக்கு 79 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.\nபத்மவிபூஷன் விருதுக்கு தேர்வான 10 பேர் விபரம் வருமாறு:-\nராஜா ஜேசுதாஸ் செல்லையா (பொது விவகாரம்),\nசுதர்சன் சண்டி ஜார்ஜ் (அறிவியல்),\nவெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி (சிவில் சர்வீஸ்)\nபத்மபூஷன் விருதுக்கு தேர்வான 32 பேரில் தமிழ்நாட்டின் பிரபல தொழில் அதிபர்கள்\nசூசுகி நிறுவன அதிபர் ஓ.சூசுகி,\nதொழில் அதிபர் சுனில் பாரதி மிட்டல்,\nசமூக சேவகி மோகினி கிரி,\nஅறிவியில் துறையின் பிரபலம் வில்லியனூர் ராமச்சந்திரன் ஆகியோரும் பத்மபூஷன் விருது பெறுகின்றனர்.\nபத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான 79 பேரில் 8 பேர் தமிழர்களாவார்கள். அவர்கள் விபரம் வருமாறு:-\n1. பல்தேவ்ராஜ்- அறிவியல் (கல்பாக்கம் அனல் மின்நிலையம்)\n3. டாக்டர் மயில்வாகணன் நடராஜன்\n6. எஸ்.தட்சிணாமூர்த்தி பிள்ளை (கலை)\n7. டி.எஸ்.ரங்கராஜன் (கவிஞர் வாலி) (கலை)\n8. விளையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியன் (கலை)\nபத்மஸ்ரீ விருது பெற்ற தமிழர்களில் டாக்டர் மயில் வாகனன் நடராஜன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை துறை தலைவராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தமிழகத்தின் சிறந்த மருத்துவர் விருதை இவர் பெற்றார். இந்தியாவில் முதன் முதலாக சென்னையில் “எலும்பு வங்கி”யை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.\nஎலும்பு புற்று நோயாளிகளின் உயிரைக் காக்க வேண்டி, பாதிக்கப்பட்ட கையையோ, காலையோ வ��ட்டி எடுத்து விடுவது வழக்கம். ஆனால் டாக்டர் மயில்வாகனன் குறைந்த செலவில் விஞ்ஞான அடிப்படையில் கண்டுபிடித்துத் தயாரிக்கப்பட்ட உலோக எலும்புப் பொருத்திகளைக் கொண்டு சிகிச்சை செய்து எலும்பு புற்று நோயாளிகள் ஊனமுற்ற நிலையை போக்கி சகஜ வாழ்க்கை வாழ வழி அமைத்துக் கொடுத்து மருத்துவ துறைக்கு பெருமை சேர்த்து வருகிறார்.\nஇந்த புரட்சிகரமான சிகிச்சையை இந்தியாவில் 1988 முதல் தொடர்ந்து செய்து வருகிறார். அவ்வாறு இதுவரை 1200 பேருக்கு இவ்வித அறுவை சிகிச்சை செய்து எலும்பு புற்று நோயாளிகள் தங்களது கை அல்லது கால்களை இழந்து விடாமல் காப்பாற்றியிருக்கிறார்.\nசமீபத்தில் பேரிடர் மேலாண்மையில் மருத்துவத்துறையின் பங்கு என்ற தலைப்பில் இயற்கை பேரிடர் சம்பவங்களின் போது மருத்துவ துறையின் செயல்பாடுகள் குறித்து வரைவு முன் வடிவை அனைத்து மருத்துவமனைகளிலும் அறிமுகப்படுத்த அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.\nகடந்த ஆண்டு இந்திய முடநீக்கு இயல் துறையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பு 2000-ம் ஆண்டு தமிழ்நாடு முடநீக்கு இயல் சங்கத்தின் தலைவராகவும் ஆசிய பசிபிக் நாடுகளின் எலும்பு புற்றுநோய் சங்கத்தின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றி உள்ளார்.\nஎலும்பு புற்று நோய் துறையில் இவர் செய்த ஆராய்ச்சிக்காக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் பிஎச்.டி. பட்டமும் மருத்துவ படிப்பில் மிக உயர்ந்த டி.எஸ்சி பட்டமும் பெற்றுள்ளார்.\n2003-ம் ஆண்டில் இவரது மருத்துவ சேவையினை பாராட்டி மருத்துவ துறையின் உயர்ந்த விருதான டாக்டர் பி.சி.ராய் விருதினை குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் வழங்கினார்.\nபத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகி உள்ள டாக்டர் நம்பெருமாள்சாமி மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார்.\nடாக்டர் அர்ஜ×ன் ராஜசேகரன் சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றி சேவை செய்தவர்.\nபத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞர் வாலி `மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-\nஇன்று அதிகாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி என்னுடன் போனில் தொடர்பு கொண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ள தகவலை கூறி வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகுதான் எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது தெரிந்தது.\nஎன்னை முதன் முதலில் வாழ்த்தியது கலைஞர்தான��. நிறைய பேர் மகிழ்ச்சி தெரிவித்தனர். எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.\nபத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது எனக்கு கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன்.\nஇவ்வாறு கவிஞர் வாலி கூறினார்.\nகவிஞர் வாலி கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக சினிமா பாடல்கள் எழுதி வருகிறார். 3 தலைமுறைக்கு ஏற்ப பாடல் எழுதி வரும் ஒரே பாடலாசிரியர் வாலி ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தைச் சேர்ந்த ராஜா செல்லையாவுக்கு பத்மவிபூஷண், நம்பெருமாள்சாமிக்கு பத்மஸ்ரீ விருது\nபுதுதில்லி, ஜன. 27: இந்த ஆண்டு பத்ம விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\n10 பேருக்கு பத்ம விபூஷண், 32 பேருக்கு பத்ம பூஷண், 79 பேருக்கு பத்மஸ்ரீ உள்ளிட்ட 121 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு யார் பெயரும் அறிவிக்கப்படவில்லை.\nசட்ட நிபுணர் ஃபாலி சாம் நாரிமன், எழுத்தாளர் குஷ்வந்த் சிங், முன்னாள் அமைச்சரவை செயலாளர் நரேஷ் சந்திரா, முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி, முன்னாள் உள்துறைச் செயலாளர் என்.என்.வோரா, டாக்டர் பாலு சங்கரன், மறைந்த எழுத்தாளர் ராஜா ராவ், பொருளாதார நிபுணர் ராஜா செல்லையா, முன்னாள் அதிகாரி வி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அமெரிக்கா வாழ் சுதர்சன் எரினாக்கல் சாண்டி ஜார்ஜ் ஆகியோரும் பத்ம விபூஷண் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஅரசியல் அறிஞர் விக்கு பரேக், சமூக சேவகர் எலா காந்தி, கவிஞர் கோபால்தாஸ் நீரஜ், பெப்ஸிகோ நிறுவன தலைவர் இந்திரா நூயி, டாடா ஸ்டீல் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜாம்ஷெட் ஜே.இரானி, இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தர், அமெரிக்க வாழ் பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி டி சாக்ஸ் மற்றும் ஜப்பான் தொழிலதிபர் ஓ சுசூகி. சமூக சேவகர் மோகினி கிரி, பாரதி டெலிகாம் தலைவர் சுநீல் பாரதி மித்தல், கேரள நாடக ஆசிரியர் நாராயண் பணிக்கர், பாடகர்கள் ராஜன் மிஸ்ரா, சஜன் மிஸ்ரா, ஓவியர்கள் சையத் ஹைதர் ராசா, தயப் மேத்தா மற்றும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ்.\nஎழுத்தாளர்கள் அமிதவ கோஷ், விக்ரம் சேத், நடன இயக்குநர் அஸ்தாத் தேவூ, ஆமதாபாத் இந்திய மேலாண்மை கல்வி நிறுவன இயக்குநர் வகுள் டோலக்கியா, மலையாள நடிகர் பாலச்சந்திர மேனன், தில்லி நடனக் கலைஞர் கீதா சந்திரன், கோல்ஃப் விளையாட்டு வீரர் ஜீவ் மில்கா சிங், நாஸ்காம் நிறுவன தலைவர் கிரண் கார்னிக், செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி, பாடகர் ரெமோ ஃபெர்னாண்டஸ், கல்வியாளர் முஷீருல் ஹசன், கேரள நெசவு நிபுணர் பி.கோபிநாதன், தமிழக கண் சிகிச்சை நிபுணர் பி.நம்பெருமாள்சாமி, பாடகர் சாந்தி ஹிரானந்த், சமையல் நிபுணர் தர்லா தலால், சமூக சேவகி டீஸ்டா சீதல்வாட், மலையாளர் எழுத்தாளர் சுகுமார் அழிக்கோட் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-28T08:28:34Z", "digest": "sha1:D6DXMP6MEXT7EUYGPU32MXIWULSDTZPL", "length": 11812, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிலெசிக் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுருக்கியில் பிலெசிக் மாகாணத்தின் அமைவிடம்\nபிலெசிக் மாகாணம் (Bilecik Province, துருக்கியம்: Bilecik ili ) என்பது துருக்கியின் நடுமேற்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தின் அண்டை மாகாணங்களாக மேற்கில் பர்சா, வடக்கே கோகேலி மற்றும் சாகர்யா, கிழக்கில் போலு, தென்கிழக்கில் எஸ்கிசெஹிர், தெற்கே கட்டாஹ்யா போன்றவை அமைந்துள்ளன. மாகாணத்தின் பரப்பளவானது 4,307 கிமீ 2 என்றும், மக்கள் தொகையானது 225,381 என்றும் உள்ளது. மாகாணத்தின் பெரும்பாலான பகுதியானது மர்மாரா பிராந்தியத்தில் அமைந்துள்ளது. ஆனால் மாகாணத்தின் கல்பசாரி மற்றும் சாட், அன்ஹிசார், யெனிபஜார் போன்ற மாவட்டங்கள் கருங்கடல் பிராந்தியத்தில் உள்ளன. போசாயிக் மற்றும் சாட் ஆகிய மாவட்டங்களின் சிறிய பகுதிகள் மத்திய அனடோலியா பிராந்தியத்திலும், போஜாய்கின் சிறிய பகுதியானது ஏஜியன் பிராந்தியத்திலும் உள்ளன.\nபிலெசிக் மாகாணம் 8 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):\nகிமு 3000 ஆம் ஆண்டிலேயே இப்பகுதியில் மக்கள் வசித்து வந்தனர். மேலும் இப்பகுதியானது இட்டைட்டு (கி.மு. 1400-1200 ), பிரிகியர்களின் (கி.மு. 1200-676 ), லிடியா (கி.மு. 595-546 ), பாரசீகர்கள் (கி.மு. 546–334 ), உரோமானியர்கள் (கி.பி 74–395), பைசாந்தியர்கள் போன்ற பல நாகரிகங்கள் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.\n1299 ஆம் ஆண்டில் உதுமானியப் பேரரசால் நிறுவப்பட்ட சிறிய நகரமான சாட் என்பதும் இப்பகுதியில் உள்ளது, மேலும் இது முக்கிய���ான தொல்லியல் மற்றும் பண்பாட்டு கலைப்பொருட்களின் அமைவிடமாகும்.\nசாத்தில் உள்ள எத்னோகிராஃபிக்கல் அருங்காட்சியகம்.\nபிலெசிக் நகரம் பல புதுப்பிக்கபட்ட துருக்கிய வீடுகளுக்கு பிரபலமானது.\nமாகாணத்தில் காணத்தக்க வேறு சில தளங்களாக: உஸ்மான் காசி மற்றும் ஓர்ஹான் காசி பள்ளிவாசல்கள், சேஹ் எடெபாலி மற்றும் மால் ஹதுன் கல்லறைகள், கோப்ரேலி மெஹ்மத் பாஷா பள்ளிவாசல், கோப்ராலி கேரவன்செராய், கப்லிகயா கல்லறைகள், ரெஸ்டெம் பாஷா பள்ளிவாசல் மற்றும் கோலலன் பாவ்.\nகல்பசாராவில் உள்ள ஏஞ்செல்லர் கிராமத்திலிருந்து ஒரு பார்வை\nபிலெசிக்கிலிருந்து போசாய்க் செல்லும் பாதையில்\nசாட் நகரில் உள்ள லெபி மெஹ்மத் பள்ளிவாசல்\nசாத்தில் உள்ள துர்சன் ஃபகிஹின் கல்லறை\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2020, 00:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/india/2020/07/78051/", "date_download": "2021-09-28T07:53:38Z", "digest": "sha1:QKNOGTNJSXNSJWV6POLODOF3FH6A75Z5", "length": 58557, "nlines": 411, "source_domain": "vanakkamlondon.com", "title": "பள்ளிகளை எப்போது திறக்கலாம்?- கல்வித்துறை இன்று மத்திய அரசுக்கு பதில் - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படு��ா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்து���்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவ��க்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பா���ம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை\nஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால்,...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழப்பு\nஇதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812...\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்து கோட்டா தலைமையில��ன அரசுக்கு முழு பங்களிப்பு\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டே சுதந்திரக் கட்சி முன்னோக்கிப் பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி....\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கை நவம்பரில் ஜனாதிபதியிடம்\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன...\n- கல்வித்துறை இன்று மத்திய அரசுக்கு பதில்\nஆகஸ்டு முதல் அக்டோபர் மாதங்களுக்குள் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து பெற்றோரிடம் கருத்துக்கேட்டு, தமிழக கல்வித்துறை இன்று மத்திய அரசுக்கு பதில் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nகொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது இதுவரை முடிவு எடுக்கப்படாமல் இருக்கிறது.\nஇந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் பள்ளிக்கல்வி துறை சார்பில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித்துறை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பெற்றோரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்டு அனுப்பவேண்டும்.\nஅதில், பள்ளிகள் மீண்டும் திறக்க வசதியான காலம் எது (ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர்), மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது பள்ளிகளில் செய்யப்படவேண்டிய பெற்றோரின் எதிர்பார்ப்புகள் என்ன (ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர்), மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது பள்ளிகளில் செய்யப்படவேண்டிய பெற்றோரின் எதிர்பார்ப்புகள் என்ன, மேலும் இதுதொடர்பான பிற கருத்துகள் ஆகியவற்றை குறிப்பிட்டு coordinationee1@gmail.com, rsamplay.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு 20-ந்தேதிக்குள் (இன்று) அனுப்ப வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில், பெற்றோரிடம் இருந்து கருத்துகளை கல்வித்துறை பெற்று இருக்கிறது. பெற்றோரின் கருத்துகளையும், மாநில அரசின் கருத்துகளையும் சேர்த்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு கல்வித்துறை இன்று பத���ல் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.பெற்றோரும் நேரடியாக இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய கருத்துகளையும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் கடந்த 15-ந்தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் பள்ளிகள் திறப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த ஆலோசனை நடத்தியது.\nஅதில் தமிழக அரசின் சார்பில் கலந்து கொண்ட கல்வித்துறை அதிகாரிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழக அரசைப்போல, அண்டை மாநிலமான தெலுங்கானாவும் இன்னும் முடிவு செய்யவில்லை என்றே தெரிவித்துள்ளது. இதுதவிர, பிற அண்டை மாநிலங்களான ஆந்திரா செப்டம்பர் 5-ந்தேதியும் (தற்காலிக முடிவு), கேரளா ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகும், கர்நாடகா செப்டம்பர் 1-ந்தேதிக்கு பிறகும் திறக்கலாம் என்று அந்தந்த மாநில கல்வித்துறை சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் அந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleலெபனான் நாட்டில் மோசமான பொருளாதார நெருக்கடி….\nNext articleஅன்னாபிஷேகம் தரும் நன்மை.\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஇலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு\nஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...\nகொரோனா பாதிப்பில் பிரேசிலை பின்தள்ளி இரண்டாவது இடத்துக்கு வந்தது இந்தியா\nஉலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. இது மத்திய, மாநில அரசுகளை...\nஎல்லைப் பகுதியில் பதுங்குக் குழிகளை அமைத்தது இந்தியா\nஇந்திய எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பூஞ்ச் மாவட்டத்தில பதுங்குக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி...\nஇந்திய சீன எல்லைப் பிரச்சினை இழுப்பறி நிலை\nஇந்தியா – சீனா இராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற மூன்றாவது நாள் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இருநாட்டின் எல்லைப்பகுதியிலும் மிக...\nதமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்\nஇலங்கை பூங்குன்றன் - September 27, 2021 0\nஇலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்...\nவலிகளை வரிகளாக்கிப் பாடுவதே காலத்தின் பணியென்பேன் | வர்ணராமேஸ்வரன்\nசில நிமிட நேர்காணல் பூங்குன்றன் - September 27, 2021 0\n\"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணிவாடும் வயிற்றை என்ன செய்யகாற்றையள்ளித் தின்று விட்டுகையலம்பத் தண்ணீர் தேட......பக்கத்திலே குழந்தை வந்துபசித்து நிற்குமே...- அதன்பால்வடியும் முகம் அதிலும்நீர்...\nகுலாப் சூறாவளி ; கடலில் பயணம் செய்யும் மீனவ சமூகத்துக்கான எச்சரிக்கை\nஇந்தியா பூங்குன்றன் - September 27, 2021 0\nவடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது தென் ஒடிசாவுக்கு அண்மையாக வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஆழமான தாழமுக்கமாக...\nசிறுபான்மை அரசாங்கத்தை அமைக்க போதுமான இடங்களை வென்றார் ட்ரூடோ\nஉலகம் பூங்குன்றன் - September 21, 2021 0\nகனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றொரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்க போதுமான இடங்களை வென்றுள்ளார்.\nஇலங்கை தமிழ் அகதிகள் 29 பேர் தற்கொலைக்கு முயற்சி\nஇலங்கை பூங்குன்றன் - September 22, 2021 0\nதிருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில், தாம் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அகதிகளில் குறைந்தது...\nஉலகம் பூங்குன்றன் - September 22, 2021 0\nமெல்போர்ன் நகரம் உட்பட அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் புதன்கிழமை காலை 6.0 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு | ஒருவர் பலி\nஉலகம் பூங்குன்றன் - September 24, 2021 0\nஅமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் மெம்பிஸின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலே ஒருவர் பலியானதோடு ...\nலங்கா பிரீமியர் லீக் | விண்ணப்பங்கள் ஏற்பு\nசெய்திகள் பூங்குன்றன் - September 24, 2021 0\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அத்தியாயம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடத்துவதற்கான நடவடிக்கைகளை...\nநாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது | மத்திய வங்கி ஆளுநர்\nஇலங்கை பூங்குன்றன் - September 27, 2021 0\nஎரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர் விடுவிக்கப்படும். எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. தற்போது கையிருப்பில் உள்ள டொலர் 2 பில்லியனால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்��ளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஇலக்கியம் பூங்குன்றன் - September 23, 2021 0\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்சிறுகதைகொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2808229", "date_download": "2021-09-28T07:59:46Z", "digest": "sha1:CGFG5DBE7BEDNVKOWBECUQ3BGAATYJD6", "length": 19005, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "எல்.ஐ.சி., ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nஎல்.ஐ.சி., ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\n'500க்கு 200' முதல்வர் ஸ்டாலின் பேச்சு செப்டம்பர் 28,2021\nதிருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் காளி சூலம் மாற்றப்பட்டுள்ளதா\nபா.ஜ., - தி.மு.க., இணக்கம்: மாற்றம் ஏற்படுத்திய பியுஷ் கோயல் செப்டம்பர் 28,2021\nஅனைவருக்கும் சுகாதார அட்டை திட்டம் அறிமுகம்: டில்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார் செப்டம்பர் 28,2021\nஇது உங்கள் இடம்: அன்னதானத்தால் யாருக்கு பலன்\nமேட்டுப்பாளையம்:மத்திய அரசை கண்டித்து, எல்.ஐ.சி., ஊழியர்கள் மற்றும் ஏஜன்ட்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேட்டுப்பாளையம் எல்.ஐ.சி., அலுவலகம் முன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க, மேட்டுப்பாளையம் கிளை நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க ��லைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். செயலாளர் வீராசாமி வரவேற்றார். பொதுத்துறை அரசு நிறுவனங்களையும், பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்க முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். ராஜா நன்றி கூறினார்.* எல்.ஐ.சி., அலுவலகம் முன்பு, முகவர்கள் லிங்காயத் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க துணைத்தலைவர் அங்கமுத்து தலைமை வகித்தார். எல்.ஐ.சி., பங்குகளை, பங்குச் சந்தையில் பட்டியலிடும் முடிவை திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறைகளை, தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. சங்க உறுப்பினர்கள் ரங்கராஜ், சுதாகர், கங்காதரன், மலர்கொடி, வசந்தா உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். சங்க செயலாளர் சுப்பிரமணிபாபு நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. ஊழலில் ஊறிய அதிகாரிகளுக்கு வருகிறது 'டிரான்ஸ்பர்' உத்தரவு\n1. உலக சுற்றுலா தினம்: ஏரியில் படகு போட்டி\n2. ரூ.346 கோடி டெண்டர் முறைகேடு: 'மாஜி' கமிஷனர்கள் சிக்குவார்களா\n3. மதிப்பு கூட்டிய ஜவுளி உற்பத்திக்கு ஆர்வம்: கூட்டமைப்பு சர்வேயில் தகவல்\n4. பருத்தி உற்பத்திக்கு முக்கியத்துவம்: 'சைமா' புதிய தலைவர் பேட்டி\n5. இந்த வாரம் மழை\n1. செய்திகள் சில வரிகளில்... இறகு பந்து போட்டி\n2. இழப்பீடு வழங்காமல் வனத்துறை இழுத்தடிப்பு\n1. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய 470 பேர் கைது\n2. வாளையார் அணையில் மூழ்கிய மூன்று மாணவர்கள்\n3. மொபைல்போனால் மாணவி தற்கொலை\n4. வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மறியல்: அணி திரண்ட எதிர்க்கட்சிகளால் பரபரப்பு\n5. மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காம��், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/157026-.html", "date_download": "2021-09-28T08:57:25Z", "digest": "sha1:66K6P5POGPR3JR26I7YJJZJD7UFM52JL", "length": 21127, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "இடம் பொருள் மனிதர் விலங்கு: ஒரு மேஜையின் கதை | இடம் பொருள் மனிதர் விலங்கு: ஒரு மேஜையின் கதை - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 28 2021\nஇடம் பொருள் மனிதர் விலங்கு: ஒரு மேஜையின் கதை\nஅந்தப் பவுத்த மடாலயத்தில் மூத்த ஆசிரியர் ஒருவர் வசித்துவந்தார். அவரது அறையில் பெரிய பழைய மேஜை ஒன்று இருந்தது. காலையில் தூங்கி எழுந்ததும் தலையைக் குனிந்து அந்த மேஜையை வணங்குவார். இரவு படுக்கைக்குப் போகும் முன்பு மீண்டும் ஒரு வணக்கம். சில நேரம், தன் நடுங்கும் கையால் அந்த மேஜையை இதமாக வருடிக் கொடுப்பார். ஒரு பூனையை அல்லது நாய்க்குட்டியை வருடிக் கொடுப்பதுபோல\nஇவர் உண்மையில் என்னதான் செய்கிறார் இவரைப் பார்க்க உலகம் முழுவதிலுமிருந்து அறிஞர்கள் திரண்டுவருவது வழக்கம். ஆனால், இவரிடம் ஏன் இப்படி ஒரு குழந்தைத்தனம்\nபோயும் போயும் ஒரு மேஜைக்கு ஏன் இவர் செல்லம் கொடுக்கிறார் ஏன் இப்படி விநோதமாக நடந்துகொள்கிறார்\nஒரு நாள் ஆசிரியர் வகுப்பெடுத்து முடித்துக் கிளம்பும்போது, இளம் மாணவர் ஒருவர் எழுந்து நின்றார். ‘‘ஐயா, உங்களுடைய மேஜை பற்றி எனக்கு ஒரு சந்தேகம். கேட்கலாமா\n‘‘ஓ தாராளமாகக் கேளேன்” என்றார் ஆசிரியர்.\n‘‘உங்கள் மேஜையில் தேவதையோ வேதாளமோ புகுந்துகொண்டிருக்கிறதா” ஆசிரியர் சத்தமாகச் சிரித்தார். ‘‘அதெல்லாம் ஒன்றுமில்லையே.\nஅது ஒரு பழைய மேஜை.அவ்வளவுதான்.”\n‘‘பிறகு ஏன் நீங்கள் மேஜையைத் தினமும் வணங்குகிறீர்கள்\n இந்த மேஜைதான் என்னுடைய ஆசிரியர். இந்த உலகை நான் புரிந்துகொண்டதற்குக் காரணமே இந்த மேஜைதான்.”\nகேள்வி கேட்ட மாணவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வகுப்பறையும் விழிப்பதைக் கண்டு ஆசிரியர் புன்னகை செய்தார்.\n‘பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம் இது. என்னை அறிவில் வெல்ல இந்த உலகில் யாருமே இல்லை என்று நான் நினைத்துக்கொண்டிருந்த நேரம் அது. ஒருநாள் என் கனவில் இந்த மேஜை வந்தது. ‘ஏ, மானிடனே உனக்கு எல்லாம் தெரியும் என்று அகந்தையோடு இருக்கிறாயே. முதலில் என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும் சொல்’ என்று கேட்டது. ‘நீ ஒரு மேஜை, அவ்வளவுதானே. இதில் என்ன இருக்கிறது’ என்று நான் கேட்டேன்.\nஉடனே அந்த மேஜை சிரித்தது. ‘நான் ஒரு மேஜை என்பது மட்டும்தான் உனக்குத் தெரியுமா சரி, நான் எந்த மரத்தில் இருந்து வந்தேன் சரி, நான் எந்த மரத்தில் இருந்து வந்தேன் அந்த மரம் எந்தக் காட்டில் வளர்ந்திருந்தது அந்த மரம் ��ந்தக் காட்டில் வளர்ந்திருந்தது அந்தக் காட்டில் வேறு என்னென்ன மரங்கள் இருந்தன அந்தக் காட்டில் வேறு என்னென்ன மரங்கள் இருந்தன நான் முழுக்க ஒரே மரத்தில் செய்யப்பட்டவன் என்று உறுதியாக உன்னால் சொல்ல முடியுமா நான் முழுக்க ஒரே மரத்தில் செய்யப்பட்டவன் என்று உறுதியாக உன்னால் சொல்ல முடியுமா உன் அறைக்கு என்னை யார் சுமந்து வந்தார்கள் உன் அறைக்கு என்னை யார் சுமந்து வந்தார்கள் அவர்களை உனக்குத் தெரியுமா எந்த வண்டி என்னைச் சுமந்து வந்தது அந்த வண்டியை யார் ஓட்டியது அந்த வண்டியை யார் ஓட்டியது யார் அதை வண்டியில் ஏற்றியது யார் அதை வண்டியில் ஏற்றியது\nஆசிரியர் தொடர்ந்தார். ‘‘அதற்கு முன்பு, மரத்தை வெட்டியவர்கள் யார் சுமந்தவர்கள் யார் பல்வேறு கருவிகளைக்கொண்டு என்னை உருவாக்கியவர்கள் யார் அதற்கும் முன்பு போவோம். நான் ஒரு விதையாக இருந்தபோது எந்தப் பறவை என்னைச் சுமந்து சென்றது அதற்கும் முன்பு போவோம். நான் ஒரு விதையாக இருந்தபோது எந்தப் பறவை என்னைச் சுமந்து சென்றது அந்தப் பறவை எந்தக் கூட்டில் வசித்தது அந்தப் பறவை எந்தக் கூட்டில் வசித்தது எப்போது பெய்த மழையில் நான் வளர ஆரம்பித்தேன்\nஎந்த மண்ணைத் துளைத்துக்கொண்டு என் வேர் சென்றது என் இலைகளின் நிறம் என்ன என் இலைகளின் நிறம் என்ன என் பூக்களைப் பார்த்திருக்கிறாயா என் கனிகளை எந்தெந்தப் பறவைகள் உண்டன என்று தெரியுமா அவை மகிழ்ச்சியாக என்னென்ன பாடல்களைப் பாடின என்று தெரியுமா அவை மகிழ்ச்சியாக என்னென்ன பாடல்களைப் பாடின என்று தெரியுமா அந்தப் பாடலின் மொழி தெரியுமா அந்தப் பாடலின் மொழி தெரியுமா\nசற்று மூச்சுவிட்டுக்கொண்டார். ‘‘என் மூதாதையர்களை உனக்குத் தெரியுமா வெள்ளத்திலும் வெப்பத்திலும் வறட்சியிலும் நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்று தெரியுமா வெள்ளத்திலும் வெப்பத்திலும் வறட்சியிலும் நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்று தெரியுமா சூரியனுக்கும் எனக்கும் உள்ள உறவு உனக்குத் தெரியுமா சூரியனுக்கும் எனக்கும் உள்ள உறவு உனக்குத் தெரியுமா நான் எப்படிப்பட்ட இரவுகளைக் கண்டிருக்கிறேன் என்று தெரியுமா நான் எப்படிப்பட்ட இரவுகளைக் கண்டிருக்கிறேன் என்று தெரியுமா ஒரு சாதாரண மேஜையான என்னை நீ தெரிந்துகொள்ள வேண்டுமானால்கூட ஒட்டுமொத்த உலகையும் நீ ஆழ்ந்து கற��க வேண்டும். நான் எங்கிருந்து\nவந்தேன் என்பதை அறிந்துகொள்ள இந்த உலகம் எங்கிருந்து வந்தது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். நான் எப்படி உருவாக்கப்பட்டேன் என்னும் ரகசியம் தெரிய வேண்டுமானால் நீ அறிவியலும் சூழலியலும் தொழில்நுட்பமும் வரலாறும் கணக்கும் இசையும் உயிரியலும் இன்னும் எத்தனை எத்தனையோ துறைகளையும் கற்றாக வேண்டும். சாதாரண மேஜையான என்னைக் கற்கவே இவ்வளவு விஷயங்கள் தேவைப்படும்போது, உலகைத் தெரிந்துகொள்ள நீ எவ்வளவு கற்க வேண்டும் என்று நினைத்துப் பார்.’’\nசற்று நிறுத்திவிட்டு மாணவர்களைக் கூர்ந்து கவனித்தார் ஆசிரியர். ‘‘எனக்கு எல்லாம் தெரியும் என்னும் நினைப்பு அன்றோடு அழிந்தது. என்னுடைய கண்களைத் திறந்து உலகைக் காட்டியது இந்த மேஜைதான். அதனால்தான் நான் அதை மதிக்கிறேன். இந்த மேஜையை முழுக்கப் புரிந்துகொள்ளும்வரை நான் கற்றுக்கொண்டே இருப்பேன், உங்களுக்கெல்லாம் கற்றுக் கொடுத்துக்கொண்டும் இருப்பேன்.’’\nஆசிரியர் வெளியேறியதும் மாணவர்கள் பெருமூச்சு விட்டனர். ‘‘இந்த மேஜைக்கே இவ்வளவு கதையா அப்படி என்றால் பானை, பாய், பலகை, கூரை, பல்லி என்று இந்த அறையில் இருக்கும் ஒவ்வொன்றையும் நாம் எப்போது படித்து முடிப்பது அப்படி என்றால் பானை, பாய், பலகை, கூரை, பல்லி என்று இந்த அறையில் இருக்கும் ஒவ்வொன்றையும் நாம் எப்போது படித்து முடிப்பது\nகிளம்பிவிட்டார் என்று நினைத்த ஆசிரியரின் குரல் தொலைவில் இருந்து ஒலித்தது. ‘‘எதையும் யாராலும் படித்து முடிக்க முடியாது. முடியும்போது எல்லலாம் படித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.’’\nதொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியம்: லலிதா\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nவேளாண் சட்டம்; பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்- அரசு...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\n202 வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களே மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை...\nஆலயங்கள் யாவிலும் அறப்பணிகள் பெருகட்டும்\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nகதைப்போமா அறிவியல் 2: ஆர்க்கா எனும் ஆபத்பாந்தவன்\nபள்ளிகள் திறப்பு: தேவை மனநிலை அட்டவணை\nமாய உலகம்: ரஷ்யாவைப் படைத்தது யார்\nமாய உலகம்: நம் ஆப்���ானிஸ்தானை மீட்போம்\n: எங்கே எனது ஆப்பிரிக்கா\nமாய உலகம்: அம்பேத்கரைக் கண்டேன்\nகாவிரி டெல்டா கள நிலவரம்: செல்வாக்கை நிரூபிக்கப் போவது யார்\nநிதி ஆயோக் இருக்காது; மீண்டும் திட்டக் குழுதான்: ராகுல் காந்தி உறுதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-28T08:47:09Z", "digest": "sha1:QXDBOE6HAB3KZUDI75YQ5V6ZJHFCF33U", "length": 10588, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ராஜீவ்காந்தி கொலை வழக்கு", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 28 2021\nSearch - ராஜீவ்காந்தி கொலை வழக்கு\nபொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசீரழியும் சிறுவர்கள்; சீர்திருத்த திட்டங்கள், போதை தடுப்பு நடவடிக்கைகள் தேவை: ராமதாஸ்\nடெல்லி நீதிமன்றத்தில் ரவுடி சுட்டுக் கொலை: சிறையில் இருந்தவாறே தொலைபேசி மூலம் ‘ரன்னிங்...\n1-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை: கேரளா ஆசிரியருக்கு 29 ஆண்டு சிறை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் மூலப்பொருட்களை வெளியேற்ற அனுமதி தர முடியாது: உயர்...\nபண்ருட்டி முந்திரி ஆலையில் தொழிலாளி மர்ம மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nதிமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகச் சரித்திரமே...\nதசரா பண்டிகைக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை தொடங்கும்: தலைமை...\nஅரசியல்வாதிகளை ஊடகங்கள் சரமாரியாகக் கேள்விகள் கேட்கலாமே - பவன் கல்யாண் காட்டம்\nகடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கொலைக் குற்றங்களில் குற்றம் சாட்டப்படும் சிறார்கள் எண்ணிக்கை...\nதமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாத கால அவகாசம்: உச்ச...\nகனடாவில் சிறைபிடிக்கப்பட்ட வாவே நிர்வாகி மெங் விடுதலை: 3 ஆண்டுகளுக்கு பிறகு நாடு...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nவேளாண் சட்டம்; பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்- அரசு...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\n202 வாக்குறுதிகளை நிறைவேற்றின���ர்களே மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை...\nஆலயங்கள் யாவிலும் அறப்பணிகள் பெருகட்டும்\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.oreynaadu.com/category/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-28T07:25:13Z", "digest": "sha1:DKV42REKZMBL6GIUZWGFYOCKYVRR6XCK", "length": 12799, "nlines": 194, "source_domain": "www.oreynaadu.com", "title": "சாணக்கியன் பதில்கள் Archives - ஒரே நாடு", "raw_content": "\nதமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து சர்ச்சை பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறாரே \nகொரோனா தொற்றுப் பரவலில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்\nகர்நாடகத்தில் ஜூன் 7 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் நீட்டிக்கப்படுமா \n போகிற போக்கை பார்த்தால் திமுகவின் கூடாரம் காலியாகி விடும் போலிருக்கே\nHome Category சாணக்கியன் பதில்கள்\nகேள்வி : நேற்றைய ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா குறித்து\nசாணக்கியன் பதில்கள் 06.08.2020 கேள்வி : நேற்றைய ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா குறித்து பதில் : பாரத சாம்ராஜ்ய மன்னர் ராஜாதி ராஜ...\nகேள்வி: விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல் பெயர் உச்சரிப்பு அரசாணையை வாபஸ் பெற்று விட்டாரே அமைச்சர் பாண்டியராஜன்\nகேள்வி : சீனப்பொருட்களை நிராகரிப்பது என்பது சாத்தியமா பதில் : நம்மிடம் இல்லாத பொருள், அல்லது நாம் தயாரிக்க முடியாத பொருள் ஏதேனும் இருந்தால் அந்தப் பொருள்...\nகேள்வி: கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2003 பேர் பலி என்பது அச்சமூட்டுகிறதே\nசாணக்கியன் பதில்கள் 18.06.2020 கேள்வி : எல்லையை சீனா ஆக்கிரமித்தது எப்படி, எவ்வளவு தூரம் ஆக்கிரமித்துள்ளது, நிலைமையை எதிர் கொள்ள அரசிடம் உள்ள திட்டம் என்ன என்பவை...\nகேள்வி: கொரோனா பாதித்தவர்கள் சித்தா சிகிச்சையில் விரைந்து குணமடைகின்றனரே\nசாணக்கியன் பதில்கள் 17.06.2020 கேள்வி : கொரோனா ஒழியும் வரை, ஸ்டாலின் தன்னை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்திக் கொள்வது தமிழக மக்களுக்கு செய்யும் பேருதவி என அமைச்சர்...\nகேள்வி: கம்யூனிச நாடாக மாறிவரும் நேபாளத்திற்கு, இந்தியாவுக்கு மாற்றாக சீனா இருக்க முடியுமா\nசாணக்கியன் பதில்கள் - 16.06.2020 கேள்வி: கம்யூனிச நாடாக மாறிவரும் நேபாளத்திற்கு, இந்தியாவுக்கு மாற்றாக சீனா இருக்க முடியுமா பதில் :அது ஒரு வித்தியாசமான கம்யூனிச நாடு....\nகேள்வி: நடிகர் கமலஹாசன் அரசியல், சினிமா ஆகிய இரு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முயல்கிறாரே\nசாணக்கியன் பதில்கள் 15.06.2020 கேள்வி: தொடர்ந்து இந்திய ராணுவத்திற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி குடும்பத்தினர் பற்றி \nகேள்வி : தனது 87 வயதில் மீண்டும் எம். பி. ஆகியிருக்கிறாரே முன்னாள் பிரதமர் தேவகவுடா \nசாணக்கியன் பதில்கள் 14.06.2020 கேள்வி : தனது 87 வயதில் மீண்டும் எம். பி. ஆகியிருக்கிறாரே முன்னாள் பிரதமர் தேவகவுடா \nகேள்வி : மோடியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற காந்தியாக மாறுவேன் என்கிறாரே ராகுல் \nசாணக்கியன் பதில்கள் 13.06.2020 கேள்வி : மோடியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற காந்தியாக மாறுவேன் என்கிறாரே ராகுல் பதில் : ஒன்று பாமர மக்களுக்கு தெளிவாகிறது....\n“மிரட்டலாம், ரெய்டு நடத்தலாம், ஆனால் குருமூர்த்தியின் நோக்கம் தமிழகத்தில் எப்போதும் நிறைவேறாது” என்று ரெய்டுக்குக் காரணமே குருமூர்த்திதான் என்பதாக பேட்டி அளித்துள்ளாரே டிடிவி தினகரன்\nகுருமூர்த்திக்கு புகழ் தேடித் தருகிறார் தினகரன். இந்திராவின் அரசையே அசைத்துப் பார்த்தவர் எஸ்.ஜி என்பது அவருக்குத் தெரியாது.\nராணி பத்மாவதி திரைப்படத்துக்கு எதிர்ப்பு ஏன்\nசிறு வயதிலேயே ராணி பத்மினி பற்றி நமக்கு பாடம் வந்துள்ளது. கற்புடை பெண்டிராக தெய்வமாக போற்றப்படும் ஒருவரை இழிவுப்படுத்தி, நடக்காததை நடந்ததாக இடைச்செருகல் செய்யும் வக்கிரத்தனம் எதிர்க்க...\nசந்தா படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் பிரதியை உங்கள் வீட்டிலையே பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/movies/ponnukku-thanga-manasu_tamil-movie_1998.html", "date_download": "2021-09-28T06:57:24Z", "digest": "sha1:R7U6SLYBJU4M5ELFDHBQ4TCK5ECJDYNW", "length": 11110, "nlines": 209, "source_domain": "www.valaitamil.com", "title": " Ponnukku Thanga Manasu,", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஉங்கள�� கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபாரம்பரிய பயிற்சிகள்- Classical Trainings\nஇயற்கை - சித்த மருத்துவம் (Siddha & Naturopathy)\nஇயற்கை விவசாயிகள் - Organic Farmers\nகாங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம்\nகாங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம்\nதமிழ்ச்சாரல் - மாத இதழ் - காங்கோ மக்களாட்சி குடியரசிலிருந்து வெளிவருகிறது\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2021/04/08/31/chief-minister-candidates-constituency-vote-percentage", "date_download": "2021-09-28T06:44:48Z", "digest": "sha1:OCYWEKQK5O72UGONYQMHWF6KVR6BTPIV", "length": 5405, "nlines": 24, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:முதல்வர் வேட்பாளர்கள் தொகுதி நிலவரம்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவியாழன் 8 ஏப் 2021\nமுதல்வர் வேட்பாளர்கள் தொகுதி நிலவரம்\nதமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது.\nதமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 88,937 வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று, கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் வாக்களித்துச் சென்றனர்.\nஇதில் பதிவான வாக்கு சதவிகிதம் குறித்த அறிவிப்���ைத் தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் 234 தொகுதிகளில் 72.78 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.\nஇது கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும், 2.03 சதவிகிதம் குறைவாகும். 2016இல் 74.81 வாக்குகள் பதிவாகியிருந்தன.\nஇந்தத் தேர்தலில் அதிகபட்சமாக, பாலக்கோடு தொகுதியில் 87.33, குளித்தலையில் 86.15, எடப்பாடி தொகுதியில் 85.6, வீரபாண்டி தொகுதியில் 85.53 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.\nகுறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52, தி.நகர் தொகுதியில் 55.92 வேளச்சேரி தொகுதியில் 55.95, மயிலாப்பூர் தொகுதியில் 56.59, அண்ணாநகர் தொகுதியில் 57.02 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.\nஇந்தத் தேர்தலில் தமிழகத்தில் ஐந்து முனை போட்டி நிலவியது. ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.\nஇதில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் 85.6, திமுக சார்பில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 60.52, அமமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனின் கோவில்பட்டி தொகுதியில் 67.43, நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் 65, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கில் 60.72 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.\nஅதன்படி, கட்சித் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில், எடப்பாடியில் வாக்கு சதவிகிதம் அதிகமாகவும், கொளத்தூரில் குறைவாகவும் உள்ளது.\nகைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி\nகொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...\nபிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு\nவியாழன் 8 ஏப் 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2013/11/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-28T07:31:00Z", "digest": "sha1:4EW2NBIJTSOWKXEURLI7JAT5JTYA6TH4", "length": 17314, "nlines": 313, "source_domain": "nanjilnadan.com", "title": "விளம்ப காலம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்���ு திரைப்படத்தில்\nசிறு வழிப் பயணம் →\nதினமணி தீபாவளி மலர் 2013\nThis entry was posted in அனைத்தும், கல்யாண கதைகள், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nசிறு வழிப் பயணம் →\n1 Response to விளம்ப காலம்\nஅபாரம். நல்ல சத்தி கிடைத்து வெகு நாட்கள் ஆகி விட்டது. சமைக்கவும் தெரியவில்லை. விளம்பவும் தெரியவில்லை. சரியாக சாப்பிடவும் தெரியவில்லை. இதை படித்த உடன், மூன்று பிரதமன்களுடன், எரிசேரி, புளிசேரி, ஓலன், காளன், அவியல், மற்றும் சக்கரை உப்பேரியை தொட்டுக் கொண்டு நல்ல தயிர் சாதம் சாப்பிட்ட நிறைவு. இடும்பைக் கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. கிழவி சும்மாவா சொன்னா நாஞ்சில் நாடன் பல்லாண்டு வாழ்க. அவருக்கு தினமும் நல்ல சாளப்புளிமுளம் கிடைக்க முத்தாரம்மனை வேண்டுகிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nமாகா தமிழ் அரங்கம் – கம்பராமாயணத்திலிருந்து “ ஆரண்ய காண்டம்”\nசாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க\nயானை போம் வழியில் வாலும் போம்\nபெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி.. நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடனின் “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை\nதன்னை அழித்து அளிக்கும் கொடை\nகட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்\nஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை\nஅரிவை கூந்தலின் நறியவும் உளவோ\nஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி\nகதை பேசலாம் | நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி ராசா’ | UyirmmaiTV\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (111)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/world/uk-pm-boris-johnson-marries-carrie-symonds-in-very-low-key-ceremony-364082", "date_download": "2021-09-28T08:14:16Z", "digest": "sha1:5J2WMWNQ66T3KU776YICGX5MLNTQQW4E", "length": 12288, "nlines": 115, "source_domain": "zeenews.india.com", "title": "UK PM Boris Johnson Marries Carrie Symonds in very low key ceremony | இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் - கேரி சைமண்ட்ஸ் ரகசிய திருமணம் | World News in Tamil", "raw_content": "\nஅக்டோபரில் அதிர்ச்சி: அதிகரிக்கவுள்ளன CNG, PNG விலைகள், விவரம் இதோ\nதமிழகத்தில் கூடுதலாக 850 மருத்துவ இடங்களுக்கு அனுமதி\nபணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு; தனிப்பட்ட அடையாளங்களை வெளியிட தடை..\nபிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மீது முட்டை வீச்சு\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் - கேரி சைமண்ட்ஸ் ரகசிய திருமணம்\nஜான்சன் இரண்டு முறை விவாகரத்து செய்துள்ளார். iவக்கீலான மெரினா வீலருடனான முந்தைய திருமணம் செப்டம்பர் 2018 அன்று விவாகரத்தானது.\nஜான்சன் இரண்டு முறை விவாகரத்து செய்துள்ளார்.\nவக்கீலான மெரினா வீலருடனான முந்தைய திருமணம் செப்டம்பர் 2018 அன்று விவாகரத்தானது.\nJio, Airtel, Vi: ரூ. 150-க்குள் கிடைக்கும் அட்டகாசமான ரீசார்ஜ் திட்டங்கள்\nUpcoming Electric scooters: உங்கள் பட்ஜெட்டில் அடங்கும் சூப்பரான மின்சார ஸ்கூட்டர்கள்\nஓய்வு என்பதே இல்லாமல் பணியாற்றும் பிரதமர் மோடி; ரகசியம் என்ன..\nமுன்னணி நிறுவனங்கள் வழங்கும் Top 5 CNG கார்களின் பட்டியல் இதோ\nலண்டன்: பிரிட்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரல் தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ரகசிய திருமண விழாவில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) தனது காதலியான கேரி சைமண்ட்ஸை திருமணம் செய்து கொண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னணி நாளேடுகலான சன் அண்ட் மெயில், முக்கிய அரசு அதிகாரிகளின் அலுவலகங்கள் இல்லங்கள் உஉள்ள ஜான்சனின் டவுனிங் தெரு அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோருக்கு கூட இது பற்றி அறிந்திருக்கவில்லை, விருந்தினர்கள் மிக குறைவான அளவிலேயே விழாவிற்கு அழைக்கப்பட்டனர்.\nCOVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக, இங்கிலாந்தில் திருமணங்களில் தற்போது 30 பேருக்கு மட்டுமே அங்கேற்கலாம் என்ற விதி உள்ளது. பிரதமர் ஜான்சன் மற்றும் சைமண்ட்ஸ் இருவரும் டவுனிங் தெருவில் உள்ள ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு, திருமணத்திற்கு முன்பே, ஒரு வயது மகன் வில்பிரட் (Wilfred) உள்ளார்.\nகன்சர்வேடிவ் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவராக இருந்த காலத்தில் சைமண்ட்ஸ் ஜான்சனை சந்தித்தார். அவர் இப்போது ஒரு கடல் பாதுகாப்பு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார், சமீபத்தில் அவர் ஒரு முதல் பெண்மணியை போல தனக்கென்று, ஒரு பிரதெயாக மான முறையில், உதவியாளரை நியமித்ததாக கூறப்பட்டது.\nALSO READ | மெகுல் சோக்ஸி சிறையில் இருக்கும் படங்கள் வெளியானது; அவரது ‘காயங்கள்’ கூறுவது என்ன\nவக்கீலான மெரினா வீலருடனான திருமணம் செப்டம்பர் 2018 அன்று விவாகரத்தானது. அவர்களுக்கு லாரா, மிலோ, காஸ்ஸி மற்றும் தியோடர் ஆகிய நான்கு வளர்ந்த குழந்தைகள் உள்ளனர்.\nபோரிஸ் ஜான்சன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்தபோது தனது முதல் மனைவி அலெக்ரா மோஸ்டின்-ஓவனைச் (Allegra Mostyn-Owen) சந்தித்தார், அவர்கள் 1987 இல் திருமணம் செய்து கொண்டனர். 1993 ஆம் ஆண்டில் விவாகரத்தானது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் வீலரை மணந்தார்.\nALSO READ | கொரோனா வைரஸ்; சீனாவிற்கு எதிராக சிக்கிய ஆதாரம்; மர்ம திரை விலகுமா\nதேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nதோனிக்கு 40 வயதாகிவிட்டது, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார்: ஹாக் அதிரடி\niPhone 12 இல் மிகப்பெரிய தள்ளுபடி, குறைந்த விலையில் வாங்கலாம்\nஅக்டோபரில் அதிர்ச்சி: அதிகரிக்கவுள்ளன CNG, PNG விலைகள், விவரம் இதோ\nவளம் தரும் துளசி செடி ‘செய்ய வேண்டியது’ மற்றும் ‘செய்யக் கூடாதது’ என்ன..\nசர்வைவர் போட்ட���யில் விபத்து; வெளியான அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் கூடுதலாக 850 மருத்துவ இடங்களுக்கு அனுமதி\nசூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற போட்டியாளர்: 2ம் இடம் 3ம் இடம் யாருக்கு\nஇனி இந்த ஸ்மார்ட்போனில் Google Apps இயங்காது, முழு பட்டியல் இங்கே\nFlipkart Big Billion Day Sale 2021: போனுக்கு ரூ. 15000 வரை தள்ளுபடி, எண்ணற்ற சலுகை\nViral Video: டி வில்லியர்ஸ் அவுட்டானதும் விரக்தியான மகன்; க்யூட் வீடியோ\nDistrict wise Update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்\nகரையைக் கடந்தது குலாப் புயல்; எவ்வளவு சேதம் தெரியுமா\nஅசத்தும் Amazon: OnePlus SmartTV-ஐ வெல்ல சூப்பரான வாய்ப்பு, இதை செய்தால் போதும்\nசர்வைவர் போட்டியில் விபத்து; வெளியான அதிர்ச்சி வீடியோ\nபிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு: அதிகாரபூர்வ தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/Italy-coronavirus-death-toll-update.html", "date_download": "2021-09-28T07:22:37Z", "digest": "sha1:APJRRTLJLLO7LZEB57CREICRSB2BSLWN", "length": 5027, "nlines": 32, "source_domain": "www.cbctamil.com", "title": "மீண்டுவரும் இத்தாலி - 3 வாரங்கள் கடந்து மரணங்கள் விகிதம் குறைவு - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nமீண்டுவரும் இத்தாலி - 3 வாரங்கள் கடந்து மரணங்கள் விகிதம் குறைவு\nஉலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியில் நேற்று 431 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிக குறைந்த எண்ணிக்கையாகப் இது பதிவாகியுள்ளது.\nசீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளுக்குப் பரவிபெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவவைர 1,853,155 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 114,247 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில வாரங்களாக இத்தாலியில் தீவிரமடைந்து தினமும் சராசரியாக 700 முதல் 900 வரை உயிரிழப்புகளை அந்நாடு சந்தித்தது. மேலும், கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவந்தது.\nஇந்நிலையில், இத்தாலியில் 24 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. தற்போதைய நிலைவரப்படி, அந்நாட்டில் ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 363 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 18 ஆயிரத்து 899 ஆகப் பதிவாகியுள்ளது.\nமேலும், நேற்று புதிதாக 4 ஆயிரத்து 92 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் 34 ஆயிரத்து 211 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் கடந்த நாட்களில் காணப்பட்ட தீவிரப் போக்கு குறைந்து வருகின்றமை அந்நாட்டு மக்களிடத்தில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.\nமீண்டுவரும் இத்தாலி - 3 வாரங்கள் கடந்து மரணங்கள் விகிதம் குறைவு Reviewed by EDITOR on April 13, 2020 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\nஇறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்வு - கப்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ird.gov.lk/ta/Unit%20and%20Services/SitePages/Stamp%20Duty.aspx?menuid=1307", "date_download": "2021-09-28T08:12:57Z", "digest": "sha1:MTGMFTC6HFNV74PXNNY7S3BEOBCR2YMW", "length": 9870, "nlines": 132, "source_domain": "www.ird.gov.lk", "title": "stamp duty", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபாரிய மற்றும் நடுத்தர கூட்டிணைந்த வரி மீள்ளிப்புகள் அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nவரிக்கொடுப்பனவுகள் - ஆவண அடையாள இலக்கம் (DIN)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nதனியாள் முற்பை வருமான வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nமுகப்பு :: பிரிவு மற்றும் சேவைகள் :: முத்திரைத் தீர்வை​\nஇந்த அலகு, ஒன்று திரட்டும் அதிகாரிகளினால் சேகரிக்கப்படும் மற்றும் ஏனைய சாதனங்கள் மீது விதிக்கப்படும் முத்திரைத் தீர்வைகளின் சேகரிப்பு நடைமுறையை கண்காணிப்பதற்காக நிறுவப்பட்டுள்ளது.\nமுத்திரைத் தீர்வை அலகின் பிரதான செயற்பாடுகள்\nஆலோசனைகளையும் உதவிச் சேவைகளையும் வழங்குதல்.\nபுதிய முத்திரைத் தீர்வை செலுத்துனர்களைப் பதிவு செய்தல்.\nமுத்திரைத் தீர்வைக்காக பங்குகளை மதிப்பிடுதல்.\nபொருத்தமான தகவல்களை உரிய அலகுகளுக்கு வழங்குதல்.\nவரி செலுத்துனர் விழிப்பூட்டல் நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்தல்\nபொது மக்களுக்கான வழிகாட்டல்களை விநியோகித்தல்.\nசேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை\nவாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபாரிய மற்றும் நடுத்தர கூட்டிணைந்த வரி மீள்ளிப்புகள் அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதனியுரிமை பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள்நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/07/blog-post_30.html", "date_download": "2021-09-28T07:03:53Z", "digest": "sha1:OAQMLKRX5JPPILBD5457AEXXGNYY6ZJK", "length": 29041, "nlines": 251, "source_domain": "www.ttamil.com", "title": "நரபலியைத் தூண்டிய மூடநம்பிக்கை விளம்பரங்கள் ~ Theebam.com", "raw_content": "\nநரபலியைத் தூண்டிய மூடநம்பிக்கை விளம்பரங்கள்\nமனிதர்கள் மனதில் பன்னெடுங்காலமாக பதிந்த ஒரு நம்பிக்கையை அது தவறு அல்லது மூடநம்பிக்கை என்று உறுதிபட நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்த நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் இன்றும் பெருகி நிற்பதற்கு என்ன காரணம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை உலகம் எங்கும் மூட நம்பிக்கைகள் பெருகி இருந்தன. அதன் பிறகு விஞ்ஞான புரட்சியின் காரணமாக மூடநம்பிக்கைகள் பல அழிக்கப்பட்டன.\nமனிதர்கள் தங்களின் நிலை உணர்ந்து தங்களை சமுதாயத்திற்கான ஒரு அங்கமாக நினைத்துக்கொண்டு சமூக சீர்திருத்ததிற்காக அற்பணித்துக்கொண்டு வாழ ஆரம்பித்தனர். சமூக சீர்திருத்தங்களில் மூடநம்பிக்கைகள் அழிக்கும் பணியை முதலில் கொண்டு வந்தது சீனம் தான்.இதன் கம்யூனிச தத்துவத்தின் காரணமாக சீனம் பற்றிய பல வரலாற்று உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லப்படுவதில்லை, அந்த வகையில் சீனர்களின் விஞ்ஞானம் அறிவை எடுத்துக் காட்டுவது அவர்கள் கண்டறிந்த காகிதம். (மிங் வமிச மன்னர்கள் நிலச் சுவான்தார்களுக்கு இதர குறுநிலமன்னர்களின் நிதி நிலை அறிக்கையை காகிதங்களில் எழுதி பொதுப் பார்வைக்கு வைத்தனர். அதுதான் இன்று நிதி நிலை அறிக்கையாக உருமாறி உலகெங்கும் அரசுகள் முதல் பெரிய சிறிய நிறுவனங்களும் பின்பற்றி வருகின்றன)\nஆனால் இந்தியாவில் நாகரீகம் வளர வளர அறிவியல் மூலமாகவேகூட ஊடகங்கள் மக்களின் மனதில் மூடநம்பிக்கைகளைத் திணித்து மேலும் மேலும் அழுக்கெண்ணெய் படிந்த கண்ணாடியாக மனித உள்ளங்களை மாற்றி வருகின்றன. இன்று இந்தியாவில் மூடநம்பிக்கை என்பது அரசியல்வாதிகளில் ஆரம்பித்து ஊடகங்களில் துவங்கி சில சுயநல மதத்தலைவர்கள் வரை சென்று சேர்ந்து அது மக்களையும் மாய்த்துவருகிறது.\nஒரு சிறப்பான தகவல். வடக்கில் உள்ள பிரபல இந்தி நடிகர்களில் ஒருவர் கோவிந்தா. இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வென்று நாடாளுமன்றத்திற்கும் சென்று வந்தவர். சமீபத்தில் இவர் தொலைக்காட்சிகளில் நுகர்வோர் பொருள் விற்கும் விளம்பரத்தில் நடித்தார். நடித்தது மட்டுமல்லாமல் அந்த பொருளை வாங்கியதால் நான் மிகவும் பலனடைந்தேன் என்று கூறுகிறார்.\nஅது என்ன பொருள் உயிர்கொல்லி நோயை தடுக்கும் மருந்து மாத்திரையா ஆடைகளை கழுவ பயன்படுத்தும் சலவைதூளா ஆடைகளை கழுவ பயன்படுத்தும் சலவைதூளா அல்லது சலவைகட்டியா அல்லது புது வரவான அழகிய 4 சக்கர வாகனமா இதில் எதுவுமே கிடையாது அது என்ன தெரியுமா இதில் எதுவுமே கிடையாது அது என்ன தெரியுமா சுப தன் வர்ஷா லட்சுமி குபேர் யந்திரா(அதாவது நலமுடன் பணமழைகொட்டும் லட்சுமி குபேர யந்திரம்) மும்பையில் பொது இடங்களில் பாபா வங்காளி, ராஜஸ்தான் மாதாஜி, சனிமகராஜ் என்ற பெயரில் இவர்களிடம் வாருங்கள் உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்றும் கடை வியாபாரம் முதல், அயல் நாட்டு வேலை வரை இவர்களிடம் போனால் சிறப்பாக அமையும் என்றும் விளம்பரபடுத்துவார்கள், மும்பையில் புறநகர் ரெயிலில் எங்கு பார்த்தாலும் இந்த விளம்பரங்களைக் காணலாம், இதனால் பல ஏமாற்றுப்புகார்கள், கடத்தல்கள் மற்றும் சில நரபலி (தங்கப்புதையல் கிடைக்கும் எ��்ற பாபா வங்காளி என்ற சாமியாரின் ஆலோசனை கேட்டு பக்கத்து வீட்டு பையனை பலிகொடுத்த விவகாரம்.\nதானே மாவட்டம்- ஆதாரம்:12\\10\\2009 மராட்டி தினசரி தைனிக் சகால்) இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை மாநகராட்சி மற்றும் மத்திய ரெயில்வே காவல் துறையினர் இணைந்து இது போன்ற விளம்பரங்களை மும்பையில் தடைசெய்தனர். இந்தி நடிகர் கோவிந்த செய்துவரும் விளம்பரமும் கிட்டத்தட்ட இதே போன்றது தான் அப்படி என்னதான் கோவிந்தா சொல்கிறார். இதோ தொலைக்காட்சியில் நமது நேரடி அரங்க நிகழ்ச்சி போல் மூன்று பேர். அவர்களுக்கு எதிரில் கோவிந்தா. அதன் பார்வையாளர்களாக 20 பேர். கோவிந்தாவின் முன்பு உட்கார்தவர் இஸ்லாமியரைப்போல் ஆதாப் என்று சொல்கிறார்( இஸ்லாமியர்களும் இதை பயன்படுத்துகிறார்களாம்) உடனே அவரது அனுபவங்களை சொல்கிறார். அவர் ஏதோ வேலைபார்த்துகொண்டு இருந்தாராம் அந்த நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாம், அந்த சிரமத்தில் இருக்கும் போது அவரது அன்னைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாம்(இதைக் கூறும் போது அவர் அழுகிறார்) உடனே அழுகையை நிறுத்திவிட்டு நான் தன் வருஷா லட்சுமி பற்றி அவரது நன்பரான இந்து பண்டிதர் ஒருவர் கூறினாராம். உடனே அதை வாங்கி பூசை செய்தாராம், அதன் பிறகு அவருக்கு வேலை கிடைத்ததாம். அன்னைக்கு அறுவைசிகிச்சை நடந்ததாம். இவருக்கும் திருமணம் நடந்ததாம். இப்படி பல தாம்கள்... என்ன ஒரு பித்தலாட்டத்தனம் இது.\nஅதுவும் முக்கியமான தொலைக்காட்சியில் இது போன்ற ஏமாற்றும் விளம்பரங்களை எப்படி நுகர்வோர் ஆணையம் அனுமதிக்கிறது இதில் இணையதளங்களில் சிலர்(முக்கியமாக பேஸ்புக்கிலும்) இதை நான் பயன்படுத்தினேன், அற்புதமாக வேலை செய்கிறது, என்று நடிகர் கோவிந்தாவிற்கு நன்றிகள், மற்றும் காணிக்கைகள் எல்லாம் சொல்கிறார்கள், அந்தப் பொருளின் விலை 3000 ரூபாய், தபால் செலவுகள் 500 ரூபாய்.சேவைபிரிவு எண் எல்லாம் உண்டு சரி அப்படி அதில் என்னதான் இருக்கும் இதில் இணையதளங்களில் சிலர்(முக்கியமாக பேஸ்புக்கிலும்) இதை நான் பயன்படுத்தினேன், அற்புதமாக வேலை செய்கிறது, என்று நடிகர் கோவிந்தாவிற்கு நன்றிகள், மற்றும் காணிக்கைகள் எல்லாம் சொல்கிறார்கள், அந்தப் பொருளின் விலை 3000 ரூபாய், தபால் செலவுகள் 500 ரூபாய்.சேவைபிரிவு எண் எல்லாம் உண்டு சரி அப்படி அதில் ��ன்னதான் இருக்கும் ஒரு பெரிய சாவி குபேரனுடையதாம், சிறிய சாவி லட்சுமியுடைதாம், சிறிய லட்சுமி சிலை ஒன்று குபேரனின் (மைத்ரெய புத்தா இங்கு குபேரனகிவிட்டார்) சிலை, ஒரு ஜோடி செருப்பு(லட்சுமியின் பாதங்களாம்) இரண்டு செப்பு தகடுகள் மற்றும் ஒரு தட்டு ஆமை சிலை ஒன்று. இதில் சில கட்டங்களும் எழுத்துக்களும் உள்ள இரண்டு பொருட்கள்.இவை மட்டும் உலோகங்கள். மற்ற எல்லாம் மட்டரக பிளாஸ்டிக்குகள்(நுரை பிளாஸ்டிக்) அதன் மேல் தங்க நிற முலாம் பூசியவைகள். இவைகள் எல்லாம் மும்பை மீராரோடு பகுதியில் உள்ள தொழிற்பேட்டைகளில் அச்சுவார்த்து தயார்செய்யப்படுகிறது. இதனுடைய மொத்த விலை என்று பார்த்தால் ஒரு சிலைக்கு 20 காசுகள். தகடுகள் ராஜஸ்தானில் உள்ள பிக்கானேர் பகுதியில் தயாரிக்கின்றனர்.அதன் அடக்கவிலை 100 தகடு ரூ10 மட்டுமே. பாக்கேட்டுகள் டில்லியை அடுத்து உள்ள குர்காவ் என்ற நவீன தொழில் நகரத்தில் தயாராகின்றது. ஒரு டப்பா 2ரூபாய். (அதன் மேல் ஒட்டப்படும் படம் போட்ட காகிதத்துடன் சேர்த்து) அதாவது மூன்று ரூபாய் கூட பெறாத ஒன்றுக்கும் உதவாத பொருளை டெலிமார்கெட்டிங் மூலமாக 3,500 ரூபாய்க்கு விற்கிறார்கள், அதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரே விளம்பரத்தில் நடித்து ஊக்கப்படுத்துகிறார். அதை வாங்கிகொண்டு இணையதளங்களில் பலர் எந்த திசையில் வைப்பது, எப்படி பூசை செய்வது, வீட்டில் மாமிசம் சாப்பிடலாமா ஒரு பெரிய சாவி குபேரனுடையதாம், சிறிய சாவி லட்சுமியுடைதாம், சிறிய லட்சுமி சிலை ஒன்று குபேரனின் (மைத்ரெய புத்தா இங்கு குபேரனகிவிட்டார்) சிலை, ஒரு ஜோடி செருப்பு(லட்சுமியின் பாதங்களாம்) இரண்டு செப்பு தகடுகள் மற்றும் ஒரு தட்டு ஆமை சிலை ஒன்று. இதில் சில கட்டங்களும் எழுத்துக்களும் உள்ள இரண்டு பொருட்கள்.இவை மட்டும் உலோகங்கள். மற்ற எல்லாம் மட்டரக பிளாஸ்டிக்குகள்(நுரை பிளாஸ்டிக்) அதன் மேல் தங்க நிற முலாம் பூசியவைகள். இவைகள் எல்லாம் மும்பை மீராரோடு பகுதியில் உள்ள தொழிற்பேட்டைகளில் அச்சுவார்த்து தயார்செய்யப்படுகிறது. இதனுடைய மொத்த விலை என்று பார்த்தால் ஒரு சிலைக்கு 20 காசுகள். தகடுகள் ராஜஸ்தானில் உள்ள பிக்கானேர் பகுதியில் தயாரிக்கின்றனர்.அதன் அடக்கவிலை 100 தகடு ரூ10 மட்டுமே. பாக்கேட்டுகள் டில்லியை அடுத்து உள்ள குர்காவ் என்ற நவீன தொழில் நகரத்தில் தயாராகின்றது. ஒரு டப்பா 2ரூபாய். (அதன் மேல் ஒட்டப்படும் படம் போட்ட காகிதத்துடன் சேர்த்து) அதாவது மூன்று ரூபாய் கூட பெறாத ஒன்றுக்கும் உதவாத பொருளை டெலிமார்கெட்டிங் மூலமாக 3,500 ரூபாய்க்கு விற்கிறார்கள், அதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரே விளம்பரத்தில் நடித்து ஊக்கப்படுத்துகிறார். அதை வாங்கிகொண்டு இணையதளங்களில் பலர் எந்த திசையில் வைப்பது, எப்படி பூசை செய்வது, வீட்டில் மாமிசம் சாப்பிடலாமா படுக்கை அறையில் வைக்கலாமா என மடத்தனமாக கேள்விகள் கேட்பதுடன் பிறரையும் ஊக்கப்படுத்துகின்றனர்.\nமும்பையில் தடைசெய்யப்பட்ட இந்த மூடநம்பிக்கை வியாபாரம் இப்போது தமிழகத்தை நோக்கிப் படையெடுத்துள்ளது. தமிழில் புதிதாக முளைத்துவரும் தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரங்களை மொழிமாற்றம் செய்து ஒலிபரப்ப ஆரம்பித்து விட்டார்கள்.\nசில நாட்களுக்கு முன் ஈமு கோழி விளம்பரங்கள் வந்தன.அதில் நடித்த நடிகர்கள் மீது கூட பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறினார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.\nதகவல் ஒலிபரப்புத்துறை,நுகர்வோர் துறை ஆகியவை எப்படி இது போன்ற பொருள்களை விற்கவும் அதற்கு தொலைக்காட்சிகளைப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கிறது என்பதே நம் கேள்வி. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரே இதை விளம்பரப்படுத்தும் போது அரசுத்துறைகள் நடவடிக்கை எடுக்க துணிவதில்லை.அதுவும் ஆளும்கட்சி உறுப்பினராக இருந்தால் கேட்கவே வேண்டாம்.\nஅரசுகளுக்கு மட்டுமல்ல,இதில் ஊடகங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.பணம் தருவார்கள் என்பதற்காக எந்த விளம்பரத்தையும் செய்யலாமா\nமருத்துவத்தையே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கொண்டுவரவேண்டும் என்ர குரல் சில ஆண்டுகளுக்கு முன் கேட்டது.அமருத்துவம் சேவையாக இருந்து அது தொழிலாக மாறிய பின்பு இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.உயிர் காக்கும் மருத்துவத்தையே நுகர்வோர் சட்டத்தில் கொண்டுவர முயலும் காலத்தில் அப்பட்டமான ஏமாற்று வியாபாரமான யந்திர தந்திர மூடநம்பிக்கை வியாபாரத்தைத் தடுக்கவும்,அதற்கு செய்யப்படும் விளம்பரத்தை முடக்கவும் வேண்டாமா\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nvideo:தமிழின் தொன்மையும் மாண்பும்- ...\nநரபலியைத் தூண்டிய மூடநம்பிக்கை விளம்பரங்கள்\nரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்\nஉணவுக்கு பின் குளிர்பானம் அருந்துவது சரியா\nசிங்கம் 2 வெற்றி பெற்றால் சிங்கம் 3 உறுதி – சூர்யா\nநவீன தொழில் நுட்பத்தில் விஸ்வரூபம் 2 படம்: கமலஹாசன...\nVIDEO: யாழ்மண்ணிலிருந்து.... ஒரு சோக கீதம்\nஉடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்\nதொந்தி வயிறை தொலைக்க வேண்டுமா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்/பகுதி;04[முடிவு]\nடெல்லி, இந்தியாவில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி [Kailash Satyarthi ] மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் [Malala Yousafzai] ஆக...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையக��் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1197723", "date_download": "2021-09-28T06:53:22Z", "digest": "sha1:FQCJBBGDN7UQRHKXPQTYEASCLKUP542X", "length": 8339, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "சிவகார்த்திகேயனுடன் இணையும் Cook with comali பிரபலம்! – Athavan News", "raw_content": "\nசிவகார்த்திகேயனுடன் இணையும் Cook with comali பிரபலம்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சேர்ந்த சிவாங்கி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்க இருக்கும் ‘டான்’ திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமுன்னதாக இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து சூரி மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இணைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயோகிபாபுவுடன் இணைந்து நடிக்கும் ஜி.பி.முத்து\nருவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் வலிமை திரைப்படம்\nஇலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்\nராணா நடிக்கும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு\nதலைநகரம் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது\nகாமெடி நடிகருக்கு ஜோடியாகும் ஓவியா\nஅவுஸ்ரேலியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு -சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஅச்சத்தின் விளிம்பில் மக்கள்: ஆப்கானில் வங்கிகளில் பணத்தை திரும்ப எடுப்பது மட்டுமே நடக்கிறது\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஅச்சத்தின் விளிம்பில் மக்கள்: ஆப்கானில் ���ங்கிகளில் பணத்தை திரும்ப எடுப்பது மட்டுமே நடக்கிறது\nசட்டவிரோதமாக பகிரப்படும் அணுஆயுத தொழில்நுட்பம் குறித்து இந்தியா வலியுறுத்து\nஅவசர சிகிச்சைப் பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை\nபூஸ்டர் கொவிட் தடுப்பூசியை பெற்றார் ஜோ பைடன்\nஅச்சத்தின் விளிம்பில் மக்கள்: ஆப்கானில் வங்கிகளில் பணத்தை திரும்ப எடுப்பது மட்டுமே நடக்கிறது\nசட்டவிரோதமாக பகிரப்படும் அணுஆயுத தொழில்நுட்பம் குறித்து இந்தியா வலியுறுத்து\nஅவசர சிகிச்சைப் பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை\nபூஸ்டர் கொவிட் தடுப்பூசியை பெற்றார் ஜோ பைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/puducherry-chief-minister-announces-252-projects--q6bos1", "date_download": "2021-09-28T06:33:29Z", "digest": "sha1:3ER5T2CTKX2XD2OOHMEVGS2APSL7CKC5", "length": 8735, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புதுச்சேரி முதல்வர் அறிவித்த 252 திட்டங்கள் என்னாச்சு... கேள்வி கேட்கும் அதிமுக எம் எல் ஏ.!! | Puducherry Chief Minister announces 252 projects .", "raw_content": "\nபுதுச்சேரி முதல்வர் அறிவித்த 252 திட்டங்கள் என்னாச்சு... கேள்வி கேட்கும் அதிமுக எம் எல் ஏ.\nபுதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது தேர்தல் அறிக்கையில் சொல்லப்படது, சட்ட மன்றத்தில் அறிவித்தது என எதனையும் நிறைவேற்றவில்லை.\nபுதுவை அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து இலவச மிக்சி, கிரைண்டர், குக்கர், தையல் எந்திரம், லேப்டாப், இலவச வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ.\n'ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் அவருக்கு சிலை வைப்பது உள்ளிட்ட எதையும் செய்யாத முதலமைச்சர் நாராயணசாமி தன்னை சிறுமைப்படு்த்திக்கொண்டார். தவறான எண்ணம் கொண்ட முதலமைச்சரின் செயல்பாட்டால், தான் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.ஒவ்வொரு அரசுக்கும் தனது தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவது கடமையாகும். ஆனால் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது தேர்தல் அறிக்கையில் சொல்லப்படது, சட்ட மன்றத்தில் அறிவித்தது என எதனையும் நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் நாராயணசாமி அரசியல் ரீதியில் மத்திய அரசுடனும், கவர்னருடனும் மோதல் போக்கினை கடைபிடித்து வருகிறார்\nஏழை மாணவர்களுக்கான கல்விக்கடனை ரத்து செய்யாதது, தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடத்தை பெறாதது, இலவச அரிசி வழங்காதது, லேப்டாப் வழங்காதது, முதியோர் உதவித்தொகையை உயர்த்தாதது, மின்கட்டணத்தை குறைக்காதது மக்களிடம் இந்த அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.முதல்வர் நாராயணசாமி அறிவித்த 252 அறிவிப்புகளில் எதயுமே செய்யவில்லை. காங்கிரசுடன் தி.மு.க.இருப்பதால் அவர்களும் கூட்டணி அரசின் செயல்பாடுகளை கண்டு கொள்வதில்லை எனக் குற்றம் சாட்டினார்.இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.\nஅதிமுக வாழணும்.. எனக்கு அக்கறை இருக்கு… பாஜக எம்எல்ஏவின் ‘பழைய’ பாசம்\nஎடப்பாடி முன்னிலையில் மண்டையை உடைத்துக்கொண்ட அதிமுக தொண்டர்கள்…. வரவேற்பு நிகழ்ச்சியில் களேபரம்…..\nதமிழகத்தில் மேலும் 6 சுங்கச்சாவடிகளா பெரும் அநீதி.. சட்டத்தை மீறிய செயல்.. கொதிக்கும் அன்புமணி..\nதம்பி, கடந்த 4 மாதங்களாகத் தான் நீங்கள் அமைச்சர்.. அரசியலில் உனக்கு அண்ணன்.. பிடிஆர்க்கு ஜெயக்குமார் கடிதம்.\nஇது கபட நாடகம்.. உண்மையைப் போல் காட்சியளிக்கும் பொய்தான்.. உலக நாடுகளுக்கு அலார்ட் கொடுக்கும் ராமதாஸ்.\nஅதிமுக வாழணும்.. எனக்கு அக்கறை இருக்கு… பாஜக எம்எல்ஏவின் ‘பழைய’ பாசம்\nIPL 2021 #RCBvsCSK டாஸ் ரிப்போர்ட்.. பேட்ஸ்மேனை தூக்கிட்டு பவுலரை சேர்த்த கோலி. ஆர்சிபி அணியில் 2 மாற்றங்கள்\nஅரசு அதிகாரி வீட்டில் தோண்ட தோண்ட தங்கம், வெள்ளி, சந்தனக்கட்டைகள்.. யார் அப்பன் வீட்டு பணம்..\n30 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில்... ரீ-என்ட்ரி கொடுக்கும் சமந்தாவின் மாமியார் அமலா\n மாத்தி யோசிச்ச நம்ம ‘மதுரைக்காரய்ங்க’….\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/ncess-recruitment-2021-for-project-scientist-posts/", "date_download": "2021-09-28T06:50:28Z", "digest": "sha1:CGBXTSMRI7ETFXY4RBFGLB4PSQCJDRND", "length": 4756, "nlines": 66, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NCESS நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!!", "raw_content": "\nரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NCESS நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nNCESS Recruitment 2021 – பூமி அறிவியல் படிப்புக்கான தேசிய மையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Scientist பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nநிறுவனம் பூமி அறிவியல் படிப்புக்கான தேசிய மையம்\nகல்வித்தகுதி Ph.D, PG Degree\nProject Scientist பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nProject Scientist பணிக்கு Ph.D, PG Degree முடித்திருக்க வேண்டும்.\nProject Scientist பணிக்கு 23/09/2021 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 27.10.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.\nமூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nமின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/pathivukal/notice_jeyanthan_viruthu2010.htm", "date_download": "2021-09-28T07:48:30Z", "digest": "sha1:FAVKGT2JZYPK7JCC44RIVDUHKODI4PA7", "length": 7357, "nlines": 32, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nநவமபர் 2010 இதழ் 131 -மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்க��். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி\n*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் 2010 ஆம் ஆண்டு வெளியான நூல்கள் போட்டியில் பங்கேற்கலாம். *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும். *நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும். *நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-12-2010. *ஜெயந்தன் நினைவு நாள் நிகழ்ச்சியில் (பிப் 2011) பரிசுகள் வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Zolotonosha+ua.php", "date_download": "2021-09-28T06:48:30Z", "digest": "sha1:NCGMN2ZFWXWHQ252VGGVA6PXPBFR2NMD", "length": 4370, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Zolotonosha", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல��நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Zolotonosha\nமுன்னொட்டு 4737 என்பது Zolotonoshaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Zolotonosha என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 (00380) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Zolotonosha உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 4737 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Zolotonosha உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 4737-க்கு மாற்றாக, நீங்கள் 00380 4737-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/8073", "date_download": "2021-09-28T08:37:14Z", "digest": "sha1:E3K6SGEMR3FWRLNWU6Y2LH42ZSM7SYAS", "length": 10782, "nlines": 73, "source_domain": "www.newsvanni.com", "title": "இலங்கையில் மீண்டும் உருவானது டெங்கு ஆபத்து! எச்சரிக்கை – | News Vanni", "raw_content": "\nஇலங்கையில் மீண்டும் உருவானது டெங்கு ஆபத்து\nஇலங்கையில் மீண்டும் உருவானது டெங்கு ஆபத்து\nதற்போது நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் டெங்கு நோய் அச்சம் நிலவுவதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.\nநாட்டில் பருவ மழையைத் தொடர்ந்து வரும் காலப் பகுதியில் டெங்கு நோயாளர் தொகை அதிகரிப்பதும், பின்னர் குறைவடைவதும் கண்டறியப்பட்டுள்ளது.\nஆகையால், பருவ மழையின் போது நீர் தேங்கும் இடங்கள் குறித்து அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, பிரதேசங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் அண்மைக் காலத்தில் சற்று மந்தநிலையை அடைந்தமையும் டெங்கு தாக்கத்திற்கு முக்கிய காரணம் எனலாம்.\nடெங்கு தொற்று காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 12 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாணத்தில் இதுவரைக்கு 3821 பேர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளானதாகவும், அதில் திருகோணமலையில் 2088 பேரும், மட்டக்களப்பு பிராந்தியத்தில் 900 பேரும், கல்முனை பிராந்தியத்தில் 733 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 100 பேர் பாதிப்புக்குளானதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் கூறியுள்ளார்.\nஇது பொதுமக்கள் மத்தியில் டெங்குநோய் தொடர்பில் அதிகளவு அச்ச உணர்வைத் தோற்றுவித்துள்ளது.\nஇதன்காரணமாக கிண்ணியா கல்வி வலயத்துக்குட்பட்ட 66 பாடசாலைகள் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.\nநாட்டு மக்களை டெங்கு நோயிலிருந்து பாதுகாக்கும் பல்வேறு வேலைத்திட்டங்கள், பணிகளை சுகாதார அமைச்சு அவ்வப்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது.\nஇருந்த போதிலும், இவ்விடயங்களில் பொதுமக்கள் பாராமுகமாக இருந்து, பின்னர் அவதியுறுவதை அவதானிக்க முடிகின்றது.\nகுறிப்பாக மழைக்காலங்களில் அதிகம் குப்பை கூளங்களால் நிறைந்து காணப்படுகின்றது. சந்தைகளில் அகற்றப்படாத நீண்ட நாட் குப்பை மேடுகள் காட்சியளிக்கின்றன.\nவீதியோர வடிகான்களின் நிலையோ மிகவும் அவலமாக உள்ளது. நீரோட்டமின்றிக் காணப்படும் வடிகான்களில் நீருடன், குப்பை, கூளங்களும் சேர்ந்து சுகாதாரத்திற்கு அச்சறுத்தலாக அமைந்துள்ளன.\nஇவற்றை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுப்பட வேண்டும். இவ்வாறான சந்தரப்பத்தில் டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது சுட்டிக்காட்டபட வேண்டிய விடயமாகும்.\nகையில் மது பாட்டிலுடன் இரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட நடிகை அமலாபால் : என்னங்க ஒரு…\nசமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை பயன்படுத்தி போலி விமர்சனம்…\nநாடு முழுவதும் பேருந்துகளில் மாறு வேடத்தில் பொலிஸார்\nஇலங்கை வாழ் மக்களுக்கு அவசர செய்தி.. பரிசோதனை செய்து பாருங்கள்..\nசிகரெட் விளம்பரத்தில் நடித்த இந்த பொண்ண ஞாபகம் இருக்கா..\nபிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் அண்ணனை…\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் கையில் இருக்கும் இந்த பொண்ணு யாரு…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/e9f8bf24e9/nillatha-vennila-tamil-songs-lyrics", "date_download": "2021-09-28T08:22:16Z", "digest": "sha1:4ESRQ7CR7VFLT4A2UBCCJ7F3PBGVJGMK", "length": 8819, "nlines": 174, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Nillatha Vennila songs lyrics from Aanazhagan tamil movie", "raw_content": "\nநில்லாத வெண்ணிலா பாடல் வரிகள்\nஆண் : நில்லாத வெண்ணிலா\nநில்லு நில்லு என் காதலி\nசொல்லு சொல்லு உன் கண் வழி\nசொல்லாமலே நான் நோவதேன் ஏன்\nபெண் : நில்லாத வெண்ணிலா\nநில்லு நில்லு என் வாசலில்\nசொல்லு சொல்லு உன் பார்வையில்……\nஆண் : மான் துள்ளும் மலையாளத்தின்\nபெண் : கேரளக் குயில் கூவிடும் இசை\nஆண் : பொன்னல்லோ சிறு பூவல்லோ\nமெல்ல தொடவோ என்னைத் தரவோ\nபெண் : தேனல்லோ பசும்பாலல்லோ\nபக்கம் வரவோ நான் தரவோ\nஆண் : செம்மீன்கள் துள்ளுதே\nஇங்கும் அங்கும் கண் ஓடையில்\nபெண் : சந்தோஷம் பொங்குதே\nமுன்னும் பின்னும் உன் கூடலில்\nஆண் : நில்லாத வெண்ணிலா\nநில்லு நில்லு என் காதலி\nசொல்லு சொல்லு உன் கண் வழி\nபெண் : ந���ல்லாமலே…..நீ போவதேன்\nஆண் : நில்லாத வெண்ணிலா\nநில்லு நில்லு என் காதலி\nசொல்லு சொல்லு உன் கண் வழி\nபெண் : நீ வர எதிர்ப்பார்த்தது\nநீ தொட இங்கு பூத்தது\nஆண் : காமனின் கலைக் காண்பது\nபெண் : மஞ்சமே இந்த நெஞ்சமே\nசுகம் பஞ்சமோ இனி கொஞ்சமோ\nஆண் : உள்ளமே இன்ப வெள்ளமே\nஉன்னை அள்ளவோ அள்ளிச் செல்லவோ\nபெண் : அன்றாடம் சேர்வது\nமன்னா மன்னா உன் பொன்மடி\nஆண் : எந்நாளும் இன்பமே\nநீயே நீயே என் பைங்கிளி\nபெண் : நில்லாத வெண்ணிலா\nநில்லு நில்லு என் காதலி\nசொல்லு சொல்லு உன் பார்வையில்\nஆண் : நில்லாமலே…..நீ போவதேன்\nசொல்லாமலே நான் நோவதேன் ஏன்\nபெண் : நில்லாத வெண்ணிலா\nநில்லு நில்லு என் வாசலில்\nசொல்லு சொல்லு உன் பார்வையில்……\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nArul Kann Paarvai' (அருள் கண்பார்வை கிடைக்காதோ)\nEley Matchi (ஏலே மச்சி பறக்கும் பட்சி)\nKanne Indru (கண்ணே இன்று கல்யாண கதை)\nKonjum Pura (கொஞ்சும் புறா இந்த கோடை நிலா)\nNillatha Vennila (நில்லாத வெண்ணிலா)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nKalangarai Vilakkam| கலங்கரை விளக்கம்\nKettele / கேட்டேளே அங்கே\nNaan Aanaiyittal| நான் ஆணையிட்டால்\nYaen Endra Kaelvi / ஏன் என்ற கேள்வி இங்கு\nAayirathil Oruvan| ஆயிரத்தில் ஒருவன்\nAchadicha Kaasa / அச்சடிச்ச காச அவன் புடிச்சு\nKukkuk Koovena Koovum / குக்குக் கூவென கூவும்\nThottal Poo Malarum / தொட்டால் பூ மலரும்\nVarugiraai / வருகிறாய் தொடுகிறாய்\nAnbe Aaruyire| அன்பே ஆருயிரே\nKattukulle Paatu Sollum / காட்டுக்குள்ளே பாட்டு\nKinnaththil Then / கிண்ணத்தில் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2013/03/19/manthra-japams/", "date_download": "2021-09-28T06:58:03Z", "digest": "sha1:BIVL2FSU632H3GV6HASLKDYYV22CJQJ4", "length": 25916, "nlines": 298, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Manthra Japams – Sage of Kanchi", "raw_content": "\n1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.\n2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.\n3. சிவ அஷ்டாக்ஷரீ – ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.\n4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.\n5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.\n6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.\n7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விர��த்தியடைய.\n8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.\n9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.\n10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.\n11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.\n12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.\n13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.\n14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.\n15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.\n16. சிவ நவாக்ஷரீ – கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.\n17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.\n18. ருத்ர காயத்ரீ – பாபதோஷவிமோசனம், நிரந்தர ஜயம்.\n19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.\n20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.\n21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.\n22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.\n23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.\n24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.\n25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.\n26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.\n27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.\n28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.\n29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.\n30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம��, ஜயம், அசைகள் பூர்த்தியாக.\n31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.\n32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.\n33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.\n34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.\n35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.\n36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.\n37. மஹா கருட மந்த்ரம் – அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.\n38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.\n39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.\n40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.\n41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.\n42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.\n43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.\n44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.\n45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.\n46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.\n47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.\n‹ “நானும் ஸ்ரீசித்தேஸ்வரரை தரிசிக்கணுமே…”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2021-09-28T08:58:21Z", "digest": "sha1:P6HFOBGP7KM7RANWS7T5LCXDIGDH2DO3", "length": 11914, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கீதா (தெலுங்கு நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்கீதா (முத்யலா முக்கு சங்கீதா அல்லது எம்.ஜி.ஆர் சங்கீதா) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார், இவர் தெலுங்கு திரைப்படங்களில் முக்கியமாக பணியாற்றுகிறார். இவர் மேலும் தமிழ், கன்னடம், மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். [1] சிவாஜி கணேசன், இரசினிகாந்து, கமல்ஹாசன், சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். 1990 களின் பிற்பகுதியில் இவர் ஒரு குணசித்திர நடிகையாக நடிக்கத் தொடங்கினார். இவர் கிட்டத்தட்ட 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். முத்யலமுகுவில் நடித்ததற்காக சனாதிபதி விருதைப் பெற்றவர்.\nஇந்த பட்டியல் முழுமையயற்றது; இதை விரிவாக்குவதன் மூலம் நீங்கள் உதவலாம்.\nஅண்ணா நீ என் தெய்வம் (வெளியாகாதது) - தமிழில் அறிமுகம்\nஆடு புலி ஆட்டம் (1977)\nஆறிலிருந்து அறுபது வரை (1979)\nபம்பாய் மெயில் 109 (1980)\nஅம்பிகை நேரில் வந்தாள் (1984) ராதாவின் சகோதரியாக\nஉறவை காத்த கிளி (1984)\nஓ மானே மானே (1984)\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)\nஊமை விழிகள் (1986 திரைப்படம்) (1986)\nஉயிரே உனக்காக (திரைப்படம்) (1986) ஆசா தேவியாக\nபேர் சொல்லும் பிள்ளை (1987)\nஅவசர போலீஸ் 100 (திரைப்படம்) (1990) சீதாவாக\nவைகாசி பொறந்தாச்சு (1990) ரஞ்சித்தாவின் தாயாக\nநண்பர்கள் (திரைப்படம்) (1990) பிரியாவின் தாயாக\nஉன்னை வாழ்த்திப் பாடுகிறேன் (1992) பிரியாவின் தாயாக\nஇன்னிசை மழை (1992) மேக்கேலின் தாயாக\nடிராவிட் அங்கில் (1992) செல்வியின் தாய்\nதேவர் வீட்டுப் பொண்ணு (1992) சங்கரியாகவும் சாவித்திரி தாயாகவும்\nநீங்க நல்லா இருக்கணும் (1992)\nஆத்மா (1993) சரவணனின் தாயாக\nஎன் ராஜாங்கம் (1994) சுரேசின் தாயாக\nஜல்லிக்கட்டுக்காளை (1994) ராதாவின் தாயாக\nமேட்டுப்பட்டி மிராசு (1994) வள்ளயம்மாளாக\nமனதிலே ஒரு பாட்டு (1995)\nதிருமூர்த்தி (திரைப்படம்) (1995) லட்சுமியாக\nசின்ன மணி (திரைப்படம்) (1995)\nரகசிய போலீஸ் (1995 திரைப்படம்) (1995) சூரியாவின் தாய்\nமுறை மாமன் (திரைப்படம்) (1995) சாரதாவாக\nபூவே உனக்காக (1995) பிரியதர்சிணி / நிர்மலா மேரி\nவெற்றி விநாயகர் (1996) ஆசிரிகை\nதாலி புதுசு (திரைப்படம்) (1997) லட்சுமியாக\nகோல்மால் (1998) ஐஸ்வர்யாவின் தாயாக\nபிரியமானவளே (2000) பிரியாவின் தாயாக\nபிரிவோம் சந்திப்போம் (2008) தெய்வானையாக\nவசந்தம் (சன் தொலைக்காட்சி) - தமிழ் (2010-2011) - சக்தி\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2021, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/wife-death-youth-suicides-by-train-with-2-girls-q55ywq", "date_download": "2021-09-28T08:31:43Z", "digest": "sha1:3TOAF4L3WCTAKDEWLTFV3QDGXX6GIXFT", "length": 9920, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மனைவி உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறல்... 2 பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த கணவன்..! |", "raw_content": "\nமனைவி உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறல்... 2 பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த கணவன்..\nராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது மனைவி நிர்மலா (23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சஞ்சனா (3), ரித்திகா (1) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளது. வெங்கடேசன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.\nவாலாஜா அருகே மனைவி இறந்த தூக்கத்தில் 2 பெண் குழந்தைகளுடன் கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது மனைவி நிர்மலா (23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சஞ்சனா (3), ரித்திகா (1) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளது. வெங்கடேசன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.\nஇதையும் படிங்க;- டீச்சரிடம் கதறியும் விட்டு வைக்காத ஆசிரியர்... வகுப்பறைக்குள் வைத்து மாணவியிடம் காமத்து பாடம் நடத்தி அத்துமீறல்...\nஇந்நிலையில், நிர்மலாவுக்கும், அவரது மாமனார், மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடும் மனவேதனையில் இருந்த நிர்மலா திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிர்மலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன நிலையில் நிர்மலா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்���ு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்த தகவல் கணவருக்கு தெரியவர பெங்களூருவில் இருந்து வெங்கடேசன் ஊருக்கு விரைந்த மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு கதறினார். மனைவி இல்லாமல் குழந்தையை எப்படி வளர்ப்பு என சோகத்துடன் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை தனது 2 பெண் குழந்தைகளுடன் வெங்கடேசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில், 3 பேரின் உடல்கள் சிதறிய நிலையில் கிடந்தது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த தூக்கத்தில் 2 குழந்தைகளுடன் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nஎனக்கு 2 கிட்னியும் போயிடுச்சு.. உன்னை பிரிந்து இருக்க முடியாது.. காதல் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்.\nசித்தாளை கரெக்ட் செய்த மேஸ்திரி.. வீட்டை விட்டு வெளியேறிய பிறகு கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்..\nகண் முன்னே குழந்தைகள் குளத்தில் விழுந்து பலி.. துக்கத்தில் தந்தை தற்கொலை.. ஆம்பூர் அருகே சோகம்..\nஇப்படி இருந்தால் மாணவர், ஆசிரியர்களை பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது.. பள்ளி கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு..\nஆடி மாதத்தால் விபரீதம்.. பெண் டாக்டரை காதல் திருமணம் செய்த சர்வேயர் 7 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை..\nதமிழக மக்களுக்கு எச்சரிக்கை. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் ரொம்ப உஷாரா இருங்க. பிச்சு உதறப்போகுதாம்.\nபிறந்த நாள் கொண்டாட மகளை கோவா அனுப்பி வைத்த பெற்றோர்.. அடுத்த நாள் சடலமாக திரும்பிய கொடூரம்.\n6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது… இன்று மாலை அறிவிப்பை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்..\nமகளுக்கு வித்தியாசமான பெயர் வைத்து அழகு பார்க்கும் நடிகர் ஆர்யா\nமனைவியை எரித்துக்கொன்று விட்டு நர்சிங் மாணவியுடன் ஓட்டம்பிடித்த கணவன்… பொய் வீடியோ வெளியிட்டது அம்பலம்..\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/all-libraries-in-tamil-nadu-open-today-government-permission/", "date_download": "2021-09-28T08:37:39Z", "digest": "sha1:FTTH3VVIMKBLIWCCYVXPSACVDWQ22QSD", "length": 10490, "nlines": 48, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "தமிழகத்தில் இன்று முதல் அனைத்து நூலகங்கள் திறக்க அரசு அனுமதி!!", "raw_content": "\nதமிழகத்தில் இன்று முதல் அனைத்து நூலகங்கள் திறக்க அரசு அனுமதி\nகொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து நூலகங்களை செயல்படுவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக மூடப்பட்ட நூலகங்கள் 75 நாட்களுக்கு பிறகு திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு ஜூலை 24ம் தேதியான இன்று முதல் பொது நூலகத் துறையை இன்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.\nநூலகங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்:\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nதினந்தோறும் நூலகங்களை மூடுவதற்கு முன்பு வாசகர்கள் பயன்படுத்திய இருக்கைகள், மேசைகள், நூற்காலிகள், நூல்கள் மற்றும் தொடர்புடைய இடங்களை கிருமி நாசினி கொண்டு முழுமையாக தூய்மைப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே மறுநாள் வாசகர்களை மீண்டும் அனுமதிக்க வேண்டும்.\nகட்டுப்பாட்டு மண்டலங்களில் அமைந்துள்ள நூலகங்களை திறக்க அனுமதி இல்லை. அங்கிருந்து வரும் வாசகர்களை நூலகத்தை பயன்படுத்த அனுமதித்தல் கூடாது.\n65 வயதிற்கு மேற்பட்டவர்கள், பல்வேறு நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை நூலகத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது.\nநூலகத்திற்கு வரும் வாசகர்கள், நூலகப் பணியாளர்கள் முகக்கவசம், கைகளை சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்பே நூலகத்திற்குள் அனுமதித்தல் வேண்டும்.\nநூலக நுழைவு வாயிலில் வாசகர்கள் கைகளை சுத்தம் செய்திட சோப் மற்றும் தண்ணீர் அல்லது கிருமி நாசினி திரவம் வைத்திருக்க வேண்டும்.\nநூலகத்திற்கு வரும் வாசகர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களையும் வெப்பபானி கொண்டு சோதித்த பின்பே நூலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.\nநூலகத்திற்கு வரும் வாசகர்கள், குறைந்தது 6 அடி இடைவெளியுடன் தனி மனித இடைவெளியினை கடைப்பிடித்து, வரிசையில் நின்று ஒவ்வொருவராக நூலகத்த���ற்குள் வருவதற்கு ஏதுவாக நூலக வாசலின் தரையில் உரிய இடைவெளியில் வட்ட குறியிட வேண்டும்.\nஅனைத்து பணியாளர்களும் கட்டாயம் அலுவலகப் பணி நேரங்களிலும், பயனா நேரங்களிலும் அவர்களது வீட்டிற்குச் செல்லும் வரை அடையாள அட்டை அணிந்திருத்தல் வேண்டும்.\nநூலகத்தையும், அதில் உள்ள கழிவறைகளையும் உரிய கால இடைவேளைகளில் சுத்தப்படுத்துதல் வேண்டும். குளிர்சாதன வசதி உள்ள நூலகங்கள் அல்லது பிரிவுகளில் குளிர்சாதன வசதிகளை பயன்படுத்துவதை தவிர்க்கப்பட வேண்டும்.\nநூலகத்திற்கு வரும் வாசகர்கள் எந்தெந்த பிரிவுகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகள் வைத்திருக்க வேண்டும்.\nமேலும், Covid-19-ஐ கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள அறிவுரைகள் / பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.\nநூலகங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள மருத்துவமனைகள், சிகிச்சையகங்களைக் கண்டறிந்து அதற்கான விவரங்களை பட்டியலிட்டு நூலகத்தில் தயார் நிலையில் வைக்க வேண்டும்.\nசொந்த நூல்கள் படிக்கும் பிரிவு / குறிப்புதவி நூல்கள் பிரிவு / போட்டித் தேர்வு பயிற்சி மையம் பிரிவுகளை பயன்படுத்தும் வாசகர்கள், இப்பிரிவில் உரிய சமூக இடைவெளியுடன் அமர்ந்து படிக்கும் வண்ணம், இருக்கைகளை உரிய இடைவெளி விட்டு அமைத்தல் வேண்டும்.\nமேலும் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இருக்கைகளில் 50% இருக்கைகளுக்கு மிகாமல் மட்டுமே அமைத்தல் வேண்டும் மற்ற இருக்கைகளை இப்பிரிவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டும்.\nவாசகர்கள் கோரும் குறிப்புதவி நூல்களை நூலகர்கள் மற்றும் நூலகப்பணியாளர்கள் நூல் அடுக்கிலிருந்து எடுத்து வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் வேளையில் நூலகர் கட்டாயம் கையுறை அணிந்திருக்க வேண்டும்.\nசொந்த நூல்கள் படிக்கும் பிரிவு / குறிப்புதவி பிரிவு / போட்டித் தேர்வு பயிற்சி மையம் பிரிவிற்கு ஒரே நேரத்தில் அதிக அளிவிலான வாசகர் வரும் வேளைகளில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.\nசொந்த நூல்கள் படிக்கும் பிரிவை பயன்படுத்தும் வாசகர்கள் எடுத்து வரும் நூல்கள், மடிக்கணினி, மற்றும் இதர பொருட்களை சார்ந்த வாசகர்களை தவிர வேறு வாசகர்களுடன் பகிர அனுமதிக்க கூடாது.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/category/unathu-kaathalil-vizhunthaen/", "date_download": "2021-09-28T06:31:38Z", "digest": "sha1:JUZDP7ZO6LYUASQ5Y6LM2CLVWSZXKIH6", "length": 6567, "nlines": 33, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Tamil Novels at TamilNovelWritersUnathu Kaathalil Vizhunthaen Archives - Tamil Novels at TamilNovelWriters", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஉனது காதலில் விழுந்தேன் – 5 “நீயா என் பொண்டாட்டி” என்று அதிர்ந்த பிரபு, சட்டென்று ஏதோ நினைத்தவனாய் தனது பெற்றோரின் முகத்தைப் பார்த்தான். அவர்களின் முகத்தில் எந்தவிதமான அதிர்ச்சியும் இல்லை. அவர்கள் அவனின் முகத்தை சற்று இறைஞ்சுதலாக பார்த்தபடி நின்றிருந்தனர். அடுத்ததாக, அவனின் பார்வை யாழினியின் பெற்றோரின் முகத்தின் மீது விழுந்தன. அவர்கள் இருவரின் முகத்திலும் சற்று பதற்றம் தென்பட்டது. இப்போது, அவனின் பார்வை கடைசியாக யாழினியின் முகத்தில் வந்து மீண்டும் நிலைத்தது. அவளின் முகம் […]\nஉனது காதலில் விழுந்தேன் – 4 பிரபுவை சென்று அழைத்து வரலாம் என்று நினைத்து திரும்பிய தேவி, பிரபுவே அவர்களை நோக்கி வரவும் அப்படியே நின்றுவிட்டார் . மகனை பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை கோலத்தில் கண்ட தேவிக்கு கண்களில் கண்ணீர் வந்தது. அண்ணாமலையும் நடந்துவரும் மகனை பார்த்தது பார்த்தபடியே நின்று விட்டார். தனது பெற்றோரை பார்த்தபடியே வந்த பிரபுவிற்கு அவர்களது நிலை புரிந்தது. எனினும் அதனை மாற்றும் பொருட்டு, ‘’மா நீ கண்ணுல தண்ணி விட்டு […]\nஉனது காதலில் விழுந்தேன் அத்தியாயம் 3: தேவி குளித்துவிட்டு சமையலறை வரும்போது அடுப்பில் ஒரு பக்கம் இட்லி ஊற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் சாம்பார் கொதித்துக் கொண்டு இருந்தது. அடுப்படியில் ஒரு ஓரத்தில் வடைக்கு உளுந்து ஊற வைக்கப்பட்டு இருந்தது., இவற்றைப் பார்த்த தேவி, தனது கணவனை பார்த்து ஏங்க எப்படி இவ்வளவு சீக்கிரம் எல்லாம் செஞ்சீங்க என்று கேட்டார். பதிலுக்கு அவரை முறைத்துப் பார்த்த கணவரோ, ஏய் மணிய கொஞ்சம் பாருடி. நீ குளிக்க போய் […]\nஉனது காதலில் விழுந்தேன் அத்தியாயம் 2: ஏய் எழுந்திரிடி, கல்யாணத்துக்கு நேரம் ஆகுது, சீக்கிரம் கிளம்பற வழிய பாரு என்றார் அண்ணாமலை. ஏங்க, மணிய பாருங்க 4 தாங்க ஆகுது. இவ்ளோ சீக்கிரம் எழுந்து என்னங்க பண்றது. நான் கிளம்ப எனக்கு அரை மணி நேரம் போதுங்க. நான் என்ன பட்டு புடவையா கட்ட போறன், இல்ல நீங்க வாங்கி கொடுத்து வச்சிருக்க நகையை தான் போட போறனா, எதும் இல்ல சும்மா குளிச்சி கிளம்ப […]\nஉனது காதலில் விழுந்தேன் அத்தியாயம் 1: ‘’டேய் மச்சி, இன்று எனக்கு கல்யாணம் டா மறந்துட்டியா’’ என தனது உயிர் தோழனிடம் கேட்டுக் கொண்டிருந்தான் பிரபு. ஆமா, அப்படியே மறந்துட்டாலும், அதான் கல்யாணம் பேசுன நாளா இத பத்தி மட்டும் தான பேசுது இந்த பக்கி என்று நினைத்து கொண்டது வேறு யாரும் இல்லை பிரபுவின் உயிர்த்தோழன் வெங்கட் தான். (உயிர்த்தோழன் என்றதும் இருவரும் தளபதி பட சூர்யா தேவா அளவிற்கு என்று நீங்கள் நினைத்தால் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/653c956826/yealae-yealae-dosthu-tamil-songs-lyrics", "date_download": "2021-09-28T06:50:06Z", "digest": "sha1:5TUOGSV34TOCJPDQKB2ZIWG4QD3ILEWR", "length": 8454, "nlines": 164, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Yealae Yealae Dosthu songs lyrics from Endrendrum Punnagai tamil movie", "raw_content": "\nஏலே ஏலே தோஸ்து பாடல் வரிகள்\nஏலே ஏலே தோஸ்து டா நாட்கள் புதுசாச்சு\nஏலே ஏலே தோஸ்து டா நாட்கள் புதுசாச்சு\nகேளு என் பேச்சு ஹே\nசிடு மூஞ்சி வாத்தியாரு சில போல டீச்சர் யாரு\nஅட பார்த்து பார்த்து மார்க்கு போட்டோமே\nநாங்க மார்க்கு போட்ட ஜோரு\nஎங்க ரேங்கு கார்ட பாரு\nஅதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே ( இசை )\nஏலே ஏலே தோஸ்து டா நாட்கள் புதுசாச்சு\nகேளு என் பேச்சு ஹே\nதெரு முனையினில் அடித்துக் கொண்டோம்\nமறு நொடி சிறு பிரிவு வந்தால்\nஅந்த வலி தான் தாங்கவில்லை\nஹே குறும்பென்றால் ஓர் கரும்பாக\nஹே மலை கூட ஓர் இலையாகி\nநம் காற்றில் பறந்திடுமே ( இசை )\nஏலே ஏலே தோஸ்து டா நாட்கள் புதுசாச்சு\nகேளு என் பேச்சு ( இசை )\nவி கேர் அபௌட் ஈச் அதர்\nவி ஷேர் அவர் லைஃப் டு கெதர்\nவி ஆர் கோன பி தேர் ஃபாரெவ்ர்\nயூ ஆல்வேஸ் காட் மை பேக்\nயூ ஆல்வேஸ் மேட் மி லைக்\nஐ நோ யூ வுட் பி தேர் ஆல் மை ஃப்ரெண்ட்\nஃப்ரென்ஷிப் நம் இதயங்களை தூளாக்கும்\nஃப்ரென்ஷிப் ஆது செம ரகளை\nஃப்ரென்ஷிப் இது வித விதமாய்\nஃப்ரென்ஷிப் நம் கவலைகளை தூளாக்கும்\nகுடல் வலித்திடும் வரை தினமும்\nஉடல் வலித்திடும் வரை கைகளால்\nநீ அடித்தாலும் நீ பிடித்தாலும்\nநான் அழுதாலும் நான் சிரித்தாலும்\nஎன் துணையே நீ தானடா...\nஏலே ஏலே தோஸ்து டா யே லல்லல்லல் லேலே\nசிடு மூஞ்சி வாத்தியாரு சில போல டீச்சர் யாரு\nஅட பார்த்து பார்த்து மார்க்கு போட்டோமே\nநாங்க மார்க்கு போட்ட ஜோரு\nஎங்க ரேங்கு கார்ட பாரு\nஅதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nEnnatha Solla (என்னத்த சொல்ல)\nVaan Engum Nee Minna (வான் எங்கும் நீ மின்ன)\nEnnai Saaithaalae (என்னை சாய்த்தாளே)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nDaddy Mummy / டாடி மம்மி வீட்டில் இல்லை\nEnnatha Solla / என்னத்த சொல்ல\nEndrendrum Punnagai| என்றென்றும் புன்னகை\nChinna Kabali / சின்னக்கபாலி\nUnnaaley Unnaaley / உன்னாலே உன்னாலே\nKennedy Club| கென்னடடி கிளப்\nSirage illatha poonkuruvi / சிறகே இல்லாத பூங்குருவி\nDarnakka / டர்னக்கா டக்குனக்கா\nMella Sirithai / மெல்ல சிரித்தாய்\nPon Manickavel| பொன்மாணிக்க வேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/news/subisdy-loan-for-young-people-start-business/", "date_download": "2021-09-28T06:33:53Z", "digest": "sha1:DRYPHZQ5AFYSNY35XPF7NRSH7VYB7GZ3", "length": 7722, "nlines": 50, "source_domain": "thoothukudibazaar.com", "title": "இளைஞா்களுக்கு தொழில் தொடங்க 25 சதவீதம் மானியத்தில் கடனுதவி", "raw_content": "\nஇளைஞா்களுக்கு தொழில் தொடங்க 25 சதவீதம் மானியத்தில் கடனுதவி\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் 25 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில், பொருளாதார ரீதியில் நலிவுற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்கும் வகையில் 25 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கும் யூஒய்இஜிபி திட்டத்தை தமிழக அரசு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது.\nஇத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்; திட்ட மதிப்பீட்டில் 95 சதவீதம் வங்கிகள் கடனாக வழங்கும். பயனாளிகள் தம் சொந்த முதலீடாக திட்ட முதலீட்டில் 5 சதவீதமும், அரசு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.1,25,000 வரை) மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படும்.\nஇத்திட்டத்தின்கீழ் வங்கியில் இருந்து கடன் அனுமதி பெற்ற பயனாளிகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய ஒரு வார கால கட்டாய மேலாண்மை பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற, 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், அதிகபட்சம் 35 வயது வரையுள்ள இளைஞா்கள் மற்றும் இளம் பெண்கள் தகுதியுடையவா். சிறப்பு பிரிவினரான ஆதி திராவிடா், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினா், மிகவும் பின்தங்கிய வகுப்பினா், சிறுபான்மையினா், மகளிா், முன்னாள் படை வீரா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு வயது வரம்பு 45 வயது வரை தளா்த்தப்பட்டுள்ளது.\nகுறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பதாரா் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும். நடப்பு நிதியாண்டுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகா்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ்\nபயனாளிகள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளதால், ஆா்வமுள்ள இளைஞா்கள் மற்றும் இளம்பெண்கள் இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். மேலும், விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், புறவழிச்சாலை, தூத்துக்குடி என்ற முகவரியில் நேரிலும், 0461-2340152 மற்றும் 2340053 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nPREVIOUS POST Previous post: தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2021/06/02/28/edapadi-palanisamy-could-not-be-leader-of-admk-sasikala-letter-to-amdk-worker", "date_download": "2021-09-28T08:29:04Z", "digest": "sha1:27IXP5OUQ3JAIZUYRWVQSZO7BG6J72W3", "length": 11440, "nlines": 31, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:என்னதான் நினைத்தாலும் எடப்பாடி தலைவர் ஆக முடியாது! - சசிகலா எழுதிய கடிதம்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபுதன் 2 ஜுன் 2021\nஎன்னதான் நினைத்தாலும் எடப்பாடி தலைவர் ஆக முடியாது - சசிகலா எழுதிய கடிதம்\n“அதிமுகவை விரைவில் சரி செய்வேன், கவலைப்படாதீங்க. கொரோனா ம���டியட்டும் நான் வர்றேன்” என்று சசிகலா கட்சித் தொண்டர்களிடம் பேசிய அலைபேசி உரையாடல்கள் இன்று தமிழ்நாட்டின் அரசியல் உரையாடலாய் மாறியிருக்கிறது.\nஇந்த நிலையில் கடந்த வருடம் சிறையில் இருந்தபோதே தொண்டர்களுக்கு சசிகலா எழுதிய கடிதங்களில் தான் மீண்டும் அரசியலுக்கு வருவதையும், தனது திட்டம் என்ன என்பதையும் பரிமாறிக் கொண்டிருக்கிறார். அக்கடிதங்களில் எடப்பாடி பழனிசாமி தனக்கு செய்த துரோகம் பற்றியும் விரிவாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.\nசசிகலாவின் அலைபேசி உரையாடல்கள் ஒலி வடிவில் ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டிருக்கையில், அவரது திட்டவட்டமான தீர்மானங்கள் குறித்து அவரே தொண்டர்களுக்கு எழுதிய கடிதங்களில் சில மின்னம்பலத்துக்குக் கிடைத்துள்ளன.\nதிருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்டச் செயலாளர் நந்தினி. வி.சரவணன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு சசிகலா எழுதிய பதில் கடிதம்...\n“அன்புடன் கழக உடன் பிறப்பு நந்தினி. வி.சரவணன் அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா எழுதுவது” என்று தொடங்குகிறது அந்தக் கடிதம். அதாவது எடுத்த எடுப்பிலேயே நான் தான் உங்கள் பொதுச் செயலாளர் என்று தொண்டர்களிடம் நேரடியாக உரையாடத் தொடங்குகிறார் சசிகலா.\nபிறகு... “நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. நீங்கள் நல்லபடியாக கட்சிப் பணியைத் தொடங்க வேண்டும். எல்லாரிடமும் அனுசரணையாக அன்பாகப் பழக வேண்டும் எனக்கு கஷ்டம் என்பதே தெரிந்ததில்லை. எந்த சூழ்நிலையிலும் எடுத்திருக்கும் காரியத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே செயல்படக் கூடியவள்.\nஇப்போது எனக்கு இரண்டாவது அனுபவம். தலைவர் இறந்தபோது முதல் அனுபவம். அதை சரி செய்து வெற்றி கண்டோம். அதேபோல இப்பொழுதும் அம்மா இறந்தபோதும் நடந்துள்ளது. இந்த நிகழ்வுகளை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இது புதிதல்ல. நிச்சயமாக இவற்றையும் நான் சரிசெய்வேன். அதனால் நீங்கள் எல்லாம் ஒற்றுமையாக உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும். நான் விரைவில் வெளியே வருவேன். அதனால் நீங்கள் எல்லாரும் நன்றாக செயல்படுங்கள்.\nமற்றபடி உங்கள் வீட்டில் உள்ளவர்களை விசாரித்ததாக சொல்லவும்.\nஅ��்புடன் சின்னம்மா” என்று முடிகிறது அந்தக் கடிதம்,\nஅந்தக் கடிதம் பார்த்துவிட்டு நந்தினி சரவணன் மீண்டும் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு கடிதம் எழுத, அதற்கு மறுபடியும் இன்னொரு பதில் கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா.\n“நீங்கள் எழுதியதைப் போல் தியாகம் ஒரு நாளும் தோற்றதில்லை. துரோகம் ஒரு நாளும் வென்றதில்லை என்பது உண்மைதான். நம்மிடம் பதவி இல்லை, அதிகாரம் இல்லை. இது இரண்டையும் கொடுத்து ஆட்சி அமைத்துவிட்டுத்தான் வந்தேன். நாம் கொடுத்து பழக்கப்பட்டவர்கள், அவர்கள் வாங்கிப் பழக்கப்பட்டவர்கள். வாங்கும் எண்ணம் வந்தாலே துரோகம் கூடவே வந்துவிடும். இதுதான் சாதாரண மனிதர்களின் உணர்வு.\nஅதனால் அவர்கள் என்னதான் நினைத்தாலும் தலைவர் ஆக முடியாது. ஒருவர் தலைவர் ஆக வேண்டுமென்றால் தலைவர் பாடிய பாடல்படி வாழ்க்கையை நடத்த வேண்டும். அதையெல்லாம் நன்றாகக் கற்றவர்கள் நாம். அதனால்தான் நாம் தனித்தன்மையோடு உயர்ந்து நிற்கிறோம். இந்த மனதுடைய தொண்டர்கள்தான் என்னைச் சுற்றியுள்ளார்கள்.\nஅந்த மனம் இருப்பதால்தான் என்னுடைய கஷ்டமான சூழ்நிலையிலும் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் அம்மா என்று எனக்கு கடிதம் வாயிலாக தெரிவித்தபடி உள்ளீர்கள். இதுதான் என்றும் நிலைத்து நிற்கும். இப்படிப்பட்டவர்களைதான் தமிழக மக்களும் மதிப்பார்கள். உங்களைப் போன்ற தொண்டர்கள் எழுதும் கடிதங்கள்தான் எனக்கு துணையாக இருக்கிறது” என்று தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார் சசிகலா.\n2019,2020 ஆண்டுகளில் மேற்கண்ட இந்த கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இதுபோல ஏராளமானோர் சசிகலாவுக்கு கடிதங்கள் எழுத, அவர்களுக்கு சசிகலாவும் பதில் கடிதம் எழுதியுள்ளார். அவர்களிடம் இப்போது அலைபேசி வழியாகவும் உரையாடி வருகிறார். ஒருசில ஆடியோக்களே வெளியே வந்தாலும் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோரிடம் அலைபேசி வழியாக உரையாடி வருகிறார் சசிகலா . இந்த நிலையில்தான் சசிகலா தொண்டர்களுக்குச் சிறையில் இருந்தபடி எழுதும் கடிதங்களும் இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன.\nகைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி\nகொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...\nபிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு\nபுதன் 2 ஜுன் 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sworld.co.uk/02/660835/photoalbum/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-megali-ammos", "date_download": "2021-09-28T08:34:16Z", "digest": "sha1:CIHO3XYE3IBCDFPHABB4IDU4RRX5LW6P", "length": 5046, "nlines": 69, "source_domain": "sworld.co.uk", "title": "கடற்கரை Megali Ammos... - Secret World", "raw_content": "\nMegali Ammos கடற்கரை அமைந்துள்ள தீவின் மேற்கு கடற்கரையில், சுமார் 7 கிலோமீட்டர் வடமேற்கு Patitiri. அவரது பெயர் அர்த்தம் பெரிய மணல் மாறாக முரண்பட்ட, உண்மையில், இல்லை ஒரு கடற்கரை நன்றாக இருந்தது மற்றும் சேவை கூட இல்லை sandy: அது தோன்றும் ஒரு சிறிய மற்றும் அழகான cove கூழாங்கல், ஒரு வெளிப்படையான கடலில் இருந்து அதிர்ச்சி தரும் நிழல்கள், சூழப்பட்ட ஒரு செழிப்பான மத்திய தரைக்கடல் தாவர, மாறாக ரத்தின கடல் மற்றும் நீல வானத்தில். அது ஒரு கடற்கரை மிகவும் பாராட்டப்பட்டது அன்பு அந்த இயற்கை அழகு மற்றும் அழகிய இடங்களில். நன்றி அமைதி என்று கடற்கரை Megali Ammos நிர்வகிக்கிறது, தெரிவிப்பதற்கு நீங்கள் உணர வேண்டும் போன்ற நீங்கள் ஒரு சிறிய சொர்க்கம். கடலுக்கு அடியில் இல்லை சிதைக்கும் மெதுவாக, ஆனால் ஒரு சில மீட்டர் பின்னர் அது ஆகிறது மிகவும் ஆழமான, அதனால் அது ஏற்றதாக உள்ளது, ஒரு நல்ல புத்துணர்ச்சி நீச்சல் மற்றும் ஸ்நோர்கெலிங். கடலுக்கு அடியில் அற்புதமான மற்றும் மறைக்கும் பல அதிசயங்கள் ஆராய.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-09-28T07:28:32Z", "digest": "sha1:5ACN5HYLRBZIIUVEJP57OJUBPJ7FEYNN", "length": 14218, "nlines": 389, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிசு (Visu, 01 சூலை, 1945 - 22 மார்ச், 2020) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார்.\nஇயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர்\nலாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா\nஇவர் சூலை 01, 1945 ஆம் ஆண்டு பிறந்தார். 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.\nஇவர் 22 மார்ச் 2020 அன்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார்.[3][4]\nஇவர் மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திர��ப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது(Remake)[சான்று தேவை]. இத்திரைப்படம் 1986 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.\n1980 அவன் அவள் அது\n1981 குடும்பம் ஒரு கதம்பம்\nY உத்திரமேரூர் நாரதர் நாயுடு\n1984 புயல் கடந்த பூமி\n1984 நாணயம் இல்லாத நாணயம்'\n1986 சம்சாரம் அது மின்சாரம்\nY அம்மையப்ப முதலியார் ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை வழங்கும் சிறந்த பிரபலமான திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது\n1986 மெல்லத் திறந்தது கதவு\n1986 தாய்க்கு ஒரு தாலாட்டு\n1987 திருமதி ஒரு வெகுமதி\n1987 காவலன் அவன் கோவலன்\n1988 பெண்மணி அவள் கண்மணி\n1988 வீடு மனைவி மக்கள்\n1990 வரவு நல்ல உறவு\nY அப்பா அம்பலவானர் சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது\n1990 வேடிக்கை என் வாடிக்கை\n1992 நீங்க நல்லா இருக்கணும்\nY சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருது\n1994 வா மகளே வா\n1994 வாங்க பார்ட்னர் வாங்க\nY வழக்கறிஞர் விசுவநாதன் சிறப்புத் தோற்றம்\n2001 மிடில் கிளாஸ் மாதவன்\nY கவர்னர் சிறப்புக் கதாப்பாத்திரம்\n2008 எல்லாம் அவன் செயல்\n2013 ஒருவர் மீது இருவர் சாய்ந்து\n2016 மணல் கயிறு 2\nY உத்திரமேரூர் நாரதர் நாயுடு\nசன் தொலைக்காட்சியில், அரட்டை அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் அதிலிருந்து விலகி ஜெயா தொலைக்காட்சியில், மக்கள் அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார்.\n↑ \"உடல்நலக்குறைவால் நடிகர் விசு காலமானார்..\nதிரைப்பட தரவு தளத்தில் விசு[தொடர்பிழந்த இணைப்பு]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2021, 00:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/actress-shalini-pandey-latest-photos-tmn-2-547219.html", "date_download": "2021-09-28T07:10:59Z", "digest": "sha1:GBQ5JWFVPT7SUNWWOSJAEHH456RFHDKP", "length": 4695, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "Actress shalini pandey latest photos | நடிகை ஷாலினி பாண்டேவின் ஹாட் போட்டோஸ் – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nநடிகை ஷாலினி பாண்டேவின் ஹாட் போட்டோஸ்\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை ஷாலினி பாண்டேவின் புகைப்படங்கள் இதோ..\nநடிகை ஷாலினி பாண்டே தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.\nபின்பு தமிழிழ் கொரில்லா, 100% காதல் ஆகிய படங்களில் நடித்தார்.\nதற்போது ஹிந்தியில் இரண்டு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.\nநடிகை ஷாலினி பாண்டேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/upsc-recruitment-2021-for-assistant-director-posts/", "date_download": "2021-09-28T07:41:08Z", "digest": "sha1:ETWHWTKSKC5SDXGQSPVEFB27ZRMNLUQ5", "length": 5085, "nlines": 81, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "UPSC – யில் புதிய வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!", "raw_content": "\nUPSC – யில் புதிய வேலை வாய்ப்பு\nUPSC Recruitment 2021 – யூனியன் பொது சேவை ஆணையத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 46 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த Assistant Director, Research Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் கடைசி 12/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம். இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nAssistant Director பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,\nAssistant Director (Weed Science) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,\nResearch Officer பணிக்கு 08 காலிப்பணியிடங்களும்,\nமொத்தம் 46 காலிப்பணியிடங்கள் உள்ளன.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nஇந்த பணிகளுக்கு 30 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.\nSC/ST/PWD/Ex-Serviceman விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை\nமூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nஆரம்ப தேதி 23 /07/2021\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://thirdeyecinemas.com/santosh-narayanana-for-rajinikanth/", "date_download": "2021-09-28T08:04:49Z", "digest": "sha1:IDZKEGJ5KOMT5QZCBSQKNUH22AU6PTJZ", "length": 8468, "nlines": 195, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Santosh Narayanana for Rajinikanth? | Thirdeye Cinemas", "raw_content": "\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.actualidadviajes.com/ta/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-28T08:44:00Z", "digest": "sha1:RB6IJXJS6MBDWLOGXC2RAZOZ7Y7I53WQ", "length": 17409, "nlines": 84, "source_domain": "www.actualidadviajes.com", "title": "எகிப்து: நிலோ நதி, காலநிலை மற்றும் மக்கள் | பயணச் செய்திகள்", "raw_content": "\nவாடகை கார்களை முன்பதிவு செய்யுங்கள்\nஎகிப்து: நைல் நதி, காலநிலை மற்றும் மக்கள்\nகார்மென் கில்லன் | | ஆப்ரிக்கா, எகிப்து\nஎகிப்தைப் பற்றி பேசுவது நைல் நதி பள்ளத்தாக்கு. இந்த நதி கிரேட் ஆப்பிரிக்க ஏரிகளின் பீடபூமி பகுதியில் பிறக்கிறது, மத்தியதரைக் கடலில் அதன் தண்ணீரை ஊற்றுவதற்கு முன்பு 6000 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கிறது. அதன் படுகை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: ஒன்று ஆற்றின் மேல் மற்றும் நடுத்தர படிப்புகளால் ஆனது, மற்றொன்று நைல் நதியின் கீழ் பாதையால் ஆனது. மேல் மற்றும் நடுத்தர படிப்புகள் சூடானின் தலைநகரான கார்ட்டூமில் இருந்து அட்சரேகைகளில் வேறுபடுகின்றன. , வடக்கே திறந்த ஒரு வாளி வழியாக செல்கிறது. அவனது காலநிலை இது மேற்கு மற்றும் சஹாரா ஆப்பிரிக்காவில் பொதுவானது, ஏனெனில் இது பாலைவனம், புல்வெளி மற்றும் சவன்னா பகுதிகளைக் கொண்டுள்ளது. ஆற்றின் கீழ் பகுதி அல்லது வடக்கு பகுதி என்றும் அழைக்கப்படுகிறது, இது எகிப்துடன் ஒத்துள்ளது.\nஎகிப்தில், கடந்து சென்ற பிறகு நதி 6 நைல் நீர்வீழ்ச்சி நடுத்தர மற்றும் எத்தியோப்பியன் மாசிஃப்பின் நீரின் பங்களிப்புடன் அதன் ஓட்டத்தை வளப்படுத்தியதால், இது 2 முதல் 25 கி.மீ அகலமுள்ள ஒரு துண்டுக்கு வழிவகுக்கிறது, இது ஒரு சோலையாக அமைந்து டெல்டா வரை நீண்டுள்ளது. தி கண்புரை நாம் அவற்றை அப்ஸ்ட்ரீமில் காணலாம்: முதலாவது அஸ்வானிலும், இரண்டாவது வாடி ஹைஃபாவிலும் அமைந்துள்ளது. எகிப்து வழியாக அதன் பயணத்தில், நதி முழுமையாக செல்லக்கூடியது.\nநைல் நாட்டை மேல், மத்திய மற்றும் கீழ் எகிப்தாக பிரிக்கிறது. முதல் நுபியாவின் எல்லையிலிருந்து ஹெர்மோபோலிஸின் அட்சரேகை வரை, மத்திய எகிப்து தொடங்கும் இடம். இங்கே, ஆற்றின் ஒரு கை, மேற்கே, எல் ஃபாயம் மந்தநிலையின் அடியில் அமைந்துள்ள மொரிஸ் ஏரிக்கு கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர் கீழே பாயும். இந்த ஏரி அதன் கரையில் அமைந்துள்ள பண்டைய நகரமான கோகோட்ரில்போலிஸ், இன்று அதிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது. கீழ் எகிப்து அடிப்படையில் டெல்டாவுடன் ஒத்துள்ளது.\nஎகிப்தில், நைல் அகலமாகவும், மெதுவாகவும், வழக்கமாகவும் இயங்குகிறது, ஆனால் கோடையில் எத்தியோப்பியன் மாசிஃப் மீது பெய்யும் மழையின் விளைவாக கணிசமாக அதிகரிக்கும் போது இந்த முறை ஆண்டுக்கு ஒரு முறை உடைக்கப்படுகிறது. புகழ்பெற்ற சிவப்பு உர மண்ணைக் கொண்ட பாசால்டிக் அலுவியங்களை நீர் கொண்டு செல்கிறது, இது வெள்ளத்தால் பங்களித்தவர்களுக்கு நன்மைகளை சேர்க்கிறது. இது ஜூன் மாதத்தில் தொடங்கி, செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சத்தை எட்டுகிறது மற்றும் அக்டோபர் நடுப்பகுதி வரை நீடிக்கும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அவற்றின் குறைந்தபட்ச அளவை எட்டும் போது, ​​நீர் மீண்டும் இறங்கும்போது அங்கிருந்துதான். எகிப்துக்கான எங்கள் பயணத்தின் தேதிகளை நிர்ணயிக்கும் போது இந்த தகவல் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\n2 குடியிருப்பாளர்களும் அவர்களின் மொழியும்\n250 மில்லிமீட்டருக்கும் குறைவான மழையுடன் (கெய்ரோவில், 30 மிமீ மட்டுமே) காலநிலை பாலைவனமாகும். இந்த வறண்ட காலநிலை பெரும்பாலும் விளக்குகிறது பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் மம்மிகள் கூட சிறந்த பாதுகாப்பு.\nஇந்த காலநிலைகளுக்கு பொதுவானது போல, பகல் முதல் இரவு வரை வெப்ப ஊசலாட்டம் மிகவும் உச்சரிக்கப்படுகிறது. தி குளிர்காலம் லேசானது மற்றும் கோடை காலம், மிகவும் வெப்பம், மத்தியதரைக் கடலில் இருந்து வரும் காற்றினால் வடக்கே சற்றுத் தணிந்து, சூடான உட்புறத்தின் குறைந்த அழுத்த மண்டலத்தால் ஈர்க்கப்படுகிறது.\nதற்போதைய எகிப்திய பிரதேசத்தில் 97% பாலைவனம் ஆக்கிரமித்துள்ளது. இருப்பினும், நைல் நதியின் கிழக்கு மற்றும் மேற்காக விரிந்திருக்கும் பாலைவனப் பகுதிகளை வேறுபடுத்துவது அவசியம். முந்தையது அரேபிய பாலைவனத்தின் நீளம், மலைப்பகுதி மற்றும் 2000 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேற்கில், பெரிய லிபிய எர்கின் நீட்சி, ஒரு சுண்ணாம்பு பீடபூமியில், சில சோலைகளுடன் நீண்டுள்ளது.\nகிளாசிக்கல் எகிப்தியலானது எகிப்திய மக்களை ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்ததாகக் கருதுகிறது, காமிடியன் மொழியியல் குழுவில், அதன் மக்கள் சோமாலியாவிலிருந்து லிபியா வரை நீண்டுள்ளனர். நைல் நதியின் வளமான பள்ளத்தாக்கில் (மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடுதலும் ஏராளமாக இருந்தன) கடைசியாக குடியேற பாலைவனம் அவர்களைப் பெற்றதால் அது பிரதேசங்களை கைவிட்டிருக்கும்.\nபழமையான மக்கள் காலப்போக்கில், ஆசியாவிலிருந்து சினாய் வழியாக செமியர்கள் மற்றும் தெற்கிலிருந்து நூபியர்கள் சேர்க்கப்பட்டிருப்பார்கள். இந்த காரணத்தினால்தான் எகிப்திய மொழி மேற்கு செமிடிக் குழுவோடு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇப்போது எகிப்தின் புவியியல் நிலைமை மற்றும் ஆண்டு முழுவதும் அதன் காலநிலை உங்களுக்குத் தெரியும், உங்கள் பயணத்திற்கான சிறந்த தேதியைத் தேர்வுசெய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள். நாட்டின் மிகப் பிரபலமான பிரமிடுகளைப் பார்வையிட மறக்காதீர்கள்: கிசாவின் பெரிய பிரமிடு, பார்வோன்களின் கல்லறைகள் அல்லது கல்லறைகள் சேப்ஸ், காஃப்ரே மற்றும் மென்கேர் போன்றவை. நீங்கள் பயணம் செய்ய வேண்டிய நாடுகளின் பட்டியலில் எகிப்து இருக்கிறதா\nவழிகாட்டியை முன்பதிவு செய்ய விரும்புகிறீர்களா\nகட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: பயணச் செய்திகள் » ஆப்ரிக்கா » எகிப்து » எகிப்து: நைல் நதி, காலநிலை மற்றும் மக்கள்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nஎனது மின்னஞ்சலில் சலுகைகள் மற்றும் பயண பேரம் பெற விரும்புகிறேன்\nபுர்கினா பாசோ, ஆப்பிரிக்காவின் கவர்ச்சியான மற்றும் அறியப்படாதவர்\nமிலனில் இலவச விஷயங்கள், மலிவான பயணங்கள்\nஉங்கள் மின்னஞ்சலில் செய்திகளைப் பெறுங்கள்\nஆக்சுவலிடாட் வயஜஸில் சேரவும் இலவச சுற்றுலா மற்றும் பயணத்தைப் பற்றிய சமீபத்திய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறவும்.\nமுழுமையான பயண பயணியர் கப்பல்கள்\nசலுகைகள் மற்றும் பேரங்களை பெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2000/02/29.html", "date_download": "2021-09-28T06:55:30Z", "digest": "sha1:N2CFYFZ7FGB7CGMYO4KC4IQEY4JQDAKN", "length": 15275, "nlines": 73, "source_domain": "www.bibleuncle.net", "title": "29. சாலமோன்", "raw_content": "\nHomeபைபிள் கதைகள்‍-பழைய‌ ஏற்பாடு29. சாலமோன்\nசாலமோன் எகிப்த்து பாரோவிடம் சம்பந்தம் கலந்து பாரோவின் மகளைத் திரு��ணம் செய்தான்.அந்நாட்கள் மட்டும் கடவுளுடைய நாமத்திற்கு ஒரு ஆலயம் கட்டப்படாதிருந்ததினால், மக்கள் மேடைகளிலே பலியிட்டுவந்தார்கள். சாலொமோன் கடவுளிடத்தில் அன்புகூர்ந்து, தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்; ஒரு நாள் கடவுள் சாலமோனின் கனவில் வந்து உனக்கு என்னவேன்டுமோ கேள் என்று கேட்டார். அதற்கு அவன், எனக்கு நீர் தெரிந்து கொன்ட இந்த இஸ்ரவேல் மக்களை ஆள ஞானமுள்ள இருதயத்தைத்தாரும் எனக் கேட்டான். கடவுளும் அவன் கேட்ட ஞானத்தை அவனுக்கு அளவில்லாமல் கொடுத்தார்.\nஒருநாள் இரண்டு பெண்கள் சாலமோனிடத்தில் நியாயம் விசாரிக்க வந்தார்கள். அவர்களில் ஒருத்தி, என் ஆண்டவனே, நானும் இந்த பெண்ணும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடே வீட்டிலிருக்கையில் ஆண்பிள்ளை பெற்றேன். நான் பிள்ளைபெற்ற மூன்றாம் நாளிலே, இந்த பெண்னும் ஆண்பிள்ளை பெற்றாள்; எங்கள் இருவரையும் தவிர, வீட்டுக்குள்ளே வேறொருவரும் இல்லை. இராத்திரி தூக்கத்திலே இந்த பெண் தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று. அப்பொழுது, நான் நித்திரைபண்ணுகையில், இவள் நடுஜாமத்தில் எழுந்து, என் பக்கத்திலே கிடக்கிற என் பிள்ளையை எடுத்து, தன் மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன் பிள்ளையை எடுத்து, என் மார்பிலே கிடத்திவிட்டாள்; என் பிள்ளைக்குப் பால்கொடுக்கக் காலமே நான் எழுந்திருந்த போது, அது செத்துக்கிடந்தது; பொழுது விடிந்தபின் நான் அதை உற்று பார்க்கும் போது, அது நான் பெற்றபிள்ளை அல்லவென்று கண்டேன் என்றாள்.அதற்கு இந்தப் பெண், அப்படியல்ல, உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்றாள். இவளோ, இல்லை, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்றாள்; இப்படி சாலமோனுக்கு முன்பாக வாதாடினார்கள். அப்பொழுது சாலமோன் , உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி, ஒரு வாளை எடுத்து சாலமோன் ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதியை அவளுக்கும் கொடுங்கள் என்றான். அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் துடித்ததின���ல், சாலமோனை நோக்கி, ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள். அப்பொழுது சாலமோன் உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லாமல், அவளுக்குக் கொடுத்துவிடுங்கள்; அவளே அதின் தாய் என்றான். சாலமோன் தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளின ஞானம் சாலமோனுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.\nசாலமோனின் ஞானம் மற்ற அனைவரைப் பார்க்கிலும் மிகவும் சிறந்ததாய் இருந்தது. அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து ஆகும். லீபனோனில் இருக்கிற கேதுருமரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டுவரைக்குமுள்ள மரம் மற்றும் தாவ‌ரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும்பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக்குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்.\nமேலும் அவனுடைய கால கட்டத்தில் எதிரிகள் யாருமில்லாததால் அமைதி நிலவியது இதனால் கடவுளுக்கென்று ஒரு பெரிய ஆலயம் ஒன்றைக் கட்டத்தீர்மானித்தான். இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சால்மோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் இரண்டாம் மாதத்திலும், அவன் கடவுளின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான். அதில் கடவுளின் உடன் படிக்கைப் பெட்டியை வைக்க தனியாக ஒரு சன்னிதானத்தையும் நிறுவினான். அந்த ஆலயம் கட்டிமுடிக்க ஏழு ஆண்டுகள் ஆனது. சாலமோன் கடவுளின் ஆலயத்தைக் கட்டிமுடிந்ததும் கடவுள் இரன்டாம் முறையாய் அவனுக்கு தரிசனமாகி அவன் கட்டிய ஆலயத்தில் த்ன்னுடைய நாமம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என வாக்கருளினார்.\nகடவுள் இஸ்ரவேல் மக்களை அன்னியப் பென்களின் மேல் ஆசை வைக்க வேண்டாம் அவர்கள் உங்களை என்னிடமிருந்து வழிவிலகிப் போகச் செய்து விடுவார்கள். என்று சொல்லியிருந்தார். ஆனால் சாலமோன் தனகென அன்னியப் பெண்களாய் ஏராளமான‌ மனைவிகளையும் மறு மனையாட்டிகளையும் வைத்துக் கொண்டான். இதனால் அவன் தன் தகப்பன் தாவீதைப் போல இல்லாமல் தன் வயது சென்ற நாட்களில் தன் மனைவிகளின் பேச்சைக் கேட்டு கடவுளைவிட்ட��� வழிவிலகிப் போனான். ஆம் அவன் அன்னிய தெய்வங்களை சேவிக்க ஆரம்பித்தான்.\nகடவுள் சாலமோனை இரன்டுமுறை எச்சரித்தும் அவன் மனமாறவில்லை இதனால் கடவுள் மிகவும் கோபம் கொன்டார். மேலும் அவர் சாலமோனிடம் ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன்.ஆகிலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்.ஆனாலும் ராஜ்யம் முழுவதையும் நான் பிடுங்காமல், என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் தெரிந்துக்கொண்ட எருசலேமினிமித்தமும், ஒரு கோத்திரத்தை நான் உன் குமாரனுக்குக் கொடுப்பேன் என சாலமோனை தன்டித்தார்.மேலும் கடவுள் சாலமோனுக்கு விரோதமாக; சேரேதா ஊரிலுள்ள நேபாத்தின் குமாரன் யெரொபெயாம் என்னும் சாலோமோனின் ஊழியக்காரனை கடவுள் அரசனாகத் தேர்ந்தெடுத்தார். அதை அகியா என்ற தீர்க்க தரிசியின் மூலம் அவனுக்கு அறிவித்தார். சாலமோன் இதை அறிந்து யெரோபெயாமைக் கொல்ல வகை தேடினான், ஆனால் யெரொபெயாம் எகிப்துக்கு தப்பியோடினான்.\nசாலமோன் இஸ்ரவேல் மக்களை நாற்பது ஆண்டுகள் அரசாண்டு மரித்தான். அவனுக்குப் பிறகு சாலமோனின் மகன் ரெகொபெயாம் என்பவன் முடிசூட்டிக் கொண்டான். சாலமோன் இறந்த தகவல் கிடைத்ததும் யெரொபெயாம் நாடு திரும்பினான்.\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/07/19212611/NIA-in-5-districts-in-Telangana-Action-test-Seizure.vpf", "date_download": "2021-09-28T08:41:56Z", "digest": "sha1:IY2PCTOQEHTNCDCHUME6UKQMC27S746I", "length": 12197, "nlines": 153, "source_domain": "www.dailythanthi.com", "title": "NIA in 5 districts in Telangana Action test; Seizure of explosives || தெலுங்கானாவில் 5 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை; வெடிபொருட்கள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதெலுங்கானாவில் 5 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை; வெடிபொருட்கள் பறிமுதல் + \"||\" + NIA in 5 districts in Telangana Action test; Seizure of explosives\nதெலுங்கானாவில் 5 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை; வெடிபொருட்கள் பறிமுதல்\nதெலுங்கானாவில் 5 மாவட்டங்களில் 9 இடங்களில் தேசிய புலனா��்வு முகமை சோதனை நடத்தி உள்ளது.\nதெலுங்கானாவில் கடந்த பிப்ரவரியில் பத்ராத்ரி கொத்தகுடெம் பகுதியில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது. இதில், 400 மின்சார டெட்டனேட்டர்கள், 500 மின்சாரமில்லா டெட்டனேட்டர்கள் மற்றும் 400 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇந்த வழக்கில் தொடர்புடைய 8 குற்றவாளிகளின் பட்டியலை தயார் செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், 5 மாவட்டங்களில் 9 இடங்களில் உள்ள அவர்களது இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.\nஇந்த சோதனையில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு மற்றும் எறிகுண்டு லாஞ்சர்கள் உற்பத்திக்கு பயன்பட கூடியவை என சந்தேகிக்கப்படும் உலோக தட்டுகள் மற்றும் துண்டுகள், இரும்பு குழாய்கள் மற்றும் நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.\nஇதேபோன்று பல்வேறு ஆவணங்கள் மற்றும் மின்சார டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டு உள்ளன.\n1. பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை\nபத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.\n2. மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை; டாஸ்மாக் அதிகாரிகள் அதிரடி சோதனை 24 வழக்குகள் பதிவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்க டாஸ்மாக் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதிகாரிகள் சோதனை\n3. குழந்தை தொழிலாளர்களை கண்டறிய கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை\nகுழந்தை தொழிலாளர்களை கண்டறிய கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\n4. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை\nவட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.\n5. பாம்பன் தூக்குப்பாலத்தில் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை\nபாம்பன் தூக்குப்பாலத்தில் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-��ண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. முழு அடைப்பு போராட்டம்: பெங்களூருவில் பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார்\n2. திருப்பதி கோவிலில் 29 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை\n3. இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 26,041 பேருக்கு தொற்று\n4. இந்திய இராணுவ அதிகாரி புதிய கின்னஸ் உலக சாதனை\n5. உத்தரபிரதேசத்தில் வகுப்பறையில் நடனமாடிய 5 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/07/03040428/Former-Prime-Minister-of-Pakistan-admitted-to-hospital.vpf", "date_download": "2021-09-28T06:50:32Z", "digest": "sha1:JIKWW7G3L6K4ZFRWDGHOAEBR6ELHIVRI", "length": 11392, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Former President of Pakistan admitted to hospital || பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி + \"||\" + Former President of Pakistan admitted to hospital\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி (வயது 65). சமீப நாட்களாக இவருக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அவர், கராச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு முதலே உடல்நல குறைவால் அவதிப்பட்ட சர்தாரி, தன் மீதான வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று வருவதற்கு கடும் சிரமப்பட்டார். ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சர்தாரி சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், அவருக்கு திடீரென மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு மருத்துவர்கள் ரத்த பரிசோதனைகள் எடுத்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.\n1. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் விசாவை நீட்டிக��க இங்கிலாந்து மறுப்பு\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டதை தொடர்ந்து அவரை லண்டன் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவேண்டும் என அவரது மருத்துவர்கள் தெரிவித்தனர். அதை ஏற்று, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அவருக்கு 4 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியது.\n2. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொத்துகள் ஏலம் விடப்படுமா ஊழல் தடுப்பு கோர்ட்டில் மனு தாக்கல்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துகளை ஏலம்விட வேண்டும் என்று கோரி ஊழல் தடுப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. அமெரிக்க டாலர் பற்றாக்குறையால் இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும் சிக்கல்\n2. ஆப்கானிஸ்தானில் சர்வதேச விமான சேவைகளை துவங்குமாறு தலீபான்கள் அழைப்பு\n3. அமெரிக்கா: விமான விபத்தில் 3 பேர் பலி\n4. ஐ.எஸ். அமைப்பை கட்டுப்படுத்த முயற்சிக்கும் தலீபான்கள்\n5. சிக்னல் செயலி முடக்கம்: மீட்டெடுப்பில் சிக்னல் குழு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/laptops/hp-omen-15-5116tx-price-72123.html", "date_download": "2021-09-28T07:59:07Z", "digest": "sha1:5BG3A7S5PE7BFGWOEURTAMC5ARFMYVGW", "length": 9236, "nlines": 272, "source_domain": "www.digit.in", "title": "HP Omen 15-5116TX | எச்பி Omen 15-5116TX இந்தியாவின் விலை முழு சிறப்பம்சம் - 28th September 2021 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஆபரேட்டிங் சிஸ்டம் (பதிப்புடன்) : Windows 8.1 64 bit\nலேப்டாப் வகை : Gaming\nகாட்சி அளவு (அங்குலத்தில்) : 15.6\nதரப்பட்டுள்ள ரேம் (ஜிபியில்) : 8\nரேம் வகை : DDR 3\nரேம் வேகம் (மெகாஹெர்ஸில்) : 1600\nலேப்டாப் எடை (கிகியில்) : 2.12\nலேப்டாப் பரிமாணம் (மிமீயில்) : 382.9 x 247.5 x 15.5\nகிராபிக்ஸ் பிராசசஸர் : Nvidia GeForce GTX 960M\nவாரன்ட்டி கால அளவு : 1 year\nஎச்பி Omen 15-5116TX யின் 17 Jun, 2015 இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது லேப்டாப்கள் சிறப்பம்சத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் எச்பி Omen 15-5116TX இந்தியாவில் கிடைக்கிறது.\nகடை பொருளின் பெயர் விலை\nஆப்பிள் Macbook pro 15 அங்குலம் 2017\nஎச்பி Spectre x360 கன்வெர்ட்டிபிள் 14-11th Gen இன்ட்டெல் Core i7 (2021)\nஏசர் Aspire 7 கேமிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Actor-Vijay-with-his-niece-22166", "date_download": "2021-09-28T07:25:36Z", "digest": "sha1:WNQR6DVCQMHZNP2MFUIHB7SFUPPAQXUH", "length": 8505, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "நடிகர் விஜய் வீட்டில் அவருடன் நெருக்கமாக இருக்கும் இளம் பெண்..! வெளியான புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nநடிகர் விஜய் வீட்டில் அவருடன் நெருக்கமாக இருக்கும் இளம் பெண்.. வெளியான புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா\nஇளையதளபதி விஜய் தன்னுடைய மாமா பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.\nகோலிவுட் திரையுலகில் உச்சபட்ச கதாநாயகர்களில் ஒருவர் இளைய தளபதி விஜய். இவருடைய தந்தை புகழ்பெற்ற இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவார். விஜய் தாயாரின் சகோதரர் பிரபல நடிகர் எஸ்.என். சுரேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைத்தளங்களில் சுரேந்திரன் மகளான பல்லவியின் புகைப்படங்கள் வை���லாகி வருகின்றன.\nபல்லவி இதுவரை எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை என்றாலும் திரைத்துறையுடன் நெருங்கிய பல்வேறு வேலை செய்து வருகிறார். இவர் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்றவராவார். இவர் பல்வேறு திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் செய்துள்ளார்.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட தற்போது அமெரிக்காவில் கணவருடன் பல்லவி செட்டிலாகிவிட்டார். தற்போது இவர் ஸ்மியூல் என்ற செயலியின் மூலம் தன்னுடைய பாடல் திறனை வெளிப்படுத்தி வருகிறார்‌. மேலும் இவர் நடிகர் விஜயுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர் விஜய்க்கு எவ்வளவு அழகான மாமா பொண்ணா என்று பல்வேறு ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர் என்று கூறினால் அது மிகையாகாது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Karur-father-son-duo-fighting-against-lake-encroachment-murdered-by-gang-8399", "date_download": "2021-09-28T08:02:47Z", "digest": "sha1:6ULDVUSQZPH3FXXPWQHZIUE6BCL2RPCV", "length": 8654, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி! தண்ணீருக்கு தட்டுப்பாடு! எதிரத்து போராடிய சமூக ஆர்வலர் மகனுடன் கொடூர கொலை! பதற வைக்கும் சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான��.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n எதிரத்து போராடிய சமூக ஆர்வலர் மகனுடன் கொடூர கொலை\nகரூர்: ஏரியை மீட்டெடுக்க போராடிய சமூக ஆர்வலரும், அவரது தந்தையும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகரூர் மாவட்டம்,குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமலை. இவரது மகன் நல்லதம்பி. சமூக ஆர்வலரான நல்லதம்பி, சுற்றுப்பகுதிகளில் நிலவும் பொதுப் பிரச்னைகளில் அக்கறை காட்டியுள்ளார்.\nகுறிப்பாக, முதலைப்பட்டியில் உள்ள 40 ஏக்கர் மதிப்பிலான ஏரியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் நீர் தட்டுப்பாடு ஏற்படவே, நல்லதம்பி, அவரது தந்தை தலைமையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.\nஇதுதவிர, நல்லதம்பி இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றும் தொடர்ந்திருக்கிறார். இதன்படி, விசாரணை நடத்திய நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ஏரியை மீட்கும்படி வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.\nஇதில், ஆக்கிரமிப்பாளர்கள் கடும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 30) வயலில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த நல்லதம்பியையும், அவரது தந்தையையும் மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து சராமரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் முதலைப்பட்டி கிராமத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/E-Commerce", "date_download": "2021-09-28T07:33:52Z", "digest": "sha1:OG4FRCWYUB2QOLCFJTMKVOGPUSUTZ7IG", "length": 17802, "nlines": 138, "source_domain": "zeenews.india.com", "title": "E-commerce News in Tamil, Latest E-commerce news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஅக்டோபரில் அதிர்ச்சி: அதிகரிக்கவுள்ளன CNG, PNG விலைகள், விவரம் இதோ\nதமிழகத்தில் கூடுதலாக 850 மருத்துவ இடங்களுக்கு அனுமதி\nபணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு; தனிப்பட்ட அடையாளங்களை வெளியிட தடை..\nபிரெஞ்���ு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மீது முட்டை வீச்சு\nகார்ட் கட்டணத்தில் பெரிய மாற்றம்: 1 ஜனவரி 2022 முதல் கார்ட் நம்பர் வேண்டாம், டோக்கன் போதும்\nஇ-காமர்ஸ் வணிகருக்கும் கட்டண வழங்குநருக்கும் இடையில் வழங்கப்பட்ட டோக்கனை வேறு எங்கும் பயன்படுத்த முடியாது. மேலும் இதனால் மோசடி வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படும்.\nபுதிய விதிகள்: ஆன் லைன் வர்த்தர்கள் இனி ‘அதிரடி விற்பனை’ செய்ய இயலாது..\nஆன்-லைன் வர்த்தக செயல்பாட்டில் மோசடி மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக பாதிப்பிற்கு உள்ளான நுகர்வோர், வர்த்தகர்கள் மற்றும் சங்கங்களிடருந்து பல புகார்கள் வந்துள்ளதாக ஒரு தனி அறிக்கையில் அரசு தெரிவித்துள்ளது.\nகொரோனா நோயாளிகளுக்கு Snapdeal-ன் பரிசு: சஞ்சீவனி செயலி அறிமுகம்\nஉலகின் பெரிய நிறுவனங்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவி வருகின்றன. இந்த நிலையில், ஈ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் கோவிட் -19 நோயாளிகளுக்காக ஒரு பெரிய முயற்சியை எடுத்துள்ளது.\nTwitter-ஐ மேலும் வண்ணமயமாக்க வருகிறது e-commerce அம்சம்: முழு விவரம் இதோ\n“ட்விட்டரில் வர்த்தகத்தை மேலும் சிறப்பாக ஆதரிப்பதற்கான வழிகளை நாங்கள் ஆராயத் தொடங்குகிறோம்\" என்று ட்விட்டர் வருவாய் முன்னணி தலைவர், புரூஸ் பால்க் கூறினார்.\nSalary Hike: இந்த ஆண்டு சில துறைகளை சேர்ந்தவர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு காத்திருக்கிறது\nஎதிர்பார்த்ததை விட அதிகமான அலவில் பொருளாதார வளர்ச்சி இருப்பதால், இந்திய தனியார் நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nFlipkart TV Days Sale: 65% தள்ளுபடியில் Smart TV வாங்க அருமையான வாய்ப்பு\nபிளிப்கார்ட் டிவி நாட்கள் விற்பனை: ஸ்மார்ட் டிவியில் 65% தள்ளுபடி, வாங்க சரியான வாய்ப்பு... பல நிறுவனங்கள் பிரபலமான பிராண்டுகளுக்கு பெரிய தள்ளுபடியைப் பெறுகின்றன\nஅமேசான் சில்லறை விற்பனை நாள் என்று எனத் தெரியுமா எப்போது எவ்வளவு தள்ளுபடி, சலுகை என்ன என்பதை தெரிந்துக் கொள்ளவேண்டுமா வாடிக்கையாளர்கள் பொருடகளை வாங்க ஊக்குவிக்கும் வகையிலும், தொழில்முனைவோருக்கு உதவும் வகையிலும், அமேசான் தனது அமேசான் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பேமெண்டில் (digital payments) 10 சதவீத கேஷ்பேக் சலுகையை (cashback offer) வழங்குகிறது.\nஆன்லைன் ஷாப்பிங் தொடர்பான புதிய நுகர்வோர் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்\nஒவ்வொரு ஆண்டையும் விட இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இ-காமர்ஸ் இணையதளத்தில் ஷாப்பிங் செய்யும் போது நுகர்வோருக்கு அதிக உரிமைகள் உள்ளன.\nமக்கள் மன நிலையை மாற்றிய கொரோனா... ஆன்லைன் ஷாப்பிங்கை நோக்கி நகரும் மக்கள்..\nதொற்று பரவல் மக்களின் ஷாப்பிங் மனநிலையை மாற்றி விட்டது. இந்த திருவிழா காலத்தில், பெரும்பாலான மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கையே விரும்புகின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nவிழாக்காலத்தில் உள்ளூர் கடைகளுக்கு Amazon India அளிக்கும் அரிய வாய்ப்பு\n20,000 க்கும் மேற்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள், மளிகை மற்றும் உள்ளூர் கடைக்காரர்கள் முதன்முறையாக 'Great Indian Festival’-ல் பங்கேற்பார்கள் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nடேட்டிங் செயலி பயன்படுத்துபவரா நீஙகள்... ஆபாச தளத்தில் கசிந்த விவரம்\nவயதுவந்தோர் வலைத்தளங்களில் டேட்டிங் செயலி பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஆன்லைனில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன..\nஆகஸ்ட் 18 முதல் அமேசானில் தள்ளுபடி விலையில் Samsung Galaxy M01 கிடைக்கும்\nSamsung Galaxy M01 இந்தியாவில் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்டுபடியாகக்கூடிய விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இது 3GB RAM + 32GB internal storage கொண்ட ஒரு வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.\nE-Commerce நிறுவனங்களுக்க அதிரடி உத்தரவு.. பொருட்கள் பற்றிய Country of origin தகவல் வேண்டும்\n இனி ஈ-காமர்ஸ் நிறுவனங்களும் விற்கப்படும் பொருட்களை தயாரிக்கும் நாடு பற்றிய தகவல்களை வழங்க வேண்டும்\nவீட்டில் இருந்தபடி மாதம் ₹.20,000 வரை சம்பாதிக்கலாம்; Amazon-ன் புதிய திட்டத்தில்...\nபிரபல ஈ-காமர்ஸ்(e-commerce) தளமான அமேசான்(Amazon), தனது இந்திய வாடிக்கையாளர் சேவைத் துறையில் 20,000 பருவகால வேலைகளை அறிவித்துள்ளது.\nதனது தளத்தில் 3 புதிய மொழிகளை அறிமுகம் செய்த Flipkart...\nபிளிப்கார்ட் தனது தளத்தில் புதிதாக தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளை அறிமுகம் செய்துள்ளது\nஇனி Online விற்பனையிலும்; எந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள் என குறிப்பிட வேண்டும்...\nஆன்லைன்(online) விற்பனையில் சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரச்சாரத்தை, அகி��� இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) சமீபத்தில் தொடங்கியுள்ளது.\nவீடு தேடி வரும் மதுபானம்... இனி Amazon மற்றும் BigBasket பயன்பாட்டிலும்\nபிரபல ஆன்-லைன் விற்பனை தளமான அமேசான் மற்றும் அலிபாபா ஆதரவு பெற்ற பிக்பாஸ்கெட் ஆகியவை மது-பான விநியோக சோவையை துவங்கவுள்ளன.\nAmazon, Flipkart-க்கு போட்டியாக வருகிறது பாரத் eMarket; ஒரு இந்திய படைப்பு\nஇந்தியாவில் பூட்டுதல் மற்றும் கொரோனா நெருக்கடிக்கு இடையே சில்லறை விற்பனையாளர்களின் அமைப்பான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் (CAIT)-மின் வணிக தளமான பாரத் இமார்க்கெட் அடுத்த மாதத்தில் தொடங்கப்பட உள்ளது.\nஅத்தியாவசிய மற்ற பொருட்கள் விநியோகத்தை துவங்கிய Amazon, Flipkart\nஅமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசியமற்ற பொருட்களை விநியோகிக்கத் துவங்கியுள்ளன.\nஏப்ரல் 20 முதல் ஈ-காமர்ஸ் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் பிளிப்கார்ட்\nஈ-காமர்ஸ் நடவடிக்கைகளை ஏப்ரல் 20 முதல் மீண்டும் தொடங்க தனது விற்பனையாளர்களை தயார் செய்யும் பிளிப்கார்ட்\nசூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற போட்டியாளர்: 2ம் இடம் 3ம் இடம் யாருக்கு\nஇனி இந்த ஸ்மார்ட்போனில் Google Apps இயங்காது, முழு பட்டியல் இங்கே\nFlipkart Big Billion Day Sale 2021: போனுக்கு ரூ. 15000 வரை தள்ளுபடி, எண்ணற்ற சலுகை\nViral Video: டி வில்லியர்ஸ் அவுட்டானதும் விரக்தியான மகன்; க்யூட் வீடியோ\nDistrict wise Update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்\nகரையைக் கடந்தது குலாப் புயல்; எவ்வளவு சேதம் தெரியுமா\nஅசத்தும் Amazon: OnePlus SmartTV-ஐ வெல்ல சூப்பரான வாய்ப்பு, இதை செய்தால் போதும்\nபிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு: அதிகாரபூர்வ தகவல்\nஅகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1196835", "date_download": "2021-09-28T07:00:29Z", "digest": "sha1:B6KPFWYD6MDPBNXQS2FSVNZQ44CBS75K", "length": 10539, "nlines": 159, "source_domain": "athavannews.com", "title": "நடிகர் சூர்யாவுக்கு கொரோனா உறுதி – Athavan News", "raw_content": "\nநடிகர் சூர்யாவுக்கு கொரோனா உறுதி\nநடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசூர்யா நடித்த சூரரைப் போற்று படம் கடந்த மார்ச் மாதம் ஓ.டி.டி. தளத்தில் திரைக்கு வந்தது. இதனையத்து அவர் தற்போது ஞானவேல் இயக்கும் பட��்தில் நடித்து வருகிறார்.\nசூர்யாவின் குழந்தைகள் மும்பையில் பாட்டி வீட்டில் உள்ளனர். அவர்களை பார்ப்பதற்காக சில தினங்களுக்கு முன்பு மும்பை சென்றார். நேற்று முன்தினம் மும்பையில் இருந்து சென்னை திரும்பினார்.\nஇதன்போது அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் சூர்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.\nஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள சூர்யா, “கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்.\nஅச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்” என பதிவிட்டுள்ளார்.\n’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.\nயோகிபாபுவுடன் இணைந்து நடிக்கும் ஜி.பி.முத்து\nருவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் வலிமை திரைப்படம்\nஇலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்\nராணா நடிக்கும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு\nதலைநகரம் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது\nகாமெடி நடிகருக்கு ஜோடியாகும் ஓவியா\nஜனநாயகத்திற்கான உலகின் மிகச் சிறந்த நாடுகளில் கனடாவுக்கு ஐந்தாமிடம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ��: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஅச்சத்தின் விளிம்பில் மக்கள்: ஆப்கானில் வங்கிகளில் பணத்தை திரும்ப எடுப்பது மட்டுமே நடக்கிறது\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஅச்சத்தின் விளிம்பில் மக்கள்: ஆப்கானில் வங்கிகளில் பணத்தை திரும்ப எடுப்பது மட்டுமே நடக்கிறது\nசட்டவிரோதமாக பகிரப்படும் அணுஆயுத தொழில்நுட்பம் குறித்து இந்தியா வலியுறுத்து\nஅவசர சிகிச்சைப் பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை\nபூஸ்டர் கொவிட் தடுப்பூசியை பெற்றார் ஜோ பைடன்\nஅச்சத்தின் விளிம்பில் மக்கள்: ஆப்கானில் வங்கிகளில் பணத்தை திரும்ப எடுப்பது மட்டுமே நடக்கிறது\nசட்டவிரோதமாக பகிரப்படும் அணுஆயுத தொழில்நுட்பம் குறித்து இந்தியா வலியுறுத்து\nஅவசர சிகிச்சைப் பிரிவுகளில் 83 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை\nபூஸ்டர் கொவிட் தடுப்பூசியை பெற்றார் ஜோ பைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kurunegala-61/sales-executive-jobs", "date_download": "2021-09-28T08:08:46Z", "digest": "sha1:5FF7HHBDZC354FR473SUF5B3YM33ECJZ", "length": 8035, "nlines": 143, "source_domain": "ikman.lk", "title": "குருநாகல் நகரம் இல் விற்பனையாளர் வேலை வாய்ப்புகள் | ikmanJOBS", "raw_content": "\nஉங்களுக்கு சிறந்த ஆன்லைன் அனுபவத்தை வழங்க நாங்கள் cookieகளை பயன்படுத்துகிறோம். இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எங்கள் cookie கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்று கருதப்படுகிறது.\nகள விற்பனை நிர்வாகி (10)\nவிற்பனை சேவை நிர்வாகி (2)\nவேலை பணியிட வகை (ஆண்டுகள்)\nகுருநாகல் நகரம் இல் விற்பனையாளர் வேலை வாய்ப்புகள்\nகாட்டும் 1-12 of 12 விளம்பரங்கள்\nபொதியிடும் அதிகாரிக்கான வேலை வாய்ப்புக்கள்\nவிநியோக ஓட்டுநருக்கான வேலை வாய்ப்புக்கள்\nபணி அடிப்படையில் வேலை வாய்ப்புக்கள்\nகுருநாகல் நகரம் இல் கள விற்பனை நிர்வாகி வேலைவாய்ப்பு\nகுருநாகல் நகரம் இல் விற்பனை சேவை நிர்வாகி வேலைவாய்ப்பு\nநகர அடிப்படையிலான வேலை வாய்ப்புக்கள்\nகுருநாகல் நகரம் இல் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு\nகுருநாகல் நகரம் இல் பொதியிடும் அதிகாரிக்கான வேலைவாய்ப்பு\nகுருநாகல் நகரம் இல் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nகுருநாகல் நகரம் இல் குமாஸ்தா வேலைவாய்ப்பு\nகுருநாகல் நகரம் இல் டெலிவரி ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\n��ுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-sv-sekar-told-like-2021-bjp-will-be-power-to-tamilnadu-and-break-rajini-cm-dream-also-q5l3mf", "date_download": "2021-09-28T08:39:51Z", "digest": "sha1:YXCX6TGPKORXETIUY4KCPOGNI4A7KBZS", "length": 10349, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2021 ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி...!! ரஜினியின் முதலமைச்சர் கனவு கோட்டையில் வெடி வைத்த எஸ்வி சேகர்...!! | actor sv sekar told like 2021 bjp will be power to tamilnadu - and break rajini cm dream also", "raw_content": "\n2021 ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி... ரஜினியின் முதலமைச்சர் கனவு கோட்டையில் வெடி வைத்த எஸ்வி சேகர்...\nஎதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் ஆட்சி அமையும் என எஸ்.வி சேகர் கூறியிருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது\n2021ல் நடிகர் ரஜினிகாந்த சொன்னதுபோல தமிழகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என எஸ் வி சேகர் கூறும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பாஜகவின் திட்டங்களை ஆதரித்து பேசி வரும் நிலையில் , எஸ். வி சேகர் இவ்வாறு கூறியுள்ளார் . விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்படும் என ரஜினி தெரிவித்துள்ளார், இந்நிலையில் அவர் தொடங்க உள்ள கட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் கட்சியின் பெயர் சின்னம் மட்டுமே அறிவிக்க வேண்டியது பாக்கி உள்ளது.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி மக்களை தன் பக்கம் திருப்பும் வேலையில் இறங்கியுள்ளார் . தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என அடிக்கடி கூறும் ரஜினி அந்த வெற்றிடத்தை நிரப்பப்போகும் அரசியல் ஆளுமை தான்தான் என கூறுவதுபோல பேசிவருகிறார் . இந்நிலையில் அவருக்கு ஆதரவாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் , அதற்கு எதிர்மறையான கருத்து ஒன்றை நகைச்சுவை நடிகர் எஸ்.வி சேகர் கூறியுள்ளார் . இந்நிலையில், ரஜினி கூறியதுபோல பாஜக ஆட்சி அமையும் என்று எஸ் வி சேகர் கூறிய காட்சிகள் எடிட் செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது . அந்த வீடியோவில் எஸ், வி சேகர் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமையும். எதிர்வரும் தேர்தலில் அந்த அதிசயம் நிகழும்என்று ரஜினி சொல்கிறார்.\nஇதையும் படியுங்கள்:- இப்போதைக்கு ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் கவலையில்லை...\nஎந்த நேரத்தில் ரஜினி அவர்கள் சொன்னாரோ. இறைவன் அருளால் தான் அவர் சொல்லி இருப்பார். அந்த விஷயத்தில் நாம் நிறைவேற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார் . ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து முதல்வர் கனவில் இருந்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் பேசி வரும் நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் ஆட்சி அமையும் என எஸ்.வி சேகர் கூறியிருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது . அப்படியென்றால் 2021ல் ரஜினி என்னவாகப் போகிறார், தனி கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போகிறாரா. அப்படி யென்றால் ரஜினி முதல்வர் இல்லையா என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் .\nமகளுக்கு வித்தியாசமான பெயர் வைத்து அழகு பார்க்கும் நடிகர் ஆர்யா\nவிஜய் மக்கள் இயக்கத்தை கலைச்சாச்சு... அப்படி ஒரு இயக்கமே இல்ல.. எஸ்.ஏ. சந்திரசேகரின் அதிரடி பதில்.\nபிக்பாஸ் சூட் முடிச்சாச்சு….. உள்ளாட்சி தேர்தலுக்கு பிரச்சார களத்தில் குதிக்கும் கமல்ஹாசன்…\nகணவரை பிரியும் சமந்தா…… அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் ரசிகர்கள் பேரதிர்ச்சி....\nபல வெற்றிப் படங்களை கொடுத்த சினிமா பிரபலம் திடீர் மரணம்… பெரும் சோகத்தில் திரையுலகம்…\nதமிழக மக்களுக்கு எச்சரிக்கை. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் ரொம்ப உஷாரா இருங்க. பிச்சு உதறப்போகுதாம்.\nபிறந்த நாள் கொண்டாட மகளை கோவா அனுப்பி வைத்த பெற்றோர்.. அடுத்த நாள் சடலமாக திரும்பிய கொடூரம்.\n6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது… இன்று மாலை அறிவிப்பை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்..\nமகளுக்கு வித்தியாசமான பெயர் வைத்து அழகு பார்க்கும் நடிகர் ஆர்யா\nமனைவியை எரித்துக்கொன்று விட்டு நர்சிங் மாணவியுடன் ஓட்டம்பிடித்த கணவன்… பொய் வீடியோ வெளியிட்டது அம்பலம்..\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்ற���யாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnprivatejobs.arasuvelai.com/search/label/Madurai", "date_download": "2021-09-28T07:55:03Z", "digest": "sha1:LX4BOKLFGRLOE2NHGXYZT6KAD5P5A47F", "length": 9316, "nlines": 136, "source_domain": "tnprivatejobs.arasuvelai.com", "title": "TN Private Jobs: Madurai", "raw_content": "\nமதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு\nமதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிக்கு ஆட்களைத்...\nIDBI Federal life insurance மாபெரும் வேலைவாய்ப்பு - 400 காலியிடங்கள்\nIDBI Federal life insurance மாபெரும் வேலைவாய்ப்பு - 400 காலியிடங்கள் IDBI Federal life insurance நிறுவனத்தில் காலியாக உள...\n10, 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு Field Officer வேலைவாய்ப்பு - 100 காலியிடங்கள்\n10, 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு Field Officer வேலைவாய்ப்பு - 100 காலியிடங்கள் GDTS In Service நிறுவனத்தில் காலியாக உள்ள Fi...\nTVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 100 காலிப்பணியிடங்கள்\nTVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 100 காலிப்பணியிடங்கள் மதுரை TVS Training Services நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee பணியிட...\nமதுரையில் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nமதுரையில் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மதுரை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் என இருபாலருக்கும் பல்வேற...\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு தமிழ்நாட்டின் முன்னணி தங்கநகை விற்பனை நிறுவனமான ஸ்ரீ குமரன் தங்கநகை மாளிக...\nமதுரை மாவட்டத்தில் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nமதுரை மாவட்டத்தில் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மதுரை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் என இருபாலருக்கும் ...\nData Entry Operator வேலைக்கு 99 காலியிடங்கள்\nமதுரை LOGO ECOM SERVICES PRIVATE LTD தனியார் நிறுவனத்தில் Data Entry Operator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...\n+2 படித்தவர்களுக்கு மதுரையில் வேலைவாய்ப்பு\nமதுரை Unique Industrial Automation Pvt Ltd தனியார் நிறுவனத்தில் DTP TRAINEE பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த...\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மதுரையில் வேலைவாய்ப்பு\nSSLC படித்தவர்களுக்கு Tailor வேலை மதுரை Vaigai Pengal Thozhil Munaivor Koottamaippu தனியார் நிறுவனத்தில் Tailor பணிக்கு ஆட...\nமுத்தூட் பைனான்ஸ் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு- 1040 காலியிடங்கள்\nமுத்தூட் பைனான்ஸ் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு தமிழகத்தின் முன்னணி நிதி நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் கார்ப்பரேசனில் காலியாக ...\nதிருச்சியில் Telecaller வேலை வாய்ப்பு - 50 காலிப்பணியிடங்கள்\nதிருச்சியில் Telecaller வேலை வாய்ப்பு - 50 காலிப்பணியிடங்கள் திருச்சியில் Smart Industrials நிறுவனத்தில் காலியாக உள்ள Teleca...\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 100 காலியிடங்கள்\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 100 காலியிடங்கள் திருப்பூர் RODAMINE APPAREL INDUSTRIES PRIVATE LIMITED தனியார் ...\nஆச்சி மசாலா நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்\nஆச்சி மசாலா நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் தமிழகத்தின் முன்னணி மசாலா தயாரிப்பு நிறுவனமான ஆச்சி மசாலா நிறுவனத்தில ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/6618", "date_download": "2021-09-28T06:47:22Z", "digest": "sha1:5LURBTWPFBHTXTPQNT4XMR7W44UCZN4T", "length": 8427, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "போக்குவரத்துக்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் – | News Vanni", "raw_content": "\nபோக்குவரத்துக்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள்\nபோக்குவரத்துக்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள்\nபொதுப் பேருந்துகளில் பயணம் செய்யும் 90%வீதமான பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்த ஆய்வு சுமார் 2500 தனிப்பட்டவர்களுடன் நேர்காணல் மற்றும் கேள்விக்கொத்துக்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் நாளாந்தம் 12.1 வீத பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவாராந்தம் 16.4 வீதப்பெண்கள் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். மாதம் ஒன்றுக்கு 25.8வீதப்பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் பாலியல் தொந்தரவுகள் தொடர்பிலும் நடைமுறையில் உள்ள சட்டங்கள் தொடர்பில் 53வீதமானவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.\nஎனினும் பொதுப்போக்குவரத்தில் மேற்கொள்ளப்படும் பாலியல் தொந்தரவுகளுக்கான சட்டங்கள் குறித்து 74%வீதத்தினர் அறிந்து வைத்திருக்கவில்லை.\nஇதேவேளை, பொதுப்போக்குவரத்துக்களில் பாலியல் தொந்தரவுகள் காரணமாக 37%வீதப்பெண்கள் தமது பணிகளில் பாதிக்கப்படுகின்றனர்.\nமேலும், 29% வீதமான பெண்கள் தமது கல்வியில் பாதிக்கப்படுவதாகவும், 44%வீதமான பெண்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிக்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.\nகையில் மது பாட்டிலுடன் இரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட நடிகை அமலாபால் : என்னங்க ஒரு…\nசமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை பயன்படுத்தி போலி விமர்சனம்…\nநாடு முழுவதும் பேருந்துகளில் மாறு வேடத்தில் பொலிஸார்\nஇலங்கை வாழ் மக்களுக்கு அவசர செய்தி.. பரிசோதனை செய்து பாருங்கள்..\nபிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் அண்ணனை…\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் கையில் இருக்கும் இந்த பொண்ணு யாரு…\nசாமியாரின் பேச்சால் நஷ்டமடைந்த தொழிலதிபரை திருமணம் செய்த…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2021/07/blog-post_24.html", "date_download": "2021-09-28T08:22:52Z", "digest": "sha1:YXH3TNT77KYZQ42Q4JNTEYILOB62AG4A", "length": 7258, "nlines": 64, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "இயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி ! Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nஇயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \nபேரார்வம், பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஒரு தனிநபரை, எந்தவொ��ு களத்திலும் மிகசிறந்தவராக மாற்றிவிடுகிறது. திரைத்துறையில் இதற்கு எடுத்துகாட்டாக பல நிகழ்வுகள் உள்ளன, விடாமுயற்சி, பொறுமை மற்றும் ஆர்வம் ஆகியவை இத்துறையில் பல தனிநபர்களுக்கு, பெரும் வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. இசை இயக்குனராக, பல அதிரடியான வெற்றிபெற்ற ஆல்பங்களின் மூலம், பிரமிக்க வைக்கும் சாதனை படைத்தவர். ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்தவர். இதுறையில் பல பரிணாமங்களில் அவரது திறமையை நிரூபித்த பிறகு, தற்போது கோலிவுட்டில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. இன்று (ஜூலை 24, 2021) தனது பிறந்தநாளில் இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில், விஜய் ஆண்டனி தனது Vijay Antony Film Corporation நிறுவனம் மூலம், தயாரிக்கப்படும் \"பிச்சைக்கரன் 2\" திரைப்படத்தை இயக்குவது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஇயக்குநர், நடிகர் விஜய் ஆண்டனி இது குறித்து பகிர்ந்து கொண்டதாவது...\nஒரு நீண்டகால கனவு இறுதியாக நனவாகிறது. இந்த புதிய அவதாரம் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. நீண்ட காலமாக எனது மனதில் இயக்குநர் ஆகும் ஆசை இருந்தது. ஒரு நடிகராக ஒவ்வொரு திரைப்படத்திலும், நான் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன், பல்வேறு திரைப்பட இயக்குநர்களிடமிருந்து பல நுட்பங்களையும், திறன்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எந்தவொரு படைப்பாளிக்கும், தான் பணிபுரியும் துறை பற்றிய விழிப்புணர்வு இருப்பது நன்மை தரும் அம்சமாகும். இசையமைப்பாளராகவும் ஒரு நடிகராகவும் இத்துறையில் சிறந்ததொரு வெற்றியைப் பெற்றிருப்பது எனது அதிர்ஷ்டம். எனது திறமைகளை வளர்த்துக் கொள்ளும், இந்த திரைப்பயணத்தில், என்னை ஆதரித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு நான் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். எனது பிறந்தநாளின் இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், \"பிச்சைக்கரன் 2\" திரைப்படத்தில், இயக்குநராக எனது புதிய பயணம் துவங்குவதை, உங்களுக்கு தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மிகப்பெரும் பட்ஜெட்டில் ஒரு பிரமாண்டமான படைப்பாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் நாயகி பாத்திரத்தில் நடிக்க, முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ரசிகர்களுக்கு செண்டிமென்டும், பொழுதுபோக���கும், சரி விகிதத்தில் கலந்த சிறப்பானதொரு அனுபவத்தை \"பிச்சைக்கரன் 2\" திரைப்படம் தரும். இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/133030-delhi-shaheen-bagh-violences-not-just-police-and-netas-courts-too-responsible.html", "date_download": "2021-09-28T07:13:23Z", "digest": "sha1:O3STLVIAZN72AJRY4CYLVA3ZECYBZRQY", "length": 43679, "nlines": 469, "source_domain": "dhinasari.com", "title": "தில்லி ஷாகீன் பாக் வன்முறைகள்; நிர்வாகம், போலீஸுக்கு மட்டுமில்லை… நீதிமன்றத்துக்கும் பெரும் பொறுப்பு உண்டு! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nசெப்.28: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nரூ. 7 லட்சம் மதிப்பில் தேங்காய் தண்ணீர் பிரசாத இயந்திரம் தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்\n உண்ட 3 பசுக்கள் மரணம்\nதோண்ட தோண்ட வந்த சுவாமி சிலைகள்\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணி\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nநாளை கடைசி: விண்ணப்பித்து விட்டீர்களா\nவிண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க.. இன்றே கடைசி\nட்ரோனில் இருந்து உணவை கிழே தள்ளிய காகம்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nAllஆலோசனைகள்கட்ட���ரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nசெப்.28: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nரூ. 7 லட்சம் மதிப்பில் தேங்காய் தண்ணீர் பிரசாத இயந்திரம் தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல்\n உண்ட 3 பசுக்கள் மரணம்\nதோண்ட தோண்ட வந்த சுவாமி சிலைகள்\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணி\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nநாளை கடைசி: விண்ணப்பித்து விட்டீர்களா\nவிண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க.. இன்றே கடைசி\nட்ரோனில் இருந்து உணவை கிழே தள்ளிய காகம்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nசெப்.28: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nசெப்.28: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகாதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்\nவலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்\nகன்னிகாதானம்: சர்ச்சையான ஆலியா பட் விளம்பரம்\nஆடியோ லாஞ்சில் மட்டுமே அரசியல்.. போஸ்டர் போக்கிரியான நடிகர்\nதில்லி ஷாகீன் பாக் வன்முறைகள்; நிர்வாகம், போலீஸுக்கு மட்டுமில்லை… நீதிமன்றத்துக்கும் பெரும் பொறுப்பு உண்டு\nடேவிட் ப்ராலே என்ற சமூக வரலாற்று அறிஞர் தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கருத்து இணையதள வாசிகளின் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது.\nதமது டிவிட்டர் பதிவில் அவர் ஒரு கட்டுரையைப் பகிர்ந்து, அதற்கு தமது கருத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். அதில், ஷாகீர் பாக் போராட்டத்தை அடக்காததன் விலையை தில்லி கொடுத்திருக்கிறது. இதற்கு போலீஸ், ஆள்பவர்கள் மட்டும் காரணமில்லை… நீதிமன்றத்துக்கும் இதில் பெரும் பொறுப்பு உண்டு என்று கருத்திட்டிருக்கிறார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) 2019 தொடர்பாக முஸ்லீம்களின் தலைமையிலான இரண்டரை மாத ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு எளிதில் கணிக்கக்கூடியதாக இருந்தன தில்லி வகுப்புக் கலவரங்கள் இதில் தேசிய தலைநகரை அடையும் முக்கிய சாலைகள் அடைக்கப் பட்டன. ஹிந்துவுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக., என்ற கட்சிக்கு எதிராக தீப்பற்றக் கூடிய பேச்சுகளை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு முறை எவ்வாறு இதன் மைய நோக்கமாக மாறியுள்ளது என்பதை இந்த வன்முறைகள் காட்டுகின்றன.\nஇந்த வழக்கில் மத்திய அரசோ, மாநில அரசோ, காவல்துறையோ – நீதித்துறையோ கூட இதில் இருந்து தன்னை விடுவிக்கவில்லை. ஊடகங்களோ மோசமான பாத்திரத்தை வகித்தன குறிப்பாக CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் “மதச்சார்பற்றவை” என்றும், அமைதியானவை என்றும் பாசாங்கு செய்து பகிரங்கப் படுத்தியவர்கள், காவல்துறை கடினமான, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய அரசு சாரா அமைப்புகளின் குரலை கேட்டுக் கொள்ளவே இல்லை.\nஇன்று, தங்களது செயலற்ற தன்மைக்காக எல்லோரும் காவல்துறையினரை நோக்கி விரலைக் காட்டுவது மிகவும் எளிதானது ஆனால் இந்த விமர்சகர்கள் அதே காவல் துறையினர்- தில்லியில் ஜாமியா ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகும், உத்தரப் பிரதேசத்தில் சில நகரங்களில் சிஏஏ எதிர்ப்பு கலவரத்திற்குப் பின்னரும் களம் இறங்கியிருந்தாலும் சரி, அவற்றை எளிதில் மறந்து விடுகிறார்கள். இன்று மீண்டும் மீண்டும் நீதிமன்ற அறிவுரைகளையும் வெற்று அறிவிப்புகளையும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.\nசட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணும் அரசு இயந்திரங்கள் நாளை நீதிமன்றங்கள் என்ன சொல்லும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டே, இருக்க வேண்டும் என்றால், அவை எப்போதுமே வேடிக்கை பார்த்து சென்று கொண்டிருக்குமே தவிர, தங்கள் தோள்களில் ரிஸ்க் எடுப்பதை சுமக்க விரும்பாமலேயே இருக்கும்.\nபிப்ரவரியில் தில்லி தேர்தல் நடவடிக்கைகள் பெருமளவில் வளர்ந்து கொண்டிருந்த நிலையில், சாலைகளை தடுத்து, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்து, பொதுமக்க��ுக்கு மிகப் பெரும் சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த ஷாஹீன் பாக் எதிர்ப்பாளர்களை சமாளிக்க வேண்டிய நிலையில் அரசு இருந்தது. இந்த ஆரம்ப தூண்டுதலுக்கு தேர்தலை எதிர்கொண்ட சிலரின் உள்நோக்கம் இருந்தது.\nஆர்ப்பாட்டங்களின்போது அரசு இயக்கத்துக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் ஒரு தடங்கலை ஏற்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதார அழிவை ஏற்படுத்துவதற்குமான ஒரு வாய்ப்பை ஷாகீர் பாக் ஏற்பாட்டாளர்கள் கண்டனர். அதே நேரம், ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக விரோத சக்திகளால் கூட எதிர்ப்பைச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nகாரணம், ஷாகீன் பாக் போராட்டம் முஸ்லிம் குழுக்களால் தீர்மானிக்கப் பட்டு நடந்து கொண்டிருந்ததில், அதற்கு எதிரான அளவில் ஒரு குழு விரக்தியின் அடிப்படையில் கிளர்ந்து எழ, இந்து மற்றும் முஸ்லீம் குழுக்கள் ஒருவருக்கொருவர் அமைத்துக் கொள்ளப் பட்டதால், அதுவே, அண்மைய கலவரங்களுக்கு காரணமாக அமைந்தது\nஇதன் விளைவாக இரண்டு காவல் அதிகாரிகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். முழு போலீஸ்-சட்ட-நீதி-சட்ட அமலாக்க முறையும் டெல்லியில் தோல்வியடைந்தது. தில்லி உயர்நீதிமன்றம் மூன்று பாஜக தலைவர்களுக்கு எதிராக “வெறுக்கத்தக்க பேச்சுக்கள்” என்று குற்றம் சாட்டியது, அவர்களுக்கு முந்தைய வெறுக்கத்தக்க பேச்சுக்கள் அனைத்தையும் புறக்கணித்தது.\nடொனால்ட் டிரம்ப் வருகையால் இந்த வன்முறை துரிதப்படுத்தப்பட்டது இது CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அந்த மேடையை நிர்வகிக்க ஒரு வாய்ப்பை அளித்தது. அவர்களின் இந்த செயல்பாடு மறைக்கப் பட்டு, இரண்டு சமூகங்கள் சம்பந்தப்பட்ட ஒரு இனவாத கலவரம் என்பது, இந்திய மற்றும் வெளிநாட்டு பாகுபாடான ஊடகங்களால் இது, முஸ்லிம்களுக்கு எதிரான “படுகொலை” என்ற அளவில் முத்திரை குத்தப்பட்டது. ஆனால், ஊடகங்களின் இந்த செயல்பாட்டில் அவர்களுக்கு பதில் சொல்ல நிறைய இருக்கிறது.\nஇதனிடையே, ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்துவதில் உச்ச நீதிமன்றம் தன்னை உட்படுத்திக் கொள்ளவில்லை. பதிலாக, அவர்களால் தடுக்கப்பட்ட சாலைகளை சரியாக்கி தடைகளை அகற்றிவிட்டு, அவர்கள் தங்கள் போராட்டங்களை வேறொரு இடத்தில் தொடர���் செய்வதற்கு வழி வகுத்தது. அதைத் தவிர அது பயனுள்ளதாக வேறு எதுவும் செய்யாமல், நேரத்தை வீணாக்கியது.\nஇந்நிலையில், நேற்று (பிப்.26), வடகிழக்கு தில்லி தீப்பிழம்புகளில் தகித்த போது, ​​நீதிமன்றம் இது குறித்த விசாரணைகளை மார்ச் 23 க்கு ஒத்திவைத்தது\n“முதலில் இந்த விவகாரம் குளிரச் செய்யப் பட வேண்டும்” என்ற வேண்டுகோளை முன்வைத்ததின் பேரில் இது ஒத்திப் போடப் பட்டது. “குளிர்ச்சியடைய வேண்டும்” என்றால், என்ன பொருள் என்றால், அதே காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு வழக்கத்தை போலீஸார் பின்பற்ற வேண்டும் என்பதே\nநீதிமன்றம் இப்படி மெத்தனமாகவும் சட்டாம்பிள்ளைத் தனமாகவும் செயல்படும் போது, எதற்காக காவல்துறையை குறை கூற வேண்டும் நீதிமன்றங்கள் தங்களை செயலற்ற நிலையில் முடக்கும்போது, ​​காவல்துறையினர் ஏன் சட்டத்தை பராமரிக்க விரைகிறார்கள்\nநீதிமன்றங்கள் தங்களுக்கு வசதியாக இருக்கும்போதுதான் தாங்கள் விரும்பிய விஷயங்கள் செயல் படுத்தப்படும் என்றால், நீதிமன்றங்கள் சரியான நேரத்தில் உறுதியான முடிவுகளை எடுக்காது என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும் நாட்டை எரித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தில் நீதிமன்றம் மெத்தனமாக நத்தையைப் போல் நகர்ந்து கொண்டிருந்தால், சட்டத்தின் மாட்சியைப் பேணுவதில் அதற்குள்ள அக்கறையை நாட்டு மக்கள் புரிந்து கொள்ளத்தான் செய்வார்கள்\nஷாஹீன் பாக் வன்முறையாளர்களுக்கு இப்போது ஊடுருவல் செலுத்தும் ஒரு சமிக்ஞை கிடைத்துள்ளது அதே நேரம், காவல்துறையினர் விரும்பினால் கூட, தங்கள் கடமையைச் செய்வதில் அவர்கள் மிக எச்சரிக்கையாக இருப்பார்கள்.\nஏற்கெனவே இருக்கின்ற வெட்கப்படும் விதத்திலான சட்ட விதிகளைச் செயல்படுத்தக் கூட, அரசு நிர்வாகம், நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறையினர் அனைவருமே தங்கள் கடமையாற்றலில் இருந்து மெத்தனமாகவும் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் விலகிச் செல்கின்ற நேரத்தில், அப்பாவிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முனைப்பு காட்டுவது தவிர்க்க முடியாதது. ஆக மொத்தத்தில், ஷாகீன் பாக் பெயரில் ஊடுருவிய வன்முறைக் கும்பலே தங்கள் நோக்கத்தில் இன்று வென்றிருக்கிறது\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையு��்கள்\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nதினசரி செய்திகள் - 28/09/2021 7:33 AM\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nதினசரி செய்திகள் - 28/09/2021 7:27 AM\nஎந்தெந்த போனில் எந்தெந்த கூகுள் ஆஃப் இனி இயங்காது\nரேஷன்கார்டுடன் ஆதார்: இணைக்க இப்படி பண்ணுங்க\n வங்கியில் ரூ.10 லட்சம் காப்பீடு\nபாரதி-100: கண்ணன் பாட்டு (12): கண்ணன் – என் சேவகன்\nதிருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்\nசெப்.27: தமிழகத்தில் 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் உயிரிழப்பு\nஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை நாள்\nஉணவு: செய்யத் தகுந்ததும், தகாததும்..\n ஆச்சார்யாள் அருளால் நிகழ்ந்தது மறுகணம்\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Kavimanavan5c64d5b00631c.html", "date_download": "2021-09-28T07:18:00Z", "digest": "sha1:R5QKW4C22W3GZF4FCGNCFRWCQFCDDD2O", "length": 17632, "nlines": 294, "source_domain": "eluthu.com", "title": "Kavimanavan - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 27-Mar-1999\nசேர்ந்த நாள் : 14-Feb-2019\nKavimanavan - படைப்பு (public) அளித்துள்ளார்\nகண்கள் மட்டும் கடலா என்ன\nமிதக்கும் மீனாய் மிதக்குது உன் விழிகள்\nசர்க்கரை புதைத்த உந்தன் இதழ்களிடம்\nஎதிரே நீ நின்றாய் எனக்கும்\nஉயிர் கொடுத்தாய் உன் உயிருக்குள்\nகைகள் இரண்டும் கர்பின் காவலா\nஎன் விழி தாண்டி கோடு கிழித்தாய்\nKavimanavan - படைப்பு (public) அளித்துள்ளார்\nமேழும் இரு கண்கள் வேண்டினேன்\nகுயிலின் முகம் காணும் வரை\nகாணா உன் நாணம் கண்டு.......\nKavimanavan - படைப்பு (public) அளித்துள்ளார்\nKavimanavan - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎனது கண்ணீரை தாங்க -----\nKavimanavan - பூர்ணி கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅடி கண்ணம்மா காலத்தை கூட வென்றதென்பேன்\nஉன் கருவிழி காணும் போதெல்லாம்\nஉன் புருவ மத்தியில் வந்து நின்றால்\nதங்கமும் என்ன தவம் புரிந்ததோ\nஉன் கூர் மூக்கில் மூக்குத்தியாய் வந்தமர\nஒரு திருஷ்டி பொட்டும் போதுமோ உன் நாடிக் குவியலின் அழகுக்கு\nஎவ்வளவு யுகங்கள் தவம் புரிய வேண்டுமோ\nஇவ்வழகு கனவை நேரில் காண\nகனவில் கண்ட காரணத்தால் என் காதல் மேல் சந்தேகம் கொள்ள வேண்டாம் கண்மணியே\nஎன் பிரியத்துடன் நிகர் செய்து பாராத்தால்\nச செந்தில் குமார் :\nபிரம்மாஸ்திரமும் திக்குமுக்காடும் என்றேன் உன் புருவ மத்தியில் வந்து நின்றால்\nதமது கற்பணைக்கு நான் தலை வணங்குகிறேன்......முதல் பாகம் ,என்னை இறக்கச் செய்தது வார்த்தை என்னும் ஆயுதத்தால்....\t01-Apr-2019 8:41 pm\nKavimanavan - சிவா பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஒருமுறையேனும் உன் விழி பாராது\nஉயிரை உரசும் குரலினை கேளாமல்\nஅழகுகள் கூடி மாநாடு நடத்தும்\nஆசைகள் கூடி ஆர்ப்பாட்டம் செய்யும்\nநிலவும் உனக்கு பணிவிடை செய்யும்\nநினைப்பது மட்டும் நடக்கலை என்றால்\nஅருமை வாழ்த்துகள்\t02-Apr-2019 2:31 am\nகல்லறை செல்வன் அண்ணனுக்கு மிக்க நன்றி 27-Mar-2019 7:51 pm\nதங்களின் கவிதை மிக அருமையாக உள்ளது... கற்பனை மிக எளிமையாக உள்ளது... இன்னும் கற்பனை மிகுந்த கவிதை கவிதைகளை எழுத வாழ்த்துகிறேன்....\t27-Mar-2019 5:58 am\nKavimanavan அளித்த படைப்பில் (public) arulselvan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nபனிப்பொழுதில் சாலையோரம் நின்றிருந்தேன்- என்\nஐவிரல் கோர்த்து எதிரே நின்றாய்,,\nபனி நிறைந்த மரங்கள் அனைத்தும் கரைந்துப் போக----கண்கள்\nஎன் உயிர் உன்னைச் சேர்ந்தது-------உடல்\nஉன் கண்ணீர் துளி மனதில் விழுந்தது,,,,,\nவிட்டுச் செல்ல நீயோ விரும்பவில்லை,\nஅழைத்துச் செல்ல எனக்கோ மனமில்லை,\nகண்ணீர் துடைக்க கையோ எழவில்லை,\nஉரைந்துக் கிடைக்கிறேன் உன் மடியில்...........................\nஅருமை... அருமை... என் உயிர் உன்னைச் சேர்ந்தது-------உடல் மண்ணில் விழ உன் கண்ணீர் துளி மனதில் விழுந்தது,,,,, விட்டுச் செல்ல நீயோ விரும்பவில்லை, அழைத்துச் செல்ல எனக்கோ மனமில்லை, கண்ணீர் துடைக்க கையோ எழவில்லை, உரைந்துக் கிடைக்கிறேன் உன் மடியில்........................... இந்த வரிகள் மனதை ஈர்த்தது... இன்னும் தெளிவுபட எனக்கு இன்னும் சிலருக்கும் இனிக்கட்டும்.... அருமை கவிஞரே... உங்கள் கவிப்பயணம்நாளும் தொடர வாழ்துகிறேன்....\t20-Mar-2019 8:19 am\n காதல் வாழ்க்கை கவிதை படைத்தமைக்கு பாராட்டுக்கள் 20-Mar-2019 4:36 am\nகவிதை போதுமானதாக இல்லையா நண்பரே\nகவிதை கருத்து செறிவு. .தலைப்பு \" மரணத்தின் தொடக்கத்தில் \" என்று வருமோ.\t19-Mar-2019 9:50 am\nKavimanavan - Kavimanavan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபெண்ணே உந்தன் சரித்திரம் அறிந்ததில்லை\nஉன் கற்பிற்கு காவல் நின்ற ஆணோ\nஉன் காமம் தேடி அலைகிறான்\nகாணல்-நீராய் கண் மூடி நிற்கிறேன்\nஆண் மகனாய் பிறந்து விட்டேன் இந்த\nதண்டித்து விட்டுச் செல் பெண்ணே...........\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த ���ிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/category/dum-dum-en-kalyaanam/", "date_download": "2021-09-28T07:16:30Z", "digest": "sha1:BDU2U4RCBWTWZTU3KP3VETFFUEKLWTNG", "length": 13909, "nlines": 48, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Tamil Novels at TamilNovelWritersDum Dum En Kalyaanam Archives - Tamil Novels at TamilNovelWriters", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nடும் டும் என் கல்யாணம் – 27(2)\nஇரு ஜோடி தினங்களுக்கு பிறகு…. அதிகாலை 5.30ஐ தாண்டிய நேரம் அடுக்களைக்குள் இருந்து பெரிய பாத்திரம் ஒன்றை தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தார் நீலா. “பார்த்து பொறுமையா வாங்க அண்ணி” என்ற விஜயா, அவர் அருகே வந்ததும், அவரிடம் இருந்ததை வாங்கி கீழே வைக்க, “ஐஞ்சு வகை சாதமும் ரெடி… வெல்லம் பச்சரிசி தயார் ஆகிட்டா கிளம்பிடலாம்” என்றார் நீலா. விஜயா, “பழம், பூ, இலை எல்லாமே நானும் எடுத்து வச்சுட்டேங்க அண்ணி… நீங்க மஞ்சள் கயிறு மத்த […]\nடும் டும் என் கல்யாணம் – 27 (1)\nமின்விசிறியில் புடவையை கண்டதுமே அடிவயிறு பகீரென்றிருந்தது மூவருக்கும். மின்னல் வேகத்தில் கண்கள் அவ்வறையை அலச, கட்டிலின் ஓரம் தன்னை ‘N’போல சுருட்டிக்கொண்டு முட்டியில் முகம் புதைத்து அழுதுக்கொண்டிருந்த அஷ்டாவை கண்டதும் தான் பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்துவிட்டனர் மூவரும். அவளை முழுதாய் பார்க்கும் வரை உயிரோடு செத்துக்கொண்டிருந்த வீரா, அவளை கண்ட மாத்திரத்தில் அந்த கட்டிலேயே அயர்ந்துப்போய் அமர்ந்துவிட்டான். சண்முகம் அத்தனை தெய்வங்களுக்கும் நன்றி சொல்லிக்கொண்டு இன்னமும் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு நிற்க, அத்தனை நேர பரிதவிப்பு […]\nடும் டும் என் கல்யாணம் – 26\n26 மொட்டை மாடி தரையில், சுவரில் சாய்ந்து தொடுவானத்தை வெறித்துக்கொண்டிருந்தார் சண்முகம். அவர் எதிரே அமர்ந்து, அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்க அஞ்சியவராய் அவரது கால் விரல்களில் கண்பதித்திருந்தார் நீலா. ‘உனக்கு பிடிக்காம தான் அஷ்டா பொறந்தாளா’ என சண்முகம் கேட்டதும் அதிர்ந்து போய் பதிலற்று நீலா நின்றிருந்த இரு நிமிடங்களில் தன் பொறுமை அத்தனையும் வ��ிய, விறுவிறுவென மாடியில் வந்து அமர்ந்தவர் தான்’ என சண்முகம் கேட்டதும் அதிர்ந்து போய் பதிலற்று நீலா நின்றிருந்த இரு நிமிடங்களில் தன் பொறுமை அத்தனையும் வடிய, விறுவிறுவென மாடியில் வந்து அமர்ந்தவர் தான் பொழுதிறங்கியும் அவர் இறங்கி வரவில்லை. “ஏங்க பொழுதிறங்கியும் அவர் இறங்கி வரவில்லை. “ஏங்க இப்படி ஒரு வாய் தண்ணி […]\nடும் டும் என் கல்யாணம் – 25\n25 கூட்டமான சாலையில் புகுந்து புதுந்து சென்றுக்கொண்டிருந்தது அந்த மூன்று சக்கர வண்டி. ‘ஊரா இது எங்கப்பாரு குண்டும் குழியும் தோண்டுறானுங்களே தவிர மூடித்தொலைக்க மாட்டேங்குறானுங்க’ சலிப்பும் புலம்பலுமாய் வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான் ஆட்டோக்காரன். அவன் புலம்பல் எல்லாம் காதில் கேட்டால் தானே’ சலிப்பும் புலம்பலுமாய் வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான் ஆட்டோக்காரன். அவன் புலம்பல் எல்லாம் காதில் கேட்டால் தானே காது ஜவ்வை கிழிக்கும் அளவு ஒலித்துகொண்டிருக்கும் பேருந்தின் தொடர் ஹாரன் கூட அவள் செவிப்பறையை தாண்டி மூளைக்கு சென்றிராத போது, ஆட்டோ ஓட்டி பேசுவதெல்லாம் அவள் காதின் அருகே கூட சென்றிருக்கவில்லை. ‘ஊரு […]\n என் கல்யாணம் – 24\nநீலா பேசியதை இரவெல்லாம் யோசித்து யோசித்து தூக்கமின்றி போனது அஷ்டாவுக்கு. தூக்கமின்மையில் கண்கள் எரிய, மணியை பார்த்தால் விடியற்காலை ஐந்தை தாண்டிவிட்டிருந்தது. ‘இவ்வளவு நேரமாவா முழிச்சுருக்கேன்’ என வியந்தவள், ‘இன்னேரம் அவர் எழுந்துரிச்சுருப்பாரே’ என வியந்தவள், ‘இன்னேரம் அவர் எழுந்துரிச்சுருப்பாரே’ என்று எண்ணினாள். நீலா பேசியதில் வீராவின் பக்கம் உள்ள அவளது சம்சயம் எல்லாம் விலகியிருக்க, ‘நம்ம பண்ணதும் தப்புதானே’ என்று எண்ணினாள். நீலா பேசியதில் வீராவின் பக்கம் உள்ள அவளது சம்சயம் எல்லாம் விலகியிருக்க, ‘நம்ம பண்ணதும் தப்புதானே’ என உணரும் அளவு, அறிய ஜென் நிலையை அடைந்திருந்தாள். அதன் விளைவாய், தன் மொபைலை எடுத்தவள் காலையிலேயே அவனுக்கு அழைப்பு விடுக்க, மறுப்பக்கம் […]\nடும் டும் என் கல்யாணம் – 23\nடும் டும் என் கல்யாணம் – 23 நீலா அன்றைய சமையலுக்காக காய்களை அவசர அவசரமாய் நறுக்கிக்கொண்டிருந்தார். இன்னும் அரை மணி நேரத்தில் காலை உணவுக்கு வந்து அமர்ந்துவிடும் கணவருக்கு அவர் சுட சுட உணவை பரிமாறியிருக்க வேண்டும். அதில் கொஞ���சம் முன்னே பின்னே பிசகினாலும் சண்முகம் பார்வையால் எரித்தால், மங்களம் வார்த்தையால் பொசுக்கிவிடுவார். நான்காவது முறையாக ‘நான் இருக்கிறேன்’ என குக்கர் சத்தம் கொடுக்க, பருப்பு வெந்திருக்கும் என்ற அனுமானத்தில் அடுப்பை நிறுத்திவிட்டு, சாம்பார் வைக்க […]\nடும் டும் என் கல்யாணம் – 22\nவாசலை நோக்கி கையை நீட்டிக்கொண்டு வீரா நிற்க, சண்முகமும் நீலாவும் முகம் முழுக்க பிரகாசத்துடன், “வீரா…” என அழைத்துக்கொண்டு வந்து நின்றனர். அந்த நேரம் இப்படி இவர்கள் வந்து நிற்ப்பார்கள் என கிஞ்சித்தும் அவன் நினைக்கவில்லையே” என அழைத்துக்கொண்டு வந்து நின்றனர். அந்த நேரம் இப்படி இவர்கள் வந்து நிற்ப்பார்கள் என கிஞ்சித்தும் அவன் நினைக்கவில்லையே இறுகிய அவன் முகம் வந்தவர்களை கண்டதும் வேறு வழியின்றி தளர, பிடிவாதமாய் இழுத்துப்பிடித்துக்கொண்டு வந்த புன்னகையுடன், “வாங்க” என்றான் உள்ளே கொதிக்கும் மனதை மறைத்துக்கொண்டு. அவன் தான் தெளிந்தானே ஒழிய, அவன் ஆக்ரோஷத்தை கண்டு நடுங்கியவள், இன்னமும் அப்படியே தான் […]\n என பிரித்தறிய முடிவா பாவனையில், அவளது சுளித்த முகத்தை கேள்வியாய் பார்த்து அவன் நிற்க, “ம்ம்ம்” என முனகினாள் அஷ்டா. ‘இல்லை’ என அவள் சொல்ல வேண்டும் என நினைத்திருந்தவனுக்கு, அவள் ‘ஆம்’ என்றதும் எப்படி இருந்தது என்பதை சொல்லி விளக்க இயலாது. முழுதாய் ஒரு நிமிடம் நீண்ட அறுபது நொடிகள் தன்னை சமன் படுத்தி, குரலை செருமி, நிதானத்துக்கு கொண்டு வர முயன்று, […]\nEpisode 2o படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான் வீரா. மணி நள்ளிரவு பன்னிரண்டை தாண்டி சென்றுக்கொண்டிருந்தது. அருகே எவ்வித சலனமும் இன்றி நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்த அஷ்டாவை நொடிக்கொருதரம் பார்வை தழுவ, அவளது நித்தரை அவனை சலிப்படைய வைத்தது. இரவு படுக்கைக்கு வந்தது முதல் ஒருவித எதிர்ப்பார்ப்புடனே காத்திருந்தான். பன்னிரண்டு மணியடிக்க, தன்னை எழுப்பி ‘பிறந்தநாள் வாழ்த்து’ சொல்வாள் என, அவன் காத்திருக்க, பகல் பன்னிரண்டு அடித்தாலும் இவள் எழுந்து வாழ்த்த போவதில்லை என […]\nடும் டும் என் கல்யாணம் 19\nEpisode 19 அதிகாலை பனிபெய்யும் பொழுதில், லேசாக எட்டிப்பார்த்த சூரியனால் இருள் விலக ஆரம்பித்திருந்த நேரத்தில், “போயே ஆகணுமா” என முறைத்துக்கொண்டு நின்றான் வீரகேசரி. அவன் முறைப்பை கிடப்பில் போட்டவராய், “போய்தான் ஆகணும்” என முறைத்துக்கொண்டு நின்றான் வீரகேசரி. அவன் முறைப்பை கிடப்பில் போட்டவராய், “போய்தான் ஆகணும்” என பிடிவாதமாய் தர்க்கம் செய்துக்கொண்டிருந்தார் விஜயா. கடந்த இரு நாட்களாகவே இப்பேச்சு நடந்துக்கொண்டு தான் இருக்க, இறுதியாய் ‘யெஸ்” என பிடிவாதமாய் தர்க்கம் செய்துக்கொண்டிருந்தார் விஜயா. கடந்த இரு நாட்களாகவே இப்பேச்சு நடந்துக்கொண்டு தான் இருக்க, இறுதியாய் ‘யெஸ் ஆர் நோ’ சொல்ல சொல்லி கேட்டுக்கொண்டிருந்தான் அவன். “நீயும் ஹனிமூன் போக மாட்ட ஆர் நோ’ சொல்ல சொல்லி கேட்டுக்கொண்டிருந்தான் அவன். “நீயும் ஹனிமூன் போக மாட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2019/11/ramanathapuram-panchayat-union-recruitment.html", "date_download": "2021-09-28T06:57:12Z", "digest": "sha1:JX7G2DTFP7BY6WZS76R56NIX6QDQXXOH", "length": 4579, "nlines": 121, "source_domain": "www.arasuvelai.com", "title": "இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள்", "raw_content": "\nHomeTN GOVTஇராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள்\nஇராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nகாலியிடங்கள் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள்\nவயது வரம்பு (அனைத்து பதவிகளுக்கும்)\nஅனைத்து பிரிவினருக்கும் - 18\n15700/- + இதர படிகள்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் கல்வித்துறையில் புதிய வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/cinema/television/15594/", "date_download": "2021-09-28T07:40:30Z", "digest": "sha1:OOPAELSVLIZW2XIEPMWK22WVSUU3A2AB", "length": 6976, "nlines": 93, "source_domain": "www.newssri.com", "title": "குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி - சீசன் 3 அப்டேட் – Newssri", "raw_content": "\nகுக் வித் கோமாளி ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி – சீசன் 3 அப்டேட்\nகுக் வித் கோமாளி ரசிகர்களுக்கு சூப்ப��் செய்தி – சீசன் 3 அப்டேட்\nஉலகமெங்கும் உள்ள ரசிகர்களில் பேராதரவில் விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி பெற்று வெற்றியடைந்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி ஆகும்.\nமுதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற குறித்த நிகழ்ச்சியானது இரண்டாவது சீசன் அதைவிட மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது.\nகுக் வித் கோமாளி இரண்டாவது சீசனின் டைட்டில் வின்னராக இயக்குனர் திருவின் மனைவி கனி தெரிவு செய்யப்பட்டார் .\nபிக் பாஸ் சீசன் 5 லோகோ இதுதான்.. அதிரடியாக அதிகாரப்பூர்வ…\n‘பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பம்’ : இன்று மாலை வெளியாகிறது முக்கிய…\nஸ்லீவ்லெஸ்ஸில் கலக்கும் பாரதி கண்ணம்மா\nகுக் வித் கோமாளி இரண்டாவது சீசன் முடிந்துள்ள நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது ஆரம்பிக்கும், அதிலும் இதே கோமாளிகள் இருப்பார்களா, என்று ரசிகர்கள் பல கேள்விகள் கேட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் குறித்த குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் இருந்த கோமாளிகள் தான் கூடுதலாக முரட்டு சிங்கில் இந்நிகழ்ச்சியில் இருந்து ஒரு கோமாளியும், குரேஷியும் புதிதாக வருவார்கள் என்று தகவல் கசிந்துள்ளது.\nகுறித்த செய்தி வெளியானதை தொடர்ந்து குக் வித் கோமாளி பார்க்கும் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.\nஉலகளவில் பிரபலமான ‘மனி ஹெய்ஸ்ட்’ தொடரின் 5-வது சீசன் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவட்டவளை – பொகவந்தலாவயில் மண்சரிவால் ஆறு குடியிருப்புகள் சேதம்\nபிக் பாஸ் சீசன் 5 லோகோ இதுதான்.. அதிரடியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\n‘பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பம்’ : இன்று மாலை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு\nஸ்லீவ்லெஸ்ஸில் கலக்கும் பாரதி கண்ணம்மா\nபிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் இவர்களா\nஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராட் கோலி\nமும்பை இந்தியன்ஸை 20 ரன்னில் வீழ்த்தி 6-வது வெற்றியை ருசித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nருதுராஜ் அரைசதம் அடிக்க மும்பைக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சி.எஸ்.கே.\nபிக் பாஸ் சீசன் 5 லோகோ இதுதான்.. அதிரடியாக அதிகாரப்பூர்வ…\n‘பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பம்’ : இன்று மாலை வெளியாகிறது முக்கிய…\nஸ்லீவ்லெஸ்ஸில் கலக்கும் பாரதி கண்ணம்மா\nபிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் இவர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/75861/stlain-meeting-with-party-members-due-to-ku.ka.selvam-will-join-with-bjp", "date_download": "2021-09-28T07:10:31Z", "digest": "sha1:ALUIIDJJ2BXINMG2HRSLVO5XD65FCO6R", "length": 7140, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜகவில் இணையும் கு.க.செல்வம் - மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை | stlain meeting with party members due to ku.ka.selvam will join with bjp | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nபாஜகவில் இணையும் கு.க.செல்வம் - மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nதிமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைவதாக வெளியான செய்தியையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.\nசட்டமன்ற உறுப்பினராகவும், திமுக தலைமை நிலைய செயலராகவும் கு.க.செல்வம் இருந்து வருகிறார். சென்னை திமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு பிறகு அந்த பொறுப்பு இளைஞர் அணியைச் சேர்ந்த சிற்றரசு என்பவருக்கு வழங்கப்பட்டது. அதனால், கு.க.செல்வம் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகனுடன், கு.க.செல்வம் டெல்லி சென்றுள்ளார். அங்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், கு.க.செல்வம் பாஜகவில் இணையவுள்ளார். இந்த தகவலை, அண்மையில் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.\nஆகஸ்ட் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி மார்க்கெட் மூடல்\nதாயைப் பிரிந்த காண்டாமிருகக் குட்டி: சேர்த்துவைக்க போராடும் பூங்கா நிர்வாகம்\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமனம்\nபூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\nநடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை: விஜய் தரப்பில் விளக்கம்\n1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது ஐதராபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி\nஉருவக்கேலி முதல் 'மோஸ்ட் வான்டட்' காமெடியன் வரை... சினிமாவில் யோகி பாபு தடம் பதித்த கதை\nகிழக்கு திசை டூ மேற்கு திசை... கோவாவில் காலூன்ற முற்படும் மம்தா... ஏன்\nஸ்டார்ட் அப் இளவரசிகள் 3: சாண்டி லெர்னர் - வலைப்பின்னல் மகாராணியின் எழுச்சி, வீழ்ச்சி\nஐபிஎல்லில் சொதப்பும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%8F%E0%AE%A9-2/", "date_download": "2021-09-28T07:15:24Z", "digest": "sha1:VABGHLGS53RL646BGH4O6MDZBMZ2VZRS", "length": 14021, "nlines": 126, "source_domain": "www.verkal.net", "title": "WordPress database error: [Percona-XtraDB-Cluster prohibits use of DML command on a table (verkal.wp_options) that resides in non-transactional storage engine with pxc_strict_mode = ENFORCING or MASTER]", "raw_content": "\nலெப். கேணல் ஜீவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் ஜீவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் ஜீவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை, வாகனேரிப் பகுதியில் 06.12.2001 அன்று சிறிலங்காப் இராணுவத்துடன் ஏற்பட்ட எதிர்பாராத நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்மாறை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் ஜீவன் / எழிலவன், கப்டன் சேகரன், வீரவேங்கை தயாபரன், வீரவேங்கை சுஜீவன், வீரவேங்கை குகராஜ், வீரவேங்கை திருமகன், வீரவேங்கை சதானந்தன், வீரவேங்கை சங்கர் ஆகிய மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாயக விடுதலை கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள்….\nயாழ். மாவட்டம் மட்டுவில் பகுதியில் 06.12.2000 அன்று சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப்டினன்ட் ஈழவண்ணன் ஆகிய மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்\nகாத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nNext articleலெப். கேணல் ஜீவன்\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nநெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநெடுஞ்சேரலாதன் - May 25, 2021 0\n25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/superstar-rajinikanth-compliments-hrithik-roshan-and-balam/", "date_download": "2021-09-28T06:54:38Z", "digest": "sha1:JI3KSDCDBBK5SJ6JQLLTICMMGTT6C7HL", "length": 14730, "nlines": 202, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Superstar Rajinikanth compliments Hrithik Roshan and Balam | Thirdeye Cinemas", "raw_content": "\nஹ்ரித்திக் ரோஷனுக்கும், அவருடைய ‘பலம்’ திரைப்படத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்\n1986 ஆம் ஆண்டு வெளியான ‘பாக்வான் தாதா’ திரைப்படத்தில் தொடங்கிய நட்பு, இன்று வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பழம்பெரும் இயக்குநர் ராகேஷ் ரோஷன் இடையே நல்லுறவோடு நீடித்து வருகிறது…இந்த படம் ஹ்ரித்திக் ரோஷனின் தாய் வழி தாத்தா ஜே ஓம் பிரகாஷ் இயக்கத்திலும், ராகேஷ் ரோஷனின் தயாரிப்பாலும் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது….அதுமட்டுமின்றி, இந்த படத்தில் தான் ஹ்ரித்திக் ரோஷன் முதல் முறையாக திரையில் குரல் கொடுத்தார்..அப்போது அவருக்கு வயது 12.\nஏறக்குறைய 30 ஆண்டு காலமாக ராகேஷ் – ரஜினி இடையே இந்த நட்புறவு நீடித்து வருகிறது. கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்திற்கு, இந்த ஆண்டும் தவறாமல் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தார் ராகேஷ் ரோஷன்…அவருடைய வாழ்த்துக்களால் மகிழ்ச்சியுற்ற ரஜினி, ராகேஷ் ரோஷனிற்கு தனது நன்றிகளை தெரிவித்தது மட்டுமின்றி, ஹ்ரித்திக் ரோஷனையும் வெகுவாக பாராட்டினார்.\n“காபில்’ படத்தின் தமிழ் – ஹிந்தி மற்றும் தெலுங்கு டிரைலர்களை பார்த்தேன்….அவை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஹ்ரித்தி��் இதில் மிக பிரம்மாண்டமாக தோன்றி இருக்கிறார்… படத்திற்காக நான் மிகுந்த ஆவலோடு காத்து கொண்டிருக்கிறேன் என்று ஹ்ரிதிக்கிடம் தெரியப்படுத்துங்கள்…” இவ்வாறாக கூறினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.\nகாபில் திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பிற்கு ‘பலம்’ என்று தலைப்பிட பட்டிருக்கிறது. ‘காபில் ஹூன்’, ‘ஹசீனா கா தீவான’ பாடல்களை பார்த்த ரஜினிகாந்த், அதன் இசையமைப்பாளர் ராஜேஷ் ரோஷனையும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.\nரஜினிகாந்தின் இந்த பாராட்டு, ராகேஷ் ரோஷனையும், ஹ்ரிதிக்கையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. ஹ்ரித்திக் – யாமி கௌதம் நடிப்பில் தற்போது ‘காபில்’ படத்தின் இரண்டாம் டிரைலர் வெளியாகி இருக்கிறது….பார்வையற்ற இரண்டு கதாபாத்திரங்களான ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் யாமி கௌதம் இடையே இருக்கும் ஆழமான காதலையும், அதிரடியான கதை களத்தையும் உள்ளடக்கி இருப்பது தான் ‘காபில்’ .\nசஞ்சய் குப்தா இயக்கி இருக்கும் ‘காபில்’ திரைப்படம் வருகின்ற 2017 – ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nபுளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...\n30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...\nபிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=131255", "date_download": "2021-09-28T07:47:01Z", "digest": "sha1:EQ2T76SHKE6BBMSQFUWPQPXWKXL24QLI", "length": 14816, "nlines": 61, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - உதவி 5 lakh financial assistance to children who have lost their parents due to corona: Chief Minister MK Stalin started today,கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ₹5 லட்சம் நிதி உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்", "raw_content": "\nகொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ₹5 லட்சம் நிதி உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்\nபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்\nசென்னை: கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா ₹5 லட்சம் டெபாசிட் மற்றும் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.\nதமிழகத்தில் கொரோனா என்ற கொடிய நோய் ஏழை, பணக்காரர், சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு இல்லாமல் தாக்கி வருகிறது. பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நோயில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற, அரசு பல்வேறு அதி���டி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் நோய் தொற்று குறைந்து வருகிறது. ஆனாலும், கொரோனா நோய்க்கு கணவன், மனைவி இருவரும் உயிரிழந்து விடுகின்றனர். இதனால் குழந்தைகள் அனாதையாகிவிடுகின்றனர்.\nஇதையடுத்து, நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் நலன்களை பாதுகாத்திட, அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் கடந்த மாதம் 29ம் தேதி ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பின் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கிட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\n* கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா ₹5 லட்சம் வைப்பீடு (டெபாசிட்) செய்ய வேண்டும், அந்த குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்த தொகை குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும்.\n* பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.\n* இந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும்.\n* கொரோனா நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரண தொகையாக ₹3 லட்சம் வழங்கப்படும்.\n* அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக, மாதந்தோறும் தலா ₹3 ஆயிரம் உதவித்தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.\n* ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா நோய் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ₹5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.\n* ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித்தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சியும், ஒரு சிறப்பு குழுவால் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.\n* அனைத்து அரசு நலத் திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன�� இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும்.\n* மேற்படி நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்து வெளியிட, நிதித்துறை செயலாளர் தலைமையில் வழிகாட்டுதல் குழு ஒன்று சமூக நலத்துறை செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளை சார்ந்தவர்களை கொண்டு அமைக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டது.\nதமிழக முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், நடிகர் கமல் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த திட்டத்தை இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின், கொரோனாவினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\n2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்\nதென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு பவள விழா; 100 ஆண்டுகாலம் கம்பீரமாக வெற்றி பயணத்தை தொடர்ந்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தமிழகத்தில் 500 இடத்தில் மறியல்\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது\nஇன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.\nவேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.\n‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம். எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி\nசென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு. ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்\nஅனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டா���ின் பேச்சு\nதங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/01/13/1/javvarisi-receipe", "date_download": "2021-09-28T08:09:41Z", "digest": "sha1:C4AJT3Y3VUTUHWX6HFYFBZX6W7YJHBU6", "length": 4210, "nlines": 31, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி பகாளாபாத்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபுதன் 13 ஜன 2021\nகிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி பகாளாபாத்\nஒரு பங்கு ஜவ்வரிசியை 15 பங்கு தண்ணீரில் கொதிக்க வைத்து, அது மூன்றில் ஒரு பாகம் சுண்டிய பிறகு குடித்தால் வியாதிகள் குணமாகும் என்கிறது யுனானி மருத்துவம். நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்பதுடன், உடல் வெப்பத்தைத் தணித்துக் குளிர்ச்சி அடைய செய்யக் கூடியது என்ற விதத்திலும் ஜவ்வரிசி முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட ஜவ்வரிசியில் பகாளாபாத் செய்து இந்த நாளை சிறப்பாக்குங்கள்.\nநைலான் ஜவ்வரிசி - 150 கிராம்\nகெட்டித் தயிர் - ஒரு கப் (கடையவும்)\nகடுகு - அரை டீஸ்பூன்\nநெய் - 2 டீஸ்பூன்\nசீரகம் - கால் டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2\nபச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)\nநறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு\nஉப்பு - தேவையான அளவு\nஜவ்வரிசியைக் களைந்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வேகவிடவும். நன்றாக ஆறிய பின்னர் தயிர் சேர்த்துக் கிளறவும். நெய்யைச் சூடாக்கி கடுகு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். நன்கு கிளறிப் பரிமாறவும்.\nகூடுதல் சுவைக்கு வறுத்த முந்திரி - திராட்சை, பொடியாக நறுக்கிய மாங்காய், மாதுளை முத்துகள், நறுக்கிய வெள்ளரிக்காய் சேர்க்கலாம்.\nநேற்றைய ரெசிப்பி: ஜவ்வரிசி வடை\nவேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்ட��� சாப்பிடலாமா\nஇன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்\nபுதன் 13 ஜன 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-28T08:40:15Z", "digest": "sha1:WYF5VFTL3X4XUUUUY6ZQOPP4ERG5VRLV", "length": 14391, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகா வீர சக்கரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகா வீர சக்கரம் (Maha Vir Chakra, MVC) எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய இந்தியப் படைவீரர்களுக்கான இந்தியப் படைத்துறையின் இரண்டாவது மிக உயரிய விருதாகும். இவ்விருது போர்க்களத்தில் தரையிலோ, கடலிலோ வானிலோ வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கும் மறைவிற்கு பின்னால் வழங்கக்கூடியதாம். இந்தி மொழியில் மகாவீர் என்பது தமிழில் பெரும் வீரர் என்ற பொருளில் வழங்கும்.\nவிருது பதக்கம் தரமான வெள்ளியில் வட்டவடிவில் அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து முனை முத்திரை நட்சத்திரத்தின் நடுவில் வட்டமான தங்கமுலாமிட்ட அரசு இலச்சினை இருக்குமாறு புடைச்செதுக்கப் பட்டுள்ளது. பதக்கத்தின் பின்புறம் நடுவில் இரு தாமரை மலர்களுடன் தேவநாகரி மற்றும் ஆங்கில எழுத்துருக்களில் \"மகா வீர சக்கரா\" என்று புடைச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த விருது படைவீரரின் இடது மார்பில் 3.2 செ.மீ அகலமுள்ள அரை வெள்ளை அரை செம்மஞ்சள் வண்ண நாடாவுடன், செம்மஞ்சள் வண்ணம் இடது தோளிற்கு அண்மையில் இருக்குமாறு குத்தப்படுகிறது.[1]\nவிருது பெற்றோர் தங்கள் பெயரின் விகுதியில் எம்.வி.சி என்று போட்டுக் கொள்ளலாம்.\nஇதுவரை 155க்கும் மேற்பட்ட வீரச்செயல்கள் அடையாளம் காணப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளனர். ஒரே போரில் மிக கூடுதலான மகாவீரப் பதக்கங்கள் 1971ஆம் ஆண்டில் நடந்த இந்தியப் பாக்கித்தான் போரில் வழங்கப்பட்டன; அப்போது பதினோரு விருதுகள் இந்திய வான்படைக்கு வழங்கபட்டது.\nமகா வீர சக்கரம் பெற்றவர்களுக்கு இரண்டாம் முறையாகப் பெறுபவர்களுக்கு ஆடைப்பட்டயம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் பெயர் விகுதியில் MVC(Bar) என்று போட்டுக்கொள்ளலாம். 1965ஆம் ஆண்டு முதன்முறையாக இவ்விதியின்படி இருவருக்கு வழ���்கப்பட்டது. இந்நாள்வரை ஆறுமுறை முதல் ஆடைப்பட்டயம் வழங்கப்பட்டுள்ளது: விங் கமாண்டர் ஜக்மோகன் நாத் (1962 & 1 செப்டம்பர் 1965), மேஜர் ஜெனரல் ராஜிந்தர் சிங் (19 மார்ச்சு 1948 & 6 செப்டம்பர் 1965), அருண் ஸ்ரீதர் வைத்யா (16 செப்டம்பர் 1965 & 5 திசம்பர் 1971), விங் கமாண்டர் பத்மநாப கௌதம் (6 செப்டம்பர் 1965 & 5 திசம்பர் 1971 (மறைவிற்குப்பின்னர்)), கர்னல் செவாங் ரின்ச்சென் (சூலை 1948 & 8 திசம்பர் 1971), மற்றும் பிரிகேடியர் சான்ட் சிங் (2 நவம்பர் 1965 & சனவரி 1972). இரண்டாம் ஆடைப்பட்டயங்கள் வழங்கப்பட்டவரில்லை.\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nசங்கீத நாடக அகாதமி விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nதியான் சந்த் விருது (lவாழ்நாள் சாதனை)\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது & மரு. பி. சி. ராய் விருது\nமகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது\nகங்கா சரண் சிங் விருது\nகணேஷ் இந்தி வித்யார்த்தி விருது\nமுனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது\nபத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது\nசர்வோத்தம் யுத் சேவா பதக்கம்\nபரம் விசிட்ட சேவா பதக்கம்\nஅதி விசிட்ட சேவா பதக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2021, 00:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/oxygen-removed-from-corona-patient-in-cuddalore-government-hospital-minister-ma-subramanian-ordered-421602.html?ref_source=articlepage-Slot1-15&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-28T06:58:55Z", "digest": "sha1:6TLVXM4MPNQTSPCZ2F756B76IY6ZVWFY", "length": 27463, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் நோயாளி பலி? கடலூர் மருத்துவமனையில் என்ன நடந்தது? மா.சுப்பிரமணியன் அறிக்கை | Oxygen removed from corona patient in Cuddalore government hospital, minister Ma Subramanian ordered probe - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 உள்ளாட்சி தேர்தல் நீட் தேர்வு கோடநாடு\nபள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் மாணவர்கள் வரவேண்டிய கட்டாயமில்லை - அன்பில் மகேஷ்\nஇப்படி வரி வசூல் பண்ணுனா நிதி எப்படி சரியாகும் அதிர்ச்சி தந்த ஆர்டிஐ- தமிழ்நாடு அரசு சுதாரிக்கண��ம்\nவிஜய் மக்கள் இயக்கம் கலைப்பு.. அப்பா ஒன்று சொல்ல.. அவசர அவசரமாக விளக்கிய மகன்.. என்ன நடக்கிறது\n'ரொம்ப மோசம்..' 13 மாவட்டங்களின் நிலை என்ன மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த தலைமை செயலாளரின் கடிதம்\nஆங்கிலேயர் காலத்து பழைய எழும்பூர் கமிஷனர் அலுவலகம்..மியூசியமாக மாற்றம்..திறந்து வைத்தார் முதல்வர்\nபரிதாபம்.. மேட்சுக்கு கூட வரவில்லையா பாதியில் கிளம்பி சென்றது ஏன் பாதியில் கிளம்பி சென்றது ஏன்.. வார்னரின் கலங்க வைக்கும் பதில்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் மாணவர்கள் வரவேண்டிய கட்டாயமில்லை - அன்பில் மகேஷ்\nஇதுதான் இந்தியா..500க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் ஓவியங்களை வரைந்த முஸ்லீம் பெண்\nஇப்படி வரி வசூல் பண்ணுனா நிதி எப்படி சரியாகும் அதிர்ச்சி தந்த ஆர்டிஐ- தமிழ்நாடு அரசு சுதாரிக்கணும்\nஎளிமையாக வந்த கேபி...ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்\nதேர்தல் பணியில் அசுர வேகம்... ராணிப்பேட்டையை கலக்கும் எஸ்.பி.வேலுமணி டீம்..\nஅன்று பளார் அறை.. இன்று பறந்து வந்து விழுந்த முட்டை.. கதிகலங்கிய அதிபர்.. பிரான்ஸ் நாட்டில் பரபரப்பு\nMovies விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nAutomobiles முதல் எலெக்ட்ரிக் காரை நாளை அறிமுகம் செய்கிறது முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்\nTechnology மீண்டும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம். எந்தெந்த திட்டங்களில்\nFinance மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு..\nLifestyle நீண்ட காலம் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சேதமடைந்த உங்க ஆரோக்கியத்தை சரி செய்ய இந்த பொருட்கள் போதும்...\nSports ‘திடீர் நெஞ்சு வலி’ அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் நிலைமை என்ன \nEducation ONGC Recruitment 2021: மத்திய இயற்கை எரிவாயு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் நோயாளி பலி கடலூர் மருத்துவமனையில் என்ன நடந்தது கடலூர் மருத்துவமனையில் என்ன நடந்தது\nசென்னை: கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கருவி எடுக்கப்பட்டதால் ராஜா என்பவர் உயிரிழந்ததாக எழுந்த ப���காரில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.\nமருத்துவமனையில் ராஜா என்பவருக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் உயிரிழந்ததாக அவருடைய மனைவி தெரிவித்திருந்தார்.\nஆனால் நோயாளி ராஜா முகக்கவசத்தை தாமாகவே நீக்கிவிட்டு காலை உணவு சாப்பிட்டபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் பலனின்றி உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திட்டக்குடி திரு.ராஜா அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு போதுமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்யாமல்,ஆக்சிஜன் மாஸ்க்- சிலிண்டரை அரசுமருத்துவர் ஒருவரே எடுத்துத்சென்றதனால் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை பெறுவோர்க்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதை உறுதி செய்திடவும், இது போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் உயிர்களை காத்திட துரித நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும்\" எனத் தெரிவித்தார்.\n18.05.2021 அன்று காலை நோயாளியின் ஆக்சிஜன் நுரையீரல் நிறைவின் அளவு 60 இருந்ததால் அவருக்கு HFNO முறையில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. 19.05.2021 அன்று காலை ஆக்சிஜன் தேவை அதிகமானதால் C-PAP என்னும் முறைக்கு மாற்றப்பட்டார். அவ்வாறு மாற்றியதும் நோயாளியின் ஆக்சிஜன் அளவு 78% முதல் 80% வரை இருந்தது. 20.05.2021 அன்று நோயாளி ராஜா காலை உணவு சாப்பிடுவதற்காக ஆக்சிஜன் செலுத்தும் முகக் கவசத்தை தாமாகவே நீக்கிவிட்டு உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். இதே நேரத்தில் தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட 40 வயதுடைய மணிகண்டன் என்ற நோயாளி 30 மட்டுமே ஆக்சிஜன் நுரையீரல் நிறைவின் அளவு இருந்த நிலையில் புதியதாக அனுமதிக்கப்பட்டதால், உடனே வளாகத்தில் இருந்த மருத்துவக் குழு சிகிச்சை அளிக்க விரைந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளை தயார் செய்து கொண்டிருந்தது.\n18.05.2021 அன்று காலை நோயாளியின் ஆக்சிஜன் நுரையீரல் நிறைவின் அளவு 60 இருந்ததால் அவருக்கு HFNO முறையில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. 19.05.2021 அன்று காலை ஆக்சிஜன் தேவை அதிகமானதால் C-PAP என்னும் முறைக்கு மாற்றப்பட்டார். அவ்வாறு மாற்றியதும் நோயாளியின் ஆக்சிஜன் அளவு 78% முதல் 80% வரை இருந்தது. 20.05.2021 அன்று நோயாளி ராஜா காலை உணவு சாப்பிடுவதற்காக ஆக்சிஜன் செலுத்தும் முகக் கவசத்தை தாமாகவே நீக்கிவிட்டு உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். இதே நேரத்தில் தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட 40 வயதுடைய மணிகண்டன் என்ற நோயாளி 30 மட்டுமே ஆக்சிஜன் நுரையீரல் நிறைவின் அளவு இருந்த நிலையில் புதியதாக அனுமதிக்கப்பட்டதால், உடனே வளாகத்தில் இருந்த மருத்துவக் குழு சிகிச்சை அளிக்க விரைந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளை தயார் செய்து கொண்டிருந்தது.\nநோயாளி மணிகண்டனுக்கும் ஆக்சிஜன் தேவைப்பட்டதால், தரைதளத்தில் இருந்த CPAP Machine Oxygen Pin பொருத்த முயற்சி செய்யப்பட்டு அது பொருந்தாமையால் நோயாளியின் உயிர் காக்கும் பொருட்டு முதல் தளத்தில் உள்ள CPAP Machine கீழ்தளத்திற்கு பொருந்தும் என்பதால் கவலைக்கிடமான இருந்த மணிகண்டன் என்ற நோயாளியை காப்பாற்றும் பொருட்டு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக தரைதளத்தில் இருந்த CPAF Machine-ஐ முதல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். நோயாளி ராஜா அருகில் இருந்த ஆகிசிஜன் பின்னை பொருத்தி தயார் நிலையில் வைத்துவிட்டு, பின்பு அவர் அருகில் இருந்த CPAP Machine நோயாளி ராஜா உணவு அருந்திகொண்டிருந்ததாலும், தற்காலிகமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்ததாலும் CPAP Machine-ஐ மாற்றி கீழ்தளத்தில் இருக்கும் நோயாளி மணிகண்டனை காப்பாற்றிவிடலாம் என்று மருத்துவக் குழு விரைந்து செயல்பட்டது.\nமுதல் தளத்திலிருந்து கொண்டு வந்த CPAP Machine Oxygen Pin கீழ் தளத்தில் பொருந்தியதால் நோயாளி மணிகண்டனுக்கு ஆக்சிஜன் உடனே செலுத்தப்பட்டது. பின்பு அவர் உயிர் காப்பாற்றப்பட்டது. இதேவேளையில் முதல் தளத்தில் உள்ள நோயாளி ராஜாவிற்கு CPAP Machine கண்காணிக்க மருத்துவர்கள் விரைந்தபோது அவர் தொடர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அவருக்கான மாற்றம் செய்யப்பட்ட CPAP Machine சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையிலேயேதான் இருந்தது. தொடர்ந்து உணவு அருந்தி கொண்டிருக்கும்பொழுது திடீர் என்று அவருக்கு மாரடைப��பு ஏற்பட்டிருந்தது. பின்பு மருத்துவர்கள் இயன்ற சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நோயாளி ராஜா உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், முதல்வர் உத்தரவின்பேரில், விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமி : சம்புகாஷ்டமி நாளில் பைரவரை வணங்க சனி தோஷங்கள் நீங்கும்\nசென்னை: சிலம்பத்திற்கு ஸ்பெஷல் ஸ்டேடியம்… அமைச்சர் மெய்யநாதன் உறுதி\nஎடப்பாடி பழனிச்சாமி ஏன் பிதற்றுகிறார் தெரியுமா.. முரசொலி தலையங்கத்தில் சுளீர் விளக்கம்\nசென்னை: புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர்… குழந்தையுடன் இளம்பெண் அழுதுகொண்டே பரபரப்பு வீடியோ\nநேரில் கேட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தனியே சந்திக்க முடியலையே... விரக்தியில் காங். எம்.எல்.ஏ\nசென்னை: வீட்டிற்குள் புகுந்து செல்போன் திருட்டு… 3 பேர் கூண்டோடு கைது\nபிடிஆர் சொல்லலைனா சரிதான்.. வேலையை பாருங்க.. எச்.ராஜாவின் வீடியோ.. செந்தில்குமார் பளீர் பதிலடி\nசென்னை: செல்போனை பறித்துக்கொண்டு ஓட்டம்… சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்\n சுப.வீ. அறிவாலயத்தின்...பிரெஸ்ட்டிடியூட்ஸ்- ஹெச். ராஜாவின் சர்ச்சை பேட்டி\nசென்னை: சண்டைக்கு வா.. காவலரை வம்பிழுத்த ரவுடி: இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ\nமலைக்க வைக்கும் மாஜிக்கள் வேலுமணி, வீரமணியின் வெளிநாடு முதலீடுகள்.. சிக்கும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nசென்னை: மக்கள் என்னை நடிகனாகவும் ஏற்றுக்கொள்வார்கள்… பாடகர் வேல்முருகன் நம்பிக்கை\nகடலூர் திமுக எம்.பி. ரமேஷ் எந்த நேரத்திலும் கைது முந்திரி ஆலை மர்ம மரணம்- பாலியல் விவகாரம் காரணமா\nபுகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர்.. பரபரப்பு வீடியோ வெளியிட்ட இளம்பெண்.. முதல்வருக்கு வேண்டுகோள்\nஉள்ளாட்சி தேர்தல் பிரசாரம்.. கட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு போட்ட தேர்தல் ஆணையம்\nசூப்பர்.. தமிழகத்தில் தொடர்ந்து சரியும் கொரோனா கேஸ்கள்.. இந்த 3 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு சதம்\nவிஜய் மக்கள் இயக்கம் இல்லை கலைத்து விட்டோம் - நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் எஸ்ஏ சந்திரசேகர் பதில்\nநீட், டாஸ்மாக் கடையை மூடக்கோரி ��ோராடியவர்கள் மீது போடப்பட்ட 868 வழக்குகள் வாபஸ் – ஸ்டாலின்\nமுதல்வர் ஸ்டாலினை திடீரென சந்தித்த கே.எஸ்.அழகிரி.. ஆலோசனை வழங்கியதாக பரபரப்பு பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncuddalore oxygen hospital ma subramanian கடலூர் ஆக்சிஜன் மருத்துவமனை மா சுப்பிரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2020/04/68052/", "date_download": "2021-09-28T08:14:31Z", "digest": "sha1:36TC4EE54WPPQ2AH4QI2N6GJ5AGUSTIN", "length": 56499, "nlines": 410, "source_domain": "vanakkamlondon.com", "title": "மாகாண மட்டத்தில் ஊரடங்கை தளர்த்த ஜனாதிபதி கோட்டபாய தீர்மானம் - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை\nஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால்,...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழப்பு\nஇதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812...\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்து கோட்டா தலைமையிலான அரசுக்கு முழு பங்களிப்பு\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டே சுதந்திரக் கட்சி முன்னோக்கிப் பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி....\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கை நவம்பரில் ஜனாதிபதியிடம்\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன...\nமாகாண மட்டத்தில் ஊரடங்கை தளர்த்த ஜனாதிபதி கோட்டபாய தீர்மானம்\nமாகாண சுகாதார பரிந்துரைகளை கருத்தில் கொண்டு மாவட���டங்கள் மீதான ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்து முடிவெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலக தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அனைத்து மாகாண வைத்திய பணிப்பாளர்கள் உட்பட சுகாதார துறை அதிகாரிகள் தங்கள் மாகாண நிலைமைகள் தொடர்பில் இதன் போது ஜனாதிபதியிடம் தெளிவுப்படுத்தியுள்ளனர்.\nமாகாணங்களில் நிலவும் நிலைமையை கருத்திற் கொண்டு தொழில்துறை நிறுவனங்கள், விவசாய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்பு போலவே செயற்படுத்தவே அனுமதிக்கப்படும்.\nஇதற்கான பரிந்துரைகளை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் மூலம் விரைவில் சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார சேவை இயக்குனர்களிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.\nஅன்றாட ஊதியம் பெறுபவர்களின் வாழ்வாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துவதே முக்கிய நோக்கம் என்று இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை நாடாளவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் 19 மாவட்டங்களுக்காக நாளையதினம் காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அன்றைய தினமே மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும்.\nPrevious articleஎத்தனை நாளாய் காத்திருந்தோம்; முன்னாள் துணைவேந்தரின் உள்ளத்தை உருக்கும் பாடல்\nNext articleகொரோனா அச்சத்திற்கு இடையே மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 1,038 இந்தோனேசியர்கள்.\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் ம��லும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஇலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு\nஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...\n9 ஆயிரத்தை தொட்ட கொரோனா\nநாட்டில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள ஒன்பது பேருக்கும் மற்றும் முன்னைய...\nசெய்திகள் கனிமொழி - July 19, 2020 0\nசீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதையடுத்து, திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஜூலை 20 முதல் திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக சீனா திரைப்பட...\nகிழக்கு மாகாண சபையில் சிங்கள முதலமைச்சர் வேண்டாம்\nசெய்திகள் பூங்குன்றன் - July 8, 2020 0\nகிழக்கு மாகாண சபையில் சிங்கள தலைவர்கள் முதலமைச்சராக இருப்பதை விரும்பவில்லை என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். நாவிதன்வெளி பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு...\nதமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்\nஇலங்கை பூங்குன்றன் - September 27, 2021 0\nஇலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்...\nவலிகளை வரிகளாக்கிப் பாடுவதே காலத்தின் பணியென்பேன் | வர்ணராமேஸ்வரன்\nசில நிமிட நேர்காணல் பூங்குன்றன் - September 27, 2021 0\n\"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணிவாடும் வயிற்றை என்ன செய்யகாற்றையள்ளித் தின்று விட்டுகையலம்பத் தண்ணீர் தேட......பக்கத்திலே குழந்தை வந்துபசித்து நிற்குமே...- அதன்பால்வடியும் முகம் அதிலும்நீர்...\nகுலாப் சூறாவளி ; கடலில் பயணம் செய்யும் மீனவ சமூகத்துக்கான எச்சரிக்கை\nஇந்தியா பூங்குன்றன் - September 27, 2021 0\nவடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது தென் ஒடிசாவுக்கு அண்மையாக வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஆழமான தாழமுக்கமாக...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காது | அம்பிகா\nஇலங்கை பூங்குன்றன் - September 21, 2021 0\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் செயலாளரிடம் குறிப்பிட்ட விடயங்களில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மையை தேடல், அவர்களுக்கான நீதி மற்றும் தவறிழைத்தவர்களுக்கான பொறுப்பு கூறல் உள்ளிட்டவை...\n6 விக்கெட்டுகளால் பெங்களூருவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தில் சென்னை\nசெய்திகள் பூங்குன்றன் - September 25, 2021 0\nபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 2021 ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சார்ஜாவில்...\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nகட்டுரை பூங்குன்றன் - September 28, 2021 0\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச மறுத்துவிட்டு நாடகமாடும் அரசாங்கம் | சுமந்திரன்\nஇலங்கை பூங்குன்றன் - September 23, 2021 0\nநாட்டின் உள்ளகப்பிரச்சினைகளை தீர்க்க சர்வதேச புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நாம் வரவேற்கின்றோம், ஆனால் முதலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய எம்முடன் முதலில்...\nசிறுபான்மை அரசாங்கத்தை அமைக்க போதுமான இடங்களை வென்றார் ட்ரூடோ\nஉலகம் பூங்குன்றன் - September 21, 2021 0\nகனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ரூட��� மற்றொரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்க போதுமான இடங்களை வென்றுள்ளார்.\nஉலக அதிபார குத்துச் சண்டை சம்பியன் போட்டியில் உக்ரைன் வீரர் சம்பியன்\nசெய்திகள் பூங்குன்றன் - September 27, 2021 0\nஉலக அதிபார குத்துச் சண்டை சம்பியன் போட்டியில் பிரித்தானியாவின் என்தனி ‍‍ ஜோஷுவாவை வீழ்த்திய உக்ரைனின் ஒலெக்ஸாண்டர் உசிக் உலக அதிபார குத்துச் சண்டை சம்பியனானார்.\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஇலக்கியம் பூங்குன்றன் - September 23, 2021 0\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்சிறுகதைகொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2020/10/88583/", "date_download": "2021-09-28T08:12:55Z", "digest": "sha1:A5OKH6D63UXMZ5QH6DS4HY26P4YSDFDX", "length": 54335, "nlines": 404, "source_domain": "vanakkamlondon.com", "title": "யாழில் ஆணொருவரின் சடலம் மீட்பு - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் கு��ந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்���ளில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்கள���க் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் த���ரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை\nஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால்,...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழப்பு\nஇதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812...\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்து கோட்டா தலைமையிலான அரசுக்கு முழு பங்களிப்பு\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டே சுதந்திரக் கட்சி முன்னோக்கிப் பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி....\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கை நவம்பரில் ஜனாதிபதியிடம்\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன...\nயாழில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nகுடத்தனைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் நீர்த்தாங்கி அமைப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்ற வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நபர் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் அங்கு பணியாற்றுபவர்களுடன் தங்கியிருந்து பணியாற்றிவருவதாக தெரியவருகிறது.\nஅவருடைய சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும்\nஅவருடைய உயிரிழப்பு கொலையா என்ற சந்தேகத்தில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது.\nPrevious articleசற்றுமுன் நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nNext articleவிபத்தில் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக���கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஇலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு\nஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nமருத்துவம் கனிமொழி - September 28, 2021 0\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஇலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு\nஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...\nஇலங்கையில் ஐயாயிரம் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை\nபோக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் 200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின்...\nஇலங்கையில் கொரோன தொற்றாளர் தொகையில் பெருமளவு வீழ்ச்சி நிலை\nபோக்குவரத்துக்கட்டுப்பாடுகள் மற்றும் செயற்திறனான தடுப்பூசி வழங்கல் ஆகியவற்றின் பிரதிபலனாகவே நாடளாவிய ரீதியில் பதிவாகும் கொவிட் - தொற்றாளர்கள் மற்றும் கொவிட் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது என தொற்றுநோய் தொடர்பான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\n���மிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nகனடா தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி\nகனடா பாராளுமன்றத் தேர்தலில் மூன்றாவது தடவையாகவும் வென்று ஹரி ஆனந்தசங்கரி கனேடிய பாராளுமன்றத்துக்கு மீண்டும் தெரிவானார். ரொரண்டோவின் – ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல்...\nகாதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு\nமராத்தி மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ஈஸ்வரி தேஷ்பாண்டே (வயது 25). இவர் கடந்த 15-ம் தேதி தனது காதலன் சுப்பம் டெஜ் (வயது 28) உடன்...\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஇலக்கியம் பூங்குன்றன் - September 23, 2021 0\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்சிறுகதைகொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2804117", "date_download": "2021-09-28T07:12:39Z", "digest": "sha1:U2TPOVHCYOQJT3SGH3MPRGEYIIN4KQW4", "length": 26621, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "நல்லதே நடக்கும்!| Dinamalar", "raw_content": "\nஏழு புதிய மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ...\nபிரிட்டனில் லாரி ஓட்டுநர்கள் தட்டுப்பாடு: 90% பெட்ரோல் ...\n3 லோக்சபா, 30 சட்டசபை தொகுதிகளுக்கு அக்.,30ல் ...\nஎழும்பூரில் காவலர் அருங்காட்சியகம்: மக்கள் ...\nபூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்க ... 2\nகாவிரி மேலாண்மை ஆணைய முழு நேர தலைவராக ஹல்தர் நியமனம் 1\nஇருவேறு தடுப்பூசிகளை செலுத்தினால் நோய் எதிர்ப்பு ... 2\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு எல்லையில் குழப்பம்\nஇந்தியாவில் 201 நாட்களுக்கு பிறகு 18 ஆயிரமாக குறைந்த ...\nகனவான டி.இ.டி., தேர்ச்சி; கை கொடுக்குமா டி.ஆர்.பி.,: வயது ... 1\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\nபுடவையில் வந்த பெண்ணுக்கு உணவகம் அனுமதி மறுத்ததா\nதியாகராஜன் ஊர் வம்பு இழுப்பது சரியல்ல: ... 58\nதாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ... 60\n'அரசியலில் நுாற்றாண்டு கண்ட கட்சிக்கு இந்த நிலையா...' என, காங்கிரசைப் பற்றி உண்மையான பரிதாபத்துடன் கூறுகின்றனர் டில்லி அரசியல்வாதிகள். கடந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பின், காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்; சோனியா இடைக்கால தலைவராக நீடிக்கிறார். 'கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும்' என, மூத்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n'அரசியலில் நுாற்றாண்டு கண்ட கட்சிக்கு இந்த நிலையா...' என, காங்கிரசைப் பற்றி உண்மையான பரிதாபத்துடன் கூறுகின்றனர் டில்லி அரசியல்வாதிகள். கடந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பின், காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்; சோனியா இடைக்கால தலைவராக நீடிக்கிறார். 'கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும்' என, மூத்த தலைவர்கள் தொடர்ந்து போர்க்கொடி துாக்கி வருகின்றனர். காங்கிரஸ் மேலிடம் இதையெல்லாம் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. லோக்சபா தேர்தலுக்குப் பின் நடந்த, ஒரு சில மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இந்த சூழ்நிலையில் தான், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், சமீபத்தில் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான முக்கிய பொறுப்பில் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட உள்ளதாக டில்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது; இது, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தி உள்ளது. 'கட்சிக்கு தலைமையேற்று நடத்த, விசுவாசம் மிக்க தலைவர்கள் யாரும் இல்லையா... கட்சிக்கு தொடர்பு இல்லாதவரையா முக்கிய பொறுப்பில் நியமிப்பது' என, முணுமுணுப்பு எழுந்துள்ளது.காங்., மூத்த தலைவர்களிடம் இது குறித்து கேட்டால், 'கற்பனை, யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. பொறுத்திருந்து பாருங்கள். நல்லதே நடக்கும்' என்கின்றனர்.\n'இப்போது தான் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறத் துவங்கியுள்ளார்; இனி நல்லதே நடக்கும்' என, நம்பிக்கையுடன் கூறுகின்றனர், வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், பா.ஜ., - எம்.பி.,யுமான மீனாட்சி லேகியின் ஆதரவாளர்கள். தலைநகர் டில்லியில் பா.ஜ., வின் அடையாளமாக திகழ்பவர் மீனாட்சி. டில்லியில் ஹர்ஷ்வர்தன், மனோஜ் திவாரி போன்ற மூத்த தலைவர்கள் பா.ஜ., வில் இடம் பெற்றிருந்தாலும், மீனாட்சி லேகி, இவர்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானவர். மிகச் சிறந்த பேச்சாளர்; பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுபவர். பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அசராமல் பதிலடி கொடுப்பவர். பிரதமர் மோடி தலைமையிலான முதல் அமைச்சரவையிலேயே இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டது; ஆனால் கிடைக்கவில்லை. இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான அரசு அமைந்தபோதும், அமைச்சரவை பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளதாக பேசப்பட்டது; அப்போதும் கிடைக்கவில்லை.\nஇதனால் மனதுக்குள் சோகம் இருந்தாலும், அதை வெளியில் காட்டாமல், தான் உண்டு, தன் வேலை உண்டு என இருந்து வந்தார் மீனாட்சி.இவரது மிகச் சிறந்த பலமே, தனக்கென கோஷ்டி எதையும் அமைக்காதது தான். இதற்கு சரியான நேரத்தில் அவருக்கு பரிசு கிடைத்துள்ளது. சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில், வெளியுறவு மற்றும் கலாசாரத் துறை இணை அமைச்சர் பொறுப்பு மீனாட்சிக்கு கிடைத்துள்ளது. இதனால் உற்சாகமாக பணியை துவக்கியுள்ளார் அவர்.\nமத்திய அமைச்சரானதுமே, அவரைச் சுற்றி ஒரு ஆதரவுக் கூட்டம் உருவாகி உள்ளது. 'இந்த ஆதரவுக் கூட்டத்தை, ஜால்ரா கூட்டமாக மாற்றாமல் இருந்தால், மீனாட்சி லேகிக்கு அரசியலில் ஒளிமயமான எதிர்காலம் உண்டு' என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.\n'அரசியலில் நுாற்றாண்டு கண்ட கட்���ிக்கு இந்த நிலையா...' என, காங்கிரசைப் பற்றி உண்மையான பரிதாபத்துடன் கூறுகின்றனர் டில்லி அரசியல்வாதிகள். கடந்த லோக்சபா\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags அக்கம் பக்கம்\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவர்\nஅக்கம் பக்கம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.envazhi.com/category/music/", "date_download": "2021-09-28T08:09:39Z", "digest": "sha1:UAJYXIKBPDMNKW7VDBCFWBTXPLX4W3F4", "length": 4218, "nlines": 63, "source_domain": "www.envazhi.com", "title": "இசை | Envazhi", "raw_content": "\nஇளையராஜா ஸ்டுடியோவில் ரஜினி… படங்கள்\nTrending News இசை ரஜினி ஸ்பெஷல்\nஇளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினி\nபிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வெளியேறி, சொந்தமாக ‘இளையராஜா ஸ்டுடியோ’ என்ற பெயரில் அதி நவீன இசைப் பதிவுக் கூடம் அமைத்துள்ளார் இளையராஜா. தனது புதிய படங்களின் இசைக் கோர்ப்புப் பணிகளை இங்குதான் மேற்கொண்டு வருகிறார் இசைஞானி.\nTrending News இசை நினைத்தேன் எழுதுகிறேன்\nஇன்றைய இசையமைப்பாளர்கள் முதல் படம் முடித்த கையோடு, ஏன்… முதல் படம் இசையமைக்கும்போதே, சின்னதாகவேனும் சொந்த ஸ்டுடியோ வைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் 1200 படங்களுக்கு மேல் இசையமைத்த பிறகு, தனது 76வது\nதலைவர் ரஜினிக்கு ‘இசை’யின் வாழ்த்து\n-இப்படி ஒரு வாழ்த்தை ரஜினியே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். ரஜினியின் 70வது பிறந்த நாளையொட்டி, அவரது மறக்க முடியாத படங்களுக்கு தான் அமைத்த பின்னணி இசைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா. இதோ… – என்வழி\nTrending News சிறப்புக் கட்டுரை சூடான அலசல்\nஅவ்ளோ கஷ்டப்பட வேணாம் கமல்… உங்க ஈகோவை பத்திரமா வச்சிக்கங்க\nTrending News சிறப்புக் கட்டுரை\nசிரஞ்சீவி, சச்சின், மம்மூட்டி, மோகன்லால், ஏஆர் ரஹ்மான், ஆனந்த் மகிந்திரா….. வாழ்த்து மழையில் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/696648-tamilisai-soundarrajan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-28T08:52:44Z", "digest": "sha1:QRO2RINKEXZVS6BANS44JTOCHNU75BGZ", "length": 23257, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசியல்வாதி ஆளுநராகலாம், ஆளுநர்தான் அரசியலில் ஈடுபடக் கூடாது; கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயார்: தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல் | tamilisai soundarrajan - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 28 2021\nஅரசியல்வாதி ஆளுநராகலாம், ஆளுநர்தான் அரசியலில் ஈடுபடக் கூடாது; கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயார்: தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்\nகரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் தயார் நிலையில் இருப்பதாக அவ்விரு மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அரசியல்வாதி ஆளுநராகலாம், ஆளுநர்தான் அரசியலில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக ‘தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:\nமகப்பேறு மருத்துவரான நான்ஒற்றைக் குழந்தைகளின் பிரசவத்தையும், இரட்டைக் குழந்தைகளின் பிரசவத்தையும் கையாண்டிருக்கிறேன். எனவே, எனக்கு அளிக்கப்பட்டுள்ள தெலங்கானா, புதுச்சேரி என்று இரு மாநில ஆளுநர் பொறுப்பையும் கையாள்வது எனக்கு எளிதாகவே உள்ளது. மருத்துவராகவும், ஆளுநராகவும் இருப்பதால் கரோனா நெருக்கடி காலத்தில் இரு மாநிலத்துக்கும் என்னால் உதவ முடிந்தது.\n‘ரெம்டெசிவிர்' மருந்துக்கு புதுச்சேரியில் தட்டுப்பாடு ஏற்பட்டபோது தெலங்கானா முதல்வரிடம் பேசி உடனடியாக 1,000 குப்பிகள் வரவழைக்க முடிந்தது. அதுபோல கரோனா சிகிச்சை முறைகளில் புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் ஆலோசனைகள் தெலங்கானாவுக்கு உதவியாக இருந்தன.\nநான் இப்போது புதுச்சேரியில் 4 நாட்களும், தெலங்கானாவில் 3 நாட்களும் செலவிடுகிறேன். இருமாநிலத்துக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து வருகிறேன். எனது முதல் தவணை தடுப்பூசியை புதுச்சேரியிலும், 2-வது தவணை தடுப்பூசியை தெலங்கானாவிலும் எடுத்துக் கொண்டேன்.\nதெலங்கானா மாநில ஆளுநராக நான் பொறுப்பேற்ற காலகட்டத்தில் அங்கு டெங்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. நான் குழந்தை நல மருத்துவர் என்ற முறையில் டெங்குவைகட்டுப்படுத்த எனது ஆலோசனைகளை கூறினேன். ஆனால், அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து நேரடியாக ஆளுநராக வந்தவர் என்பதால் எனது கருத்தை கேட்க தெலங்கானா அரசு முதலில் தயங்கியது. அரசியல்வாதியை ஆளுநராக்கக் கூடாது என்றெல்லாம் பேசினார்கள்.\nஅரசியல்வாதி ஆளுநராகலாம். ஆனால், ஆளுநர்தான் அரசியல் செய்யக் கூடாது. மக்கள் நலனுக்காகவே என் அனுபவத்திலிருந்து பல ஆலோசனைகளை வழங்குவதாக எடுத்துக் கூறினேன். அதன்பிறகு தெலங்கானா அரசுடன் இணக்கமான உறவு இருந்து வருகிறது.\nகரோனா பரவல் தொடங்கியதும் தொடர்ந்து மாநில அரசுக்கு கடிதங்கள் அனுப்பினேன். எனது பரிந்துரைகளை தெரிவித்தேன். ஆனால், அதனை நான் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. தெலங்கானா முதல்வர் ஆளுநர் மாளிகைக்கு வந்து என்னுடன் கலந்துரையாடினார். அதன்பிறகு நடைபெற்ற ஒரு ஆலோசனைக் கூட்டத்துக்கு சுகாதாரத் துறை செயலாளரை அனுப்பியிருந்தார். கரோனா சிகிச்சைக்கு மாவட்டந்தோறும் மருத்துவமனை, பரிசோதனைகள் அதிகப்படுத்த வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினேன்.\nகுடியுரிமைச் சட்டம் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் தெலங்கானா மாநில அரசுக்கு மாற்று கருத்து இருந்தது. மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தெலங்கானாவில் இல்லை. தெலங்கானா மக்கள் மற்ற மாநிலங்களில் சிகிச்சைப் பெற மாநில அரசின் ‘ஆரோக்கிய ஸ்ரீ ' காப்பீட்டுத் திட்டம் போதாது என்று எடுத்துக் கூறினேன்.\nபொது விநியோகத் திட்டப் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தும் திட்டம் பொதுமக்களுக்கு நல்ல பயனைத் தந்துள்ளது. இத்திட்டம் மக்கள் ஏற்றுக் க��ள்ளக்கூடிய வகையில் செயல்படுத்த வேண்டும். நேரடி பணப் பரிமாற்றத் திட்டம் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.\nபுதுச்சேரியில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் ஆகஸ்ட் 15-ம்தேதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். இது சாத்தியமா என்று கேட்கிறார்கள். உண்மையில் இது கடினமான பணிதான். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நான் பொறுப்பேற்றபோது 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருந்தது.\nகடந்த 3 மாதங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால் 6 லட்சம் பேருக்கு அதாவது 55சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி மக்களை எப்படி பாதுகாக்கிறது என்பதை எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.\nகரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தெலங்கானா, புதுச்சேரி இருமாநிலங்களுமே தயார் நிலையில்உள்ளன. இப்போது தெலங்கானா முதல்வரே சுகாதாரத் துறையைகையாள்கிறார். இதனால் நல்லமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள்மேம்படுத்தப்பட்டுள்ளன. 3-வது அலையை எதிர்கொள்ள போதுமானஆக்சிஜன் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.\nகரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பிரதமர் அலுவலகம், மத்திய உள்துறை, சுகாதாரத் துறை அமைச்சகங்களின் வழிகாட்டுதல் எங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. புதுச்சேரியில் ஒரு ரூபாய்க்கு முகக் கவசம், ரூ.10-க்கும் சானிட்டைசர் விற்பனை போன்ற முயற்சிகளை மேற்கொண்டோம். காரைக்காலில் ரூ. 5-க்கு சானிட்டைசர் விநியோகிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.\nபுதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது மத்திய அரசும், புதுச்சேரி அரசும் எடுக்க வேண்டிய கொள்கை முடிவு. புதுச்சேரி மக்கள் அனைத்து வசதிகளையும் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறேன்.\nஇவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\nஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்தமிழிசைதெலங்கானா ஆளுநர் புதுச்சேரி ஆளுநர்கரோனா 3-வது அலைTamilisai soundarrajan\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nவேளாண் சட்டம்; பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்- அரசு...\nபிஎம் கேர்ஸ் அ���சாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\n202 வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களே மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை...\nஆலயங்கள் யாவிலும் அறப்பணிகள் பெருகட்டும்\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nரவுடிகளை ஒழிக்கும் வரைவு சட்ட முன்வடிவை விரைந்து இயற்றுக: உயர் நீதிமன்றம்\nபுதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி: மா.சுப்பிரமணியன் பேட்டி\nமனம் விட்டுப் பேச கடிதம் எழுதுங்கள்; மிகப்பெரிய உறவுகளை கட்டமைத்தது கடிதங்கள்தான்: புதுவை...\nஎல்லைப் பகுதிகளில் வாகனங்களைப் பாகுபாடின்றி சோதனை மேற்கொள்ள வேண்டும்: காரைக்கால் ஆட்சியர் அறிவுறுத்தல்\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\nஅதிமுகவில் இருந்து ஒதுக்கிவைக்கப்படும் சசிகலா குடும்பம்: அரசியல் பார்வையாளர்கள் கருத்து\nநிலத்தடி நீர் சுரண்டலில் சென்னை முதலிடம்\nஅரசு அலுவலகங்களில் ஜெ. படம்: கிளம்புகிறது புதிய சர்ச்சை\nகுமரியில் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கடல்...\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் - தகுதி குறைவான...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/05/blog-post_4.html", "date_download": "2021-09-28T08:26:54Z", "digest": "sha1:2XJIUNYK6BHJMOUL7VJ6AKZA7XH5RFHH", "length": 3728, "nlines": 49, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "-முக்கிய பாலங்கள் மீது தாக்குதல்! புதிய வீயூகம் அமைக்கும் தீவிரவாதிகள்- -முக்கிய பாலங்கள் மீது தாக்குதல்! புதிய வீயூகம் அமைக்கும் தீவிரவாதிகள்- - Yarl Thinakkural", "raw_content": "\n-முக்கிய பாலங்கள் மீது தாக்குதல் புதிய வீயூகம் அமைக்கும் தீவிரவாதிகள்-\nநாட்டின் முக்கிய நகரங்களில் ஜ.எஸ்.ஜ.எஸ் தீவிரவாதிகள் தாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறிப்பாக கொழும்பிலுள்ள பாலங்களை தகர்க்க ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளர் என்று தகவல் வெளியாகியுள்ளது..\nகொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் பாலங்களை குண்டு வைத்து தகர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் தொடர்ச்சியாக மேலும் பல தாக்குதல்கள் திட்டமிப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கொழும்பு நகரத்துக்கு அருகிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/male-impotence/", "date_download": "2021-09-28T07:21:15Z", "digest": "sha1:OBDUJK25MIAJTUKBEQ42DOXI2U62LIX3", "length": 5568, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "ஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது?", "raw_content": "\nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் December 5, 2018 5:20 PM IST\nPosted in மருத்துவம், வீடியோ செய்திTagged ஆண்மை குறைவு, உடற்பயிற்சி, ஜிம், நிமலன் நீலமேகம்\nபெண்ணாதிக்கம் நிறைந்த இந்தியாவின் அதிசய கிராமம்\nஜெய்சால்மர் கோட்டையில் பார்க்க வேண்டிய இடங்கள்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும�� இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.picsearch.se/Karur-bilder.html", "date_download": "2021-09-28T07:06:32Z", "digest": "sha1:GYDTWTNYJAJHNB4JOBGG2PQBQ4CU2RX5", "length": 7104, "nlines": 34, "source_domain": "www.picsearch.se", "title": "Karur Bilder", "raw_content": "\nPrivate sector lender Karur Vysya Bank has announced its fourth quarter financial results for the... Home History General Information How to Get There Schools - Colleges Place of Interest Phone Numbers... கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெங்கு குறித்து கரூர் அருகே உள்ள தளவாபளையம் எம்.குமாரசாமி பொறியியல்... மேலும் 30 திருக்குறளையும், 80 உலக தலைவர்களின் பெயர்களையும் கூறுவதோடு இந்தியாவில் உள்ள அனைத்து... உள்ளே செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 5 பேரை மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதியளித்தனர்.... At right side of page you get find nearest branch section . There Select category enter key word and... இரவு என்பதால் டார்ச் லைட் அடித்து கூட கொசுக்களை கண்காணித்தார். மேலும் பொதுமக்களுக்கு சுகாதாரம்... பெரியசாமியின் சொந்த தொழில் விவசாயம் ஆகும். மேலும் கடந்த 2011 ல் புலியூரில் கவுன்சிலராக இருந்துள்ளார்... இந்த நிலையில், கரூரில் உள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியில் பயிலும் சுமார் 1300 மாணவ-மாணவிகள் பிரதமர்... South India-based bank, Karur Vyasa Bank (KVB) said n Wednesday that it will be going for expansion.... அங்கு அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் உணவு அருந்தியுள்ளனர். அதன் பிறகு தண்ணீர் குடிப்பதற்காக... இந்த நிலையில் அதே போல ரத்தப் போக்கு காரணமாக இன்னொரு இளம் தாய், கரூர் அரசு மருத்துவமனையில் இன்று... அதில், சரஸ்வதி, செல்வக்குமார், சொர்ணராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தேவி என்ற பெண்... இதனால் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அதன்படி சித்ராவிற்கு அறுவை சிகிச்சை செய்து... இச்சம்பவம் அறிந்த மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜோஷி நிர்மல் குமார்,... The centre is powered with high speed wi-fi connectivity and has a couple of tablets (PTI) Top News இந்நிலையில் 1968 ஆம் ஆண்டு உணவு உற்பத்தியை பெருக்கவும், விவசாயத்தை பாதுகாக்கவும், இந்தியாவில்... வழக்கம் போல் 2014 ஜூன் 23ம் தேதி மாலை பணி முடித்து கம்பெனி வேனில் கிருஷ்ணராயபுரம் வந்து இறங்கிய... விளைவு, குப்பைக்கு எடுத்துச் செல்லப்படும் தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு காம்பவுண்ட் சுவர்... ( ) Thanks இதை விட கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலால் க���ூர் மாவட்டம் உலக அளவில் பேசப்பட்டு வந்தது. ஆனால்... தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில குழு உறுப்பினரும், கரூர் மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு... இப்படிப்பட்ட தொழில் கைத்தறியில் குறைந்த மீட்டரே அதாவது மனிதனின் நெய்யும் திறனுக்கு ஏற்றவாறு துணி... [img]http://www.ananth.org/ Last edited by centralized pandemonium; October 6th, 2005 at 03:01 AM . முதல்கட்டமாக காலிபாட்டில்கள் சேகரிக்க தொடங்கினர். நான்கே நாட்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட... Sri Jaya Anjaneya Swami Temple, Karur : There was a divine direction to one of the village elders by... Usefull Links Office Chairs Leather / PU Chairs Ergonomic Office Chairs Executive High Back Chairs... பொருளாதாரத்தில் பின்தங்கிய பொலிவியா, நைஜிரியா போன்ற நாடுகளில் செங்கல் இல்லாமல் வேண்டாம் என்று வீசி... Special Arrangement A coconut grove remains crownless right on the banks of the Cauvery at... இந்த பள்ளிக்கு காம்பவுண்ட சுவர் இல்லாமல் இருந்தது. தங்கள் பள்ளியில் எவ்வாறு புதிய படைப்புகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-28T08:57:12Z", "digest": "sha1:4M6BVO5PKAQMAVBP7AO5MSNQY6QXUINX", "length": 25277, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கையின் பாதுகாக்கப்படும் பிரதேசங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கையின் பாதுகாக்கப்படும் பிரதேசங்கள் இலங்கையின் வனவள பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றன.இலங்கையில் 501 பாதுகாக்கப்படும் பிரதேசங்கள் உள்ளன .[1] வனவள பாதுகாப்பு துறையின் கண்காணிப்பின் கீழ்வரும் பாதுகாக்கப்படும் பிரதேசங்கள் 1988 ஆம் ஆண்டின் தேசிய மரபுரிமைகள் வனாந்தர பிரதேச சட்டத்தில் வரையறுக்கப்பட்டவை, வன நிலம், மற்றும் பேன்தகுநிலைக்காக வனங்கள் நிர்வாகம் போன்றவையை உள்ளடக்கியிருக்கும்.[2] உலகப் பாரம்பரியக் களம், சிங்கராஜக் காடு, தேசிய பாரம்பரிய வனத்துக்கு ஓர் உதாரணமாகும். நக்கிள்ஸ் மலைத்தொடர் அடங்கலாக 32 வனங்கள் பாதுகாப்பு வனங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளன . வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாப்பு அவசரசட்டத்தினால் அடையாளங் காணப்பட்ட இயற்கை வளங்கள், தேசிய பூங்காக்கள் , காட்டு தாழ்வாரங்கள் மற்றும��� சரணாலயங்கள் நிர்வாகிக்கப்படுகின்றன. பாதுகாக்கப்படும் அனைத்து வகை பகுதிகளும் 1,767,000 ஹெக்டயர் ஆகும். பாதுகாக்கப்படும் பிரதேசங்கள் இலங்கையின் மொத்தப் பரப்பில் 26.5 சதவீதமாகும்.[1] இது ஏனைய ஆசிய நாடுகள் மற்றும் அநேக உலக நாடுகளைக் காட்டிலும் அதிக சதவீதமுடைய பாதுகாக்கப்படும் பிரதேசங்களாகும்.\n4 வன இருப்புக்கள் மற்றும் உத்தேச இருப்புக்கள்\n5 உயிரியற் பல்வகைமை இருப்புக்கள்\n6 பாதுகாக்கப்படும் தேசிய பிரதேசங்கள்\n6.1 கண்டிப்பான இயற்கை இருப்புக்கள்\nதாவரப் பல்வகைமை மற்றும் அகணிய உயிரி இலங்கையில் மிகவும் அதிகமாகும். 1,052 இனங்களுக்கு சொந்தமான 3,210 பூக்கும் தாவரங்களில் 916 வகைகள் மற்றும் 55 இனங்கள் அகணிய தாவரங்களாகும்.[3] இலங்கையின் 55 dipterocarp (சிங்களம் \"ஹோரா \") இல் ஓரினம் உலகின் எந்தப் பகுதியிலும் கிடைக்கப் பெறாது . இலங்கையின் நீர்நில உயிரின பல்வகைமை தற்பொழுதே அறியப்பட்டு வருகின்றது.இலங்கை இயலுமான பல 140 நீர்நில இனங்களுக்கு வாழிடமாக அமையலாம். 50 க்கும் மேல் அறியப்பட்ட நன்னீர் நண்டுகள் இலங்கைக்கு வரையரறுக்கப்பட்டவையாகும் .\n1990 இற்கும் 2000 ஆம் ஆண்டுக்குமிடையில் இலங்கை ஒரு வருடத்திற்கு சராசரியாக 26,800 ஹெக்டயர் வனப்பகுதிகளை இழந்தது.[4] இது 1.14 சதவீத வருடாந்த சராசரி காடழிப்பு விகிதமாக கணக்கிடப்பட்டது. 2000 மற்றும் 2005 ஆம் ஆண்டிட்கிடையில் இது வருடத்திட்கு 1.43 சதவீதமாக துரிதமடைந்தது.\nவனவிலங்கு பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து நடத்திய செயல்முறை மூலம் 92 முக்கிய உயிரியற் பல்வகைமை பிரதேசங்கள் (KBAs) இணங் காணப்பட்டுள்ளன.[5] இப்பகுப்பில், குறிப்பாக இலங்கையின் பறவையியல் களக் குழுவினால் சேகரிக்கப்பட்ட முக்கிய பறவைப் பிரதேசங்கள் பற்றிய தகவல்கள் போன்ற பல தகவல்கள் மற்றும் வெளியிடப்பட்ட இலக்கியமும் இணைக்கப்பட்டன. கிட்டத்தட்ட அனைத்து KBAக்களும் நாட்டின் தென்மேற்கு ஈர வலயத்திலேயே காணப்படுகின்றன. ஏனைய பிரேதேசங்களில் காணப்படாத அகணிய இனங்களை இக்களங்கள் கொண்டுள்ளதுடன் அவற்றில் சில உலகளவில் அச்சுறுத்தப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட இனங்களுக்கு வளர்ப்பிடமாகவும் அமைந்துள்ளதால் இவை ஈடு செய்ய முடியாத பிரதேசங்களாகக் கருதப்படுகின்றன.\nஇலங்கையின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் கடினமாக ஆராயப்பட்டு வ���ுகின்றது. உதாரணமாக 2004 ஆம் ஆண்டிலேயே செரண்டிப் scops ஆந்தை வர்ணிக்கப்பட்டு மேலும் ஒன்பது பறவை இனங்கள் அகணிய உயிரினங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.[5] இதனால், அகணிய உயிரின மொத்த எண்ணிக்கை குறைமதிப்பிடப்பட வாய்ப்புள்ளது.\nவன இருப்புக்கள் மற்றும் உத்தேச இருப்புக்கள்[தொகு]\nவன வள பாதுகாப்புத் தினக்களத்தினால் பல எண்ணிக்கையான வன இருப்புக்கள் மற்றும் உத்தேச இருப்புக்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இப்பிரதேசங்கள் உயிரியற் பல்வகைமை நிறைந்த சுற்றுச் சூழலாகும்.[6]\nஉலகப் பாரம்பரியக் களம், சிங்கராஜக் காடு, இலங்கையின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஒன்றாகும்\nஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் (UNESCO) மனித மற்றும் உயிரியற் பல்வகைமைத் திட்டத்தின் கீழ் நான்கு உயிரியற் பல்வகைமை இருப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பூந்தல தேசிய வனம், ஹுருலு காட்டு ஒதுக்கீடு, கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய (KDN) மற்றும் சிங்கராஜக் காடு ஆகியவையாகும்.[7] இவ் சர்வதேச உயிரியற் பல்வகைமை இருப்புக்கள் தவிர தேசிய உயிரியற் பல்வகைமை இருப்புக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினால் முப்பத்தி மூன்றும் மற்ற நான்கு வனவிலங்கு பாதுகாப்புத் தினக்களத்தினாலும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.[8]\nபாதுகாக்கப்படும் தேசிய பிரதேசங்கள் ஆறு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.[9] முதல் நான்கு பாதுகாக்கப்படும் தேசிய பிரதேச வகைகள் அனைத்து வாழ்க்கைச் சூழல் மற்றும் இலங்கையின் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. ஐந்தாம், ஆறாம் மற்றும் ஏழாம் வகைகள் 1993 ஆம் ஆண்டு தாவர மற்றும் விலங்கியல் அவசர சட்டத்தைத் திருத்தியதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். எனினும், இவ்வகைகளின் கீழ் இன்னும் எந்தப் பகுதிகளும் அறிவிக்கப்படவில்லை.\nSNRகளில் மனித நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதுடன் அவை ஒரு தூய இயற்கை அமைப்பாக பாதுகாக்கப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களின் கண்காணிப்பின் கீழ் மற்றும் நிர்வாகஸ்தரின் முன் ஒப்புதலுடனும் அனுமதிக்கப்படுகின்றனர் [6]\nபொதுமக்கள் பார்வைக்காகவும் வனவிலங்கியல் பற்றி கற்பதற்காகவும் அனுமதிக்கப்படும் பிரதேசங்களே தேசிய பூங்காக்களாகும். ��னினும், வனவிலங்குகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் நோக்குடனே தேவையான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.\nவனவிலங்கியல் பார்வையிடல் மற்றும் கற்றல் போன்றன இப்பிரதேசங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கண்டிப்பான இயற்கை இருப்புக்கள் போன்று இங்கும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களின் கண்காணிப்பின் கீழ் ஊக்குவிக்கப்படுகின்றன. இப்பிரதேசங்கள் கண்டிப்பான இயற்கை இருப்புக்களிலிருந்து பாரம்பரிய மனித நடவடிக்கைகளை தொடர அனுமதிப்பதன் மூலம் வித்தியாசப்படுகின்றது.\nபரப்பளவு ஹெக்டயரில்\tபரப்பளவு ஹெக்டயரில்\nதுரிதப்படுத்தப்பட்ட மஹவெலி ஒலீண்ட் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட காட்டு தாழ்வாதாரம் மட்டுமே.\nமாநிலத்தின் வெளியே உரிமை பற்றி வாதாடுகின்ற வனவிலங்குகளின் தனிப்பட்ட நிலங்களின் பாதுகாப்பை சரணாலயங்கள் உறுதிப்படுத்துகின்றன. சரணாலயத்தினுள் வாழ்விடங்கள் பாதுகாத்தல் மற்றும் மனித நடவடிக்கைகள் அனுமதித்தல் ஆகிய இரெண்டும் ஒரே வேளையில் இடம்பெறுகின்றன. இவ் நிலைகளில் நுழைவதற்கு அனுமதி தேவையில்லை.\nஇலங்கை தேசிய பூங்காக்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2021, 07:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/news/2019/11/54314/", "date_download": "2021-09-28T08:05:53Z", "digest": "sha1:MIJ43PBXYWNMWHOUV44LNOF2PHLHJUJY", "length": 56426, "nlines": 411, "source_domain": "vanakkamlondon.com", "title": "வன்னியில் குர்திஸ்போராளிகளுக்கு புலிகள் பயிற்சி; பிரபாகரனை பெருமைப்படுத்தும் குர்திஸ்தானியர் - Vanakkam London", "raw_content": "\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்��தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோது��ந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇனவழிப்புக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் மையமா ஐ.நா | அவதானிப்பு மையம் கேள்வி\nஇனவழிப்பால் இல்லாமல் செய்யப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கும் மையமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை இயங்குகிறதா என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம்...\nஊசிக் கதைகள் | நிலாந்தன்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nபறவைகளின் நண்பன் | சிறுகதை | தாமரைச்செல்வி\nமெல்லிய பச்சை வண்ணம் பூசப்பட்ட, கைப்பிடி சற்று வளைந்திருந்த அந்த மர இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான். ஒரு மாதத்தின் பின் அவனைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி வந்தது. அவன்தானா என்று...\nகவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்\nமெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவ��� எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகுஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு…. சின்னத்தம்பி 2-ம் பாகம் உருவாகுமா\nநடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். குஷ்புவை தொடர்ந்து தற்போது நடிகர் பிரபுவும் 20...\nவிவாகரத்து சர்ச்சை | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\nநடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான...\nமுதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண்...\nவிவாகரத்து சர்ச்சை – நீதிமன்றத்தை நாட நடிகை சமந்தா முடிவு\nதெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து...\nநீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...\nசுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...\nஇந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை\nஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால்,...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழப்பு\nஇதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812...\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்து கோட்டா தலைமையிலான அரசுக்கு முழு பங்களிப்பு\nபண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டே சுதந்திரக் கட்சி முன்னோக்கிப் பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி....\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கை நவம்பரில் ஜனாதிபதியிடம்\nதேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன...\nவன்னியில் குர்திஸ்போராளிகளுக்கு புலிகள் பயிற்சி; பிரபாகரனை பெருமைப்படுத்தும் குர்திஸ்தானியர்\nகுருதிஸ்தான் உணவக உரிமையாளர், தலைவர் பிரபாகரன் அவர்களையும் தமிழ்மொழியையும் போற்றிப் புகழுகிறார்…. நேற்று ஒரு மாறுதலுக்காக நானும் மகன் தமிழ்கோவும் குருதிஸ்தான் உணவகத்துக்கு சாப்பிடப் போயிருந்தோம்.\nகுளிர் அதிகாமாக இருந்தது. நாங்கள் சற்று நடுக்கத்துடன் இருந்தோம். ‘தலைவர் பிரபாகரன்’ பெயரை உச்சரியுங்கள் குளிர் கூதல் எல்லாம் வெருண்டு ஓடிவிடும் என்றார்…..\nதொடர்ந்து பேசுகையில் அவர் ஒரு குருதிஸ்தான் குடிமகன். பெயர் நீயூஸ்ராட் இனமானம் மிக்கவர். விடுதலைப் புலிகள் வன்னியில் வைத்து பலநூறு குருதிஸ்தான் போராளிகளுக்கு பயிற்சி வழங்கியதாகவும் அப்படிப் பயிற்சிபெற்ற போராளிகளை ‘வன்னியில் பயிற்சிபெற்றவர்’ என பெருமிதமாக தங்கள் சமூகம் அழைப்பதாகவும் சொன்னார். அவர்களில் பலர் தற்போது தளபதிகளாக இருப்பதாகவும் ‘பால்ராஜ் வியூகம்’ என்ற பாடம் கூட தங்கள் போராளிகளுக்கு கற்பிக்கப்படுபதாகவும் சொன்னார்.\nதமிழ்மொழி மொழிகளின் தாய்…… தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழர்களுக்கு மட்டும் தலைவர் அல்ல ஒடுக்கபடும் அனைவருக்குமானவர். ���ாவீரர் நினைவு நிகழ்வுகளுக்கு குருதிஸ் மக்களையும் அழைக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.\nமேற்படி உணவகம் 803 மார்கம் வீதி ஸ்காபுறோவில் அமைந்திருக்கிறது. அருமையான சாப்பாடு. ஒரு மாறுதலை விரும்புபவர்கள் மேற்படி உணவகத்துக்கு செல்லாம்.\nஎழுதியவர் – திரு பகவத் சிங்கம் Thiru B Singam\nPrevious articleதிருமணமாகாதவரா நீங்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து பாருங்கள் .\nNext articleஅட்லீக்கு இன்று ஸ்பெஷலான நாள்\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nஇலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு\nஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து ���ள்ளிட்ட சேவை குறித்து...\nவிடுதலைப் புலிகள் ஆட்சி செய்வதை அனுமதிக்க மஹிந்த தயாராக இருந்தார் – எரிக் சொல்ஹெய்ம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.\nதமிழர்கள் தனிநாடு கோரினால் வடக்கு, கிழக் கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் கொந்தளிப்பு\nசெய்திகள் பூங்குன்றன் - July 20, 2020 0\nசமஷ்டி என்றால் அது பிரிவினை, தனிநாடுதான். தமிழர்கள் அதை மீண்டும் கோரினால், வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும். அரசு வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் பேசாமல் அமைதியாக இருக்கவேண்டும் என பொதுபலசேனா...\nதம்பி பிரபாகரன் கட்டிய வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது :சீ.வி.விக்னேஸ்வரன்\nஇலங்கை கனிமொழி - July 8, 2020 0\nதம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ள நிலையில் எந்த நாளும் அந்த வீட்டினுள் போராட்டங்கள், குழிபறிப்புக்கள், கழுத்தறுத்தல்கள் இடம்பெறுவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர்...\nதமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்\nஇலங்கை பூங்குன்றன் - September 27, 2021 0\nஇலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்...\nவலிகளை வரிகளாக்கிப் பாடுவதே காலத்தின் பணியென்பேன் | வர்ணராமேஸ்வரன்\nசில நிமிட நேர்காணல் பூங்குன்றன் - September 27, 2021 0\n\"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணிவாடும் வயிற்றை என்ன செய்யகாற்றையள்ளித் தின்று விட்டுகையலம்பத் தண்ணீர் தேட......பக்கத்திலே குழந்தை வந்துபசித்து நிற்குமே...- அதன்பால்வடியும் முகம் அதிலும்நீர்...\nகுலாப் சூறாவளி ; கடலில் பயணம் செய்யும் மீனவ சமூகத்துக்கான எச்சரிக்கை\nஇந்தியா பூங்குன்றன் - September 27, 2021 0\nவடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது தென் ஒடிசாவுக்கு அண்மையாக வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஆழமான தாழமுக்கமாக...\nஊரடங்கு உத்தரவை நீக்க முடிவு\nஇலங்கை பூங்குன்றன் - September 25, 2021 0\nதற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்த���் ஊரடங்கு உத்தரவை நீக்கி, நாட்டை மீண்டும் திறக்க சுகாதார பரிந்துரைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான திட்டத்தை...\nஇலங்கையின் 8 வீரர்கள் எவரெஸ்ட் பிரீமியர் லீக் தொடரில்\nவிளையாட்டு பூங்குன்றன் - September 23, 2021 0\nநேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கையைச் சேர்ந்த 8 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில்...\nஅமெரிக்காவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழப்பு\nஅமெரிக்கா பூங்குன்றன் - September 26, 2021 0\nஅமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மொன்ட்டானாவில் ரயிலொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மத்திய மொன்டானாவில் சியாட்டல்...\nதனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 344 பேர் கைது\nஇலங்கை பூங்குன்றன் - September 27, 2021 0\nசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில்...\nபேச்சுக்களை நடத்த நாங்கள் தயார் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nஇலங்கை பூங்குன்றன் - September 23, 2021 0\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக நியூயோர்க் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), ஐ.நா. செயலாளர் நாயகம்...\nமுந்தானை முடிச்சும் முருங்கைக்காயும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 27, 2021 0\nயாழ்ப்பாணத்து தண்ணியும், கைதடி முருங்கைக் காயும்தான், தனது உறுதியான பற்களுக்குக் காரணம் என்பது அம்மாவின் அசைக்க முடியாத...\nபுகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு\nபுகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....\nபுரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்\nதேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...\nஇலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மா���ட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...\nஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்\nசமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...\nஇலங்கையின் கொரோனா முழுமையான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...\nஇலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா\nஅரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nஇலங்கை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஇலக்கியம் பூங்குன்றன் - September 23, 2021 0\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோ��ோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்சிறுகதைகொழும்புநிலாந்தன்மரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/22020451/politician-arrest.vpf", "date_download": "2021-09-28T08:36:00Z", "digest": "sha1:R2LWDOSHGRZQ2SWQPGGRZ3OABIV2TVK6", "length": 10442, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "politician arrest || அ.தி.மு.க. பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஅ.தி.மு.க. பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது + \"||\" + politician arrest\nஅ.தி.மு.க. பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது\nமதுக்கூர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய அ.தி.மு.க. பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.\nமதுக்கூர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய அ.தி.மு.க. பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.\nதஞ்சை மாவட்டம் மதுக்கூர் கிழக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரைசெந்தில்(வயது56). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கு தொடர்பாக இவரை மதுக்கூர் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்தனர்.\nஇந்தநிலையில் துரைசெந்திலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர்சஞ்சய் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து துரைசெந்திலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதன்பேரில் துரைசெந்தில் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. ஐகோர்ட்டில் உதவியாளர் பணி: 3,500 பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் குவிந்தனர்\n2. பெண் தற்கொலை செய்ததாக கூறிய வழக்கில் திடீர் திருப்பமாக தாங்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் பெண்ணை தாயும், பெரியப்பாவும் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. கொலையை மறைத்த தந்தையும் போலீசில் சிக்கினார்.\n3. ஜோலார்பேட்டை அருகே விவசாய நிலத்தில் மனைவியுடன் நாற்றுநட்ட கலெக்டர்\n4. பெண்ணாடம் அருகே பிளஸ்-1 மாணவி திடீர் சாவு; போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு தாய், உறவினர்கள் மீது வழக்கு\n5. நீண்ட நேரமாக செல்போனில் பேசியதை கண்டித்ததால் தொழிலாளியை கத்தியால் குத்திய மனைவி சிறையில் அடைப்பு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/03/28021929/ARasa-review-on-Edappadi-Palanisamys-mother-DMK-on.vpf", "date_download": "2021-09-28T07:50:01Z", "digest": "sha1:G66D3TFEKMTOW2VG5DWFLFZSNAHYMLRR", "length": 17713, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "A.Rasa review on Edappadi Palanisamy's mother: DMK on Tamil women. Is that the value that leaders hold? Union Minister Smriti Irani rages || எடப்பாடி பழனிசாமி தாயார் குறித்து ஆ.ராசா விமர்சனம்: தமிழ் பெண்கள் மீது தி.மு.க. தலைவர்கள் வைத்திருக்கும் மதிப்பு இவ்வளவுதானா? மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி ஆவேச கேள்வி", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎடப்பாடி பழனிசாமி தாயார் குறித்து ஆ.ராசா விமர்சனம்: தமிழ் பெண்கள் மீது தி.மு.க. தலைவர்கள் வைத்திருக்கும் மதிப்பு இவ்வளவுதானா மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி ஆவேச கேள்வி + \"||\" + A.Rasa review on Edappadi Palanisamy's mother: DMK on Tamil women. Is that the value that leaders hold\nஎடப்பாடி பழனிசாமி தாயார் குறித்து ஆ.ராசா விமர்சனம்: தமிழ் ��ெண்கள் மீது தி.மு.க. தலைவர்கள் வைத்திருக்கும் மதிப்பு இவ்வளவுதானா மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி ஆவேச கேள்வி\nஎடப்பாடி பழனிசாமி தாயார் குறித்து ஆ.ராசா விமர்சனத்துக்கு, தமிழ் பெண்கள் மீது தி.மு.க. தலைவர்கள் வைத்திருக்கும் மதிப்பு இவ்வளவுதானா என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.\nசென்னை எழும்பூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியை ஆதரித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி நேற்று எழும்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வேப்பேரி ஈ.வி.கே சம்பத் சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் வடமாநிலத்தவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.\nஇந்த கூட்டத்தில் ஜான் பாண்டியன் பங்கேற்கவில்லை என்றாலும், அவரது மனைவி பிரிசில்லா பாண்டியன், மகள் நிவேதிதா பாண்டியன், மகன் வியங்கோ பாண்டியன் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் ஜான் பாண்டியனை ஆதரித்து, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பேசியதாவது:-\nதேசத்தை கட்டமைத்தல், நாட்டின் வளர்ச்சி, பிரதமரின் எல்லோருடன் சேர்ந்து, எல்லோரும் நம்பிக்கையையும் பெற்று, எல்லோருடைய மேம்பாடு உள்ளிட்டவற்றுக்காக பெ.ஜான் பாண்டியன் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார். எனவே 6-ந்தேதி வாக்களிக்க செல்லும்போது தாமரையை மலரச் செய்ய இரட்டை இலை பொத்தானை அழுத்துங்கள். ஜான் பாண்டியனை வெற்றிப் பெறச் செய்யுங்கள்.\nஇந்த புண்ணிய பூமியான தமிழகத்தில் தாமரை மலரட்டும். தமிழகம் வளரட்டும். தாமரை மலர்ந்து, தமிழகம் செழிப்படையும். காங்கிரஸ்-தி.மு.க. அங்கம் வகித்த ஐக்கிய ஜனநாயக கூட்டணி நாட்டுக்கு அவமானத்தை தேடி கொடுத்தது. 2 ஜி ஊழலை அறிந்த மக்கள், ஒன்றாக சேர்ந்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்தார்கள்.\nதமிழகத்தில் 94 லட்சம் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக வங்கி கணக்கு தொடங்கினார்கள். ஏழைகளுக்கு வங்கி கணக்கு தொடங்கியதால் என்ன பயன் என்று காங்கிரஸ்-தி.மு.க. கேள்வி எழுப்பினார்கள்.\nகொரோனா பெருந்தொற்று காலத்தில், இந்த வங்கி கணக்கு மூலமாக 22 கோடி ஏழை பெண்கள் ரூ.30 ஆயிரம் கோடி நிவாரணத்தை, வங்கி கணக்கில் நேரடியாக பெற்றனர். காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தால், ஏழை பெண்கள் வங்கி கணக்கில் நேரடியாக அரசு கருவூலத்தில் இருந்து நிவாரணம் பெற்றிருக்க முடியுமா\nதி.மு.க. வாரிசு அரசியல், பணம் மற்றும் கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் பணத்தை எடுத்துச் சென்றுவிடுவார்கள். மனித சமூகம் இதுவரை கண்டிராத பெருந்தொற்றை இந்தியா சந்தித்தது. ஆனால் நரேந்திர மோடி தலைமையினால், 80 கோடி இந்தியர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.\nமுத்ரா திட்டத்தின் மூலம் 50 கோடி மக்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 கோடியே 96 லட்சம் தமிழர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்திருக்கிறார்கள்.\nநாட்டிலேயே முதல் முறையாக 10 கோடி கழிவறைகள் ஏழை குடும்பத்துக்காக கட்டப்பட்டுள்ளது. ஏழை பெண்களுக்கு தொந்தரவு ஏற்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். பா.ஜ.க.வால், தமிழகத்தில் 90 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் கழிவறை வசதியை பெற்றிருக்கின்றன. பெண்களுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள்.\nதி.மு.க. எம்.பி. ஆ.ராசா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை மிகவும் தரம் தாழ்ந்து மோசமாக விமர்சனம் செய்திருக்கிறார். ஒவ்வொரு சராசரி தமிழ் பெண்கள் மீதும் தி.மு.க. தலைவர்கள் வைத்திருக்கும் மதிப்பு இவ்வளவுதானா என்ற கேள்வி எழுகிறது. அதனால் தான் 6-ந்தேதி வாக்களிக்கும்போது நினைவு வைத்து வாக்களிக்கும்போது வளர்ச்சிக்கு வாக்களியுங்கள்.\n1. நிர்பயா நிதியத்தின் கீழ் ரூ.6,213 கோடி ஒதுக்கீடு; தமிழகம் ரூ.296 கோடியை பயன்படுத்தியதாக மத்திய மந்திரி தகவல்\nநிர்பயா நிதியத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்ட நிதியில் தமிழகம் இதுவரை ரூ.296 கோடியை பயன்படுத்தி இருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். தேசிய அளவில் ரூ.6 ஆயிரத்து 213 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்��ு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. முழு அடைப்பு போராட்டம்: பெங்களூருவில் பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார்\n2. பிளிப்கார்ட்டின் மார்க்யூ எம்3 ஸ்மார்ட் போன் இந்தியாவில் வெளியாகிறது\n3. திருப்பதி கோவிலில் 29 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை\n4. இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 26,041 பேருக்கு தொற்று\n5. இந்திய இராணுவ அதிகாரி புதிய கின்னஸ் உலக சாதனை\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-ascension-Jesus-Christ.html", "date_download": "2021-09-28T08:37:20Z", "digest": "sha1:IKTZH4TOHFEN6I6OHALSCZX7EU34ED3T", "length": 11262, "nlines": 39, "source_domain": "www.gotquestions.org", "title": "இயேசு கிறிஸ்துவின் பரமேறிச் செல்லுதலின் பொருள் மற்றும் முக்கியத்துவம் என்ன?", "raw_content": "\nவெளிர் நிறம் அடர் நிறம்\nஇயேசு கிறிஸ்துவின் பரமேறிச் செல்லுதலின் பொருள் மற்றும் முக்கியத்துவம் என்ன\nமரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த இயேசு பிறகு, அவர் \"அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்\" (அப். 1:3) அதாவது கல்லறைக்கு அருகில் இருந்த பெண்களுக்கு (மத்தேயு 28:9-10), அவருடைய சீஷர்களுக்கு (லூக்கா 24:36-43), மற்றும் ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் (1 கொரிந்தியர் 15:6) என அநேகருக்கு தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். அவரது உயிர்த்தெழுதலுக்குப் பிந்தைய நாட்களில், இயேசு தனது சீஷர்களுக்கு தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி கற்பித்தார் (அப். 1:3).\nஉயிர்த்தெழுந்து நாற்பது நாட்களுக்குப் பிறகு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்கு அருகிலுள்ள ஒலிவ மலைக்குச் சென்றனர். அங்கு, சீஷர்கள் விரைவில் பரிசுத்த ஆவியைப் பெறுவார்கள் என்று இயேசு வாக்குறுதி அளித்தார், மேலும் ஆவியானவர் வரும் வரை எருசலேமில் இருக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் இயேசு அவர்களை ஆசீர்வதித்தார், அவர் ஆசி வழங்கியபோது, எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க அவர் பரலோகத்திற்கு ஏறிப்போகத் தொடங்கினார். லூக்கா 24:50-51 மற்றும் அப்போஸ்தலர் 1:9-11 ஆகிய வேதப்பகுதிகளில் இயேசுவினுடைய பரமேறுதலின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇயேசுவின் பரமேறுதல் என்பது ப��லோகத்திற்கு சரீரத்தில் ஏறிப்போவது என்பது வேதத்திலிருந்து மிகத்தெளிவாக விளங்குகிறது. அவர் படிப்படியாக மற்றும் வெளிப்படையாக தரையில் இருந்து உயரே எழும்பி பரலோகத்திற்கு ஏறிப்போனார், பலரும் அதை மிகவும் ஆர்வமாக பார்த்தனர். சீஷர்கள் இயேசுவின் இறுதிக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு மேகம் அவரை அவர்களின் பார்வையில் இருந்து மறைத்தது, அப்போது இரண்டு தேவதூதர்கள் தோன்றி, “உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்\" (அப்போஸ்தலர் 1:11).\nஇயேசு கிறிஸ்துவின் பரமேறுதல் பல காரணங்களுக்காக மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது:\n1) அது அவருடைய பூமிக்குரிய ஊழியத்தின் முடிவைக் குறிக்கிறது. பிதாவாகிய தேவன் தனது குமாரனை பெத்லகேமில் அன்புடன் உலகிற்கு அனுப்பினார், இப்போது குமாரன் பிதாவிடம் திரும்பிச் செல்கிறார். அவரது மனித தன்மையின் வரம்பின் காலம் முடிவடைந்தது.\n2) அது அவருடைய பூமிக்குரிய கிரியையில் வெற்றியைக் குறிக்கிறது. அவர் செய்ய வந்த அனைத்தையும் அவர் வெற்றிகரமாக செய்து முடித்தார்.\n3) இது அவரது பரலோக மகிமைக்கு மீண்டுமாய் திரும்புவதைக் குறிக்கிறது. இயேசுவின் மகிமை அவர் பூமியில் இருந்த காலத்தில் மறைக்கப்பட்டது, ஒரு சிறிய விதிவிலக்காக மறுரூப மலையில் மட்டும் அவர் மகிமையில் தோன்றும் காட்சி மூன்று சீஷர்களால் காணப்பட்டது (மத்தேயு 17:1-9).\n4) இது பிதாவாகிய தேவனால் உயர்த்தப்படும் அவரது மேலான மேன்மையை அடையாளப்படுத்துகிறது (எபேசியர் 1:20-23). பிதா பிரியமாய் இருந்தவர் (மத்தேயு 17:5) இப்போது கௌரவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு எல்லா நாமத்திற்கும் மேலாக ஒரு நாமம் கொடுக்கப்பட்டது (பிலிப்பியர் 2:9).\n5) நமக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தும்படிக்கு அது அவரை அனுமதித்தது (யோவான் 14:2).\n6) பிரதான ஆசாரியராக (எபிரெயர் 4:14-16) மற்றும் புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக (எபிரெயர் 9:15) அவரது புதிய கிரியையின் தொடக்கத்தை அது சுட்டிக்காட்டுகிறது.\n7) அது அவர் மீண்டுமாய் திரும்பி வருவதற்கான மாதிரியை அமைத்தது. இயேசு ராஜ்யத்தை அமைக்க மீண்டுமாய் வரும்போது, அவர் சென்றபடியே மீண்டுமாய் திரும்புவார் அதாவது ��ெய்யாகவே சரீரத்தில், மற்றும் மேகங்களில் தோன்றி வருவார் (அப். 1:11; தானியேல் 7:13-14; மத்தேயு 24:30; வெளிப்படுத்துதல் 1:7).\nதற்போது, கர்த்தராகிய இயேசு பரலோகத்தில் இருக்கிறார். வேதம் அடிக்கடி அவரைப் பிதாவின் வலது பாரிசத்தில் இருப்பதாக சித்தரிக்கிறது, அது அவருக்குள்ள கனம் மற்றும் அதிகாரத்தைக் குறிக்கிறது (சங்கீதம் 110:1; எபேசியர் 1:20; எபிரேயர் 8:1). கிறிஸ்து திருச்சபையில் தலையாக இருக்கிறார் (கொலோசெயர் 1:18), ஆவிக்குரிய வரங்களை வழங்குபவராக இருக்கிறார் (எபேசியர் 4:7-8), மற்றும் அனைத்தையும் நிரப்புபவர் (எபேசியர் 4:9-10). கிறிஸ்துவின் பரமேறுதல் இயேசுவை அவரது பூமிக்குரிய ஊழியத்திலிருந்து அவருடைய பரலோக ஊழியத்திற்கு மாற்றிய நிகழ்வு ஆகும்.\nஇயேசு கிறிஸ்துவின் பரமேறிச் செல்லுதலின் பொருள் மற்றும் முக்கியத்துவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-09-28T08:24:37Z", "digest": "sha1:JBZD65EZLLRZALXSHXXCHXWQYJH7BRKG", "length": 17065, "nlines": 181, "source_domain": "www.inidhu.com", "title": "மகாபாரதப் போருக்கு யார் காரணம்? - யோசித்துப் பாருங்கள் - இனிது", "raw_content": "\nமகாபாரதப் போருக்கு யார் காரணம்\nமகாபாரதப் போருக்கு யார் காரணம் என்ற கேள்விக்கான பதில், மகாபாரதம் படித்த அல்லது கேட்ட அல்லது பார்த்த‌ அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் நமது பதிலை மறுபரிசீலனை செய்ய வைக்கிறார். அதற்காக மகாபாரதத்தில் சகாதேவனுக்கும் கண்ணனுக்கும் இடையே நடந்த உரையாடலை முன்வைக்கிறார்.\nமகாபாரதப் போர் மனித குலத்திற்கு மிகப்பெரிய அழிவைத் தந்த போர். போரைத் தவிர்த்திருக்கலாமா என்று நல்லவர் அனைவரும் யோசிப்பார்கள். அந்தப் போருக்குக் காரணமானவர் மீது நாம் கடுங்கோபம் கொளவதும் இயற்கையே.\nமுதலில் அந்த போருக்கான பிண்ணனியைத் தெரிந்து கொள்வோம்.\nமகாபாரதத்தில் பாண்டவர்கள் 5 பேர் ஓரு குழுவாகவும், கெளரவர்கள் 100 பேர் மற்றொரு குழுவாகவும் இருக்கின்றார்கள். பாண்டவர்களின் தந்தை பாண்டு. கெளரவர்களின் தந்தை, பாண்டுவின் அண்ணனான திருதுராட்டிரன்.\nஇரு குழுக்களுக்குள்ளும் நாட்டைப் பிரித்து ஆட்சி செய்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. அதாவது பங்காளிச் சண்டை.\nஒரு சமயம் பாண்டவர்களுக்கும் கெளரவர்களு���்கும் இடையே சூது விளையாட்டு நடைபெறுகிறது. அதில் பாண்டவர்கள் நாட்டை இழக்கின்றார்கள். இறுதியாகத் தங்கள் மனைவி திரெளபதியைப் பணயமாக வைத்து, அவளையும் இழக்கிறார்கள். அவள் கெளரவர்களால் அவமானப்படுத்தப் படுகிறாள். அப்போது கண்ணன் அவளின் மானத்தைக் காப்பாற்றுகிறான்.\nகெளரவர்களின் முதல்வன் துரியோதனனைக் கொன்று, அவன் இரத்தத்தைக் கொண்டு குளித்த பின்பே என் கூந்தலை முடிவேன்; அதுவரை விரித்த கூந்தலோடே இருப்பேன் என்று திரெளபதி சபதம் எடுக்கிறாள்.\nசூது விளையாட்டில் தோற்ற பாண்டவர்களுக்கு, பன்னிரெண்டு ஆண்டுகள் வன வாசமும் ஓர் ஆண்டு அஞ்ஞான வாசமும் தண்டனையாக கெளரவர்களால் வழங்கப்பட்டது. அதாவது 12 ஆண்டுகள் காட்டில் வாழ வேண்டும்; ஓராண்டு நாட்டில் தாங்கள் யாரென்று காட்டிக் கொள்ளாமல் ஒளிந்து வாழ வேண்டும்.\nதங்களின் தண்டனை காலத்தை நிபந்தனைகளின் படி நிறைவேற்றிய பாண்டவர்கள், தங்களது நாட்டினைத் திருப்பி தருமாறு கெளரவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.\nஆனால் கெளரவர்களில் மூத்தவனான துரியோதனன் பாண்டவ‌ர்களின் நாட்டினைத் திருப்பி அளிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டான்.\nஇதனால் பாண்டவர்களின் நாட்டினைத் திரும்பத் தருமாறு கேட்க, பாண்டவர்களின் சார்பாக கண்ணன் தூது செல்ல முடிவு செய்யப்பட்டது.\nஅவ்வாறு தூது செல்ல இருந்த சமயத்தில் நகுலனும் சகா தேவனும் கண்ணனிடத்தில் உரையாடுகிறார்கள்.\nஇதனை வில்லிபாரதம் என்ற‌ அழகு தமிழில் பார்ப்போம்.\nதானாக உணராதவன் பிறர் சொல் கேட்பானா\nகானெறிபோய்க் கரந்துறைந்து கடவநாள் கழித்ததற்பின் கானம் நீங்கி\nஈனமிலா வகைவந்தார் நம்துணைவர் எனச்சிறுதும் இரங்கானாகில்\nமாநகரும் வளநாடும் உரிமையும்தன் மொழிப்படியே வழங்கானாகில்\nதானறியாதவன் பிறர்போய் கற்பித்தால் அறிவனோ தரணிவேந்தே\nபாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டு காலம் காட்டில் வசித்தும்,\nஓராண்டு காலம் மறைந்து வாழ்ந்தும், ஆக பதின்மூன்று ஆண்டுகள் கழித்து,\nகுறைபாடின்றி காட்டை விட்டு வெளியில் வந்துள்ளனர் என்று,\nசொன்ன சொல்படி நாட்டை வழங்காதவனும்,\nமற்றொருவர் தூதுபோய் எடுத்துரைத்தால் அதன்படி நடப்பானா\nநடக்க மாட்டான். அதாவது தூது சென்றாலும் பயனில்லை என்று நகுலன் சொல்கின்றான்.\nமுடியும் வகை அடியேற்குத் தெரியுமோ ஆதிமூர்த���தி\nசிந்தித்தபடி நீயும் சென்றாலென் ஒழிந்தாலென் செறிந்த நூறு\nமைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தாலென் வழங்கினாலென்\nகொந்துற்ற குழலிவளும் முடித்தாலென் விரித்தாலென் குறித்த செய்கை\nஅந்தத்தின் முடியும் வகை அடியேற்குத் தெரியுமோ ஆதிமூர்த்தி\nநீ தூது போனால் என்ன\nகௌரவர் நூற்றுவரில் மூத்தவனான துரியோதனன்,\nஉரிய நாட்டை கொடுத்தால் என்ன\nதிரௌபதியும் தன்னுடைய கூந்தலை முடித்தால் என்ன \nஇல்லை இப்போது இருப்பதுபோல் கூந்தலை விரித்து வைத்து இருந்தால் என்ன\nதாங்கள் இறுதியில் முடிக்கின்ற விதத்தை அடியேனால் அறியக்கூடுமோ\n(எது நடந்தாலும் அது கண்ணனின் விருப்பப் படியே நடக்கும்)\nமுருகு அவிழ்க்கும் பசுந்துளப முடியோனை அன்று அலகை முலைப் பாலுண்டு\nமருதிடைச் சென்று உயர் சகடம் விழவுதைத்துப் பொதுவர் மனைவளர்ந்த மாலே\nஒருவர்க்கும் தெரியாது, இங்கு உன் மாயை யானறிவேன் உண்மையாகத்\nதிருவுளத்துக் கருத்தெதுவோ அது எனக்கும் கருத்தென்றான் தெய்வம் அன்னான்\nதுளசிமாலை அணிந்த திருமுடியுடைய பெருமானே,\nஅன்று குழந்தையாய் இருந்து நஞ்சுடைய பாலைப் பருகி பூதகி என்னும் பேய் மகளை அழித்தாய்\nஇரு மருத மரங்களிடையே தவழ்ந்து அவர்களின் சாபத்தைத் தீர்த்தாய்\nஇடையர்களின் மாளிகையில் வளர்ந்த திருமாலே\nஉன் மாயை இங்கு யாவர்க்கும் தெரியாது; ஆனால் அதனை உள்ளபடி நான் அறிவேன்.\nஆதலால் தங்களது திருவுள்ளக் கருத்து எதுவோ,\nஅதுவே எனக்கும் உரியதாகும் என்று தெய்வத்தைப் போன்றவனான சகாதேவன் கூறினான்.\nமகாபாரதப் போருக்கு யார் காரணம் என்ற கேள்விக்கான பதில், இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nCategoriesதமிழ் Tagsஇராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன், திருமால்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext பூக்காரி – கவிதை\nஉள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு திருப்திகரமாக\nகன நீர்- நீருடன் ஓர் உரையாடல் 23\nகிராமம் ‍- பாகம் 2 – என்றென்றும் கொண்டாட்டம்\nவாழ்வோம் வா – கவிதை\nஅணுகுமு​றை​ – வெற்றியின் வழி\nஆல விருட்சம் – கவிதை\nகுறுக்கெழுத்துப் புதிர் – 5\nஇயற்கை வலி நிவாரணிகள் – உணவே மருந்து\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/227323e03f/pattu-poove-tamil-songs-lyrics", "date_download": "2021-09-28T07:13:05Z", "digest": "sha1:XY2K3K5XTF6GF4WBGDD4MWZRUTEHDHXO", "length": 7431, "nlines": 159, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Pattu Poove songs lyrics from Sembaruthi tamil movie", "raw_content": "\nபட்டுப் பூவே பாடல் வரிகள்\nபெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு\nகட்டி கலந்தாடி கவி பாட வா\nபட்டுப் பூவே மெட்டுப் பாடு\nகட்டி கலந்தாடி கவி பாட வா\nஅணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்\nசொந்தம் நானே சொந்தம் நானே\nஆண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு\nகட்டி கலந்தாடி கவி பாட வா\nஆண் : கைகளில் உன்னைத் தொடாமல்\nபெண் : காதலர் கைகள் படாமல்\nஆண் : இதழ்களின் மேலே இதழ்களினாலே\nகலைகளைத் தீட்டு சுபகொடி ஏற்று\nபெண் : மன்னவனே என் மன்மதனே\nஎன்னைத் தொட்டு தொட்டு தழுவு\nஆண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு\nபெண் : கட்டி கலந்தாடி கவி பாட வா\nஆண் : பட்டுப் பூவே...\nபெண் : மன்மத பாணம் இப்போது\nஆண் : விண்ணுக்கு மேலே இல்லாத\nபெண் : மது மொழிக் கேட்டு\nஆண் : சின்னக் கிளி என் செல்லக் கிளி\nஎன்னைத் தொட்டு தொட்டு தழுவ\nபெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு\nகட்டி கலந்தாடி கவி பாட வா\nபட்டுப் பூவே மெட்டுப் பாடு\nகட்டி கலந்தாடி கவி பாட வா\nஆண் : மீண்டும் மீண்டும் வேண்டும்\nஅணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்\nசொந்தம் நானே சொந்தம் நானே\nபெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு\nஆண் : கட்டி கலந்தாடி கவி பாட வா\nஆ & பெ : பட்டுப் பூவே...\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPattu Poove (பட்டுப் பூவே)\nNadanthal Irandadi (நடந்தால் இரண்டடி)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nOororama Aathupakkam / ஊரோரமா ஆத்துப்பக்கம்\nIdaya Kovil| இதயக் கோவில்\nEnnada Pandi Enna / என்னடா பாண்டி இன்னா\nKozhi Rendu / கோழி ரெண்டு\nUnakothuthi Poranthirukka / உனக்கொருத்தி பொறந்திருக்கா\nUzhaipaali Illadha / உழைப்பாளி இல்லாத\nPattukottai Ammalu / பட்டுக்கோட்டை அம்மாளு\nRagangal Padhinaru / ராகங்கள் பதினாறு\nVanna Vanna Pookal| வண்ண வண்ண பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-government-imposes-curfew-till-march-31st", "date_download": "2021-09-28T07:35:11Z", "digest": "sha1:GYJOXRFRGTXZWHM6LFNJCKBOSOASNLN7", "length": 18469, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "`31ம் தேதி வரை ஊரடங்கு; காரணமின்றி வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை!’- புதுச்சேரி கொரோனா அப்டேட் | Puducherry government imposes curfew till march 31st - Vikatan", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல்: `கள்ள ஓட்டுப் போடுவதிலே வல்லவர்கள் ��ிமுகவினர்’ -எடப்பாடி பழனிசாமி தாக்கு\nரயில்வே பணிகளில் மீண்டும் வடமாநில ஆதிக்கமா\n`தள்ளுமுள்ளுவில் முடிந்த வேட்புமனு விவகாரம்‘ - வேலூர் அதிமுக நிர்வாகிகள் கைது; நடந்தது என்ன\nஐ.ஜி முருகன் பாலியல் வழக்கு: `தமிழகத்திலேயே விசாரிக்கலாம்' என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n`PM - CARES அரசு நிதி அல்ல’ எழுந்த கேள்விகள்; வராத பதில்கள்\nஇத்தாலி உலக அமைதி மாநாட்டில் பங்கேற்க மம்தாவுக்கு அனுமதி மறுப்பு\nஒவைசி, அரவிந்த் கெஜ்ரிவால் - வட இந்தியத் தேர்தல் முடிவை மாற்றும் சக்தியாக முன்னணியிலிருப்பது யார்\n`ஆபரேஷன் டிஸ் ஹார்ம்’ - சட்டம், ஒழுங்குப் பிரச்னை கட்டுக்குள் இருக்கிறதா\n`உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது’ - எடப்பாடி பழனிசாமி கேள்வியும், திமுக-வின் பதிலும்\n``முதல் தலைமுறைப் பட்டதாரிகள் குறைந்துகொண்டே வருகின்றனர்'' - நீதியரசர் ஏ.கே.ராஜன் அதிர்ச்சித் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தல்: `கள்ள ஓட்டுப் போடுவதிலே வல்லவர்கள் திமுகவினர்’ -எடப்பாடி பழனிசாமி தாக்கு\nரயில்வே பணிகளில் மீண்டும் வடமாநில ஆதிக்கமா\n`தள்ளுமுள்ளுவில் முடிந்த வேட்புமனு விவகாரம்‘ - வேலூர் அதிமுக நிர்வாகிகள் கைது; நடந்தது என்ன\nஐ.ஜி முருகன் பாலியல் வழக்கு: `தமிழகத்திலேயே விசாரிக்கலாம்' என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n`PM - CARES அரசு நிதி அல்ல’ எழுந்த கேள்விகள்; வராத பதில்கள்\nஇத்தாலி உலக அமைதி மாநாட்டில் பங்கேற்க மம்தாவுக்கு அனுமதி மறுப்பு\nஒவைசி, அரவிந்த் கெஜ்ரிவால் - வட இந்தியத் தேர்தல் முடிவை மாற்றும் சக்தியாக முன்னணியிலிருப்பது யார்\n`ஆபரேஷன் டிஸ் ஹார்ம்’ - சட்டம், ஒழுங்குப் பிரச்னை கட்டுக்குள் இருக்கிறதா\n`உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது’ - எடப்பாடி பழனிசாமி கேள்வியும், திமுக-வின் பதிலும்\n``முதல் தலைமுறைப் பட்டதாரிகள் குறைந்துகொண்டே வருகின்றனர்'' - நீதியரசர் ஏ.கே.ராஜன் அதிர்ச்சித் தகவல்\n`31-ம் தேதி வரை ஊரடங்கு; காரணமின்றி வீட்டைவிட்டு வெளியேறினால் நடவடிக்கை’- புதுச்சேரி கொரோனா அப்டேட்\nபுதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டு மக்கள் அனைவரும் நேற்று ஒரு நாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். அவரின் வேண்டுகோளின்படி நேற்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றினர். புதுச்சேரியிலும் அனைத்து மக்களும் வீட்டைவிட்டு வெளியே வராமல் சுய ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்தனர்.\nநேற்று தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``வரும் 31-ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளின்றி, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.\n31-ம் தேதி வரை அண்டை மாநில வாகனங்கள் புதுச்சேரிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்படும். வெளிமாநிலப் பேருந்துகள் நிறுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்கள் தடையில்லாமல் கிடைக்கும். அதேசமயம் வரும் 31-ம் தேதி வரை அரசின் கட்டுப்பாட்டுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.\nதேவைப்பட்டால் 144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும்” என்றும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நேற்றிலிருந்து புதுச்சேரியின் அனைத்து எல்லைப் பகுதிகளும் சீல் வைக்கப்பட்டு, கடும் சோதனைகளுக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஅதையடுத்து, நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. ஆனாலும், இன்று காலையில் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, ``புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று 9 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.\nஅமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்��ில் புதுச்சேரி மக்கள் அலட்சியமாக இருக்கின்றனர். கொரோனாவுக்கு தனிமைப்படுத்துவதைவிட வேறு மருந்து கிடையாது. அதனால் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வருகின்ற 31-ம் தேதிவரை பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வீட்டிலிருந்து வெளியே செல்லும் பொதுமக்கள் கண்காணிக்கப்படுவார்கள்.\nஇதுவரை புதுச்சேரியில் 6,000-த்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து 300 ஹோட்டல்களில் தங்கிச் சென்றிருக்கின்றனர். விடுதிகளில் பணிபுரிந்த 515 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31-ம் தேதி வரை தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உணவகங்களில் சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் வாங்க மட்டும் அனுமதி.\nமுதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்\nஸ்விக்கி, ஜொமோட்டோ உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை தடை. சரியான காரணமின்றி வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். வரும் 31-ம் தேதிவரை திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இறுதிச் சடங்குகளை 3 மணி நேரத்தில் முடிக்க வேண்டும். பால், காய்கறிகள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், மளிகைக் கடைகள் மட்டும் திறந்திருக்கும். இருசக்கர வாகனங்களில் வெளியே செல்பவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தும்” என்று அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780060538.11/wet/CC-MAIN-20210928062408-20210928092408-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}