diff --git "a/data_multi/ta/2021-39_ta_all_0951.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-39_ta_all_0951.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-39_ta_all_0951.json.gz.jsonl" @@ -0,0 +1,476 @@ +{"url": "http://www.unmaikal.com/2009/06/", "date_download": "2021-09-24T00:06:41Z", "digest": "sha1:XPE42U233JQNFFPJIVRJRIWIYD2KMJL7", "length": 286478, "nlines": 860, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 06/01/2009 - 07/01/2009", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇலங்கை வங்கியின் கிளை வாகரையில் இன்று(24.06.09) கி...\nகிழக்கு மாகாண பெண்களின் அபிவிருத்தி விஷேட கருத்திட...\nவடபகுதியில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள...\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பு வவுனியா நகரசபைக்கான வேட்ப...\nமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து 100 கிலோ தங்கநகை,...\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈபிடிபி மற்றும் கட்...\nபதின்மூன்றாவது திருத்தத்துக்கு அடிப்படையற்ற எதிர்ப்பு\nபுலிகள் மீதான தடை அமெரிக்காவில் மேலும் ஐந்து வருடங...\nகடல் வலயத் தடைகள் நீக்கப்பட்டதால் குடாநாட்டில் கடல...\nஉள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது அவசியம்\nமேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் கிளர்ச்சி:...\nதிருக்கோயில் கணேசா முதியோர் இல்லத்தில் முதியோர்கள்...\nஅதிமேதகு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில...\nமுதலமைச்சரின் செயற்திறன் குறித்தே செயலாளராக பொறுப்...\nவவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜெயந்தினியின் கணவர்...\nஇலங்கைக்கான இந்தியத்; தூதுவர் நிவாரண கிராமங்களுக்க...\nபுலிகளின் மகளிர் பிரிவு தலைவி தமிழினி நீதிமன்றில் ...\nகிழக்கு மாகாண பாடசாலை மட்ட போட்டி:மருதமுனை அல் மனா...\nதமிழ் மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு\nமாகாணசபை நிர்வாக முறைமை அரசினால்ஏற்பு; நடைமுறைப்பட...\nபயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சின் புதிய செயலாளர் நியமனம்.\nஏ 9 ஊடாக தனியார் லொறிகள் நேற்று யாழ்ப்பாணம் பயணம்\nவாகரைப் பகுதியில் கல்வியை முன்னேற்ற விஷேட திட்டம்\nமட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதாவின் கட்சி தாவலின்...\nபிரபாகரனின் பாணியில் எமது கட்சி உறுப்பினர்களை அச்ச...\nஈழ மக்கள் ஐனநாயக கட்சி அறிக்கை\nகும்புறுமூலை சோதனைச்சாவடி நேற்று முதல் அகற்றப்பட்டது\nஎனக்கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள ம...\nகிழக்கு மாகாணத்தின் திருமலை மாவட்டத்தில் இதுவரை கா...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை புனர்வுத்தான...\n எஸ். எம். எம். பஷீர் அவர்கள் எழுதிய...\nயதார்த்தத்துக்கு அமைவான அணுகுமுறையைப் பின்பற்றினால...\nயாழ். மா.ந.சபை, வவுனியா ந.ச.தேர்தல்: ஐ.ம.சு.மு கட்...\nஈரானிய தேர்தல்: அஹமதி நெஜாத் மீண்டும் ஜனாதிபதியாக ...\nபூ.பிரசாந்தன் அவர்களை ரி.எம்.வி.பி. கட்சியின் கொள்...\nஅகவை 77 ல் ஆனந்தசங்கரி.\nஇலங்கை - ஈரான் ஒப்பந்தம் கைச்சாத்து\nசகல கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்...\nமுதல்வர் சந்திரகாந்தன் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு...\nஎமது கட்சியின் தனித்துவம் பேண வேண்டும்..- ஆஸாத் மௌ...\n12 நாட்களாக மூடிக்கிடக்கும் மட்டக்களப்பு 3ம் குறுக...\nமக்களின் கண்ணீரையும், குறைகளையும் உத்தம ஜனாதிபதி அ...\nமட்டக்களப்பு மக்களின் மன உணர்வுகளை விலைபேசும் கைங்...\nமக்கள் முன் குற்றவாளிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nதொடர்ந்தும் TMVP கட்சியின் அரசியல் செயற்பாடுகளை கட...\nவடபகுதிக்கு துரிதமாக மின்சாரம் வழங்க ரூ.9550 மில்ல...\nவணங்கா மண் தலை வணங்கியது.\nபல்லின மக்களின் வலுவாக்கத்திற்காக சேவையாற்றி வருகி...\nதலித் சமூகத்திற்கு வெறும் அரசியலால் மட்டும் தீர்வு...\nமுசலி பிரதேச செயலகப்பிரிவில் இரண்டாம்கட்ட மீ;ள்குட...\nதமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு த. தே. கூவே பதில் ச...\nமக்களின் பிழையான முடிவுகளும் ஆதரவுகளும் பிழையான தல...\nஆயுத கலாசாரத்தை தூண்டிவிடும் சுயலாப அரசியலுக்கு தம...\nவடக்கில் 30 புதிய பாடசாலை கட்டடங்கள் நிர்மாணிக்க த...\nதீயசக்திகள் நாட்டில் இருக்கும் வரை நிராயுதபாணிகளாக...\n10 வயதடைந்த சிறுவர் சிறுமியருக்கு அடையாள அட்டை அவச...\nசுட்டுக்கொல்லப்பட்ட ரி.எம்.வி.பி உறுப்பினர் அரவானி...\nமறக்க முடியாத தேசியத் தலைவர்\nமாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டி கிண்ணியா அல் அக்ஸா...\nஅரசியல் தீர்வின் மூலம் ஆள்புல ஒருமைப்பாடு\nசோமாலிய உள்நாட்டு மோதல்களால் அகதிகளாகத் தப்பிச் செ...\nஉதைபந்தாட்டப் போட்டி: மட்டு. அணி முதலிடம்\nசெட்டிகுளம் அகதி முகாம்களுக்கு வைத்தியர் குழு விஜயம்\nஇலங்கைக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த கப்பல்தடுத்...\nரி.எம்.வி.பி. முக்கியஸ்தர்கள் மீது பாரிய அழுத்தம்....\nஇலங்கை வங்கியின் கிளை வாகரையில் இன்று(24.06.09) கிழக்கு முதல்வரினால் திறந்து வைப்பு.\nகிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குறிப்பாக கிராமப்புற மக்கள் தங்களது பொருளாதார திட்டங்களை மேம்படுத்துவதற்காகவும், எதிர்காலத்திற்கான சேமிப்பினை ஊக்குவிப்பதற்குமாக கிழக்க��� மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பல்வேறு தடவை மத்திய மற்றும் இலங்கை வங்கியின் பொது முகாமையாளர்கள் மற்றும் பிராந்திய முகாரைமயாளர்கள், வங்கித் துறை சார்ந்த உயர்அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடியதற்கு அமைவாக இலங்கை வங்கியானது, தனது 15கிளைகளை கிழக்கு மாகாணத்தில் நிறுவுவது என உறுதியளித்திருந்தது.\nஅதன் வெளிப்பாடாகவே தற்போது முதற்கட்டமாக மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் முதற்கட்டமாக இலங்கை வங்கிக் கிளைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த 23ம் திகதி கரடியனாறு, கொக்கட்டிச்சோலை போன்ற இடங்களிலும் இன்று(24.06.09)வாகரையிலும் 6வது கிளையாக இவ் இலங்கை வங்கிக் கிளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சி; சந்திரகாந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nஇந் நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர், நாட்டில் எமது ஜனாதிபதி அவர்களின் தலைமையினால் பயங்கரவாதம் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதனூடாக கிழக்கில் நல்லதோர் நிலை மக்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப் பட்டிருக்கின்றது. அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்பட்டு, தாம் ஒவ்வொருவரும் விரும்பிய தொழிலில் ஈடுபடுவதற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது.\nஅண்மையில்தான் ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின்படி மீன்பிடித் தடை முற்றாக நீக்கப்பட்டு, முழு நேரமும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது. எனவே விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், சுயதொழில் என்பவற்றின் மூலம் தாங்கள் ஈட்டுகின்ற வருமானங்களில் செலவு போக எஞ்சிய ஒரு பகுதியினை எதிர்கால சேமிப்புக்காக சேமிப்பிலிட வேண்டும். அத்தோடு நீங்கள் மேற்கொள்கின்ற தொழில்களை முன்னெடுத்துச் செல்வதில் ஏதாவது நிதிப் பிரச்சினைகள் ஏற்படுமாக இருந்தால் வங்கியில் இலகு தவணை முறையில் மிகக் குறைந்த வட்டி வீதத்துடன் கடன்கள் வழங்கப்படும். அதனைப் பெற்று நீங்கள் உங்களது தொழிலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக வேண்டியேதான் மக்களின் காலடிக்கே வந்து சேவை வழங்கப்பகடுகின்றது.\nஅத்தோடு இவ் வங்கிக் கிளையினை அடகு பிடிக்கும் இடமாக மாத்திரம் கருதாது, அன்றாட பணக் கொடுக்கல் வாங்கல், சேமிப்பு, கட���் வசதிகள் பெறல் போன்ற அனைத்து முயற்சிகளையுமே மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.இந் நிகழவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, வாகரைப்பிரதேச தவிசாளர் சூட்டி,முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஆஸாத் மௌலானா,வாகரை பிரதேச செயலாளர் செல்வி ராகுலநாயகி, இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் கே.டி. கருணாரத்ன, சிரேஸ்ட பொது முகாமையாளர் (அபிவிருத்தி)சந்திரசேன, சிரேஸ்ட முகாமையாளர் சபீக், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கீர்த்திசீலன் மற்றும் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.\nகிழக்கு மாகாண பெண்களின் அபிவிருத்தி விஷேட கருத்திட்டக் கலந்துரையாடல்.\nகிழக்கு மாகாணத்திலுள்ள கணவனை இழந்த பெண்கள், பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், வறுமைக் கோட்டின் கீழ் தத்தளிக்கும் பெண்களின் வாழ்வாதார விருத்தி என்பன கருதியும் மீனவப் பெண்கள், மீனவக் குடும்பங்களின் முன்னேற்றம் கருதியும் தேசிய மீனவப் பெண்கள் ஒத்துளைப்பு மையத்தினால் வடிவமைக்கப்பட்ட பெண்கள் வலுவாக்க திட்டம் தொடர்பான விஷேட கலந்துரையாடல் கிழக்கு மாகாண சபை தலைமைக்காரியாலயத்தில் நேற்று (23.06.2009) நடைபெற்றது.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைய கிழக்கு மாகாணத்தில் உள்ள 1500 பெண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கு அமைய மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறையில் உள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பெண்களினால் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையினை தேசிய மீனவ பெண்கள் மையத்தினால் முதலமைச்சரிடம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டதுடன் இது தொடர்பான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டது.\nஇக்கலந்துரையாடலில் தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவை கேமன்குமார (தேசிய அமைப்பாளர்), தேவதாசன் (சமாதான இணைப்பாளர்), றோஸ்மேரி (பெண்கள் இணைப்பாளர), மற்றும்; மாவட்ட அமைப்பாளர்கள் அடங்கலான குழுவினரும், கிழக்கு மாகாண முதல்வரின் சிரேஸ்ட்ட ஆலோசகர் கலாநிதி விக்னேஸ்வரன், இணைப்புச் செயலாளர்களான அஸாத் மௌலானா, பூ.பிரசாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்\nவடபகுதியில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு(ரி.எம்.வி.பி) உறுதியான ஆதரவு-பேச்சாளர்-அஸாத் மௌலானா\nயாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் மற்றும் வவுனியா நகர சபை தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை அப்பகுதி மக்கள் பெரு வெற்றி அடையச் செய்ய வேண்டும் என்பதுடன். இத்தேர்தலில் அரசுக்கு எமது கட்சி புரண ஆதரவை வழங்கும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்(ரி.எம்.வி.பி) பேச்சாளர் அஸாத் மௌலானா தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்\nவடபகுதி பயங்கரவாதம் முழுமையாக தோற்கடிக்கப்பட்ட பின் நடைபெறுகின்ற முதலாவது தேர்தல் என்ற வகையில் இத்தேர்தல் முக்கியத்துவமானதாக நோக்கப்படுகின்றது.\nஅதே நேரம் இதுவரைகாலம் பயங்கரவாத துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட மக்களின் வாக்குச் சுதந்திரமும், சுயாதீனமான முறையில் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்நிலையில் பயங்கரவாத பிடியில் இருந்து மக்களை மீட்டெடுத்து, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உறுதியான அரசியல் தீர்வை வழங்குவதாக கூறும் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மக்கள் ஆதரிப்பதே சாலச்சிறந்த முடிவாக அமையும் அதற்காக எமது கட்சி அற்பணிப்புடன் செயலாற்றும்.\nஅதேநேரம் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரிக் கிரமாங்களில் தங்கியுள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் பூரணப்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகளுடன் மீள்குடியமர்த்த செய்வதே அரசாங்கத்தின் மிக முக்கிய கடமையாகும். அதேநேரம் இந்நாட்டில் மீண்டும் அழிவுகளும் இறப்புக்களும் ஏற்படாமல் தகுந்த நிரந்தரமான அமைதியையும் சுபீற்சமான சகோதரத்துவ சகவாழ்வை கட்டியெழுப்ப தமிழ் மக்களுக்கு உறுதியான அதிகாரங்களுடன் கூடிய அரசியல் தீர்வே ஓரே வழியாகும் என தமது கட்சி உறுதியாக நம்புவதனையும் அவர் மேலும் தெரிவித்தார்\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பு வவுனியா நகரசபைக்கான வேட்பு மனு தாக்கல்\nவவுனியா நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியின் பெயரில் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அந்தக் கட்சியின் தலைமை வேட்பாளராக எஸ்.என்.ஜி நாதன் போட்டியிடுகின்றார்.தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன��னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய என்.சிவசக்தி ஆனந்தன் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பி்னர் வினோ நோகராதலிங்கமும் கலந்து கொண்டார். வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:எஸ்.என்.ஜி.நாதன்பெரியதம்பி பரஞ்சோதி (உதயன்)ஐயாத்துரை கனகையாநடராஜா மதிகரன்பொன்னையா செல்லத்துரைடேவிட் அஜித் ஸ்டீபன் சுராஜ்திருமதி மாதவராசா பாக்கியம்இராமசாமி இராமச்சந்திரன்.இரத்தினசிங்கம் சிவகுமாரன்முத்துசுவாமி முகுந்தரதன்செல்லத்துரை சுரேந்திரன்யேசுராசா பிரதீப்அருணகிரிநாதன் நாகராஜன்செல்வி ஜெஸ்லிகுமார் மதுரினிஆறுமுகம் பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து 100 கிலோ தங்கநகை, 6.5 மில்லியன் ரூபா பணம் மீட்பு - பிரிகேடியர்\nமுல்லைத்தீவு, வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் படையினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100கிலோகிராம் தங்க நகைகள் மற்றும் 6.5 மில்லியன் ரூபா பணம் போன்றன மீட்கப்பட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். வன்னிப் போரின் இறுதிகட்ட நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு வலயப் பகுதியில் மறைந்திருந்த புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களால் பெட்டிகளில் இடப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த நகைகள் மற்றும் பெருந்தொகையான பணம் போன்றன மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததையடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வியக்கத்தினரால் மøறத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைத் மீட்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈபிடிபி மற்றும் கட்சிளுகளுடன் இணைந்த வவுனியாவில் வேட்பு மனு தாக்கல்\nவவுனியா நகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஈபிடிபி, ஈரோஸ், சிறி ரெலோ, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் வெற்றிலைச் சின்னத்தில் இணைந்து போட்டியிடுகிறது. வவுனியா நகரசபைக்கான பதினொரு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக ஈபிடிபி 6 வேட்பாளர்களையும் ஈரொஸ் 3 வேட்பாளர்களையும் சிறி ரெலோ 2 வேட்பாளர்களையும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 2 வேட்பாளர்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2 வேட்பாளர்களையும் மொத்தமாக 15 வேட்பாளர்களை நியமித்துள்ளது. அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு.வேலாயுதம் சுரேந்திரன்ஜயசேகர ஆராய்ச்சிகே தம்மிக லலித் ஜயசேகரபரராஜசிங்கம் உதயராசாசோமசுந்தரம் சிவகுமார்சிவன் சிவகுமார்சின்னத்தம்பி சிவசோதிபொன்னையா இரத்தினம்புவனேஸ்வரி ஜயக்கொடிஆரிப் மொகிதீன் கனி சேகுகுகதாசன் ஞானேஸ்வரிதுரைராசா ஜெயராஜ்இரத்தினசிங்கம் சிறிகண்ணன்பரமு செந்தில்நாதன்பரஞ்சோதி பிரசாத்அப்துல் பாரி மொகமது சரீப்\nபதின்மூன்றாவது திருத்தத்துக்கு அடிப்படையற்ற எதிர்ப்பு\nபதின்மூன்றாவது அரசியலமைப் புத் திருத்தம் அரசியல் அரங் கில் இன்று சூடான விவாதத்து க்கான கருப்பொருளாக மாநி யிருக்கின்றது. புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் பதின்மூன்றாவது திருத்தம் பற்நிய வாதப் பிரதிவாதங்கள் அதிகரித்திருப்பது அரசியல் தீர்வின் அவசியம் பற்நிய பிர க்ஞை அதிகரித்திருப்பதையே வெனிப்படு த்துகின்றது.\nபதின்மூன்றாவது திருத்தத்தை உடனடி யாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அதன் பின் அதனிலும் பார்க்கக் கூடுத லான அதிகாரங்களுடைய ஒரு தீர்வை நடை முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப் போவதாகவும் அமைச்சர்கள் மட் டத்தில் கருத்து வெனியிடப்படுகின்றது.\nஇதே நேரம் எதிர்ப்பும் இல்லாமலில்லை. பதின்மூன்றாவது திருத்தத்துக்கான எதிர்ப்பு இரண்டு கோணங்கனிலிருந்து வருகின்றது. சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்களும் எதி ர்க்கின்றார்கள். தமிழ்த் தேசியவாதிகளும் எதிர்க்கின்றார்கள். இரு தரப்பினரும் வேறு பட்ட காரணங்களை முன்வைத்து எதிர்க் கின்றனர். இதிலிருந்து இது அடிப்படைய ற்ற எதிர்ப்பு என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.\nபதின்மூன்றாவது திருத்தம் தனிநாட்டுக்கு வழிவகுக்கும் என்பது சிங்களக் கடுங்கோ ட்பாட்டாளர்கள் முன்வைக்கும் தர்க்கம். தனிநாட்டுக்கு வழிவகுக்கக்கூடிய ஏற்பாடு கள் எதுவும் இல்லாத நிலையில் இவர்கள் இத்தர்க்கத்தை முன்வைப்பது வேடிக்கை யாக இருக்கின்றது.\nபதின்மூன்றாவது திரு த்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்து வது தனிநாட்டுக் கோரிக்கையைப் பலவீ னப்படுத்தி ஐக்கிய இலங்கைக் கோட்பா ட்டை வலுப்படுத்திவிடும் என்பதாலேயே புலிகள் இத்திருத்தத்தின் Xழான மாகாண சபைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். மாகாண சபை செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவிப்பதற்கு முக்கியத்துவம் அனித்து அவர்கள் செயற்பட்டதற்கு இதுவே கார ணம்.\nபதின்மூன்றாவது திருத்தம் வட மாகாண த்தைத் தவிர மற்றைய எல்லா மாகாணங் கனிலும் இப்போது நடைமுறையில் இருக் கின்றது. வடமாகாணத்தில் இத்திருத்த த்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது மற்றைய மாகாணங்கனில வாழும் மக்கள் அனுபவிக்கும் உரிமைகள் வடமாகாண மக்களுக்கு மறுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே வெனி ப்படுத்துகின்றது. வடமாகாண மக்களைப் புறக்கணிக்கும் இந்த நிலைப்பாட்டை இனவாதம் என்று தான் கூற வேண்டும்.\nபதின்மூன்றாவது திருத்தத்தின் Xழான அதிகாரங்கள் இனப் பிரச்சினையின் தீர்வுக் குப் போதுமானவையல்ல என்பது தமிழ்த் தேசியவாதிகள் முன்வைக்கும் தர்க்கம். புலிகனின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செய ற்பட்ட காலத்தில் தெரிவித்த எதிர்ப்பை இப்போதும் தொடர்கின்றார்கள். பதின் மூன்றாவது திருத்தத்தை ஏற்று மாகாண சபை நிர்வாகத்தை நடத்தியவர்கள் கூடப் புலிகளுடனான சகவாசத்துக்குப் பின் இப் போது எதிர்க்கின்றார்கள்.\nபதின்மூன்றாவது திருத்தம் இனப் பிரச்சி னைக்கு முழுமையான தீர்வாகாது என்ப தில் மாற்றுக் கருத்து இல்லை. எந்தவொரு தமிழ்க் கட்சியும் இதை முழுமையான தீர் வாக ஏற்றுக் கொள்ளவில்லை.\nஅரசாங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனாலேயே பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர் வைப் பின்னர் நடைமுறைப்படுத்தப் போவ தாக அமைச்சர்கள் கூறுகின்றனர்.\nபதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்று நடை முறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் இழக்கப்போவது எதுவுமில்லை எனவும், இதுவரை இல்லாத சில உரிமைகளை அவர்கள் பெறுவார்கள் எனவும் முன்னர் கூநியதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகின் றோம். முழுமையான தீர்வை அடைவதற் கான முயற்சியை மேற்கொள்வதற்கும் இது தடையாகாது.\nமுழுமையான தீர்வு கிடைக் கும் வரை எதையும் ஏற்பதில்லை என்ற நிலைப்பாடு தமிழ் மக்களை இன்று நட் டாற்நில் விட்டிருக்கின்றது. இந்தக் கசப் பான அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.\nபுலிகள் மீதான தடை அமெரிக்காவில் மேலும் ஐந்து வருடங்கள் நீடிப்பு\nபுலிகள் மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.\nமோதல்களின் முடிவின்போது மோதல் பகுதிகளி லிருந்து பொது மக்களை வெளியேறவிடாது புலி கள் தடுத்துவைத்திருந்தனர்.\nபொதுமக்களிருக்கும் பகுதிகளிலிருந்து தாக்குதல்களை நடத்தி பொதுமக்களை பேராபத்துக்குள் தள்ளியிருந்தனர். இந்த உத்திகளையே கடந்த 30 வருட காலமாக அவர்கள் கையாண்டிருந்தனரெனவும் தெரிவித்தார்.\n1997ஆம் ஆண்டு முதல் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்காவால் தடைசெய்யப்பட்டது. இதனை சுட்டிக்காட்டிய அவர் எதிர்வரும் 05 வருடங்க ளுக்கு புலிகள் மீதான தடையுத்தரவை நீக்குவதில்லை யெனத் தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.\nகடல் வலயத் தடைகள் நீக்கப்பட்டதால் குடாநாட்டில் கடலுணவு விலை வீழ்ச்சி\nயாழ்ப்பாண குடாநாட்டில் கடந்த பல வருடங்களாக கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கடல் வலயத்தடைகள் நீக்கப்பட்டுள்ளதையடுத்து நேற்று சனிக்கிழமை குடாநாட்டின் சகல சந்தைகளிலும் கடலுணவுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.\nகடந்த காலங்களில் மீனவர்கள் குறிப்பிட்ட தூரத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிடும் நாட்களில் மட்டுமே கடல்தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிக கடல் உணவுகளை அவர்களால் பிடிக்கவும் முடியவில்லை.\nஅத்துடன் மொத்த மீன் வியாபாரிகள் மீனவர்களிடம் கடல் உணவுகளை கடற்கரையில் வாங்கி அவற்றைக் குளிரூட்டிகளில் வைத்து விற்பனை செய்தனர்.\nஇவ்வாறான காரணங்களால் மீன், இறால், நண்டு, கணவாய் போன்ற கடல் உணவுகள் அதிக விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தன.\nதற்போது 24 மணி நேரமும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளில் கடலில் தொழில் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.\nஇத்தடை நீக்கப்பட்டுள்ளதால் மீனவக் குடும்பங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், பலருக்கு இது நல்ல வருமானத்தைத் தருவதாகவும் கூறியுள்ளனர்.\nநாளை திங்கட்கிழமை முதல் குடாநாட்டில் அதிகாலை 5 மணிக்கு கடல் உணவுகளை மக்கள் வாங்கலாம் எனவும் மீனவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.\nவலி வடக்கு, வடமராட்சி கிழக்கு, தீவுப் பகுதிகளில் கடற்றொழில் நடைபெற்றால் தெற்கே கடல் உணவுகளை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஉள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது அவசியம்\nதேசிய உணவு வாரம் இலங்கையில் இன்று தொடக்கம் எதிர்வரும் இருபத்தெட்டாம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. உள்நாட்டு உணவு உற்பத்தி அதிகரிக்கப்படுவதுடன் உள்நாட்டு உணவு உற்பத்திப் பொருட்கள் நுகர்வு செய்யப்படுவதை ஊக்குவிப்பதும் தேசிய உணவு வாரத்தின் கருப்பொருட்களாக அமைந்துள்ளன.\nநாடெங்கும் இன்று தொடக்கம் ஒரு வார காலத் துக்கு இது தொடர்பான பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி செயலகத் தின் வழிகாட்டலின் கீழ் அமைச்சுக்களின் ஏற்பா ட்டில் தேசிய உணவு வாரம் அனுஷ்டிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஎந்தவொரு நாட்டிலும் உள்நாட்டு உணவு உற்பத்தி எந்தளவு முக்கியமோ உள்நாட்டு உணவு உற்பத்திப் பொருட்களை அந்நாட்டு மக்கள் நுகர்வு செய்வதும் முக்கியமாகும். இல்லையேல் உள்நாட்டு உணவு உற்பத்தி மூலம் நாடொன்று ஈட்டுகின்ற தேசிய வருமானத்தினால் பயன் கிட்டாமல் போகலாம். இறக்குமதி உணவுகளுக்காக வீணான பணத்தைச் செலவிட வேண்டிய துர்ப்பாக்கியம் அந்நாட்டுக்கு ஏற்படக் கூடும். எனவே தான் உள்நாட்டு உற்பத்தியில் மாத்திரமன்றி உள்நாட்டு உணவுப் பொருள் நுகர்விலும் எமது மக்கள் கரிசனை செலுத்த வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்க் கிறது.\nவெளிநாட்டு உணவுப் பொருட்கள் மீதான மோகம் இன்று நேற்று அன்றி பண்டைய காலம் தொடக்கம் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி யுள்ளது. இத்தகைய மோகம் அன்றைய காலத்தில் எமது நாட்டை ஆட்சி செய்த அந்நியர்களாலும் வாணிப நோக்கத்துக்காக நாட்டில் கால் பதித்த தூரதேச வாணிபர்களாலும் ஏற்படுத்தப்பட்டதெனக் கூறுவதே பொருத்தமாகும்.\nஅந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளும் வாணிபக் குழுக் களும் இலங்கை போன்ற நலிந்த நிலையில் காணப் பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களை வசப்படுத்தும் நோக்கில் சுவை மிகுந்ததும் போதை தருவதுமான உணவுப் பொருட்களை அறிமுகம் செய்தன.\nகாலப் போக்கில் எமது மக்கள் வெளிநாட்டு உணவுப் பொருட்களுக்கு அடிமையாகும் அபத்தம் ஏற்பட்டது. இத்தகைய அநாவசிய மோகத்திலிருந்து இன்னும் த��ன் எங்களால் விடுபட்டுக் கொள்ள முடியாதிருக்கிறது.\nஉள்ளூர் உணவு உற்பத்திகளை துச்சமென எண்ணு வதும் வெளிநாட்டு உணவுப் பொருட்களை மேலானதென எண்ணுவதும் எம்மத்தியில் இன்றும் காணப்படுகின்ற விவேகமற்ற சிந்தனைகளாகும்.\nஇறக்குமதி உணவுகள் அனைத்து விதத்திலும் தரத்தில் சிறந்தவையென எண்ணுதல் வெறுமனே அறிவுபூர்வமற்ற சிந்தனையாகும். வெளிநாட்டு உணவுப் பொருட்கள் மீதான பற்றுதலானது பணத்தை விரயமாக்கும் செயலென்பது மட்டுமே உண்மை.\nஇந்தப் பிற்போக்கான எண்ணத்திலிருந்து எமது மக்கள் விடுபடுவதே உள்நாட்டு உணவு உற்பத்தி யைப் பெருக்குவதற்கான அத்திவாரமாக அமையும். உள்நாட்டு உணவுப் பொருட்கள் நுகர்வை மக்கள் அதிகரித்தாலேயே உள்நாட்டு உணவு உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கான ஊக்குவிப்பை உற்பத்தி யாளர்களுக்கு வழங்க முடியும்.\nஇலங்கையானது விவசாயச் செய்கைக்கு மிகவும் உகந்ததான கால நிலைகளைக் கொண்ட நாடாக விளங்குகிறது. பிரதான உணவுப் பயிரான நெற் செய்கைக்கு மாத்திரமன்றி உப உணவுச் செய்கைக் கான அனைத்து வளங்களையும் கொண்டுள்ள நாடு இலங்கை ஆகும்.\nஎமது நாட்டின் வருடாந்த பருவப் பெயர்ச்சி மழையானது நெற் செய்கைக்கு மிகவும் வாய்ப் பானதாகக் காணப்படுகிறது. எமது பண்டைய மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசனக் குளங்களும் நெற்செய்கைக்கு மிகவும் வாய்ப்பாக அமைந்துள்ளன.\nசகல இயற்கை வளங்களையும் ஒருங்கமையப் பெற்றுள்ள நாம் இனிமேலும் உணவுக்காக வெளி நாடுகளை எதிர்பார்ப்பதென்பது பேதமை\nஅரிசியில் தன்னிறைவு பெறக் கூடிய வல்ல மையுள்ள எமது நாடு அவ்வப்போது வெளிநாடு களிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அநாவசிய நிலைமைக்குத் தள்ளப் படுகிறது. இவ் விடயத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உறுதியான கொள்கை யொன்றைக் கொண்டுள்ளது. ‘எமது நாட்டு மக்களுக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்’ என்பதே அக் கொள்கை யாகும்.\nஅரிசி தவிர இனிப்பு வகைகள், பிஸ்கட்டுகள் என்றெல்லாம் ஏராளமான ஆடம்பர உணவுப் பண் டங்கள் வெளிநாடுகளிலிருந்து தாராளமாக இறக்கு மதி செய்யப்படுகின்றன. இந்த இறக்குமதியில் பல்வேறு தீங்குகள் உள்ளன.\nஅவ்வுணவுப் பொருட்களின் சேர்மான உள்ளட க்கங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் அவற்றை உண்���தால் உடலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதேசமயம் அந்த இறக்குமதிகளுக் காக எமது நாட்டின் பணம் வீணடிக்கப்படுகிறது.\nஇவற்றுக்கெல்லாம் அப்பால் வெளிநாட்டு உணவுப் பொருட்களின் ஆக்கிரமிப்பு காரணமாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை உள்நாட்டில் சந்தைப்படுத்திக் கொள்ள முடியாமல் திண்டாடுகின்றனர்.\nஉள்நாட்டில் தரமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்ளும் திறமை எமக்கு இருக்கை யில் வெளிநாட்டு உணவுப் பொருட்களை நாடு வதால் ஏற்படும் தீங்குகள் ஏராளமெனக் கூறலாம்.\nதேசிய உணவு வாரம் ஆரம்பமாகும் இன்றைய தினத்தில் இது விடயத்தில் எமக்குள் விழிப் புணர்வொன்று ஏற்படுதல் பிரதானமாகும்.\nமேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் கிளர்ச்சி: பாதுகாப்புப் படையினர் அனுப்பிவைப்பு\nமேற்கு வங்காள மாநிலத்தில் அரசுக் கெதிரான கலகங்களில் இறங்கி சில கிராமங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மாவோயிஸ்ட் போராளிகளை விரட்டியடிக்க இந்திய இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது.\nசுமார் 1800 இராணுவத்தினர் மேற்கு வங்காள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.\nலொறிகள், பீரங்கிகளுடன் சென்ற இந்திய இராணுவத்தினர் சென்ற சனிக் கிழமை மீண்டும் இடங்களை கைப்பற்றி மாவோயி ஸ்டுகளை விரட்டியடித்தனர்.\nஅடர்ந்த காடுகளூடாகச் சென்ற இராணு வத்தினர் மவோயிஸ்டுகளின் கட்டுப்பா ட்டிலிருந்த லால்கார் நகரத்தை மீளவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக இராணுவ உயரதிகாரி தெரிவித்தார். இன் னும் சில நாட்களின் பின்னர் அனைத்துப் பிரதேசங்களும் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமென்றார். இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் இந்திய மாக்ஸிஸ்ட் கட்சியின் ஆட்சிநிலவுகிறது கடந்த வாரம் மாநில அரசுக்கெதிராகப் புரட்சி செய்த மாவோயிஸ்ட்டுகள் சில கிராமங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கிராமவாசிகள் சிலரும் மாவோயிஸ்டுக ளுடன் இணைந்து கொண்டனர். இதை யடுத்து சென்ற சனிக்கிழமை இந்திய அரசு பாதுகாப்புப் படையை அங்கு அனுப் பியது பொது மக்களின் உயிரிழப்புக் களைத் தவிர்க்கும் வகையில் அங்கு இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்ப ட்டது.\nஇதில் மாவோயிஸ்டுகள் தங்கள் முன்னரங்க நிலைகளிலிருந்து பின்வாங்கச் சென்றனர் தலைநகர் கொல்க���்தாவிலிரு ந்து 80 மைல் தொலைவில் லால்கார் நகர் உள்ளது. இது உட்பட இன்னும் பல கிராமங்களை படையினர் மீட்டெடுத்தனர்.\nதிருக்கோயில் கணேசா முதியோர் இல்லத்தில் முதியோர்கள் இன்னும் சேரலாம்\nதிருக்கோயில் காயத்ரி கிராமத்தில் இயங்கிவரும் ஸ்ரீகணேசா முதியோர் இல்லத்தில் சேர்ந்து வாழ வயோதிபர்க ளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\n2006 இல் ஆரம்பிக்கப்பட்ட இம்முதியோர் இல்லத்தை எம்.ஜி.ஆர். சமூக சேவைகள் அமைப்பு சிறப்பாக நடத்திவருகிறது.\nஅமைப்பின் தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தகவல் தருகையில், சுனாமியாலும் பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட வயோதிபர்களை உள்வாங்கி இம்மானிடப் பணியைச் செய்து வருகிறோம்.\nதற்போது 09 வயோதிபர்கள் எமது இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கான முழுப்பராமரிப்பையும் நாம் கவனித்து வருகிறோம் என்று கூறினார்.\nஇவ்வாண்டில் மேலும பல முதியோர்களை சேர்க்கவிருக்கிறோம். நாட்டின் எப்பாகத்தில் இருந்தாலும் சரி மனைவியை இழந்த தபுதாரன் அல்லது கனவனை இழந்த விதவை பிள்ளைகளின் கவனிப்பில் தவறியிருப்பின் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.\nஅப்படிப்பட்ட தபுதாரன் அல்லது விதவைகள் எமதில்லத்தில் சேரவிரும்பினால் ஸ்ரீ கணேசா முதியோர் இல்லம், காயத்ரி கிராமம், திருக்கோவில் -04 எனும் விலாசத்துடன் அல்லது 0602694239 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொள்ளலாம்\nஅதிமேதகு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்களின் ஆட்சியிலேயே நாட்டில் அதிகமான வீதி அபிவிருத்திகள் இடம் பெற்றுவருகின்றது - த.ம.வி.பு.கட்சியின் பொதுச் செயலாளர்\nதிருநாட்டில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வீதி அபிவிருத்தியானது அதிமேதகு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்களின் ஆட்சியிலேயை இடம் பெற்றுவருவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் எ.சி.கைலேஸ்வரராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட வந்தாறுமூலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எ. கிருஸ்னானந்தராஜா அவர்களினால் வந்தாறுமுலை மட்ஃகணேச வித்தியாலத்தின் விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்கான மக்கள் கூட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கட்சியின் பொதுச் செயலாளர் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nவந்தாறுமூலை கிராம��்திற்கான அபிவிருத்தியில் ஆர்வமுள்ள கிராமப் பற்றாளர்கள், புத்திஜீவிகள், விழையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றுதிரட்டி இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில், மட்ஃகணேச வித்தியாலய விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்காக 850,000 ரூபாய் கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.கிருஸ்னானந்தரா அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியினை தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் அவர்கள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்கள் வீதி அபிவிருத்தியில் காட்டும் முக்கியத்துவமானது எதிர்காலத்தில் இலங்கைத் திருநாட்டின் அனைத்து மாகாணங்களுமே அபிவிருத்தியடைவதற்கு சிறந்த வழிசமைக்கும் எனவும் கூறியிருந்தார்.\nஓரு நாடோ அதன் மக்களோ அபிவிருத்தியடைவதற்கும் அந்நாடு பொருளாதாரத்தில் விருத்தி காண்பதற்கும் அந்நாட்டிலுள்ள வீதிப்போக்குவரத்தானது பெருவிருத்தியடைந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்றார். ஒரு கிராமத்திற்கு வீதிப்போக்குவரத்துக்கள் முதலில் ஏற்படுத்தப்பட்டால் மாத்திரமே அக்கிராம மக்கள் ஏனைய அடிப்படை வசதிகளை அதன் பிறகு படிப்படியாக பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றது. எனவே மேன்மைதங்கிய ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் வீதியபிவிருத்தி அதிகளவில் இடம் பெறுவதையிட்டு நாம் அனைவரும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார். இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பிரதி மேயரும், கிழக்கு மாகாண சபையின் கௌரவ உறுப்பினருமான திரு. எ. கிருஸ்னானந்தராஜா அவர்களின் மக்கள் இணைப்பாளர் திரு. சுபாசந்திரபொஸ்,மற்றும் மட்டு மாநகர கல்லடித்தெருப் பிரதேச மக்கள் இணைப்பாளர் திரு. கோல்டன் வெஞ்சமீன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியது குறிப்பிடத்தக்கது\nமுதலமைச்சரின் செயற்திறன் குறித்தே செயலாளராக பொறுப்பேற்றேன்\nகிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் உயர்ச்சி நிலைக்க வேண்டுமானால் அரச அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயம் உண்டு இரு துறைகளும் சுமுகமான பாதையில் அரப்;பணிப்புடன் செயலாற்றும் போதுதான் உண்மையான அபிவிருத்தியினை எட்ட முடியும். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் நீதி, நேர்மை, உண்மைத்தன்மையுடன் மக்களின் தேவையுணர்ந்து சேவையாற்றி வருகின்றார் எனது நோக்கமும் நீதி, நேர்மை, உண்மைத்தன்மையுடன் சேவையாற்றுவதே ஆகும் இதனாலயே இவ்வாறு வெளிப்பாட்டுத்தன்மையுள்ள முதலமைச்சர் செயலகத்தில் மிக விருப்பத்துடனேயே செயலாளராக சேவையாற்ற முன்வந்தேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலாளராக இன்று உத்தியோக பூர்வமாக தனது பொறுப்புக்களை கடமையேற்ற திருமதி ரஞ்சினி நடராஜபிள்ளை தெரிவித்தார்.\nஇன்று முதலமைச்சர் செயலகத்தில் முதலமைச்சர் செயலாளராக பதவியேற்ற திருமதி ரஞ்சனி நடராஜபிள்ளை வரவேற்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் முதலமைச்சரின் இணைப்புச்செயலாளர்களான ஆஸாத் மௌலானா, பூ.பிரசாந்தன், முதலமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி விக்னேஸ்வரன்;, பிரதிச்செயலாளரான இ.தயாளன்; முதலமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி திருமதி ஜுடி தேவதாசன்; மற்றும் அலுவலக உத்தியோகஸ்த்தர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nவவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜெயந்தினியின் கணவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை மேற்குப் பிரதேச சபையின் உறுப்பினரான திருமதி ஜெயந்தினியின் கணவரான ஜெயசீலன் அவர்கள் இனந்தெரியாத குழுவொன்றினால் பலமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்டவரின் உடலத்தில் அடிகாயங்களும் கொப்புளங்களும் காணப்படுகின்றன. இவரின் கொலை சம்மந்தமாக கிசோ என்பவரை வவுணதீவு பொலிஸார் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்துள்ளனர். இவரோடிருந்த கஜன் என்பவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை பொலிஸார் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விருவரும் ஆயுதக் குழுவொன்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என பிரதேச மக்கள் கூறுகின்றனர். ஆனால் சம்மந்தப்பட்ட ஆயுதக் குழுவின் பெயரினைக் கூறுவதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். ஆனால் மட்டக்களப்பில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ரி.எம்.வி.பி கட்சியின் ஆரையம்பதி பிரதேச மக்கள் இணைப்பாளர் அமரர் இ. ஜேயக்குமார் (அறபான்) அவர்களைக் கொலை செய்த ஆயுதக்குழுவினர் மீதே சந்தேகம் வருவதாக பிரதேச மக்கள் மௌனப்பாசையில் மிகுந்த அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.இவரது கொலை சம்மந்தமாக மனைவ��யான ஜெயந்தினி அவர்கள் தெரிவிக்கையில் இறுதியாக தனது கணவருடன் கிசோ என்பவரே கைத்தொலை பேசியில் மங்கிக்கட்டுக்கு வரும்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அழைத்ததாக கூறியிருந்தார். இவரது கொலை சம்மந்தமாக வவுணதீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக வவுணதீவுப் பிரதேச சபையின் தவிசாளர் காத்தமுத்து சுப்பிரமணியம் அவர்கள்தெரிவித்துள்ளார்.;தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் கடந்த 2008ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவாகிய மண்முனை மேற்குப் பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி. ஜெயந்தினியின் கணவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு ரி.எம்.வி.பி கட்சியின் மத்திய செயற்குழு கடும் கண்டனத்தையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்\nஇலங்கைக்கான இந்தியத்; தூதுவர் நிவாரண கிராமங்களுக்கு விஜயம்\nஇலங்கைக்கான இந்தியத்தூதுவர் ஆலோக் பிரசாத் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார். மெனிக்பாம் கதிர்காமர் நிவாரணக் கிராமம் உட்பட பல நிவாரணக் கிராமங்களுக்கும் அவர் சென்று பார்வையிட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடினார்.\nஇந்தியா வழங்கியுள்ள நடமாடும் மருத்துவ மனைக்கும் விஜயம் செய்த இந்திய தூதுவர் இந்திய டாக்டர்களுடனும் உரையாடினார்.இந்தியா அனுப்பிவைத்துள்ள மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றையும் பார்வையிட்ட தூதுவர் பற்றாக்குறை தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.\nஇடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை அரசு வழங்கியுள்ள வசதிகள் குறித்து பாராட்டுத் தெரிவித்த அவர் இந்தியா தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்தார்\nபுலிகளின் மகளிர் பிரிவு தலைவி தமிழினி நீதிமன்றில் ஆஜர்\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவுத் தலைவியாக செயற்பட்டு வந்த\nதமிழினி என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாசி இன்று வியாழக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேகநபரான தமிழினி, வவுனியா அகதி முகாமில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விசாரணை நடவடிக்கைகளுக்கென தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக குற்��ப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்தது. குறித்த சந்தேகநபர் கடந்த 1991ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவரெனவும் பின்னர் 1993ஆம் ஆண்டில் பூநகரி இராணுவ முகாம் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளோடு நெருங்கிய தொடர்புடையவர் என்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குற்றப்புலனாவுப் பிரிவினர் அறிவித்தனர். அத்துடன், மேற்படி சந்தேகநபர் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.\nகிழக்கு மாகாண பாடசாலை மட்ட போட்டி:மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவர்கள் பிரகாசிப்பு\nகிழக்கு மாகாண பாடசாலைகள் மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.\n15 வயதிற்குக் கீழ்பட்ட பிரிவில் பரிதிவட்டம் வீசுதல் போட்டியில் மாணவன் எம். ஏ. எம். அர்ஸித் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், அதே மாணவன் குண்டு போடுதல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டார்.\nமேலும் 17 வயதிற்குக் கீழ்பட்ட கோலூன்றிப்பாய்தல் போட்டியில் மாணவன் எம். என். எம். ஜப்ரான் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.\n19 வயதிற்குக் கீழ் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் மாணவன் எச். எம். பஹ்னாஸ் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைத் தனக்காக்கிக் கொண்டார்.\nஇப்போட்டிகள் அனைத்தும் திருகோணமலை மக்கைஸர் மைதானத்தில் கடந்த 15ம், 16ம் திகதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு\nவட மாகாணத்தின் துரித அபிவிருத் திக்கான நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகளின் பிடியில் இருந்து வட மாகாணம் முற்றாக மீட்கப்பட் டதையடுத்து அப்பிரதேசத்தின் ஒவ்வொரு துறை களையும் மீளக்கட்டியெழுப்புவதற்கான நடவடி க்கைகள் வேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கின் அபிவிருத்தி யுகத்தின் ஆரம்பமென்று இதனைக் கூறலாம்.\nயுத்தம் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் வட பகுதியின் அபிவிருத்தியில் மாத்திரமன்றி அப்பிர தேசத்துக்���ுப் பொருத்தமான அரசியல் தீர்வை யும் வழங்குவதில் ஜனாதிபதி கூடுதல் ஆர்வம் கொண்டிருப்பது மிகவும் முக்கியமான அம்சமாகும்.\nஐக்கிய இலங்கைக்குப் பொருத்தமான அரசி யல் தீர்வொன்றை வட மாகாண மக்களுக்கு அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமென்று ஜனாதி பதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்திருப் பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தம்.\nபுலிகளின் பிடியிலிருந்து கிழக்கு மாகாணம் முற்றாக மீட்கப்பட்டதையடுத்து அங்கு அபிவிரு த்திப் பணிகள் தற்போது பரவலாக முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. கிழக்கு மக்கள் இப் போது சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதுடன் பல் வேறு துறைகளிலும் அபிவிருத்தி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.\nகிழக்கு விடுவிக்கப்பட்ட பின்னர் அங்கு கல் வித்துறை மற்றும் தனிநபர் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்து வருவதாக மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதுமாத் திரமன்றி சிவில் நிர்வாக செயற்பாடுகளும் மட் டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட ங்களில் வெகுவாக சீரடைந்து வருகின்றன.\nவீதி அபிவிருத்தி, போக்குவரத்து மேம்பாடு, விவசாய, வியாபார அபிவிருத்தி போன்றவற்றை கிழக்கில் குறுகிய காலத்துக்குள் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.\nஇதுபோன்ற துரித மீள் கட்டமைப்புப் பணி களே வட பகுதிக்கும் தற்போது தேவையாகி ன்றன. எந்தவித அபிவிருத்தியும் காணாமல் மிக நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதன் மூலமே அங்கு வாழும் மக்களை மீண்டும் வழமை நிலைமைக்குக் கொண்டு வர முடியும்.\nஎனவே தான் ‘வடக்கின் வசந்தம்’ அபிவிரு த்தித் திட்டத்தின் மூலம் யாழ். குடாநாட்டை மட்டுமன்றி வன்னிப் பிரதேசத்தையும் முழுமை யாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் அரசாங் கம் இறங்கியிருக்கிறது.\nஇத்தகைய சாதகமான நிலையில் தென்னில ங்கை அரசியல் சக்திகளுக்கு மாத்திரமன்றி வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப் புக்கும் வட மாகாண அபிவிருத்திக்குப் பங்களி ப்புச் செய்ய வேண்டிய கடப்பாடு உண்டு.\nகிழக்கு மற்றும் வடக்குப் பிரதேசங்களில் புலிகளின் செயற்பாடுகள் காரணமாக அரசாங்க நிர்வாகம் சீர்குலைந்திருந்ததன் விளைவாக கடந்த காலங்களில் அபிவிருத்திப் பணிகள் அங்கு முட ங்கியிருந்தன. அன்றைய நெருக்கடியான சூழ்நிலை யில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற் கான குறைந்த பட்ச ஒத்துழைப்புகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கவில்லை யென்ற ஆதங்கம் தமிழ் மக்களுக்கு உண்டு.\nவடக்கை மீட்கும் நடவடிக்கையின் போது புலிகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்ட மைப்பு கவனம் செலுத்தியதே தவிர அங்கு அல்ல லுற்ற தமிழ் மக்கள் நலன்கள் தொடர்பாக பெரி தாகக் குறிப்பிடவில்லை. அங்குள்ள மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற கூட்டமை ப்பு எம். பி.க்கள் மக்களின் இன்னல்களைக் கவனத்தில் கொள்ளாதது பெரும் துரோகம்\nஇது பற்றிய ஆதங்கம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரிதாக உள்ளது. வன்னியி லிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் மீது தங்களது வெறுப்பை வெளிப்படையாக வெளிப் படுத்தியும் வருகின்றனர்.\n“எங்களது வாக்குகளால் பாராளுமன்றத்தை அலங்கரித்தோர் கடந்த காலத்துத் தவறுகளை இனிமேலாவது நிறுத்திக் கொண்டு எங்களது விமோசனத்துக்கான நடவடிக்கைகளில் அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்” என்பது அம் மக்களின் வெளிப்படையான அபிப்பிராயமாக உள்ளது.\nகூட்டமைப்பு எம். பி.க்கள் வட மாகாண அபி விருத்தியிலும் மக்களின் விமோசனத்திலும் ஒத்து ழைத்துச் செயற்படாவிடினும் தடைக்கல்லாக இருந்து விடக் கூடாதென்பதே தமிழ் மக்களின் அபிப்பிராயமாக உள்ளது. அரசாங்கத்தின் அபிவிருத் தித் திட்டங்களுக்கு ஒத்துழைத்துச் செயற்படப் போவதாக சிவநாதன் கிஷோர் எம். பி. கூறியிரு ப்பதை கூட்டமைப்பின் ஏனைய எம். பி.க்கள் சிறந்ததொரு முன்னுதாரணமாகக் கொள்வதே இன்றைய சூழ்நிலையில் பொருத்தமாகும்.\nவடக்கு, கிழக்கு மக்கள் மிக நீண்ட காலமாக துன்பதுயரங்களுடன் வாழ்ந்து சலிப்படைந்து ள்ளனர். மக்களின் துன்பங்களின் மீது அரசியல் நடத்தும் போக்கு இனிமேலும் வேண்டாம். மக்களுக்கான அரசியல் நடத்தும் மனப்பாங்கு தான் இப்போதைய தேவை\nமாகாணசபை நிர்வாக முறைமை அரசினால்ஏற்பு; நடைமுறைப்படுத்துவதில் உறுதி\nஅரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபை நிர்வாக முறைமையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், எனவே, அதனை வடக்கு, கிழக்கில் நடை முறைப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.\nகாணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக இன்னமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும், 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதாக அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளதென்று அமைச்சர் தெரிவித்தார்.\n13வது திருத்தம் அரசியல மைப்பின் ஒரு பகுதியாகும். அதனைப் பாராளுமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. வடக்கு, கிழக்கில் நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதனால், அங்கு நடைமுறைப்படுத்தப்படும். இதில் அரசாங்கம் உறுதியான நிலை ப்பாட்டில் உள்ளது என்று அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.\nவாராந்த அமைச் சரவைத் தீர்மான ங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்றது. இதில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் யாப்பா, மாகாண சபை நிர்வாக முறையில், மத்திய அரசு, மாகாண அரசுக்கென குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களும், ஒத்தியங்கு அதிகாரங்களும் குறிக்கப்பட்டுள்ளன.\nஆனால், சில மாகாண சபைகள் உள்ள அதிகாரங்களையே பயன்படுத்தாமல் உள்ளன.” என்று தெரிவித்த அமைச்சர், உலகில் ஆட்சி மாத்திரமின்றி சகல போக்குகளும் மறுசீரமைப்புக்கு உள்ளாகித்தான் வருகின்றன என்று தெரிவித்தார்.\n‘காணி விடயத்தில் பிரச்சினை இருக்குமென நான் நினைக்கவில்லை. முன்பு யுத்தச் சூழ்நிலையில் பேச்சு நடந்தது.\nஇப்போது அவ்வாறில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஅரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலரே 13வது திருத்தத்திற்கு எதிராகச் கதைக்கின்றார்களே என்ற கேள்விக்கே அமைச்சர் மெற்கண்ட விளக்கத்தை அளித்தார்.\nவெவ்வேறான கருத்துக்களைத் தெரிவிப்பது அவரவர் விருப்பமாகுமென்று தெரிவித்த அமைச்சர், அரசாங்கத்தின் நிலைப்பாடு ஸ்திரமானது என்று தெரிவித்தார். (\nபயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் பிரதேசங்களில் மீள் நிர்மாணமும்\n(ஜனநாயகமயமாக்கலும் குறித்து ஒரு பகுப்பாய்வு எனும் தலைப்பில் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக் கழகத்தில் 5 யூன் 2009 . இடம்பெற்ற நிகழ்வில் எஸ் .எஸ். எம் ப��ீர் ஆற்றிய உரை)\nஇன்று பிரச்சினைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மீள் நிர்மாணமும், ஜனநாயக மயப்படுத்தலும் என்பது தொடர்பான இன்றைய நிகழ்வில் முஸ்லிம் மக்களின் கண்ணோட்டத்தினை வெளிப்படுத்த கிடைத்த இச்சந்தர்ப்பம் ஒரு சிறப்புரிமையாகும். கிழக்கில் புலிகளினால் துன்புறுத்தப்பட்டு பேச்சு சுதந்திரம், நடமாடும் சதந்திரத்திற்காகவும் போராடியவர்களில் நானும் ஒருவன். நாங்கள் ஜனநாயக நிலைப்பாடுபற்றி பேசும்போது பேச்சுரிமையும், நடமாடும் உரிமையும் பிரச்சினைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அடைந்திருக்கின்றோமா என்பது தொடர்பில் பேசுவது முக்கியமானதாகும். புலிகளால் சுதந்திரமான நடமாட்டமும், பேச்சுரிமையும் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து நானும் வந்தவன். ஒரு காலகட்டம் இருந்தது முஸ்லிம் பிரமுகர்கள் எவரேனும் வெளிப்படையாக புலிகளை விமாச்சித்தபோது அவர்கள் கடத்தப்பட்டு ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்பட்டனர். இத்தகைய சம்பவங்கள் ஒன்றல்ல நூற்றுக்கணக்கில் இடம்பெற்றன. ஒரு தடவை ஒரு வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினரை அடித்து குற்றுயிரும், கொலையுயிருமாக கடத்தியபோது நாங்கள் சட்டச்சிக்கல் காரணமாக வைத்தியசாலையின் பொறுப்பதிகாரிக்கு எதிராக ஆட்கொணர்வு மனுவினை கொழும்பு நீதிமன்றத்தில் கொண்டுவர நேர்ந்தது. அதன் விளைவாக எச்சரிக்கைத் தொலைபேசி எனது வீட்டிற்கு விடப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில்தான் நாங்கள் வாழநேரிட்டது. நாங்கள் அடிமைகள்போல புலிகளின் கட்டுப்பாட்டில் வாழவேண்டிய நிலை எற்பட்டது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள். அவர்கள் 24மணித்தியாலத்திற்குள் 500ரூபாய் பிரித்தானிய நாணயத்தில் 2பவுணுடன் வெளியேற்றப்பட்டார்கள். இந்த துக்ககரமான சம்பவம் மன்னிக்கப்படலாம் ஆனால் இலகுவாக மறக்கப்படக்கூடியதல்ல. இது தமிழ் சமூகத்தினால் செய்யப்படவில்லை, புலிகளினால் செய்யப்பட்டது. நான் பிறந்த கிராமத்திலும் மற்றும் ஏனைய முஸ்லிம் கிராமங்களிலும் கிழக்கிலே முஸ்லிம்கள் புலிகளால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். எனது அயலவர்கள் கொல்லப்பட்டாhகள். புலிகளுக்கு சற்று கூடுதலான நேரம் கிடைத்திருந்தால் சுமார் 200கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் வாழ்ந்த எமது குடும்பமும் பலியாகிப்போயிருக்க��ம். நான் கொழும்பில் வாழ்ந்தபடியினால் புலிகளிடமிருந்து அக்கால கட்டத்தில் தப்பிக்கமுடிந்தது. காத்தான்குடி பள்ளிவாசல்களிலும், முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள், எனது உறவினர்களும் அதில் கொல்லப்பட்டார்கள். புலிகளினால் பல பள்ளிவாசல்கள் தாக்குதல்களுக்கு இலக்குகளாக திகழ்ந்தன. நாங்கள் இவ் அனுபவங்களைத் தாண்டி இப்போது உயிருடன் இருக்கின்றோம். எமது சமூகத்தின் சார்பாக குரல் கொடுக்கும் சந்தாப்பம் இன்றும் எனக்கு கிடைத்திருக்கின்றது. எனது நண்பா (ஈ.பி.டி.பி ) சார்பில் கலந்துகொண்ட எஸ் தவராஜா சொன்னார் நேற்று அமைச்சர் திரு போகொல்லாகம அவர்களுடனான லண்டன சந்திப்பின்போது; அமைச்சர் யுத்த வெற்றிகுறித்து உரையாற்றியபோது அங்குவந்திருந்த எந்தத் தமிழரும் கரகோசம் எழுப்பவில்லை எனக் குறிப்பிட்டார். நண்பர் தவராஜா தமது தலைவருக்கு என்ன நடந்தது என விபரித்திருந்தார். ஆனால் அத்தகைய துன்பங்களை ஏற்படுத்திய அந்த மனிதன் இறந்தவிட்டான். என்பதையிட்டு அவர் கைதட்டுவதற்கு தயாராக இருக்கவில்லை. இது ஒரு முரண்நகை நிலைப்பாடாகும். (இங்கு உரையாற்றிய தவராஜா அவர்கள் தமது தலைவர்மீதும் தன்மீதும் எத்தனித்த கொலைமுயற்சிகள் பற்றியும் தாங்கள் அவற்றில் தப்பித்தமை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். நான் பகிரங்கமாகவே மகிழ்ச்சியடைகின்றேன் என்பதனை தெரிவிக்க விரும்புகின்றேன். என்னிடம் தமிழ் தலைவரின் (பிரபாகரன்) இறப்புப் பற்றியும் புலிகளினுடைய அழிவுபற்றியும் மகிழ்ச்சியடைந்தாக கூறிய தமிழர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் சொன்னார்கள் இதுதான் பயங்கரவாதத்தின் முடிவு எனச் சொன்னார்கள். ஏனெனில் அவர்களை (புலிகளை) எதிர்த்தவர்கள் அங்கு வாழமுடியவில்லை. அவர்கள் அங்கிருந்து ஒடிவந்து மேற்குலகிலே வாழவேண்டி நேரிட்டது அவர்கள் இப்போது அவ்வாறான பயங்கரத்திலிருந்த விடுபட்டு சுதந்திரமாக வாழ்கின்றார்கள.; அத்துடன் அங்கு சுதந்திரமாக போகமுடியுமெனவும் நம்புகின்றார்கள்.. இப்போது நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோமா எனக் கேட்கப்படுமானால் அதற்கான பதில் ஆம் என்றுதான் இருக்கும.; அதனை அங்குள்ள மக்கள் உறுதிசெய்கின்றார்கள். அவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடமுடியுமென்பது குறித்து மகிழ்ச்சியடைகிறார்கள். நான் கிழக்க மாகாண முதலமைச்சரையும் அவர்களுடன் உள்ளவர்களையும் சந்தித்தபொழுது ஏன் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்தீர்கள் என்று கேட்ட பொழுது அவர்கள் நாங்கள் சாதாரண சிப்பாய்கள் எங்களுக்கு வன்னியிலிருந்து விடப்படும் தலைமைத்துவத்தின் ஆணையினை நிறைவேற்றாமல் இருக்கமுடியாது எனவும் அதற்காக வருந்துவதாகவும் மன்னிப்பும் கோரினார்கள். 1990களில் புலிகளால் இளைக்கப்பட்ட அநீதிகளுடன் 1915ம் ஆண்டு சிங்கள –முஸ்லிம் வன்முறையை ஒப்பிட்டால் சில வருடங்களில் சிங்கள –முஸ்லிம் உறவுகள் மீளமைக்கப்பட்டதுடன் இன்று இலங்கையின் மத்திய பிரதேசத்திலே முஸ்லிம்கள் அரசியலிலும், பொருளாதாரத்திலும் செயற்திறன்மிக்க சமூகமாக திகழ்கின்றார்கள். ஆனால் 18வருடங்களாக வடக்கிற்கு மீளப்போகமுடியாமல் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அகதி முகாம்களில், குடிசைகளில், கொட்டில்களில் புத்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் சிங்கள மக்களுடனும், தமிழ் மக்களுடனும் வாழ முடிந்தது. இதற்கு தடையாக இருந்தவர்களே புலிகள்தான். இங்கே தமிழ் பேசும் மக்கள் என்ற பதம்குறித்து ஒரு தவறான புரிதல் உண்டு. எனெனில் தமிழ் அரசியல்வாதிகள் நாங்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்ற ஒரே மக்கள் என்ற அடிப்படையில் பயன்படுத்தினர். ஆனால் அது உண்மையல்ல. அப்பிரயோகம் அரசியல் இலாபத்திற்காகவே உபயோகிக்கப்பட்டது. அது உண்மையாக இருந்திருக்குமானால் ஆயிரக்கணக்கான வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் யாவரும் ஒரே மொழி பேசுபவர்களாயின் ஏன் வெளியேற்றப்பட்டார்கள். நாங்கள் பயங்கரவாதத்தின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாது, ஜனநாயக வழிமுறைமூலமே போராடவேண்டும் சிறுபான்மைச் சமூகங்களைப் பொறுத்தவரை இலங்கை பூரணத்துவமாக நடந்து வருகின்றது என நான் சொல்லவில்லை நாங்களும் சிறுபான்மை என்ற மனப்பதிவிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்பது குறித்தும் கவனத்தை குவிக்கவேண்டியுள்ளது. எவ்வாறு நாங்கள் இலங்கையனாக அடையாளங் காண்பது எனவும் சிந்திக்கவேண்டும் .இலங்கையை பிரித்தானியர் விட்டுச்சென்றபோது அவர்கள் அறிமுகப்படுத்திய பிறப்புச் சான்றுப்பத்திரத்தினை எடுத்துக்கொண்டால் அது இனரீதியாக மக்களை தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என வகைப்படுத்���ியிருந்தது. ஆனால் பிரித்தானியாவில் அவ்வாறு இனரீதியாக அடையாளப்படுத்தும் பிறப்புச்சான்றிதழ் பத்திரம் இல்லை. ஒரு குழந்தை பிறந்தவுடன் எந்த இனத்தைச்சேர்ந்தது என்பதனை இங்கு பிறப்புச்சான்றிதழ் பத்திரத்தில் காட்டப்படுவதில்லை. பிரித்தானியரே இதனை எமக்கு அறிமுகப்படுத்தினர். இதிலிருந்தும் நாம் விடுபடவேண்டும். இந்த வேண்டுகோளை இந்த அவையிலே இருக்கின்ற அமைச்சரிடம் (டொக்டர் சரத் அமுனுகம) நான் வேண்டிக்கொள்கின்றேன். வேறு வழிமுறையில் இன அடையாளத்தினை சுட்டிக்காட்டும் படிவத்தினை அறிமுகப்படுத்துங்கள். (பிரித்தானியாவில் இருப்பதுபோல்) அந்தப் படிவத்திலிருந்து இனத்தினைத் தேர்ந்து எடுத்தக் கொள்ளலாம். இனத்தினைக் குறிப்பிட விரும்பாதவர்கள் வேண்டுமானால் ” ஏனையோர்” (ழுவாநசள) என்று குறிப்பிடலாம்” நாங்களும் முஸ்லிம்களும் புலிகளின் அதிகாரத்தின்கீழ் வாழ நேரிட்டபோது பல்வேறுபட்ட பிரேரணைகளை தனியான மாகாணசபை போன்ற தீர்வுகளை தமிழ் தாயகக்கோட்பாட்டுக்கு எதிராகவே முன்வைக்கவும் நேரிட்டது. நாங்கள் ஒத்துழைக்காவிட்டால் பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம்; பிரிந்தபோது இடையில் அகப்பட்ட பாகிஸ்தானின் நாடற்ற பிஹாரி முஸ்லிம்களை ஒத்தநிலை எமக்கு எற்படுமென தமிழ் தரப்பினரால் எச்சரிக்கை விடப்பட்டது. முஸ்லிம் தலைவர்கள் சிலர் இந்தியாவிற்குச் சென்று புலிகளின் பிரதிநிதிகள் கிட்டுவுடன் முஸ்லிம்களின் துன்பங்களுக்கு தீர்வுகாணுமுகமாக ஒரு கருத்தொருமைப்பாட்டினை அடைய எத்தனித்தனர். முஸ்லிம் மாகாணசபை கோரிக்கை என்பதும் தமிழர்களின் தாயகக்கோட்பாட்டு கோரிக்கைக்கு எதிராக முஸ்லிம் அரசியல் கட்சியினால் முன்வைக்கப்பட்டதுதான். ஆனால் அத்தகைய கோரிக்கை இன்று இல்லை. இவைகள் எல்லாம் எதிர்விளைவு (உழரவெநசிசழனரஉவiஎந) கோரிக்கைகளாகவே ஏற்பட்டன. இப்போது 13 வது திருத்தச் சட்டத்திற்கு மேலாக இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இன்று நடைமுறையிலிருக்கும் மாகாண சபையினை மேல் தரமுயர்த்தும் அதிகாரங்கள் தேவைப்படலாம். ஆனால் அவை ஜனநாயக செயல்முறையூடாகவே அடையப்படவேண்டும். முப்பது வருடங்களுக்கு முந்திய மூலப்பிரச்சினைகள் இன்றில்லை அக்காலகட்டத்திற்கு நாங்கள் திரும்பிப்போக முடியாது.. பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தங்களுடைய துன்பங்களுக்க தீர்வுகாணப்படவில்லை என்று உணர்ந்ததால்தான் ஆயதப் போராட்டம் உருவானது. இன்றும் அப்பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என அவர்கள் உணர்வார் களேயானால் அவர்கள் இப்போது என்ன செய்யப்போகின்றார்கள் என்னும் கேள்வி எழும்புகிறது. இன்றைய வெற்றி குறித்து அனைத்து தமிழ் மக்களும் மகிழ்ச்சி அடையவில்லை என்ற பார்வை ஒரு சரியான கருத்தாக அமையாது. தரப்படுத்தல்பற்றிய அங்கலாய்ப்புக்கள் பொருத்தமான காரணியாக அமையாது. தரப்படுத்தல் அதிகளவில் யாழ்ப்பாண மாவட்டத்திலே எதிர்க்கப்பட்டது. மாறாக தமிழ் மக்கள் வாழ்கின்ற வவுனியா, மன்னார் திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் பெரிதும் பயனடைந்தனர். இன்று சர்வதேசப் பாடசாலைகள், கல்விநெறிகள் மிகுந்திருக்கின்ற காலம். இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ் பிரச்சினைகளுடன் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளும் இருந்து வந்திருக்கின்றது. ஏனெனில் நாங்களும் தமிழ்பேசும் சமூகம் என்று பொதுவான வகைப்படுத்தப்பட்டோம். இதன் அடிப்படையிலே முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி உருவானது நான் அந்தக் கட்சியின் ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் செயலாற்றியுள்ளேன். இன்று பிரித்தானியாவில் என்ன நடக்கின்றதென்றால் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் தொழில் கட்சிக்கோ, அல்லது மரபுவாதக் கட்சிக்கோ அல்லது ஏனைய கட்சிகளுக்கோ வாக்களிக்காமல் தங்களுடைய வாக்குகளை தமிழ் வேட்பாளர் கபளீகரம் செய்துவருகின்றார். கட்சிகளிலாயினும் தமிழர்களுக்கு தமிழர்களே வாக்களிக்கவேண்டும் என்கிற பிரிவு மேலோங்கி வருகின்றது. இது ஜனநாயகத்திற்கு எதிரான, சமூக ஒருங்கிணைப்பிற்கு பெரும் ஆபத்தான விடயமாகும். இது இனரீதியான பிரிவினைக்கே இட்டுச் செல்லும். நாங்கள் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்னும் சமூக ஒற்றுமைக்கு தடைபோடுகின்ற காரணங்களை அடையாளங்கண்டு அணுகவேண்டும். இன்றைய அரசாங்கம் பயங்கரவாதத்தினை ஒழித்திருக்கின்றது ஆனால் ஊழல், பாதாள உலகம், வெள்ளைவான் கடத்தல் என்பவற்றிற்கெதிராய் யுத்தத்தினை முன்னெடுக்கவேண்டியிருக்கின்றது. நான் நேற்று அமைச்சருடன் கதைத்தபொழுது கிழக்கிலே இரவில் முஸ்லிம்கள் கடத்தப்பட்டும் ஒருவர் விடுவிக்கப்பட்டும் ஒருவர் விடு��ிக்கப்படாமலும் இருப்பதனை சுட்டிக்காட்டினேன். இந்த நிலைமை தொடரக்கூடாது நாங்கள் இலங்கையராக இருப்பதிலே மகிழ்ச்சியடைகின்றோம்.\nகிழக்கு மாகாண முதலமைச்சின் புதிய செயலாளர் நியமனம்.\nகிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டதன் பின்னர் முதலமைச்சின் செயலகத்துக்கான செயலாளராக சி.மாமாங்கராஜா என்பவர் கிழக்கு மாகாண முதலமைச்சரின் சிபாரிசின் பேரில் ஒரு வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார். முதலமைச்சரின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே இவ்நியமனமானது விசேட செயற்றிட்டத்தின் கீழ் வழங்கப்பட்டதாகும். தற்போது மாகாண சபையின் ஒருவருட காலம் பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து செயலாளரின் ஒப்பந்த காலமும் நிறைவடைந்துள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு முதலமைச்சின் செயலகத்துக்கான புதிய செயலாளர் இலங்கை நிருவாக சேவைகள் (எஸ்.எல்.எ.எஸ்) தகுதியுடன் வெகு விரைவில் நியமனம் செய்யப்படவுள்தாக முதலமைச்சு செயலகம் தெரிவிக்கின்றது.\nஏ 9 ஊடாக தனியார் லொறிகள் நேற்று யாழ்ப்பாணம் பயணம்\nயாழ். குடா நாட்டி ற்குத் தேவையான அத் தியாவசிய பொருட் களை ஏற்றிக் கொண்டு 35 தனியார் லொறிகள் நேற்று ஏ-9 பிரதான வீதி ஊடாக யாழ் ப்பாணம் சென்றடைந்தன.\nபயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில் மிக நீண்ட நாட்களுக்குப் பின் னர் தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி தனியார் லொறிகள் செல்ல அனுமதிக்கப்ப ட்டமை இதுவே முதற் தடவையாகுமெ ன்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.\nமூன்று தினங்களுக்கு ஒரு முறை இந்த லொறிகள் பொருட்களை ஏற்றிச் சொல்ல வும் கொண்டுவரவும் அனுமதி வழங்கப்ப ட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nதென்பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் இந்த லொறி கள் வடபகுதியிலுள்ள பொருட்களை ஏற் றிக் கொண்டு தென்பகுதியை நோக்கி திரு ம்பவுள்ளதாக வும் அவர் குறிப் பிட்டார்.\nஒரு தடவை க்கு 40 லொறி கள் மாத்திரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரிகேடியர் நேற்றைய தினம் 35 லொறிகளே சென்றதென்றும் குறிப்பிட் டார்.\nதென்பகுதியிலிருந்து பொருட்களை ஏற் றிக் கொண்டு செல்லும் சகல தனியார் லொறி களும் ஓமந்தை சோதனைச் சாவடியை சென் றடைந்த பின்னர் அங்கு பாரிய சோதனை க்குட்படுத்தப்பட்ட பின்னர் வடக்கை நோக்கி செல்ல அனுமதிக்கப்படும்.\nஇதற்கமைய, ஓமந்தையிலிருந்து இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் சகல லொறிகளும் புறப்பட்டுச் சென்றன.\nஉணவு, மரக்கறி, பழ வகைகள் எண் ணெய் உட்பட அத்தியாவசிய பொருட் களே நேற்றைய தினம் எடுத்துச் செல்லப் பட்டன.\nஅதேபோன்று இந்த லொறிகள் கொழும்புக்கு திரும்பும் போது வடபகுதியில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி, பழவகைகள் உட்பட பல்வேறு பொருட்களை அனுப்பி வைக்க யாழ். குடா மக்கள் தயார் நிலையில் உள்ளதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.\nஏ-9 பிரதான வீதியின் இரு மருங்கிலும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தென்பகுதிக்கு தேவையான பொருட்களை ஏற்றிவரும் லொறிகள் ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனை யிடப்பட்ட பின்னர் தென்பகுதியை நோக்கி அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஏ-9 பிரதான வீதியையும் அதனை அண்மித்த பிரதேச ங்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றிய சில காலங்களுக்கு பின்னர் பாதுகாப்பு படை வீரர்களின் விநியோகத்திற்காக ஏ-9 பிரதான வீதி உத்தியோகபூர் வமாக திறக்கப்பட்டிருந்தது.\nஅதேசமயம், இராணுவத்தின் பூரண வழித்துணையுடன் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் வேண்டு கோளுக்கிணங்க யாழ். குடா நாட்டு மக்களுக்குத் தேவை யான அத்தியாவசிய பொருட்கள் தரைவழியாக கொண்டு செல்லப்பட்டன.\nஇந்நிலையில், தனியார் லொறிகளும் பொருட்களை கொண்டு செல்வதன் மூலம் அந்த மக்களுக்குத் தேவை யான பொருட்களை மேலும் இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.\nஇந்த நடவடிக்கை வடக்கு வசந்தத்திற்கு உந்து சக்தி யாக அமைந்துள்ளது\nபிரபாகரனைத் தலைமையாகக் கொண்டிருந்த புலிகள் அமைப்பினர் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டு தாயகத்தில் (இலங்கையில்) அமைதியான சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. இந்நிலையில் புலம்பெயர் நாடுகளில் வாழும் எராளமான தமிழ் மக்கள் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ள தமது உறவினர்களை சந்திப்பதற்காகவும், ஏனைய தேவைகள் கருதியும் இலங்கைக்கு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்கின்றனர். மேற்கூறிய தேவைகளுக்காக அங்கு செல்வதற்கு தயாராகும் தமிழ் மக்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னாள் புலி ஆதரவாளர்கள் சிலர் மேற��கொள்கின்றனர். அதன் பிரச்சாரமாக இலங்கைக்கு செல்லும் தமிழர்களை இலங்கையின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கா விமான நிலையத்தில்வைத்து விமானநிலைய அதிகாரிகள் துன்புறுத்துவதாகவும், பலதரப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டு தடுத்து வைப்பதாகவும் லண்டனில் வசிக்கும் சிலர் தமது இணையத் தளங்களின்மூலம் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.\nபுலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் அங்கு செல்வதால் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான வருவாய் கிடைப்பதுடன், இலங்கையில் அமைதிநிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பானதகவல்கள் சர்வதேசரீதியாக வெளியாகிவிடும். இந்நிலையில் அதனை தடைசெய்வதன் நோக்கமாகவே இதுபோன்ற பொய்யான பிரச்சாரங்கள் அவர்களால் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கையில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் உச்சநிலையில் இருந்தபோது, அங்கு விஜயம்செய்த மக்கள்பற்றி மெளனம்சாதித்த மேற்படி முன்னாள் புலி ஆதரவாளர்கள் இன்று தமிழ்மக்களின் நலன்கருதி முதலைக்கண்ணீர் வடிப்பது அவர்களின் சந்தர்ப்பவாத அரசியல் நாடகத்தினை வெளிக்காட்டுவதாகவே நாம் கருதுகின்றோம். எனவே மேற்படி பசுத்தோல் போர்த்திய புலிகளின் பொய்யான பிரச்சாரங்களை கவனத்தில் கொள்ளாது உங்களின் பயணத்தினை அச்சமின்றி தொடருமாறு நாம் அறிவுரை கூறவிரும்புகின்றோம்.\nவாகரைப் பகுதியில் கல்வியை முன்னேற்ற விஷேட திட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ள வாகரை பிரதேசத்தில் கல்வியை முன்னேற்றுவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் இணைப்புச்செயலாளரான பூ.பிரசாந்தன் தெரிவித்;தார் ஜு.ரீ.இசட் நிறுவனத்தின் உதவியுடன் 20 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்டலடி அ.த.க. பாடசாலையின் புதிய கட்டிடத் தொகுதி ஒன்றையும் நூலகத்தையும் திறந்து வைத்து உரையாற்றிபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் மேல் அக்கறையுடன் செயற்படுவதன் மூலமும் சமூக கல்வி விழுமியங்களை புகட்டுவதன் மூலமே கல்வி நிலையில் அபிவிருத்தி காண முடியும், இந்த பிரதேசத்தை பொறுத்தவரை கல்வி அதிகாரிகளும், அதிபர் ஆசிரியர்களும் அக்கறையுடன் ச���யற்பட்டாலும் பெற்றோர்கள் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் அக்கறை செலுத்துவது குறைவாகவே காணப்படுகின்றது. சமுகத்தில் காணப்படுகின்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் மாணவர்களின் கல்வி வீழ்ச்சிக்கும் இதுவே முக்கி காரணமாக அமைகிறது. வுhகரைப் பிரதேசத்தில் கல்வி கற்பிக்கும் 222 ஆசிரியர்களில் 23 ஆசிரியர்கள் மாத்திரமே வாகரை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஏனையவர்கள் பிற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் இதுவும் கல்வி வீழ்ச்சிக்கு காரணியாக அமைவதாக காணப்படுகின்றது. இந்நிலையில் இந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக நியமனம் பெறுவதும் அவர்கள்அங்கு தங்கியிருந்து சேவை ஆற்றுவதன் மூலம்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஒன்றை காணமுடியும், குறிப்பாக எமது பிரதேசத்தில் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர் நியமனத்தை பெறுகிறார்கள் சில காலம் சேவையாற்றி பின்பு வசதியான பிரதேசங்களை நாடுகிறார்கள் இது கவலைக்குரியது, கிழக்கு மாகாண கல்வி நிலையின் வலுவாக்கத்திற்காக கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாணசபையும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், பாடசாலை விளையாட்டு மைதான புனரமைப்பு விளையாட்டு பயிற்சிகள் மாணவர் சுற்றுலாக்கள் தலைமைத்துவம் போன்ற திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது இது போன்று படுவான் கரைப்பகுதிக்கும் புதிய கல்வி வலயம் ஒன்று உருவாக்கப்படுமிடத்து அப்பகுதி மாணவர்களது கல்வி நிலையினை விருத்தி செய்ய முடியுமென அப்பகுதி மக்களால் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது, இது பரிசீலனை செய்யப்பட்டு எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதாவின் கட்சி தாவலின் பின்னணி என்ன\nமேயர் சிவகீதா பிரபாகரன் தனது கட்சியான ரி.எம்.வி.பி யிலிருந்து சி.சு.கட்சிக்கு மாறியுள்ளார். த.ம.வி.புலிகள் அமைப்பானது கடந்த காலங்களில் வன்னி புலிகளின் மூர்க்கத்தனமான அழித்தொழிப்புக்கள், துரோக குற்றச்சாட்டுக்கள், உட்கட்சி குழப்பங்கள், தலைமைப்போட்டிகள், கருத்து வேறுபாடுகள் என்று பல்வேறு சவால்களை எதிர் நீச்சல் அடித்து புடம்போடப்பட்ட கட்சியாகும். அவ்வேளைகளில் பலர் கொல்லப்பட நேர்ந்தது. பலர் ஒதுங்கியும் கொண்டனர். இறுதியாக கருணாம்மான் கூட ரி.எம்.வி.ப��. யிலிருந்து விலகி சி.சு. கட்சியில் இணைந்து கொண்டார். இந்த வேளைகளிலெல்லாம் ரி.எம்.வி.பி யை விட்டு வெளியேறாத சிவகீதா அவர்கள் தற்போது மட்டும் அந்த முடிவை எடுப்பதற்கு காரணமென்ன அவர் ரி.எம்.வி.பி. யை விட்டு வெளியேறுவதற்கு தகுந்த காரணமொன்றையும் அவர் இறுதியாக பங்குகொண்ட ரி.எம்.வி.பி.யின் அரசியல் குழு கூட்டத்தில் அவரால் முன்வைக்க முடியவில்லை என்பதை அறிய முடிகின்றது. கருணா அம்மான் சி.சு.கட்சியில் சேர்ந்த போது பல ரி.எம்வி.பி. உறுப்பினர்களை தன்னுடன் சேர்ந்து வெளியேற்ற முனைந்தார். அதனூடாக ரி.எம்வி.பி. என்னும் கட்சியை சிதைத்துவிட முடியும் என அவர் எண்ணினார். ஆனால் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. மாறாக முதலமைச்சர் சந்திரகாந்தனின் நிதானமும் உறுதியும் மிக்க தலைமைப்பண்பும் ரி.எம்.வி.பி.யை இலங்கையில் யாராலும் நிராகரிக்க முடியாத ஒரு சக்தியாக மென்மேலும் மாற்றி வருகின்றது. இதனால்தான் கருணாம்மான் சார்பு இணையத்தளங்கள் வன்னி புலிகளை விட அநாகரிகமான முறைகளில் ரி.எம்.வி.பி. முக்கியஸ்தர்கள் மீது தொடர்ச்சியான சேறுப+சல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில் முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரதீப் மாஸ்ரர், மேயர் சிவகீதா, சீலன் .... என்று பலர்மீது ஆதாரமில்லாத பொய்க்குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றது. மேயர் சிவகீதா பற்றி அவரை உளவியல் ரீதியாக நோகடிக்கச் செய்ய மிக கீழ்த்தரமான ‘நடத்தை’ குற்றச்சாட்டுகளை கிழக்கு.கொம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இதன்காரணமாக மாற்று இணையத்தளங்களான தேனீ போன்ற தளங்கள் கிழக்கு.கொம் இற்கான தொடுப்புகளை நீக்கிவிட நேர்ந்ததும் தெரிந்த விடயமே. இதில் மிக நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால் எந்த கிழக்கு.கொம் இணையமானது மேயர் சிவகீதாவை ரி.எம்.வி.பி. யிலிருக்கும் வரை பாலியில் ரீதியாக கூட அவமதித்து குற்றச்சாட்டுகளை அள்ளிவீசியதோ, அதே இணையதளம் இன்று சிவகீதா கட்சிமாறியவுடன் அவரை புகழ்ந்து தள்ளுகின்றதுதான். எது எப்படியோ மேயர் சிவகீதா மீதான தொடர்ச்சியான மறைமுக, நேரடி அழுத்தங்கள் வெற்றிகொண்டிருக்கின்றன என்பது உண்மை. இவ்வளவு தூரம் சிவகீதாவை மிரட்டி, துரத்தி சி.சு.கட்சியில் சேரவைப்பதன் அவசியம் என்ன அவர் ரி.எம்.வி.பி. யை விட்டு வெளியேறுவதற்கு தகுந்த காரணமொன்றையும் அவர் இறுதியாக பங்குகொண்ட ரி.எம்.வி.பி.யின் அரசியல் குழு கூட்டத்தில் அவரால் முன்வைக்க முடியவில்லை என்பதை அறிய முடிகின்றது. கருணா அம்மான் சி.சு.கட்சியில் சேர்ந்த போது பல ரி.எம்வி.பி. உறுப்பினர்களை தன்னுடன் சேர்ந்து வெளியேற்ற முனைந்தார். அதனூடாக ரி.எம்வி.பி. என்னும் கட்சியை சிதைத்துவிட முடியும் என அவர் எண்ணினார். ஆனால் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. மாறாக முதலமைச்சர் சந்திரகாந்தனின் நிதானமும் உறுதியும் மிக்க தலைமைப்பண்பும் ரி.எம்.வி.பி.யை இலங்கையில் யாராலும் நிராகரிக்க முடியாத ஒரு சக்தியாக மென்மேலும் மாற்றி வருகின்றது. இதனால்தான் கருணாம்மான் சார்பு இணையத்தளங்கள் வன்னி புலிகளை விட அநாகரிகமான முறைகளில் ரி.எம்.வி.பி. முக்கியஸ்தர்கள் மீது தொடர்ச்சியான சேறுப+சல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில் முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரதீப் மாஸ்ரர், மேயர் சிவகீதா, சீலன் .... என்று பலர்மீது ஆதாரமில்லாத பொய்க்குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றது. மேயர் சிவகீதா பற்றி அவரை உளவியல் ரீதியாக நோகடிக்கச் செய்ய மிக கீழ்த்தரமான ‘நடத்தை’ குற்றச்சாட்டுகளை கிழக்கு.கொம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இதன்காரணமாக மாற்று இணையத்தளங்களான தேனீ போன்ற தளங்கள் கிழக்கு.கொம் இற்கான தொடுப்புகளை நீக்கிவிட நேர்ந்ததும் தெரிந்த விடயமே. இதில் மிக நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால் எந்த கிழக்கு.கொம் இணையமானது மேயர் சிவகீதாவை ரி.எம்.வி.பி. யிலிருக்கும் வரை பாலியில் ரீதியாக கூட அவமதித்து குற்றச்சாட்டுகளை அள்ளிவீசியதோ, அதே இணையதளம் இன்று சிவகீதா கட்சிமாறியவுடன் அவரை புகழ்ந்து தள்ளுகின்றதுதான். எது எப்படியோ மேயர் சிவகீதா மீதான தொடர்ச்சியான மறைமுக, நேரடி அழுத்தங்கள் வெற்றிகொண்டிருக்கின்றன என்பது உண்மை. இவ்வளவு தூரம் சிவகீதாவை மிரட்டி, துரத்தி சி.சு.கட்சியில் சேரவைப்பதன் அவசியம் என்ன அதுதான் கருணாம்மானுடைய பாராளுமன்ற தேர்தலை நோக்கிய கணக்கு வழக்குகளும், காய்நகர்த்தல்களும் ஆகும்.கருணாம்மான் புலிகளைப் பிளந்து வெளியேறியபோது அவர் கிழக்கு மக்களின் பெருந்தலைவனாக பார்க்கப்பட்டார். அதன் பின்னர் அவர் களத்தில் நின்று புலிகளோடு மோதமுடியாமல் நாட்டைவிட்டு ஓடியதிலிருந்து கிழக்கில் அவர் கொண்டிருந்த ஆதரவுத்தளம் வலுவிளக்கத் தொடங்கியது. அன்று வன்னிப்புலிகளை துரத்தியடிப்பதிலும், ரி.எம்.வி.பி. யை உருவாக்குவதிலும் அன்றைய பிள்ளையான் வகித்த பங்கு அவரை கட்சியின் தலைமை பொறுப்புவரை உயர்த்தியது. அதுமட்டுமன்றி இரு தேர்தல்களை முகம்கொண்டு வெற்றியீட்டியதோடு அவர் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சரானார். பிள்ளையான் இந்த அரசியல் வளர்ச்சியானது கருணாம்மான் எனும் பெயருக்கிருந்த நன்மதிப்பை விட பலமடங்கு நன்மதிப்பினை மக்களிடம் பிள்ளையான் பெற்றுகொள்ள வழிவகுத்தது. அதேவேளை கருணாம்மானுக்குரிய ஆதரவுத்தளம் வெகுவாக குறைந்துள்ளது. அதேவேளை மாகாண சபைகளுக்கான அதிகார பகிர்வு குறித்து முதலமைச்சர் சந்திரகாந்தனும் அமைச்சர் முரளிதரனாகிய கருணாம்மானும் நேர் எதிர் கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள். அமைச்சர் முரளிதரன் அரசாங்கத்துடன் நன்கு ஒத்தூதுகின்றார் என்று மக்கள் அவர் மீத வெறுப்பு கொண்டிருக்கின்றார்கள். இதன் காரணமாக அமைச்சர் முரளிதரனுக்கு கடந்த காலங்களில் மாவட்டம் பரந்து இருந்த ஆதரவுகள் குறைந்து அவருடைய சொந்த இடமான கல்குடா தொகுதியை அண்டி சுருங்கியுள்ளது. இந்த பலவீனமான நிலையில் இருந்துதான் எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலை கருணா அம்மான் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. கருணா அம்மானை வைத்து கிழக்கு மாகாணத்தில் தமது கட்சிக்கு பலத்த ஆதரவு சேர்க்கலாம் என்று சி.சு.கட்சி நம்பியிருக்கின்றது. ஆனால் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதையே எதிர்வரும் தேர்தலில் சி.சு.கட்சிக்கு கிடைக்கக்கூடிய களநிலைமைகளே இங்கு இருக்கின்றது. கிழக்கு மாகாணமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட கருணா அம்மானுக்குரிய ஆதரவுத்தளம் வெகுவாகக் குறைந்துள்ளது. மறுபுறம் நியமன எம்.பி. பதவியும், அமைச்சு பதவியும் ஒருமுறை மட்டுமே இனாமாகக் கிடைக்கும் என்பதை கருணா அம்மானும் தெரிந்தே வைத்திருக்கின்றார். எதிர்வரும் தேர்தலில் தனது வாக்குப் பலத்தை நிரூபித்துக்காட்ட வேண்டிய இக்கட்டான நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கின்றார். தேர்தலில் வெற்றிகொள்வது மட்டும்மல்ல கடந்த தேர்தலில் சந்திரகாந்தன் பெற்றுக்கொண்ட 43000 வாக்குகளை விட கூடிய வாக்குகளைப் பெறவேண்டும் என்பது அவர் இன்று தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற சவாலாகும். இந்த கணக்குவழக்குகளை ஒட்டியே மட்டக்களப்பு மாவட்டத்தில் தனக்கு எதிராக போட்டியிடக்கூடிய ரி.எம்.வி.பி. முக்கியஸ்தர்களை தமது பக்கம் இழுத்து அவர்களது வாக்கு வங்கியில் இருந்து தனக்கும் ஒரு விருப்புவாக்கைப் பெற்றுக்கொள்ள அவர் பகிரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையிலேயே மேயரை மடக்கிப்பிடித்து சி.சு.கட்சியில் சேர்க்கும் முயற்சியில் கருணா அம்மான் வெற்றி பெற்றிருக்கின்றார். இதுவே மேயர் சிவகீதாவின் கட்சித்தாவலின் சூத்திரமாகும்.\nபிரபாகரனின் பாணியில் எமது கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்துவதை கருணா அமைச்சர் உடன் நிறுத்த வேண்டும் - ரி.எம்.வி.பி யின் மத்திய செயற்குழு\nபிரபாகரனால் வழங்கப்பட்ட பயங்கரவாதப் பெயரை வைத்துக் கொண்டு வி.முரளிதரன் அமைச்சர் அவர்கள் வன்முறைகளைப் பிரயோகித்து எமது கட்சி உறுப்பினர்களான வவுணதீவு மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் காத்தமுத்து சுப்புறுமணியம் அவர்களையும், மண்முனைப் பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. மேரிகிறிஸ்ரினா அவர்களையும் இன்று மாலை மட்டக்களப்பு தேனகத்தில் வைத்து அச்சுறுத்துவதை உடன் நிறுத்த வேண்டும் என கட்சியின் மத்திய செயற்குழு அவசரமாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nபயங்கரவாதத் தலைவரின் பாசறையில் வளர்ந்த வி. முரளிதரன் அமைச்சர் அவர்கள் அவ்வமைப்பில் இருந்து மேற்கொண்ட பயங்கரவாதச் செயல்களைக் கௌரவிக்கும் வகையிலேயே வி.முரளிதரன் அமைச்சர் அவர்களுக்கு அம்மான் என்ற பெயர் சூட்டப்பட்டது என்றும் அப்பெயரை பயன்படுத்தியே இன்றும் மட்டக்களப்பு பகுதியில் உள்ள ரி.எம்.வி.பி. கட்சி உறுப்பினர்களை பயங்கரவாதத் தலைவரின் ஸ்ரைலில் அச்சுறுத்தி தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கான அடக்குமுறை அரசியலில் ஈடுபட்டுவருவதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈழ மக்கள் ஐனநாயக கட்சி அறிக்கை\nபுலம்பெயர்ந்து வாழும் எம் தாயக தேசத்தின்உறவுகளுக்கு வணக்கம்..... ஒரு தாயானவளின் மடியில் படுத்துறங்கிய குழந்தை தன் தாயின் மடியை விட்டு எங்குதான் தவழ்ந்து சென்றாலும் அது தன் தாய் மடியின் வாசத்தையே சுவாசித்துக்கொண்டிருக்கும்…மறுபடியும் அந்தக் குழந்தை தனது தாயின் மடியைத் தேட���யே தவழ்ந்துவரும். அதுபோலவே எமது தாயக தேசத்தை விட்டு நீங்கள் புலம்பெயர்ந்து சென்றாலும் நித்திய பொழுதுகளிலும் நீங்கள் தாயக நினைவுகளுடனும், தாயகத்தின் மீதான நேசிப்புடனும் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்து நாம் மன மகிழ்ச்சி அடைகின்றோம். புலம்பெயர்ந்து பூமிப்பந்தின் எந்தப் பாகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தாயக பூமி மீதான உங்களது நேசிப்பை நீங்கள் பல்வேறு வழிகளிலும் உங்களது உணர்வுகளால் வெளிப்படுத்தி வந்திருக்கிறீர்கள். எமது மக்களுக்கு நீடித்த நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே நீங்கள் உங்களுக்குத் தெரிந்த வழிகளில் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வந்தீர்கள். எவ்வழியிலேனும் எமது மக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தவேண்டும் என்பதையே நாமும் விரும்புகின்றோம். ஆனாலும், கடந்து போன காலங்கள் யாவும் மிகவும் கசப்பானவைகளாகவே கழிந்து சென்றிருக்கின்றன. எமது மக்களுக்கு நாம் அனைவரும் எதிர்பார்த்த மகிச்சியைத் தந்து விடாமலேயே கடந்து சென்றுவிட்ட காலங்களை எண்ணி மிகவும் மனத்துயரோடு உங்களோடு நான் சில வார்த்தைகள் மனந்திறந்து பேச விரும்புpகனிறேன்.\nகடந்த முப்பத்தைந்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எமது மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் ஆயுதப்போராட்ட வழிமுறையிலும், அதன் பின்னர் ஐனநாயக வழிமுறையிலும் இடையறாது நாம் ஈடுபட்டு வருகின்றோம்…. இதுவரை கால எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் பலத்த சவால்களுக்கு முகம் கொடுத்து, இடர்களைச் சந்தித்து, எம்மோடு கூடவே இருந்து எமது மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த இன்னுயிர் தோழர்கள் பலரையும் நாம் பறிகொடுத்திருக்கின்றோம் மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், அடிக்கடி மரணங்களைச் சந்தித்து வந்த மனத்துயரங்களுக்கு மத்தியிலும், மரணத்தில் இருந்து பீனிக்ஸ் பறவைகள் போல் பல தடவைகள் நாம் மறுபடியும் உயிர்த்தெழுந்து வந்திருக்கின்றோம். எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் பல்வேறு திருப்புமுனைகளை நாம் சந்தித்திருக்கின்றோம். எமது மக்களுக்கான அரசிலுரிமைகளை பெற முடிந்த பல்வேறு சந்தர்ப்பங்களை நாம் கடந்து வந்திருக்கின்றோம். ஆனாலும், அந்தச் சந்தர்ப்பங்கள் எவைகளையும் எமது தமிழ் பேசும் தலைமைகள் பலத���ம் சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை. இந்த மனத்துயரங்களே எமக்கும் இன்னமும் எஞ்சியிருக்கின்றன. ஆயுதப்போராட்டம் பிழையானது என்று நான் கருதியிருந்தவனல்ல. அது தேவையான இடத்தில், தேவையான காலத்தின் சூழ்நிலை உணர்ந்து முன்னெடுக்கப்படவேண்டிய ஒன்றுதான். எமது சமகால இருப்பை நியாயப்படுத்துவதற்காக கடந்த கால நிகழ்வுகளை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. எமது தாயக தேசத்தில் ஒரு காலத்தில் நீதியான ஒரு ஆயுதப்போராட்டம் நடத்தப்பட்டது என்பது உண்மைதான். அந்தப் போராட்டத்தில் நானும் பிரதான பாத்திரம் ஏற்று ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழிநடத்திச் சென்றிருக்கின்றேன். ஆனால், பின்னர் போராட்டம் தனது திசைவழியை இழக்கத் தொடங்கியது. எத்தகைய விமர்சனங்களுக்கப்பாலும் நமது மக்களின் விடிவுக்காகவென தமது மகிழ்வான வாழ்வைத் தியாகம் செய்து புறப்பட்டவர்களுக்கிடையிலேயே முரண்பாடுகள் தீவிரம் பெற்றன. எமக்குள் நாமே சுட்டுக்கொண்டு, தமிழ் மக்களின் காவலரண்களாக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகளையும், வல்லமை நிறைந்த தலைவர்களையும் இன்னும் ஏராளமான தமிழ் புத்திஜீவிகளையும் காவுகொண்டு, தமிழ் மக்களின் பலத்தைச் சிதைத்துக்கொண்டுவிட்டோம். ஆனாலும், இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது தமிழ் மக்களின் துன்பங்களுக்கு ஒரு முடிவு கிட்டும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் முளைவிட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை ஒரு ஆரம்ப முயற்சியாக ஏற்று ஐனநாயக வழிக்குத் திரும்பியிருந்தவர்களில் நானும் ஒருவன். நான் மட்டுமல்ல, இன்றுவரை எமது கட்சியாகிய ஈ.பி.டி.பி. யில் அங்கம் வகித்து வரும் எமது தோழர்களும், ஏனைய மாற்று ஐனநாயகக் கட்சிகளும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று ஐனநாயக வழிக்கு வந்திருந்ததை நீங்கள் அறீவீர்கள். ஈ.பி.டி.பி. யினராகிய நாம் அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றிருந்தபோதிலும் அந்த ஒப்பந்த நடைமுறையில் பங்கெடுப்பதற்கான சுதந்திரம் எமக்கு மறுக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அதற்காக நாம் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக ஒருபோதும் செயற்பட்டிருந்தது கிடையாது. யார் குற்றியும் அரிசியானால் சரி என்ற பொது நோக்கில், குற்றிய அரிசி எமது மக்களையே சென்றடையவேண்டும் என்ற தீராத இலட்சிய விருப்பங்களோடு இலங்கை இந்திய ஒப���பந்தத்தை நாம் வெளியில் இருந்து ஆதரித்திருந்தோம். ஆனாலும், புலிகளின் தலைமை மட்டும் இலங்கை இந்திய ஒப்பந்த நடைமுறைக்கு எதிராக செயற்பட்டிருந்ததோடு, அன்றைய பிரேமதாச அரசுடன் இணைந்து எமது மக்களுக்குக் கிடைத்திருந்த வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை என்ற பொன்னான வாய்ப்பை இல்லாதொழிப்பதற்கு பிரதான காரணியாக செயற்பட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். இதனால் எது நடக்கும் என்று நாம் அன்று எச்சரிக்கையுணர்வோடு சொல்லியிருந்தோமோ இன்று அது நடந்து முடிந்திருக்கிறது. எமது மக்களின் இரத்தத்திலும் தசையிலும் சுயலாப அரசியல் நடத்தப்பட்டு பல்லாயிரம் மக்களின் இழப்புகளோடும், உறவுகளைப் பலிகொடுத்த மனத்துயரங்களோடும் எல்லாமே இன்று நடந்து முடிந்து விட்டது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்து, இராணுவ வழிமுறையில் அதனை எதிர்கொண்டதன் மூலம், எமது இனத்தின் நண்பனாகத் திகழ்ந்த இந்தியாவைப் பகைத்துக்கொண்டோம். இலங்கையில் ஒரு தமிழ் உயிர் காடுமைக்குள்ளாகும்போதெல்லாம் குரல் கொடுத்துவந்த இந்தியா இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைத்தமிழர் விடயத்தைத் திரும்பிப் பார்க்காத நிலைமை ஏற்பட இவ்விதமான செய்பாடே காரணமாகியது. எமது ஆயுதப்போராட்டம் எமக்குப் பெற்றுத் தந்த வெற்றி என்பது, இலங்கை இந்திய ஒப்பந்தம் மட்டும்தான். இந்த வெற்றியில் புலிகளின் உறுப்பினர்களுக்கோ, அன்றி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கோ, அல்லது அவரது சகாக்களுக்கோ இருந்த பங்களிப்பை நான் ஒரு போதும் மறுக்கப்போவதில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானபோது புலிகள் தமது தரப்பில் 652 பேர் மட்டுமே மரணமடைந்திருந்ததாக உரிமை கோரியிருந்தனர். ஆனால் இ;னறோ எதுவும் இல்லாமலும் இருந்தவற்றையும் அழித்தும் பல்லாயிரக்கணக்கான புலி உறுப்பினர்களின் உயிரும் காவுகொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் அன்று பெற்ற வெற்றியைப் புலிகளின் தலைமை ஏற்றுக்கொண்டு செயற்பட்டிருக்கவில்லை. மாறாக, அந்த ஒப்பந்தத்தை உடைத்து சிதைப்பதற்கே காரணமாக இருந்திருக்கின்றார்கள். இந்த வரலாற்றுத் தவறை புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவுகளாகிய நீங்கள் இன்று இன்னமும் அதிகமாக உணர்ந்திருக்கின்றீர்கள். இலங்கை-இந்திய ஒப்பந்தம் மட்டுமன்றி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மேற்கொள��ளப்பட்ட உருப்படியான இன்னும் பல முயற்சிகளும் இவ்வாறே வீணடிக்கப்பட்டன. நீங்கள் எல்லோரும் புலம்பெயர்ந்து வாழும் பல உலக நாடுகளின் ஆதரவுடன் பிரச்சினைக்குத் தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சிகூட வீணடிக்கப்பட்டது. இந்திய - இலங்கை உடன்படிக்கையை நிராகரித்தும், உலக நாடுகள் பலவும் மேற்கொண்ட தீர்வு முயற்சிகளைக் குழப்பியும் மீண்டும், மீண்டும் ஆயுத வழிமுறையை மட்டுமே தெரிவுசெய்ததன் மூலம் முழு உலகிலிருந்தும் தமிழ் மக்கள் தனித்துவிடப்பட்டனர். இலங்கையில் ஒரு தமிழ் உயிர் கொடுமைப்படுத்தப்பட்டாலே குரல் கொடுத்து வந்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும், தமிழினத்தின் மீதான தமது அக்கறையை கைவிடும் அளவுக்கு உலகின் பகைமையை புலிகளின் தலைமை சம்பாதித்துக்கொண்டது. இதனால்தான் எமது தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாட்கணக்காக உலகின் வீதிகளில் நீங்கள் மேற்கொண்ட போராட்டங்களெல்லாம் எவராலும் கண்டுகொள்ளப்படாமலே வீண்போனது. இன்று எம் தமிழ் உறவுகள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வரும் நிலை கண்டு நீங்கள் வெதும்பிக்கொண்டிருக்கிறீர்கள். ஏன் இப்படியெல்லாம் ஆனது மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், அடிக்கடி மரணங்களைச் சந்தித்து வந்த மனத்துயரங்களுக்கு மத்தியிலும், மரணத்தில் இருந்து பீனிக்ஸ் பறவைகள் போல் பல தடவைகள் நாம் மறுபடியும் உயிர்த்தெழுந்து வந்திருக்கின்றோம். எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் பல்வேறு திருப்புமுனைகளை நாம் சந்தித்திருக்கின்றோம். எமது மக்களுக்கான அரசிலுரிமைகளை பெற முடிந்த பல்வேறு சந்தர்ப்பங்களை நாம் கடந்து வந்திருக்கின்றோம். ஆனாலும், அந்தச் சந்தர்ப்பங்கள் எவைகளையும் எமது தமிழ் பேசும் தலைமைகள் பலதும் சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை. இந்த மனத்துயரங்களே எமக்கும் இன்னமும் எஞ்சியிருக்கின்றன. ஆயுதப்போராட்டம் பிழையானது என்று நான் கருதியிருந்தவனல்ல. அது தேவையான இடத்தில், தேவையான காலத்தின் சூழ்நிலை உணர்ந்து முன்னெடுக்கப்படவேண்டிய ஒன்றுதான். எமது சமகால இருப்பை நியாயப்படுத்துவதற்காக கடந்த கால நிகழ்வுகளை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. எமது தாயக தேசத்தில் ஒரு காலத்தில் நீதியான ஒரு ஆயுதப்போராட்டம் நடத்தப்பட்டது என்பது உண்மைதான். அந்தப் போராட்டத்தில் நானும் பிரதான பாத்திரம் ஏற்று ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழிநடத்திச் சென்றிருக்கின்றேன். ஆனால், பின்னர் போராட்டம் தனது திசைவழியை இழக்கத் தொடங்கியது. எத்தகைய விமர்சனங்களுக்கப்பாலும் நமது மக்களின் விடிவுக்காகவென தமது மகிழ்வான வாழ்வைத் தியாகம் செய்து புறப்பட்டவர்களுக்கிடையிலேயே முரண்பாடுகள் தீவிரம் பெற்றன. எமக்குள் நாமே சுட்டுக்கொண்டு, தமிழ் மக்களின் காவலரண்களாக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகளையும், வல்லமை நிறைந்த தலைவர்களையும் இன்னும் ஏராளமான தமிழ் புத்திஜீவிகளையும் காவுகொண்டு, தமிழ் மக்களின் பலத்தைச் சிதைத்துக்கொண்டுவிட்டோம். ஆனாலும், இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது தமிழ் மக்களின் துன்பங்களுக்கு ஒரு முடிவு கிட்டும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் முளைவிட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை ஒரு ஆரம்ப முயற்சியாக ஏற்று ஐனநாயக வழிக்குத் திரும்பியிருந்தவர்களில் நானும் ஒருவன். நான் மட்டுமல்ல, இன்றுவரை எமது கட்சியாகிய ஈ.பி.டி.பி. யில் அங்கம் வகித்து வரும் எமது தோழர்களும், ஏனைய மாற்று ஐனநாயகக் கட்சிகளும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று ஐனநாயக வழிக்கு வந்திருந்ததை நீங்கள் அறீவீர்கள். ஈ.பி.டி.பி. யினராகிய நாம் அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றிருந்தபோதிலும் அந்த ஒப்பந்த நடைமுறையில் பங்கெடுப்பதற்கான சுதந்திரம் எமக்கு மறுக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அதற்காக நாம் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக ஒருபோதும் செயற்பட்டிருந்தது கிடையாது. யார் குற்றியும் அரிசியானால் சரி என்ற பொது நோக்கில், குற்றிய அரிசி எமது மக்களையே சென்றடையவேண்டும் என்ற தீராத இலட்சிய விருப்பங்களோடு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாம் வெளியில் இருந்து ஆதரித்திருந்தோம். ஆனாலும், புலிகளின் தலைமை மட்டும் இலங்கை இந்திய ஒப்பந்த நடைமுறைக்கு எதிராக செயற்பட்டிருந்ததோடு, அன்றைய பிரேமதாச அரசுடன் இணைந்து எமது மக்களுக்குக் கிடைத்திருந்த வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை என்ற பொன்னான வாய்ப்பை இல்லாதொழிப்பதற்கு பிரதான காரணியாக செயற்பட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். இதனால் எது நடக்கும் என்று நாம் அன்று எச்சரிக்கையுணர்வோடு சொல்லியிருந்தோமோ இன்று அது நடந்து முடிந்திருக்கிறது. எமது மக்களின் இரத���தத்திலும் தசையிலும் சுயலாப அரசியல் நடத்தப்பட்டு பல்லாயிரம் மக்களின் இழப்புகளோடும், உறவுகளைப் பலிகொடுத்த மனத்துயரங்களோடும் எல்லாமே இன்று நடந்து முடிந்து விட்டது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்து, இராணுவ வழிமுறையில் அதனை எதிர்கொண்டதன் மூலம், எமது இனத்தின் நண்பனாகத் திகழ்ந்த இந்தியாவைப் பகைத்துக்கொண்டோம். இலங்கையில் ஒரு தமிழ் உயிர் காடுமைக்குள்ளாகும்போதெல்லாம் குரல் கொடுத்துவந்த இந்தியா இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைத்தமிழர் விடயத்தைத் திரும்பிப் பார்க்காத நிலைமை ஏற்பட இவ்விதமான செய்பாடே காரணமாகியது. எமது ஆயுதப்போராட்டம் எமக்குப் பெற்றுத் தந்த வெற்றி என்பது, இலங்கை இந்திய ஒப்பந்தம் மட்டும்தான். இந்த வெற்றியில் புலிகளின் உறுப்பினர்களுக்கோ, அன்றி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கோ, அல்லது அவரது சகாக்களுக்கோ இருந்த பங்களிப்பை நான் ஒரு போதும் மறுக்கப்போவதில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானபோது புலிகள் தமது தரப்பில் 652 பேர் மட்டுமே மரணமடைந்திருந்ததாக உரிமை கோரியிருந்தனர். ஆனால் இ;னறோ எதுவும் இல்லாமலும் இருந்தவற்றையும் அழித்தும் பல்லாயிரக்கணக்கான புலி உறுப்பினர்களின் உயிரும் காவுகொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் அன்று பெற்ற வெற்றியைப் புலிகளின் தலைமை ஏற்றுக்கொண்டு செயற்பட்டிருக்கவில்லை. மாறாக, அந்த ஒப்பந்தத்தை உடைத்து சிதைப்பதற்கே காரணமாக இருந்திருக்கின்றார்கள். இந்த வரலாற்றுத் தவறை புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவுகளாகிய நீங்கள் இன்று இன்னமும் அதிகமாக உணர்ந்திருக்கின்றீர்கள். இலங்கை-இந்திய ஒப்பந்தம் மட்டுமன்றி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட்ட உருப்படியான இன்னும் பல முயற்சிகளும் இவ்வாறே வீணடிக்கப்பட்டன. நீங்கள் எல்லோரும் புலம்பெயர்ந்து வாழும் பல உலக நாடுகளின் ஆதரவுடன் பிரச்சினைக்குத் தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சிகூட வீணடிக்கப்பட்டது. இந்திய - இலங்கை உடன்படிக்கையை நிராகரித்தும், உலக நாடுகள் பலவும் மேற்கொண்ட தீர்வு முயற்சிகளைக் குழப்பியும் மீண்டும், மீண்டும் ஆயுத வழிமுறையை மட்டுமே தெரிவுசெய்ததன் மூலம் முழு உலகிலிருந்தும் தமிழ் மக்கள் தனித்துவிடப்பட்டனர். இலங்கையில் ஒரு தமிழ் உயிர் கொடுமைப���படுத்தப்பட்டாலே குரல் கொடுத்து வந்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும், தமிழினத்தின் மீதான தமது அக்கறையை கைவிடும் அளவுக்கு உலகின் பகைமையை புலிகளின் தலைமை சம்பாதித்துக்கொண்டது. இதனால்தான் எமது தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாட்கணக்காக உலகின் வீதிகளில் நீங்கள் மேற்கொண்ட போராட்டங்களெல்லாம் எவராலும் கண்டுகொள்ளப்படாமலே வீண்போனது. இன்று எம் தமிழ் உறவுகள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வரும் நிலை கண்டு நீங்கள் வெதும்பிக்கொண்டிருக்கிறீர்கள். ஏன் இப்படியெல்லாம் ஆனது எங்கே நாம் தவறிழைத்தோம் ஏன் முழு உலகுமே தமிழர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டது உலகின் வீதிகளெல்லாம் திரண்டு நின்ற உங்களை அந்தந்த நாடுகள் திரும்பியும் பார்க்காமல் விடக் காரணமென்ன உலகின் வீதிகளெல்லாம் திரண்டு நின்ற உங்களை அந்தந்த நாடுகள் திரும்பியும் பார்க்காமல் விடக் காரணமென்ன இவையே நாம் இன்று எமக்குள் எழுப்பிக்கொள்ளவேண்டிய கேள்விகள். கடந்த காலத்தைப் புடம்போட்டு எமது இனத்தின் நிம்மதியான வாழ்வுக்கு உண்மையில் செய்யவேண்டிய, செய்யக்கூடிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் என்னவென்பது பற்றி நிதாமாக யோசித்துத் தீர்மானம் எடுக்கவேண்டிய வரலாற்றுக் காலகட்டம் இது. முப்பது வருடகால முயற்சிகள் தோற்று தமிழினம் நடுவீதியில் நிற்கும் நிலையில் வெறுமனே எங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களுக்காகவும், சுயதிருப்திக்காகவும் நாம் எதுவும் செய்துகொண்டிருக்க முடியாது. அது மாபெரும் வரலாற்றுத் துரோகமாகிவிடும். இன்று புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது உறவுகளான நீங்கள் சிந்திக்கவேண்டிய விடயங்கள் ஏராளம் இருந்தும், புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மைதானா என்பதையே அதிகம் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களது உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். உணர்வுகளை நாம்; புரிந்து கொண்டிருக்கின்றோம். நீங்கள் விரும்பிய அரசியல் வழிமுறையை ஏற்று நடப்பதற்கு உங்களுக்கு இருக்கவேண்டிய ஐனநாயக சுதந்திரத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். உங்களில் பலரும் புலிகளுக்கு ஆதரவானவர்களாக இருக்கலாம், அல்லது புலிகளின் தலைமைக்கு எதிரானவர்களாகவும் இருக்கலாம், புலிகளின் தலைமையால் துரத்தப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்களாகவ��ம் இருக்கலாம். அல்லது அரச பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்களாகவும் இருக்கலாம். இன்னும், வேறு ஆயுதக்குழுக்களால் அச்சுறுத்தப்பட்வர்களாகவும் இருக்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும், எம்மைப் பொறுத்தவரையில் எல்லோருமே எமது தாயகத்தின் பிரiஐகளே. உங்களுடைய முகங்களில் இருக்கும் எந்தவொரு அரசியல் அடையாளத்தையும்விட, யாவருமே மனிதர்கள், எமது தமிழ் உறவுகள் என்ற பொதுவான அடையாளங்களையே உங்களது முகங்களில் நாம் காண்கின்றோம். புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் வெல்லப்பட முடியாதவர் என்றும், யாராலும் கொல்லப்பட முடியாதவர் என்றும் புலிகளின் தலைமையே இன்று வரை ஒரு மாயையை எமது மக்களிடம் வளர்த்து விட்டிருக்கின்றது. இதனால், உங்களில் சிலரது மனங்கள் புலித்தலைவர் பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியை ஏற்க மறுத்துக்கொண்டிருக்கின்றன. நாம் நடந்து வந்த பாதையில் எமது உயிருக்கு நிகரான தோழர்கள் பலரையும் நாம் இழந்திருக்கின்றோம். யாருக்கு எதிராக நாம் அன்று போராட புறப்பட்டிருந்தோமோ அவர்கள் எமது தோழர்களை பலியெடுத்திருந்ததை விடவும், புலிகளின் தலைமையே அதிகமாக பலியெடுத்திருக்கின்றது. எனது சிறகுகள் வெட்டி வீழ்த்தப்பட்டன. எனது கரங்கள் ஒடிக்கப்பட்டன. இதுபோன்ற மனக்கசப்புகளுக்கும், மனத்துயரங்களுக்கும், வலிகளுக்கும், வதைகளுக்கும் மத்தியில் நாம் எமது இலட்சியப் பயணத்தை முன்னெடுத்து வருகின்ற வேளையில்தான் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கபட்டிருக்கின்றது. ஒருவரின் மரணத்தில் யாரும் மகிழ்ச்சி கொண்டாட முடியாது. மனித மரணங்களில் மகிழ்ச்சி கொண்டாடுபவர்கள் மானிடப் பிறவிகளே அல்ல. ஆனாலும், இந்த மானுட தர்மத்தின் பொது விதியை சகல தரப்பினரும் உணர மறுத்ததன் விளைவுகளே இன்று எம் கண் முன்னால் நடந்து முடிந்திருக்கின்றன. புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவுகளாகிய உங்களில் பலருக்கும் புலிகளின் தலைமை தோற்கடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டது என்ற மனத்துயரங்கள் இருப்பது எனக்குப் புரிகின்றது. ஏனெனில், புலிகளின் தலமைக்கு ஆதரவாக இருந்து, அவர்களை மலைபோல் நம்பியிருந்தவர்கள் நீங்கள். புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுவிட்டது என்று நீங்கள் அடைந்திருக்கும் துயரங்களை விடவும், பல மடங்கு துயரம் எமக்கும் உண்டு. ஆனாலும், அந்தத் துயரங்கள் யாவும் தனியொரு இயக்கமோ, அல்லது குழுவினரோ அழிக்கப்பட்டுவிட்டனர் என்பதால் ஏற்பட்ட துயரங்கள் அல்ல. எமது மக்களுக்கு இந்த யுத்தம் எந்தத் தீர்வையும் பெற்றுத்தந்து விடாமல், எமது மக்களின் இனிய வாழ்வை நடுத்தெருவிலும், நலன்புரி முகாம்களிலும் தொலைத்து, அவலங்களை மட்டும் எமது மக்களின் மீது சுமத்தி விட்டிருக்கின்றது. இந்தத் துயரங்களே எமக்கு இன்று மிச்சமாகியிருக்கின்றது. உறவுகளை அழிவு யுத்தத்திற்குப் பலி கொடுத்துவிட்ட வெறுமையின் வேதனைகளையே கடந்த காலம் எமக்கு விட்டுச் சென்றிருக்கின்றது. விடுதலைக்காக அன்று ஆயுதம் ஏந்திப் போராடியிருந்த அனைத்து விடுதலை அமைப்புகளையும் பலாத்காரமாக தடை செய்து அவர்களது அரசியல் இராணுவ பலங்கள் அனைத்தையும் புலிகளின் தலைமை தாமே தங்களது கரங்களில் எடுத்துக்கொண்டது. ஆனாலும், அந்த அரசியல் இராணுவ பலங்கள் அனைத்தையும் எமது மக்களின் நீடித்த மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்த மறுத்து, அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்விற்காகப் பயன்படுத்த விருப்பமின்றி, அனைத்துப் பலங்களையும் புலிகளின் தலைமை பறிகொடுத்துவிட்டு தாமே நடத்திய அழிவு யுத்தத்திற்குத் தாங்களும் பலியாகியிருக்கின்றார்கள். இதனாhல், புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதால் இழக்கப்பட்டது தனியொரு அமைப்பு மட்டுமல்ல. முழுத் தமிழினத்தினதும் போராட்டம், போராடும் சக்தி முழுவதும் புலிகளின் தலைமையின் மடைமையால் இழக்கப்பட்டுள்ளது. எம் இனிய புலம்பெயர் வாழ் உறவுகளே இவையே நாம் இன்று எமக்குள் எழுப்பிக்கொள்ளவேண்டிய கேள்விகள். கடந்த காலத்தைப் புடம்போட்டு எமது இனத்தின் நிம்மதியான வாழ்வுக்கு உண்மையில் செய்யவேண்டிய, செய்யக்கூடிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் என்னவென்பது பற்றி நிதாமாக யோசித்துத் தீர்மானம் எடுக்கவேண்டிய வரலாற்றுக் காலகட்டம் இது. முப்பது வருடகால முயற்சிகள் தோற்று தமிழினம் நடுவீதியில் நிற்கும் நிலையில் வெறுமனே எங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களுக்காகவும், சுயதிருப்திக்காகவும் நாம் எதுவும் செய்துகொண்டிருக்க முடியாது. அது மாபெரும் வரலாற்றுத் துரோகமாகிவிடும். இன்று புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது உறவுகளான நீங்கள் சிந்திக்கவேண்டிய விடயங்கள் ��ராளம் இருந்தும், புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மைதானா என்பதையே அதிகம் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களது உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். உணர்வுகளை நாம்; புரிந்து கொண்டிருக்கின்றோம். நீங்கள் விரும்பிய அரசியல் வழிமுறையை ஏற்று நடப்பதற்கு உங்களுக்கு இருக்கவேண்டிய ஐனநாயக சுதந்திரத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். உங்களில் பலரும் புலிகளுக்கு ஆதரவானவர்களாக இருக்கலாம், அல்லது புலிகளின் தலைமைக்கு எதிரானவர்களாகவும் இருக்கலாம், புலிகளின் தலைமையால் துரத்தப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்களாகவும் இருக்கலாம். அல்லது அரச பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்களாகவும் இருக்கலாம். இன்னும், வேறு ஆயுதக்குழுக்களால் அச்சுறுத்தப்பட்வர்களாகவும் இருக்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும், எம்மைப் பொறுத்தவரையில் எல்லோருமே எமது தாயகத்தின் பிரiஐகளே. உங்களுடைய முகங்களில் இருக்கும் எந்தவொரு அரசியல் அடையாளத்தையும்விட, யாவருமே மனிதர்கள், எமது தமிழ் உறவுகள் என்ற பொதுவான அடையாளங்களையே உங்களது முகங்களில் நாம் காண்கின்றோம். புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் வெல்லப்பட முடியாதவர் என்றும், யாராலும் கொல்லப்பட முடியாதவர் என்றும் புலிகளின் தலைமையே இன்று வரை ஒரு மாயையை எமது மக்களிடம் வளர்த்து விட்டிருக்கின்றது. இதனால், உங்களில் சிலரது மனங்கள் புலித்தலைவர் பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியை ஏற்க மறுத்துக்கொண்டிருக்கின்றன. நாம் நடந்து வந்த பாதையில் எமது உயிருக்கு நிகரான தோழர்கள் பலரையும் நாம் இழந்திருக்கின்றோம். யாருக்கு எதிராக நாம் அன்று போராட புறப்பட்டிருந்தோமோ அவர்கள் எமது தோழர்களை பலியெடுத்திருந்ததை விடவும், புலிகளின் தலைமையே அதிகமாக பலியெடுத்திருக்கின்றது. எனது சிறகுகள் வெட்டி வீழ்த்தப்பட்டன. எனது கரங்கள் ஒடிக்கப்பட்டன. இதுபோன்ற மனக்கசப்புகளுக்கும், மனத்துயரங்களுக்கும், வலிகளுக்கும், வதைகளுக்கும் மத்தியில் நாம் எமது இலட்சியப் பயணத்தை முன்னெடுத்து வருகின்ற வேளையில்தான் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கபட்டிருக்கின்றது. ஒருவரின் மரணத்தில் யாரும் மகிழ்ச்சி கொண்டாட முடியாது. மனித மரணங்களில் மகிழ்ச்சி கொண்டாடுபவர்கள் மானிடப் பிறவிகளே அல்ல. ஆனாலும், இந்த மானுட தர்மத்தின் பொது விதியை சகல தரப்பினரும் உணர மறுத்ததன் விளைவுகளே இன்று எம் கண் முன்னால் நடந்து முடிந்திருக்கின்றன. புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவுகளாகிய உங்களில் பலருக்கும் புலிகளின் தலைமை தோற்கடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டது என்ற மனத்துயரங்கள் இருப்பது எனக்குப் புரிகின்றது. ஏனெனில், புலிகளின் தலமைக்கு ஆதரவாக இருந்து, அவர்களை மலைபோல் நம்பியிருந்தவர்கள் நீங்கள். புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுவிட்டது என்று நீங்கள் அடைந்திருக்கும் துயரங்களை விடவும், பல மடங்கு துயரம் எமக்கும் உண்டு. ஆனாலும், அந்தத் துயரங்கள் யாவும் தனியொரு இயக்கமோ, அல்லது குழுவினரோ அழிக்கப்பட்டுவிட்டனர் என்பதால் ஏற்பட்ட துயரங்கள் அல்ல. எமது மக்களுக்கு இந்த யுத்தம் எந்தத் தீர்வையும் பெற்றுத்தந்து விடாமல், எமது மக்களின் இனிய வாழ்வை நடுத்தெருவிலும், நலன்புரி முகாம்களிலும் தொலைத்து, அவலங்களை மட்டும் எமது மக்களின் மீது சுமத்தி விட்டிருக்கின்றது. இந்தத் துயரங்களே எமக்கு இன்று மிச்சமாகியிருக்கின்றது. உறவுகளை அழிவு யுத்தத்திற்குப் பலி கொடுத்துவிட்ட வெறுமையின் வேதனைகளையே கடந்த காலம் எமக்கு விட்டுச் சென்றிருக்கின்றது. விடுதலைக்காக அன்று ஆயுதம் ஏந்திப் போராடியிருந்த அனைத்து விடுதலை அமைப்புகளையும் பலாத்காரமாக தடை செய்து அவர்களது அரசியல் இராணுவ பலங்கள் அனைத்தையும் புலிகளின் தலைமை தாமே தங்களது கரங்களில் எடுத்துக்கொண்டது. ஆனாலும், அந்த அரசியல் இராணுவ பலங்கள் அனைத்தையும் எமது மக்களின் நீடித்த மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்த மறுத்து, அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்விற்காகப் பயன்படுத்த விருப்பமின்றி, அனைத்துப் பலங்களையும் புலிகளின் தலைமை பறிகொடுத்துவிட்டு தாமே நடத்திய அழிவு யுத்தத்திற்குத் தாங்களும் பலியாகியிருக்கின்றார்கள். இதனாhல், புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதால் இழக்கப்பட்டது தனியொரு அமைப்பு மட்டுமல்ல. முழுத் தமிழினத்தினதும் போராட்டம், போராடும் சக்தி முழுவதும் புலிகளின் தலைமையின் மடைமையால் இழக்கப்பட்டுள்ளது. எம் இனிய புலம்பெயர் வாழ் உறவுகளே...நாம் தோற்றுப்போனவர்கள் அல்ல. ஆனாலும், நாம் தோற்றுப்போவதற்கு நாமே காரணமாகவும் இருந்துவ��டக்கூடாது. இதுவரை நாம் நடந்து வந்த தூரமும், சுமந்து வந்த பாரமும் அதிகம். இத்தனை பாரம் சுமந்து, எத்தனை விலைகளைக் கொடுத்தும் கண்டபலன் ஒன்றுமில்லை என்றால் எவ்வளவு வேதனை...நாம் தோற்றுப்போனவர்கள் அல்ல. ஆனாலும், நாம் தோற்றுப்போவதற்கு நாமே காரணமாகவும் இருந்துவிடக்கூடாது. இதுவரை நாம் நடந்து வந்த தூரமும், சுமந்து வந்த பாரமும் அதிகம். இத்தனை பாரம் சுமந்து, எத்தனை விலைகளைக் கொடுத்தும் கண்டபலன் ஒன்றுமில்லை என்றால் எவ்வளவு வேதனை இந்த நிலைமை தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு ஏற்பட அனுமதிக்கலாமா இந்த நிலைமை தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு ஏற்பட அனுமதிக்கலாமா நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். வறட்டுக் கௌரவமும், பிடிவாதப் போக்கும் கொண்டு தீர்வுக்காண சந்தர்பங்கள் எல்லாவற்றையும் வீணடித்த அரசியல் தந்திரோபாயமற்ற செயற்பாடுகளுக்கு இனியேனும் முடிவு கட்டுவோம். வேறு யாருக்காகவில்லாவிட்டாலும், மீண்டும், மீண்டும் பல முறை இடம்பெயர்ந்து, அனைத்தையுமே இழந்து இன்று நலன்புரி நிலையங்களுக்குள் அடைக்கலம் புகுந்திருக்கின்ற மூன்று இலட்சம் மக்களுக்கு மறுவாழ்வனிப்பதற்காகவென்றாலும் நடைமுறை சாத்தியமான அனைத்தையும் செய்ய முயல்வோம். எதையாவது செய்வதென்றால், எங்கிருந்தாவது ஆரம்பித்தால்தானே முடியும் நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். வறட்டுக் கௌரவமும், பிடிவாதப் போக்கும் கொண்டு தீர்வுக்காண சந்தர்பங்கள் எல்லாவற்றையும் வீணடித்த அரசியல் தந்திரோபாயமற்ற செயற்பாடுகளுக்கு இனியேனும் முடிவு கட்டுவோம். வேறு யாருக்காகவில்லாவிட்டாலும், மீண்டும், மீண்டும் பல முறை இடம்பெயர்ந்து, அனைத்தையுமே இழந்து இன்று நலன்புரி நிலையங்களுக்குள் அடைக்கலம் புகுந்திருக்கின்ற மூன்று இலட்சம் மக்களுக்கு மறுவாழ்வனிப்பதற்காகவென்றாலும் நடைமுறை சாத்தியமான அனைத்தையும் செய்ய முயல்வோம். எதையாவது செய்வதென்றால், எங்கிருந்தாவது ஆரம்பித்தால்தானே முடியும் எதிலிருந்து ஆரம்பிப்பது இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்காகவென முன்வைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையை நாம் இதற்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 வது திருத்தச்சட்டத்��ை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதிலிருந்து தொடங்கி எமது இலக்கு நோக்கி நகர்வதே நாம் தோற்றுப்போனவர்கள் அல்ல என்பதை உலகத்தின் கண் முன்னால் எடுத்துக்காட்டும் வழிமுறையாகும். இன்று எமக்கு முன்னால் பாரிய பணிகள் விரிந்து கிடக்கின்றன. நடைமுறைச் சாத்தியமான வழிமுறையிலான அரசியல் தீர்வு நோக்கி நாம் பயணித்து வருகின்ற அதேவேளை யுத்தத்தினால் சிதைந்துபோன எமது தேசத்தையும், தொலைந்து போன எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளையும் மறுபடியும் தூக்கி நிறுத்தவேண்டியது எமது வரலாற்று கடமையாகும். புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது உறவுகளாகிய உங்களுக்கும் இந்தப் பணிகளில் பாரிய பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். எமது தேசத்தைக் கட்டியெழுப்பி எமது மக்களுக்கான மகிழ்ச்சி தரும் வாழ்வை மறுபடியும் எடுத்து நிறுத்தி, எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியில் உயர நிமிர்த்தி, எமது தேசப்பற்றையும், மக்கள் மீதான நேசத்தையும் வெளிப்படுத்தி நிற்கவேண்டியது உங்களது பணியாகும். எமது தேசத்தின் வளர்ச்சியிலும், உயர்ச்சியிலும் உங்களுக்கும் பங்குண்டு. அரசியல் கட்சிகளே எமக்கு எப்போதும் அடையாளங்களாக இருந்துவிட முடியாது. எமது தேசம், எமது மக்கள் இவைகளே நமது அடையாளங்களாக இருக்கவேண்டும் என்பதே பரந்த சிந்தனையின் வெளிப்பாடாகும்.கடந்த காலங்களில் நடந்து முடிந்த கசப்பான அரசியல் அனுபவங்களை மறந்து, அரசியல் முரண்பாடுகளை களைந்து நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியில் சிறந்து விளங்கும் தேசமாக மாற்றியமைப்பதற்கு நாங்கள் எல்லோருமாகப் பாடுபடுவோம் என்று அறைகூவல் விடுக்கின்றேன். விரிக்கும் சிறகுகள் இரண்டாக இருப்பினும், பறக்கும் திசை வழி ஒன்றுதான் என்பார்கள். அதுபோலவே நீங்கள் விரும்பும் அரசியல் பாதைகள் பலவேறாக இருப்பினும் நாம் அனைவருமே அடையவேண்டிய இலக்கு ஒன்றுதான். இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இன்று எங்களின் தயவை எதிர்பார்த்து வாழும் அந்த மூன்று இலட்சம் மக்களுக்கு மறுவாழ்வளிக்கும் பணியிலிருந்து ஆரம்பித்து, படிப்படியாக அனைத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதை எமது இலக்காகக் கொள்வோம். புலம்பெயர்ந்து வாழுகின்ற புத்திஐPவிகள், முன்னாள்ப் போராளிகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், கலை இலக்கிய படைப்பாளிகள், நவீன எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், தேசப்பற்றாளர்கள் என சகல தரப்பினரும் இணைந்து எமது தேசத்தை கட்டியெழுப்பும் இந்த மாபெரும் பணியை முன்னெடுக்க முன்வரவேண்டும் என்பதே இன்று தாயகத்தில் வாழும் எமது மக்களின் எதிர்பார்பார்ப்பாகும். சக அரசியல் கட்சிகளின் துணையோடு, எமது மக்களின் பூரண ஆதரவோடு, சமூகப் பெரியார்கள், சமூக அக்கறையாளர்கள், மற்றும் தமத்தலைவர்கள் ஆகியோரின் அனுசரணையோடு, எமது தேசத்தின் இளம் சந்ததியினரின் பங்களிப்போடு இந்தப் பணியைச் செய்து முடிக்க நாம் அனைவரும் கரங்கோப்போம்\nநேசமுடன்என்றும் மக்களோடு வாழும்தோழர் டக்ளஸ் தேவானந்தாசெயலாளர் நாயகம் ஈழ மக்கள் ஐனநாயக கட்சி\nகும்புறுமூலை சோதனைச்சாவடி நேற்று முதல் அகற்றப்பட்டது\nமட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் கும்புறுமூலை முச்சந்தியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடி நேற்று முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.\nகடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த இச்சோதனைச் சாவடியில் பிரயாணிகள் மற்றும் வாகனங்கள் முழுமையான சோதனைக்குட்படுத்தப்பட்டு வந்தன. இதனால் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது கிழக்கு மாகாணத்திலுள்ள சுமுகமான சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு இச்சோதனைச் சாவடி அகற்றப்பட்டதாக பாதுகாப்பு உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.\nஇச்சோதனைச் சாவடியில் அண்மைக் காலமாக பொலிஸாரும் இணைந்து கடமையாற் றினர்.\nஇச்சோதனைச் சாவடி இயங்கிய காலப் பகுதியில் வாகனங்கள் உப பாதையூடாகவே செல்ல அனுமதிக்கப்பட்டன. தொப்பிகல மீட்பு நடவடிக்கையின் போது கும்புறுமூலை படை முகாமிலிருந்தும் பீரங்கித் தாக்குதல் நடத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஎனக்கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள முடியாது’\nஎனக்கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் நான் எந்த கட்சியையும் சாராதவன்” என பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.\nஅதேவேளை, எனது மாவட்டத்து மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சகல அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் நான் எனது ஒத்துழைப்பை வழங்குவேன். நாளை வவுனியாவ���லும் அடுத்து மன்னாரிலும் ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி நிகழ்வுகளில் நான் கலந்து கொள்வதும் உறுதியென அவர் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் அவசரகால சட்டம் மீதான பிரேரணையின் போது நடுநிலை வகித்ததால் கிஷோர் எம்.பி.க்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளதாக சில பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளையடுத்து அதுபற்றி அவரிடம் கேட்ட போதே கிஷோர் எம். பி. இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் கஷ்டப்பட்ட மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே தாம் அவ்வாறு செயற்பட்டதாகவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.\nபத்திரிகைகளில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்த அவர்; அவ்வாறு தமக் கெதிராக எவரும் விசாரணை நடத்த முடியாதெனவும் தெரிவித்தார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\nஇதுவரை காலமும் நாட்டில் யுத்தம் நடந்து கொண்டி ருந்தது. மக்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அதனால் அவசர கால சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டிய தேவையொன்றிருந்தது. இப்போது அத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை.\nஎமது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் அவர்களிற்கான இயல்பு வாழ்க்கை தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே நான் செயற்பட்டு வருகிறேன்.\nகொழும்பிலேயோ வெளிநாடுகளிலேயோ இருந்து கொண்டு எமது மக்களுக்கு எம்மால் சேவை செய்ய முடியாது. அதனால் நான் மக்களோடு எனது மாவட்ட த்தில் இருக்கிறேன். அவர்கள் இனியும் அல்லல்பட விடமுடியாது. அவர்களுக்கான கெளரவமான எதிர்காலம் அவசியம்.\nநான் கட்சி விட்டு விலகப் போவதில்லை, அமைச்சர் பதவி இருந்தால்தான் மக்களுக்குச் சேவை செய்ய முடியுமென்பதில்லை. நான் செஞ்சிலுவைச் சங்கத்தின் இருந்து கொண்டே மக்களுக்குச் சேவை செய்தவன்.\nதேசியம் தேசியம் என பிடிவாதம் செய்து இனியும் எதுவும் சாதிக்க முடியாது.\nநமது மக்களின் நலன் நமக்கு மிக முக்கியம். தேசியம் பேசிய எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் போராட்டம் மக்களுக்கு எதுவும் செய்யாமல் பூஜ்ஜியமாகவே போனது, பிரபாகரனின் போராட்டமும் பூஜ்ஜியமாகி மக் களை நடுத்தெருவிற்கே கொண்டுவந்துவிட்டது.\nஅதனால் எமது மக்களின் எதிர்காலத்தை சுபீட்சம யமாக்க எமது மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்���ு ஆதரவு வழங்குதென தீர்மானித்துள்ளேன் எனவும் கிஷோர் எம்.பி. மேலும் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணத்தின் திருமலை மாவட்டத்தில் இதுவரை காலமும் இருந்த மீன்பிடித்தடை நீக்கம்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசினால் பயங்கரவாதம் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் வாழ்கின்ற பல்லின மக்களும் தமது ஜீவனோபாயத் தொழில்களை எந்தவொரு தங்கு தடைகளுமின்றி மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை அரசு மேற்கொண்டு வருகின்றது. இதில் விசேடமாக கிழக்கு மாகாணத்தின் பிரதான தொழிலில் 2வது இடத்தில் இருக்கும் மீன்பிடித் தொழிலுக்கு இதுவரை காலமும் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருந்தது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் வேண்டுகோளின்படி முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்தில் இருந்த மீன்பிடித்தடை நாளை(15.06.2009) முதல் நீக்கப்படும் என இன்று (14.06.2009) மூதூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ மற்றும் கிழக்குப் பிராந்தியத்திற்கு பொறுப்பான கடற்படைத் தளபதி ஆகியோர் உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்தார்கள்.\nஇதில் கலந்துகொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், எமது மாகாணமானது மீன்பிடி மூலம் அதிக வருமானத்தை ஈட்டுகின்ற ஒரு மாகாணமாகும். எமது கிழக்கு பிராந்தியக் கடலிலே அதிகளவான மீன்கள் காணப்படுகின்றன. நீங்கள் இனிமேல் எதுவித தங்கு தடைகளுமின்றி உங்களது மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு ஒவ்வொருவரும் தனிநபர் வருமானங்களைக் அதிகரித்துக் கொண்டு நாட்டின் தேசிய உற்பத்தியிலும் தாங்கள் அதிகளவு செல்வாக்கு செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.\nதொடர்ந்து பேசுகையில் இன்று கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக திருமலையில் மீன்பிடித்தடை அகற்றப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இத்தடையினை நீக்குவது தொடர்பாக நான் ஜனாதிபதியுடன் பேசிவருகின்றேன். வெகு விரைவில் அம்மாவட்டங்களுக்கான மீன்பிடித் தடையும் நீக்கப்படும்.\nஇதுவரை காலம் கடலில் மிகக் குறுகிய எல்லைக்குள் உமது மீன்பிடி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் நாளை (15.06.2009) முதல் அவ் ��ல்லை முதற்கட்டமாக அதிகரிக்கப்பட்டு இதுவரை காலமும் பயன்படுத்தப்படாமல் இருந்த 25 குதிரை வலு எஞ்சின்கள் கொண்ட இயந்திரப் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளலாம். அத்தோடு அதிகாலை 4 மணிமுதல் மாலை 6 மணிவரை நீங்கள் கடலில் சென்று மீன்பிடிக்கலாம். திருமலை துறைமுகத்துக்குட்பட்ட கடல் எல்லைப்பரப்பில் குறித்த ஒருசிலர் மாத்திரம் முதற்கட்டமாக மீன்பிடிக்க முடியும், எதிர்காலத்திலும் இதுவும் தளர்த்தப்பட்டு முழுமையான சுதந்திரத்தோடு மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதியுடன் மற்றும் மீன்பிடி அமைச்சுடனும் பேசி தீர்வு காணமுடியும் எனவும் குறிப்பிட்டார்.\nஅத்தோடு மீன்பிடி அமைச்சின் ஊடாக பல மீன்பிடி உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான பீலிக்ஸ் பெரேரா, சுசந்த புஞ்சி நிலமே, நஜீப் ஏ மஜீத்,கிழக்கு மாகாண விவசாய மீன்பிடித்துறை அமைச்சர் து.நவரெத்தினராஜா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கடற்படைத்தளபதிகள் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை புனர்வுத்தானம் செய்து மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.\nதிருமலையில் புத்தி ஜீவிகள், அரசியல் ஆர்வலர்கள், பொதுமக்களுடன் ரி.எம்.வி.பி கடசியின் தலைவர் சந்திப்பு.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தில் முதற்கட்டமாக திருமலை மாவட்டத்தின் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் திருமதி ஜுடி தேவதாசன் தலைமையில் கட்சியின் கொள்கைகள், நிலைப்பாடு, எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று(13.06.2009) காலை திருமலையில் இடம்பெற்றது. இதில் திருமலை மாவட்ட பொதுசன அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிராந்திய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட கட்சி பிரமுகர்கள், மற்றும் கடசி நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டார்கள் இக்கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் கட்சியின் உருவாக்கம் அதன் தேவபைபாடு என்பன குறித்தும் எதிர்கால வேலைத்திட்டங்கள், மற்றும் கட்சியை மக்கள் மயப்படுத்துவது தொடர்பாகவும் விரிவான விளக்கம் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கட்சியின் ஊடகப்பேச்சாளரான ஆஷாத் மௌலானா அவர்கள் கட்சியினது அரசியல் முன்நகர்வுகள் தொடர்பாகவும் கட்சி எதிர்கொள்கின்ற சவால்கள் மற்றும் கட்சியின் தோற்ற பின்னணி குறித்தும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அத்தோடு இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டோரால் கேட்கப்பட்ட வினாக்களுக்கு கட்சியின் உயர் பீடத்தினால் பூரண விளக்கம் அளிக்கப்பட்டது. எதிர்காலத்தில் ரி.எம்.வி.பி கட்சியை மக்கள் மயப்படுத்துவது தொடர்பில் திருமலையில் மாவட்ட அமைப்பாளர் பிரதான காரியாலயம் ஒன்றும் பிராந்திய ரீதியில் பிராந்திய காரியாலயங்கள் அமைப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டது அத்துடன் கிராமங்கள் தோறும் கட்சியின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டது.\n எஸ். எம். எம். பஷீர் அவர்கள் எழுதிய சம்பவம் பற்றி என் கருத்துக்கள் .sakaran\nபொதுவாய் யாழ் குடா நாட்டில் வசிக்கும் அநேகமானவர்களுக்குஇ (எல்லாரும் அல்ல) முஸ்லிம்கள் எல்லாரும் துரோகிகள் என்கிற மனநிலை துரதிர்ஷ்டவசமாய் புலிகளினால் ஏற்படுத்தப்பட்டிருப்பது கவலைக்குரிய விஷயம். அந்த தப்பபிப்ராயம் இப்போதும் அங்கே இருக்கிறது. அதை மெல்ல மெல்லத்தான் களைய முடியும். அங்கே இனி வரப்போகும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர்களுக்கு அதை ஒரு சமூகஇ உளவியல் ரீதியான நோக்கில் எதிர்கொள்ள வேண்டிய கடமையும்இ பணிகளும் நிறையவே இருக்கிறது.\nஅதே மனிதர்களின் பட்டியலில்இ கருணா அம்மானின் பேரும் சேர்ந்திருப்பது வியப்பல்ல. அன்று தொண்டைமான் எடுத்த அதே நிலைப்பாட்டை பின்பற்றி கருணாவும் முடிவு எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். (வேறு காரணங்கள் எனக்குத் தெரியாது.) அவரைப் பற்றி கிழக்கு வாழ் மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். வடக்கின் மக்கள் அல்ல. ஆனால் இப்படியெல்லாம் ஜனநாயக வழியில் சிந்திக்க இன்னும் வடக்கு வாழ் மக்கள் பழகவில்லை என்றே எடுத்துக்கொள்கிறேன். (வ. அழகலிங்கம் சொல்லியிருப்பது போல)\nஅவர் தான் ஒரே தலைவர். அவருக்கு எல்லாம் தெரியும். அவர் எது செய்தாலும் சரிதான் என்று கண்மூடித்தனமாய் வாழ்ந்த இரண்டு தலைமுறைகள் அங்கே (வடக்கில்) தோன்றிவிட்டன. எப்படி அவர்கள் தம்மைத் தாமே திருத்திக்கொள்ளப் போகிறார்கள் வரப்போகும் தலைவர்களுக்கு இதுவும் ஒரு முக்கிய பிரச்னை.\nஅடுத்து இந்த சமூகத்தில் இருந்து அப்படியே அதே எண்ணங்களுடன் மேல்நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் யாழ் மக்களிடம் நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தில் வேறு எதை எதிர்பார்க்க முடியும் இதே அனுபவம் பல்வேறு தடவைகள் எனக்கும் நேர்ந்திருக்கிறது. கொழும்பின் புறநகர் ஒன்றில் பிறந்து வாழ்ந்து வந்த என்னிடம்இ 'அந்த ஊரே நீங்கள் இதே அனுபவம் பல்வேறு தடவைகள் எனக்கும் நேர்ந்திருக்கிறது. கொழும்பின் புறநகர் ஒன்றில் பிறந்து வாழ்ந்து வந்த என்னிடம்இ 'அந்த ஊரே நீங்கள் அப்பஇ அண்ணை உங்களுக்கு அவரைத் தெரியுமே அப்பஇ அண்ணை உங்களுக்கு அவரைத் தெரியுமே இவரைத் தெரியுமே நானும் அங்கே ரெண்டு கிழமை இங்க வெளிநாட்டுக்கு வர முதல்ல நிண்ட நான். தெரியாதே அப்ப நீங்கள் அந்த ஊரில்ல' என்று என்னிடமே வாதாடிய பல நபர்களை எனக்குத் தெரியும். சுமார் 5 லட்சம் வாழ்கிற நகரில் (அங்கே நான் பிறந்திருந்தாலும்) ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற ஆட்களை நான் எப்படித் தெரிந்து வைத்திருக்க முடியும் என்கிற ஒரு சிறு உண்மை கூட அவர்களுக்குத் தெரியவில்லை. தவிர என்னை சந்தித்த பின்இ 'உவன் கள்ளன். அதுவும் சிங்களவன். நல்லாத் தமிழ் பேசப் படிச்சுக்கொண்டு எனக்கு கதை விடுகிறான்' என்று விமர்சனமும் பண்ணுவதும் எனக்குத் தெரியும்.\nஅவர்களின் பேதைமை எனக்குப் புரிகிறது. யாழ் குடாநாட்டைப்போல் ஒரு சிறிய நிலப்பகுதியில்இ யாழ் நகர் போன்ற நகரங்கள் தவிர அநேகமான பகுதிகளில் வீடுகளுக்கு இலக்கங்களே இல்லை. ஆனால் அங்கே இருக்கிற ஒருவரிடம் இன்னாரைத் தெரியுமா என்று கேளுங்கள். அவர் இவரின் மாமா அல்லது ஒன்று விட்ட சகோதரம் என்று ஆராய்ச்சி பண்ணியே கண்டுபிடித்து விடுவார்கள். அத்தனை சின்ன நிலப்பரப்பில் ஒருவரை ஒருவர் தெரியாமலிருக்க நியாயமே இல்லை. (தபால் ஊழியர் விரல் நுனியில் அத்தனை பேரின் உள்வீட்டு விவகாரங்களே அடங்கியிருக்கும்.) இப்படி ஒரு சிறு எண்ணிக்கையில் உள்ள சமுதாயம் வெளி உலகமே தெரியாமல்இ இது தான் உலகம் என்று நினைத்தபடி வெளிநாட்டுக்கும் வந்து அதே நினைப்பில் வாழ்கிறது. அவர்களிடம் அவர்கள் இப்போ வாழும் (வெளி) நாட்டின் தலைவர் யார்இ அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன என்று கேளுங்கள். ஒரு மண்ணும் தெரியாது. ஆனால் தெரியாத்தனமாய் ஊரிலே நடக்கிறது என்று கேட்டீர்களோ தொலைந்தீர்கள். எத்தனை ஆமி செத்ததுஇ பெடியங்கள் என்ன மாதிரி அட்டாக் குடுத்தவங்கள் என்று வந்துகொண்டே இருக்கும். நிறுத்தவே முடியாது.\nஅத்தோடு இன்னொன்று. அங்கேயிருந்து வந்த படித்த மனிதர்களுக்கே தென்னிலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்கிற விஷயம் புரிவதே இல்லை. வடஇ கிழக்கில் உறவுகள் இல்லாத தமிழர்கள் இலங்கையில் எப்படி இருக்கமுடியும் (மலையகம் ஓகே.) இது பெரிய பிரச்னை அவர்களுக்கு. என்னைப்போல் பலர் நம் முன்னோர்கள் கிட்டத்தட்ட நூறோ இருநூறோ ஆண்டுகளுக்கு முன் வந்து குடியேறிஇ கோயில்கள்இ பள்ளிக்கூடங்கள் அமைத்து எத்தனையோ சிங்கள ஊர்களில் தமிழ் பேசி வாழ்கிறோம் என்றால் என்னமோ புதுமையான ஒரு பூச்சியைப்போல் பார்ப்பார்கள்.\nஅவர்களை சொல்லி குற்றமில்லை. நான் வேறு சூழ் நிலையில்இ பலவித இன மக்களுடன்இ கலாசாரங்களுடன் வாழ்ந்தவன். தவறிப்போய் அங்கே பிறந்திருந்தால் நானும் அப்படித்தான் சிந்திப்பேன்இ பேசுவேனோ இருந்தாலும் அவர்கள் என் சகோதரரர்கள். அறியாமை இன்னும் விட்டுப்போகவில்லைஇ அவ்வளவு தான். ஆனால் காலம் மாறும். அறிந்து கொள்வார்கள். நம்பிக்கை இருக்கிறது.\nபுலிகள் துடைத்தழிக்கப்பட்டுவிட்டார்கள் என்றாலும் புலிப் பக்தர்கள் பலர் புலம் பெயர் நாடுகளில் பைத்தியம்போல் அலையத் தொடங்கி இப்போது மெதுமெதுவாக பலர் சொஸ்தமடைய, சிலர் இன்னமும் தீராப் பைத்தியங்களாக உலா வருகின்றார்கள். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இப்புலிப்பைத்தியனினால் பாதிக்கப்பட்ட இலண்டனில் வாழும் ஒரு முஸ்லிம் பிரமுகர் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினை என்னுடன் பகிர்த்துகொண்டார்.\nதுன்பியல் ( Tragedy )\nலண்டனில் ஹரோவிலுள்ள பல சரக்கு கடையொன்றில் இலங்கை தமிழ் பத்திரிகை வாங்குவதற்காக அங்கு சென்றிருந்த கிழக்கு மாகாணம் மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் அட்டாளைச்சேனை அரசினர் கல்லூரி ஓவியக்கலை விரிவுரையாளரும், முன்னாள் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரி உபஅதிபரும், தற்காலிக அதிபருமாக கடமையாற்றியவரும், மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவராகவும் சிறப்புறப் பணியாற்றிய பிரபல சமூக சேவையாளரும், முன்னாள் இந்தியப் பிரதமர் திரு நேருஜீ அவர்களின் உருவப்படத்தினை வரைந்து நேருஜீ 1955 ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தபோது, முன்னாள் இலங்கை பிரதமமந்திரி திரு எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா அவர்களின் முன்னிலையில் அவ் ஓவியத்தினைக் கையளித்து சிறந்த ஓவியருக்கான பல விருதுகளைப பெற்று;, இலங்கையிலும், இந்தியாவிலும் பரவலாக அறியப்பட்ட ஓவியர் கலாபூசணம் அல்ஹாஜ் எம்.எஸ்.ஏ அஸீஸ் (ஜே.பி)அவர்களிடம்; கடையில் சம்பாஷனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் “நீங்கள் எவடம்\"; என்று கேட்க ஜனாப் அஸீஸ் அவர்களும் மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு என மிடுக்குடன் சொல்ல அங்கு நின்றிருந்த முன்னாள் சட்டத்தரணி ஒருவர் யாரோ, யாரோ எல்லாம் மட்டக்களப்பில் தெரியுமா எனக்கேட்க கதை வளர்ந்து முன்னாள் மட்டுநகர் அரச அதிபர் திரு மௌனருசாமி அவர்களையும் சொல்லி மேலும் அவரது மைத்துனரான முன்னாள் ரொலே(1989) எம்.பி கருணாணாகரனையும் தெரியுமென சொல்ல எத்தனித்து “கருணா” எனத் தொடங்கியவுடனேயே பக்கத்தில் போதையில் நின்ற ஒருவர் இவர்மீது பாய்ந்து தாக்கியபோது கூடியிருந்தவர்கள் இவரைக் காப்பாற்றியதுடன், அடித்தவன் சார்பில் மன்னிப்புக் கேட்டனர்.\nசரி போனால் போகட்டுமென்றால் அச்சம்பவம் இடம்பெற்ற ஒரு வாரத்திற்குப் பின்னர் ஜனாப் அஸீஸ் அவர்கள் இன்னொரு முதியவரைச் சந்தித்தபோது அவரும் இவரை நீங்கள் இவரை “எவடம்” என்று கேட்டு;. பேச்சு வளர்ந்து இவர் முன்னாள எம்.பி இராஜதுரை தனது நண்பரெனச் சொல்ல “அவன் தமிழினத் துரோகி” என்று அந்த முதியவர் இவர்மீது பாய்ந்தார்.\nஇனிமேல் எவடம் என்று யாரும் கேட்டால் மட்டக்களப்பார் என்னை விடு சாமி என்று ஓடப்போகின்றார்கள், யாழ்ப்பாணம் சுன்னாகத்திலிருந்து முதனமுதல் ஆசிரியர் நியமனம்பெற்று எங்களுக்கு கற்பிக்க வந்த ஆசிரியர் அடிக்கடி சொல்வார் “அடே இங்கே மீன்பாடுது, தேனோடுது என்கிறாங்க ஆனால் இங்கு என்னென்றால் ஆளுக்குமேல் ஆள்தான் பாயுறான்.” இறுதியில் அவரும் வீடுவாங்கிக்கொண்டு மட்டக்களப்பில் வாழத் தொடங்கிவிட்டார். ஆனால் இப்போது மீன்பாடுதோ, தேன் ஓடுதோ இல்லையோ ஐரோப்பாவில யாழ்ப்பாணத்தார் மட்டக்களப்பார்மீது ஆளுக்குமேல் ஆள் பாயுறாங்க, ஒரு ஆலோசனையை சொல்லாமல் இருக்க முடியவில்லை “ கருணாகரப் பரம்பொருளே அடியேனை கண்பார்த்து அருள்வாயே” என்ற தேவாரத்தைப் பாடுபவர்கள் ஒரே மூச்சில் கருணாகரனான கடவுளை பாதுகாப்பிற்கு அழைத்து விடுங்கள். தப்பித்தவறி விக்கியோ, திக்கியோ கருணா.... என்று நிறுத்தினால்போதும்;: மதராஸ் தமிழில்; சொல்வதானால் உங்களைப் பின்னி எடுத்து விடுவார்கள் போங்கள்.\n“கருணாகரப் பரம்பொருளே மட்டக்களப்பாரை கண்பார்த்து அருள்வாயே\nயதார்த்தத்துக்கு அமைவான அணுகுமுறையைப் பின்பற்றினால் அரசியல் தீர்வு சாத்தியமாகும்\nபயங்கரவாதம் தோற்கடிக்கப் பட்டுவிட்டது. அடுத்தது அரசியல் தீர்வு. ஒன்றிரண்டைத் தவிர மற்றைய கட்சிகள் அரசியல் தீர்வு பற்றி இப்போது பேசுகின்றன. புலிகள் தோற்கடிக்கப்படும் வரை ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் தீர்வில் அக்கறை செலுத்தவில்லை. இப்போது அவர்களும் அரசியல் தீர்வு பற்றிப் பேசுகின்றார்கள்.\nஅரசியல் தீர்வு பற்றி வெறுமனே பேசினால் போதாது. இன்று தேவைப்படுவது ஆக்கபூர்வமான செயற்பாடு. ஆக்கபூர்வமான செயற்பாடு எனக் கூறும் போது இரண்டு விடயங்கள் முக்கியமானவை. முன்வைக்கப்படும் தீர்வு முழுமையான அரசியல் தீர்வின் முன்னோடியாக இருக்க வேண்டியது ஒரு விடயம்.\nநடைமுறைச் சாத்தியமான தீர்வாக இருக்க வேண்டியது மற்றைய விடயம். இன்றைய நிலையில் முழுமையான அரசியல் தீர்வு சாத்தியமில்லை என்பதாலேயே இவ்விரு விடயங்களும் ஆக்கபூர்வ அணுகுமுறை ஆகின்றன.\nஅரசாங்கம் அரசியல் தீர்வை இன்னும் முன்வைக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்தகால செயற்பாடுகளின் பின்னணியில் பார்க்கும் போது இக்குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டதாகவே தெரிகின்றது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி கடைசி நேரம் வரை பங்குபற்றவில்லை.\nஅரசியல் தீர்வு தொடர்பாகத் தனது நிலைப்பாடு என்ன என்பதையும் வெளிப்படுத்தவில்லை. யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் நடைபெறவுள்ள தேர்தல்களில் போட்டியிடுவது பற்றி ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசிக்கின்றது. அரசியல் தீர்வை முன்வைக்கவில்லை என்று அரசாங்கத்தைக் குறை கூறுவதற்கும் இந்த ஆலோசனைக்கும் தொடர்பு இல்லை எனக் கூற முடியாது.\nஅரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் ராஜித சேனாரட்�� அண்மையில் எடுத்துக் கூறினார். பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை முதலில் நடைமுறைப்படுத்துவது என்றும் அதன் பின் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய தீர்வை நடைமுறைப்படுத்துவது என்றும் கூறினார். இரண்டாவது கட்டத் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். இதைப் பற்றிப் பின்னால் விரிவாகப் பார்ப்போம்.\nஅடுத்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் தெரிவித்த கருத்துகள் அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாகச் செயற்படுவதற்கு இன்னும் தயாராக இல்லை என்ற அபிப்பிராயத்தையே தோற்றுவிக்கின்றன.\nஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை அரசாங்கம் முன்வைத்தால் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்கிறார் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். வடக்கும் கிழக்கும் இணைந்த அரசியல் தீர்வைக் கொண்டு வந்தால் ஆதரிப்போம் என்கிறார் இன்னொருவர்.\nஅரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும் ஒத்துழைக்காததும் இங்கு முக்கிய பிரச்சினையல்ல. அது இரண்டாம் பட்சமானது. அரசியல் தீர்வை அடைவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் என்பதே முக்கியமானது.\n‘ஏற்றுக் கொள்ளக் கூடிய’ தீர்வை முன்வைக்கும் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்குத் தலைவர்கள் அவசியமில்லை. எல்லோரும் அதைச் செய்யலாம். தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கே தலைவர்கள் தேவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் என்பதையே மக்கள் அறிய விரும்புகின்றார்கள். இவர்கள் ஏற்கக் கூடிய தீர்வை அரசாங்கம் முன்வைக்கா விட்டால் பேசாமல் இருந்து விடுவார்களா\nஎல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் தீர்வு என்ன என்ற தெளிவான விளக்கமும் தேவைப்படுகின்றது. கடந்த காலங்களில் இவர்கள் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்பட்டார்கள். தனிநாடு தான் புலிகளின் நிகழ்ச்சி நிரல். இதில் கூட இவர்களிடம் நிலையான நிலைப்பாடு இருக்கவில்லை. சிலர் பகிரங்கமாகவே தனிநாட்டை ஆத��ித்துப் பேசினார்கள்.\nவேறு சிலர் தாங்கள் தனிநாட்டை ஆதரிக்கவில்லை என்று பட்டும் படாமலும் பேசினார்கள். இந்த நிலையில் தாங்கள் எதிர்பார்க்கும் தீர்வு என்ன என்பதை இவர்கள் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அந்தத் தீர்வை அடைவதற்குப் பின்பற்றப் போகும் நடைமுறை என்ன என்பதையும் கூற வேண்டும்.\nஇன்றைய நிலையில் முழுமையான அரசியல் தீர்வை அடைவதற்கான சூழ்நிலை இல்லை என்று மேலே கூறியதற்கான விளக்கம் அவசியமாகின்றது.\nஇனப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வை மையமாகக் கொண்ட இரண்டு தீர்வுகள் கைதவறிப் போயிருக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாண சபை ஒன்று. மற்றையது பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம். இவ்விரு தீர்வுகளும் கைதவறிப்போனதற்கான பொறுப்பைச் சிங்களத் தலைவர்கள் மீது சுமத்த முடியாது. தமிழ்த் தலைவர்களே இதற்குப் பொறுப்பாளிகள்.\nவடக்கு, கிழக்கு மாகாண சபை செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்ததில் புலிகளுக்குப் பிரதான பங்கு உண்டு. இதற்காகப் பிரேமதாசவுடன் சேர்ந்து செயற்பட்டார்கள். செயலற்றுப் போன மாகாண சபைக்குத் தேர்தல் நடத்திப் புதிய சபையைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்த் தலைவர்கள் முன்வைக்கவில்லை.\nஅப்போது தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் இக்கோரிக்கையை முன்வைக்கவில்லை. மாகாண சபை செயலற்றதாக்கப்பட்டதற்கு மெளன அங்கீகாரம் அளித்தார்கள் என்பதே இதன் அர்த்தம்.\nபொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் எதிர்த்ததாலேயே அது மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற முடியாமற் போனது. இத்தீர்வுத் திட்டம் கைதவறிப் போனமை மிகப் பெரிய பின்னடைவு.\nமாகாண சபைக்கும் பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்த தமிழ்த் தலைவர்கள் ஐக்கிய இலங்கைக் கோட்பாட்டுக்கு அமைவாக வேறொரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து அரசியல் போராட்டம் நடத்தியிருந்தால், முழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமற்ற சூழ்நிலை தென்னிலங்கையில் தோன்றியிருக்காது. ஆனால் இவர்கள் புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்று அவர்களின் ஆயுதப் போராட்டத்துக்குப் ���க்கபலமாகச் செயற்படத் தொடங்கினார்கள்.\nஅரசியல் தீர்வு பற்றிப் பேசிக்கொண்டிருந்த தலைவர்கள் நியாயமானதெனப் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல்தீர்வு முன்வைக்கப்பட்ட போது அதை நிராகரித்துத் தனிநாட்டு அணியுடன் இணைந்து கொண்டமை தமிழ்த் தலைவர்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கை தனிநாட்டுக்கான முதலாவதுபடி என்ற சந்தேகத்தைச் சிங்கள மக்களிடம் தோற்றுவித்தது.\nமுழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமற்ற சூழ்நிலை தோன்றுவதற்கு இது பிரதான காரணமாகியது. பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்ட காலத்தில் அடங்கிப் போயிருந்த பேரினவாதிகளின் குரல் தமிழ்த் தலைவர்களின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாட்டினால் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இடம்பெற்ற பல சம்பவங்கள் முழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமற்ற சூழ்நிலையைத் தோற்றுவித்தன.\nஇந்த நிலையில் கூட்டமைப்புத் தலைவர்கள் எத்தகைய அணுகுமுறையைப் பின்பற்றப் போகின்றார்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்கட்டும் என்று வாளாவிருப்பார்களா ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்கட்டும் என்று வாளாவிருப்பார்களா அல்லது நடைமுறைச் சாத்தியமான வழியில் தீர்வை அடைவதற்கு முயற்சிப்பார்களா\nஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை அரசாங்கம் முன்வைக்கட்டும் என்று பார்த்துக் கொண்டிருப்பது அரசியல் தலைமைக்குரிய செயற்பாடல்ல. அதே நேரம், யதார்த்தத்துக்குப் புறம்பான கோரிக்கையை முன்வைப்பது இவ்வளவு காலமும் விட்ட தவறை மீண்டும் விடுவதாகவே அமையும். இதனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை.\nஅமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்த கருத்து நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறை.\nபதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இப்போது அரசியலமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. எனவே, இத்திருத்தத்தின் கீழான மாகாண சபையை நடைமுறைப்படுத்துவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவையில்லை.\nபாராளுமன்றத்தின் சம்மதமும் தேவையில்ல. மாகாண சபையிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பை மாற்ற வேண்டும். அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை. மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்கத்துக்கு இல்லை.\nஇந்த நிலையில் பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழான மாகாண சபையை உடனடியாக நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது. இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் வேறு இடஙக்ளிலும் வாழும் மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும்.\nஇது அவர்களின் உடனடி எதிர்பார்ப்பாக உள்ளது. மாகாண சபை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இந்த எதிர்பார்ப்பு சாத்தியமாகும். மேலும், மாகாண சபையின் மூலம் மக்கள் புதிய சில அதிகாரங்களைப் பெறுவார்கள். அவர்கள் எதையும் இழக்கப் போவதில்லை.\nஅமைச்சர் திஸ்ஸ விதாரணவின் தலைமையிலான சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பணி பூர்த்தியடையும் நிலைக்கு வந்து விட்டது. இறுதி அறிக்கை விரைவில் கையளிக்கப்படவிருக்கின்றது. இந்த அறிக்கை பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய தீர்வை முன்வைக்குமென அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவருகின்றன.\nஅடுத்த கட்டமாக இந்தத் தீர்வை நடைமுறைப்படுத்தலாம். தீர்வு வெளியாகியதும் இதற்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்காதிருக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்க மறுத்தால் தமிழ் மக்களிடமிருந்து அது முற்றாக அந்நியப்பட்டுவிடும்.\nகிடைக்கும் தீர்வுகளை ஏற்றுக் கொண்டு அவற்றைச் சரியான முறையில் செயற்படுத்துவதன் மூலம் முழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியும். தமிழ்த் தலைவர்கள் சரியான அணுகுமுறையைப் பின்பற்றினால் நிச்சயம் அது சாத்தியமாகும்.\nசமகால யதார்த்தத்துக்குப் புறம்பான செயற்பாடு தமிழ் மக்களை இன்று படுகுழியில் தள்ளியிருப்பதிலிருந்து தமிழ்த் தலைவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஇலங்கை வங்கியின் கிளை வாகரையில் இன்று(24.06.09) கி...\nகிழக்கு மாகாண பெண்களின் அபிவிருத்தி விஷேட கருத்திட...\nவடபகுதியில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள...\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பு வவுனியா நகரசபைக்கான வேட்ப...\nமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து 100 கிலோ தங்கநகை,...\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈபிடிபி மற்றும் கட்...\nபதின்மூன்றாவது திருத்தத்துக்கு அடிப்படையற்ற எதிர்ப்பு\nபுலிகள் ம��தான தடை அமெரிக்காவில் மேலும் ஐந்து வருடங...\nகடல் வலயத் தடைகள் நீக்கப்பட்டதால் குடாநாட்டில் கடல...\nஉள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது அவசியம்\nமேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் கிளர்ச்சி:...\nதிருக்கோயில் கணேசா முதியோர் இல்லத்தில் முதியோர்கள்...\nஅதிமேதகு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில...\nமுதலமைச்சரின் செயற்திறன் குறித்தே செயலாளராக பொறுப்...\nவவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜெயந்தினியின் கணவர்...\nஇலங்கைக்கான இந்தியத்; தூதுவர் நிவாரண கிராமங்களுக்க...\nபுலிகளின் மகளிர் பிரிவு தலைவி தமிழினி நீதிமன்றில் ...\nகிழக்கு மாகாண பாடசாலை மட்ட போட்டி:மருதமுனை அல் மனா...\nதமிழ் மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு\nமாகாணசபை நிர்வாக முறைமை அரசினால்ஏற்பு; நடைமுறைப்பட...\nபயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சின் புதிய செயலாளர் நியமனம்.\nஏ 9 ஊடாக தனியார் லொறிகள் நேற்று யாழ்ப்பாணம் பயணம்\nவாகரைப் பகுதியில் கல்வியை முன்னேற்ற விஷேட திட்டம்\nமட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதாவின் கட்சி தாவலின்...\nபிரபாகரனின் பாணியில் எமது கட்சி உறுப்பினர்களை அச்ச...\nஈழ மக்கள் ஐனநாயக கட்சி அறிக்கை\nகும்புறுமூலை சோதனைச்சாவடி நேற்று முதல் அகற்றப்பட்டது\nஎனக்கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள ம...\nகிழக்கு மாகாணத்தின் திருமலை மாவட்டத்தில் இதுவரை கா...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை புனர்வுத்தான...\n எஸ். எம். எம். பஷீர் அவர்கள் எழுதிய...\nயதார்த்தத்துக்கு அமைவான அணுகுமுறையைப் பின்பற்றினால...\nயாழ். மா.ந.சபை, வவுனியா ந.ச.தேர்தல்: ஐ.ம.சு.மு கட்...\nஈரானிய தேர்தல்: அஹமதி நெஜாத் மீண்டும் ஜனாதிபதியாக ...\nபூ.பிரசாந்தன் அவர்களை ரி.எம்.வி.பி. கட்சியின் கொள்...\nஅகவை 77 ல் ஆனந்தசங்கரி.\nஇலங்கை - ஈரான் ஒப்பந்தம் கைச்சாத்து\nசகல கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்...\nமுதல்வர் சந்திரகாந்தன் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு...\nஎமது கட்சியின் தனித்துவம் பேண வேண்டும்..- ஆஸாத் மௌ...\n12 நாட்களாக மூடிக்கிடக்கும் மட்டக்களப்பு 3ம் குறுக...\nமக்களின் கண்ணீரையும், குறைகளையும் உத்தம ஜனாதிபதி அ...\nமட்டக்களப்பு மக்களின் மன உணர்வுகளை விலைபேசும் கைங்...\nமக்கள் முன் குற்றவாளிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nதொடர்ந்தும் TMVP கட்சியின் அரசியல் செயற்பாடுகளை கட...\nவடபகுதிக்கு துரிதமாக மின்சாரம் வழங்க ரூ.9550 மில்ல...\nவணங்கா மண் தலை வணங்கியது.\nபல்லின மக்களின் வலுவாக்கத்திற்காக சேவையாற்றி வருகி...\nதலித் சமூகத்திற்கு வெறும் அரசியலால் மட்டும் தீர்வு...\nமுசலி பிரதேச செயலகப்பிரிவில் இரண்டாம்கட்ட மீ;ள்குட...\nதமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு த. தே. கூவே பதில் ச...\nமக்களின் பிழையான முடிவுகளும் ஆதரவுகளும் பிழையான தல...\nஆயுத கலாசாரத்தை தூண்டிவிடும் சுயலாப அரசியலுக்கு தம...\nவடக்கில் 30 புதிய பாடசாலை கட்டடங்கள் நிர்மாணிக்க த...\nதீயசக்திகள் நாட்டில் இருக்கும் வரை நிராயுதபாணிகளாக...\n10 வயதடைந்த சிறுவர் சிறுமியருக்கு அடையாள அட்டை அவச...\nசுட்டுக்கொல்லப்பட்ட ரி.எம்.வி.பி உறுப்பினர் அரவானி...\nமறக்க முடியாத தேசியத் தலைவர்\nமாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டி கிண்ணியா அல் அக்ஸா...\nஅரசியல் தீர்வின் மூலம் ஆள்புல ஒருமைப்பாடு\nசோமாலிய உள்நாட்டு மோதல்களால் அகதிகளாகத் தப்பிச் செ...\nஉதைபந்தாட்டப் போட்டி: மட்டு. அணி முதலிடம்\nசெட்டிகுளம் அகதி முகாம்களுக்கு வைத்தியர் குழு விஜயம்\nஇலங்கைக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த கப்பல்தடுத்...\nரி.எம்.வி.பி. முக்கியஸ்தர்கள் மீது பாரிய அழுத்தம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ca.tamilmicset.com/canada-tamil-news/cn-tower-will-open-its-very-imporant-tory-said/", "date_download": "2021-09-23T23:05:52Z", "digest": "sha1:STTD6CFHRTK3VOIOIM76IIV5C6ZXMON6", "length": 10636, "nlines": 133, "source_domain": "ca.tamilmicset.com", "title": "மேயர் ஜான் டோரி -\"மிகவும் முக்கியமானது \" சி என் கோபுரம் திறப்பு குறித்து அறிவிப்பு - Tamil Micset Canada", "raw_content": "\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\nமேயர் ஜான் டோரி -“மிகவும் முக்கியமானது ” சி என் கோபுரம் திறப்பு குறித்து அறிவிப்பு\nபல மாதங்களுக்கு பின்னர் சி என் கோபுரம் திறப்பு :\nகனடாவின் டோரன்டோ நகரில் புகழ்பெற்ற சி என் கோபுரம் எங்க மீண்டும் திறக்கப்பட உள்ளது. பல மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக சி என் கோபுரம் இன்று மீண்டும் திறப்பதால் டொரன்டோ நகரத்திற்கு மீண்டும் பொலிவான அதிர்வுகள் கிடைக்கும் என்று முதல்வர் ஜான் டோரி கூறினார். “இது மிகவும் முக்கியமானது ” என்றும் அவர் கூறினார்.\nCovid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் சி என் கோபுரம் மூடப்பட்டது.தற்போது ஒன்ராரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் மாகாணத்தில் மீண்டும் திறக்கும் திட்டத்தின் மூன்றாவது கட்ட தளர்வுகளில் குறைந்த திறன்கள் உடன்திறக்கப்படவுள்ளது.\nநகரத்திற்கு திரும்பும் ப்ளூ ஜெஸ்\nடோரன்டோ ப்ளூ ஜேஸ் எதிர்வரும் ஜூலை 30ஆம் தேதி 15000 பார்வையாளர்களுக்கு முன்பாக விளையாடுவதற்கு நகரத்திற்கு திரும்புவதாக தெரிவித்துள்ளனர்.பிற சுற்றுலா தளங்களை திறப்பதற்கு ஒருநாள் முன்னதாகவே சி என் கோபுரம் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.\nCovid-19 வைரஸ் தொற்றினால் நகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டவுன் டவுன் நகரிலுள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பார்கள் போன்றவை எங்களுக்கு முன்பு உள்ள பொருளாதார சவால்களில் ஒன்றாகும் என முதல்வர் ஜான் டோரி கூறினார்.\nவழக்கமாக சி என் கோபுரத்தில் பத்தாயிரம் முதல் 12,000 விருந்தினர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். Covid-19 தொற்று காரணமாக ஒரு நாளைக்கு 2500 அனுமதிச் சீட்டுகளை மட்டுமே விற்பனை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.\nஎப்போதும் இல்லாத அளவிற்கு அலுவலக தேசிய காலியிட விகிதங்கள் உயர்வு – CBRE Group September 23, 2021\nமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு கடுமையாக உழைப்பேன் – கெவின் வோங் September 22, 2021\n1000$ அபராதம் – இன்று முதல் நடைமுறைக்கு வரும் தடுப்பூசி சான்றிதழ் September 22, 2021\nதிடீர் வெள்ளம் – கிரேட்டர் டொரன்டோ பகுதியில் இடியுடன் கூடிய கனமழை September 21, 2021\nகனடியத் தேர்தலில் வெற்றி-வெற்றிக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விதம் September 21, 2021\nகனடாவில் நள்ளிரவு 12 மணிக்கு சாலையில் சென்ற போது உயிரிழந்த 16 வயது சிறுமி\nஉலக அரங்கில் கனடாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கைவிட்டுப்போன முக்கிய...\n மாணவர்களுக்கு கைக்கொடுக்கும் SBI கனடா வங்கி\nகனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்\n சுயநினைவின்றி உள்ளாடையுடன் இருந்த மாணவியை தலையில் மிதிக்கும் பெண் காவலர்\nகனடா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tokyo2020-tamil-nadu-athlete-wins-first-match-in-fencing-in-olympic-history-but/", "date_download": "2021-09-24T01:03:02Z", "digest": "sha1:WF53KOZX4CGMI6FBB5ZMT62JBDKCWKTB", "length": 10794, "nlines": 121, "source_domain": "dinasuvadu.com", "title": "TOKYO2020:ஒலிம்பிக் வரலாற்றில் ஃபென்சிங் முதல் போட்டியில் தமிழக வீராங்கனை வெற்றி..!ஆனால்...!", "raw_content": "\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nTOKYO2020:ஒலிம்பிக் வரலாற்றில் ஃபென்சிங் முதல் போட்டியில் தமிழக வீராங்கனை வெற்றி..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nடாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச முடிவு…\nPM – CARES:”பிஎம் – கேர்ஸ் நிதி என்பது இந்திய அரசின் நிதி அல்ல” – பிரதமர் அலுவலகம் அதிரடி..\nதமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு\nநேரடியாக ஓடிடியில் வெளியாகும் கவினின் லிப்ட்.\nடோக்கியோ ஒலிம்பிக்கில் ஃபென்சிங்(வாள் சண்டை) போட்டியில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெற்றி பெற்றார்.ஆனால்,இரண்டாவது சுற்றில் என்ன நடந்தது\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த இரண்டு நாட்களாக ஒலிம்பிக் போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில், இன்று காலை முதல் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.\nமுதல் சுற்று – வெற்றி:\nஇந்நிலையில்,இன்று நடைபெற்ற ஃபென்சிங் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி,துனிசியா நாட்டை சேர்ந்த நாடியா பென் அஸிஜியை எதிர்கொண்டார்.போட்டியின் தொடக்கத்தில் இருந்து பவானி தேவி ஆதிக்கம் செலுத்தி 8-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.\nஇதனையடுத்து,பவானி தேவி தனது எதிர்ப்பாளரான அஸிஜியை 2 சுற்றுகளுக்கு மேல்,அவரை மேற்கொண்டு புள்ளிகள் பெற விடாமல்,துல்லியமாக தாக்கியது மட்ட���மல்லாமல்,சில ஸ்மார்ட் தொடுதல்களினால் தனது புள்ளிகளையும் சேகரித்தார்.\nஇறுதியில்,பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.இதனால்,ஒலிம்பிக்கில் ஃபென்சிங் முதல் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய மற்றும் தமிழக வீராங்கனையாக பவானி தேவி உள்ளார்.ஏனெனில்,இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு ஃபென்சிங் பெண்கள் பிரிவில் யாரும் தேர்வானது இல்லை.\nமுதல் சுற்றில் வெற்றியை பதித்த பவானி,இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை மனோன் ப்ருநட்டை எதிர்கொண்டார்.மனோன் ப்ருநட் உலகின் நம்பர் 3 ஃபென்சிங் வீராங்கனை ஆவார். அவர் ஆரம்பம் முதலே பவானி தேவியை அட்டாக் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.மேலும்,அவர் 11 புள்ளிகள் பெற்ற நிலையில் பவானி தேவி எந்த புள்ளிகளும் பெறவில்லை.\nஇதனையடுத்து,புள்ளிகள் எடுக்க தொடங்கிய பவானி வேகமாக 7 புள்ளிகள் வரை பெற்றார்.இருப்பினும்,மற்றொரு பக்கம் பிரான்சின் மனோன் ப்ருநட் 15 புள்ளிகளைவரை பெற்றிருந்தார்.எனவே,15 புள்ளிகளை முதலில் எடுப்பவர்தான் வெற்றிபெற்றவர் என்பதால்,மனோன் ப்ருநட் 15 -7 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றுள்ளார்.இதனால்,பவானி தேவி தோல்வியுற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டார்.\nPrevious articleமுதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…\nNext articleடெல்லி, ஐதராபாத்தில் லேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவு\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nபட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து – ஒருவர் பலி\n#CSKvsMI: ருதுராஜ் அதிரடி… மும்பைக்கு 157 ரன்கள் இலக்கு\n#BREAKING: பஞ்சாப்பின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-09-24T00:25:18Z", "digest": "sha1:MGRYJQ75QLKIF4PKHBLLPMNL3RIWOZCE", "length": 10115, "nlines": 126, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இன்னும் ரஜினியோட நடிக்க வேண்டியிருக்கு.. அதுக்குள்ள கல்யாணமா? - த்ரிஷா கோபம் | ilakkiyainfo", "raw_content": "\nHome»சினிமா»இன்னும் ரஜினியோட நடிக்க வேண்டியிருக்கு.. அதுக்குள்ள கல்யாணமா\nஇன்னும் ரஜினியோட நடிக்க வேண்டியிருக்கு.. அதுக்குள்ள கல்யாணமா\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு இன்னும் அப்படியே உள்ளது. அதற்குள் திருமணம் என்று யாராவது புரளி கிளப்பிவிடுகிறார்களே, என்று கோபப்பட்டுள்ளார் த்ரிஷா. அஜீத்தின் 55 – வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் திரிஷா. தொடர்ந்து ஜெயம் ரவி ஜோடியாகவும் நடிக்கிறார். இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகியும் திரையுலகில் அவருக்கான முக்கியத்துவம் குறையவில்லை.\nதிரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவதாக செய்திகள் அடிக்கடி வெளியாவது வழக்கம். இப்போதும் அவருக்கு குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்ப்பதாக செய்திகள் வெளியாகின.\nதிருமணம் பற்றி இன்னும் முடிவு செய்ய வில்லை. திருமணம் செய்து கொள்ள எப்போது விரும்புகிறேனோ அப்போது அதை உடனடியாக ரசிகர்களுக்கு தெரிவிப்பேன்.\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டேன். ரஜினியுடன் மட்டும் நடிக்கவில்லை. அது நிறைவேறினால் மகிழ்ச்சி அடைவேன். அதற்குள் நிச்சயம் திருமணம் செய்ய மாட்டேன்.\nஇந்தி படங்களில் நடிப்பது கஷ்டமாக உள்ளது. இந்தி படத்தில் நடிக்கும் போது நிறைய நாட்கள் அங்கேயே தங்க வேண்டி இருக்கிறது.\nதமிழில் தயாராகும் குயின் படத்தில் நான் நடிக்கப் போவதாக கூறப்படுவது உண்மையல்ல. அதில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.\n“லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – புகைப்படங்கள்”\n.. வந்தாச்சு பாருங்க BiggBoss 5வது சீசன் அடுத்த ப்ரோமோ\nபிக்பாஸ், மாஸ்டர் செஃப், சர்வைவர்… கமல்ஹாசன், விஜய் சேதுபதி, அர்ஜுனுக்கு சம்பளம் எவ்வளவு\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: ���ாழ்.எம்.பி கைது\nபாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் – வழக்குப் பதியாத விழுப்புரம் காவல்துறை\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nNakkeeran on தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்)\nlatha on ஒரே மலையில் 900 கோயில்கள்\narya on ஜெயலலிதாவுக்கு தண்டனை: தூக்கு -தீக்குளிப்பு– மாரடைப்பில் 14 பேர் சாவு\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/02/21/2/becil-recruitment", "date_download": "2021-09-23T23:28:14Z", "digest": "sha1:SCPRUUBDPCPXGKKWUR7JUXAFZA5Q7QZ7", "length": 3126, "nlines": 23, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: BECIL நிறுவனத்தில் பணி!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 21 பிப் 2021\nவேலைவாய்ப்பு: BECIL நிறுவனத்தில் பணி\nபொதுத்துறை நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினீயரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: 10, 12 தேர்ச்சி மற்றும் டிப்ளோமா அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்\nவயது வரம்பு: 18 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.17,303 முதல் ரூ.42,950 வரை\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nஞாயிறு 21 பிப் 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/netizens-trolled-lakshmi-menon-with-a-fake-news-after-bigg-boss-controversy-075973.html", "date_download": "2021-09-24T01:05:58Z", "digest": "sha1:HF7XF4F7YR3TZIG4ACH3DYXAL7YNHQY5", "length": 18995, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதுக்கு லக்ஷ்மி மேனன் பிக் பாஸ் வீட்ல டாய்லெட் கழுவ போயிருக்கலாமே.. வைரலாகும் போட்டோ.. உண்மை என்ன? | Netizens trolled Lakshmi Menon with a fake news after Bigg Boss controversy! - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்...\nNews 'திடீர் திருப்பம்..' திண்டுக்கல்லை உலுக்கிய நிர்மலா தேவி படுகொலை.. 3 பேர் கைது\nSports என்னாச்சு கொல்கத்தா அணிக்கு இது வேற லெவல் \"ஃபயர்\" ஆட்டம் - தூள் தூளானது \"சாம்பியன்\" மும்பை\nAutomobiles புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்\nTechnology அது எதுக்கு., 50 இன்ச் கொடுங்க சார்- பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடியுடன் 50 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்\nFinance 1000 புள்ளிகள் உயர்வு.. ரூ.3.20 லட்சம் கோடி லாபம்.. பண மழை தான்..\nEducation ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுக்கு லக்ஷ்மி மேனன் பிக் பாஸ் வீட்ல டாய்லெட் கழுவ போயிருக்கலாமே.. வைரலாகும் போட்டோ.. உண்மை என்ன\nசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் வரவில்லை என்பதை கண்டவங்க வீட்டு டாய்லெட்லாம் என்னால கழுவ முடியாது என சொல்லி சர்ச்சையில் சிக்கினார் லக்‌ஷ்மி மேனன்.\nஇப்போ சமூக வலைதளங்களில் நடிகர் கருணாஸ் உடன் அவர் ஜோடியாக இருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.\nமேலும், திண்டுக்கல் சாரதி 2 படத்தில் லக்‌ஷ்மி மேனன் நடிக்கிறார் என்கிற தகவலும் தீயாக பரவி வருகிறது.\nபூப்போட்ட பிகினியில்.. கடலை சூடாக்கும் கவர்ச்சி நடிகை.. கிறங்கி தவிக்கும் நெட்டிசன்ஸ்\nரகுவின்ட்டே சொந்தம் ரசியா மற்றும் ஐடியல் கப்புள் என இரு மலையாள படங்களில் நடித்து வந்த லக்‌ஷ்மி மேனன், சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டு, வெளியான கும்கி படமும் லக்‌ஷ்மி மேனனுக்கு மிகப்பெரிய வெற்றியை தமிழ் சினிமாவில் கொடுக்க, தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்து கலக்கினார்.\nசசிகுமாருடன் இணைந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என இரு படங்களில் நடித்து வந்த லக்‌ஷ்மி மேனன், அடுத்ததாக விஷாலுடன் இணைந்து நடித்த பாண்டியநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதன் பின்னர் இருவரும் ஜோடி போட்டு நடித்த நான் சிகப்பு மனிதன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.\nசசிகுமார் நாயகி என குத்தப்பட்ட முத்திரையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முயன்ற லக்‌ஷ்மி மேனன், தொடர்ந்து இளம் ஹீரோக்களுடன் படங்கள் பண்ண ஆரம்பித்தார். நடிகர் விஷாலை தொடர்ந்து, விமல், கார்த்தி, ஜெயம் ரவி, விஜய்சேதுபதி என ஜோடி போட்டு இவர் நடித்த படங்கள் கலவையான விமர்சனங்களுடன் சுமாராக ஓடின. சில படங்கள் ஃப்ளாப் ஆனதும், இவரது மார்க்கெட் சரியத் தொடங்கியது.\nபின்னர், லக்‌ஷ்மி மேனன் இந்த பிக் பாஸ் தமிழ் 4ல் போட்டியாளராக கலந்து கொள்கிறார் என்கிற தகவல் தீயாய் பரவின. அதனை மறுத்த லக்‌ஷ்மி மேனன், கண்டவங்க வீட்டு டாய்லெட், பாத்திரம் எல்லாம் என்னால கழுவ முடியாது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நான் போகல என ரொம்ப ஸ்ட்ராங்கான ஸ்டேட்மென்ட் கொடுத்து ரசிகர்களை அதிரச் செய்தார்.\nலக்‌ஷ்மி மேனனை எப்படி பழிவாங்கலாம் என யோசித்துக் கொண்டிருந்த சில நெட்டிசன்கள், சட்டென, திண்டுக்கல் சாரதி 2 படத்தில் லக்‌ஷ்மி மேனன் கருணாசுக்கு ஜோடியா நடிக்கிறாங்க என்ற ஒரு தகவலை போட்டோ ஒன்றுடன் சேர்த்து கொளுத்தி போட்டுட்டாங்க, அது இப்போ கொரோனா வைரஸை விட வேகமாக பரவி வருகிறது.\nஇதுக்கு டாய்லெட் கழுவ போயிருக்கலாமே\nநடிகர் கருணாஸ் உடன் திண்டுக்கல் சாரதி 2ம் பாகத்தில் நடிக்கும் செய்தியை மேலே போட்டு, கீழே படையப்பாவில் சிவாஜி பேசும் காட்சியை போட்டு, இதுக்கு இவ பிக்பாஸ் வீட்ல டாய்லெட் கழுவவே போயிருக்கலாமே என பங்கமாக கலாய்த்த மீம் ஒன்றும் வைரலாகி வருகிறது.\nஇந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்று பார்த்தால், இது முற்றிலும் லக்‌ஷ்மி மேனனை டார்கெட் செய்யப்பட்டே செய்யப்பட்ட செயல் என்றே தெரிகிறது. கருணாஸ் உடன் கொம்பன் படத்தில் நடித்த போது எடுத்த புகைப்படத்தை இப்போ ஷேர் செய்து, அதை வைத்து மீம்களையும் போட்டு வருகின்றனர். அப்படியே லக்‌ஷ்மி மேனன் கருணாஸ் உடன் ஜோடி போட்டு நடித்தாலும், அது கேவலமான செயல் இல்லையே\nமேலும், லக்‌ஷ்மி மேனன் தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு சிக்கென ஸ்லிம் ஆகி உள்ளார். நடனத்திலும் தனது திறமைகளை காட்டி வருகிறார். விரைவில், ஒரு நல்ல படத்து���ன் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என்றே தெரிகிறது. வெயிட் பண்ணி பார்ப்போம்.\nதிருவண்ணாமலை கிரிவல பாதையில் திடீரென பிக் பாஸ் டைட்டில் வின்னர் செய்த காரியம்.. குவியுது பாராட்டு\nபிக் பாஸ் கேபிக்கும் கொரோனா பாதிப்பு.. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என கோரிக்கை\nடக்குன்னு சல்மான் கான் ஆன ஆஜித்.. சட்டையைக் கழற்றி.. பிரபலங்கள் புளகாங்கிதம்\nரம்யா பாண்டியனோட சிரிச்ச முகத்தை வச்சு.. கெத்து தலைவி.. கொஞ்சும் ரசிகர்கள்\nஇந்த வயதில் இப்படியா.. ஜூம் போட்டுப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்\nவாரேவா.. கோலிவுட்டின் புது ஹீரோயின் ரெடி.. தீயாக பரவும் ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதிரு நீறும். குங்குமமும்.. எளிமையான அழகில் இளைஞர்களை ஏங்க வைக்கும் ரம்யா பாண்டியன்\nகன்னக் குழி மட்டுமல்ல.. வயிற்றழகைக் காட்டி.. ரசிகர்களைக் கிறங்கடித்த கேப்ரில்லா\nஎன்ன ஷிவானி சிக்ஸ் பேக் எல்லாம் தெரியுது.. சட்டையை கழட்டி அப்படியொரு போஸ்.. ஆடிப்போன ஃபேன்ஸ்\nசட்டையைக் கழற்றி .. சும்மா தெறிக்க விட்ட ஷிவானி.. செம கெட்டப்\nப்பா.. அப்படியே ஹிரித்திக் ரோஷன் மாதிரியே இருக்காரே.. பிக் பாஸ் பாலாஜி முருகதாஸின் மிரட்டல் லுக்\nசெம கச்சிதம்.. பாலா தோளை உரசியபடி ரம்யா.. வைரஸ் போல பரவும் போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலல்லாரியோ லல்லாரியோ.. ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்திலிருந்து அடுத்த பாடல் வெளியானது\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் ஆட்டம் போட்ட சிம்பு.. வேற லெவலில் வைரலாகும் வீடியோ\nவெறித்தனமான சூறையாட்டம்... மாஸாக வெளியான மகான் ஃபஸ்ட் சிங்கிள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/07/30001830/Fire-in-the-cotton-gut.vpf", "date_download": "2021-09-24T00:34:27Z", "digest": "sha1:SV74SFGGWLMSWKQ2DKWMFKED7KENBJQ5", "length": 10189, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fire in the cotton gut || பஞ்சு குடோனில் தீவிபத்து", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசங்கரன்கோவில் அருகே பஞ்சு குடோனில் தீவிபத்து ஏற்பட்டது.\nசங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் தனியார் நூற்பாலையில் பஞ்சு குடோனில் நேற்று பிற்பகலில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தீயணைப்பு வீரர்கள், நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nமேலும் கழுகுமலை தீயணைப்பு அலுவலர் லிங்கத்துரை, வாசுதேவநல்லூர் தீயணைப்பு அலுவலர் ஷேக்அப்துல்லா ஆகியோர் தலைமையிலும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.\nஇந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. உளுந்தூர்பேட்டையில் சி டி ஸ்கேன் மையத்தில் தீ விபத்து\nஉளுந்தூர்பேட்டையில் சி டி ஸ்கேன் மையத்தில் தீ விபத்து\n2. டெல்லியில் உள்ள சிபிஐ கட்டிடத்தின் தரைத்தளத்தில் தீ விபத்து\nடெல்லியில் உள்ள சிபிஐ கட்டிடத்தின் தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\n3. சின்னசேலம் அருகே சாம்பிராணி தொழிற்சாலையில் தீ விபத்து\nசின்னசேலம் அருகே சாம்பிராணி தொழிற்சாலையில் தீ விபத்து\n4. கடலூரில் விநாயகர் சிலைகள் கரைத்த இடத்தில் தீ விபத்து\nகடலூரில் விநாயகர் சிலைகள் கரைத்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.\n5. கோபி அருகே வீட்டில் தீ விபத்து\nகோபி அருகே வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.\n1. குடிபோதையில் இருந்த வடமாநில இளம்பெண் கற்பழிப்பு\n2. வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய சித்தராமையா\n3. சூளகிரி அருகே அணையில் மூழ்கி புது மாப்பிள்ளை சாவு- காப்பாற்ற சென்ற மாமியாரும் பலியான பரிதாபம்\n4. தாம்பரம் அருகே தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ; புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி\n5. கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.navakudil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-09-24T00:40:21Z", "digest": "sha1:TTQR2RC22KODKDIP7CXG2GFSG6T7GVZH", "length": 4645, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "கோகினூர் வைரம் பிரித்தானியாவுடையது என்கிறது இந்தியா – Truth is knowledge", "raw_content": "\nகோகினூர் வைரம் பிரித்தானியாவுடையது என்கிறது இந்தியா\nBy admin on April 19, 2016 Comments Off on கோகினூர் வைரம் பிரித்தானியாவுடையது என்கிறது இந்தியா\nஉலகிலேயே மிகப்பெரிய வைரமாகிய கோகினூர் (koh-i-noor) வைரம் பிரித்தானியாவுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு என்கிறது தற்போதைய இந்திய அரசு.\nஇந்த வைரத்தின் ஆரம்பம் திடமாக தெரியாதுவிடினும், இது 13 ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் உள்ள Guntur என்ற இடத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று பொதுவாக கருதப்படுகிறது. வேறு சிலர் இதை 5,000 ஆண்டுகள் பழமையானது (3000 BC) என்கின்றனர்.\nஆரம்பத்தில் 793 கரட் (158.6 கிராம்) எடை கொண்ட இது பல்வேறு ஆட்சியாளர் கைமாறி இறுதியில் பிரித்தானிய இராணியின் உடமையாக உள்ளது. கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் இந்த வைரத்துக்கு உரிமை கொண்டாடி இருந்தன.\nசுதந்திரத்தின் பின், 1947 ஆம் ஆண்டில், இந்தியா இவ்வைரம் தமக்கு திருப்பி தரப்படவேண்டும் என்று கூறி இருந்தது. பின்னரும் பலதடவைகள் இந்த வைரத்தை திருப்பி தருமாறு இந்தியா கேட்டிருந்தது. ஆனால் பிரித்தானிய அதை மறுத்து வந்திருந்தது.\nஇதை திருப்பி பெற All India Human Rights and Social Justice Front என்ற அமைப்பு அண்மையில் இந்திய நீதிமன்றில் ஒரு வழக்கையும் தாக்கல் செய்தது. ஆனால் அந்த வழக்குக்கு கருத்து தெரிவித்த இந்திய அரசு இந்த வைரம் Ranjit Singh என்பவரால் இந்தியாவுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது என்றுள்ளது. இது முன்னைய இந்திய அரசுகள் கொண்டிருந்த கருத்துக்கு முரணானது.\nகோகினூர் வைரம் பிரித்தானியாவுடையது என்கிறது இந்தியா added by admin on April 19, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/107845/Does-TikTok-returns-to-India-and-the-parental-company-ByteDance-in-Speech-with-Indian-government-to-lift-the-ban", "date_download": "2021-09-24T00:54:46Z", "digest": "sha1:KFBICWMSMXWKWYCKZAOCEVSKB6TQ5OLW", "length": 7389, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிக்-டாக் ரிட்டர்ன்ஸ்? தடையை நீக்க இந்திய அரசுடன் பேசி வருவதாக தகவல் | Does TikTok returns to India and the parental company ByteDance in Speech with Indian government to lift the ban | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\n தடையை நீக்க இந்திய அரசுடன் பேசி வருவதாக தகவல்\nஇந்தியாவின் பாதுகாப்பு கருதி சீன நாட்டின் 117 மொபைல் போன் அப்ளிகேஷன்களை பயன்படுத்த கடந்த 2020 செப்டம்பரில் தடை விதித்தது இந்திய அரசு. அதில் டிக்-டாக் அப்ளிகேஷனும் முடக்கப்பட்டது. இந்நிலையில் அதன் டெவலப்பரான பைட்டேன்ஸ் நிறுவனம் டிக்-டாக் அப்ளிகேஷனை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வரும் நோக்கில் இந்திய அரசுடன் தடையை நீக்குவது தொடர்பாக பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇதை ‘தி பிரிண்ட்’ நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. நிச்சயம் டிக்-டாக் அப்ளிகேஷனுக்கான தடை நீக்கப்படும் என பைட்டேன்ஸ் எதிர்பார்ப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக சமூக ஊடகங்கள், ஓடிடி மேடைகள் மற்றும் டிஜிட்டல் செய்தி நிறுவனங்களுக்கான இந்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சமூக ஊடக நெறிமுறைகளை பின்பற்ற டிக்-டாக் தயார் எனவும் இந்திய அரசுடனான பேச்சு வார்த்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, பிரதம மந்திரி அலுவலகத்திலும் பைட்டேன்ஸ் பேசியுள்ளதாம்.\n\"வெளிவரவுள்ளது ‘பிடிஆர்’ பட்ஜெட் இல்லை; முதலமைச்சர் பட்ஜெட் தான்\": பழனிவேல் தியாகராஜன்\nஇந்திய அணியை வழி நடத்துவது எனக்கு கிடைத்த கவுரவம் - தவான்\nதமிழகத்தில் இரண்டாவது நாளாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 27 பேர் உயிரிழப்பு\nபொள்ளாச்சி: அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கு கொரோனா; 3 நாட்கள் பள்ளி விடுமுறை\nஹெராயின் கடத்தல்: சந்தேக வலையில் ஆப்கானியர்கள்... விசாரணை நடப்பது எப்படி\n”நான் கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சி தம்பி” : தெறிக்கவிடும் வலிமை கிளிம்ப்ஸ்\nமோடி முதல் ஓவைசி வரை... - உ.பி. தேர்தல் களத்தில் முக்கிய முகங்கள் யார், யார்\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்க��றும் மோசடிகளும்\n'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..\n’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைசிவரை இல்லையே என வருத்தம்தான்: நடிகை ஷீலா சிறப்பு பேட்டி\nமீண்டும் கனடாவின் 'கிங் மேக்கர்' ஆக இந்திய வம்சாவளி... யார் இந்த ஜக்மீத் சிங்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yapwebtv.com/sub-category/my-news-politics-interview", "date_download": "2021-09-23T23:12:56Z", "digest": "sha1:ODQGSY6Y5XU2A72DPZVUWOEMWCNI7VBJ", "length": 3302, "nlines": 91, "source_domain": "www.yapwebtv.com", "title": "Yap WebTv", "raw_content": "\nபிஜேபி ஆட்சியில் தவறு நடக்கல : குஷ்பு தடாலடி\n“தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னாடிதான் பா.ஜ....\nநேர்மையை வைத்துக்கொண்டு அரசியல் மாற்றத்தை உருவாக்குவது எளிதல்ல :...\nஅரசியல் வேட்கை தீவிரமாக இருந்திருந்தால், நான் எப்ப...\nகோவை தொகுதியில் நிற்பது ஏன்\nஅரசியலிலும் பரபரப்பாக இருக்கிறார் கமல். நடிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லிவரும் கமலை தேர்தல் களத்தில் சந்...\nநான் நாட்டை விட்டு போனால் உங்களுக்கு அவமானம் இல்லையா\nசென்னை: நான் நாட்டை விட்டு போனால் உங்களுக்கு அவமானம் இல்லையா என நடிகர் கமல்ஹாசன் ஆவேசமாக கேட்டுள்ளார். சண்டியர் பட தல...\nசட்டசபைத் தேர்தல் 2021: அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://naattumarunthu.blogspot.com/2015/01/blog-post_95.html", "date_download": "2021-09-24T01:03:07Z", "digest": "sha1:EZCTPTPEGL4CUAU7ZU22XMMOLQOKKYXI", "length": 36031, "nlines": 308, "source_domain": "naattumarunthu.blogspot.com", "title": "நாட்டு மருந்து : கண்களைப் பாதுகாக்க முருங்கை !", "raw_content": "\nநாட்டு மருந்து முகநூல் குழு\nபொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.\nஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.\nமுருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.\nமுருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.\nசித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.\nமுருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.\nஇந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.\nஇலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.\nமுருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.\nமுருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.\nவிழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்\nஅழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்\nஒருங்கையக லாககற் புடைவா ணகையே\nவெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.\nஇன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.\n40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.\nசில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.\nஇந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.\nமுருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.\nமன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.\nஅதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.\nமுருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.\nகிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.\nநித்திய கண்டம் பூரண ஆயுசு என்று\nநீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.\nசில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.\nஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.\nஇவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்\n🌿 நலம் பெறுவோம் 🌿 🌿 வளம் பெறுவோம் 🌿 ☘ நாட்டுமருந்து முகநூல்குழு ☘ 🍁குழுவின் விதிமுறைகள் 🍁 👉🏽 இந்த நாட்டுமருந்து முகநூல் குழுவில் இணைந்திருப்பவர்கள்...\nநாட்டு மருந்து SURYAN FM\n1.எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\n2. சிறுநீரில் இரத்தமாக போகுதல்.\n3. ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும்.\n4. சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி.\n5. உங்கள் சிறுநீரகங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n6. சிறுநீரக பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.\n7. ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்க்கை.\n8. பரம்பரை மரபணு சிறுநீரககட்டி.\n9. நாட்டு மருந்துகளும் சிறுநீரகமும்.\n10. உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n11. வலி நிவாரணி மருந்துகளும் சிறுநீரகங்களும்.\n12. சிறுநீரக இரத்த குழாய்க்கான ஆஞ்சியோகிராம்.\n13. மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம் :.\n14. வசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு :.\nநாட்டு மருந்து QUICK LINKS\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\nகிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தி��் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nகாதில் வரும் நோய்களும்- நாட்டுமருத்துவ முறையும் :-\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nபழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்\nமருத்துவ மின்னணு நூல்கள் pdf\nஅதிக இரத்த போக்கை கட்டுப்படுத்த\nஎளிய சித்த மருத்துவ குறிப்புகள்\nகாய்ச்சல் மூட்டு வலியைப்போக்கும் மந்தாரை\nகுளியல் பொடி தயாரிப்பது எப்படி \nதாய்ப்பால் அதிகம் சுரக்க சிறந்த டிப்ஸ்\nநலம் தரும் காய்கறி சாறுகள்\nநீரிழிவை குணமாக்கும் சோள ரவை கிச்சடி\nமருத்துவ நன்மைகள் கொண்ட வசம்பு\nமுடி வளர சித்த மருத்துவம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உ...\nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nதோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து \nஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :\nமூல நோய்\" ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள். * மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகு...\nசினைப்பை நீர்கட்டி... சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். ...\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை: உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை: 5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள்...\nகர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன \nகுழந்தை இல்லாதவர்கள் ���ண்டிப்பாக படியுங்கள் பயனுள்ளதாக இருக்கும் கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன : கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு...\nசீந்தில் கொடி. 1) மூலிகையின் பெயர் -: சீந்தில் கொடி. 2) தாவரப்பெயர் -: TINOSPORA CARDIFOLIA. 3) தாவரக்குடும்பம் -: MENISPERMACEAE....\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமூல நோயை தீர்க்கும் துத்திக்கீரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nசொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன \nஉடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nஎடையை குறைக்க உதவும் இஞ்சி கற்றாழை ஜூஸ் \nநீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்\nஇரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை\nவாதமடக்கி ,வாதநாராயணன்கீரை .வாதரசு, வாதரக்காட்சி\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nதினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nதலை முடி அடர்த்தியாக வளர\nஇருமல், தொண்டை கரகரப்பு, சளி, டான்சில் நீங்க மருத்துவ முறைகள்\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.\nஉயிர் போகின்ற முதுகு வலியா\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஆஸ்துமாவை விரட்டும் வெல்லம் (சர்க்கரை, கருப்பட்டி)\nசிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nகால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்\nமூக்கடைப்பு தீர‌ - பாட்டி வைத்தியம்\nதலை முடி அடர்த்தியாக வளர\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் :-\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\nசின்ன சின்ன உடல் பிரச்னைகளுக்கு வீட்டிலேயே வைத்திய...\nஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-\nமூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து\nமுகத்தில் வடியும் எண்ணெய்த் தன்மையைப் போக்க சில டி...\nவலிப்பு நோயை தடுக்கும் வாழைப்பழம்\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு..\n உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் ...\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்\n97 எளிய மருத்துவ குறிப்புகள்\nபன்றிக்காய்ச்சலை விரட்டியடிக்கும் பழைய சோறு\nபொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள்\nஇளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம்\nமுசுமுசுக்கை இலையின் மருத்துவ பயன்கள்\nஇயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nநாட்டுமருந்து தகவல்களை முகநூலில் பெற இணைந்திருங்கள்(www.facebook.com/groups/naattumarunthu) ( அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://woraiyoordisciple.com/index.php/2021/08/08/thiru-vathigai-veeratam-4/", "date_download": "2021-09-23T23:46:21Z", "digest": "sha1:6D3R4TKJVJI4DWASSO7UO77FPURC2IKZ", "length": 17178, "nlines": 110, "source_domain": "woraiyoordisciple.com", "title": "THIRU VATHIGAI VEERATAM - WORAIYOOR DISCIPLE", "raw_content": "\n104 திருவதிகைவீரட்டானம் – திருவிருத்தம்\nபதிக எண் 1 காண்க.\nதிருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM\nசெங்காற் குருகிவை சேருஞ் SENGAAL KURUGU EVAI SEERUM And then best legs are possessed the birds are சிறந்த கால்களை உடைய குருகுகள் செறிகெடி லக்கரைத்தே SERI KEDIALK KARAITHEEA Are living in the in the kedilam river bed place குவளை மலர்களை அடையும் நீர் செறிந்த கெடில நதிக்கரையில் உள்ளது\nவெம்முலைச் சாந்தம் விலைபெறு VEM MULAI SAANTHAM VELAI PERU And then valuable form of breasts are adorned sandal paste விரும்பத்தக்க முலைகளுக்குச் சந்தனமும் மாலை யெடுத்தவர்கள் MAALAI EDUTHAVERGAL And then high value garlands are adorned form விலை மதிப்புடைய மாலையையும் அணிந்தவராய்\nதம்மருங் கிற்கிரங் கார்தடந் THAM MARUNGIL ERANGAAR THADAM Those decoration is giving pain to lean waist in that way not melted down தம் இடைக்கு இவை பாரமாகுமே என்று இரக்கம் இல்லாதவராய் தோள்மெலி யக்குடைவார் THOOAL MELIYAK KUDAI VAAR Those ladies are swimming form giving pain to lean waist தம் பெரிய தோள்கள் நீந்துதலால் மெலிவு அடையும்படி நீராடுதலால்\nகூனுடைத் திங்கட் குழவியெப் KOON YUDAI THINGAL KULAVI EP POOTHUM And those stooped form of moon is adorned in the hair place பிறைச்சந்திரனாக எப்பொழுதும் கருத்தில் கொள்ள வேண்டும் போதுங��� குறிக்கொண்மினே. KURI KON MIN NEEA Those things are not submerged in the Ganges water we must guard it அந்த பிறை கங்கை வெள்ளத்தில் மூழ்கிப் போகாதபடி கவனிக்க வேண்டும் 4.105.4\nதாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு THALLANGAL KONDUM KULAL KONDUM And then yaal musical instrument தாளங்கள் குழல் யாழ் இவற்றைக் கொண்டு மியாழ்கொண்டுந் தாமங்ஙனே YAAL KONDUM THAAM ANGANEEA\nஇப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் மறைந்து போயின. 4.105.8-10\nதிருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ca.tamilmicset.com/canada-tamil-news/five-party-leaders-joined-together-at-gatineau-museaum/", "date_download": "2021-09-23T23:11:37Z", "digest": "sha1:5HSQH7H3ZNRLHXSVMCWO47PQH2PHYTIU", "length": 10925, "nlines": 132, "source_domain": "ca.tamilmicset.com", "title": "ஐந்து கட்சியின் தலைவர்களும் விவாதத்தில் களமிறங்கினர் - கனடா தேர்தல் 2021 - Tamil Micset Canada", "raw_content": "\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\nஐந்து கட்சியின் தலைவர்களும் விவாதத்தில் களமிறங்கினர் – கனடா தேர்தல் 2021\nகனடாவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி என்னும் இலக்கை அடைய தேர்தல் பிரச்சாரத்தில் கட்சியின் தலைவர்கள் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் அறிவித்து வருகின்றனர்.\nதேர்தலுக்கு முன்பு ஆங்கில மொழி விவாதம் மற்றும் பிரெஞ்சு மொழி விவாதம் கட்சியின் தலைவர்களிடையே நடைபெறும். தேர்தலுக்கு முன்பே கனடாவின் 5 கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் ஆங்கில மொழி விவாதத்தில் ஈடுபட்டனர்.\nவியாழக்கிழமை மாலை நடைபெற்ற விவாதத்தில் காலநிலை, மலிவு ,covid-19 நடவடிக்கைகள், வழிநடத்துதல் மற்றும் நல்லிணக்கம் போன்ற தலைப்புகள் உள்ளடங்கி இருந்தது. கேட்டிநோவில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் விவாதம் ஆனது நடைபெற்றது.\nகனடாவின் ஐந்து கட்சியின் தலைவர்களும் கடந்த புதன்கிழமை பிரெஞ்சு மொழி விவாதத்தில் ஈடுபட்டனர். விவாதத்தின்போது நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சுகாதார மேம்பாடு போன்றவை விவாதத்தின் முக்கிய உரையாடலாக இருந்தது.\nஅருங்காட்சியகத்தில் நடைபெற்ற விவாதத்தில் ஐந்து கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் விவாதம் செய்வதற்கு களமிறங்கினர்.கனடாவின் தற்போதைய பிரதமர் மற்றும் லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ, புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் ,கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் எரின் டூ ஓ���் , பசுமை கட்சியின் தலைவர் அனேமி பால் மற்றும் தொகுதியின் கியூபெக்கோயிஸ் கட்சியின் தலைவர் யவ்ஸ்- பிரான்கோயிஸ் பிளான்செட் போன்ற 5 கட்சித் தலைவர்களும் விவாதத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.\n5 கட்சி தலைவர்களின் விவாதங்களை அங்கஸ் ரீட் நிறுவனத்தின் தலைவர் ஷேச்சி குர்ள் நிர்வகித்தார். விவாதங்களின் சிறப்பம்சமான கருத்துக்கள் மறுபரிசீலனைக்கு எடுத்துச் செல்வதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.\nஎப்போதும் இல்லாத அளவிற்கு அலுவலக தேசிய காலியிட விகிதங்கள் உயர்வு – CBRE Group September 23, 2021\nமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு கடுமையாக உழைப்பேன் – கெவின் வோங் September 22, 2021\n1000$ அபராதம் – இன்று முதல் நடைமுறைக்கு வரும் தடுப்பூசி சான்றிதழ் September 22, 2021\nதிடீர் வெள்ளம் – கிரேட்டர் டொரன்டோ பகுதியில் இடியுடன் கூடிய கனமழை September 21, 2021\nகனடியத் தேர்தலில் வெற்றி-வெற்றிக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விதம் September 21, 2021\nகனடாவில் நள்ளிரவு 12 மணிக்கு சாலையில் சென்ற போது உயிரிழந்த 16 வயது சிறுமி\nஉலக அரங்கில் கனடாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கைவிட்டுப்போன முக்கிய...\n மாணவர்களுக்கு கைக்கொடுக்கும் SBI கனடா வங்கி\nகனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்\n சுயநினைவின்றி உள்ளாடையுடன் இருந்த மாணவியை தலையில் மிதிக்கும் பெண் காவலர்\nகனடா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2816027", "date_download": "2021-09-24T01:15:15Z", "digest": "sha1:2OIV66VOTEFKINWEUNC4BHYDS2EADLIJ", "length": 23776, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "கலைப்பாடப்பிரிவுக்கு நிரந்தர ஆசிரியர்கள்; கோரிக்கை நிறைவேற்றப்படுமா?| Dinamalar", "raw_content": "\nசெப்.,24: டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலையில் ...\n500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக உயர்த்திய மென்பொருள் ...\nவருமான வரி இணைய தளத்தை அணுகுவதில் தொடரும் சிரமங்கள்\nஊடகங்களுக்கு கசியும் தகவல்கள்; அலறும் 'ஆப்பிள்' ...\nஇந்திய பயணியருக்கு கட்டுப்பாடு: பிரிட்டன் ...\nகொரோனா இறப்புக்கு இழப்பீடு; மத்திய அரசுக்கு கோர்ட் ...\nஇந்த ஆண்டும் களையிழக்கும் நோபல் பரிசு வழங்கும் விழா\nபடுபாதகி பாட்டியால் பலியான குழந்தை; இன்றைய 'கிரைம் ...\nஆவடி தொழிற்சாலையிலிருந்து 118 பீரங்கி வாங்க அரசு ...\nஇது உங்கள் இடம்: 'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல; மூத்த ...\nகலைப்பாடப்பிரிவுக்கு நிரந்தர ஆசிரியர்கள்; கோரிக்கை நிறைவேற்றப்படுமா\nகோவை:அரசுப்பள்ளிகளில் அதிக சேர்க்கை கொண்ட கலைப்பாடப்பிரிவுக்கு, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்காததால், ஊதியம் வழங்க முடியாமல், தலைமையாசிரியர்கள் திண்டாடுகின்றனர்.அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தும் போது, அறிவியல் பாடப்பிரிவுக்கு மட்டுமே, சேர்க்கை நடத்த, அனுமதி வழங்கப்படும்.கலைப்பாட பிரிவு வேண்டி, மாணவர்கள் பிற பள்ளிகளை, தேடி செல்வதால்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:அரசுப்பள்ளிகளில் அதிக சேர்க்கை கொண்ட கலைப்பாடப்பிரிவுக்கு, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்காததால், ஊதியம் வழங்க முடியாமல், தலைமையாசிரியர்கள் திண்டாடுகின்றனர்.அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தும் போது, அறிவியல் பாடப்பிரிவுக்கு மட்டுமே, சேர்க்கை நடத்த, அனுமதி வழங்கப்படும்.கலைப்பாட பிரிவு வேண்டி, மாணவர்கள் பிற பள்ளிகளை, தேடி செல்வதால், சேர்க்கை குறைவதை தடுக்க, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், தலைமையாசிரியர்களே கலைப்பாட பிரிவு உருவாக்கியுள்ளனர். இப்பாடப்பிரிவு கையாள, தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளதோடு, அவர்களுக்கு பி.டி.ஏ., நிதியில், ஊதியம் வழங்கப்படுகிறது.குறிப்பிட்ட தலைமையாசிரியர் இடமாறுதலில், வேறு பள்ளிகளுக்கு செல்லும் போது, புதிதாக வருபவரின், விருப்ப அடிப்படையிலே, இப்பாடப்பிரிவு செயல்படும்.ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டால், பாடப்பிரிவு மூடப்படுகிறது. அரசு அங்கீகரித்த அறிவியல் பாடப்பிரிவை விட, கலைப்பாடப்பிரிவில் சேர்க்கை, அதிகம் இருந்தும், ஆசிரியர்கள் நியமிக்க, அரசு முன்வராதது ஏன் என, தலைமையாசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.பல ஆண்டு காலமாக நீடிக்கும், இச்சிக்கலை களைய, புதிய அரசாவது, கலைப்பாடப்பிரிவை அங்கீகரித்து, ஆசிரியர்களை நியமிக்க முன்வர வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.தமிழ்நாடு உயர்நிலை, மேல்��ிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''அரசுப்பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க தான், தலைமையாசிரியர்களால் கலைப்பாடப்பிரிவு கொண்டு வரப்படுகிறது. இப்பாடப்பிரிவுக்கு அனுமதி வழங்கி, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க வேண்டுமென, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.இப்பாடப்பிரிவுக்கு உயர் கல்வியில் அதிக மவுசு இருந்தும், பள்ளிக்கல்வித்துறை கண்டுகொள்ளாமல் இருப்பது, வேதனை அளிக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, கலைப்பாடப்பிரிவில் அதிக சேர்க்கை இருக்கும் பள்ளிகளுக்காவது, முதற்கட்டமாக நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.\nகோவை:அரசுப்பள்ளிகளில் அதிக சேர்க்கை கொண்ட கலைப்பாடப்பிரிவுக்கு, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்காததால், ஊதியம் வழங்க முடியாமல், தலைமையாசிரியர்கள் திண்டாடுகின்றனர்.அரசு\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோவை கோவில்களில் உழவாரப்பணி துவக்கம்\nகுறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறை���ில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவை கோவில்களில் உழவாரப்பணி துவக்கம்\nகுறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2823155", "date_download": "2021-09-24T00:25:02Z", "digest": "sha1:WYBO56GQUS466KAIADOSNUJJL2QCRKQL", "length": 23953, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் இறந்தது எப்படி? தலிபான்கள் விளக்கம்| Dinamalar", "raw_content": "\n500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக உயர்த்திய மென்பொருள் ...\nவருமான வரி இணைய தளத்தை அணுகுவதில் தொடரும் சிரமங்கள்\nஊடகங்களுக்கு கசியும் தகவல்கள்; அலறும் 'ஆப்பிள்' ...\nஇந்திய பயணியருக்கு கட்டுப்பாடு: பிரிட்டன் ...\nகொரோனா இறப்புக்கு இழப்பீடு; மத்திய அரசுக்கு கோர்ட் ...\nஇந்த ஆண்டும் களையிழக்கும் நோபல் பரிசு வழங்கும் விழா\nபடுபாதகி பாட்டியால் பலியான குழந்தை; இன்றைய 'கிரைம் ...\nஆவடி தொழிற்சாலையிலிருந்து 118 பீரங்கி வாங்க அரசு ...\nஇது உங்கள் இடம்: 'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல; மூத்த ...\nஉத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறார் கமலா ஹாரிஸ்: ...\nபத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் இறந்தது எப்படி\nபுதுடில்லி : 'ஆப்கன் படையினருக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிக்கி இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் இறந்து விட்டார். தலிபான்கள் அவரை கொலை செய்யவில்லை' என, தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது சொகைல் ஷகீம் கூறியதாவது: 'புலிட்சர்' விருது பெற்ற இந்திய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : 'ஆப்கன் படையினருக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிக்கி இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் இறந்து விட்டார். தலிபான்கள் அவரை கொலை செய்யவில்லை' என, தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nதலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது சொகைல் ஷகீம் கூறியதாவது: 'புலிட்சர்' விருது பெற்ற இந்திய பத்திரிகையாளர் சித்திக், தலிபான்களால் கொலை செய்யப்படவில்லை. அவர் எங்களுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டார். தாக்குதல் நடக்கும் இடங்களுக்கு சித்திக் தனியாக சென்றதால், துப்பாக்கிச் சூட்டில் சிக்கி உயிரிழந்து விட்டார். அவரை யார் சுட்டது என கண்டுபிடிக்க முடியாது. அவரை தலிபான்கள் பிடித்து சித்ரவதை செய்தனர் என்பது தவறான தகவல்.இவ்வாறு அவர் கூறினார்.\nஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியவுடன், த���ிபான்கள் வன்முறை வெறியாட்டம் ஆடி வருகின்றனர். கைப்பற்றிய பகுதியில் ஆப்கன் ராணுவ வீரர்களை பொதுவெளியில் தூக்கிலிடுவதாக கூறப்படுகிறது. மேலும், தங்களை திருமணம் செய்து கொள்ளும்படி திருமணம் ஆகாத பெண்களை தலிபான்கள் கட்டாயப்படுத்துகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபுதுடில்லி : 'ஆப்கன் படையினருக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிக்கி இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் இறந்து விட்டார். தலிபான்கள் அவரை கொலை\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமத்திய அமைச்சர் முருகன் 'மக்கள் ஆசி யாத்திரை'(54)\nசிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதாலிபான்கள் ஒரு உலக பிரச்சினை. அமெரிக்கா இவர்களை அழிக்காமல் போனது வருத்தம். தாலிபான்கள் விஷயத்தில் அமெரிக்காவோடு மற்ற நாடுகள் சேர்ந்து இவர்களை அடியோடு அழித்திருக்கலாம்.\nஅவர்கள் ரத்தத்திலேயே இப்படிப்பட்ட விஷயங்கள் இருக்கிறது ..\nஇந்தியாவில் சௌகர்யமாக இருந்துகொண்டு இந்தியாவிற்கு எதிராகவும் பாகிஸ்தான், பங்களாதேஷ், சைனாவிற்கு ஷூ பாலிஷ் போட்டுக்கொண்டிருக்கும் தேசத்துரோகிகள் தற்போது ஆப்கானிஸ்தான் செல்லலாம், உங்களுக்கான அரசு அங்குதான் ஷரியத் சட்டங்களை பின்பற்றி நடைபெறவுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமத்திய அமைச்சர் முருகன் 'மக்கள் ஆசி யாத்திரை'\nசிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு\nஉலக ���மிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2831174", "date_download": "2021-09-24T01:31:39Z", "digest": "sha1:MH23NYBVIU5NCZICPHRC5G3B77LQNTYU", "length": 20032, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "விழிப்புணர்வு முகாம்| Dinamalar", "raw_content": "\nசெப்.,24: டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலையில் ...\n500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக உயர்த்திய மென்பொருள் ...\nவருமான வரி இணைய தளத்தை அணுகுவதில் தொடரும் சிரமங்கள்\nஊடகங்களுக்கு கசியும் தகவல்கள்; அலறும் 'ஆப்பிள்' ...\nஇந்திய பயணியருக்கு கட்டுப்பாடு: பிரிட்டன் ...\nகொரோனா இறப்புக்கு இழப்பீடு; மத்திய அரசுக்கு கோர்ட் ...\nஇந்த ஆண்டும் களையிழக்கும் நோபல் பரிசு வழங்கும் விழா\nபடுபாதகி பாட்டியால் பலியான குழந்தை; இன்றைய 'கிரைம் ...\nஆவடி தொழிற்சாலையிலிருந்து 118 பீரங்கி வாங்க அரசு ...\nஇது உங்கள் இடம்: 'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல; மூத்த ...\nவிருதுநகர் : கலெக்டர் மேகநாதரெட்டி: பொருளாதார ரீதியில் பின் தங்கிய வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி பெற தமிழக அரசு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு முகாம் செப். 1ல் ராஜபாளையம் ஒன்றிய அலுவலகம், செப். 8ல் நரிக்குடி ஒன்றிய அலுவலகம், செப். 15ல் திருச்சுழி ஒன்றிய அலுவலகங்களில் காலை 10:30 மணிக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிருதுநகர் : கலெக்டர் மேகநாதரெட்டி: பொருளாதார ரீதியில் பின் தங்கிய வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி பெற தமிழக அரசு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.\nஇது தொடர்பான விழிப்புணர்வு முகாம் செப். 1ல் ராஜபாளையம் ஒன்றிய அலுவலகம், செப். 8ல் நரிக்குடி ஒன்றிய அலுவலகம், செப். 15ல் திருச்சுழி ஒன்றிய அலுவலகங்களில் காலை 10:30 மணிக்கு நடக்கிறது. அரசு கடன் திட்டங்கள், மானியங்கள் குறித்தும், வங்கியில் கடன் பெறுவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது, என்றார்.\nவிருதுநகர் : கலெக்டர் மேகநாதரெட்டி: பொருளாதார ரீதியில் பின் தங்கிய வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி பெற தமிழக அரசு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை\nஊட��� தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநீதிமன்ற தேர்விற்கு சிறப்பு பஸ்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் ���ாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநீதிமன்ற தேர்விற்கு சிறப்பு பஸ்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/may/03/introduction-of-new-facility-for-corona-patients-to-get-beds-in-hospitals-3616504.html", "date_download": "2021-09-24T01:01:48Z", "digest": "sha1:RGK7U5ZJFWGSSJRODNG35YOGCDNHJDMJ", "length": 8725, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைவசதி பெற புதிய- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nகரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைவசதி பெற புதிய வசதி\nகரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைவசதி பெற புதிய வசதி அறிமுகம்\nதமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி பெற புதிய வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.\nகூகுள் விண்ணப்ப சேவை மூலம், கரோனா பாதித்து மருத்துவமனைகளில் படுக்கை வசதி பெற வேண்டிய நபர்களுக்கு படுக்கை வசதி கிடைப்பதை உறுதி செய்யும் சேவை தொ��ங்கப்பட்டுள்ளது.\nநோயாளியின் பெயர், வயது, முகவரி, தற்போது இருக்கும் இடம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து, மருத்துவமனைகளில் படுக்கை வசதியை பெறும் வகையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு(படங்கள்)\nசிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள்\nநடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் திருமண ஆல்பம்\nயோகி பாபுவின் பேய் மாமா - புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nதாஜ்மஹாலில் ரசிகர்களுடன் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/696441-pm-condoles-loss-of-lives-due-to-a-landslide-in-raigad.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-24T01:11:05Z", "digest": "sha1:OYZA32T3KX6EOSSQ6GRX6GGILZI5YEJQ", "length": 16923, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி; தலா ரூ.2 லட்சம் இழப்பீடு: பிரதமர் மோடி இரங்கல் | PM condoles loss of lives due to a landslide in Raigad - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nநிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி; தலா ரூ.2 லட்சம் இழப்பீடு: பிரதமர் மோடி இரங்கல்\nமகாராஷ்டிரா ராய்காட்டில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொங்கன் மண்டலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக இடைவிடாது பெய்த கனமழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.\nராய்காட் மாவட்டம், மகாத் பகுதியில் பெய்ந்த கனமழையால் மலைப்பகுதியான தெலி கிராமத்தில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தில் உள்ள ஏராளமான வீடுகளும், அதில் குடியிருந்தவர்களும் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nமண்ணில் புதையுண்டவர்களில் இதுவரை 36 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையின் இரு குழுக்கள், மாநில மீட்புப் படையின் 12 குழுக்கள், கடலோரப் படையின் 2 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் 3 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘மகாராஷ்டிரா ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பால் வேதனையடைந்தேன். உறவினர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.\nகனமழை காரணமாக மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள நிலவரம் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.’’ என குறிப்பிட்டுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் \"மகாராஷ்டிராவின் ராய்காட்டில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏவுகணைகளை தடுத்து அழிக்கும் திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி\nஆபாசப் படங்கள் எடுத்த வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டிக்குத் தொடர்பா கைதாவதிலிருந்து தப்பிக்க ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுத்த ராஜ் குந்த்ரா\nகொட்டித் தீர்த்த கனமழை: மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி\nகரோனா தாக்கத்தால் குழந்தைகள் மனநிலையில் பெரும் மாற்றம்: எச்சரிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்\nஏவுகணைகளை தடுத்து அழிக்கும் திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி\nஆபாசப் படங்கள் எடுத்த வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டிக்குத் தொடர்பா\nகொட்டித் தீர்த்த கனமழை: மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\n��ிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு\nலவ் ஜிகாத் பற்றி கிறிஸ்தவர்களுடன் பேச மத்திய அரசுக்கு சுரேஷ் கோபி கோரிக்கை\nராகுலுக்கும், பிரியங்காவுக்கும் அனுபவமில்லை; சித்து முதல்வராவதை தடுக்கஎந்த தியாகத்தையும் செய்ய தயார்: பஞ்சாப்...\nபிரதம மந்திரி டிஜிட்டல் சுகாதார இயக்கம்: வரும் 27-ல் பிரதமர் மோடி தொடங்கி...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபெகாசஸ் உளவு விவகாரம் பற்றி விசாரணை நடத்த வல்லுநர் குழு : ...\n'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படங்களில் நடிக்கப்போவதில்லை: ராக் ஜான்சன் முடிவு\nதமிழகத்தில் இன்று 1,830 பேருக்கு கரோனா தொற்று உறுதி; சென்னையில் 130 பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltoday.com/annas-113th-birthday-chief-ministers-respect-to-annas-portrait/", "date_download": "2021-09-23T23:58:02Z", "digest": "sha1:BPEDCOCIWNGXNOPI6NGZIOLKI4CYZKD2", "length": 7928, "nlines": 150, "source_domain": "arasiyaltoday.com", "title": "அண்ணாவின் 113வது பிறந்தநாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை! - ARASIYAL TODAY", "raw_content": "\nஅண்ணாவின் 113வது பிறந்தநாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை\nசென்னை அண்ணாசலையில் அமைந்துள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nஇதனையடித்து, அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ சாமிநாதன் ,சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அண்ணாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும்,வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nமேலும், அமைச்சர்கள் சேகர்பாபு , பொன்முடி , நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரும் அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.\nஅரசுப் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா: அச்சத்தில் பெற்றோர்கள்\nஅட்டகாசமான தமிழக அரசின் அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முத��் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nஉடனடி நியூஸ் அப்டேட் கன்னியாகுமரி தமிழகம்\nகுழந்தைகளுடன் பெண் போராட்டம் – நாகர்கோவி லில் பரபரப்பு\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2018/01/01/42", "date_download": "2021-09-24T00:17:40Z", "digest": "sha1:PPMUDB6M2EKFNAKEWKPAFJ5HFUYOOAGJ", "length": 5107, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாஜகவில் இணைந்த இஷ்ரத்", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nதிங்கள் 1 ஜன 2018\nமுத்தலாக் வழக்கத்திற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த 5 பேரில் ஒருவரான இஷ்ரத் ஜகான் என்ற பெண் பாஜகவில் இணைந்தார்.\nஉச்ச நீதிமன்றத்தில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் முத்தலாக் முறைக்கு எதிராகத் தீர்ப்பளித்தது. இதற்கு மாற்றான வழிமுறைகள் குறித்தும், புதிய சட்டம் இயற்றுவது பற்றியும் மத்திய அரசு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து, தற்போது நடைபெற்றுவரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் முத்தலாக்குக்குத் தடை விதித்து, மக்களவையில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் நாடெங்கும் விவாதங்கள் நடந்துவருகின்றன. இந்த மசோதா மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.\nஇந்த நிலையில், முத்தலாக் எதிர்ப்பு வழக்கினைத் தொடுத்த 5 மனுதாரர்களில் ஒருவரான இஷ்ரத் ஜகான், கடந்த வாரம் பாஜகவில் இணைந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள ஹ��ுரா பாஜக அலுவலகத்தில், இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. அந்த வட்டாரத்திலுள்ள பாஜகவினர், இதனைக் கொண்டாடியுள்ளனர். அம்மாநில பாஜக செயலர் சயந்தன் பாசு, இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\nமேற்கு வங்காள பாஜக தலைவரான திலீப் கோஷ், தான் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்து வருவதாகவும், இஷ்ரத் பாஜகவில் இணைந்தது தற்போதுதான் தனக்குத் தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். விரைவில், இஷ்ரத் ஜகானைச் சிறப்பிக்கும் விதமாக விழாவொன்று ஏற்பாடு செய்யப்படும் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇஷ்ரத் ஜகானின் கணவர் துபாயில் வசித்துவருகிறார். 2014ஆம் ஆண்டு, இவர் போன் மூலம் முத்தலாக் சொல்லி விவாகரத்து பெற்றார். இதனை எதிர்த்து, நீதிமன்றத்தை நாடினார் இஷ்ரத்.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nதிங்கள் 1 ஜன 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsasia.live/header/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-09-23T23:41:05Z", "digest": "sha1:EKFWCHXM7ZBZZ74AS2K75VFBE47YKBRP", "length": 11859, "nlines": 80, "source_domain": "newsasia.live", "title": "பதவியை மீறி வென்ற பாசம்-பிரதமர் காலில் விழுந்த ஜனாதிபதி. - News Asia", "raw_content": "\nபதவியை மீறி வென்ற பாசம்-பிரதமர் காலில் விழுந்த ஜனாதிபதி.\nஇலங்கையை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை மகிந்த ராஜபக்சே குடும்பம் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது.\nமகிந்த ராஜபக்சே ஜனாதிபதி,அவரது தம்பி கோத்தபய பாதுகாப்பு துறை அமைச்சர்,மற்றொரு தம்பியான பசில் ராஜபக்சே நிதித்துறை அமைச்சர்,மூத்த தம்பி சாமல் ராஜபக்சே சபாநாயகர்.\nஇப்படி பத்து ஆண்டுகளுக்கு மேல் முழு கட்டுப்பாட்டில் இலங்கை தீவை கையில் வைத்திருந்தது ராஜபக்சே குடும்பம்.\nஇதனால் அதிருப்தி அடைந்த மக்கள் கடந்த முறை ரணிலுக்கு வாக்களித்தனர்.ராஜபக்சே குடும்பம் மொத்தமும் அரசியல் அதிகாரத்தை இழந்து முடங்கியது.\nதான் தலைவராக இருந்த கட்சி பொதுக்குழுவே ராஜபக்சேவை கட்சியில் இருந்து நீக்கியது.\nஇதனால்,சில காலம் வெளியில் வராமல் தனது சொந்த ஊருக்கு சென்று குடியேறினார் மகிந்த ராஜபக்சே.\nஆனால்,அரசியல் சானக்கியன் என இலங்கை மக்களால் பார்க்கப்பட்ட ரணில் ஆட்சியில் அந்நாடு பொருளாதாரத்தில் பின் தங்கியது. வளர்ச்சி இல்லாமல் பின்னடவை சந்தித்தது.\nஇதனால் இலங்கை அரசியலில் மீண்டும் ராஜபக்சேவின் கை ஓங்கியது,\nசிறிலங்கா பொதுஜன பெரமுனா என்ற கட்சியை 2016 துவங்கினார்.இது அவரது குடும்ப கட்சி என்றே சொல்லலாம்.இந்த கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி கொடியை நாட்டியுள்ளார் மகிந்த ராஜபக்சே.\nஇந்த முறை அவரது மகன் நாமல் ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகி யுள்ளார்.அவர் இந்த முறை அமைச்சராக வாய்ப்பு அதிகம் உள்ளது.\nஇலங்கை அரசியல் சட்டப்படி ஒருவர் இரண்டு முறை தான் ஜனாதிபதியாக இருக்க முடியும் என்பதால், சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தனது தம்பி கோத்தபய ராஜபக்சேவை களத்தில் இறக்கினார் மகிந்த. அவரும் வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.\nதற்போதைய அரசியல் அமைப்பு சட்டப்படி பிரதமரை விட ஜனாதிபதிக்கு தான் அதிகாரம் அதிகம். இந்த நிலையில் மீண்டும் பிரதமர் பதவியில் இருப்பவர்களுக்கே அதிகாரம் என்ற வகையில் சட்டத்தை மாற்ற மகிந்த முடிவு செய்துள்ளார்.\nவிரைவில் அதிகாரம் மூழுமையும் மகிந்த ராஜபக்சேவின் கைகளுக்கே வந்து விடும்.கடந்த காலங்களில் அமெரிக்க ஆதரவாளர் என கருதப்பட்ட கோத்தபய அதிகாரத்தில் இல்லாத போது ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் அவரை சீனா பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. ஏற்கனவே ராஜபக்சே சீன ஆதரவு நிலைபாடு கொண்டவர்.\nஇப்போது தம்பியும் முழுவதுமாக மாறி விட்டார். கோத்தபய இந்த முறை பிரச்சாரத்தின் போதும் முக்கிய நிகழ்வுகளின் போதும் வழக்கத்திற்கு மாறாக சிகப்பு சட்டை அணிவதை வழக்கமாக்கிகொண்டுள்ளது சீன ஆதரவு என சமிக்கை காட்டத்தான் என கருதப்படுகிறது.\nஎனவே அண்ணன் பிரதமர் தம்பி ஜனாதிபதி மகன் அமைச்சர் என்ற வகையில் மீண்டும் இலங்கை மகிந்த ராஜபக்சே குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது.\nகடந்த கால ராஜபக்சேவின் ஆட்சியில் தான், நாட்டின் வளர்ச்சி உச்சத்திற்கு சென்றது என்பது சிங்கள மக்களின் கருத்து. இதனால் தான் சிங்கள மக்களின் நாயகனாக ராஜபக்சே இன்றும் வலம் வருகிறார்.\nதனது அரசியல் ஆசான் என்ற வகையில் அண்ணன் மகிந்த ராஜபக்சேவின் காலில் விழுந்து வணங்கி, .அரசியல் சட்டப்படி அதிக அதிகாரம் படைத்தவர் என்ற போதும் ,எனது அதிகாரம் அண்ணனின் காலுக்கு கீழ் தான் என காட்டியிருக்கிறார் கோத்தபய.\nஜனநாயக மன்னர்கள்-தம்பி பதவி பிரமாணம் செய்து வைக்க பிரதமராக பதவியேற்றார் அண்ணன் ராஜபக்சே\nதன் மீதான குற்றத்தை மறுத்து விசாரணை நடத்த கோரினார் லிம் குவாங் எங்\nமுதலமைச்சர் தாயார் மறைவு-ஸ்டாலின் ஆறுதல்\nஅதிகாரத்தை தங்கையிடம் ஒப்படைக்க வட கொரியா அதிபர் முடிவு\nகொடநாடு கொள்ளை-எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி மனு\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%9A%E0%AF%80._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-23T23:05:33Z", "digest": "sha1:3O3RK3U5R5626B77BK2KUQDPOCAYG43O", "length": 19030, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "க. சீ. கிருட்டிணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவத்திராயிருப்பு, விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா\nஅறிவியல் வளர்ச்சிக்கான இந்திய குழுமம்\nகாந்தப்பண்புடைய படிகங்களில் சீர்மாறும் காந்தத்தன்மையை அளவிடும் நுட்பங்கள்s\nசர், கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan, கே. எசு. கிருட்டிணன்), டிசம்பர் 4 1898 – சூன் 14 1961) ஒரு புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர் ஆவார். ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற சர். சி. வி. இராமன் உடன் இணைந்து இவரும் இக் கண்டுபிடிப்பில் பங்கு கொண்டார். ராமன் விளைவு சம்பந்தமாக கிருஷ்ணன் ராமனுடன் இணைந்து 1927-ம் ஆண்டு முதல் 1929 வரை ஒளி விலகல் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகளை ‘நேச்சர்’ (Nature) என்ற இதழில் (சுமார் 20 கட்டுரைகள்) எழுதியுள்ளார். காந்தப் படிகங்கள் பற்றியும், சின்தெடிக் இயற்பியல் அடிப்படை விதிகள் குறித்தும் ஆய்வுசெய்து ஏராளமான கட்டுரைகள் எழுதினார். அணு ஆயுதத்துக்கு எதிராக சமாதான நோக்கில் உருவாகிய பக்வாஸ் இயக்கம் போன்ற பல்வேறு தளங்களில் இவரது பங்களிப்பு இருந்தது.[1]\n3 கிருட்டிணன் தமிழில் எழுதிய கட்டுரைகள்\n4 கிருட்டிணன் பற்றிய புகழ்ச்சொற்கள்\nகரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன், பொதுவாக கே. எசு. கிருட்டிணன் (K. S. Krishnan) அல்லது கே.எசு.கே (KSK) என்றே அறியப்பட்டார். இவர் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு (Watrap) அருகில் அமைந்துள்ள விழுப்பனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை வேளாண்மைத் தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் தமிழிலும் சமசுக்கிருதத்திலும் ஆழமான புலமையும் அறிவும் கொண்டிருந்தார். கிருட்டிணன், திருவில்லிப்புத்தூரில் இருந்த ஜி. எஸ். இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.\nஇவர் 1940 இல் பிரித்தானியாவில் உள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்வு செய்யப்பட்டார். 1946 இல் செவ்வீரர் (சர், knight) என்று பெருமைப்படுத்தப்பட்டார். 1954 ஆம் ஆண்டும் இந்தியாவின் பத்ம பூசன் விருது பெற்றார்[2]. 1961 இல் ரசாயன விஞ்ஞானங்களுக்காக சாந்தி ஸ்வருப் பட்னாகர் நினைவுப் பரிசு பெற்றார்.\nஇவரை பெருமைப்படுத்தும் விதமாக கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் அரங்கத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டு, அந்த அரங்கத்தின் முன்பு இவர் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.[3] தலைநகர் டெல்லியில் ஒரு சாலைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.\nசர்வதேச பௌதிக ஆராய்ச்சி இந்திய தேசிய கமிட்டியின் தலைவர்.\nதேசிய பௌதிக ஆராய்ச்சி கமிட்டியின் இயக்குனர்.\nசுதந்திர இந்தியாவில் பிரதமரின் விஞ்ஞான ஆலோசகராக முதலில் நியமிக்கப்பட்டவர்.\nகிருட்டிணன் தமிழில் எழுதிய கட்டுரைகள்[தொகு]\nஇந்திய தலைமை அமைச்சர் சவகர்லால் நேரு: \"என்ன குறிப்பிடத்தகுந்தது என்றால், கிருட்டிணன் மிகச்சிறந்த அறிவியலர் மட்டுமல்ல, அதைக்காட்டிலும��� மேலானவர். அவர் நிறைமையான குடிமகன், ஒருங்கிணைந்த நற்பண்புகள் கொண்ட நிறைமனிதர்\".[5]\n↑ \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2013-08-21 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2007-12-23 அன்று பரணிடப்பட்டது.\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்[1]\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2021, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/youth-marries-school-girl-in-nilgiris-arrested-by-police-415614.html?ref_source=articlepage-Slot1-16&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-23T23:22:58Z", "digest": "sha1:CHFPW4AJ3FZKVBLRO23UPMISKZXFHQD5", "length": 18175, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீர்னு வெளியான பழைய வீடியோ.. மிரண்டு போன இளைஞர்.. கடைசியில் இப்படி ஆயிடுச்சே..! | Youth marries School girl in Nilgiris arrested by police - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\n'உழைப்ப சுரண்டாதீங்க.. தமிழ்நாட்டில் தான் நிலைமை படுமோசம்..' சீறிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர்\nஎன் மகனுக்கு எந்த பக்கத்தில் இருந்தும் அழுத்தம் வரவில்லை.. கொடநாடு தினேஷ் தந்தை பரபரப்பு பேட்டி\nகூடலூர் ஷாக்.. ஆற்றில் ஒதுங்கிய சடலம்.. மீட்க சென்ற வீரர்.. காத்திருந்த அதிர்ச்சி\nவீடியோ காலில் பேசுகிறோம்.. சரண்டராக ரெடியான 4 பேர் டீம்.. கோடநாடு வழக்கில் திருப்பம்.. பின்னணி\n\"நம்பர் 1\".. அசத்தல்.. கெத்து காட்டும் திவ்யா.. எகிறி அடிக்கும் ஊட்டி.. இந்தியாவிலேயே 100% தடுப்பூசி\nகுடும்பத்தை பறிகொடுத்து அழுத சயான்.. திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட விபத்தா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\n'திடீர் திருப்பம்..' திண்டுக்கல்லை உலுக்கிய நிர்மலா தேவி படுகொலை.. 3 பேர் கைது\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 24 , 2021\nஜன்ம நட்சத்திர பலன��கள் செப்டம்பர் 24, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் செப்டம்பர் 24, 2021 - வெள்ளிக்கிழமை\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் எம்பி.. கொதித்தெழுந்த நாம் தமிழர் சீமான்\nஅசாமில் உச்சக்கட்ட பதற்றம்..ஆக்கிரமிப்பை மீட்கும்போது திடீர் வன்முறை.. போலீசார் சுட்டதில் இருவர் பலி\nSports என்னாச்சு கொல்கத்தா அணிக்கு இது வேற லெவல் \"ஃபயர்\" ஆட்டம் - தூள் தூளானது \"சாம்பியன்\" மும்பை\nAutomobiles புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்\nMovies எனக்கும் பா.ரஞ்சித்திற்கும் இடையே ஆரோக்கியமான போட்டி… ருத்ர தாண்டவம் இயக்குனர் பேச்சு \nTechnology அது எதுக்கு., 50 இன்ச் கொடுங்க சார்- பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடியுடன் 50 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்\nFinance 1000 புள்ளிகள் உயர்வு.. ரூ.3.20 லட்சம் கோடி லாபம்.. பண மழை தான்..\nLifestyle தினமும் காலையில் 'இந்த' மாதிரி ரொமாண்டிக்கா உங்க துணையை எழுப்பான..அந்த நாள் சந்தோஷமா இருக்குமாம்\nEducation ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீர்னு வெளியான பழைய வீடியோ.. மிரண்டு போன இளைஞர்.. கடைசியில் இப்படி ஆயிடுச்சே..\nஊட்டி: என்னைக்கோ எடுத்த வீடியோ இன்னைக்கு வந்து தலைவலியாக மாறும் என்று அந்த இளைஞர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. கடைசியில் போலீஸார் அவரை தட்டி தூக்கிவிட்டார்கள்.\nகடந்த 4 நாட்களாக ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.. அது குன்னூரில் ஒரு கோயிலில் எடுக்கப்பட்ட வீடியோ..\nஸ்கூல் யூனிபார்மில் மாணவி உள்ளார்.. அவருக்கு ஒரு இளைஞர் தாலி கட்டுகிறார்.. இது கட்டாய கல்யாணம் போல தெரியவில்லை.. இளைஞர் தாலி கட்டும்போது, அந்த பெண் சிரித்து கொண்டே, கழுத்தில் குனிந்து தாலியை வாங்கி கொள்கிறார்.\nஇந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ண தொடங்கியது.. சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து கேள்விகளையும் எழுப்ப ஆரம்பித்தனர்.. இந்த கோயில் குன்னூர் கோயில் என்பது மட்டும் தெரியவந்ததால், போலீசாருக்கு புகார்களும் செல்ல ஆரம்பித்தன. குன்னூர் சி - 1 போலீசார், இது சம்பந்தமான விசாரணையை துவங்கினர். அந்த இளைஞர் பெயர் கவுதம்.. சட்டன் என்ற பகுதியை சேர்ந்தவர்.\nஇவரும், அந்த பள்ளி மாணவியும் காதலித்து வந்து���்ளனர் என்பது தெரியவந்தது. பின்னர், சம்பந்தப்பட்ட சிறுமியையும் கவுதமையும் அழைத்து நேரில் விசாரித்தனர்.. அப்போதுதான் இது பழைய வீடியோ என்பதே தெரியவந்தது.. கடந்த வருடம் பிப்ரவரியில் எடுத்திருக்கிறார்கள்.\nவீட்டில் முறைப்படி பெண் கேட்டால், தர மாட்டார்கள் என்று முடிவுசெய்து, சிறுமியை கோயிலுக்கு வரவழைத்து தாலி கட்டி உள்ளார் கவுதம்.. இந்த காட்சியை உடனிருந்த நண்பர்களை வைத்து வீடியோவும் எடுக்க சொல்லி உள்ளார்.. பிறகு, இந்த வீடியோவை சிறுமியின் வீட்டிற்கு அனுப்பி தங்களுக்கு கல்யாணம் செய்து வைக்க கவுதம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிகிறது.\nஆனால், இவ்வளவு நாள் கழித்து இந்த வீடியோ எப்படி வெளியானது என்று கவுதம் தரப்புக்கும் தெரியாதாம். எனினும், ஒரு பள்ளி மாணவிக்கு தாலி கட்டியதால், குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் கவுதம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.\n\"ஜித்தன் வேலை\".. கோடநாடு குற்றவாளிகளை கூடலூர் வழியாக தப்பிக்கவிட்ட அந்த 3 பேர்\nஇப்போது பள்ளிகளை திறக்கலாமா.. உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பதில்\nஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போதே கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி.. மாஜி ஊராட்சி தலைவர் பகீர்\nநீலகிரியில் மது வாங்க கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: 100% தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக்க முயற்சி\nகோடநாடு எஸ்டேட்டில் 'அன்று' கரண்ட் கட்டானது எப்படி பின்னணியில் யார் மேலும் 4 தனிப்படைகள் அமைப்பு\nகதிகலங்கும் புள்ளிகள்.. 'அந்த' இரண்டரை மணி நேரம்.. கொடநாடு எஸ்டேட் மேனேஜரிடம் ஐஜியே நேரில் விசாரணை\nவச்சாங்க ஆப்பு.. 2 டோஸ் தடுப்பூசி போட்டால் மட்டுமே சரக்கு கிடைக்கும்: தமிழ்நாட்டில் எங்கு தெரியுமா\nகொடநாடு காவலாளி ஓம் பகதூரின் பிரேத பரிசோதனையில் திடுக்.. நேபாளம் செல்கிறது கோத்தகிரி போலீஸ்\nட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. காயமா மூச்சுதிணறலா குழப்பும் கொடநாடு கொலையின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்\nமிரட்டுறாங்க சார்.. திடீரென வந்த மர்ம கால்..போலீசிடம் புட்டுபுட்டு வைத்த சயான் - ஸ்பெஷல் பாதுகாப்பு\nஅந்த 3 பேருமே.. அதிர்ச்சி வாக்குமூலம்.. கொடநாடு வழக்கு வரும் 1ந் தேதிக்கு ஒத்திவைப்பு.. பரபரப்பு\nசயான் கிளப்பிய புது பூகம்பம்.. என்னிடம் பறிமுதல் செய்த செல்போன்கள் எங்கே\nகுவிந்த தேசிய ஊடகங்கள்.. காரசார வாதம்.. கோடநாடு வழக்கால் பரபரத்த ஊட்டி நீதிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnilgiris viral video youth coonoor நீலகிரி வீடியோ சிறுமி இளைஞர் குன்னூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/series/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-23T23:23:41Z", "digest": "sha1:A5KAPAYENAYB6FWGMAXSBIMGMC6NAYLK", "length": 16356, "nlines": 251, "source_domain": "uyirmmai.com", "title": "நெருப்புத் தூரிகைகள் Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nநெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்\nஅத்தியாயம்-12 பால் கலக்காமல் பதவிசாய் வந்தமர்ந்திருந்தது துளசியின் எதிரில் அந்தக் கோப்பை. மிதமான சூடோடு எலுமிச்சை வாசமும் இணைந்து வர…\nநெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்\nஅத்தியாயம் - 11 சிவந்த தன் விரல்களை தேய்த்துக் கொண்டாள் சாகித்யா. இலேசாய் தோல் வழுட்டிய இடத்தில் பற்றிக்கொண்டு எறிந்தது.…\nநெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்\nஅத்தியாயம் -10 வாகனத்தின் பேரிரைச்சலைப் போலவே துளசியின் மனமும் பயணித்தது. தொலைக்காட்சித் தொடர்களின் டைட்டில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அதை…\nநெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்\nஅத்தியாயம் - 9 மெக்கானிக் ஷெட் ஆயில் அழுக்குகளை ஆடையாய் போர்த்திக்கொண்டு இருந்தது. தேர்தல் அறிக்கைகள் பொய்த்துப்போய் மக்கள் முன்…\nநெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்\nஅத்தியாயம் -8 காதை உருத்தாத மெல்லிய இசையை ரசித்தபடியே அளவாக வெட்டப்பட்ட புல்தரைகளில் கால்கள் புதைய புதைய அவள் நடந்து…\nநெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்\nஅத்தியாயம் -7 “அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியம். இறந்தவர்களின் உடல்களுக்கு நேரும் அவலம் பிரேத பரிசோதனை அறிக்கை��ளின் தாமதம்…\nநெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்\nஅத்தியாயம்-6 உடல் மிச்சங்களின் வரி வடிவத்தை சுமந்திருந்த அந்த பாரன்சிக் பேப்பரை வெறித்ததாள் துளசி. ‘இதெப்படி சாத்தியமாகும். மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை…\nநெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்\nஅத்தியாயம் – 5 நேசன் ஆர்ட் கேலரி மதியம் பதினோரு மணி நேர சுறுசுறுப்பில் இருந்தது. தன் கேபினில் கணிப்பொறியின்…\nநெருப்பு தூரிகைகள் :4 – லதா சரவணன்\nஅத்தியாயம் – 4 இருள் சூழ்ந்திருந்த வெட்டவெளியில் தன் முன்னால் அமைக்கப்பட்டிருந்த ஓமக்குண்டத்தில் இருந்து ஜீவாலை வெம்மையாய் வீசிக்கொண்டு இருக்க…\nநெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்\nஅத்தியாயம் – 3 சோகக்களை அப்பிய முகத்தோடு மூன்று நாட்கள் மழிக்காத வெள்ளை நிற முகப்பயிர்களோடு ,தன் முன்னால் கண்ணாடிப்…\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு - ஆழ்மனம் - இணைய சமூகம்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்\nகாந்த முள் - தமிழ் மகன்\nஎஸ்பிபி : காதலிக்க வந்த கலைஞன்\nதிரையில் விரியும் இந்திய மனம்\nமுன்பு ஒரு காலத்திலே –ராசி அழகப்பன்\nகாலத்தின் மேல் வரைந்த கோடுகள்\nநல்லாறுகளும் தடுப்பரண்களும் : கல்யாணராமன்\nஇலக்கியம் › கட்டுரை › இலக்கியத் திறனாய்வு\nநெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்\nநெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்\nமனச்சுடரைத் தூண்டும் மலைகள் : கல்யாணராமன்\nஇலக்கியம் › கட்டுரை › இலக்கியத் திறனாய்வு\nநிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி\nநல்லாறுகளும் தடுப்பரண்களும் : கல்யாணராமன்\nநெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்\nநெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்\nமனச்சுடரைத் தூண்டும் மலைகள் : கல்யாணராமன்\nநிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/07/google-partner-sites.html", "date_download": "2021-09-24T01:03:28Z", "digest": "sha1:RU7KNHS2UIHOPYCB2ALEX2FD4RKXUWQ6", "length": 15456, "nlines": 58, "source_domain": "www.anbuthil.com", "title": "கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்", "raw_content": "\nகேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்\nஎந்தக் கேள்விக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்காத வகையில், கூகுள் டாட் காம் இணைய தளம், தேடலுக்கான சிறந்த தளமாக இன்று இடம் பிடித்துள்ளது. கூகுள் தளத்துடன், நாம் ஜிமெயில், யுட்யூப் மற்றும் கூகுள் மேப்ஸ் என மேலும் சில கூகுள் தரும் வசதிகளை அறிந்து வைத்துப் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில வசதிகளையும் சிலர் தெரிந்து தங்கள் வழக்கமான பணியில் இணைத்திருக்கலாம்.\nகூகுள் தரும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கூட ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு ஆச்சரியமானதாகத்தான் உள்ளது. இருப்பினும், கூகுள் இன்னும் பல சேவைகளை நமக்கு வழங்கி வருவது பலருக்குத் தெரியவில்லை. இவை எல்லாமே, இணையத்தில் இருக்கின்றன. நம் வாழ்வை இன்னும் சிறப்பாகவும், சுவைபடத்தக்கதாகவும் மாற்றி வருகின்றன. இவற்றை இங்கு பட்டியலிட்டுப் பார்க்கலாம்.\n1. கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேட் (Google transliterate) இது ஒரு இலவச மொழி பெயர்க்கும் புரோகிராம். 64 மொழிகளுக்கிடையே மொழி பெயர்க்கும் பணியைத் தருகிறது. இதன் மூலம் சொற்கள், வாக்கியங்கள், இணையப் பக்கங்களை மொழி பெயர்க்கலாம்.\nஎண்ணற்ற தகவல்கள் அவை எந்த மொழியிலிருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் மொழியில் பெற முடியும். ஒருவர் தங்கள் மொழியில் இருப்பதனை, அல்லது அடுத்த மொழியிலிருப்பதனை, அதன் ஒலிக்குறிப்பில் டைப் செய்தால் போதும். சரியான டெக்ஸ்ட்டில் அவை அமைக்கப்பட்டு, மொழி பெயர்க்கப்படும்.\n2. என்கிரிப்டட் சர்ச் (Encrypted Search):தேவையானவற்றைத் தேடுவதற்கு இது ஒரு வேகமான தேடுதளம். இந்தத் தளத்தின் முகவரி encrypted.google.com.வங்கிகள் பயன்படுத்தும் Secure Socket Layers (SSL) பாதுகாப்பான கட்டமைப்பினை இந்த தளம் பயன்படுத்துகிறது. 2010 மே மாதம் முதல் இந்த சேவை வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்டு வருகிறது.\n3. கூகுள் திங்க் (Google Think) கூகுள் நிறுவனத்திடம் இருந்து, தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கான ஆலோசனையை இந்த சேவை மூலம் அனைவரும், குறிப்பாக விளம்பர பிரிவு மற்றும் அதனைப் போல சேவைத் தளங்களில் இயங்குபவர்கள், பெற்றுக் கொள்ளலாம்.\nஇங்கு கிடைக்கும் பல ஆய்வுகள், ஆய்வு முடிவுகள், நேர்காணல்கள் ஆகியவை பலரது வாழ்வில் புதிய திருப்பத்தினைத் தந்ததாகப் பலரும் கூறி உள்ளனர்.\n4. கூகுள் மாடரேட்டர் (Google Moderator): பலவகைத் தலைப்புகள் குறித்து இங்கு இலவசமாகக் கலந்து ஆலோசிக்கலாம். கருத்துக்களை வரவேற்று, எந்த ஒரு வாடிக்கையாளரும், புதிய இழை ஒன்றை உருவாக்கலாம். கேள்விகளைக் கூடப் பதியலாம்.\nஇந்த தளத்திற்கு வரும் எவரும் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம். குறிப்பிட்ட கருத்தை வரவேற்று அதற்கு வாக்களிக்க���ம் வசதி கூட இதில் உள்ளது. முதல் கேள்விகள், நீல நிறப் பின்னணியில் மையக் கேள்வியாகக் காட்டப்படும். மற்றவர்கள் இது குறித்து தகவல் தெரிவிக்கலாம். ஒரு கருத்துரு அல்லது தலைப்பின் கீழ் துணைப் பிரிவுகளையும் உருவாக்கலாம்.\n5. கூகுள் சவுண்ட் சர்ச் (Google Sound search): இது ஒரு விட்ஜெட் எனப்படும் அப்ளிகேஷன். நம்மைச் சுற்றி இசைக்கப்படும் இசை மற்றும் பாடல்களை அறிந்து அடையாளம் கொள்ள இது உதவி புரிகிறது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, அடையாளம் காணப்பட்ட பாடல்களை விலைக்கு வாங்க முடியும். அடையாளம் காணப்படும் பாடல்களின் பட்டியலை உருவாக்கி வைத்து, பின்னொரு நாளில் கேட்கலாம் மற்றும் வாங்கலாம்.\n6. கூகுள் ஸ்கீமர் (Google Schemer): தாங்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளைப் பகிர்ந்து கொண்டு, அவற்றை மேற்கொள்வதற்கான வழிகளைத் தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. மேற்கொள்ளப்பட இருக்கும் வேலைகள் எது வேண்டுமானதாகவும் இருக்கலாம்.\nஓர் அருங்காட்சியகம் செல்லுதல், நண்பர்களுடன் கூட்டாகக் கலந்துரையாடல், வார இறுதிக்கான சுற்றுலா செல்ல இடம் தேர்ந்தெடுத்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏற்கனவே இது போல கலந்துரையாடப்பட்டு வரையறை செய்யப்பட்ட திட்டங்களும் இதில் கிடைக்கும்.\n7. பவர் சர்ச்சிங் வித் கூகுள் (Power searching with Google): தேடுதல் தளம் தான், கூகுள் நிறுவனத்தின் வலிமையே. அந்த வகையில், எப்படி சிறப்பாக நம் தேடுதலை அமைத்துக் கொள்ளலாம் என்று, இந்த தளத்தில், கூகுள் நமக்கு டிப்ஸ் தருகிறது. இணையத்திலேயே பயிற்சியும் தரப்படுகிறது. இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட வழிகளை, தேடுதலுக்கென நாம் தெரிந்து கொள்கிறோம்.\n8. பில்ட் வித் குரோம் (Build with chrome):ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனமான லெகோவுடன் இணைந்து கூகுள் அமைத்த தளமே பில்ட் வித் குரோம். இது ஒரு நவீன இணைய தொழில் நுட்பமாகும். இங்கு பிரவுசர் வழியாக, முப்பரிமாணப் படங்களைக் காணலாம். பயனாளர்களும் தங்களின் முப்பரிமாண உருவங்களை அமைக்கலாம். இதில் செயலாற்றுவது மிகவும் வேடிக்கை நிறைந்ததாக உள்ளது.\n9. கூகுள் ஆர்ட் ப்ராஜக்ட் (Google Art Project): இது கூகுள் தரும் ஸ்ட்ரீட் வியூ போன்றதாகும். மியூசியம்,கலை அரங்கங்கள் ஆகியவற்றிற்கு, வாடிக்கையாளர்கள், இணைய வெளியிலேயே சுற்றுலா மேற்கொள்ளலாம். கலைத் துறையில் முன்னணியில் ஈடுபடும், 40 நாடுகளைச் சேர்ந்�� 151 வல்லுநர்களுடன் இணைந்து இந்த தளத்தினை கூகுள் அமைத்துள்ளது. மியூசியம் நிர்வாகிகளிடமிருந்து அளப்பரிய தகவல்களும், கூகுள் நிறுவனத்தின் நவீன தொழில் நுட்பமும் இந்த தளத்தில் இணைந்து வாடிக்கையாலர்களுக்கு நல்லதொரு அனுபவத்தினைத் தருகின்றன.\n10. கூகுள் ஸ்காலர் (Google Scholar): இலக்கியம், ஆய்வு கட்டுரைகள், கல்வித் துறை சார்ந்த பதிப்புகள், இணைய வெளி தகவல் சேமிப்புகள், ஆய்வுச் சுருக்கங்கள் மற்றும் நீதிமன்றம் வெளியிடும் கருத்துகள் ஆகியவை குறித்து உரையாட இது ஒரு நல்ல தளம். மிகப் பெரியதாக விரிந்து இருந்தாலும், இதனை அணுகுபவர்கள், தங்களுக்குத் தேவையானதை மிக எளிதாகப் பெற்று இயங்கலாம்.\n11. கூகுள் மார்ஸ் (Google Mars): அரிசோனா பல்கலையில் உள்ள, நாசா விண் வெளி ஆய்வு விஞ்ஞானிகளுடன் கூட்டாக இணைந்து, சிகப்பு கிரகமான மார்ஸ் குறித்த மேப் ஒன்றை கூகுள் தயாரித்துள்ளது. இது ஏறத்தாழ கூகுள் எர்த் போன்றதாகும். அதன் மூலம் நாம் எப்படி பூமியின் அனைத்து பாகங்களுக்கும் சென்று வர முடிகிறதோ, அதே போல மார்ஸ் கிரகத்திற்கு, கூகுள் இதில் பாதை அமைத்துத் தருகிறது. மார்ஸ் எப்படி தோற்றமளிக்கும் என்பதனை நாம் கண்டு கொள்ள அருமையான தளம் இது.\ngoogle தெரிந்ததும் தெரியாததும் தொழில்நுட்பம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2021/mar/31/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-3594089.html", "date_download": "2021-09-24T00:34:06Z", "digest": "sha1:KT2TLI6PUE766JGBGSSOT4ZMCP74USS3", "length": 11927, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தபால் வாக்குப்பதிவில் புகாா்களுக்கு இடம்தராத வகையில் பணியாற்ற வேண்டும்: மாநகராட்சி ஆணையா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nதபால் வாக்குப்பதிவில் புகாா்களுக்கு இடம்தராத வகையில் பணியாற்ற வேண்டும்: மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன்\nதபால் வாக்குப்பதிவின் போது எவ்வித புகாா்களுக்கும் இடம் தராத வகையில் வாக்குப்பதிவு பணியாளா்கள் பணியாற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.\nசேலம் தெற்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளில் தபால் வாயிலாக வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவா்களுக்கான வாக்குப்பதிவு தொடா்பாக நுண்பாா்வையாளா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுடனான கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇக்கூட்டம் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ரூபேஷ்குமாா் முன்னிலையில் நடைபெற்றது. தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ந.ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது:\nசேலம் தெற்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட 675 மூத்த குடிமக்கள், 112 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 787 போ் தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனா்.\nவிருப்பம் தெரிவித்துள்ளவா்களிடம் இருந்து தபால் வாக்குகளைச் சேகரிக்க 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇக்குழுவில் தலா ஒரு வாக்குச்சாவடி அலுவலா், காவல் துறை அலுவலா், நுண் பாா்வையாளா், விடியோ ஒளிப்பதிவாளா், உதவியாளா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.\nமூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு மாா்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. வாக்குப்பதிவின் போது ரகசிய வாக்குப்பதிவை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளில் தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள வாக்காளா்கள் விவரம் அனைத்து வேட்பாளா்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்பணிகளை வேட்பாளா்கள் அல்லது வேட்பாளா்களின் பிரதிநிதிகள் ��ாா்வையிடலாம். அனைத்து வாக்குப்பதிவு நிகழ்வுகளும் விடியோ ஒளிப்பதிவு செய்யப்படும். தபால் வாக்குப்பதிவின் போது எவ்வித புகாா்களுக்கும் இடம் தராத வகையில் வாக்குப்பதிவு பணியாளா்கள் பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.\nகூட்டத்தில் தோ்தல் துணை வட்டாட்சியா் உ.ஜாஸ்மின் பெனாசிா், நுண்பாா்வையாளா்கள், காவல் துறை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.\nஅமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு(படங்கள்)\nசிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள்\nநடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் திருமண ஆல்பம்\nயோகி பாபுவின் பேய் மாமா - புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nதாஜ்மஹாலில் ரசிகர்களுடன் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/698555-number-of-tigers-increased-in-mudumalai.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-24T01:08:49Z", "digest": "sha1:XCDD2FARAZR3DCVXRNIGDYPGGMQKKJUH", "length": 20965, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "முதுமலையில் புலிகள் எண்ணிக்கை 10% அதிகரிப்பு: நம்பிக்கையளிக்கும் கள நிலவரம் | Number of tigers increased in mudumalai - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nமுதுமலையில் புலிகள் எண்ணிக்கை 10% அதிகரிப்பு: நம்பிக்கையளிக்கும் கள நிலவரம்\nஅழிவின் விளிம்பில் உள்ள புலிகளைப் பாதுகாக்க ஆண்டுதோறும் ஜூலை 29 (இன்று) உலக புலிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் உள்ள 51 புலிகள் காப்பகங்களில், களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் தமிழகத்தில் உள்ளன. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை 5-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நாகர்ஹோலே, பந்திப்பூர், முதுமலை, சத்தியமங்கலம் உட்பட்ட புலிகள் காப்பகங்கள் மற்றும் வயநாடு காட்டுயிர் சரணாலயம் ஆகிய பகுதிகள், காடுகளில் வாழும் வங்கப் புலிகளை அதிகம் கொண்ட நிலப்பரப்பாக உள்ளன.\n321 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம், தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு 668 சதுர கி.மீ. பரப்பளவாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 5 புலிகள் காப்பகத்தில் முதுமலை தான் சிறியது.\nபுலிகள் காப்பகத்தைச் சுற்றிலும் தொடரும் வளர்ச்சிப் பணிகளின் காரணமாகப் புலிகளின் வாழ்விடப் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.\nஅதேவேளையில், கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே சென்ற புலிகளின் எண்ணிக்கை, தற்போது மெல்ல அதிகரித்து வருவதாக வெளியிடப்படும் ஆய்வு முடிவு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.\nமுதுமலை புலிகள் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில், முதுமலையில் மொத்தம் 162 புலிகள் இருப்பதாகவும், இதில், 103 புலிகள் முதுமலையை மட்டுமே வாழ்விடமாகக் கொண்டுள்ளதாகவும், 59 புலிகள் வெளிவட்டப் பகுதிகளில் இருந்து வந்து முதுமலையை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.\nமுதுமலை உள் மற்றும் வெளி மண்டலத்தில் புலிகளின் எண்ணிக்கை குறித்து, முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் கே.கே.கவுசல் கூறும்போது, \"முதுமலை பாதுகாக்கப்பட்ட பகுதியில் 100 சதுர கி.மீ. பரப்பளவில் புலிகளின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8.88 என்ற விகிதத்தில் உயர்ந்துள்ளது. இதன்படி 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது மேலும் கூடியிருக்க வாய்ப்புகள் உள்ளன.\nவெளி மண்டலத்தைப் பொறுத்தவரை 2014-ல் இணைத்து அறிவிக்கப்பட்டாலும், 2018-ல்தான் முதுமலையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனால் வெளி மண்டலத்தில் புலிகளின் எண்ணிக்கை குறித்த துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லை\" என்றார்.\n'நெஸ்ட்' அமைப்பின் சிவதாஸ் கூறும் போது, \"புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக வரும் தகவல்கள் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் அவற்றின் வாழ்விடப் பற்றாக்குறை பெரும் இன்னலுக்குள் அவற்றை இட்டுச் செல்லும். எனவே, வன விரிவாக்கம் இவற்றுக்கு உடனடித் தேவையாக உள்ளது\" என்றார்.\nஉதகை அரசு கலை கல்லூரி விலங்கியல் துறை உதவ���ப் பேராசிரியர் ராமகிருஷ்ணன் கூறும்போது, \"புலிகள் பல்லுயிர்ச் சூழலில் முதன்மையானவை. புலிகளைப் பாதுகாக்கவே முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 'பிராஜெக்ட் டைகர்' திட்டம் கொண்டுவந்தார். நல்ல உயிர்ப் பன்மை உள்ள வனத்துக்கு புலிகள் ஒரு அடையாளம்.\nபுலிகளைப் பாதுகாக்க 2010-ம் ஆண்டு முதல் ஜூலை 29-ம் தேதி புலிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முதலில் பந்திப்பூர் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகள் புலிகள் பாதுகாப்புக்கு மிகப் பெரும் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் 264 புலிகள் உள்ளன.\nநீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் உலகிலேயே முக்கியமானது. புலிகள் பாதுகாப்புக்கு இன்றியமையாதது. இதைப் பாதுகாத்தால் புலிகள் பாதுகாக்கப்படும்\" என்றார்.\n1 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாகக் கட்ட விருப்பமில்லை: தனி நீதிபதியிடம் விஜய் தரப்பு பதில்\nகணினி மூலம் ஆள்மாறாட்டம், அடையாள மோசடி ஆகிய தரவுகளைப் பரப்புவோருக்கு உரிய தண்டனை: டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்\nபட்டியலின மாணவர்களை அதிகம் சேர்க்கும் தலைமை ஆசிரியருக்கு ஊக்கத்தொகை: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nஜூலை 29 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்\nமுதுமலைபுலிகள் எண்ணிக்கைபல்லுயிர் சூழல்உலக புலிகள் தினம்MudumalaiTigersWorld tigers day\n1 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாகக் கட்ட விருப்பமில்லை: தனி நீதிபதியிடம் விஜய்...\nகணினி மூலம் ஆள்மாறாட்டம், அடையாள மோசடி ஆகிய தரவுகளைப் பரப்புவோருக்கு உரிய தண்டனை:...\nபட்டியலின மாணவர்களை அதிகம் சேர்க்கும் தலைமை ஆசிரியருக்கு ஊக்கத்தொகை: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nவிடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் சேர்த்து 10 தமிழ் அறிஞர்களுக்கு ‘கருணாநிதி விருது’- செம்மொழி...\nதமிழகத்தில் ஏற்றுமதியை மேம்ப���ுத்த தலைமைச் செயலர் தலைமையில் குழு: ஆண்டுக்கு இருமுறை கூடி...\nகாஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; ஒரு லட்சம் வேட்புமனுக்கள்...\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: வார் ரூம் அமைத்து அழைப்பு எண்களை அறிவித்தது திமுக\nகோடநாடு வழக்கு; சந்தோஷ்சாமி, மனோஜ்சாமியிடம் 2-ம் நாளாக விசாரணை: சதீசன், பிஜின்குட்டியும் ஆஜர்\nசோதனையில் முடிந்த சோதனை ஓட்டம்; நீராவி இன்ஜின் பழுதானதால் நடுக்காட்டில் நின்ற மலை...\nகோடநாடு வழக்கில் வேகமெடுக்கும் விசாரணை: குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி விசாரணைக்கு ஆஜர்\nஇந்தியாவில் உள்ள 8 ஏல மையங்களில் - தேயிலைக்கு ஒரே மாதிரி...\nபுதுவை பல்கலைக்கழகத்துக்கு ரூ.2.87 கோடி மதிப்பில் புதிய அறிவியல் தொழில்நுட்பக் கருவி\nதலிபான்களும் சாதாரணக் குடிமக்களே: இம்ரான்கான்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/08/blog-post_72.html", "date_download": "2021-09-23T23:18:40Z", "digest": "sha1:M4SCGRZHP2BTZJRUVM2F5ZQB7UVHVDFM", "length": 17007, "nlines": 99, "source_domain": "www.thattungal.com", "title": "நாட்டு மக்கள் மீது இரக்கமுள்ள அரசாங்கத்தை உருவாக்குவேன்: நம்பிக்கை கொள்ளுங்கள்- சஜித் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாட்டு மக்கள் மீது இரக்கமுள்ள அரசாங்கத்தை உருவாக்குவேன்: நம்பிக்கை கொள்ளுங்கள்- சஜித்\nநாட்டு மக்களின் இன்ப, துன்பங்கள் தொடர்பாக அக்கறைகொண்ட இரக்கம் மிக்க அரசாங்கத்தை உருவாக்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமதாசவின் புதவல்வனான தான், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகவும், தன்மீது நம்பிக்கை கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொழும்பு -15இல் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் கூறுகையில், “தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் எந்த நிவாரணமும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.\n��ந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாளாந்தம் ஊதியம் பெறுபவர்கள், நிரந்தர வருமானம் இன்றி இருப்பவர்கள், வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கி வரும் சாதாரண மக்கள் என அனைவரும் தங்களது பொருளாதாரத்தை சீர்செய்து கொள்வதற்காக மாதத்திற்கு 20ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொடுப்போம்.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த காலக்கட்டத்தில் அதிகமான மின்பாவனையினால், அதிகரிக்கப்பட்ட மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மின் கட்டணங்களை செலுத்தியவர்களின் கட்டணத்தொகையை எமது ஆட்சியில் மீளப் பெற்றுக்கொடுப்போம். அதுமட்டுமன்றி நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றி 24 மணித்தியாலயத்திற்குள் எரிபொருளின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுப்போம்.\nதொடர்மாடிக் குடியிருப்புகளில் வாழ்ந்துவரும் மக்களின் வீட்டு உரிமைப்பத்திரம் தொடர்பாகவும் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதுடன் அனைவருக்கும் உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுப்போம்.\nசஜித் பிரேமதாசவின் வாக்குறுதிகள் மீது சந்தேகம் கொள்ளாதீர்கள். நான் கட்டாயம் எனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். நான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகன் என்றவகையில் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இதுவரையிலும் இல்லாத சாதாரண மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அறிந்து, அவர்கள் மீது இரக்கத்துடன் செயற்படக்கூடிய அரசாங்கத்தை நான் உருவாக்குவேன்” என்று குறிப்பிட்டார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nகற்பித்தலில் உளவியல் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியமா\nகல்வி உளவியலின் முக்கிய நோக்கம் உளவியல் எண்ணக்கருக்களையும் ஆய்வு முறைகளையும் கொண்டு கற்றல் கற்பித்தல் பிரச்சனைகளை ஆராய்தாகும்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n“தனியொரு குடும்பம் அல்லது சிலரினது நலனை முன்னிறுத்தி எமது பயணம் அமையாது” – சஜித்\nஎதிர்காலத்தில் முன்னெடுக்கவிருக்கும் பயணம் என்பது நாட்டின் தேசிய நலனை மையப்படுத்தியதே அமையும் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாள...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://arasiyaltoday.com/meera-mithun-stepping-on-the-floor-the-next-wedge-placed-by-the-police/", "date_download": "2021-09-23T23:09:48Z", "digest": "sha1:4MOERIYQSVQRCCCZXUFQ7UHQTUWKACIT", "length": 10444, "nlines": 151, "source_domain": "arasiyaltoday.com", "title": "அடிமேல் அடிவாங்கும் மீரா மிதுன்.. போலீஸ் வைத்த அடுத்த ஆப்பு! - ARASIYAL TODAY", "raw_content": "\nஅடிமேல் அடிவாங்கும் மீரா மிதுன்.. போலீஸ் வைத்த அடுத்த ஆப்பு\nநடிகை மீராமிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவருக்கு கடந்த 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.\nவிசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ம் தேதி தமிழக போலீஸ் கைது செய்யப்பட்டனர். பின்னர் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், இருவரையும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.\nஅப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீரா மிதுனை ஜோ மைக்கல் கொடுத்த வழக்கு தொடர்பாக மீண்டும் ஒருமுறை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்த போதும், பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மீரா மிதுனின் காவலை செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது.\nஇதனிடையே கடந்த2019ம் ஆண்டு நட்சத்திர விடுதி மேலாளரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் மீரா மிதுன் மீ���ு ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் மீரா மிதுன் மீது 30 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.\nவாய்ப்பே இல்ல ராசா – தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltoday.com/risk-of-infection-by-sewage-will-action-be-taken/", "date_download": "2021-09-23T23:44:59Z", "digest": "sha1:7GKRULPLRDD6KJYSCJEUSPOJ4DXLJURV", "length": 8447, "nlines": 150, "source_domain": "arasiyaltoday.com", "title": "கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்.. நடவடிக்கை எடுக்கப்படுமா? - ARASIYAL TODAY", "raw_content": "\nகழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்.. நடவடிக்கை எடுக்கப்படுமா\nகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வாத்தியார் விளை, ஜஸ்டஸ் தெரு, அருகுவிளை போன்ற பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களாக கழிவு நீரோடைகள் சரி செய்யப்படாததால் அந்த பகுதியில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.\nஇதனால் சுகாதாரக்கேடு காரணமாக ஏராளமானோருக்கு நோய் தொற்று பரவி வருவதாவும், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகின்றனர்.\nஇதனையடுத்து, மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் சுகாதார கேடுகளை தீர்க்க முன்வராத நிலையில், மாநகராட்சியை விரிவுபடுத்துவது தேவையற்றது என கூறி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகாமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்\nமரங்களை வெட்டும் மர்ம ஆசாமிகள் – பெரியார் உணர்வாளர்கள் போராட்டம்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nஉடனடி நியூஸ் அப்டேட் கன்னியாகுமரி தமிழகம்\nகுழந்தைகளுடன் பெண் போராட்டம் – நாகர்கோவி லில் பரபரப்பு\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/", "date_download": "2021-09-23T23:52:52Z", "digest": "sha1:F4UPTJYJC2TYJAYHDGHL4S32ZEB6UYFC", "length": 10418, "nlines": 98, "source_domain": "divineinfoguru.com", "title": "DivineInfoGuru.com - The Hub for Spiritual Information", "raw_content": "\nபெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்…\nபுரட்டாசி இது தமிழ் மாதங்களில் ஒன்று. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். இந்த மாதம் புனித மாதமாக இருப்பதால் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும், மக்கள் பலரும் விரதம் பூஜை என இருப்பார்கள். அறிவுக்காரனாகிய புதனின் ராசியில் சூரியன் இருப்பது இந்த மாதத்தில்தான். இந்த மாத்தில்தான் சனிக்கிழமைகிளல் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள். நவராத்திரி பூஜை நடப்பதும் இந்த மாதத்தில்தான். புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த …\nவிநாயகர் சதுர்த்தி மந்திரங்கள் & விநாயகர் துதிகள் விநாயகர் துதி 1 வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்மாமலராள் நோக்கு உண்டாம்,மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித்தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு விநாயகர் துதி 2 பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே விநாயகர் துதி 2 பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியேநீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தாநீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா விநாயகர் துதி 3 ஐந்து கரத்தனை ஆனை முகத்தனைஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனைநந்தி …\nPerumal Slogam in Tamil – பெரும் செல்வம் பெற பெருமாள் ஸ்லோகம்\nபெருமாளுக்கு உகந்த ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை சொல்லி வழிபடுபவர்களுக்கு பிறப்பில்லா பெருநிலையை அடையும் யோகம் உண்டு என்பது ஆன்றோர் வாக்கு. மந்திரம் 1 – பெருமாள் தமிழ் மந்திரம்: “அரியே, அரியே, அனைத்தும் அரியே அறியேன் அறியே அரிதிருமாலை அறிதல் வேண்டி அடியேன் சரணம் திருமால் நெறிவாழி அறியேன் அறியே அரிதிருமாலை அறிதல் வேண்டி அடியேன் சரணம் திருமால் நெறிவாழி திர மந்திரம் 2 “ஓம் நமோ நாராயணாயா”\nவில்வாஸ்டகம் மூன்று தளம் மூன்று குணம் மூன்று விழி மூவாயுதம் மூலமென கோலம் தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம் முப்பிறவி துயர் நீக்கும் முப்பிரிவாய் விளங்கிடுமே புனிதமெல்லாம் அள்ளித்தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம். கோடி கோடி கல்யாணம் செய்து வைக்கும் இனிய பலன் குறைகளின்றி தந்திடுமே ஓர் வில்வம் சிவார்ப்பணம். காசி ஸ்சேஸ்த்ரம் வசிப்பதனால் கால பைரவ தரிசனத்தால் வரும் பலனைத் தந்தருளும் ஓர் வில்வம் சிவார்ப்பணம். பூச்சிகளால் வீணாகா அதிசயமாம் வில்வதளம் மங்களமே தினமருளும் ஓர் …\nBilvashtakam Lyrics in Tamil த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுதம் த்ர���ஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம் த்ரிசா கைஃ பில்வபத்ரைச்ச அச்சித்ரைஃ கோமலை ஸுபை: தவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம் கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய: காம்சனம் க்ஷீலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம் காசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம் ப்ரயாகே மாதவம் த்ரூஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம் இம்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஷ்வரா நிக்தம் ஹௌஷ்யாமி தேவே …\nAstroJuwala.com-அனைத்து வித ஜோதிட தகவல்கள், தோஷ பரிகாரங்கள், வாஸ்து குறிப்புகள், நியூமராலஜி\nAstroJuwala - ஜோதிடம் மற்றும் ஆன்மீக கேள்வி பதில் வீடியோ பதிவுகள்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-09-23T23:02:29Z", "digest": "sha1:UXAC2DJKXVIKICYIF6S3LLLZJDYGTBSX", "length": 31594, "nlines": 167, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பாகிஸ்தான், தான் வளர்த்த கடாக்­களைப் பலி­யெ­டுக்­கின்­றது - வேல் தர்மா | ilakkiyainfo", "raw_content": "\nHome»உலகம்»பாகிஸ்தான், தான் வளர்த்த கடாக்­களைப் பலி­யெ­டுக்­கின்­றது – வேல் தர்மா\nபாகிஸ்தான், தான் வளர்த்த கடாக்­களைப் பலி­யெ­டுக்­கின்­றது – வேல் தர்மா\nபாகிஸ்­தா­னியப் படை­யினர் ஆப்­கா­னிஸ்­தானின் எல்லைப் பிர­தே­ச­மான வஜி­ரிஸ்­தானில் பெரு வெட்டு (Zarb–-eAzb) என்னும் குறி­யீட்டுப் பெய­ருடன் ஒரு படை நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ளனர்.\nஇப்­பி­ர­தே­சங்­களில் இருக்கும் இஸ்­லா­மியப் போரா­ளி­களை ஒழித்துக் கட்டும் நோக்­குடன் இந்தப் படை நட­வ­டிக்கை நடைபெறு­கின்­றது. அமெ­ரிக்­காவும் ஆப்­கா­னிஸ்­தானும் பல்­லாண்டு கால­மாக வேண்டு கோள் விடுத்துக் கொண்­டி­ருக்கும் இந்த வஜி­ரிஸ்­தானில் மறைந்து இருந்து செயற்­படும் போராளிகளுக்கு எதி­ரான நட­வ­டிக்கை வெற்­றி­ய­ளிக்­குமா\nபாகிஸ்­தா­னியப் படை­யினர் முதலில் பலத்த விமானக் குண்டு வீச்சுத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு விட்டுப் பின்னர் தரை நகர்வை மேற்­கொண்­டனர். நானூற்­றிற்கு மேற்­பட்ட போரா­ளி­களைக் கொன்றும் நூற்­றிற்கு மேற்­பட்ட அவர்­க­ளது மறை­வி­டங்­களை அழித்தும் விட்­ட­தாக ஜுலை மாதம் 9‍ஆம் திகதி பெருவாள் படை நட­வ­டிக்­கைக்குப் பொறுப்­பான படை­ய­தி­காரி தெரி­வித்தார். மிரான்ஸா நகரில் அல் கைதா போரா­ளி­களும் இருந்­த­தா­கவும் அவர் தெரி­வித்தார்.\n2001‍ஆம் ஆண்­டிற்கும் 2013‍ஆம் ஆண்­டிற்கும் இடையில் பாகிஸ்­தானில் 13,271 தீவி­ர­வாதத் தாக்­கு­தல்கள் நடந்­துள்­ளன. அவற்றில் ஐம்­ப­தா­யிரம் பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.\n2007‍ஆம் ஆண்­டிற்கும் 2013‍‍ஆம் ஆண்­டிற்கும் இடையில் 358 தற்­கொலைத் தாக்­கு­தல்கள் நடந்­துள்­ளன. இதுவே உல­கி­லேயே அதிக அளவு எண்­ணிக்­கை­யாகும். கடந்த பத்து ஆண்­டு­க­ளாக தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­களால் பாகிஸ்­தா­னிற்கு 78 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் பெறு­ம­தி­யான சொத்­த­ழிவு ஏற்­பட்­டுள்­ளது.\nபாகிஸ்­தானில் பல­த­ரப்­பட்ட தீவி­ர­வாத அமைப்­புக்கள் செயற்­ப­டு­கின்­றன. தலிபான், அல்கைதா, ஹக்­கானி, லக்சர் இ தொய்பா ஆகி­யவை முக்­கி­ய­மான அமைப்­புக்­க­ளாகும். சில தீவி­ர­வாத அமைப்­புக்கள் பாகிஸ்­தா­னிய அரச படை­க­ளுக்கு மிகவும் வேண்­டப்­பட்­ட­வை­யாக இருக்­கின்­றன.\nபாகிஸ்­தா­னிய அரச படை­க­ளி­ட­மி­ருந்து நிதி, படைக்­கலன், பயிற்சி ஆகி­யவை பெறும் போரா­ளிக்­கு­ழுக்­களும் இருப்­ப­தாகக் குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது. ஆப்­கா­னிஸ்­தானில் இருக்கும் அமெ­ரிக்­கப்­ப­டை­க­ளுக்கு எதி­ராகச் செயற்­படும் அமைப்­புக்­க­ளிற்கு பாகிஸ்­தானில் பல­த­ரப்­பி­ன­ரி­டையும் ஆத­ரவு உண்டு.\nஆனால், சீனாவின் உய்குர் இனப் போரா­ளிகள், உஸ்­பெக்­கிஸ்தான் அர­சுக்கு எதி­ராகப் போராடும் போரா­ளிகள், இந்­தி­யா­விற்கு எதி­ராகச் செயற்­படும் போரா­ளிகள் எனப் பல­த­ரப்­பினர் பா­கிஸ்­தானில் செயற்­ப­டு­கின்­றனர். இதனால் எல்லா அயல் நாடு­களின் நெருக்­கத்­திற்கும் பா­கிஸ்தான் உள்­ளா­கி­யுள்­ளது.\nகனடா குடி­வ­ரவு அமைச்சர் கிறிஸ் அலெக்­சாண்டர் பாகிஸ்­தா­னிய அரசு பயங்­க­ர­வா­தத்தை ஆத­ரித்து வளர்ப்­ப­தாக பகி­ரங்­க­மா­கவே இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றம் சுமத்­தி­யி­ருந்தார்.\nமேலும் அவர் பாக். அரசின் குடிசார் நட­வ­டிக்­கை­களை படை­யி­னர்தான் மேற்­கொள்­கின்­றார்கள் என்­ற­துடன் எல்லா நாடு­களும் இணைந்து பா­கிஸ்­தா­னிற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேன்டும் என்றும் தெரி­வித்தார். இதுவே பா­கிஸ்­தா­னிற்­கான அபாயச் சங்­கா­னது.\nஅமெ­ரிக்­க–-பாக் உற­விற்கும் பாகிஸ்­தானில் உள்ள தீவி­ர­வா­தத்­திற்கும் நெருங்­கிய தொ��ர்பு உண்டு. அமெ­ரிக்­கா­விற்கும் பாகிஸ்­தா­னிற்கும் இடை­யி­லான உறவு 1954-ஆம் ஆண்டு கட்டி எழுப்­பப்­பட்­டது.\nஇந்­தியா கூட்டுச் சேரக் கொள்கை என்னும் பெயரில் சோவியத் ஒன்­றி­யத்­துடன் நெருக்­க­மா­னதைச் சமா­ளிக்க பாகிஸ்தான் அமெ­ரிக்­கா­வுடன் அப்­போது இணைந்து கொண்­டது.\nபின்னர் 1971ஆம் ஆண்டு நடந்த பங்­க­ளா­தேசப் போரின் போது அமெ­ரிக்கா பாகிஸ்­தா­னிற்கு நிறையப் படைக்­க­லன்­களைக் கொடுத்து உத­வி­யது. 1989ஆம் ஆண்டு சோவியத் ஆப்­கா­னிஸ்­தானை ஆக்­கி­ர­மித்­ததைத் தொடர்ந்து அமெ­ரிக்க பாகிஸ்­தா­னிய உறவு நெருக்­க­ம­டைந்­தது.\nஅமெ­ரிக்கா பல பில்­லியன் கணக்கில் செல­வ­ழித்து பாகிஸ்தான் உளவுத் துறை­யுடன் இணைந்து சோவியத் படை­க­ளுக்கு எதி­ராக மத­வாதப் போரா­ளி­களை பயிற்­று­வித்­தது.\nசோவியத் படைகள் பாகிஸ்­தானின் பாலுச்­சிஸ்தான் பிராந்­தி­யத்தை ஆக்­கி­ர­மிக்­கலாம் என்ற அச்சம் அப்­போது உரு­வாக்­கப்­பட்­டது. இதனால் பாக். அரசு ஆப்­கானில் தீவி­ர­வா­தத்தை வளர்க்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டது.\nஅரபு ஆப்­கா­னிஸ்­தா­னியர் என்னும் பெயரில் உரு­வாக்­கப்­பட்ட போராளி அமைப்பில் பின்­லே­டனும் ஒரு­வ­ராவார். பின்­லே­ட­னுக்கு அமெ­ரிக்க உளவுத் துறை­யான சி.ஐ.ஏ. பயிற்சி வழங்­கி­ய­தாக நம்­பப்­ப­டு­கின்­றது.\nசோவியத் ஒன்­றியம் ஆப்­கா­னிஸ்­தானில் இருந்து வெளி­யே­றி­ய­பின்னர் சவூதி அரே­பிய செல்­வந்­தரும் பொறி­யி­ய­லா­ள­ரு­மான பின் லேடனும், எகிப்தில் வாழ்நாள் முழுக்கப் போரா­ளி­யாக இருந்த ஜவா­ஹிரி, பா­கிஸ்­தா­னியக் கல்­வி­மா­னு­மா­கிய ஃப்டல் ஆகியோர் இணைந்து அல் கைய்தா அமைப்பை 1988-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ஆம் திகதி உரு­வாக்­கி­னார்கள்.\nஇவர்கள் தீவிர அமெ­ரிக்க எதிர்ப்­பா­ளர்­க­ளாக மாறி­னார்கள். இவர்­களின் அமெ­ரிக்க எதிர்ப்பின் உச்சக்கட்­ட­மாக 2001 செப்­டெம்பர் 11ஆ-ம் திகதி நிகழ்ந்த அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நகரின் இரட்டைக் கோபுரத் தாக்­குதல் நடந்­தது.\n1998ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணு­குண்டுப் பரி­சோ­தனை செய்­ததைத் தொடர்ந்து அமெ­ரிக்­கா­விற்கும் பாகிஸ்­தா­னிற்கும் இடை­யி­லான உறவு மிக மோச­ம­டைந்­தது. அமெ­ரிக்கா பாகிஸ்­தா­னிற்கு வழங்கி வந்த எல்லா உத­வி­களும் நிறுத்­தப்­பட்­டன.\n2001ஆம் ஆண்டு அமெ­ரிக்கா பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான போரில் பாகிஸ்­தா­னை���ும் இணைக்க மீண்டும் அமெ­ரிக்­காவும் பாகிஸ்­தானும் தம் உறவை மேம்­ப­டுத்தி மீண்டும் பாகிஸ்­தா­னுக்­கான அமெ­ரிக்க உதவி வழங்­குதல் ஆரம்­பிக்­கப்­பட்­டது. 2009ஆம் ஆண்டு அமெ­ரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆப்-பாக் கேந்­தி­ரோ­பாயம் ஒன்றை வகுத்தார்.\nஅமெ­ரிக்கப் பாது­காப்புத் துறை­யிலும் இதற்கு என ஒரு தனிப் பிரிவு உரு­வாக்­கப்­பட்­டது. இதன் மூலம் இஸ்­லா­மியத் தீவிர வாதத்தை ஒழிக்­கலாம் என அமெ­ரிக்கா திட்­ட­மிட்­டி­ருந்­தது. அமெ­ரிக்கா பாகிஸ்­தா­னிற்கு 7.5 பில்­லியன் டொலர்கள் உத­வியை ஐந்து ஆண்­டு­க­ளுக்கு வழங்­கு­வ­தாக அறி­வித்­தது.\nபாக். ஊடகர் சலீம் சஹ்ஜாட் Asia Times Online இல் பாக். உளவுத் துறை­யி­ன­ருக்கும் தீவிர வாத அமைப்­புக்­க­ளுக்கும் இடை­யி­லான தொடர்­பு­களை அம்பலப்படுத்­தி­யதைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு மே மாதம்­அவர் கடத்­தப்­பட்டு கொடூ­ரமாகக் கொல்­லப்­பட்டார்.\nஅமெ­ரிக்க கடற்­ப­டையின் அட்­மிரல் மைக் முல்லன் பாகிஸ்­தானின் ஐ.எஸ்.ஐ உளவுத் துறை இக்­கொ­லைையச் செய்­த­தாக வெளிப்­ப­டை­யா­கவும் பகி­ரங்­க­மா­கவும் சுமத்­தி­யமை பாக். அரசை ஆத்­தி­ர­ம­டையச் செய்­தது.\nஇதனால் இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவு மோச­ம­டைந்­தது. பின்­லே­டனைக் கொல்ல வந்த அமெ­ரிக்க கடற்­ப­டையின் சீல் பிரி­வினர் பின் ேலடன் தங்கி இருந்த மாளி­கையில் இருந்து பல கணி­னி­க­ளையும் கைப்­பே­சி­க­ளையும் எடுத்துச் சென்­றனர்.\nஅதி­லி­ருந்து பாக். படை­யினர் மற்றும் உளவுத் துறை­யி­ன­ருக்கும் தீவி­ர­வா­தி­க­ளுக்­கும்­ இ­டை­யி­லான தொடர்­புகள் பற்­றிய தக­வல்­களை அமெ­ரிக்கா பெற்றுக் கொண்­டது. அவற்றின் அடிப்­ப­டையில் பாகிஸ்தான் அரசு தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று அமெ­ரிக்கா வற்­பு­றுத்தி வந்­தது.\nஹிலாரி கிளிண்­டனின் பாகிஸ்­தா­னிய ப­யணம்\n2011 மே 2ஆம் திகதி பின்­லேடன் கொல்­லப்­பட்­ட­வுடன் அமெ­ரிக்க அரசுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்­தா­னிற்கு திடீ­ரெனப் பய­ணித்தார்.பாகிஸ்­தானிலுள்ள இஸ்­லா­மியத் தீவி­ர­வா­தி­களின் பட்­டியல் பாகிஸ்­தா­னிடம் ஹில­ாரியால் கைய­ளிக்கப்பட்­டது.\nபின்­லே­டனின் உத­வி­யாளர் ஐமன் அல் ஜவ­கிரி, தலிபான் தலைவர் முல்ல, தலிபான் தள­பதி ஒமர் சிராஜ் ஹக்­கானி, லிபிய அல்கைய்தாத் தலைவர் அதியா அப்���ுல் ரஹ்மான் போன்­ற­வர்கள் அப்­பட்­டி­யலில் இருந்­தனர்.\nஇப்­பட்­டியல் கைய­ளிக்கப் பட்­டதன் நோக்கம் இவர்­களை நீ பிடிக்­கி­றாயா அல்­லது நான் பிடிக்­கட்­டுமா என்று சொல்­லப்­பட்­டது. அமெ­ரிக்­காவின் பாகிஸ்­தா­னுக்­கான இரண்டு பில்­லியன் டொலர் உதவி பின்னர் இடை நிறுத்தப் பட்­டது.\nபாகிஸ்­தானின் எல்­லைக்குள் நுழைந்து அமெ­ரிக்கப் படை­யினர் இஸ்­லா­மியத் தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக தாக்­குதல் நடத்­து­வ­தற்கு பாகிஸ்­த­ானிற்கு அமெ­ரிக்கா கொடுக்கும் கைக்­கூ­லியே பல­மில்­லியன் டொலர்கள் உத­வி­யாக இருந்­தது.\nஎல்லாத் தீவி­ர­வா­தி­க­ளுக்கும் எதி­ரான கொள்கை வெற்றி தருமா\nபாகிஸ்தான் அர­சையும் அதன் படை­யி­ன­ரையும் பொறுத்தவரை அங்­குள்ள தீவி­ர­வாத அமைப்­புக்கள் பல தேவை­யா­ன­வை­யா­கவே இருக்­கின்­றன. பாகிஸ்­தானின் வெளி­யு­றவில் இவை பெரும் பங்கு வகிக்­கின்­றன.\nஆனால் இப்­போது அமெ­ரிக்கா, சீனா, இந்­தியா உட்­படப் பல தரப்பில் இருந்தும் நெருக்­கு­தல்கள் வரு­வதால் பாகிஸ்தான் தனது கொள்­கையில் மாற்றம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக வெளிப்­ப­டுத்­து­கி­றது.\nபாகிஸ்­தானின் செல்லப் பிள்­ளை­யாகக் கரு­தப்­படும் ஹக்­கானி அமைப்பு உட்­பட எல்லாத் தீவி­ர­வாத அமைப்­புக்­க­ளிற்கும் எதி­ராக படை­ந­ட­வ­டிக்கை எடுப்­ப­தாகப் பாகிஸ்தான் சொல்­கின்­றது.\nபாக் படை­யி­னரின் நட­வ­டிக்­கை­களை அமெ­ரிக்கப் படை­நி­பு­ணர்கள் நெறிப்­ப­டுத்­து­வ­தாகச் சொல்­லப்­ப­டு­கின்­றது. ஹக்­கானி அமைப்பு பாகிஸ்­தானில் தாக்­குதல் நடாத்­து­வ­தில்லை.\nஹக்­கானி அமைப்­பினர் பாக். அர­சுக்கும் மற்ற தீவி­ர­வாத அமைப்­புக்­க­ளுக்கும் அதிலும் முக்­கி­ய­மாக தலிபான் அமைப்­பி­ன­ருக்கும் இடையில் ஒரு இணைப்புப் பால­மாகச் செயற்­ப­டு­கின்­றனர்.\nஆப்­கா­னிஸ்­தானில் இந்­தி­யர்­க­ளுக்கு எதி­ராகப் பல தாக்­கு­தல்­களை நடாத்­தி­யது. அல்கைய்தா இந்­தி­யா­விற்கு எதி­ராகச் செயற்­ப­டு­வ­தில்லை. லக்சர் இ தொய்பா அமைப்பு இந்தியாவிற்கு எதிராகச் செயற்படுவதையே தலையாய பணியாய்க் கொண்டுள்ளது.\nபாகிஸ்தான் படை­யினர் போதிய முன்­ன­றி­வித்தல் கொடுத்­து­விட்டே தமது தாக்­கு­தல்­களைத் தொடுத்­துள்­ளனர். வடக்கு வஜி­ரிஸ்தான் பிர­தே­சத்தில் இருந்து பொது­மக்கள் வெளி­யேற வேண்டும் என்­ப­தற்­காக முன்­ன­���ி­வித்தல் கொடுக்­கப்­பட்­டது. ஆனால் பல போரா­ளிகள் தமது தாடி­களை மழித்து விட்டுப் பொது­மக்­க­ளோடு தாமும் பாது­காப்­பாக வெளி­யே­றி­விட்­டனர்.\nவஜி­ரிஸ்தான் பகு­தியில் அண்­மைக்­கா­லங்­க­ளாக சலூன்­கா­ரர்­க­ளுக்கு நல்ல வரு­மானம் என்­கின்­றது பாகிஸ்­தா­னிய ஊடகம் ஒன்று. பாரபட்­ச­மின்றி எல்லா அமைப்­புக்­க­ளையும் ஒழிக்கப் போவ­தாக பாகிஸ்­தா­னியப் படைகள் சொல்­வது நம்­பத்­த­குந்­த­தாக இல்லை.\nஹக்­கானி அமைப்பின் தலை­வ­ருக்கு ஏற்­க­னவே பாக். படை­யினர் தமது நட­வ­டிக்கை பற்றித் தெரி­வித்து விட்­டனர் எனச் சொல்­லப்­ப­டு­கின்­றது. 2009ஆம் ஆண்டும் பாக். படைகள் வஜி­ரிஸ்­தானில் இருந்த போரா­ளி­க­ளுக்கு எதி­ராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டன. அது தீவிரவாதத்தை ஒழிக்க வில்லை. அது போலவா இதுவும்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nசீனா மீது ட்ரம்ப் யுத்தம் தொடுக்கக்கூடும் என்ற அச்சத்தில் சீன இராணுவத் தளபதியுடன் தொலைபேசியில் உரையாடினார் அமெரிக்காவின் அதி உயர் படை அதிகாரி ஜெனரல் மார்க் மிலீ;\n‘காலை ஒருபோதும் வெட்ட மாட்டேன்\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nபாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் – வழக்குப் பதியாத விழுப்புரம் காவல்துறை\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nNakkeeran on தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்)\nlatha on ஒரே மலையில் 900 கோயில்கள்\narya on ஜெயலலிதாவுக்கு தண்டனை: தூக்கு -தீக்குளிப்பு– மாரடைப்பில் 14 பேர் சாவு\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என��ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/kuzhanthaipadal/3159-3159kalithogai31", "date_download": "2021-09-23T23:38:40Z", "digest": "sha1:SOTKBVYU27R73ZYLVUGPVETAQKKX4ZQ3", "length": 3519, "nlines": 49, "source_domain": "ilakkiyam.com", "title": "எ·கு இடை தொட்ட கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் -", "raw_content": "\nஎ·கு இடை தொட்ட கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் -\nஎ·கு இடை தொட்ட கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் -மை அற - விளங்கிய, துவர் மணல் அது; அது\nஐது ஆக நெறித்தன்ன அறல் அவிர் நீள் ஐம்பால்\nஅணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல்,\nபிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ, வெறி கொளத் -\nதுணி நீரால், தூ மதி நாளால், அணிபெற -\nஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும்,\nஆன்றவர் அடக்கம் போல் அலர்ச் செல்லாச் சினையொடும்,\nவல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும்,\nநல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும்,\nஉணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும்,\nபுணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடும் -\nபசந்தவர் பைதல் நோய், பகை எனத் தணித்து, நம்\nஇன் உயிர் செய்யும் மருந்து ஆகப், பின்னிய\nகாதலர் - எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லைப்\nபோது ஆரக் கொள்ளும் கமழ் குரற்கு என்னும் -\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanali.in/author/shameela-yoosuf-ali/", "date_download": "2021-09-23T23:04:19Z", "digest": "sha1:YJALGTD6G7X6ZTMVRMEHCI6GIY6G4AHW", "length": 10250, "nlines": 154, "source_domain": "kanali.in", "title": "ஷமீலா யூசுப் அலி, Author at கனலி", "raw_content": "\nஅதுவொரு பழைய மர எழுதுமேசை, என்னுடைய பாட்டனாரிடமிருந்து முதுசமாகக் கிடைத்தது. என்னுடைய பாட்டன் ஒரு ‘விஞ்ஞான’ மனிதர்.அவர் ஒரு போதும் தன்னுடைய மகனை ஒரு கவிஞனாகக் கற்பனை செய்திருக்க\nby ஷமீலா யூசுப் அலி\nஷமீலா யூசுப் அலி ஓவியங்கள்\nவரைந்த சித்திரங்களுக்குப் பெயரிடுவது கஷ்டமான வேலை. மனம் என்பது முடிவறாது நீளும் குகைத் தொகுதி. அதன் இடுக்குகள், வளைவுகள், நீர்ச்சுனைகள், மர்மங்கள் எல்லாவற்றையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது.\nby ஷமீலா யூசுப் அலி\nஅந்தக் கிணறு எனக்குத் தெரிஞ்ச காலத்திலிருந்தே அங்க தான் இருக்கிறது. கவர்மெண்ட் கெணறு என்டு சொல்லிக் கேட்டிருக்கிறேன். கவர்மெண்ட் என்றால் அரசாங்கம் என்று அப்ப தெரியாது. எங்கட\nby ஷமீலா யூசுப் அலி\nபிரிப்பான்கள் வழமையாக சன���னல்கள் சாம்பல் நிறத்திலிருக்கும். அற்புதமான அகலத்தோடு\nby ஷமீலா யூசுப் அலி\nஷமீலா யூசுப் அலி ஓவியங்கள்\nஇடறி விழுவதும் மீள எழுவதுமாய் குருவிகள், பூனைகள், புத்தகங்களாய் நெடித்தோடும் ஒரு துண்டுப் பிரபஞ்சம். மழைக்குருவிகள் இழுத்து வரும் பனிக்குளிர் காலையும் உள் மன ஊஞ்சலும். தாயாதலென்பது மீண்டும் குழந்தையாதல். ஓவியம்\nby ஷமீலா யூசுப் அலி\nவிரவிக் கிடக்கும் சடைத்த மர நிழல்கள்… ரயில் தண்டவாளத்தை இரு கோடாக முதுகில் கீறிய அணில் குஞ்சு, என் சித்திரத்திலிருந்து தப்பித்த தும்பிகள் படபடக்கும் வண்ணாத்திப்பூச்சி,பொன் வண்டு வேலியோர தொட்டாச்சிணுங்கி. குப்பை மேனிச் செடி இணுங்கும் சாம்பல் பூனை… இறைந்துகிடக்கும் சருகு, நான்\nby ஷமீலா யூசுப் அலி\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nRubeen Praveen on இச்சா நாவலை முன்வைத்து ஷோபாசக்தியுடன் ஓர் உரையாடல்.\nRubeen Praveen on தோல்வியுற்ற ராஜ்ஜியம்\nSelvam kumar on கதைகளால் செய்யப்பட்ட உலகம்: ம்யூரியல் ரூகெய்சரின் ‘இருளின் வேகம்’\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2018/01/01/43", "date_download": "2021-09-23T23:44:05Z", "digest": "sha1:CDIZFVXSRELE2AJ46D5X25I5TFS4CGFI", "length": 3154, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பெண் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அவகாசம்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nதிங்கள் 1 ஜன 2018\nபெண் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அவகாசம்\nபெண் கல்வி உதவித்தொகை பெற ஜனவரி 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\n2005 -06ஆம் கல்வி ஆண்டு முதல், பெண் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு, யுஜிசி கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது. முதுநிலை படிப்பில் சேரும் மாணவியருக்கு, இந்திரா காந்தி கல்வ�� உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, மாணவிகள் மாதம் 3,100 ரூபாய் வீதம், 20 மாதங்கள் உதவித்தொகை பெறலாம்.தொலைதூரக் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவிகளுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படாது. உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் வேலையற்றவராக இருக்க வேண்டும். தொழிற்கல்வி அல்லாத படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவிகள் ஜனவரி 31ஆம் தேதிக்குள், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nதிங்கள் 1 ஜன 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/heman-vaigundhan/page/2/", "date_download": "2021-09-23T23:25:05Z", "digest": "sha1:7F7HUQM5PDACLQ6KW66JYG3H5OCDPY4X", "length": 15416, "nlines": 211, "source_domain": "uyirmmai.com", "title": "ஹேமன் வைகுந்தன், Author at Uyirmmai - Page 2 of 9", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nபிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் 22 பேர் மீது குற்றவியல் வழக்கு உள்ளது\n56 அமைச்சர்களைக் கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 22 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அதில்…\nJune 4, 2019 June 4, 2019 - ஹேமன் வைகுந்தன் · மற்றவை › அரசியல் › செய்திகள்\nதென்னாப்பிரிக்காவின் வரலாற்றில் முதன்முறையாகப் புதிய அமைச்சரவையில் 50% பெண்கள்\nதென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ராமபோசா கடந்த புதன்கிழமை இதை அறிவித்தார். நாட்டின் எதிர்காலத்தை முன்னெடுப்பதற்கான தலைவர்களை உருவாக்கும் பொருட்டு இந்த…\nJune 3, 2019 - ஹேமன் வைகுந்தன் · அரசியல் › செய்திகள்\n370 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு\nசெய்தி வலைத்தள பத்திரிக்���ையொன்று 370 தொகுதிகளிலுள்ள மின்னணு வாக்கு எந்திரத்தில் எண்ணிக்கையின்போது வாக்குகள் பொருத்தமற்று இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியிட்டுள்ளது. 'தி குயிண்ட்' இணையப்…\nJune 3, 2019 - ஹேமன் வைகுந்தன் · அரசியல் › செய்திகள்\nஇந்தியாவிற்கான வர்த்தக சலுகைகளை நீக்கியது அமெரிக்கா\nஇந்தியாவுக்குத் தரப்பட்டு வந்த 38,000 கோடி ரூபாய் வர்த்தக சலுகைகளை வரும் ஜூன் 5 ஆம் தேதி முதல் நீக்குவதாகக் கடந்த வெள்ளியன்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியா…\nJune 1, 2019 June 1, 2019 - ஹேமன் வைகுந்தன் · அரசியல் › செய்திகள்\nவெறும் காலில் நடப்பதால் நிகழும் அற்புதங்கள்: விஞ்ஞானிகள் விளக்கம்\nநம்மில் பெரும்பாலோர் கடந்த காலத்தில் வெறும் காலில் நடந்திருப்போம் , குறிப்பாகக் குழந்தை பருவத்தில், நம் பெற்றோர்களும் மூத்தவர்களும் நம்மை…\nMay 21, 2019 May 22, 2019 - ஹேமன் வைகுந்தன் · சமூகம் › செய்திகள்\nஹுவாவே ஃபோன்களில் ஆண்ட்ராய்ட் உரிமத்தை ரத்து செய்தது கூகுள்\nகடந்த புதனன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் 62 நிறுவனங்களின் பட்டியலை வெளியீட்டு அமெரிக்காவின் பாதுகாப்பு காரணங்கங்களுக்காக இந்த நிறுவனங்களுடன் வர்த்தகம்…\nMay 20, 2019 - ஹேமன் வைகுந்தன் · சமூகம் › செய்திகள்\nவீக்கி லீக்ஸுக்கு எதிராக சாட்சி சொல்ல செல்சியா மறுப்பு\nஜூலியன் அசாங்கேவுக்கு எதிராகச் சாட்சி சொல்ல மறுத்த செல்சியா மானிங்கை சிறையில் அடிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, மானிங் தொடர்ந்து எதிர்ப்பு…\nMay 18, 2019 May 18, 2019 - ஹேமன் வைகுந்தன் · சமூகம் › செய்திகள்\nஅதிரவைக்கும் நூறுகோடி ரூபாய் காப்பீடு மோசடி\nஏப்ரல் 1, 2018 அன்று காலை 7 மணிக்கு அஜித்சிங் தனது கிராமத்திலிருந்து 8 கி.மீ தள்ளி ஒரு சாலை…\nMay 17, 2019 May 20, 2019 - ஹேமன் வைகுந்தன் · அரசியல் › சமூகம் › செய்திகள்\nமாற்றுத்திறன் குழந்தைகள்: பள்ளிகளும் அனுமதிக்க உத்தரவு\n2019-20 கல்வியாண்டிற்கான ஆரம்ப மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்குக் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான வேலை ஆரம்பித்த நிலையில், எந்த ஒரு பள்ளியும்…\nMay 17, 2019 May 17, 2019 - ஹேமன் வைகுந்தன் · சமூகம் › செய்திகள்\nபிரதமர் மோடிக்கு பெண்கள் முன்வைக்கும் கேள்விகள்\nபெண்களுக்கான அரசியலமைப்பு உரிமைகள் எவ்வாறு மறுக்கப்படுகின்றன என்பதை விவாதிக்க இந்தியா முழுவதிலிருந்தும் 150க்கும் மேற்பட்ட பெண் ஆர்வலர்கள் தலைநகர் டில்லியில்…\nMay 15, 2019 May 15, 2019 - ஹேமன் வைகுந்தன் · அரசியல் › செய்திகள் › கட்டுரை\nமேல்துண்டு போனால் பரவாயில்ல, வேட்டியே போனால்…\nஅரசியல் › சமூகம் › கட்டுரை\nதிரு. ஆட்டுக்குட்டி அண்ணாமலையின் மிரட்டல் : க.பூரணச்சந்திரன்\nஅரசியல் › சமூகம் › கட்டுரை › கொரோனோ\nவேண்டாம் எடப்பாடி அய்யா இந்தத் திமிர் : ஒரு சாமானியன் எதிர்வினை : க.பூரணச்சந்திரன்\nஇது ஒரு வழக்கமான உளவு வேலை அல்ல… நமது ஆழமான அந்தரங்கம் வெட்ட வெளியில் நிற்கிறது..அருந்ததி ராய் : தமிழில் –மாயா\nஅரசியல் › கட்டுரை › இந்தியா\nபெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதல்: பதில் சொல்லுமா பி.ஜே.பி அரசாங்கம் : மாயா\nநல்லாறுகளும் தடுப்பரண்களும் : கல்யாணராமன்\nநெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்\nநெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்\nமனச்சுடரைத் தூண்டும் மலைகள் : கல்யாணராமன்\nநிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/04/Write-guest-tech-post-in-anbaithedi.html", "date_download": "2021-09-23T23:03:16Z", "digest": "sha1:YHV7FDA3KQZJZTJMQHHPCW4PSD7VX43L", "length": 5653, "nlines": 54, "source_domain": "www.anbuthil.com", "title": "அன்பை தேடி தளத்தில் தொழில்நுட்ப பதிவு எழுத உங்களுக்கு விருப்பமா?", "raw_content": "\nஅன்பை தேடி தளத்தில் தொழில்நுட்ப பதிவு எழுத உங்களுக்கு விருப்பமா\nவணக்கம் நண்பர்களே... புதிய பதிவர்களுக்கு தொழில்நுட்பம் குறித்து எழுதும் ஆசை உள்ளது. ஆனால் தான் எழுதுவது எல்லோரிடமும் சென்று சேருமா என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கும். அந்தக் கவலையை போக்கவே “அன்பைத்தேடி ” தளம் உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குகிறது.நீங்கள் அனுப்பும் பதிவு உங்களின் பெயருடன் அடுத்த 12 மணிநேரங்களில் அன்பைத்தேடி தளத்தில் பகிரப்படும்.\nதொழில்நுட்ப பதிவு எழுத சில கட்டுப்பாடுகள்:\n1. உங்கள் தளத்தில் ஏற்கனவே உள்ளதை சில மாற்றங்கள் உடன் பகிரலாம்\n2. பதிவு 100 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nஎந்த மாதிரியான பதிவுகளை எழுதலாம் \n1. ஆங்கில தளத்தில் உள்ள பதிவை தமிழில் மொழி மாற்றம் செய்தும் எழுதலாம்.\n2. குறிப்பிட்ட தொழில்நுட்ப விசயத்துக்கான விளக்கம். (உதாரணம்: Cloud Computing, Tablet PC போன்றவற்றை தமிழில் எழுதலாம்/ மொழி பெயர்த்து எழுதலாம்)\n3. இணையம்,கணினி போன்றவை குறித்த தகவல்கள் பகிரலாம்.\n4. குறிப்பாக இது தொழில்நுட்ப பதிவு என்று நீங்கள் நினைக்கும் எல்ல���வற்றையும் எங்களுக்கு அனுப்புங்கள். நாங்கள் பரிசீலித்து பிரசுரம் செய்கிறோம்.\nவலைப்பூவில் ஒரு பதிவு எழுதிய பின் அதை Word Document ஆகவோ அல்லது நேரடியாக மின்னஞ்சல் மூலமோ எங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். (படங்கள் இருப்பின் அவற்றையும் சேர்த்து அனுப்பவும்)\nபதிவின் முடிவில் உங்களைப் பற்றியும்,உங்கள் வலைப்பூ பற்றியும் சில வரிகளில் சொல்லவும்.நீங்கள் அனுப்பும் பதிவு உங்களின் பெயருடன் அடுத்த 12 மணிநேரங்களில் அன்பைத்தேடி தளத்தில் பகிரப்படும்.தங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி...\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=694579", "date_download": "2021-09-24T00:53:52Z", "digest": "sha1:M5R76XLOMU6BWHFYBF43PDJB3KMEAT7L", "length": 7915, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா: 24 மணி நேரத்தில் 41,649 பேர் பாதிப்பு: 37,291 பேர் டிஸ்சார்ஜ்: 593 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா: 24 மணி நேரத்தில் 41,649 பேர் பாதிப்பு: 37,291 பேர் டிஸ்சார்ஜ்: 593 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.23 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.16 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\n* புதிதாக 41,646 பேர் பாதித்துள்ளனர்.\n* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,16,13,993 ஆ�� உயர்ந்தது.\n* புதிதாக 593 பேர் இறந்துள்ளனர்.\n* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,23,810 ஆக உயர்ந்தது.\n* தொற்றில் இருந்து ஒரே நாளில் 37,291 பேர் குணமடைந்துள்ளனர்.\n* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,07,81,263 ஆக உயர்ந்துள்ளது.\n* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,08,920 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\n* இந்தியாவில் இதுவரை 46,15,18,479 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்\nஒரு வாரத்தில் அமைக்கப்படும் பெகாசஸ் ஒட்டு கேட்பு பற்றி விசாரணை நடத்த நிபுணர் குழு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\n50 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கண்காணித்து தாக்கும் 2,100 கோடி செலவில் 30 வேட்டை டிரோன்கள்: அமெரிக்காவிடம் வாங்க மோடி முடிவு\nபாகிஸ்தான் உளவுத்துறை சதி அம்பலம் பண்டிகை உற்சாகத்தை தகர்க்க இந்தியாவில் பயங்கர தாக்குதல்: பஞ்சாப்பில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளால் பீதி\nஉபி முதல்வர் போன இடமெல்லாம் தீட்டு: புனித நீரை தெளிக்கும் சமாஜ்வாடி\nஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கு தமிழகத்தில் ஆட்சி மாறியிருப்பதால் எனக்கு உரிய நியாயம் கிடைக்கும்: உச்ச நீதிமன்றத்தில் பெண் அதிகாரி மனு\nகூகுளின் ரகசிய அறிக்கை கசிவு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு\n: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Opposition%20Party?page=1", "date_download": "2021-09-24T00:24:18Z", "digest": "sha1:L3RLXNCNUYQFWMDJRWNEIQA4BV743PA5", "length": 3417, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Opposition Party", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nதமிழகத்தில் வன்முறை அரசியலுக்கு ...\nபோலி வாக்காளர்களை நீக்க திமுக கோ...\nஅதிமுக ஆதரவு எம்எல்ஏ-க்கள் ஸ்டால...\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\n'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..\n’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைசிவரை இல்லையே என வருத்தம்தான்: நடிகை ஷீலா சிறப்பு பேட்டி\nமீண்டும் கனடாவின் 'கிங் மேக்கர்' ஆக இந்திய வம்சாவளி... யார் இந்த ஜக்மீத் சிங்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3743", "date_download": "2021-09-24T00:02:35Z", "digest": "sha1:D3GYRMYGDO6UARQ5IL4KTUSLFDW6N3NB", "length": 33599, "nlines": 110, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்-அனலை நிதிஸ் ச. குமாரன் - TamilVoice Danmark", "raw_content": "\nதமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்-அனலை நிதிஸ் ச. குமாரன்\nHome » homepage » தமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்-அனலை நிதிஸ் ச. குமாரன்\nகோடான கோடி இதயங்களில் குடிகொண்டு மரணத்தையே வென்று வாழ்ந்து கொண்டிருக்கும் வேங்கைகளே மாவீரர்கள். கடந்த வருடத்துடன் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும் மரணித்த மாவீரர்களின் கனவு ஒருபோதும் அழிந்துவிடப்போவதில்லை. உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் இவர்களை நெஞ்சில் நிறுத்தி பூசித்து வழிபட வேண்டும். தமக்காக வாழாது தமது தேசத்தின் விடியலுக்காக தமது உன்னதமான உயிர்களை துறந்த இந்த வேங்கைகள் மறக்க முடியாதவர்கள். விடுதலைப்புலிகளினால் கடந்த வருடமும் இந்த வருடமும் மாவீரர் வார நிகழ்வுகளை நடத்த முடியாது இருந்தாலும் நிச்சியம் ஒவ்வொரு தமிழனும் புலியே என்பதை உணர்ந்து நவம்பர் 21 முதல் 27 வரையான ஒருவார காலப்பகுதியில் பல்வேறுபட்ட நிகழ்வுகளை நடத்தவேண்டுமென்பதே தாயக விடுதலைக்காக மரணித்தவர்களுக்கு செய்யும் மரியாதை.\nதமிழீழத்திற்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்கள் நாள் நவம்பர் 27-ஆம் தேதி முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த வருடம் கடைப்பிடித்து தமிழர்களை அழித்தொழிக்க கங்கணம் கட்டி செயற்படும் சிறிலங்கா அரசிற்கு தகுந்த பாடம் கற்பிக்க தமிழினம் உறுதியேற்க வேண்டும். சிங்கள அரசு வியக்குமளவு உலகத்திமிழினம் மாவீரர் நிகழ்வுகளை நடத்தி அவர்களை நினைவு கூரப்படுவதனால் தமிழர்கள் என்றென்றும் தமது போராட்டத்தை கைவிடத் தயாரில்லை என்பதை ஓங்கி ஒலிக்கச்செய்யலாம். போராட்ட வியூகங்கள் மாறலாம் ஆனால் போராட்டம் ஒருபோதும் திசை மாறாது என்று புலிகளின் தலைவர் கூறிய கூற்று மிகச் சரியானதே.\nபோர் ஓய்ந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் சிறிலங்கா அரசு தமிழர் தாயகத்தின் மீது முன்னர் எப்பொழுதுமில்லாத இனச்சுத்திகரிப்பு வேலையைச் செய்கிறது. புலிகளின் இராணுவ பலம் வெளிப்படையாக இருந்த காலப்பகுதிகளில் மறைமுகமாக செய்யப்பட்ட வேலைகளை இன்று வெளிப்படையாகவே செய்கிறார்கள். இதற்கு துணைபோகின்றார்கள் பல தமிழ்த்துரோகக் கும்பல்கள். மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு கல்லறை கட்டப்பட்ட இடங்கள் இன்று தரைமட்டமாக்கப்பட்டு இராணுவ முகாம்கள் மற்றும் காவல்துறை அலுவலகங்கள் கட்டப்படும் நிலை. மாவீரரான போராளிகளையும் ஓய்வெடுக்க விடாமல் தட்டி எழுப்பிவிடுகின்றது சிங்கள இனவெறி அரசு.\nஈழப்பிரதேசம் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வேளையில் விடுதலைக்காக மாண்ட போராளிகளை போற்றவென ஆரம்பிக்கப்பட்டதே மாவீரர் வாரம். 1989-ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர் நாள் 1990-ஆம் ஆண்டு தமிழீழ மக்களால் இயன்றளவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நினைவு கூரப்பட்டது. மாவீரர் நாள் ஒரு சோக நிகழ்வு அல்ல அது ஒரு தேசத்தின் மலரும் நினைவுகள் எங்கள் வீரர்களை போற்றும் நிகழ்வு, எம் தேசத்தை காக்கப் புறப்படுவதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகளால் உறுதி எடுக்கப்படும் நிகழ்வு என புலிகளின் தலைவர் பிரபாகரனால் கூறப்பட்டது. அந்த வகையில் மாண்ட இந்தக் காவல் தெய்வங்களுக்காக புதிய கல்லறை தோட்டங்களை நிறுவி, அதனுள்ளே அவர்களை உறங்கவைத்து, அழகு பார்த்து அவர்கள் மீது உறுதியெடுத்து, அவர்கள் நினைவுகளை சுமந்து மக்களும் போராளிகளும் பயணிப்பதற்கான ஆலயமாக துயிலும் இல்லங்கள் உருவெடுத்தன.\nவடமராட்சி கம்பர்மலை என்னும் கிராமத்தைச் சேர்ந்த சத்தியநாதன் என்ற சங்கர் நவம்பர் 27, 1982-இல் முதல் மாவீரரானார். இவரின் ஏழு ஆண்டுகளின் மரணத்தின் பின்னரே முதன் முதலில் நவம்பர் 27, 1987-லில் இருந்தே மாவீரரை நினைவு கூரும் முகமாக புலிகளினால் கடைப்பிடிக்கப்பட்டது. ஏறத்தாள அறுநூறு புலிப்போராளிகளின் முன்னிலையில் அடர்ந்த முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் நிதிகைக்குளம் என்னும் இடத்திலேயே நினைவெழுச்சிகள் நடைபெற்று புலிகளின் தலைவர் முதன்மைச் சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தி���ார். ஆரம்பத்தில் முன்று தினங்களாக இருந்து பின்னர் ஏழு தினங்களாக பிரகடனப்படுத்தபட்டு வெகு சிறப்பாக நவம்பர் 27, 2008 வரை கொண்டாடப்பட்டது. புலிகளின் ஆயுதங்கள் மே 2009-இல் மௌனிக்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு புலம்பெயர் தமிழர்களினாலும் தமிழ்நாட்டு இனமானத் தமிழர்களினாலும் கொண்டாடப்பட்டது.\nஇந்த ஆண்டு புலம்பெயர் தமிழர்களிற்கிடையே இருக்கும் பல முரண்பாடுகளுக்கு மத்தியில் கொண்டாடப்படுகின்றது. ஒரு பிரபாகரனோ அல்லது பத்துப் பிரபாகரனோ சாவதால் ஈழப்போராட்டம் அழிந்துவிடப் போவதில்லை. இதனை மறந்தே சிங்கள அரசு தனது காய்நகர்த்தலை மேற்கொள்கிறது.\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழரின் அரசியல் அபிலாசைகளை சமாதான வழியில் போராடிய தமிழர் தலைமைகளுடன் பேசி சுமூகமாக பிரச்சினையைத் தீர்த்திருந்தால் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒரு மனிதன் இருக்கிறார் என்று உலகத்திற்கே தெரியாமல் போயிருக்கும். ஆனால், சிங்கள அரசு அதனை செய்யத்தவறியதன் காரணமே வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுத வழிப் போராட்டம். இனியேனும் அவர் வழிப் போராட்டம் மீண்டும் எழாமல் இருக்க வேண்டுமென்றால் தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் நிச்சயம் ஒரு பிரபாகரனல்ல ஆயிரம் பிரபாகரன்கள் உருவாகுவார்கள் என்பது நிச்சியம். இப்படியாக ஈழத்தமிழரின் போராட்டம் இருக்கையில் மாண்ட போராளிகளை நெஞ்சில் நிறுத்தி அவர்களுக்கு மரியாதை செலுத்துமுகமாகவே தான் பிரபாகரனால் அன்று மாவீர் நிகழ்வுகளை ஒவ்வொரு வருடமும் நிகழ்த்த முடிவு செய்யப்பட்டது.\nதமிழரின் விடுதலையை நெஞ்சில் சுமந்து மாண்ட மாவீரர்களுக்கு துயிலும் இல்லங்கள் கட்டும் வேலைகள் 1990 ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் தொடங்கினாலும் 1991-ஆம் ஆண்டு முற்பகுதியில் பிரபல வரைபட கலைஞர் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக துயிலும் இல்லத்தினை வரைந்து மாதிரி செய்து கொண்டிருந்தார். அதன்படியே கட்டுமானப் பணிகளை போராளிகள் மக்கள் என அனைவரும் ஆரம்பித்தனர்.\nஇவ்வாறு அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட இல்லங்களில் ஏற்கனவே சண்டை நடந்த இடங்களில் புதைக்கப்பட்ட மாவீரர்களை அகழ்ந்தெடுத்து புதிய இல்லங்களுக்கு கொண்டுவரும் முடிவுகளும் எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்திய இராணுவக் காலப்பக���தியில் சண்டைகளில் மாண்டுபோன, அந்த இடங்களிலேயே புதைக்கப்பட்ட மாவீரர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கோப்பாய், வடமராட்சி, மற்றும் வன்னி ஆகிய இடங்களில் துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரப்பட்டனர். ஆரம்பத்தில் பிராந்தியங்களுக்கு ஒரு துயிலும் இல்லமாக இருந்து பின்னர் மாவட்டங்களுக்கு ஒன்று என விரிவாக்கபட்டது. பின்னர் மேலும் பல இல்லங்கள் பிரதேச ரீதியாக அமைக்கபட்டது.\nமுதன் முதலில் நடாத்தப்பட்ட மாவீரர் நிகழ்வில் அதாவது 1989-ஆம் ஆண்டு மாவீரர் நாளில் நினைவு கூரப்பட்ட 1657 மாவீரர்களது வித்துடல்களை துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரும் பணிகள் 1991-இல் தொடங்கப்பட்டாலும் 2005-ஆம் ஆண்டுவரை அவை முற்றாக இடம்பெறவில்லை என்று கூறுகின்றார்கள் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள்.\nபல போராட்டங்களின் ஊடாக உருவாக்கப்பட்ட மாவீரர் இல்லங்கள் இன்று சிங்கள படைகளினால் தரைமட்டமாக்கப்படுகின்றன என்பதை கேட்டு கதறுகின்றார்கள் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள். துயிலும் இல்லங்கள் பக்கமே போக கதிகலங்கி நின்ற படையினர் இன்று புலிகள் அழிக்கப்பட்டு விட்டதென்ற மமதையில் அரக்கத்தனமான வேலைகளை செய்கின்றார்கள். எதிரியாக இருந்தாலும் இறந்தவரின் உடலை அவர்களிடமே கையளிக்க வேண்டுமென்ற உலக மரபு இருந்தும் புலிகளின் இறந்த போராளிகளின் உடல்களை தெருத்தெருவாக இழுத்துச்சென்று அசிங்கப்படுத்தி உலக மரபையே மீறினது சிங்கள அரச படைகள். இப்படிப்பட்ட படையிடமா துயிலும் இல்லங்களின் மகிமை என்னவென்று கேட்கமுடியும். கேட்பதும் மகா தவறு.\nமுப்பதாண்டு காலப் போராட்டத்தில் 25,000-க்கும் அதிகமான மாவீரர்களைத் தமிழீழம் இழந்திருக்கிறது. இவர்களின் இழப்பு தேசக் கட்டுமானத்துக்கான விதைப்பாகவே தமிழர்கள் கருதி வந்துள்ளார்கள். முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்காக இந்த மாவீரர்கள் பட்ட துன்பங்கள்,துயரங்களை எவராலும் இலகுவில் அறிந்து கொள்ள முடியாதவை. மரணத்தை எதிர்கொண்டு வாழ்ந்த பண்பும் மரணத்துக்குச் சவால் விட்டு இலக்கைத் தேடிய பண்பும் இவர்களுடையது.\nதமிழ்மக்களின் விடுதலைக்காக உயிர் துறந்த இந்த மாவீரர்களைக் காலம் காலமாக நினைவு கூர்ந்து பூசிக்க வேண்டியது தமிழர்களாய் பிறந்த அனைவரினதும் கடமை. ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ்மக்களைப் பாதுகாத்தும் அவர்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்தும் எத்தனையோ விதங்களில் அவர்கள் செய்து விட்டுப் போன பணிகளுக்காக நன்றிக் கடனைச் செலுத்தும் வாரம் தான் இந்த மாவீரர் வாரம்.\nதாயகத்தில் மாவீரர்களின் எந்தவொரு அடையாளச் சின்னத்தையும் இல்லாமல் செய்து விடுவதில் சிங்களப் பேரினவாதம் வெற்றி கண்டுள்ளது. தாயகத்தில் இருந்த அத்தனை மாவீரர்களின் நினைவாலயங்களும் அழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்டு விட்டன. ஈழத்தில் மாவீரர்களை நினைவு கூருவதற்கு சிங்களப் பேரினவாத அரசு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இந்தக் கட்டத்தில் மாவீரர்களை நினைவு கூரும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் மானத்தமிழ் மக்களிடம் தான் உள்ளது. மாவீரர்களின் வரலாற்றைக் கட்டிக் காப்பது தொடக்கம் மாவீரர் நாள் பாரம்பரியங்களை அழிந்து விடாமல் காக்கும் பொறுப்பும் இவர்களுடையதே. இதற்கு ஒன்றுபட்ட வேலைத்திட்டங்களே அவசியம்.\nஈழ விடுதலை வரலாறு மாவீரர்களின் ரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் தமிழரின் வரலாற்றை இயக்கும் உந்துசக்திகளாக அமைந்துவிட்டன. அந்த மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள். சுதந்திரச் சிற்பிகள். தமது மண்ணிலே ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். தமது இனத்தின் சுதந்திரத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் தமது இன்னுயிரை ஈந்தவர்கள் அவர்கள். இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக தமிழரின் இதயக் கோயிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு சாதாரண மனிதன் அல்லன். அவன் ஒரு லட்சியவாதி. ஓர் உயர்ந்த லட்சியத்திற்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவன். மற்றவர்களுடைய விடிவுக்காகவும் விமோசனத்திற்காகவும் வாழும் சுயநலமற்ற, பற்றற்ற அவன் வாழ்க்கை உன்னதமானது; அர்த்தம் உள்ளது. சுதந்திரம் என்ற உன்னத லட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அளிக்கத் துணிகிறான்.எனவே விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள், அசாதாரணப் பிறவிகள் என்று பிரபாகரன் பெருமிதத்துடன் கூறினார். இவரின் கூற்று பொய்யாகிவிடக் கூடாது.\nஎதிரியானவன் களத்தில் அரக்கத்தனமான வேலைகளை செய்யும் அதேவேளையில் புலத்திலும் பல நாசகார வேலைகளைச் செய்யும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளான். சில ஈனத் தமிழர்களும் அவனுக்கு விலைபோய் விட்டார்கள். எட்டப்பனை அடையாளம் கண்டு அவனுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடத்தை அளித்து சிங்கள அரசின் முகத்திரையை கிழிக்கும் முகமாக வேலைத்திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஇந்த வருடம் இடம்பெறும் மாவீரர் வாரத்தினூடாக எதிரியின் முகத்தில் கரியை பூசும் வண்ணமாக புலம்பெயர் மற்றும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் மாவீரர் வாரத்தை நடாத்தி தமிழினம் கோழையல்ல என்பதை உணர்த்த வேண்டும். தமிழினம் புலிக்கொடியை இன்றல்ல நெற்றல்ல பல நூறு ஆண்டுகளிற்கு முன்னரே ஏற்றுக்கொண்டவர்கள். தமது தன்மான புலிக்கொடியுடன் கப்பல்களில் இந்திய சமுத்திரத்தில் வலம் வந்தார்கள். கடல் வழியாகச் சென்று சில நாடுகளை ஆண்டதுடன் உலக நாடுகளுடன் வணிகம் செய்தார்கள். இப்படிப்பட்ட பாரம்பரிய நாகரிகத்தை கொண்ட இனமே தமிழினம் என்பதை உலகத்திற்கே உணர்த்த வேண்டும். வீழ்ந்த புலிக்கொடியை மீண்டும் பறக்க விட மாவீரரை நெஞ்சில் நிறுத்தி நிகழ்வுகளை செய்வதனூடாக எழுச்சிபெற வைக்க முடியும். இதனூடாக தமிழினத்தின் எதிரிகளுக்கு தக்க பாடத்தை கற்பிக்க முடியும்.\nஇவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்களை கட்டுரையாளர் வரவேற்கின்றார். தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com\nPrevious Indlægமென்போக்கு அரசியல் சிறீலங்கா அரசை வழிக்கு கொண்டுவராது: திஸ்ஸநாயகம்Next Indlægமகிந்த ராசபக்ச துறைமுகம்\n“ஒன்றிணைந்து செயற்படுவோம்” மாவீரர் முன் உறுதியெடுத்து ஒன்றிணைந்த போராளிகள்.. சுவிசில் புதிய திருப்பம்\nடென்மார்க்கில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும். 21. september 2021\nஅனைத்துலக தொடர்பக இத்தாலி கிளைக்கான இணைப்பாளராக திரு.நா.சங்கர்பாபு நியமனம். 21. september 2021\nரணஸ் நகரில் நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும். 17. september 2021\nஇறுதிப்போரின் காவியச்சமர்க்கள நாயகர்களுக்கு சுவிசில் வீரவணக்க நிகழ்வு. 17. september 2021\nநெதர்லாந்து, பிரான்சு புதிய இணைப்பாளர்கள் நியமனம். 11. september 2021\n மருத்துமனையில் அனுமதி 11. september 2021\nமறுசீரமைக்கப்படும் அனைத்துலக தொடர்பகம் 10. september 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5/", "date_download": "2021-09-24T00:54:19Z", "digest": "sha1:44XY6N7C2PVDNNDGQ7WG4ORHXMUQ3PMU", "length": 10506, "nlines": 133, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தீபிகா படுகோனேவை நெளிய வைத்த ஷேம் ஷேம் நிமிடங்கள் | ilakkiyainfo", "raw_content": "\nHome»சினிமா»தீபிகா படுகோனேவை நெளிய வைத்த ஷேம் ஷேம் நிமிடங்கள்\nதீபிகா படுகோனேவை நெளிய வைத்த ஷேம் ஷேம் நிமிடங்கள்\nமும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது எதிர்பாராமல் நடந்த சில விஷயங்களால் வெட்கத்தில் நெளிந்துள்ளார். பாலிவுட்டில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்த நடிகை யார் என்று மும்பையில் யாரைக் கேட்டாலும் தீபிகா படுகோனேவின் பெயரை தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு வெற்றி நாயகியாக உள்ளார். இந்நிலையில் அவர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது எதிர்பாராமல் நடந்த சில சம்பவங்களால் அவர் வெட்கத்தில் நெளிய வேண்டி இருந்திருக்கிறது.\nநிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் ஜாம்பவனான அமிதாப் பச்சனை பார்த்த தீபிகா அவரை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். அந்த நேரம் பார்த்து தீபிகாவின் ஆடை கிழிந்துவிட்டது.\n40 வயதானாலும் சும்மா கும்மென்று இருக்கும் நடிகர் ஜான் ஆபிரகாம் குட்டி பிள்ளை போன்று ஆடை அணிந்திருந்த தீபிகாவை அலேக்காக தூக்கினார். அப்போது தீபிகாவின் உள்ளாடை தெரிந்தது.\nஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட தீபிகா டிசைனர் உடையணிந்து ராம்ப் வாக் செய்தார். அப்போது உடை விலகி அவரின் முன்னழகு கொஞ்சம் தாராளமாகவே தெரிந்தது.\nஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட தீபிகா டிசைனர் உடையணிந்து ராம்ப் வாக் செய்தார். அப்போது உடை விலகி அவரின் முன்னழகு கொஞ்சம் தாராளமாகவே தெரிந்தது.\nதீபிகா தனது முன்னாள் காதலருடன் வெளியே சென்ற நேரத்தில் ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்திருந்தார். அந்த கவுன் கொஞ்சம் கீழே இறங்க அவர் நெளிய வேண்டிவிட்டது.\nநிகழ்ச்சி ஒன்றுக்கு தீபிகா முழங்கால் அளவு ஆடை அணிந்து வந்து நாற்காலியில் அமர்ந்து மைக் பிடித்து பேட்டி அளித்தார். அப்போது அவரின் உள்ளாடை பளிச்சென்று தெரிந்தது.\n“லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – புகைப்படங்கள்”\n.. வந்தாச்சு பாருங்க BiggBoss 5வது சீசன் அடுத்த ப்ரோமோ\nபிக்பாஸ், மாஸ்டர் செஃப், சர்வைவர்… கமல்ஹாசன், விஜய் ச��துபதி, அர்ஜுனுக்கு சம்பளம் எவ்வளவு\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nபாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் – வழக்குப் பதியாத விழுப்புரம் காவல்துறை\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nNakkeeran on தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்)\nlatha on ஒரே மலையில் 900 கோயில்கள்\narya on ஜெயலலிதாவுக்கு தண்டனை: தூக்கு -தீக்குளிப்பு– மாரடைப்பில் 14 பேர் சாவு\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/09/02/popular-telugu-tv-channel-praises-chief-minister-mk-stalins-politics", "date_download": "2021-09-23T23:47:10Z", "digest": "sha1:CTEGHXZCRWEW67RHLIAB7UJAJQ3PIDUO", "length": 15922, "nlines": 77, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Popular Telugu TV Channel praises Chief Minister MK Stalin's politics", "raw_content": "\n“லேமினேட் செய்து பாதுகாக்கவேண்டிய அரசியல்.. மு.க.ஸ்டாலின் நாட்டுக்கே ரோல்மாடல்”: தெலுங்கு சேனல் புகழாரம்\n‘லேமினேட்’ செய்து பாதுகாக்கப்பட வேண்டியது மு.க.ஸ்டாலினின் அரசியல் என பிரபல தெலுங்கு தொலைக்காட்சி புகழாரம் சூட்டியுள்ளது.\n‘லேமினேட்’ செய்து பாதுகாக்கப்பட வேண்டியது மு.க.ஸ்டாலினின் அரசியல் - என, தெலுங்குத் தொலைக்காட்சி புகழாரம் சூட்டியுள்ளது.\n10TV என்பது, புகழ்பெற்ற தெலுங்கு செய்தித் தொலைக்காட்சி. அதன் 'Clearcut’ எனும் நிகழ்ச்சியில், இந்த வாரம் தமிழக அரசியலையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் குறித்துப் பேசினார்கள்.\nதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்களிடம் காட்சிக்கெளியராக வி��ங்குவதையும், அணுகுதற்கு ஆரவாரமற்றவராக இருப்பதையும், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் மக்களின் நலன்கள் குறித்தே சிந்தித்துச் செயல்படுவதையும் வெகுவாகப் புகழ்ந்து, ஒரு வீடியோ செய்தித் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்கள்.\nதெலுங்கில் இடம்பெற்ற இக்காட்சித் தொகுப்பினை - அவர்கள் வழங்கிய அதே எளிய மொழி வடிவில் வழங்குகிறோம்.\nநிகழ்ச்சியை அதன் நெறியாளர் இப்படித் தொடங்குகிறார்:\n நீங்கள் லேமினேட் செய்த சான்றிதழ்களைப் பார்த்திருப்பீர்கள். லேமினேட் செய்த ஐ.டி. அடையாள அட்டைகளைப் பார்த்திருப்பீர்கள். லேமினேட் செய்த புகைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். இவைகளைப் போல லேமினேட் செய்து பாதுகாக்கப்பட வேண்டிய தரமான அரசியல் இருக்கிறது. அதை நீங்கள் தமிழ்நாட்டில் பார்க்கலாம்.\nகொடுத்த வாக்குறுதிகளை மறந்த முதலமைச்சர்கள் பலரைப் பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு இடையில், முன்மாதிரியாக விளங்கும் முதலமைச்சராக உயர்ந்துவருகிறார் மு.க.ஸ்டாலின்.\nசாலையில் விரைந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு முதலமைச்சர், தெருவோரம் நின்றுகொண்டு உதவி கேட்கும் ஓர் எளிய பெண்மணிக்காக வாகனத்தை நிறுத்தி அவரது குறைகளைக் கேட்கிற ஒரு முதலமைச்சரைப் பார்த்திருக்கிறீர்களா\nஇப்போதைய அரசியல்வாதிகள் சிறிய செயலைக் கூடப் பெரிதாக ஊதிப்பெருக்கி விளம்பரம் செய்து கொள்வார்கள். ஆனால் மு.க.ஸ்டாலின் விளம்பரப்பிரியர் அல்ல. தனது அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் அவர் குறியாக இருக்கிறார். மக்கள் அனைவருக்கும் உணவுப்பொருள் சென்றடைய வேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோளாக இருக்கிறது. மாற்றுக் கட்சியினருக்கும், மற்ற முதல்வர்களுக்கும் அவர் முன் மாதிரியாக விளங்குகிறார்.\nகடந்த ஆட்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட பைகளில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவின் படமும் பழனிச்சாமியின் படமும் இருந்தன. அந்தப் படத்தை அகற்றவேண்டாம் என்று சொல்லிவிட்டார். மக்களின் வரிப்பணத்தை ஏன் விரயமாக்க வேண்டும் என்பது அவர் கேள்வி.\nஎதிர்க்கட்சித் தலைவர்களின் படங்கள் அச்சிட்ட பைகள் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. அதிசயம்தான். ஆனால் தமிழ் நாட்டில் நடக்கிறது.\nஅனைத்துக் கல்லூரிகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்திருக்கிறார் இந்த முதலமைச்சர்.\nஇந்தியா முழுக்க பெட்ரோல் விலை அதிகமாகி வரும்போது தமிழகத்தில் அதன் விலையைக் குறைத்திருக்கிறார் இந்த முதல்வர்.\n‘அம்மா உணவகம்’ ஜெயலலிதா அரசால் தொடங்கப்பட்டது. அங்கே இருக்கும் ஜெயலலிதா, பழனிச்சாமி படங்களை அகற்ற வேண்டாம் என்று சொல்லிவிட்டார் இந்த அதிசய முதலமைச்சர்.\nஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து, ஒன்றிய அரசுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது தமிழக அரசு.\nகொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், தமிழக அரசு மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்கிறது.\n“அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு படித்தவர்கள் கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும்” என்று ஆணையிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதை எதிர்த்தவர்களிடம், “நீங்கள் 50 லட்சம் பணம் கட்டித் தனியார் கல்லூரிகளில் படித்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என்று பதில் கூறியுள்ளார். அவரது துணிவும் நல்லெண்ணமும்தான் இன்று தமிழகத்திலும் - தமிழகத்திற்கு வெளியிலும் பேச்சாக இருக்கிறது.\nசட்டப்பேரவையில் தன்னைப் புகழ்ந்து பேசும் உறுப்பினர்களை அவர் கண்டிக்கிறார். “அவையின் நேரத்தை வீணாக்காதீர்கள்” என்று எச்சரிக்கிறார்.\n‘ பரத் எனும் நான்' என்ற படத்தில் மகேஷ்பாபு சொல்வார்: 'முதலமைச்சர் என்பது பதவி அல்ல அது ஒரு பொறுப்பு, அதன் மூலம் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும்.' அப்படியான கடமை உணர்வுடன் செயலாற்றி வருகிறார் மு.க.ஸ்டாலின்.\nநிகழ்ச்சியின் நிறைவாக ஆந்திராவின் புகழ்பெற்ற பேராசிரியர் நாகேஸ்வரரின் நேர்காணல் இடம்பெறுகிறது. பேராசிரியர் சொல்கிறார் :\n“ஜெயலலிதாவின் படங்களை அம்மா உணவகங்களிலிருந்து அகற்றவேண்டாம்” என்று சொன்னதில், மு.க.ஸ்டாலினின் பெருந்தன்மை வெளிப்படுகிறது. அவரிடத்தில் காழ்ப்புணர்ச்சி இல்லை.\nஇரண்டாவதாக - தன்னைப் பற்றி யாரும் புகழ்ந்து பேசவேண்டாம் என்று தனது கட்சிக்காரர்களையே கேட்டுக்கொண்டது, அவரது எளிமையைக் காட்டுகிறது.\nமு.க.ஸ்டாலின், அர்த்த சாஸ்திரத்தில் கூறியபடி, அரசை சீரிய தலைமைப் பண்போடு வழி நடத்திச் செல்கிறார்.\nமூன்றாவதாக - தேர்தல் காலத்தில் மட்டும் வெளித்தெரியும் சராசரி அரசியல்வாதிகள் மத்தியில் எப்பொழுதும் மக்களுடன் மக்களாக நிற்கிறார். அது இவரை மக்களின் தலைவனாக மாற்றியிருக்கிறது”- என்று சொல்லி முடிக்கிறார் பேராசிரியர் நாகேஸ்வரர்.\nஇவ்வாறு அந்த செய்தித்தொகுப்பினை ‘10TV ’ தெலுங்கு தொலைக்காட்சி நிறைவுசெய்துள்ளது.\n” : எச்.ராஜா வகையறாக்களுக்கு குட்டு வைத்த முரசொலி\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \nபேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் : பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு #AnnaQuotes\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை” : வேலூரில் அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது\nVALIMAI UPDATE : தரமான சம்பவங்கள்.. ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nOTTயில் வெளியாகும் நடிகர் கவினின் ‘லிஃப்ட்’ - மோஷன் போஸ்டரை வெளியிட்ட 6 முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/09/24/subhashrees-parents-meet-with-dmk-chief-mk-stalin", "date_download": "2021-09-24T00:47:54Z", "digest": "sha1:XGCGHKLQRDQK55XNNEBW2NNTVLWD5JFW", "length": 7350, "nlines": 54, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "subhashree's parents meet with DMK Chief MK Stalin", "raw_content": "\n“சட்டரீதியாக துணைநின்றதற்கு நன்றி” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சுபஸ்ரீயின் பெற்றோர் சந்திப்பு\nஅ.தி.மு.க பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சட்டரீதியாக இந்தப் பிரச்சினையை வெளிக்கொண்டு வந்து துணைநின்றதற்கு நன்றி தெரிவித்தனர்.\nவேளச்சேரி பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் விழுந்து பலியான சுபஸ்ரீயின் பெற்றோர், இன்று (24-9-2020), சென்னை அண்ணா அறிவாலயத்தில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து சட்டரீதியாக இந்தப் பிரச்சினையை வெளிக்கொண்டு வந்து துணைநின்றதற்கு நன்றி தெரிவித்தனர்.\nகடந்த ஆண்டு 12.9.19 அன்று வேளச்சேரி பகுதியில் அ.தி.மு.க.வினர் திருமண வரவேற்பு நிகழ்வுக்காகச் சாலையின் நடுவே வைத்த பேனர் சரிந்து விழுந்ததில் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் சுபஸ்ரீ பலியானார். இதற்குக் கண்டனம் தெரிவித்த கழகத் தலைவர்\nமு.க.ஸ்டாலின் அவர்கள் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, தி.மு.க. சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சுபஸ்ரீயின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, காவல் துறை மீது சட்டத்தை முறையாகச் செயல்படுத்தாதது தொடர்பாகவும், நிவாரணம் வழங்கக் கோரியும் வழக்குத் தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கில் தற்போது தீர்வு எட்டப்பட்டு 20 லட்ச ரூபாய் சுபஸ்ரீயின் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது. சுபஸ்ரீ மரணத்தைத் தமிழகம் முழுவதும் வெளிக்கொண்டு வந்து - சட்டரீதியாகத் துணை நின்றதற்கு, சுபஸ்ரீயின் பெற்றோர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.\nஇந்தச் சந்திப்பின்போது பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உடனிருந்தார்.\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \nகிஷ்கிந்தா நில விவகாரம்: இன்னும் ஒரு வாரம்தான்; சட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு தகவல்\nதொடரும் அநீதி; இட ஒதுக்கீடு நெறி மீறும் SBI: கண்மூடிக்கொள்ளும் சமூகநீதி அமைச்சகம் - சு.வெங்கடேசன் கண்டனம்\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை” : வேலூரில் அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது\nVALIMAI UPDATE : தரமான சம்பவங்கள்.. ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nOTTயில் வெளியாகும் நடிகர் கவினின் ‘லிஃப்ட்’ - மோஷன் போஸ்டரை வெளியிட்ட 6 முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2014/12/", "date_download": "2021-09-24T00:15:33Z", "digest": "sha1:ABCE3ZQA3EMW3IEE2YX6U3XFJ4EAICAC", "length": 44083, "nlines": 333, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: டிசம்பர் 2014", "raw_content": "\nசெவ்வாய், 30 டிசம்பர், 2014\nLETS HAVE CASH தளத்திலிருந்து தினசரி பெறும் இலாபத்தினை உடனுக்குடன் பெற்று வரும் பேமெண்ட் ஆதாரம் இது.\nஇந்த தளத்தில் எப்படி முதலீடு செய்வது,இலாபம் பெறுவது போன்ற விவரங்கள் கோல்டன் கார்னர் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் டிசம்பர் 30, 2014 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய நியோபக்ஸாக உருவெடுத்து வரும் BUXVERTISE தளத்திலிருந்து இன்று பெற்ற முதல் பேமெண்ட் ஆதாரம் இது.\nஅனைத்து அமைப்புகளிலும் நியோபக்ஸினைப் பின்பற்றி நிலைத்து நிற்கும் தளம் இது.\nநிதானமான வருமானத்தினையே வழங்குகிறது.ஆனால் நிச்சிய வருமானத்திற்கு வழிவகுக்கிறது.\nரென்டல் சராசரியும் நியோவினைப் போலத்தான்.சராசரியாகவே உள்ளது.எனவே ரென்டலில் இலாபம் இல்லை.\nதினசரி விளம்பரங்கள்,OFFERS,BUX WHEEL,BUX ICON CASH,BUX GRID,SUPER REWARDS,AD WORK MIDEAஎன பல முதலீடற்ற வாய்ப்புகள் மூலம் இந்த தளத்தில் சம்பாதிக்கலாம்.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் டிசம்பர் 30, 2014 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 28 டிசம்பர், 2014\nZIPP COIN:இணையுங்கள் 625 COINS இலவசமாகப் பெறுங்கள்.\nபுதியதாக LAUNCH செய்யபபட்டுள்ள ZIPPCOIN VIRTUAL CURRENCY தற்போது இமெயில் ஐடி மற்றும்FACEBOOK அல்லது TWITTER ACCOUNTஉடன் இணைபவர்களுக்கு 625 ZIPPCOIN ஐ உடனடியாக இலவசமாகக் கணக்கில் ஏற்றுகிறது.\nகீழ்கண்ட ரெஃப்ரல் லிங்கினைப் பயன்படுத்தி உங்கள் பெயர்,மெயில் ஐடி,பாஸ்வேர்ட் கொடுத்து இணைந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் மெயிலுக்கு ஒரு Confirmation Mail வரும். அதனைக் க்ளிக் செய்து ஆக்டிவேட்/LOG IN செய்து கொள்ளுங்கள்.\nபிறகு GET COINஎன்பதைக் க்ளிக் செய்து வரும்FACEBOOK,TWITTERஆகிய இரண்டு கணக்குகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து லாக் இன் ஆகி,வரும் மெசேஜ்க்கு OKAY செய்தால் போதும்.மேலும் விவரங்களுக்கு வீடியோவினைப் பார்க்கவும்.\nஉங்கள் கணக்கிற்கு 625 COINS வந்துவிடும்.ரெஃப்ரல் லிங்க் மூலம் இணைந்தால் மட்டுமே 625 ZIPPCOINS கிடைக்கும்.இல்லையெனில் 125 COINS மட்டுமே கிடைக்கும்.\nஇது CRYPTO CURRENCY அல்ல.இது ஒரு VIRTUAL CURRENCY.அதாவதுBITCOIN,DOJECOIN,STELLERபோன்று எந்த EXCHANGESலும் விற்க முடியாது. ஆனாலும் ADDMEFAST, LIKE EXல் பாயிண்ட்ஸினை விற்பது போல‌ ஆன்லைன் மார்கெட்டிங்கிற்காகப் பயன்படுத்திவருகிறார்கள்.எதிர்காலத்தில் நல்ல DEMAND வரும்போது CRYPTO CURRENCY ஆக மாற்றிவிட வாய்ப்புள்ளது.அப்போது நல்ல ரேட் கிடைக்கும் வாய்ப்புள்ளது.5 நிமிட வேலையினைச் செய்து 625 COINSகளை கைப்பற்றிக் கொள்ளுங்கள்.வாரா வாரம் போனஸ் காயின்களும் கிடைக்கும்.அவசரப்பட்டு யாரிடமும் குறைந்த விலைக்குக் கொடுக்க வேண்டாம்.கையில் வைத்திருங்கள்.காலம் வரும் போது கைமாற்றிக் கொள்ளுங்கள்.\nபல கணக்குகளை உருவாக்க வேண்டாம்.எல்லாமே முடக்கப்படும் அபாயம் உள்ளது.\nகீழ்கண்ட ரெஃப்ரல் லிங்கினைப் பயன்படுத்தி உங்கள் பெயர்,மெயில் ஐடி,பாஸ்வேர்ட் கொடுத்து இணைந்து கொள்ளுங்கள்.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் டிசம்பர் 28, 2014 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 27 டிசம்பர், 2014\nபுகழ்பெற்ற மார்கெட்டிங் கம்பெனியால் ஆரம்பிக்கப்பட்டு பல லட்சம் மில்லியன் மெம்பர்களை குறுகிய காலத்தில் பெற்ற தளம் இது.\nபல பிரச்சினைகளைத் தாண்டி மீண்டும் பேமெண்ட் அளித்து வருகிறது.எனினும் பணம் அனுப்புவதில் மிக மந்தமாகவே பணம் அனுப்புகிறார்கள்.ஆனால் அனுப்பி விடுகிறார்கள் என்பதுதான் இந்த தளத்தின் + பாயிண்ட்.\nஅந்த வகையில் நான் சுமார் 2 மாதங்களாக நிலுவையில் இருந்த பென்டிங் பேமெண்ட் 5.85$ பணத்தினை இன்று அனுப்பிவிட்டார்கள்.அதற்கான ஆதாரம் இது.\nஎனவே நீண்ட நாட்களாக ஆக்டிவ் இல்லாத நபர்கள் தங்கள் கணக்கினை விளம்பரங்கள் பார்த்து ஆக்டிவேட் ஆக்கிக் கொள்ளலாம்.\nபுதிய நபர்கள் கீழ்கண்ட பேனர் வழியாக இணைந்து கொள்ளலாம்.தற்போதைக்கு ரென்டல்,அப்கிரேடிங் வேண்டாம்.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் டிசம்பர் 27, 2014 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 25 டிசம்பர், 2014\nIPANEL ONLINE:சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம்.(3.15$)\nநமது தினசரிப் பணிகளில் ஒன்றான சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம்.3.15$(200ரூ)\nசர்வே ஜாப் என்பது சுமார் பத்து நிமிடப் பணியில் 50 ரூ முதல் 300ரூ வரை சம்பாதிக்கும் வாய்ப்புகளை உள்ளடக்கியது.\nஇந்த தளம் மட்டுமல்ல அனைத்து TOP20SURVEY தளங்களிலும் முடிக்கப்படும் சர்வேக்களின் லைவ் வீடியோ கோல்டன் மெம்பர்களுக்கு உடனுக்குடன் அனுப்பபட்டு வருகிறது.\nவீடியோவினைப் பார்த்து வேலையினை எளிதாக முடித்துவிடலாம்.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் டிசம்பர் 25, 2014 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆல் இன் ஆல் ஆன்லைன் ஷாப்பிங்:50% கமிஷன் உங்களுக்கு\nஆ���்லைன் ஷாப்பிங் செய்யப் போகிறீர்களாஅப்படியென்றால் ஒரு 5 நிமிடம் ஒதுக்குங்கள்.இந்த‌ பதிவு உங்களுக்கு ஒரு பகுதி வருமானத்தினை ஏற்படுத்தி தரும்.\nஆன்லைன் ஷாப்பிங் மிக வேகமாகவும் வசதிகரமாகவும் அனைவரும் விரும்பும் வகையிலும் மாறி வந்து கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.காரணம்.விலை குறைவு,அதிரடி ஆஃபர்ஸ்,ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து விட்டால் 5 நாட்களுக்குள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் கைக்கு வீடு தேடி வந்துவிடும்.\nகடை இல்லை.கட்டிடம் இல்லை.வரவேற்பாளர் இல்லை.வாடிக்கையாளர் இல்லை.வாடகை இல்லை.இப்படி பல செலவுகளை மிச்சப்படுத்திக் கொண்டிருக்கும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அதற்கேற்றார்போல் விலைகளை குறைத்து ஆஃபர்களை அள்ளிக் கொடுப்பதில் ஆச்சரியமில்லை.\nஅதே போல அவை பரிந்துரைப்பவர்களுக்கு ஏற்ற கமிசன் வருமானத்தினையும் அள்ளிக் கொடுக்கின்றன.\nஅப்படியென்றால் ஆன்லைன் ஜாப்பில் கலக்கி வரும் நீங்கள் அந்த வருமானத்தினயும் ஏன் விட்டு வைக்கிறீர்கள்\nஆம் நீங்கள் ஆன்லைனில் பொருடகள் வாங்கினால் நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளத்திலிருந்து அதற்கான 50% கமிஷன் தொகையினையினையும் வருமானமாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.\nநீங்களாகவே ஷாப்பிங் தளங்களில் சென்று பதிவு செய்து கொண்டு பொருட்களை ஆர்டர் செய்வதால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை.\nநீங்கள் செய்ய வேண்டிய ஒர் சின்ன வேலை நமது தளத்தில் வெளியிட்டுள்ள ஷாப்பிங் தளங்களின் பேனர் மேல் க்ளிக் செய்து வரும் இணையதள முகவரியில் சென்று உங்கள் பெயர்,முகவரி,மொபைல் எண் ஆகியவற்றினைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஇதனால் நீங்கள் நமது தளத்தின் ரெஃப்ரல் உறுப்பினராக ஆகி விடுவீர்கள்.\n1. நமது தளத்தில் வெளியிட்டுள்ள ஷாப்பிங் தளங்களின் பேனர் மேல் க்ளிக் செய்து வரும் இணையதள முகவரியில் சென்று உங்கள் பெயர்,முகவரி,மொபைல் எண் ஆகியவற்றினைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.அப்போதுதான் நீங்கள் ஆல் இன் ஆல் ரெஃப்ரலாக அங்கீகரிக்கப்படுவீர்கள்.வேறு இணைப்பு மூலம் இணைந்து வாங்கும் பொருட்களுக்கு நமது தளம் பொறுப்பாகாது.\n2. பதிவு செய்தவுடன் உங்கள்NAME,USERNAME,EMAIL ID ஐக் குறிப்பிட்டு நமது தளத்தின் ரெஃப்ரலாக சேர்ந்துவிட்டீர்களா என்பதை rkrishnan404@gmail.comக்கு தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும்.\n3. பொருட��களை வாங்கியவுடன் எந்தப் பொருட்களை வாங்கியுள்ளீர்கள் என்ற விவரத்தினையும் ஒரு மெயில் அனுப்பி விடவும்.(CONTACT US: rkrishnan404@gmail.com)\n4. அவ்வளவுதான் பொருட்கள் உங்கள் கைக்கு வந்ததும் கமிஷன் நம் கைக்கு வந்து விடும்.சிலர் பொருட்களை திருப்பி அனுப்ப நேரிடுவதால் பல தளங்கள் கமிஷன் வழங்க 60 நாட்கள் வரை எடுத்துக் கொள்வார்கள்.அதற்கேற்றார் போலவே உங்களுக்கும் கமிசன் அனுப்பப்படும்.\n5. நம் தளம் கமிஷன் வந்துள்ளதை உறுதி செய்து கொண்டு உங்களுக்கு மெயில் அனுப்பும்.\n6. நீங்கள் உங்கள் வங்கி விவரங்களை அனுப்பி வைத்தால் போதுமானது.5 நாட்களுக்குள் 50% க‌மிஷன் உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும்.\n7. நமது தளம் பெற்ற கமிஷன் தொகையின் SCREEN SHOT IMAGE உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.அதன் மூலம் நீங்கள் வாங்கியுள்ள பொருட்களுக்கான கமிஷன் எவ்வளவு என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.\n8. குறைந்த பட்சம் வாங்கும் பொருடகளின் மதிப்பு 300 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.\n9. கமிஷன் தொகை தளத்திற்குத் தளம்,பொருட்களுக்கு பொருட்கள் வேறுபடும்.உதாரணமாக 1% முதல் 10% வரை கமிஷன் வித்தியாசப்படும்.அதாவது நீங்கள் 10000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கமிஷன் கிடைக்கும்.அதில் 50% உங்களுக்கு அதாவது 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கிடைக்கும்.\n10. விதிமுறைகளும் சரியாக நிறைவேற்றப்பட்டால் மட்டுமே கமிசன் வழங்கப்படும்.சில தளங்கள் GIFT VOUCHERSமூலம் வாங்கும் பொருட்கள் மற்றும் சில காரணங்களால் கமிஷனை நிராகரிக்கலாம்.அவ்வாறு நிராகரிக்கப்பட்டால் உங்களுக்கும் காரணங்களுடன் மெயில் அனுப்பப்டும்.நிராகரிக்கப்படும் கமிஷன் வழங்கப்படமாட்டாது.\nமேலும் பல தளங்கள் விரைவில் சேர்க்கப்படும்.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் டிசம்பர் 25, 2014 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 24 டிசம்பர், 2014\nஆல் இன் ஆல்:கிறிஸ்துமஸ்,புத்தாண்டு CAMBO ஆஃபர்:::GOLDEN+5IN1MULTISOFTWARE ரூ600/‍‍மட்டுமே\nஅனைவருக்கும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஆன்லைனில் நீங்கள் சம்பாதிக்க அனைத்து வாய்ப்புகளை ஆண்டு முழுவதும் அளித்து வரும் நமது தளத்தின் பண்டிகை கால ஆஃப்ராக ஒரு வருடத்திற்கான கோல��டன் மெம்பர்சிப் மற்றும் 5 IN 1 MULTI SOFTWARE (DATA ENTRY SOFTWARE)ஆகிய இரண்டினையும் சேர்த்து COMBO ஆஃபராக வெறும் 600ரூபாய்க்கு அறிவிக்கிறது.இந்த ஆஃபர் டிசம்பர் 25 முதல் ஜனவரி 5ம் தேதிவரை செல்லுபடியாகும்.வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் டிசம்பர் 24, 2014 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 19 டிசம்பர், 2014\nBITCOIN CLOUD MINING மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம்.\nBIT COIN CLOUD MINING மூலம் பெற்ற முதல் பேமெண்ட் ஆதாரம் இது.விவரங்கள் கோல்டன் கார்னர் பகுதியில் உள்ளன.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் டிசம்பர் 19, 2014 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 14 டிசம்பர், 2014\nDIGADZ: 2$ முதலீட்டில் பெற்ற‌முதல் பேமெண்ட் ஆதாரம் 10$ (ரூ 600)\nPAIDVERTS க்கு மாற்றாக நாம் அறிமுகப்படுத்திய DIGADZ தளத்திலிருந்து இன்று பெற்ற முதல் பேமெண்ட் ஆதாரம் இது.\nஇந்த தளத்தில் முதலீடு செய்தது வெறும் 2$ மட்டுமே.சுமார் 12 நாளில் அதனை 10$ (ரூ 600) ஆக மாற்றி இலாபம் சம்பாதிக்கப்பட்டுள்ளது.\nபுதிய தளம் என்பதாலோ என்னவோ PAIDVERTSவிட மிக வேகமாக நீங்கள் செய்யும் முதலீட்டிற்கான‌ இலாபத்தினை வழங்கிக் கொண்டிருக்கிறது இந்த தளம்.\nஇந்த தளத்தில் எப்படி முதலீடு செய்வது, சம்பாதிப்பது,பணம் பெறுவது போன்ற விவரங்கள் கோல்டன் கார்னர் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த தளம் இந்தியர்களுக்கு பேபால் வழியாக பேமெண்ட் வழங்குவதில்லை.\nDIGADZ தளத்தில் இணைவதற்கு கீழேயுள்ள பேனரைச் சொடுக்கவும்.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் டிசம்பர் 14, 2014 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: புதிய தளங்கள், PAYMENT PROOFS\nசனி, 13 டிசம்பர், 2014\nக்ளிக்சென்ஸ் தளத்திலிருந்து சர்வே ஜாப் LIVE VIDEO TUTORIAL மூலம் நமது மெம்பர்கள் அனைவரும் வாரா வாரம் பேமென்ட் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த வாரம் சர்வே ஜாப் மூலம் பெற்ற 8$ (ரூ 500) ஆதாரம் இது.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் டிசம்பர் 13, 2014 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 4 டிசம்பர், 2014\n5IN1 MULTISOFTWARE: DATA ENTRY மூலம் பெற்ற 3$ பேமென்ட் ஆதாரம் இது.\n24 மணி நேரமும் கிடைக்கும் வேலை.தினம் சராசரியாக 6 மணி நேரம் DATA ENTRY செய்தால் போதும்.தினம் 3$ எளிதில் சம்பாதிக்கலாம்.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் டிசம்பர் 04, 2014 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ப��ிர்\nதிங்கள், 1 டிசம்பர், 2014\nஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்:PAYMENT PROOF பரிசுப் போட்டி முடிவுகள்\nஆன்லைன் ஜாப்பில் அனைவருக்கும் ஆர்வத்தினையும்,விழிப்புணர்வினையும் ஏற்படுத்தும் விதமாக நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் சென்ற மாதம் (NOVEMBER 2014)நடத்திய PAYMENT PROOF பரிசுப் போட்டிக்கான முடிவுகள் கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகின்றன.\nமுதல் பரிசு : 150/- ரூ\n2ம் பரிசு பரிசு : 100/- ரூ\n3ம் பரிசு பரிசு : 50/- ரூ\nபெறுபவர் (USER NAME): தலைவன்\nஇந்த பரிசுப் போட்டி இத்துடன் முடிவடைந்தாலும் இனி வரும் காலங்களிலும் நமது தளத்தில் சிறப்பாக செயல்படும் மெம்பர்களுக்கு அதாவது அதிக பண ஆதாரங்களை வெளியிடுபவர்கள்,புதிய தளங்களை அறிமுகப்படுத்துபவர்கள்,அதிக பதிவுகள் எழுதுபவர்கள்,மற்ற புதிய மெம்பர்களுக்கு உதவி செய்யும் சீனியர் மெம்பர்கள்,புதிய சம்பாதிக்கும் வாய்ப்புகளை அறிமுகப்படுத்துபவர்கள் என அனைத்தினையும் கருத்தில் கொண்டு ஒருவருக்கோ அல்லது அனைவருக்குமோ எந்த காலகட்டத்திலும் திடீர் பரிசு அறிவிக்கப்படும்.\nஎனவே வழ‌க்கம் போல உற்சாகத்துடன் செயல்பட்டு பரிசினை வெல்ல வாழ்த்துகிறோம்.நன்றி.\nவெற்றி பெற்றவர்கள் தங்கள் வங்கி,PAYPAL,PAYZA விவரங்களுடன் rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும் நன்றி.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் டிசம்பர் 01, 2014 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nZIPP COIN:இணையுங்கள் 625 COINS இலவசமாகப் பெறுங்கள்.\nIPANEL ONLINE:சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதார...\nஆல் இன் ஆல் ஆன்லைன் ஷாப்பிங்:50% கமிஷன் உங்களுக்கு\nஆல் இன் ஆல்:கிறிஸ்துமஸ்,புத்தாண்டு CAMBO ஆஃபர்:::G...\nBITCOIN CLOUD MINING மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம்.\nDIGADZ: 2$ முதலீட்டில் பெற்ற‌முதல் பேமெண்ட் ஆதாரம்...\nஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்:PAYMENT PROOF பரிசுப் ப...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற��சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3744", "date_download": "2021-09-24T00:13:44Z", "digest": "sha1:NZYLTLWS7JD6XO7E3JMNDMRRHDNCR4QI", "length": 7767, "nlines": 93, "source_domain": "www.tamilvoice.dk", "title": "மகிந்த ராசபக்ச துறைமுகம் - TamilVoice Danmark", "raw_content": "\nHome » homepage » மகிந்த ராசபக்ச துறைமுகம்\nஅம்பாந்தோட்டை மாகம் புரவில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்துக்கு “மகிந்த ராசபக்ச\nதுறைமுகம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் சனாதிபதியின் 65ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சனாதிபதி மகிந்த ராசபக்சவினால் தான் பிறந்த ஊரில் நேற்றுக் காலை இந்தத் துறைமுகம் வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது. சனாதிபதியின் நீண்டநாள் கனவாக இந்தத் துறைமுகம் காணப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.\nமுதல்தடவையாக அனைத்துலகத்தில் ஒரு அரச அதிபர் தான் பதவியில் இருக்கும் பொழுதே தனது பெயரில் ஒரு துறைமுகத்தை திறந்து வைத்துள்ளது இதுவாகும்.\nPrevious Indlægதமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்-அனலை நிதிஸ் ச. குமாரன்Next Indlægசுபநேரத்திற்காக காத்திருந்த மகிந்தா\n“ஒன்றிணைந்து செயற்படுவோம்” மாவீரர் முன் உறுதியெடுத்து ஒன்றிணைந்த போராளிகள்.. சுவிசில் புதிய திருப்பம்\nடென்மார்க்கில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும். 21. september 2021\nஅனைத்துலக தொடர்பக இத்தாலி கிளைக்கான இணைப்பாளராக திரு.நா.சங்கர்பாபு நியமனம். 21. september 2021\nரணஸ் நகரில் நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும். 17. september 2021\nஇறுதிப்போரின் காவியச்சமர்க்கள நாயகர்களுக்கு சுவிசில் வீரவணக்க நிகழ்வு. 17. september 2021\nநெதர்லாந்து, பிரான்சு புதிய இணைப்பாளர்கள் நியமனம். 11. september 2021\n மருத்துமனையில் அனுமதி 11. september 2021\nமறுசீரமைக்��ப்படும் அனைத்துலக தொடர்பகம் 10. september 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/02/blog-post_10.html", "date_download": "2021-09-24T00:18:43Z", "digest": "sha1:IUIYT3IV7PRZTGJ4L2XX7H6U7JCMZSL2", "length": 28548, "nlines": 292, "source_domain": "www.ttamil.com", "title": "மாரித் தவளைகள் [குட்டிக்கதை:ஆக்கம்-அகிலன் தமிழன் ] ~ Theebam.com", "raw_content": "\nமாரித் தவளைகள் [குட்டிக்கதை:ஆக்கம்-அகிலன் தமிழன் ]\nஅன்று நடு இரவுப்பொழுது . வழமை போல ரவியும் மெய் மறந்து தூங்கி கொண்டு இருந்தான் . அப்பொழுது கைபேசிக்கு ஒரு அழைப்பு மணி ஒலிக்க இந்த நேரம் யாராக இருக்கும் என்று படபடப்புடன் ஹலோ என்றான். எதிர் முனையில் இருந்து நலிந்த குரலில் சிவாவின் உறவினர் ஒருவன் சிவாவுக்கு கடுமையாம், வைத்தியசாலைக்கு கொண்டு போய் இருக்கிறார்கள் என்று சொல்லி விட்டு தொலைபேசிய துண்டித்து கொண்டான். இந்த செய்திய கேட்ட . ரவியால் நித்திரைகொள்ள முடியவில்லை.கண்களை மூடி மூடிபடுத்துப் பார்த்தான்.(ரவி ) எவ்வளவுதான் முயன்றாலும் சிவாவிற்கு என்ன நடந்திருக்கும் என்ற யோசனைகளுடன் கடிகாரத்தை பார்ப்பதும் புரண்டு படுப்பதுமாக மன குழப்பத்தோடு இருந்த ரவி, ஒரு முடிவிற்கு வந்தவனாக உடைகளை மாற்றி வைத்தியசாலைக்கு விரைவாகச் சென்று அடைந்து இருந்தான்.\nகனடா டொராண்டோ அமைந்து உள்ள வைத்தியசாலையின் அவசர பிரிவு அன்றும் வழமை போல விறுவிறுப்பாக இயங்கி கொண்டு இருந்தது இரவு சில நிமிடங்களில் சிவாவின் ஆன்மா உடலை விட்டு பிரிக்க போகிறது என்று டாக்டர் கூறியதாக செய்தி அறிந்து உறவினர்களும் நண்பர்களும் ஒன்று கூடி இருந்தனர் அதில் சிலர் தன்னில் அமைதி இழந்து அங்கலாய்த்தும் கொண்டு இருந்தனர் ஒருசிலருக்குஅழுகையும் வரதொடங்கியது மறுபக்கம் பெரியோர்களின் அனுதாபஅலைகள் வீசி கொண்டு இருக்க சிவாவின் நினைவால் ஆழ்ந்த சிந்தனையில் முழ்கி இருந்த அவனின் பாடசாலை இருந்து நெருங்கிய பழகிய தோழன் ரவிக்கு சிவாவின் பிரிவு செய்தி இடி விழுந்தது போல இருந்தது. அதனால் தன் நிலை மாறினான், எனினும் சுதாகரித்து கொண்ட அவனுக்கு சிவாவின் வாழ்கை பற்றிய சம்பவங்கள் கண்ணில் நிழலாக ஓட ஆரம்பித்தன.\n30 வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற சண்டைக்கு பயந்து மனைவி பிள்ளைகளையும் பிரிந்து தனது வீட்டை ஈடு வைத்து அந்த பணம் மூலம் கனடா வந்தவனில் இவனும் ஒருவன். தன் மனைவி பிள்ளைகள���யும் கனடா வரவழைக்க வேண்டும் வட்டி கட்டி வீட்டை மீட்டுவிட வேண்டும் என்ற சிந்தனையும் தலை தூக்க தன் அறிவு திறன் கனவுகளை புதைத்து விட்டு அவனும் கடிமையாக உழைக்க தொடங்கினான். உழைத்த பயன் அவன் குடும்பமும் வந்து சேர்ந்தனர். கனடாவுக்கு சில வருடங்கள் சந்தோசமாக போய்கொண்டு இருந்த சிவாவின் வாழ்வில் விதி விளையாட தொடங்கியது. என்னவோ மனைவிக்கு வீடு வாங்கவேண்டும் என்ற ஆசை வர எவ்வித யோசனையும் இன்றி\n''என்னப்பா நீங்களும் ஒரு வேலை செய்து விட்டு சும்மா தானே வீட்டில் இருக்கிறிங்கள். உங்களுக்கு பிறகு வந்த மூர்த்தியை பாருங்கோ. அவன் வீடும் வாங்கி என்ன வசதியாக வாழ்கிறான். நீங்களும் இன்னும் ஒரு வேலை போனால் என்ன'' என்று அவளின் நச்சுஅரிப்புகள் அதிகமாக கொண்டு போக மனைவியோடு முரண்பட்டு குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்க விருப்பம் இன்மையோ என்னவோ தனக்கு வந்து போகும் முதுகு வலியையும் பொருட்படுத்தாது, வேறு வழி இன்றி மீண்டும் இரண்டு வேலை செய்ய தொடங்கினான். இதனால் காசும் வந்து சேர கடனுக்கு வீட்டையும் வாங்கி குடி புகுந்தான் இந்த சந்தோசமும் அவனுக்கு நெடுநாள் நிலைத்து நிக்க வில்லை. வாழ்கை செலவு அதிகமாக பிள்ளைகளின் கல்வி செலவு சுமையும் அதிகரிக்க இன்னொரு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டான். இதனால் பாவபட்ட மனிதனுக்கு வேண்டின வீட்டில குந்தி இருக்கவோ சாப்பிடவோ நேரம் கிடைபதில்லை. அவ்வப்போது தொலைபேசியில் சுகம் கேட்பதும் எவ்வளவு வலி இருந்தாலும் மனதில் அதை காட்டாது நானும் நல்ல இருக்குறேன் நீ எப்படி இருக் கிறாய் என்ற சம்பாசனைகளுடன் குறிகிய வட்டத்தில் தன் வாழ்கையை சுருக்கி கொண்டு உறைபனிகாலத்தில்லும் குளிரை பொருப்படுத்தாது ஓய்வின்று ஓடி உழைத்து பிள்ளைகளையும் கல்வி செலவுக்கு உதவி செய்தான். இதனால் பிள்ளைகளின் படிப்பை தடை இன்றி நிறைவு செய்தான். பிள்ளைகளும் பிள்ளைகளும் படிப்பு முடித்து விட்டார்கள் இனி நான் ஓய்வு எடுத்து கொள்ளாலாம் என்று எண்ணிய மனிதனுக்கு உடன்பின் எலும்புகள் தேய்ந்ததால் இலகுவாக நோய்அரக்கனும் பிடித்துகொண்டான். அதன் பிறகு அவன் வாழ்கையும் மருந்தும் வைத்தியசாலையுமாக தினம்தினம் கழிந்து கொண்டு இருந்தான். அவ்வப்போது தனது பிள்ளைகளை உதவி கேட்பதும் அவர்கள் வெறுத்து கொண்டு (iambusy)அம்ம���வை கேளுங்கள் என்பதும், திருப்பி திருப்பி கேடால் இழிவான வார்த்தைகள் சொல்வதும் வாடிக்கையாக போய்கொண்டு இருந்தது. இப்படியான ஒரு நிலைமை தனக்கு வரும் என்று அவனும் சிறிதும் எதிர்பார்கவில்லை. உழைக்கும் போது தங்களின் உதவிக்கு அப்பா அப்பா என்று என்னை வட்டம் விட்டு வந்த பிள்ளைகள்,இன்று பட்ட மரமாகி இயலாமையாக போனதால் மனதை நோகடித்து வெறுப்பது ஏன் என்ற வினாவும்'' என்று அவளின் நச்சுஅரிப்புகள் அதிகமாக கொண்டு போக மனைவியோடு முரண்பட்டு குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்க விருப்பம் இன்மையோ என்னவோ தனக்கு வந்து போகும் முதுகு வலியையும் பொருட்படுத்தாது, வேறு வழி இன்றி மீண்டும் இரண்டு வேலை செய்ய தொடங்கினான். இதனால் காசும் வந்து சேர கடனுக்கு வீட்டையும் வாங்கி குடி புகுந்தான் இந்த சந்தோசமும் அவனுக்கு நெடுநாள் நிலைத்து நிக்க வில்லை. வாழ்கை செலவு அதிகமாக பிள்ளைகளின் கல்வி செலவு சுமையும் அதிகரிக்க இன்னொரு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டான். இதனால் பாவபட்ட மனிதனுக்கு வேண்டின வீட்டில குந்தி இருக்கவோ சாப்பிடவோ நேரம் கிடைபதில்லை. அவ்வப்போது தொலைபேசியில் சுகம் கேட்பதும் எவ்வளவு வலி இருந்தாலும் மனதில் அதை காட்டாது நானும் நல்ல இருக்குறேன் நீ எப்படி இருக் கிறாய் என்ற சம்பாசனைகளுடன் குறிகிய வட்டத்தில் தன் வாழ்கையை சுருக்கி கொண்டு உறைபனிகாலத்தில்லும் குளிரை பொருப்படுத்தாது ஓய்வின்று ஓடி உழைத்து பிள்ளைகளையும் கல்வி செலவுக்கு உதவி செய்தான். இதனால் பிள்ளைகளின் படிப்பை தடை இன்றி நிறைவு செய்தான். பிள்ளைகளும் பிள்ளைகளும் படிப்பு முடித்து விட்டார்கள் இனி நான் ஓய்வு எடுத்து கொள்ளாலாம் என்று எண்ணிய மனிதனுக்கு உடன்பின் எலும்புகள் தேய்ந்ததால் இலகுவாக நோய்அரக்கனும் பிடித்துகொண்டான். அதன் பிறகு அவன் வாழ்கையும் மருந்தும் வைத்தியசாலையுமாக தினம்தினம் கழிந்து கொண்டு இருந்தான். அவ்வப்போது தனது பிள்ளைகளை உதவி கேட்பதும் அவர்கள் வெறுத்து கொண்டு (iambusy)அம்மாவை கேளுங்கள் என்பதும், திருப்பி திருப்பி கேடால் இழிவான வார்த்தைகள் சொல்வதும் வாடிக்கையாக போய்கொண்டு இருந்தது. இப்படியான ஒரு நிலைமை தனக்கு வரும் என்று அவனும் சிறிதும் எதிர்பார்கவில்லை. உழைக்கும் போது தங்களின் உதவிக்கு அப்பா அப்பா என்று என்னை வட்டம் விட்டு வந்த பிள்ளைகள்,இன்று பட்ட மரமாகி இயலாமையாக போனதால் மனதை நோகடித்து வெறுப்பது ஏன் என்ற வினாவும் அடிக்கடி அவன்மனதில் தோன்றி மறையும். பாசம் ஊட்ட வேண்டிய வயதில் பாசத்தை காட்டாது பணத்தை தேட முப்பட்டதால் பாசம் தெரியாமல் போய்என் பிள்ளைகளுக்கு என்மேல் பிடிப்பு விட்டு போய்விட்டதா அடிக்கடி அவன்மனதில் தோன்றி மறையும். பாசம் ஊட்ட வேண்டிய வயதில் பாசத்தை காட்டாது பணத்தை தேட முப்பட்டதால் பாசம் தெரியாமல் போய்என் பிள்ளைகளுக்கு என்மேல் பிடிப்பு விட்டு போய்விட்டதா இது என் தவறா அல்லது என் காலத்தின் விதியா என்று கண்களில் இருந்து கண்ணீர் கசிய அவ்வபோது மனம் நொந்து கொள்வான். இப்படி வேலை வேலை என்று ஓடின மனிதன் நோயால் இன்று பிரியப் போகுறான் என்ற செய்தி மனதுக்கு மிகவும் கசப்பாய் இருந்தாலும் மாரி கால தவளைகள் கத்தி கத்தி சாவது தான் தலைவிதி போல இப்படி தான் இப்பவும் மனைவிமார்களின் ஆசைகளை நிறைவேற்ற கணவன்மார் பலர் வேலை வேலை என்று சுத்திச் சுத்தி அலைந்து வாழ்க்கையின் எவ்வித சுகமும் அனுபவிக்கமால் இறந்துகொண்டு இருக்கிறார்கள்.\nதன்னில் நொந்து கொண்டு கண்ணில் நீர் வர துடைத்து கொண்டு மறு பக்கம் சென்றான் ரவி. அங்கே கேட்ட சத்தம் ( உங்கட அப்பா இன்சூரன்ஸ் செய்து இருப்பரோ அதை பற்றிய விவாதம் போய்கொண்டு இருக்க ) எங்கயோ கேட்ட குரலாய் இருக்குது என்று சத்தம் வந்த திசையை நோக்கினான் ரவி. ரவி பார்ப்பதை அவதானித்த சிவாவின் பிள்ளைகள் கதைய மழுப்பி\n''டாட் நல்ல மனிதன் நாங்கள் மிஸ் பன்னிவிட்டோம் நல்ல ஹெல்ப் செய்தவர்''\nஎன்று எவ்வித கவலைகளும் இன்றி தங்கள் அந்தரங்கா நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டு இருந்தனர். இதை கேட்ட ரவியும் நெஞ்சில் ''ஈரம் இல்லாத இவர்களுக்காகவே இந்த மனிதன் தான் வாழ்கிற வயதில் தான் வாழாமல் வாழ்க்கையை தொலைத்து நோயை வாங்கி உயிரை விட்டான்'', என்ற வேதனை மேலோங்க வலி தாங்க முடியாமல் நடைப்பிணமாக, அவனுக்காக செய்யவேண்டிய இறுதிக்கடமைகளை எண்ணியபடியே அவ்விடத்தை விட்டு வெளியேறினான் ரவி.\nநெஞ்சை தொட்ட நிஜமான கதை.இப்படியாக சுத்திச் சுத்தி வேலை செய்து தாம் வாழாது மடிந்து கொண்டிருப்போர் கத்திக் கத்தி தான் வாழாது இறந்துவிடும் மாரித் தவளைகளுக்கு சமம்.\nநாடுவிட்டு நாடுவந்து உறவுகளுக்காக உழைத்து ஓடாய் போன இப்படியான ஆண்கள் எங்கள் மத்தியில் ஏராளம்.\nஉழைத்தவர்களில், கொடுத்தும் அவ் உறவுகளை இழந்து ஏமாந்தவர்கள் பலர்.\nஉழைத்தவர்களில், கொடுத்தும் அவ் உறவுகளை இழந்து ஏமாந்தவர்கள் பலர்.\nநாடுவிட்டு நாடுவந்து உறவுகளுக்காக உழைத்து ஓடாய் போன இப்படியான ஆண்கள் எங்கள் மத்தியில் ஏராளம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி\nஇருமுகன் திரைப் படத்தில் திருநங்கை ஆகும் விக்ரம்\nஉன்னை பற்றிய கனவு..[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது\nராமர் எப்படி ராமேஸ்வரம் சென்றார்\nMeesai - மீசை [குறும்படம் ]\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nவசூலை முந்திய ''மிருதன்''- ஆச்சரியத்தில் கோலிவுட்\nகாதல் மீன் [-ஆக்கம்:அகிலன் ]\nதமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள் \nCANCER – புற்றுநோய் சில தெரிந்த பொய்களும் நமக்கு த...\nஒளிர்வு:63- தை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ,2016\nவேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பை உயர்த்திக்...\nமாரித் தவளைகள் [குட்டிக்கதை:ஆக்கம்-அகிலன் தமிழன் ]\nமரம் +மனிதன் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசம்பந்தரின் கண்ணீரும் சங்கரியின் ஓலமும்\nஇந்தோனேசிய தீவுகளில் அபூர்வ ஆதிவாசிகள்\nசந்திக்கு வராத சங்கதி-- சோகக்கதை.\nஇலங்கையிலிருந்து சண்டியன் சரவணை[தமிழில் தேசியகீதம்]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்/பகுதி;04[முடிவு]\nடெல்லி, இந்தியாவில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி [Kailash Satyarthi ] மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் [Malala Yousafzai] ஆக...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ca.tamilmicset.com/canada-tamil-news/justin-trudeu-recommends-vaccination-passport-province-and-office-goers-have-vaccine/", "date_download": "2021-09-23T23:18:48Z", "digest": "sha1:KCRQWKCMMOI4BQDCNUWIPT2R6VCXATPM", "length": 10908, "nlines": 130, "source_domain": "ca.tamilmicset.com", "title": "ஜஸ்டின் ட்ரூடோ -பணியிடங்களில் Covid-19 தடுப்பூசி மருந்துகளை கட்டாயமாக்க பரிசீலனை - Tamil Micset Canada", "raw_content": "\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\nஜஸ்டின் ட்ரூடோ -பணியிடங்களில் Covid-19 தடுப்பூசி மருந்துகளை கட்டாயமாக்க பரிசீலனை\nகனடாவின் மாகாணங்கள் முழுவதிலும் covid-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி மருந்துகள் விரைவாக மாகாணம் முழுவதுமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன .இருப்பினும் தினசரி covid-19 வைரஸ் தொற்றுக்கள் பதிவாகி வருகின்றன. எனவே கனடாவில் தடுப்பூசி மருந்துகள் அளவை அதிகரிக்க கூட்டாட்சி பணியிடங்களுக்கு covid-19 தடுப்பூசி மருந்துகளை கட்டாயமாக்க இருப்பதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.\nகனடாவில் covid-19 பூஸ்டர் தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்துவதை சிறிது தாமதப்படுத்தலாம் என்று பிரதமர் கூறுகிறார். உலக சுகாதார அமைப்பின் த���ைவர் இந்த வாரம் பூஸ்டர் தடுப்பூசிகள் குறித்து கோரிக்கை விடுத்திருந்தார். அதாவது உலகின் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி மருந்துகளை பெறும்வரை கனடாவில் பூஸ்டர் மருந்துகளை தாமதப்படுத்தலாம் என்பதாகும்.\nகனடாவில் குழந்தைகள் பராமரிப்பிற்காக சுமார் 6 பில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தை வியாழக்கிழமையன்று மொன்றியலில் அறிவித்தார். கியூபெக் முதல்வர் பிராங்கோயிஸ் லஹால்ட் மாகாணத்தில் தேவையற்ற சேவைகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட் விதிப்பதாக தெரிவித்தார்.\nஉள்நாட்டில் தடுப்பூசி பாஸ்போர்ட் பயன்படுத்துவதற்கு ஆரம்பத்தில் பிரதமர் ட்ரூடோ தயக்கம் காட்டினார். ஆனால் கியூபெக் திட்டத்தை முழுமையாக ஆதரித்தார். கனடாவில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் கட்ட தடுப்பூசி மருந்துகளை பெற்றவர்களின் சதவிகிதம் 82 ஆக உள்ளது. 69% கனடியர்கள் இரு தடுப்புசி மருந்துகளையும் பெற்றுள்ளனர்.6 மில்லியன் கனடியர்கள் covid-19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்ளவில்லை.\nஅலுவலகங்களில் மக்கள் மீண்டும் பணி புரிய வேண்டுமென்றால் அனைவரும் தடுப்பூசி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nஎப்போதும் இல்லாத அளவிற்கு அலுவலக தேசிய காலியிட விகிதங்கள் உயர்வு – CBRE Group September 23, 2021\nமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு கடுமையாக உழைப்பேன் – கெவின் வோங் September 22, 2021\n1000$ அபராதம் – இன்று முதல் நடைமுறைக்கு வரும் தடுப்பூசி சான்றிதழ் September 22, 2021\nதிடீர் வெள்ளம் – கிரேட்டர் டொரன்டோ பகுதியில் இடியுடன் கூடிய கனமழை September 21, 2021\nகனடியத் தேர்தலில் வெற்றி-வெற்றிக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விதம் September 21, 2021\nகனடாவில் நள்ளிரவு 12 மணிக்கு சாலையில் சென்ற போது உயிரிழந்த 16 வயது சிறுமி\nஉலக அரங்கில் கனடாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கைவிட்டுப்போன முக்கிய...\n மாணவர்களுக்கு கைக்கொடுக்கும் SBI கனடா வங்கி\nகனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்\n சுயநினைவின்றி உள்ளாடையுடன் இருந்த மாணவியை தலையில் மிதிக்கும் பெண் காவலர்\nகனடா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/shops-and-malls-banned-from-operating-in-9-places-in-chennai/", "date_download": "2021-09-23T23:28:44Z", "digest": "sha1:PKO5XBSZI26HNCB6N4NC5I7DR3TA5KVX", "length": 10409, "nlines": 109, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்று முதல் சென்னையில் 9 இடங்களில் அங்காடிகள், வணிகவளாகங்கள் இயங்க தடை..!", "raw_content": "\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nஇன்று முதல் சென்னையில் 9 இடங்களில் அங்காடிகள், வணிகவளாகங்கள் இயங்க தடை..\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nநான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்குகள் போட்டிருக்கலாம்… மக்களுக்காக இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக – ஈபிஎஸ்\nவலிமை திரைப்படத்தின் Glimpse இன்று மாலை வெளியீடு.\nIPL 2021, KKR vs MI:மும்பை அணியை வீழ்த்துமா\n“நீட் தேர்வு மோசடிகளின் கூடாரம்;நேர்மையான மாணவர் சேர்க்கைக்கு நீட் கூடாது” – பாமக நிறுவனர் ராமதாஸ் ..\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 9 இடங்களில் அங்காடிகள், வணிகவளாகங்கள் செயல்பட இன்று முதல் அனுமதி இல்லை.\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு 09.08.2021 வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள் நாளை 31-07-2021 (சனிக்கிழமை) முதல் 09.082021 (திங்கட்கிழமை) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை.\nமேலும், கொத்தவால் சாவடி மார்கெட் 01-08-2021 (ஞாயிற்று கிழமை) முதல் 09.08.2021 (திங்கட்கிழமை) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை என வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வணிகர்கள் மேற்குறிப்பிட்ட அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைபடுத்த மாநகராட்சி மற்றும் காவல்துறையின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகாலை நேரத்திற்கேற்ற அட்டகாசமான தக்காளி தோசை எப்படி செய்வது தெரியுமா…\nNext articleஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,649 பேருக்கு தொற்று உறுதி…\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nவாஸ்து டிப்ஸ்: இந்த மூன்று குறைபாடுகள் உங்கள் வீட்டில் இருந்தால், வீட்டில் பணம் நிலைக்காது..\nகாணாமல் போன ராணுவவீரர்.., 13 மாதங்களுக்கு பிறகு கிடைத்துள்ள உடல்..\nஉள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/07/02/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2021-09-24T00:27:23Z", "digest": "sha1:EBG5ONFLIAR7VXHOXMAMWUQW7KSSR75H", "length": 32431, "nlines": 174, "source_domain": "senthilvayal.com", "title": "கொரோனா வைரஸ் மீண்டும் மீண்டும் ஒருவரைத் தாக்குமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகொரோனா வைரஸ் மீண்டும் மீண்டும் ஒருவரைத் தாக்குமா\nகொரோனா நோயாளிகளுக்கு ஒருமுறை நெகட்டிவ் முடிவு வந்துவிட்டது என்பதால் மீண்டும் தொற்று ஏற்படாது என்ற முடிவுக்கு வர முடியாது.\nஒருமுறை கொரோனா வந்தவர்களுக்கு மீண்டும் வருவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் பல செய்திகளைக் கேள்விப்படுகிறோம். பாதித்தவர்களுக்கே மீண்டும் தொற்று ஏற்படுவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.\nஆனால், எந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதற்கு எதிரான எதிர்ப்புப்பொருள் (ஆன்டிபாடி) உடலில் உருவாகும். குறிப்பிட்ட நாள்களுக்கு அது தடுப்பாகச் செயல்பட்டு அதே பாதிப்பை மீண்டும் ஏற்படுத்தாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉதாரணமாக, ஒருவகை வைரஸ் பாதிப்பான சின்னம்மை ஒருமுறை வந்துவிட்டால் ஆயுள் முழுவதற்கும் அது மீண்டும் தாக்காது. பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் குறிப்பிட்ட காலத்துக்கு, சுமார் ஓராண்டுக்காவது அந்த ஆன்டிபாடி உடலில் இருக்கும். அதனால் மீண்டும் தாக்காது என்று கூறுகின்றனர். அப்படியிருக்கும்போது கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்ற குழப்பம் நீடிக்கிறது.\nஇது தொடர்பாக சீனாவில் முதன்முதலில் தொற்று பரவத் தொடங்கிய வூகானிலுள்ள அரசு மருத்துவமனையில் ஹுவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. கொரோனா வைரஸ் தாக்கிய 938 பேரில் 58 பேருக்கு (6.2 சதவிகிதம்) மீண்டும் தொற்று தாக்கியிருந்தது.\nமீதமுள்ள 880 பேருக்கு நெகட்டிவ் என்ற முடிவே வந்தது. தொடர் சிகிச்சையின் பேரில் மீண்டும் தொற்று ஏற்பட்டவர்களில் 54 பேருக்கு மீண்டும் நெகட்டிவ் முடிவு வந்தது. இரண்டு நோயாளிகளுக்கு நோய்த் தொற்று நீடித்தது. இரண்டு பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலேசான, மிதமான கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்டவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.\nதொற்று நோய் மருத்துவர் என். சுதர்சன்\nமுடிவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் கூறியது:\n“ஏற்கெனவே கொரோனா பாதித்தவர்களுக்கு மீண்டும் நோய்த்தொற்று ஏற்பட்டதற்கான காரணத்தைத் தெளிவாகக் கண்டறிய முடியவில்லை. மீண்டும் மீண்டும் தொற்றுக்குள்ளாகிறவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. சில நோயாளிகள் குணமடைந்தாலும் பரிசோதனையில் கண்டறியப்படாத வகையில் அவர்களின் நுரையீரலின் ஆழத்தில் வைரஸ் இருந்திருக்கலாம்.\nஇவர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதய நோய், உயர் ரத்த அழுத்தம் இருப்பதும் மீண்டும் நோய் தாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. அதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதால் உடலிலிருக்கும் வைரஸின் எண்ணிக்கையிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம்.\nஅதன் காரணமாக ஒருமுறை நோய் குணமானாலும் பல நாள்கள் கழித்து மீண்டும் பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வரலாம். நோயாளிகளுக்கு ஒருமுறை நெகட்டிவ் முடிவு வந்துவிட்டது என்பதால் மீண்டும் தொற்று ஏற்படாது என்ற முடிவுக்கு வர முடியாது” என்று தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்திலும் கொரோனாதொற்றிலிருந்து மீண்ட சிலரை மறுபடியும் தொற்று பாதித்துள்ளதால் இதுபற்றி தொற்றுநோய் மருத்துவர் என்.சுதர்சனிடம் கேட்டோம்…\nஒருவர் உடலில் கோவிட்-19 பாதித்த பிறகு அதற்கான நோய் எதிர்ப்புப் பொருள் (ஆன்டிபாடி) எப்படி உருவாகிறது என்பதன் அடிப்படையில்தான் மீண்டும் நோய் பாதிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. லேசான, மிதமான பாதிப்புள்ளவர்கள் அல்லது அறிகுறியில்லாதவர்களுக்கு ஆன்பாடி குறைவாகவே உருவாகியிருக்கும். அதன் காரணமாக, அவர்களுக்கு நோய் பாதிப்பு மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஅதே நேரம், நுரையீரலில் தொற்று, அதிக காய்ச்சலோடு தீவிர தொற்றுக்கு ஆளாகி குணமடைவர்களுக்கு மீண்டும் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. அந்த நோயாளிகளுக்கு ஆன்டிபாடி நன்றாகவே உருவாகியிருக்கும் என்பதால் குறிப்பிட்ட காலத்துக்கு கோவிட்-19 மீண்டும் தாக்காது.\nஎந்த வைரஸ் தொற்று பாதித்தாலும் அதனால் உருவாகும் ஆன்டிபாடி, குறைந்தது ஆறு மாத காலத்துக்கு உடலில் இருக்கும். வைரஸ் தொற்றுக்கு எதிராக உருவாகும் ஆன்டிபாடியில் ஐந்து வகைகள் உள்ளன. அவற்றில் IGG, IGM ஆகிய இரண்டும் தீவிர தொற்று ஏற்படும்போது உருவாகும். குறிப்பிட்ட காலத்துக்கு உடலில் இருந்து நோயை எதிர்க்கும். குறிப்பாக, IGG ஆன்டிபாடி இரண்டு மூன்று ஆண்டுகள்கூட உடலில் இருக்கும். கொரோனா வைரஸ் புதிய வகை என்பதால் ஆன்டிபாடி எத்தனை காலத்துக்கு உடலிருக்கும் என்று சரியாக வரையறுத்துச் சொல்ல இயலவில்லை.\nநீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலமே சற்று மந்தமாகச் செயல்படும் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும். அதனால் தொற்று எளிதில் பரவுகிறது.\nகொரோனா தொற்றில் லேசான, மிதமான பாதிப்புக்குள்ளாகி மீண்டவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பிற பிரச்னைகள் இருக்கும் பட்சத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வைரஸ் தொற்றுள்ள பகுதியில் வெளிப்படாமல் (Expose) இருப்பது நல்லது” என்கிறார்.\nநீரிழிவாளர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள இந்தியாவில் கொரோனாபாதித்து மீண்டவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முகக்கவசம், கை கழுவுதல், தனிமனித இடைவெளி ஆகிய மூன்று பழக்கங்களையும் ஆழ்மனத்தில் பதியவைத்து மறக்காமல் பின்பற்றுவதுதான் அனைவருக்கும் மிகப்பெரிய அரணாக அமையும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅதிமுக அவைத்தலைவர் பதவியில் டிவிஸ்ட்.. அரசியல்-தேர்தல் என பல கோணத்தில் ஆராயும் இ.பி.எஸ்..\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமுதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nயார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\nகொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்\n – பீதியில் முன்னாள் அமைச்சர்கள்…\nஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ’ – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன\nபூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் காரணிகள்\nபி.கே. ரெக்கமண்ட் செய்த பவர்ஃபுல் பதவி: சபரீசனுக்கு கொடுக்க சூடுபிடிக்கும் ஆலோசனை\nபூஞ்சைத் தொற்றிலிருந்து இந்த ஒரு பொருள் பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியுமாம்.\nசதிராட்டம் காட்டும் சசிகலா… ரீ- எண்ட்ரிக்கு தயராவதால் ஜெயலலிதாவின் ஆன்மாவை வைத்து அதிமுக தலைவர்கள் ஆவேசம்..\nகொரோனா 2-ம் அலை… பண நெருக்கடியைச் சமாளிக்கும் ஃபைனான்ஷியல் ஃபார்முலா\nஅவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல் – எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்\nகொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்.. சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்\nதேர்தல் தோல்வி… அண்ணனிடம் பேச மறுக்கும் முன்னாள் அமைச்சர்\n இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க\nகொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு: ஆய்வுக் குழு\nஉங்க நுரையீரல் நூறு சதவீதம் வேலை செய்ய, வெறும் நூறு ரூபாய் போதும்\nஇரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய பீர்க்கங்காய்..\nநோட்டாவிடம் படுதோல்வி கண்ட அமமுக வேட்பாளர்கள் : களையெடுக்க முடியாமல் திணறும் தினகரன்\nபழனிசாமியின் சேப்டர் க்ளோஸாகும் நாளுக்காக காத்திருக்கும் சசிகலா கந்தசாமியை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்.\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-2012/", "date_download": "2021-09-24T01:11:08Z", "digest": "sha1:FWZYLOFHML4UDD7IJYJ22ARLJRPUDF3E", "length": 22390, "nlines": 184, "source_domain": "senthilvayal.com", "title": "ஒலிம்பிக்ஸ்- 2012 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nலண்டன் ஒலிம்பிக்ஸ்-2012 இந்தியா விளையாடிய போட்டிகள் (05.08.2012வரை)\nலண்டன் ஒலிம்பிக்ஸ்-2012 இந்தியா விளையாடிய போட்டிகள் (01.08.2012வரை)\nலண்டன் ஒலிம்பிக்ஸ்-2012 தொடக்க விழா நிகழ்ச்சிகள்(Opening Ceremony – London 2012 Olympic Games)\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅதிமுக அவைத்தலைவர் பதவியில் டிவிஸ்ட்.. அரசியல்-தேர்தல் என பல கோணத்தில் ஆராயும் இ.பி.எஸ்..\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகா���்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமுதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nயார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\nகொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்\n – பீதியில் முன்னாள் அமைச்சர்கள்…\nஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ’ – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன\nபூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் காரணிகள்\nபி.கே. ரெக்கமண்ட் செய்த பவர்ஃபுல் பதவி: சபரீசனுக்கு கொடுக்க ச���டுபிடிக்கும் ஆலோசனை\nபூஞ்சைத் தொற்றிலிருந்து இந்த ஒரு பொருள் பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியுமாம்.\nசதிராட்டம் காட்டும் சசிகலா… ரீ- எண்ட்ரிக்கு தயராவதால் ஜெயலலிதாவின் ஆன்மாவை வைத்து அதிமுக தலைவர்கள் ஆவேசம்..\nகொரோனா 2-ம் அலை… பண நெருக்கடியைச் சமாளிக்கும் ஃபைனான்ஷியல் ஃபார்முலா\nஅவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல் – எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்\nகொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்.. சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்\nதேர்தல் தோல்வி… அண்ணனிடம் பேச மறுக்கும் முன்னாள் அமைச்சர்\n இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க\nகொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு: ஆய்வுக் குழு\nஉங்க நுரையீரல் நூறு சதவீதம் வேலை செய்ய, வெறும் நூறு ரூபாய் போதும்\nஇரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய பீர்க்கங்காய்..\nநோட்டாவிடம் படுதோல்வி கண்ட அமமுக வேட்பாளர்கள் : களையெடுக்க முடியாமல் திணறும் தினகரன்\nபழனிசாமியின் சேப்டர் க்ளோஸாகும் நாளுக்காக காத்திருக்கும் சசிகலா கந்தசாமியை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்.\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-24T01:16:12Z", "digest": "sha1:GWHDRVEZHT67ETNRYYCIRLGSL3EZGW7J", "length": 4677, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "குனிதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 ஏப்ரல் 2016, 07:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-09-24T00:15:53Z", "digest": "sha1:ASKK4C6E7DG3K3HXWF27VIEIJ664QN3P", "length": 4608, "nlines": 76, "source_domain": "ta.wiktionary.org", "title": "பதிவு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுத்து வடிவி���் பாதுகாக்கப்பட்ட ஒரு தகவல்.\nஒரு தகவலை பிற்காலத்துக்கும் அழியாமல் எதோ ஒருவகையில் பாதுகாத்தல்.\n(தகவல் சாராவிடத்தில்) அழுத்துவதன் மூலம் ஒரு இடத்தில் ஏற்படுத்தப்படும் வடிவ மாற்றம்\n(இணையம், கணினி) இணையத்தில் பயனர் ஒருவர் தனக்காக ஒதுக்கப்பட்ட இணையப்பக்கத்தில் தனது கருத்துக்களை எழுதுதல்; எழுதும் அந்தப் பக்கம்.\nஒத்த பிற சொற்கள்: 1. வலைப்பதிவு, 2. வலைப்பூ (blog, weblog)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ipl-i-remember-mi-requesting-trade-for-rashid-khan-tom-moody.html", "date_download": "2021-09-24T00:00:09Z", "digest": "sha1:ZRPQI3OJTN3AFMC6EI3TKRDHJ664QGTO", "length": 12230, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "IPL I remember MI Requesting Trade For Rashid Khan Tom Moody | Sports News", "raw_content": "\n\"2 வருஷம் முன்னாடியே மும்பை செஞ்ச அந்த காரியம்... அப்படியொரு துணிச்சல் எந்த டீமுக்கும் இல்ல... அப்படியொரு துணிச்சல் எந்த டீமுக்கும் இல்ல\"... 'போட்டுடைத்த கிரிக்கெட் பிரபலம்\"... 'போட்டுடைத்த கிரிக்கெட் பிரபலம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்தாண்டு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி கோப்பையை வென்றுள்ளது.\nஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்புக்கு குறைவின்றி நடந்து முடிந்துள்ள நிலையில், தொடரின் தொடக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி மும்பை அணி குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்து அந்த அணியைப் பாராட்டியுள்ளார்.\nமும்பை அணி குறித்து பேசியுள்ள டாம் மூடி, \"இது நடந்தது 2 ஆண்டுகளுக்கு முன்பு என நினைக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணி ரஷீத் கானை டிரேட் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து அணுகியது. அப்போது இதுபோல ரஷீத் கானை டிரேட் செய்துகொள்ள விருப்பம் எனக் கேட்டு கதவைத் தட்ட வேறு எந்த அணிக்கும் துணிச்சல் இல்லை. அவர்கள் அப்படி கேட்டபோது நீங்கள் அதற்கு விரும்புவது சரி, உங்களை போலவே தான் உலகம் முழுவதுமே செய்ய நினைக்கிறது என்றே இருந்தது.\nஅதாவது ஐபிஎல���லில் கடந்த சில ஆண்டுகளாக நான் என் அனுபவத்தில் கண்டறிந்தது என்னவென்றால் மும்பை இந்தியன்ஸ் அணி இதுபோன்ற வர்த்தக வாய்ப்புகளை தேடுவதில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது. உங்கள் கதவுகளைத் தட்டி கேலிக்குரிய ஒன்றைக் கேட்க அவர்கள் பயப்படுவதே இல்லை. அவர்கள் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மேலும் ஏழு உரிமையாளர்களிடம் இதேபோல அவர்கள் செய்தால் இறுதியில் அவர்கள் விரும்புவதை பெறப் போகிறார்கள்\" எனத் தெரிவித்துள்ளார்.\n'ஒரு காலத்தில ராஜா மாதிரி வாழ்ந்த மனுஷன்.. நாடே 'தலை'ல தூக்கி வச்சு கொண்டாடுச்சு.. நாடே 'தலை'ல தூக்கி வச்சு கொண்டாடுச்சு'.. 'இப்ப எப்படி இருக்காரு தெரியுமா'.. 'இப்ப எப்படி இருக்காரு தெரியுமா\n'600 வருசத்துக்கு முன்னாடியே நீ என் காதலி'... 'ஹிப்னடைஸ் செய்த பேராசிரியர்'... 'மாணவிக்கு நடந்த கொடூரம்'... நடுங்க வைக்கும் தகவல்கள்\n'12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'... 'மேலும் இந்த 4 மாவட்டங்களில்'... 'சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு\n'IPLல மிரளவெச்சு தான பாத்திருக்கோம் இதுவரைக்கும்'... 'பயிற்சியிலேயே கவனம் ஈர்த்த தமிழக வீரர்'... 'பயிற்சியிலேயே கவனம் ஈர்த்த தமிழக வீரர்'... 'கனவு நிஜமான வைரல் தருணம்'... 'கனவு நிஜமான வைரல் தருணம்\n'வீட்டை சுத்தம் செய்யும்போது ஹேண்ட் பேக்கை தூக்கி எறிந்த பெண்'... 'அய்யயோ திடீரென வந்த ஞாபகம்'... குப்பை கிடங்கை நோக்கி ஓடிய குடும்பம்\n‘ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியல’.. தவிக்கும் தமிழக கபடி வீராங்கனைகள்.. களத்தில் இறங்கிய ‘சின்ன தல’\n'அது ரொம்ப ஸ்பெஷலான மெசேஜ்’... ‘சீனியர் நட்சத்திர வீரர் அனுப்பிய குறுஞ்செய்தி’... ‘குஷியான இளம் வீரர்’...\n'விராட் கோலியை வெறுக்கறது தான்’... ‘எங்களுக்கு பிடிக்கும்’... ‘ஆனாலும், அவர்கிட்ட இருக்கிற இந்த திறமைதான்’... ‘ஆஸ்திரேலிய கேப்டன் வெளிப்படையாக சொன்ன பதில்’...\n‘இந்திய அணி வீரர்கள் தங்கியிருக்கும்’... ‘ஓட்டல் அருகே நடந்த சோகம்’... ‘பதறியடித்து ஓடிய உள்ளூர் வீரர்கள்’... ‘வெளியான பரபரப்பு தகவல்\n\"'5' கப் ஜெயிச்ச 'ரோஹித்தால இந்த ஒரு 'விஷயம்' பண்ண முடியுமா...\" 'ரோஹித்' - 'கோலி' விவகாரத்தில் முன்னாள் வீரரின் பரபரப்பு 'கருத்து'\n‘குழந்தைகள் தினத்தில்’... ‘சிஎஸ்கே பகிர்ந்த வைரல் வீடியோ’... ‘லிஸ்ட்ல அவரையும் சேர்த்துட்டீங்களா’... ‘ஜாலியாக கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்’...\n‘வ���ய்ப்புக்காக நிறைய இளம் வீரர்கள் காத்திருக்காங்க’... ‘காலத்தின் கட்டாயம் இது’... ‘அதனால ஐபிஎல் தரம் குறையாது’... ‘ராகுல் ட்ராவிட்டின் அதிரடி பதில்’...\n‘வாழ்வின் முக்கியமான தருணம் அது’... ‘அதனால அவர் ஊருக்கு திரும்புவதை மதிக்கிறேன்’... ‘ஆனாலும் இந்திய அணிக்கு பின்னடைவு தான்’... ‘ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் கருத்து’...\n‘தீராத குழப்பம்’... ‘அவர ஏன் இந்திய அணியில் சேர்க்கல’... ‘காட்டமாக பதில் கூறிய கங்குலி’... ‘சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி’...\nஐபிஎல் மூலம் ‘கோடிக்கணக்கில்’ அள்ளிய டிவி.. ஆனாலும் ஒரு சின்ன ‘வருத்தம்’ இருக்குதாம்..\n'தப்பிக்கவே முடியாது’... ‘கல்யாண நாளில்’... ‘தமிழக வீரர் அஸ்வின் மனைவி பகிர்ந்த போட்டோ’... லைக்ஸ்களை அள்ளும் ட்வீட்...\n'நான் மொத தடவ அவர மீட் பண்ணி...' 'கைக்குலுக்கிய பிறகு குளிக்கவே தோணல...' 'என் கைய தொட்டு தொட்டு பார்த்துட்டே இருந்தேன்...' - யுவராஜ் சிங் பேச்சு...\n'.. 'பிளேயர்ஸ் இன்ஜுரி பத்தி 'இவங்களுக்கு' புரிதலே இல்ல'.. மௌனம் கலைத்து... கடும் கோபத்தில்... கொந்தளித்த கங்குலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2419239", "date_download": "2021-09-24T00:39:41Z", "digest": "sha1:FNMC3FJWEKKL72YD3BYZC35IV6ZB32GO", "length": 26091, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "பாக்.,கில் மதமாற்றதடைச் சட்டம்: பார்லி., குழு அமைப்பு| Dinamalar", "raw_content": "\n500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக உயர்த்திய மென்பொருள் ...\nவருமான வரி இணைய தளத்தை அணுகுவதில் தொடரும் சிரமங்கள்\nஊடகங்களுக்கு கசியும் தகவல்கள்; அலறும் 'ஆப்பிள்' ...\nஇந்திய பயணியருக்கு கட்டுப்பாடு: பிரிட்டன் ...\nகொரோனா இறப்புக்கு இழப்பீடு; மத்திய அரசுக்கு கோர்ட் ...\nஇந்த ஆண்டும் களையிழக்கும் நோபல் பரிசு வழங்கும் விழா\nபடுபாதகி பாட்டியால் பலியான குழந்தை; இன்றைய 'கிரைம் ...\nஆவடி தொழிற்சாலையிலிருந்து 118 பீரங்கி வாங்க அரசு ...\nஇது உங்கள் இடம்: 'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல; மூத்த ...\nஉத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறார் கமலா ஹாரிஸ்: ...\nபாக்.,கில் மதமாற்றதடைச் சட்டம்: பார்லி., குழு அமைப்பு\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிறுபான்மையினர் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்ற , நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஹிந்து பெண் கடத்தப்பட்டு, செப்டம்பர் மாதம் இஸ்லாம் மதத்துக்கு கட்ட���யமாக மாற்றப்பட்டார் என்ற குற்றம் சாட்டப்பட்டது. இந்தச் சம்பவத்தைத்கண்டித்து ஹிந்துக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிறுபான்மையினர் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்ற , நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.\nசிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஹிந்து பெண் கடத்தப்பட்டு, செப்டம்பர் மாதம் இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மாற்றப்பட்டார் என்ற குற்றம் சாட்டப்பட்டது. இந்தச் சம்பவத்தைத்கண்டித்து ஹிந்துக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான சட்டத்தை இயற்ற இம்ரான் கான் தலைமையிலான அரசு முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கட்டாய மதமாற்றத்தை தடுப்பதற்கான சட்டத்தை இயற்ற, சட்ட வரைவை உருவாக்குவதற்காக, 22 எம்.பி.க்கள் அடங்கிய நாடாளுமன்ற குழுவை நாடாளுமன்ற செயலக தலைவர் சாதிக் சஞ்ரானி நியமித்துள்ளார்.\nமத விவகாரத் துறை அமைச்சர் நுாருல் ஹக் காத்ரி, மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷிரீன் மசாரி, நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் இல் முகமது கான் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனா். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அசோக் குமார், மாலிக், மாலிக் முகமது, அமீர் தோகா, சுனிலா ரூத், ஜெய பிரகாஷ், லால் சந்த், முகமது அஸ்லாம் பூடானி, ராணா தன்வீர் ஹுசைன், தர்ஷன், கேசூ மால் கீயல் தாஸ், ஷாகுப்தா ஜுமானி, ரமேஷ் லால், நவீத் அமீர் ஜீவா, அப்துல் வாசே ஆகியோரும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிறுபான்மையினர் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்ற , நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஹிந்து பெண்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு ��டையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Pakistan பாகிஸ்தான் பாக். மதமாற்றதடைச் சட்டம் பார்லி. குழு அமைப்பு\nகவுன்சிலிங்கில் சேர்ந்தால் தான் உதவித்தொகை : தமிழக உயர் கல்வித் துறை (1)\nமஹா., ஆட்சி கலைப்பு; பிரதமருக்கு சிறப்பு அதிகாரம்(46)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nமதமாற்றம் செய்வதற்கு யாராவது மிச்சம் இருக்கிறார்களா என்ன அப்படியே சட்டம் வந்தாலும் என்ன பயன் அப்படியே சட்டம் வந்தாலும் என்ன பயன் யாரும் மதிக்க போவதில்லை , இந்தியா போல் அங்கெ சிறுபான்மையினருக்கு கூச்சல் இடும் ஊடகங்களும் இல்லை.\nஇந்தாளு வாயை திறந்தா பொய்யை தவிர வேறெதுவும் வராதா...திடீர்னு ஒரு நாள் இவன தூக்கிட்டாங்கன்னு செய்தி வரும், அதான் பக்கிகள்...\nஒரு நாட்டில் நுழைந்து அந்த நாட்டின் இனம் மொழி கலாச்சாரம் அனைத்தையும் அழித்து எஞ்சி இருப்பவர்களை கத்தி முனையில் மதமாற்றம் செய்து விட்டு... அதன் பிறகு போப் கிறிஸ்துவம் செய்த அழிவிற்காக மன்னிப்பு கேட்கிறோம் என்று ஒரு அறிக்கை விடுவார்... அது போல் இருக்கிறது பாகிஸ்தானின் செயல், தற்போது பாகிஸ்தானில் ஹிந்து வழிபாட்டு தளங்கள் 20 க்கும் கீழ் வந்து விட்டது (மற்ற கோவில்களை எல்லாம் இடித்து விட்டார்கள்) அதே போல் ஹிந்துக்களின் மக்கள் தொகையும் இல்லை என்ற நிலைக்கு வந்த பிறகு மதமாற்ற தடை சட்டம் கொண்டு வருகிறார்களாம் எதற்கு இந்த சட்டம், சும்மா கண்துடைப்பு. இந்தியாவில் ஹிந்துக்களை கிறிஸ்துவர்களிடம் இருந்து காப்பாற்ற மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும்.\nமத மாற்ற தடை சட்டத்தை நம் பாரத தேசத்தில் உடனே கொண்டு வரவேண்டும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறை��ில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகவுன்சிலிங்கில் சேர்ந்தால் தான் உதவித்தொகை : தமிழக உயர் கல்வித் துறை\nமஹா., ஆட்சி கலைப்பு; பிரதமருக்கு சிறப்பு அதிகாரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2786034", "date_download": "2021-09-24T01:08:39Z", "digest": "sha1:VOIW6OMSDQWOBL2GKHTKJBIP7525EEI7", "length": 26662, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "சபதம்!| Dinamalar", "raw_content": "\nசெப்.,24: டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலையில் ...\n500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக உயர்த்திய மென்பொருள் ...\nவருமான வரி இணைய தளத்தை அணுகுவதில் தொடரும் சிரமங்கள்\nஊடகங்களுக்கு கசியும் தகவல்கள்; அலறும் 'ஆப்பிள்' ...\nஇந்திய பயணியருக்கு கட்டுப்பாடு: பிரிட்டன் ...\nகொரோனா இறப்புக்கு இழப்பீடு; மத்திய அரசுக்கு கோர்ட் ...\nஇந்த ஆண்டும் களையிழக்கும் நோபல் பரிசு வழங்கும் விழா\nபடுபாதகி பாட்டியால் பலியான குழந்தை; இன்றைய 'கிரைம் ...\nஆவடி தொழிற்சாலையிலிருந்து 118 பீரங்கி வாங்க அரசு ...\nஇது உங்கள் இடம்: 'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல; மூத்த ...\nபெங்களூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை; ... 6\nசென்னையை 'மிரட்டும்' 40 ஆயிரம் பிரியாணி கடைகள் 71\nதமிழக அரசுக்கு தனி விமானம்\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 123\nதிருப்பூர் : ''அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்க, ஒன்றிணைந்து பாடுபடுவோம்,'' என, புதிய கலெக்டர் வினித் நம்பிக்கை தெரிவித்தார். திருப்பூர் மாவட்டத்தின், ஏழாவது கலெக்டராக வினித், நேற்று பொறுப்பேற்று கொண்டார். கலெக்டராக பணியாற்றிய விஜயகார்த்திகேயன், மனித உரிமைகள் ஆணைய செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று காலை, 11:30 மணிக்கு, வினித்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர் : ''அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்க, ஒன்றிணைந்து பாடுபடுவோம்,'' என, புதிய கலெக்டர் வினித் நம்பிக்கை தெரிவித்தார்.\nதிருப்பூர் மாவட்டத்தின், ஏழாவது கலெக்டராக வினித், நேற்று பொறுப்பேற்று கொண்டார். கலெக்டராக பணியாற்றிய விஜயகார்த்திகேயன், மனித உரிமைகள் ஆணைய செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று காலை, 11:30 மணிக்கு, வினித், கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, துணை கலெக்டர்கள், தாசில்தார் உட்பட அனைத்து அரசுத்துறையினரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.பொறுப்பேற்ற பின், கலெக்டர் வினித் கூறியதாவது:மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால், தொற்று பரவல் குறைந்து வருகிறது.\nமுதல்கட்டமாக, கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள்கொண்டுவர, அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படும்.இக்கட்டான காலகட்டத்தில், பாதிப்பில் இருந்து மக்களை காக்கவும், தொற்று பரவாமல் தடுக்கவும், கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரத்துறையுடன் ஆலோசித்து, தேவையான முடிவுகள் எடுக்கப்படும்.மாவட்டத்தில், தடுப்பூசி செலுத்த கூட்டம் அலைமோதுவதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போதுள்ள தடுப்பூசி மருந்தை கொண்டு, முறையாக தடுப்பூசி முகாம் நடத்தப்படும். அரசிடம் பேசி, கூடுதல் தடுப்பூசியை பெற்று, தடுப்பூசி செலுத்துவது விரைவுபடுத்தப்படும்.\nமாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கமிட்டி அமைத்து, கொரோனா பரிசோதனை முடிவு விரைவாக கிடைக்கவும், தடுப்பூசி முகாம் முறையாக நடக்கவும் ஆவன செய்யப்படும். பொதுமக்கள் கூட்டம் சேர்வதை தவிர்க்க, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது குறித்து அரசு வழிகாட்டுதல் வழங்கும்.அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, கொ ரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்க, ஒன்றிணைந்து பாடுபடுவோம்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.\nகொரோனா பரிசோதனைமாவட்டத்தில், கொரோனா பரிசோதனை முடிவு கிடைக்க மிகவும் தாமதம் ஏற்படுகிறது. பரிசோதனை மாதிரி எடுத்த மூன்று நாட்களுக்கு பிறகே முடிவு தெரிகிறது. அதற்குள், சிலருக்கு தொற்று பரவிவிடுகிறது.எனவே, தனியார் 'லேப்' அல்லது, கூடுதல் ஆய்வக வசதி என, விரிவான ஏற்பாடுகளை செய்து, 24 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை முடிவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.கலெக்டர் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள், நேரடியாக களமிறங்கி, மக்களை சந்தித்து, குறைபாடுகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பது, கடைகோடியில் உள்ள சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு.\nதடுப்பூசி மருந்து ஒதுக்கீடு செய்ததும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம், அறிவிப்பு செய்து, தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும். இனியும் அமைதியாக வேடிக்கை பார்க்காமல், தடுப்பூசி விவகாரத்தில் நிலவும் அதிருப்தியை போக்க, சரியான முன்னேற்பாடுகளுடன் முகாம் நடத்த வேண்டும்.தடுப்பூசி முகாம் நடக்கும் பகுதிகள், ஆளுங்கட்சியினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. எவ்வித அதிகாரமும் இல்லாத நபர்கள், 'டோக்கன்' வழங்குகின்றனர்.அரசியல் கட்சியினரும், இத்தகைய புகாரை பகிரங்கமாக முன்வைக்க துவங்கி விட்டனர்.பொதுமக்களின் நம்பிக்கையை பெறும் வகையில், நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில், தனிநபர் தலையீடு இல்லாத நிலையை உருவாக்க, கலெக்டர் சாட்டையை சுழற்ற வேண்டும்.\nதிருப்பூர் : ''அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்க, ஒன்றிணைந்து பாடுபடுவோம்,'' என, புதிய கலெக்டர் வினித் நம்பிக்கை தெரிவித்தார். திருப்பூர்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகாந்தி மாநகரில் ரோந்து பணி தீவிரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாந்தி மாநகரில் ரோந்து பணி தீவிரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/08/27/karnataka-home-minister-apologises-for-blaming-gang-rape-survivor", "date_download": "2021-09-24T00:56:07Z", "digest": "sha1:Z3STQKF2LUPG53AKJYM45SQK2XG3AHCX", "length": 8223, "nlines": 57, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Karnataka Home Minister apologises for blaming gang rape survivor", "raw_content": "\nமாணவிக்கு பாலியல் கொடுமை: கண்ட இடங்களுக்குச் சென்றால் என்ன செய்ய முடியும் - BJP அமைச்சர் சர்ச்சை பேச்சு\nகல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள தனியார் கல்���ூரியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் மாணவருடன் சாமுண்டி மலைக்கு சென்றுள்ளார்.\nஅப்போது அங்கு வந்த ஆறுபேர்கொண்ட கும்பல் ஒன்று, மாணவரைத் தாக்கிவிட்டு, அந்த பெண்ணை தனியாகத் தூக்கிச் சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.\nஇதையடுத்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என மாணவிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்துப் பேசிய பாஜக அமைச்சர் அரக ஞானேந்திரா,\" மாலை நேரத்தில் மாணவருடன் அந்த மாணவி ஏன் அங்கு செல்ல வேண்டும். கண்ட நேரத்தில் கண்ட இடங்களுக்குச் சென்றால் நாங்கள் சென்ன செய்வது என கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் அலட்சியமாகப் பதில் அளித்துள்ளார்.\nஇவரின் இந்த பேச்சுக்கு மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சரின் பேச்சை ஏற்க முடியாது. இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து அமைச்சர் அரக ஞானேந்திரா, \"நான் கூறிய கருத்துக்களுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகளைப் பிடிக்க போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்\" என தெரிவித்துள்ளார்.\nஇன்னொரு உ.பியாக மாறிவரும் ம.பி : இஸ்லாமிய வியாபாரிகள் மீது கொலைவெறித் தாக்குதல்- அதிகரிக்கும் குற்றங்கள்\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \nதூங்கிக் கொண்டிருந்ததை பயன்படுத்தி வன்கொடுமை செய்த கார் ஓட்டுநர்: பெங்களூரு இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை\nகிஷ்கிந்தா நில விவகாரம்: இன்னும் ஒரு வாரம்தான்; சட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு தகவல்\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை” : வேலூரில் அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது\nVALIMAI UPDATE : தரமான சம்பவங்கள்.. ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nOTTயில் வெளியாகும் நடிகர் கவினின் ‘லிஃப்ட்’ - மோஷன் போஸ்டரை வெளியிட்ட 6 முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/66928", "date_download": "2021-09-23T23:55:36Z", "digest": "sha1:PZCGVHUN2W5KY6I5YEQ5QE3BDJBHLJ3Y", "length": 11714, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "சற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி! | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் இலங்கை சற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியில் தற்சமயம் ஏற்பட்ட விபத்தில் வவுனியா கல்மடு நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த சேர்ந்த 14வயதுடைய வவுனியா வடக்கு கல்விவலயத்தில் சாரதியாக கடமையாற்றும் எழில்ராசா என்பவரது மகனான புவிதரன் என்கின்ற சிறுவன் பரிதாபமாக பலி\nஇச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது\nஇன்று இரவு 7.30 மணியளவில் பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் பகுதி நோக்கி தனது துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் மீது அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டு சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளார்\nகுறித்த மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்ததாகவும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடியதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவக்கின்றதுடன் மேலும் அவர்கள் மது போதையில் இருந்ததாகவும் அறியமுடிகிறது எனினும் விசாரணைகளின் பின்னரே போதையில் இருந்தனரா என்று கூறமுடியும் என பொரிஸார் தெரிவிப்பதுடன்\nஇது தொடர்பாக மோட்டார்சைக்கிளில் பயணித்த ஒரு இளைஞன் கைது செயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது\nபலியான சிறுவன் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி பயின்ற மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது\nமதிப்புமிக்க அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள��வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/videos/viewvideo/38/----", "date_download": "2021-09-23T23:20:11Z", "digest": "sha1:FUZ4CYDCJ6Q7SVLYL3N5MLONUFTTH62H", "length": 3811, "nlines": 78, "source_domain": "tamil.thenseide.com", "title": "காணொளிகள் - நெடுவாசல் போராட்டம் குறித்து பழ. நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nநெடுவாசல் போராட்டம் குறித்து பழ. நெடுமாறன்\nTags: nedumaran, pala nedumaran, cauvery, neduvasal, hydro carbon, methane, kaveri, water tribunal, tamil nadu, tamilnadu, thanjavur, tanjore, kamaraj, mettur, krishnarajasagar, riots, tamil, tamils, kannada, kannadigas, காவிரி, தமிழ், தமிழர், கன்னடம், கன்னடர், தஞ்சை, தஞ்சாவூர், நெடுவாசல்க, புதுக்கோட்டை, தமிழ்நாடு, காமராசர், பங்களுரு, கலவரம், வரலாறு, நதிகள் இணைப்பு, நதிநீர் ஆணையம், பழ நெடுமாறன், நெடுமாறன் காவிரி சிக்கல் குறித்து பழ நெடுமாறன், காவிரி, ஹைட்ரோ கார்பன், மீத்தேன்\nநெடுவாசல் போராட்டமும் தொடரும் மத்திய அரசின் தமிழர் விரோத போக்கும் குறித்து பழ. நெடுமாறனின் விரிவான நேர்காணல்\nகாப்புரிமை © 2021 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/eat-fermented-foods-to-lose-weight/", "date_download": "2021-09-24T00:27:33Z", "digest": "sha1:VELD6KXL2YNYOL3JDUZWPW6KMJRHWDGP", "length": 6741, "nlines": 101, "source_domain": "dinasuvadu.com", "title": "புளிப்பான உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்கலாமா.?", "raw_content": "\nஇன்றைய (24.09.2021) நாளின் ராசி பலன்கள்..\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nபுளிப்பான உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்கலாமா.\nஇன்றைய (24.09.2021) நாளின் ராசி பலன்கள்..\nஉடல் எடையை குறைக்க சிறந்த வழிமுறைகள் :\nஉடல் பருமன் என்பது பெரும்பாலும் பலருக்கு ஏற்படும் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது.இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கமாக கருதப்படுகிறது.\nஉடல் எடையை குறைக்க பலர் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்,மருந்துகள் உண்ணுதல் போன்றவற்றை மேற்கொள்கின்றன.ஆனால் அதற்கான சரியான வழிமுறைகளை யாரும் கடைப்பிடிப்பதில்லை.\nஇந்நிலையில் உடல் எடையை சில உணவுகள் மூலம் குறைக்க முடியும்.இதில் புளிப்பு வகை உணவுகளை தினமும் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடிகிறது.அவை எந்தெந்த உணவுகள் என்பதை பின்வருமாறு காணலாம்.\nதினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உங்களில் கொழுப்பு நீக்கப்பட்டு உடல் எடையை குறைக்க பெரிதும் பயன்படுகிறது.\nதினமும் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாற்றை குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்புகள் நீக்கப்பட்டு உடல் எடையை குறைக்க உதவுகிறது.\nகொழுப்பு இல்லாத தயிரை தினமும் சாப்பிடுவதால் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க பயன்படுகிறது.தக்காளியை தினமும் சாப்பிடுவதால் தேவையில்லாத கொழுப்பை உடம்பில் இருந்து கரைக்கிறது.\nபுளிப்பான உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.அதே சமயத்தில் புளிப்பான உணவுகளை இரவில் சாப்பிடுவதை தடுப்பது நல்லது.ஏனெனில் இது குளிர் மற்றும் இருமலை அதிகரிக்கின்றன.\nஎப்போதும் ஆரோக்கியமான உணவும் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றுவது மிகவும் உடலுக்கு முத்துணர்ச்சி அளிக்கிறது.\nPrevious articleதோள்களில் தூக்கிச் சென்றதற்கு விருது. தருணத்தை பகிர்ந்த மாஸ்டர் பிளாஸ்டர்.\nNext articleவருமான வரித்துறை அலுவலகத்தில் அன்புசெழியன் ஆஜர்\nஇன்றைய (24.09.2021) நாளின் ராசி பலன்கள்..\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ektricks.com/droom-helmet-flash-sale-on-9th-december-10am-to-6pm-rs-9/", "date_download": "2021-09-23T23:36:30Z", "digest": "sha1:2ZZKQZEU5MQ65UVF4WWWDSA5RLKC5M24", "length": 6292, "nlines": 170, "source_domain": "ektricks.com", "title": "Droom Helmet Next Sale Date December 2020 | 10AM To 6PM RS.9 | Education and knowledge Tricks, Make money online Tricks", "raw_content": "\nஇந்திய விடுதலை முதல் உருவான கட்சிகள்\nஇந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களின் எழுச்சி\nகுமரியில் இருந்து டெல்லிக்கு மத்திய பாதுகாப்பு படையினர் சுமார் 2850கிலோ மீட்டர் சைக்கிள் பேரணி:\nஆன்லைன் வகுப்பிற்கு வாங்கிய செல்போனுக்கு வட்டி கட்ட நாவல் பழம் விற்பனை பிளஸ் 2 மாணவிக்கு உதவிய அமைச்சர் பெரியகருப்பன்\n. இ பி எப் ஆதார் என் இணைப்பு கட்டாயம் ; ஆகஸ்ட்டு 31-ம் தேதி கடைசி நாள்\nurl on ஞயிற்றுக்கிழமை இரவு வந்துவிட்டாலே மிகவும் உக்கிரமாக இருப்பார்கள்..2 இளம் பெண்கள் நரபலி கொடுத்த சம்பவம் திடுக்கிடும் தகவல்கள்.\nஉங்கள் PAN, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா ஒரு கிளிக் செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/search?keyword=Redmi%2010X%204G%20&keywordby=news", "date_download": "2021-09-24T00:05:42Z", "digest": "sha1:ZPKVO6SEGYJ7UPFFY7FWXILPA7A6FSEQ", "length": 4692, "nlines": 172, "source_domain": "www.digit.in", "title": "Result for Redmi 10X 4G | Digit.in", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nREDMI 10X பெயரில் அறிமுகமாகும் REDMI NOTE 9 ஸ்மார்ட்போன்\nகுவாட் கேமராக்களுடன் உருவாகும் Redmi 10X சீரிஸ்\nRedmi K30 ஸ்மார்ட்போன் 4G வேரியண்ட் டில் அறிமுகமாகும் லு வெய்பிங் உறுதிப்படுத்தியாது.\n4G VoLTE யின் அம்சம் கொண்ட Xiaomi Redmi Y1 இன்று உங்களுடையதாக ஆகலாம்\nXiaomi Redmi 4 ,16GB 4G VoLTE சப்போர்ட் உடன் இன்று உங்களுடையது ஆகலாம்\n4G VoLTE சப்போர்ட் உடன் வரும் Xiaomi Redmi 4 16GB இன்று உங்களுடையது ஆகலாம்\n3000mAh பேட்டரி மற்றும் 4G VoLTE கொண்ட Xiaomi Redmi 5A இன்று உங்களுடையதாக ஆகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/viswasam-total-collection-details", "date_download": "2021-09-23T23:36:28Z", "digest": "sha1:LFHN577RGDXYK634NLXE7QHPE5A22Q36", "length": 5193, "nlines": 39, "source_domain": "www.tamilspark.com", "title": "அடேங்கப்பா! விஸ்வாசம் இதுவரை இத்தனை கோடி வசூலா? முழு ரிப்போர்ட் இதோ! - TamilSpark", "raw_content": "\n விஸ்வாசம் இதுவரை இத்தனை கோடி வசூலா\nவீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் கூட்டணி சேர்ந்தனர் சிவா மற்றும் அஜித். நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றதோடு வசூல் ரீதியாகவும் ஹிட் அடித்தது.\nஇதுவரை வெளியான அஜித் படங்களில் அதிக வசூல் செய்த முதல் படம் விஸ்வ���சம் படம்தான். கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் படம் இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் விஸ்வாசம் உலகம் முழுவதும் எவ்வளவும் வசூல் செய்துள்ளது என சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தவகையில்\nதமிழகம்- ரூ 130 கோடி\nகர்நாடகா- ரூ 10.5 கோடி\nகேரளா- ரூ 2.9 கோடி\nவெளிநாடுகள்- ரூ 42 கோடி\nஇதன் மூலம் உலகம் முழுவதும் விஸ்வாசம் ரூ 185 கோடி வரை வசூல் வந்துள்ளதாக தெரிகின்றது.\n120 சவரன் நகைக்காக அண்ணன் மனைவியை திருமணம் செய்த தம்பி. சில நாட்களில் காத்திருந்த பேரதிர்ச்சி.\nபள்ளிகள் திறக்கும் முடிவில்லை... சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nடாஸ்மாக்கில் முக ஸ்டாலின் படம் ஏன் இல்லை.. சண்டைபோட்ட திமுக பிரமுகர்..\nகாதலனுடன் ஊரை விட்டு ஓடிய பெண். கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை. கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை.\nசேலை அணிந்து வந்ததால் உணவகத்திற்குள் அனுமதி மறுப்பு.\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோத விரும்பாத தல அஜித். என்ன காரணம்.\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.\nசில மாதங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதா இந்த பிரபல விஜய் டிவி சீரியல்\n ஜிம்மில் செம ஜம்முனு மாஸ் காட்டும் லாஸ்லியா\nஉலக ரோஜா தினக் கொண்டாட்டத்தில் நடிகர் சிம்பு குழந்தைகளுடன் சேர்ந்து என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/10/24/", "date_download": "2021-09-24T01:13:03Z", "digest": "sha1:BUSCV2KK3SA3NNXBMTTYS3ZIMVGPODPF", "length": 6764, "nlines": 133, "source_domain": "www.thamilnaatham.media", "title": "24 | October | 2019 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nபிரான்ஸில் – தாக்குதலுக்கு இலக்காகி யாழ் இளைஞன் பலி\n1987ஆம் ஆண்டு இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களுக்கு அஞ்சலி\n39 மனித உடல்களுடன் பிரித்தானியாவில் நடமாடிய பார ஊர்தி\nஇறுதி முடிவிற்காக இரா.சம்பந்தனை இன்று சந்திக்கிறது 5 கட்சிக் குழு:\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் – அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தனவுக்கு பெரும்...\nபுளியங்குளத்தில் தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் மரணம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் ந���யகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2021/02/20/", "date_download": "2021-09-24T00:52:04Z", "digest": "sha1:3NCEDFVOKMCCHNIFEUGCBBJP64DGP3VV", "length": 6296, "nlines": 126, "source_domain": "www.thamilnaatham.media", "title": "20 | February | 2021 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 433 ஆக அதிகரிப்பு\nகிளிநொச்சி – ஆடை தொழிற்சாலைகளில் 39 பேருக்கு கொரோனா\nஅதீத அடக்குமுறை தனித் தமிழீழத்திற்கே வழி சமைக்கும்:\nதீச்சட்டி போராட்டம் – தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி கதறி அழுத உறவினர்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீ���ர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014_03_16_archive.html", "date_download": "2021-09-23T23:20:51Z", "digest": "sha1:ETMCCKZPDGOQD2XCBGNU2H6HXW6B6EHL", "length": 21274, "nlines": 487, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2014-03-16", "raw_content": "\nமன்னர் ஆட்சி முடிந்தாலும் –நல்\nஎன்ன பலன்தான் கண்டோமே –இன்னும்\nபாலும் தேனும் தெருவெங்கும் –விரைந்து\nநாளும் சொல்லியே நம்பவைத்தார் –ஆனால்\nவீதிக்கு நடுவில் மதுக்கடையே –பெண்கள்\nகுற்றம் ஆள்வோர் மட்டுமல்ல –இலஞ்சம்\nஉற்றே நோக்கின் நம்மைநாம் –நன்கு\nLabels: நேயர் விருப்பம் கவிதை நிறைவு செய்யப்பட்டது\nஎன்னை மறந்து சிந்தித்தேன்-படைத்த இறைவனை எண்ணி நிந்தித்தேன்\nசன்னல் வழியும் எறிவானே –கதவுச்\nLabels: சமூகம் அவலம் குழந்தைகள் , வேலை வறுமை கவிதை\nகூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே\nகூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி\nஓட்டினி கேட்டவர் வந்திடுவார் –மேலும்\nநாட்டையே மேன்மேலும் நாசமாக்கும் –நாளும்\nவாணிகம் ஆயிற்றே தேர்தலின்றே –மக்கள்\nநாணிடும் உள்ளமே காணவில்லை –ஏனோ\nLabels: கூண்டணி கொள்கை மாய்ந்தது , பதவி ஒன்றே குறி\nதோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால் தோன்ற வேண்டும் அதில்மாற்றம் \nகண்ணில் விண்வெளி ஏமாற்றம் –நல்\nமண்ணில எவரே ஏமாற்றம் –அடையா\nLabels: ஏமாற்றம் மாற்றம் முயற்சி , கவிதை புனைவு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றென் பதிவு நூறாகும்-என் இதயம் மறவாப் பேறாகும் நன்றெனச் செல்லி நாள்தோறும்-கருத்து நல்கிட உலகுள் ஊர்தோறும் குன்றென வளர்தீர் ...\nஎண்பதும் நிறைந்து போக-வயது எண்பத்தி ஒன்றும் ஆக நண்பரே வாழ்த��தும் நன்றே – நாளும் நலம்பெற சொல்வீர் இன்றே உண்பதும் குறைத்த...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nஎன்னை மறந்து சிந்தித்தேன்-படைத்த இறைவனை எண...\nகூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் ...\nதோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால் தோன்ற வேண்டும் அதில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1213511", "date_download": "2021-09-23T23:48:01Z", "digest": "sha1:JEFG5GJU4AYIU5G43H5QL2MMONTCDFCK", "length": 8890, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "இந்தியாவில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா : தற்போதைய நிலைவரம்! – Athavan News", "raw_content": "\nஇந்தியாவில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா : தற்போதைய நிலைவரம்\nஇந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. சுனாமி அலை என விபரிக்கும் வகையில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.\nஅந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் புதிதாக 3 இலட்சத்து 86 ஆயிரத்து 888 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஇதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 87 இலட்சத்து 54 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 53 இலட்சத்து 73 ஆயிரத்து 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஅத்துடன் 31 இலட்சத்து 72 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.\nஅதேநேரம் நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 501 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 8 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நிபுணர் குழுவை அமைக்க நடவடிக்கை\nஇந்தியாவில் 30 இற்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் கண்டறிவு\nதடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் – மோடி\nஆப்கான் மண்ணில் தீவிரவாதம் கூடாது – ஜெய்சங்கர் வலியுறுத்து\nகொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை\nஇலங்கையில் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டன\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/husband-murders-pregnant-wife-by-slashing-her-throat-while-having-sex-after-argument-over-christmas-dinner-plans/", "date_download": "2021-09-23T23:40:29Z", "digest": "sha1:3T5QYP66DWZ3Z7UTYRM7CQS26IOTTFTR", "length": 14267, "nlines": 113, "source_domain": "dinasuvadu.com", "title": "உடலுறவின் போது மனைவியின் தொண்டையை வெட்டி கொலை செய்த கணவர்", "raw_content": "\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nஉடலுறவின் போது மனைவியின் தொண்டையை வெட்டி கொலை செய்த கணவர்\nமீராமிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன்…\nநான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்குகள் போட்டிருக்கலாம்… மக்களுக்காக இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக – ஈபிஎஸ்\nPM – CARES:”பிஎம் – கேர்ஸ் நிதி என்பது இந்திய அரசின் நிதி அல்ல” – பிரதமர் அலுவலகம் அதிரடி..\nதகுதியானவர்களுக்கு நகை கடன் தள்ளுபடியாகும் – அமைச்சர் ஐ.பெரியசாமி\nதங்கம் விலை ��வரனுக்கு ரூ.200 குறைவு.\nகடந்த ஆண்டு நடந்த ஃபிரான்சின் ரிகோ டோஸ் சாண்டோஸ் கொலை வழக்கில் சிலிர்க்கும் விவரங்கள் வெளிவந்துள்ளன.\nபிரேசில் நாட்டைச் சேர்ந்த ஃபிரான்சின் ரிகோ டோஸ் சாண்டோஸ் என்பவர் ஒரு ஒப்பனை கலைஞர் ஆவார்.இவர் கர்ப்பத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தபோது ,அவரது கணவர் மார்செலோ அகஸ்டோ டி சௌசா அராஜோ (Marcelo Augusto de Sousa Araujo) அவரின் தொண்டையை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.மேலும் அவரது கணவர் ஒரு தற்கொலை கடிதத்தை உருவாக்க முன்வந்ததாகவும் , இது ஃபிரான்சின் எழுதியது போல் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.G1 Globo News அறிக்கையின்படி ,இந்த கடிதம் சில நாட்களுக்கு முன்பாகத்தான் வந்தது என்று டிசம்பர் 9-ஆம் தேதி அன்று தெரிவித்தது.\nஃபிரான்சின் எழுதியதாக கூறப்பட்ட கடிதத்தில் , “எங்கள் குடும்பம் எங்கள் வாழ்க்கையில் மிகவும் தலையிடுவதால் நாங்கள் சோர்வாக இருக்கிறோம். நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நேசிக்கிறோம் . நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், நாங்கள் ஒன்றாக வெளியேற முடிவு செய்துள்ளோம். நாங்கள் விரும்பினோம் எங்களை ஆதரிப்பதற்காக ஒரு குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால் அது இருபுறமும் நரகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅராஜோ தனது மனைவியின் ஃபேஸ்புக் பக்கத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி அன்று ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டார். அந்த பதிவில், “ஹாய் தோழர்களே, எனது திருமணத்தைப் பற்றி நான் செய்யவேண்டியது இல்லை. எ எனது குடும்பத்தினரும் எங்கள் தொழிற்சங்கத்திற்கு எதிராக ஏற்படுத்திய அனைத்து மன அழுத்தங்களையும் என்னால் எடுக்க முடியாது என்று உங்களுக்கு வருந்துகிறேன். ஆனால் திருமணம் செய்துகொள்வது பற்றி ஏதாவது உணர்கிறோம். ஒருவேளை நாங்கள் எப்படிச் செய்வது என்ற உண்மையை எப்படி விளக்குவது என்று எங்களுக்குத் தெரியவில்லை, நாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்பது எங்கள் தொழிற்சங்கத்திற்கு பெரிதும் உதவியது. ஏனென்றால் நாங்கள் அதனுடன் மிகவும் இணைந்திருப்பதால் வேறு யாரும் செய்யாத ஒன்றை உணர்ந்தேன், ஆனால் இன்னும் குடும்பம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது ஒன்றல்ல, ஏனென்றால் நாங்கள் அடுத்ததை விரும்பினோம், நாங்கள் கஷ்டப்படவில்லை, ஆனால் அது ஏற்கனவே முடிந்துவிட்டது. எனக்கும், மாவுக்கும் நாங்கள் அமைதியை விரும்புகிறோம், எங்கள் திருமணம் நித்தியமாக இருக்கும். கிறிஸ்துமஸ் ஒன்றாக இல்லாமல் அனைத்தும் ஒன்றல்ல என்று பதிவிடப்பட்டுள்ளது.\nஇந்த பதிவை படித்த உறவினர்கள் ஃபிரான்சின் மற்றும் அராஜோவின் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் பிரேசிலின் வர்சியா பாலிஸ்டாவில் உள்ள வீட்டின் கதவை உடைத்தனர்.கதவை உடைத்த பின் , உள்ளே அவர்கள் இறந்த உடலையும், வீடு முழுவதும் ரத்த கறைபட்டுள்ளதையும், காயங்களுடன் அராஜோ இருப்பதையும் கண்டறிந்தனர்.மேலும் அரோஜா தற்கொலைக்கு முயன்றதாகவும் ,பின்னர் அவரது மணிக்கட்டு மற்றும் கழுத்தில் காயம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.முதலில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அரோஜா பின்னர் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.\nகடந்த ஆண்டு கிறிஸ்மஸுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தனது 21 வயது மனைவியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவர் போலீசார் விசாரணையில் இருந்து வருகிறார்.காவல் நிலையத்தில், டிசம்பர் 22 ஆம் தேதி உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, ​​தனது மனைவியின் தொண்டையை அறுத்ததாக அராஜோ ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜி 1 குளோபோவின் அறிக்கையின்படி (G1 Globo’s report), இந்த ஜோடி கிறிஸ்துமஸ் இரவு உணவு மற்றும் அவரது கர்ப்பம் பற்றி வாதிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனையில் அவரது கழுத்தில் இரண்டு சிதைவுகள் மற்றும் உடைந்த மணிக்கட்டு மற்றும் தலை பகுதி சிதைந்தும் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி, ஒரு நீதிபதி அராஜோவை நடுவர் மன்றத்தால் விசாரிக்க உத்தரவிட்டார். டிசம்பர் 30 -ஆம் தேதி உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட முடிவை அவரது பாதுகாப்பு குழு மேல்முறையீடு செய்தது.விசாரணை தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை.\nPrevious articleமது விற்பனை கொள்ளை சமம்.. நீதிபதிகள் கருத்து…\nNext articleமரத்தில் மோதிய இமாச்சல பிரதேச ஆளுநர் கார் ..\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\n“விவசாயிகளின் தண்ணீர் மற்றும் மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்வோம்” -பஞ்சாப் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் அறிவிப்பு..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு.\nஅருமை…”இளைஞர்களுக்கு அரசு வேலை…வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித் தொகை” – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Deadrat", "date_download": "2021-09-24T01:13:12Z", "digest": "sha1:XT44EZNZMDHX2RP44EQ4JDGCUEBUZIDH", "length": 8607, "nlines": 260, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "Deadrat இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/பங்கேற்பாளர்கள்\nMerge to பிராமணர்: புதிய பகுதி\nChanged redirect target from தமிழ்ப் பிராமணர்கள் to பிராமணர்\nஇந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி\nஇந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி\nஇந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி\nஇந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி\nஇந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி\nஇந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி\nபன்னாட்டு தாய் மொழி நாள்\nபன்னாட்டு தாய் மொழி நாள்: புதிய பகுதி\nபன்னீர்ச்செல்வம் (Talk) பயனரால் செய்யப்பட்ட...\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/செப்டம்பர், 2013\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/செப்டம்பர், 2013\nJayabharat (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1505820 இல்லாது செய்யப்பட்டது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-24T01:14:46Z", "digest": "sha1:AGD245RDDWWBWTQ5Y6NZXVB3BPVNFFTL", "length": 8274, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "குளிப்பாட்டுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு பாட்டி தன் பேரக்குழந்தையை குளிப்பாட்டுகிறாள்...அவள் கைகளின் இலாவகமும், சுறுசுறுப்பும் கண்டு இரசிக்கவேண்டிய ஒன்று\n(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)\n(எ. கா.) பொருநைநீர் குளிப்பாட்டி (காஞ்சிப்பு. தழுவ. 288).\nவீடுகளில் கைக்குழந்தைகளைக் குளிப்பித்தலை குளிப்பாட்டுதல் என்பர்...கால்களை சற்று உயரமாக ஒரு மணையில��� நீட்டி வைத்துக்கொண்டு, குழந்தையை தலைக்குப்புற கால்களில் படுக்கவைத்து, மிதமான சூடுள்ள நீரால் குளிப்பாட்டுவர்...குழந்தையின் கண்கள், மூக்கு, வாயில் நீர் செல்லாமல் இருக்க இந்த முறை பயன்படும்...மீண்டும் குழந்தையைத் தூக்கி மடியில் இருத்திக்கொண்டு, அதன் புருவங்களின் மேலே உள்ளங் கைகளைப் பரப்பி, குடைபோல் வைத்துக்கொண்டு, தலையில் நீர்விட்டு அலசுவர்...கைக்குழந்தைகளை அவற்றிற்கு எவ்வித பாதிப்புமில்லாமல் குளிப்பாட்டுவது ஒரு கலை...வீட்டிலுள்ளப் பெரியவர்கள் அல்லது போதிய அனுபவம் கிட்டும்வரை புதுத் தாய்மார்கள் பெரியவர்களின் மேற்பார்வையில் இந்தச் செயலைச் செய்வர்...குழந்தைகளைக் குளிப்பாட்ட இருவரின் சேவைகள் தேவைப்படும்...\nஇதுவமன்றி மாடு, குதிரை, யானை, நாய் போன்ற விலங்குகளை தண்ணீர்விட்டுச் சுத்தம் செய்தலையும் குளிப்பாட்டுதல் என்பர்.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஏப்ரல் 2016, 14:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/specials/page/2/", "date_download": "2021-09-23T23:06:24Z", "digest": "sha1:JTAJDRDR4PVVB7YQPAPGWCEYX4JI6MZC", "length": 13623, "nlines": 207, "source_domain": "uyirmmai.com", "title": "சிறப்பிதழ் Archives - Page 2 of 3 - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nமனதிற்கு நெருக்கமான ஒரு உறவு காதலாக மலர்வதே அவன் அல்லது அவள் எனக்கே எனக்கானவனா(ளா)க இருக்க வேண்டும் என்கிற பொஸஸிவ்னெஸ்…\nFebruary 14, 2019 February 14, 2019 - லக்ஷ��மி கோபிநாதன் · காதல் சில பார்வைகள் - வாசகர் எண்ணங்கள்\nநான் காதலைச் சொன்ன அந்த கணமே\nநான் காதலைச் சொன்ன அந்த கணமே அவளின் உதடுகள் பதட்டப்பட தொடங்கிவிட்டன.இதழ் ரேகைகள் ஒவ்வொன்றும் விரிந்து பூக்கத் தொடங்கின.அவளுக்கு நானும்…\nFebruary 14, 2019 February 14, 2019 - பாரதிநேசன் · காதல் சில பார்வைகள் - வாசகர் எண்ணங்கள்\nஉணர்வில் மயங்கி உயிரில் கலந்திடும் காதல்\nகாதல் என்ற சொல்லுக்குப் பின்னர் பொதிந்திருக்கிற மர்மம், ஒருபோதும் மொழியினால் கண்டறியப்பட முடியாதது. காதல் என்ற சொல்லைச் சொல்வது, கௌரவக்…\nFebruary 14, 2019 February 14, 2019 - ந.முருகேசபாண்டியன் · சிறப்பிதழ் › காதலர் தினம்\nகாதல் எனும் வார்த்தை இந்தியாவில் நிறைய விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. சும்மா பஸ் ஸ்டாண்டில் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்ததுமே அவளை…\nFebruary 14, 2019 - ஸ்ரீதர் சுப்ரமணியம் · சிறப்பிதழ் › காதலர் தினம்\nஹங்கேரி மூலம்: லாஜாஸ் பிரோ தமிழில்: எஸ்.ராஜா (இரண்டாம் உலகப் போரின்போது, பிரிட்டிஷ் அரசாங்கம், இந்தியாவில் காகிதத் தட்டுப்பாடு…\nFebruary 14, 2019 - எஸ்.ராஜா · சிறப்பிதழ் › காதலர் தினம் › மொழிபெயர்ப்புக் கதை\nகாதல் தொடர்பாக இரண்டு பிரதானமான கருத்துருவாக்கங்கள் இங்கு நிலவுகின்றன.முதலாவது,காதலை புனிதமானதாக கொண்டாடுவது. உடலின் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது, காதலிக்கும் ஒருவருக்காக தன்னை…\nFebruary 14, 2019 - சிவபாலன்இளங்கோவன் · சிறப்பிதழ் › காதலர் தினம்\nFebruary 14, 2019 February 14, 2019 - சி.சரவணகார்த்திகேயன் · சிறப்பிதழ் › காதலர் தினம்\nகாதலின் மறக்க முடியாத தருணம்\nபுதிதாக இடம் மாறிய பின்னர் அன்று காலை காப்பி அருந்துவதற்கென கணவருடன் அந்த ரெஸ்டாரெண்டுக்கு சென்றிருந்தேன். இருவருக்கும் காப்பி கொண்டுவரச்…\nFebruary 14, 2019 February 14, 2019 - நிம்மி சிவா - (ஜேர்மனி) · சிறப்பிதழ் › காதலர் தினம்\nகாதல் பற்றி ஒரு சிறு கட்டுரை எழுதிக் கொடுங்கள் என்று நண்பர் மனுஷ்யபுத்திரன் தகவல் அனுப்பினார். நான் என் நாவல்களில்…\nஅகத்துறைப்பாடல்களே அதிகம் ஆட்சிபுரியு ம்சங்கக் கவிதைகளின் பெரும்பாலான கவிதைகளில் காதல் நிறைவடைந்து தலைவி தலைவன் தோள் சேர்ந்து இருவரும் காமக்கடல்…\nFebruary 13, 2019 - கலாப்ரியா · சிறப்பிதழ் › காதலர் தினம்\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\nமற்றவை › சமூகம் › செய்திகள் › சிறப்பிதழ் › Flash News\nசிறப்பிதழ் › காதலர் தினம் › சிறுகத���\nசிறப்பிதழ் › காதலர் தினம்\nகாதல் சில பார்வைகள் - வாசகர் எண்ணங்கள்\nகாதல் சில பார்வைகள் - வாசகர் எண்ணங்கள்\nநல்லாறுகளும் தடுப்பரண்களும் : கல்யாணராமன்\nநெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்\nநெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்\nமனச்சுடரைத் தூண்டும் மலைகள் : கல்யாணராமன்\nநிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.buletinmutiara.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-09-23T23:09:56Z", "digest": "sha1:5C3ANODNQAW3UZPL3ZLOV5NHZKMLOIQQ", "length": 9585, "nlines": 46, "source_domain": "www.buletinmutiara.com", "title": "அந்நியத் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் விடுதி சட்டங்களை முறைப்படுத்தும் பரிந்துரையை அமைச்சர் வரவேற்றார் - ஜெக்டிப் | Buletin Mutiara", "raw_content": "\nஅந்நியத் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் விடுதி சட்டங்களை முறைப்படுத்தும் பரிந்துரையை அமைச்சர் வரவேற்றார் – ஜெக்டிப்\nஜார்ச்டவுன் – தொழிலாளர் விடுதிகளில் வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்கும் சட்டத்தை முறைப்படுத்துவதற்கான பரிந்துரையை வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன் வரவேற்றார் என வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற & கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.\nஇந்த பரிந்துரையை அமைச்சரவை ரீதியில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஏனெனில், கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தின் போது, ​​சுமார் 70 சதவிகிதம் தொற்று பணியிடங்களான தொழிற்சாலைகள் மற்றும் வெளிநாட்டினர் மூலம் வந்தவையாகும்.\nமேலும், அந்நிய தொழிலாளர் தங்குமிடங்கள் தொடர்பான சட்டத்தை முறைப்படுத்துவதன் மூலம், தகுதிபெற்ற வாங்குநர்கள் மட்டுமே குறைந்த மற்றும் நடுத்தர விலை வீடமைப்புத் திட்டங்களில் வசிப்பர் முடியும், என்றார்.\n“அந்நிய தொழிலாளர்களுடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் அவர்களின் சமூகநலனைப் பாதுகாக்கும் பொருட்டு இக்கொள்கையை அமல்படுத்த விரும்புகிறேன். தேசிய ரீதியில், பினாங்கு மாநிலம் அந்நிய தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதிகள் அமைப்பதில் முன்னணி வகிக்கிறது.\n“இப்போது, ​​கட்டப்பட்ட 11 வீடமைப்புத் திட்டங்களில் 70,000 பேருக்கு இடமளிக்கக்கூடும���. மாநில அரசு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்கள் கொண்டு செயல்படுகிறது.\n“தற்போது நிலவிவரும் கோவிட்-19 தொற்று பாதிப்பினைக் கையாளவும் எதிர்த்து போராடவும் இது ஒரு சிறந்த வழி என்பதை அனைவருக்கும் அறிவுறுத்துறேன்,” என முகநூல் வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜெக்டிப் இவ்வாறு சூளுரைத்தார்.\nமேலும், உள்ளாட்சி பிரிவு மூத்த முதன்மை உதவி செயலாளர், நூர் ஆயிஷா மொஹமட் நோரோடின் மற்றும் பினாங்கு மாநில வீட்டுவசதி ஆணையத்தின் பொது மேலாளர் (LPNPP), அய்னுல் ஃபாதிலா சம்சுடி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமேலும் கருத்து தெரிவித்த ஜெக்டிப், தற்போது உள்ள பொது வீடமைப்புத் திட்டங்களில் குடிமக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக தொடர்புடைய சட்டங்களை திருத்துவது அவசியம் என ரீசல் மெரிகான் பதிலளித்தார்.\n“குறைந்த விலை, நடுத்தர விலை மற்றும் பொது வீடமைப்புத் திட்டங்களில் வெளிநாட்டவர்கள் இனி அனுமதிக்கப்படாமல் இருப்பதை காண விரும்புகிறோம்.\n“இது ஒரு மத்திய அரசின் கூழ் இடம்பெறும் சட்டமாகும். எனவே, மத்திய அரசு வெளிநாட்டவர்களுக்கு மட்டுமல்ல, உள்ளூர் மக்களுக்கும் கூட குறைந்த மற்றும் நடுத்தர விலை வீடமைப்புத் திட்டங்களில் வாடகைக்கு விடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.\n“இந்த திட்டம் வாங்குபவர்களால் மட்டுமே வசிக்க அனுமதிக்க வேண்டும்,” என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர்\nசம்பந்தப்பட்ட சட்டங்களை திருத்தும் செயல்முறை 12 நடைமுறைகளை உள்ளடக்கியது மற்றும் நீண்ட கால ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய சட்டத்தை சீர்திருத்தம் செய்யுமாறு ஜெக்டிப் பரிந்துரைத்தார். இதன் மூலம், குறைந்த மற்றும் நடுத்தர விலை வீடமைப்புத் திட்டங்களில் வாடகை விடுதல் தொடர்பான விவகாரங்களுக்குத் தீர்வுக்காணப்படும், என நம்பிக்கை தெரிவித்தார்.\nதமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி\nபள்ளியை மீண்டும் திறக்கும் முடிவினை ஒத்திவைக்க பரிந்துரை – ஜெக்டிப்\nசெபராங் பிறை – கல்வி அமைச்சு நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி பள்ளிகளை மீண்டும் திறக்கும் முடிவினை ஒத்திவைக்க வேண்டும் என்று பினாங்கு உள்ளூர் அரசு, வீட்டு வசதி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2728418", "date_download": "2021-09-23T23:43:27Z", "digest": "sha1:YR6WQQHV6EPDUUX5OBWK4Z3XOQ7VPZ2D", "length": 25816, "nlines": 298, "source_domain": "www.dinamalar.com", "title": "கருணாநிதி குடும்பம் என்றாலே வாரிசு அரசியல் குடும்பம்:பழனிசாமி| Dinamalar", "raw_content": "\nஊடகங்களுக்கு கசியும் தகவல்கள்; அலறும் 'ஆப்பிள்' ...\nஇந்திய பயணியருக்கு கட்டுப்பாடு: பிரிட்டன் ...\nகொரோனா இறப்புக்கு இழப்பீடு; மத்திய அரசுக்கு கோர்ட் ...\nஇந்த ஆண்டும் களையிழக்கும் நோபல் பரிசு வழங்கும் விழா\nபடுபாதகி பாட்டியால் பலியான குழந்தை; இன்றைய 'கிரைம் ...\nஆவடி தொழிற்சாலையிலிருந்து 118 பீரங்கி வாங்க அரசு ...\nஇது உங்கள் இடம்: 'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல; மூத்த ...\nஉத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறார் கமலா ஹாரிஸ்: ...\nஜார்க்கண்ட் நீதிபதி இறந்தது எப்படி\nஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் பிரிட்டன் ...\nகருணாநிதி குடும்பம் என்றாலே வாரிசு அரசியல் குடும்பம்:பழனிசாமி\nஆத்தூர்: கருணாநிதி குடும்பம் என்றாலே வாரிசு அரசியல் குடும்பம். ஸ்டாலின் முதல்வராவது போன்று கனவு காணலாம் அது நடக்கவே நடக்காது. என முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அதிமுக வேட்பாளர் சித்ராவை ஆதரித்து, தமிழக முதல்வர் பழனிசாமி பேசியதாவது:திமுக நாட்டு மக்களுக்கு என்ன செய்தது என்பதை எண்ணிப்பார்க்க\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆத்தூர்: கருணாநிதி குடும்பம் என்றாலே வாரிசு அரசியல் குடும்பம். ஸ்டாலின் முதல்வராவது போன்று கனவு காணலாம் அது நடக்கவே நடக்காது. என முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தார்.\nசேலம் மாவட்டம் ஏற்காட்டில் அதிமுக வேட்பாளர் சித்ராவை ஆதரித்து, தமிழக முதல்வர் பழனிசாமி பேசியதாவது:\nதிமுக நாட்டு மக்களுக்கு என்ன செய்தது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக. அதிமுக மீது ஸ்டாலின் கூறும் குற்றசாட்டுகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா 52,31,000 மாணவ மாணவியருக்கு ரூ 7330 கோடி மதிப்பில் மடிகணிணி வழங்கப்பட்டுள்ளது தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.\nதிமுக ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக அளித்த வாக்குறுதி என்ன ஆனதுஎம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மக்கள்தான் வாரிசு.இவர்கள் இருவரும் மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை 100 லட���சம் மெட்ரிக் டன்னுக்கு மேலாக உணவு தானிய உற்பத்தியை பெருக்கி விருது பெற்றுள்ளோம் 2006 - 2011 வரை கடுமையான மின்வெட்டு நிலவியது.\nதற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக இருக்கிறது 2011 ல் திமுக ஆட்சி முடியும் போது100 க்கு 35 பேர் கல்வி கற்றார்கள் ; தற்போது அரசின் திட்டங்களால் 100 க்கு 49 பேர் உயர் கல்வி பயில்கிறார்கள். கொரோனா காலத்தில் அரசி பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்கி மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்துள்ளோம்\nகருணாநிதி குடும்பம் என்றாலே வாரிசு அரசியல் குடும்பம். ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதிதான் வரவேண்டுமா பழனிசாமி, ராமசாமி, குப்புசாமி வரக்கூடாதா\nதிமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது.பெண்கள், வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இருக்காது; நில அபகரிப்புகள் நடக்கும் நான் முதலமைச்சராக இருப்பது சேலம் மாவட்ட மக்களுக்கு பெருமை. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதே முதலமைச்சரின் பணி.முதலமைச்சர் ஆவேன் என ஸ்டாலின் கனவு காணலாம்; அது நடக்கவே நடக்காது. இவ்வாறு அவர் பேசினார்.\nஆத்தூர்: கருணாநிதி குடும்பம் என்றாலே வாரிசு அரசியல் குடும்பம். ஸ்டாலின் முதல்வராவது போன்று கனவு காணலாம் அது நடக்கவே நடக்காது. என முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தின் போது\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉலக பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த அதானி\nதமிழகத்தில் மேலும் 527 பேர் கொரோனாவிலிருந்து நலம்\n» தேர்தல் களம் 2021 முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅவர்கள் வாரிசுகள்....நாலு வருடம் முன்னாள் நீங்கள் யாரென்றே தமிழ் நாட்டுக்கு தெரியாது..\nஇன்னும் நம்ம தமிழ் நாட்டு ஆளுவ, முட்டா பயலுவளாவே இருக்கேன்ங்களே...இந்த அரசியல்ல வாரிசு என்ற வார்த்தை இல்லாட்டி அரசியலே இல்லை...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த அதானி\nதமிழகத்தில் மேலும் 527 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Karnan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-23T23:56:20Z", "digest": "sha1:4QFBENMOSRM4PXYZOVO632ZJWGNN45OL", "length": 9452, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Karnan", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\n2021ல் பிரபலமான இந்தியப் படங்கள்: முதலிடத்தில் மாஸ்டர்\nதரக்குறைவான வார்த்தைகள் வேண்டாம்: நட்டி வேண்டுகோள்\nநீங்கள் நடிகரென்று நினைத்தேனே: தனுஷுக்கு பாலிவுட் இயக்குநர் புகழாரம்\nநீங்கள் நடிகரென்று நினைத்தேனே: தனுஷுக்கு பாலிவுட் இயக்குநர் புகழாரம்\n‘கர்ணன்’ படத்தில் சொந்தக் குரலில் பேசாதது ஏன் - நடிகர் லால் விளக்கம்\nஅமேசான் ப்ரைமில் 'கர்ணன்'- வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\nநட்டியின் நடிப்பைப் பாராட்டிய பாரதிராஜா\nஅசுரனைத் தொடர்ந்து தெலுங்கில் ரீமேக் ஆகும் கர்ணன்\nதனுஷ் திரைப்படங்களில் அதிக வசூல்: 'கர்ணன்' சாதனை\nசர்ச்சைக்குரிய பாடல் வரிகள் நீக்கம்: கர்ணன் படத்துக்கு எதிரான மனுக்கள் முடித்து வைப்பு\n'கர்ணன்' படத்தில் செய்த திருத்தம்: உதயநிதி கருத்து\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.okclips.net/channel/UChHtjwgFNvARk9iJvGYSJ0A", "date_download": "2021-09-23T23:10:46Z", "digest": "sha1:QF77ULNLF6EAXV2JYE5QZJIGE5WBIQTC", "length": 9728, "nlines": 152, "source_domain": "www.okclips.net", "title": "Sange Muzhangu சங்கே முழங்கு - मुफ्त ऑनलाइन वीडियो सर्वश्रेष्ठ सिनेमा टीवी शो - OKClips.Net", "raw_content": "\nSange Muzhangu சங்கே முழங்கு\nசிறுவர் கதைகள் || பண்ணையாரும் அதிசய பூசணிக்காயும் || Tamil Kids story || Sange Muzhangu\nஆசையால் இழந்த செல்வம் || இன்று ஒரு தகவல் || Indru oru Thagaval || Sange Muzhangu\n கண்டிப்பாக கேளுங்கள் || இன்று ஒரு தகவல் || Indru Oru Thagaval 13\nஅனுசரித்து செல்வதிலும் கவனம் தேவை | இன்று ஒரு தகவல் | Thenkachi Ko.Swaminathan Indru Oru Thagaval 12\nமனதை புண்படுத்தாத நகைச்சுவைகள் || இன்று ஒரு தகவல் | Thenkachi Ko.Swaminathan | Indru Oru Thagaval 11\nநீங்கள் நீங்களாகவே இருங்கள் || இன்று ஒரு தகவல் || Indru Oru Thagaval || Sange Muzhangu\nஎவ்வளவு ஆசை பட வேண்டும்\nசண்டைகளை தவிர்க்க || இன்று ஒரு தகவல் || Indru Oru Thagaval 5\nபிறப்பும் இறப்பும் || இன்று ஒரு தகவல் || Indru Oru Thagaval 4\nமுன்னேற்றத்தை தடுக்கும் முடிவுகள் || இன்று ஒரு தகவல் || Indru Oru Thagaval 2\nசீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பு || Seeman Press meet || Seeman Speech\nஉங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா\nநெஞ்சில் தைரியம் இருந்தால் நேருக்கு நேர் வந்து பேசுங்க டா || Seeman Speech\n20 நிமிடத்தில் அனைவரையும் அசத்திய பேராசிரியர் || Professor Kalyana Sundaram Speech\n கண்டிப்பாக இதை பாருங்கள் || Dedicated to Seeman Haters\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/microsofts-new-ios-app-serves-up-news-stories-based-on-your-job/", "date_download": "2021-09-24T00:30:23Z", "digest": "sha1:NJJ6CAMM2TFDI47J4JCDBPXXJZMBWDEJ", "length": 10074, "nlines": 86, "source_domain": "www.techtamil.com", "title": "உங்களது தொழிலுக்கு சம்மந்தமான செய்திகளை மட்டும் வடிகட்டும் மைக்ரோசாப்ட்: – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉங்களது தொழிலுக்கு சம்மந்தமான செய்திகளை மட்டும் வடிகட்டும் மைக்ரோசாப்ட்:\nஉங்களது தொழிலுக்கு சம்மந்தமான செய்திகளை மட்டும் வடிகட்டும் மைக்ரோசாப்ட்:\nமைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள “News Pro” செயலியின் மூலம் ஒருவரது வேலை சமமந்தப்பட்ட அன்றாட செய்திகளை மட்டுமே தொகுத்து மொபைல் அல்லது கணினி திரைக்கு வழங்க வழி செய்து வருகிறது .\nNews Pro ஆனது ஆப்பிளின் Flipboard போன்றே உள்ளது. ஆம் Flipboard என்பது வெவ்வேறு சமூக ஊடகங்களிலிருந்து வித்தியாசமான தலைப்புகளில் 12 மொழிகளில் மென்பொருள்களை பயன்படுத்தி செய்தியைச் சேகரிக்கும் ஒரு ஊடகமாகும். இதுபோன்ற செய்தி சேகரிப்பு செயலிகளனைத்தும் பயனர்களுக்கு ஆர்வம் மிகுந்த தலைப்புகளினை தரம் பிரித்து வழங���கி வந்தது. ஆனால் News Pro ஆனது இதிலிருந்து சற்றே வேறுபட்டு பயனர்களின் வேலைக்குத் தகுந்த செய்தித் தொகுப்புகளை தரம் பிரித்து வழங்குகிறது. முதலில் இந்த செயலியை அணுகும்போது இது உங்களது பேஸ்புக் அல்லது LinkedIn கணக்குடன் ஒருங்கிணைத்து நீங்கள் எந்த துறையில் ஈடுபட்டுள்ளீர் மற்றும் பயனர் சம்மந்தப்பட்ட மற்ற பிற விவரங்களையும் அறிந்து அதற்கேற்ற செய்திகளை வழங்குகிறது. அதன் பின் “speedy” ஆப்சனையும் கூடவே வழங்குகிறது. “speedy” என்பது ஒரு செய்தியை நீங்கள் படிக்கும்போதும் தேவையற்ற புகைப்படங்கள் மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை தவிர்த்து இணையப் பக்கத்தை வெகு விரைவில் லோடிங் செய்து பார்க்க வழி செய்கிறது. இது Safariயின் “Reader View”-யில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நுட்பம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒருவர் தனது தொழில் சம்மந்தபட்ட செய்திகளை அன்றாடம் பெறுவதால் ஒருவரது தொழிலில் அது ஒரு படி முன்னேறவும் மற்றும் தொழிலோடு இணைந்த சமூக அறிவையும் வளர்க்கும் விதமாக அமையும்.\nNews Pro வினை பிங் செய்திகள் தான் தற்போது தொகுத்து வழங்கி வருகின்றன. இதன் மூலம் செய்தி தொகுப்புகள் உங்கள் தொழில் துறை சம்மந்தப்பட்ட பகுதிகளிலிருந்து தரம் பிரித்து வழங்கப்படும். மேலும் உங்கள் துறைக்கு சம்மந்தமில்லாத விளையாட்டு, சினிமா, அரசியல், பொழுதுபோக்கு போன்ற செய்திகளையும் பெறலாம். News Pro ஆனது நமக்கு விருப்ப்பட்ட செய்திகளை விருப்பட்ட தலைப்புகளின் அடிப்படையில் உடனுக்குடன் விளம்பரகளன்றி பெறலாம். இந்த செயலியை பயனர்களின் கருத்துகணிப்புகளோடு அடுத்த கட்ட கூடுதல் அம்சங்களையும் சேர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\nமீனாட்சி தமயந்தி 269 posts 1 comments\nவெகுநேரம் நின்று கொண்டே வேலை செய்பவரா நீங்கள்\nபேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் பட்டியலில் பொய்யான நண்பர்களை எப்படி கண்டறிவது\nபயனுள்ள 16 சேனல்களைத் தெரியுமா\nபல கோடி பிரபஞ்சத் திரள்களின்(Galaxy) மாபெரும் படம் இணையத்தில் உள்ளது\nசூழல் மாசை தடுக்க காளான் புரட்சி\nஐன்ஸ்டீன் பாராட்டிய பெங்காலி சத்யேந்திரநாத் போஸ் யார்\nசினிமா போல வளர்ந்துள்ளதா AI Technology செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றிய…\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/07/07/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-09-24T01:11:10Z", "digest": "sha1:QAL2WSZ5NQLV4EBDK5BQKK4Z6OPWUYTD", "length": 8147, "nlines": 141, "source_domain": "www.thamilnaatham.media", "title": "வெலிக்கடை சிறையில் கைதி ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் வெலிக்கடை சிறையில் கைதி ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று:\nவெலிக்கடை சிறையில் கைதி ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று:\nவெலிகட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பரிசோதனைகளுக்கு கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nநோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ள கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27 ஆம் திகதி வெலிகட சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleதென்னிலங்கையில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது\nNext articleயாழில் மூவர் பொலிஸாரால் கைது\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மரு���்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractors/john-deere/5042-d/", "date_download": "2021-09-24T00:16:01Z", "digest": "sha1:XNXMQE65S5QH6F25V2QAJFPPKC625UXY", "length": 28432, "nlines": 292, "source_domain": "www.tractorjunction.com", "title": "இரண்டாவது கை ஜான் டீரெ 5042 D இந்தியாவில் விலை, பழைய ஜான் டீரெ 5042 D விற்பனை", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nபயன்படுத்தப்பட்டது ஜான் டீரெ டிராக்டர்கள்\nஇந்தியாவில் இரண்டாவது கை ஜான் டீரெ 5042 D\n41 இரண்டாவது கை ஜான் டீரெ 5042 D மாதிரிகள் டிராக்டர் சந்திப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. நல்ல விலையுள்ள பழைய ஜான் டீரெ 5042 D கட்டாய விலையில் எளிதாகக் காணலாம். இங்கே, நீங்கள் பயன்படுத்திய ஜான் டீரெ 5042 D வியாபாரி மற்றும் வியாபாரி என சான்றிதழ் பெறலாம். இரண்டாவது கை ஜான் டீரெ 5042 D விலை ரூ. 2,00,000 ராஜஸ்தான், பீகார், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்��ும் பிற மாநிலங்களில் ஜான் டீரெ 5042 D பயன்படுத்தவும். வடிகட்டியைப் பயன்படுத்துங்கள் மற்றும் உங்கள் வலது இரண்டாவது கை ஜான் டீரெ 5042 D ஐப் பெறுங்கள். கீழே நீங்கள் இரண்டாவது கை ஜான் டீரெ 5042 D விலை பட்டியலைக் காணலாம்.\nபயன்படுத்தியவை ஜான் டீரெ 5042 D டிராக்டர் விலை பட்டியல் 2021 இந்தியாவில்\nடிராக்டர் விலை வாங்கிய ஆண்டு இடம்\nRs. 7,50,000 Lakh 2019 நாகர்கர்நூல், தெலுங்கானா\nRs. 2,95,000 Lakh 2014 பிரகாசம், ஆந்திரப் பிரதேசம்\nRs. 3,10,000 Lakh 2013 வானபர்த்தி, தெலுங்கானா\nRs. 5,00,000 Lakh 2019 புல்டானா, மகாராஷ்டிரா\nRs. 5,60,000 Lakh 2020 குண்டூர், ஆந்திரப் பிரதேசம்\nRs. 5,20,000 Lakh 2019 அகமதுநகர், மகாராஷ்டிரா\nதரவு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : Sep 24, 2021\nடிராக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டது - 41\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nஜான் டீரெ 5042 D\nஜான் டீரெ 5042 D\nஜான் டீரெ 5042 D\nஜான் டீரெ 5042 D\nஜான் டீரெ 5042 D\nஜான் டீரெ 5042 D\nஜான் டீரெ 5042 D\nஜான் டீரெ 5042 D\nஜான் டீரெ 5042 D\nஜான் டீரெ 5042 D\nஜான் டீரெ 5042 D\nஜான் டீரெ 5042 D\nஜான் டீரெ 5042 D\nஜான் டீரெ 5042 D\nஜான் டீரெ 5042 D\nபயன்படுத்தியதைக் கண்டுபிடி ஜான் டீரெ 5042 D இந்தியாவில் டிராக்டர் - இரண்டாவது கை ஜான் டீரெ 5042 D டிராக்டர் விற்பனைக்கு\nநீங்கள் இரண்டாவது கை ஜான் டீரெ 5042 D “மாதிரி பெயர்” டிராக்டரை வாங்க விரும்புகிறீர்களா\nபயன்படுத்தப்பட்ட ஜான் டீரெ 5042 D டிராக்டர் சந்திப்பில் எளிதாகக் கிடைக்கும். இங்கே, பழைய ஜான் டீரெ 5042 D தொடர்பான ஒவ்வொரு விவரத்தையும் நீங்கள் பெறலாம். நல்ல நிலை இரண்டாவது கை ஜான் டீரெ 5042 D டிராக்டர் சரியான ஆவணங்களுடன். டிராக்டர் சந்திப்பில், 41 ஜான் டீரெ 5042 D இரண்டாவது கை பட்டியலிட்டோம். எனவே உங்களுக்கு பொருத்தமான ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.\nஇந்தியாவில் இரண்டாவது கை ஜான் டீரெ 5042 D விலை என்ன\nபயன்படுத்தப்பட்ட ஜான் டீரெ 5042 D விற்பனையை சந்தை விலையில் வழங்குகிறோம், அதை நீங்கள் எளிதாக வாங்கலாம். ஜான் டீரெ 5042 D பயன்படுத்திய டிராக்டர் விலை ரூ. 2,00,000 மற்றும் பல. சரிபார்க்கப்பட்ட ஆவணங்களுடன் நியாயமான விலையில் பழைய ஜான் டீரெ 5042 D பெற டிராக்டர் சந்தி உங்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது.\nஎனக்கு அருகிலுள்ள பழைய ஜான் டீரெ 5042 D டிராக்டரை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nஎங்களைப் பார்வையிட்டு, ராஜஸ்தான், பீகார், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் பிறவற்றில் ���ரண்டாவது கை ஜான் டீரெ 5042 D ஐப் பெறுங்கள். நீங்கள் ஆண்டு கோப்பையும் விண்ணப்பிக்கலாம், எந்த ஆண்டில் நீங்கள் பழைய ஜான் டீரெ 5042 D டிராக்டரை எடுக்க விரும்புகிறீர்கள்.\nபயன்படுத்தப்பட்ட ஜான் டீரெ 5042 D நீங்கள் பெறும் அம்சங்கள்: -\nஇரண்டாவது கை ஜான் டீரெ 5042 D ஆர்டிஓ எண், பைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி மற்றும் ஆர்.சி.\nஜான் டீரெ 5042 D இரண்டாவது கை டயர் நிபந்தனைகள்.\nபழைய ஜான் டீரெ 5042 D டிராக்டர் இயந்திர நிபந்தனைகள்.\nஜான் டீரெ 5042 D பயன்படுத்திய டிராக்டர் உரிமையாளர்களின் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல், மாவட்டம் மற்றும் மாநிலம் போன்ற விவரங்கள்.\nசெகண்ட் ஹேண்ட் ஜான் டீரெ 5042 D பற்றிய கூடுதல் தகவலுக்கு, டிராக்டர் சந்திப்புடன் இணைந்திருங்கள்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/nayantara-open-talk-about-kolaiyuthir-kaalam-movie10102020/", "date_download": "2021-09-24T00:51:49Z", "digest": "sha1:O32N67ZI66GPZWZ55YPLKXLCPY7RVTXU", "length": 13080, "nlines": 162, "source_domain": "www.updatenews360.com", "title": "“இந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன் ” – நயன்தாரா ஓபன் டாக் ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“இந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன் ” – நயன்தாரா ஓபன் டாக் \n“இந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன் ” – நயன்தாரா ஓபன் டாக் \nதென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார்.\nநயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது. ஆனாலும் எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.\nதற்போது விளம்பர படங்களில் நடித்து வரும் நயன்தாரா. அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் இணையதளத்தில் பதிவேற்றி ரசிகர்களை வெறியேற வைக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் நயன்தாராவிடம் பிரபல இணையதளம் நடத்திய பேட்டி ஒன்றில் ஒரு படத்தை சுட்டிக் காண்பித்து இந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று ஓப்பனாக கூறியுள்ளார்.\nஅது என்ன படம் என்றால் தலையை வைத்து படம் பில்லா 2 இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கிய ,கொலையுதிர் காலம் படத்தில் நடித்ததை நினைத்து மிகவும் வெட்கப்படுவதாக கூறியுள்ளார் நயன்தாரா.\nTags: கொலையுதிர் காலம், நயன்தாரா\nPrevious “பழம் ரொம்ப சூடா இருக்கும் போலையே…” வாலு பட நடிகையின் செம்ம சூடேற்றும் புகைப்படம் \n வைரலாகும் சித்தி 2 சீரியல் நடிகையின் புகைப்படம் \n நண்பர்களுடன் இருந்த புகைப்படத்தில் கண்கூசும் கவர்ச்சி காட்டிய தமன்னா\nகன்னித்தீவு பொண்ணு கணக்கா கவர்ச்சியை தொடர்ச்சியாக காட்டும் வேதிகா\nஇந்த பால்கோவாவுக்கு ருசி அதிகம் தான்.. சட்டை மட்டும் அணிந்து கண்ணாபின்னா கவர்ச்சி காட்ட��ய ஷில்பா மஞ்சுநாத்\nடாப் டூ பாட்டம் வரை காட்டி வீடியோவை வெளியிட்ட ஆஷிமா நர்வால்.. தேன்கிண்ணம் என வர்ணிக்கும் ரசிகர்கள்\nவேற லெவல் மாஸ்: வலிமை படத்தின் Glimpse ரிலீஸ்…ட்விட்டரை அதகளப்படுத்திய ‘தல’ ரசிகர்கள்\n“நான் Game-அ ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி..” VALIMAI GLIMPSE\n‘தல’ ரசிகர்களுக்கு இன்னைக்கு மாஸ் Treat: வெளியாகிறது ‘வலிமை’ Glimpse..\n“திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பெரிய பூட்டு எனக்கு..” ரேஷ்மாவின் தாராளமான போட்டோஸ் \n“அலுங்குற குலுங்குற..” கேத்ரின் தெரசாவின் Glamour Video \n2024-ல் திமுக ஆட்சி கலைப்பு… அதிமுக கொளுத்திப்போட்ட சரவெடி.. திமுக கூட்டணி கட்சிகள் ‘ஷாக்’\nQuick Shareஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, பெரும்பாலான ஊடகங்கள் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் முன்னெடுக்கும்…\nஇரண்டு மாவட்டங்கள் இரட்டைச் சதம்.. தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பு : இன்றைய கொரோனா நிலவரம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் 2வது அலை…\nதமிழக ஆளுநர் டெல்லி பயணம் : பதவியேற்ற பின் முதன்முறையாக குடியரசுத் தலைவருடன் சந்திப்பு\nQuick Shareடெல்லி : தமிழக ஆளுநராக பதவியேற்றவுடன் முதன்முறையாக ஆர்.என்.ரவி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக ஆளுநராக பதவி வகித்த…\nவேற லெவல் மாஸ்: வலிமை படத்தின் Glimpse ரிலீஸ்…ட்விட்டரை அதகளப்படுத்திய ‘தல’ ரசிகர்கள்\nQuick Share‘தல’ ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் Glimpse வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள…\nமாணவி சுவேதா கொலை சம்பவம்… தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : ஓபிஎஸ் கவலை\nQuick Shareசென்னை : தாம்பரம் ரயில்நிலையத்தில் மாணவி சுவேதா கொலை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinainilavaasigal.in/about.php", "date_download": "2021-09-24T00:38:48Z", "digest": "sha1:WDBHWLA4EFP346W7UYDQ3C7NYWKPLQVK", "length": 6357, "nlines": 17, "source_domain": "thinainilavaasigal.in", "title": "THINAI NILA VAASIGAL", "raw_content": "\nபெருமலையின் உச்சியில் தனியாக நின்று கொண்டிருக்கும் அந்த மரத்தின�� இடது பக்க கிளையிலிருந்து அந்த இலை காற்றில் மெதுவாக ஆடியபடியே கீழே விழுகிறது. பிறந்து வளர்ந்த தன் மரத்திற்கு விடை கொடுத்தபடியே மரணத்தைத் தழுவுகிறது. மழையின் வேகம் அந்தப் புழுவின் நகர்வை நரகமாக்குகிறது. அடர் வனத்தின் ஆபத்துகளை தன் அசாத்திய தைரியம் கொண்டு கடக்கிறது அந்தப் புழு. பல ஆண்டுகளாக நீரைக் கண்டிராத அந்த நிலம் விரிசல் கண்டிருக்கிறது. விழுங்க எச்சிலும் கூட சுரக்க முடியாமல் உயிர் பிழைத்துக் கிடக்கிறான் அந்த விவசாயி. பிளந்த நிலத்தின் விரிசல் கோட்டில் தளர்ந்த நடையில் சென்று கொண்டிருந்தது எலும்பில் தோல் போர்த்திய அந்த எலி. தூரதேசம் எங்கிருந்தோ கடலில் மிதந்து வந்துக் கொண்டிருக்கிறது அந்த மரக்கட்டை. அதைச் சுற்றி விளையாடிக் கொண்டிருக்கிறது ஓராயிரம் மீன் கூட்டம். மனைவி ஆக்கிக் கொடுத்த நண்டுக் குழம்பு நிறைந்திருக்கும் தூக்குச் சட்டியோடு, படகில் அலையாடிக் கொண்டு, அதோ வருகிறான் அந்த மீனவன். கால் பட்டால் பொசுக்கிவிடும் அனலைக் கக்கிக் கொண்டிருக்கிறது பாலை மணல். அனல் காற்றுக்கு இடையே வானில் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது அந்தப் பருந்து.\nஇப்படியாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளின் அத்தனை ஜீவராசிகளையும் பேரன்போடு நேசிக்கிறோம். அவர்கள் வாழ்விலிருந்து கதைகளை எடுக்கிறோம். அவர்கள் வலியிலிருந்து வடிவங்களை வடிக்கிறோம். அவர்கள் வாழ்வின் கொண்டாட்டங்களை, கொடூரங்களை, மகிழ்ச்சியை, நெகிழ்ச்சியை, அன்பை, ஆசையை, வலியை, வேதனையை உடல் மொழியிலும், வசன வழியிலும் மேடை நாடகங்களாக அரங்கேற்றி வருகிறோம். சாதி, மதம், மொழி, இனம், நாடு என அத்தனை எல்லைகளையும் உடைத்தெறிந்து பேரன்பைப் பொழியும் பேராசையோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதை சாத்தியாக்கும் ஆகச்சிறந்த வழியான கலை வழி பயணிக்கிறோம். நவீன மேடை நாடகங்கள், விழிப்புணர்வு நாடகங்கள், ஆட்டக்கலைகள் மற்றும் பாரம்பர்ய இசைக் கருவிகள் கொண்டு நிகழ்த்தப்படும் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதை மிக முக்கியப் பணியாக செய்து வருகிறோம். அது அல்லாது, பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, தெருக் கூத்து போன்றவற்றையும் ஒருங்கிணைத்து நிகழ்த்தி வருகிறோம்.\nநடிப்பு மற்றும் இசைக் கருவிகள் வாசிப்பு ஆகியவைக்கு இலவச வகுப்புகள் எடுத்து வருகிறோம். குறிப்���ாக, தமிழகத்தின் பல்வேறு கிராம மற்றும் மலைவாழ் குழந்தைகளுக்கு \"கலை வழி திறன் வளர்க்கும்\" பயிற்சிகளைத் தொடர்ந்து கொடுத்து வருகிறோம். மலை உச்சி மரத்தின் இலையாகவும், அடர் வனத்தின் புழுவாகவும், விரிசல் நிலத்தின் விவசாயியாகவும், கடலாடும் மீனாகவும், வான் சுற்றும் பருந்தாகவும் உங்கள் முன் நிற்கும் நாங்கள் \" திணைநிலவாசிகள்\".\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2020/09/", "date_download": "2021-09-24T00:22:50Z", "digest": "sha1:SG7CZGRKKVQXNWP774S2DOR6NU2MGZOI", "length": 25927, "nlines": 232, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: செப்டம்பர் 2020", "raw_content": "\nவியாழன், 17 செப்டம்பர், 2020\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன.\n8 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நமது \" ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்\" தளத்தில் இதற்கான அத்தனை ஆதாரங்களையும் மாதம் தவறாமல் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.\nஎந்த வேலைகளில் எப்படி சம்பாதிக்கின்றோம் என்பதையும் தெளிவாக பல கட்டுரைகளில் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளோம்.\nகுறிப்பாக நமது கடந்த 7 ஆண்டு கால அனுபவத்தில் ஆன்லைன் வேலைகளில் மிக எளிதானதும்,குறைந்த நேரத்தில் அதிக பணமீட்ட வாய்ப்புள்ள வேலைகள் எதுவென்று கேட்டால் சர்வே வேலைகளையே அதிகம் பரிந்துரைப்போம்.\nஇதற்கு சராசரியாக தினம் பத்து தளங்களை நாம் \"ஃபாலோ\" செய்தால் போதுமானது.\nஇந்த தளங்களிலேயே நாம் ஃபாலோ செய்து அதில் முடிக்கும் சர்வே வேலைகளை நமது கோல்டன் கார்னரில் தினசரி வீடியோவாகப் பதிவிட்டு கோல்டன் மெம்பர்களுக்கு பதிவிட்டு வருகின்றோம்.\nசர்வே வேலைகள் எளிதானவைதான்.ஆனால் சரியான தளங்களில்,சரியான நேரங்களில் சரியாகச் செய்தால்தான் நாம் சம்பாதிக்க முடியும்.அதற்கான அத்தனைப் பயிற்சிகளும்,டிப்ஸ்களும் கோல்டன் கார்னரில் கொடுக்கப்பட்டு தினம் உங்களோடு உங்களாக பணி புரிந்து வேலைகளை வீடியோப் பயிற்சியாகவும்,ஆதாரங்களை மாதந்தோறும் வெளியிடும் ஒரே ஆன்லைன் ஜாப் தளம் நமது தளமேயாகும்.\nஎத்தனையோ ஆன்லைன் ஜாப் தளங்களையும் வேலைகளையும் பார்த்திருப்பீர்கள். எதிலாவது நிலைத்திருக்கிறீர்களா எனத் தேடினால் கிடைப்பவர்கள் வெகு சிலரே.\nஆனால் நமது தளத்தினை 7 வருடங்களாகப் ஃபாலோ செய்யும் பல கோல்டன் மெம்பர்களுக்கு இன்று ஆன்லைன் வேலைகள் அத்துப்படியாகிவிட்டன.\nஅவர்கள் எந்த நேரத்திலும் எந்த வயதிலும் தங்கள் அனுபவத்தினைப் பயன்படுத்தி ஆன்லைன் வேலைகளில் பகுதி நேரமாக பணம் சம்பாத்திக்க ஆண்டுச் சந்தா வெறும் 700 ரூபாயில் பல வழிகளை நமது தளம் தொடர்ந்து காட்டிக் கொண்டுதான் இருக்கின்றது.\nநமது கோல்டன் கார்னரில் UPLOAD செய்யப்படும் பயிற்சி வீடியோக்கள் மற்றும் தினசரி வீடியோக்கள் கோல்டன் மெம்பர்களுக்கு எந்த அளவு ஆக்டிவாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க உதவும் என்பதற்கான ஆதாரங்களுக்கான பதிவுகள் இங்கேயுள்ளன.படித்துப் பார்த்து பயிற்சியில் இணையலாம்.\nநமது 7 வருட மாதாந்திர பண ஆதாரங்களையும் இங்குள்ள‌ பதிவுகளில் காணலாம்.\nஎனினும் நேரமின்மை காரணமாக நாம் கடந்த 2 வருடங்களாக பேமெண்ட் ஆதாரங்களை வெளியிட இயலாவிட்டாலும் வழக்கமான நமது பணிகள் மூலம் மாதம் ரூ 10000 என்ற சராசரி அளவில் பகுதி நேர வருவாயினை ஈட்டிக் கொண்டுதான் வருகின்றோம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த இரண்டாண்டு கால \"MEGA PAYMENT PROOF\"ஐ இங்கு வெளியிட்டுள்ளோம்.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நாம் ஈட்டிய சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்க்கான (ரூ 2,40,700/‍) வருமான ஆதாரங்கள் இவை.\nநாம் ஃபாலோ செய்யும் அதே 10 தளங்கள்தான் கடந்த 7 வருடங்களாக இந்த வருமானத்தினை வழங்கி வருகின்றன.\nஇந்த கொரானா ஊரடங்கு காலத்திலும் ஆன்லைன் வேலைகளில் வழக்கமான வருமானத்தினை வீட்டிலிருந்தபடியே ஈட்டி வருகின்றோம் என்பதையும் இந்த ஆதாரங்கள் மூலம் அறியலாம்.\nஅந்த வகையில் ஆகஸ்டு 2018 முதல் ஆகஸ்டு 2020வரையான 24 மாதங்களுக்கான‌ ரூ 2,40,700/‍‍- மதிப்புள்ள‌ ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன.\nசராசரியாக மாதம் ரூ 10000 என்ற நமது இலக்கில் 7 வருடங்களாக‌ நாம் குறையாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.\nஇந்த அளவிற்கு ஒரு சராசரியான தொடர்ச்சியான வருமான ஆதாரங்களை காட்டி வரும் ஆன்லைன் ஜாப்ஸ் தளங்கள் ஆங்கில வலைத்தளங்களில் கூட அதிகம் இல்லை.\nஎனினும் நாம் நமது தளத்தினை அதிகம் பிரபலப்படுத்தாமைக்கு முக்கிய காரணம் அதிக மெம்பர்களுக்கு நம்மால் பயிற்சி அளிக்க நேரம் இல்லாததுதான்.\nநம்மைத் தேடி நான்கு மெம்பர்கள் வந்தாலும் அவர்களை தினசரி பயிற்சிகள் மூலம் மாதம் ரூ 10000 சம்பாதிக்க வைக்க தினம் பல வீடியோக்களை கோல்டன் கார்னரில் அப்லோட் செய்வதால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் மாதா மாதம் அவர்களோடு இணைந்து நாமும் தளங்களில் சம்பாதிக்கவுமே நேரம் சரியாக உள்ளது.\nஎனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் அதிக அளவில் யாருக்கும் பயிற்சி அளிக்கவில்லை.எனினும் நமது பழைய கோல்டன் மெம்பர்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில் மீண்டும் கோல்டன் கார்னர் மற்றும் வாட்ஸ் அப் குரூப் மூலம் பயிற்சிகளை அளித்து வருகின்றோம்.\nதற்போது பயிற்சிகள் மற்றும் உதவிகள் அனைத்தும் WHATSAPP GROUP மூலம் வழங்கப்படுவதால் கோல்டன் மெம்பர்களுக்கு இது அரிய வாய்ப்பாகும்.\nஉடனக்குடன் தங்கள் சந்தேகங்கள்,உதவிகள் வாட்ஸ் அப் மூலம் தீர்க்கப்படுவதால் புதிய மெம்பர்களுக்கு பழைய மெம்பர்களின் அனுபவங்களும் ஆதரவு கொடுத்து வருகின்றன.\nநமது அனைத்து சாதாரண மெம்பர்களுக்கான வாட்ஸ் அப் க்ரூப்பில் இணைந்து கொள்வதற்கான இணைப்பு இது.விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.\nஇதில் அவ்வப்பொழுது இலவச ஆலோசனைகளும் ஆதாரங்களும் அனைத்து மெம்பர்களுக்கும் வழங்கப்படும்.\nநமது தளத்தினை முழுவதும் படித்து நாம் எந்த பணிகள் மூலம் பணமீட்டி வருகின்றோம்.அவையெல்லாம் உண்மையான ஆதாரங்கள்தானா அதற்கான நேரமும்,பொறுமையும் உங்களிடம் உள்ளதா என்பதை ஆராய்ந்து அவசரப்படாமல் கோல்டன் மெம்பர் ஆக அப்க்ரேட் செய்து கொள்ளுங்கள் என்பதையே நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம்.\nஉங்களுக்கு கிடைக்கும் பகுதி நேரத்தினையோ முழு நேரத்தினையோ பயன்படுத்தினால் இன்னும் எவ்வளவோ சம்பாதிக்கலாம்.பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் செப்டம்பர் 17, 2020 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்த...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/03/23.html", "date_download": "2021-09-24T00:00:09Z", "digest": "sha1:KHXDDCYHUTD2V7TMF2YLXVOQ3BIQQOXN", "length": 25648, "nlines": 265, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:23 ~ Theebam.com", "raw_content": "\n[இன்றைய தமிழரின் உணவு பழக்கங்கள்]\nஇன்றைய தமிழர்கள் இன்னும் அரிசியை தினசரி அல்லது பிரதான உணவாக பொதுவாக மூன்று நேரமும் உட் கொள்கிறார்கள்.உதாரணமாக நடுத்தர வர்க்க மக்கள் அரிசியை மூலப்பொருளாகக் கொண்ட இட்லி[இட்டலி],தோசை,பிட்டு,இடியப்பம் அல்லது அப்பம் தினசரி காலை அல்லது மாலை உணவாக உட்கொள்கிறார்கள்.அரிசி மாவு,உளுந்து மாவு கலவையால் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி வகை இட்டலி.அதே போல தோசை என்பதும் உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்டவடிவான உணவுப் பதார்த்தம் ஆகும்.அப்படியே அரிசி மாவு,தேங்காய்த் துருவல் கொண்டு பிட்டையும்[புட்டையும்],அரிசி மாவினால் இடியப்பம்,அப்பம்(ஆப்பம்) தயாரிக்கிறார்கள்.இடியப்பமும் அப்பமும் இலங்கையில் அதிக அளவில் உண்ணப்படும் ஓர் உணவாகும்.இடைக்காலத்தில்,சமணம் போன்ற சமயங்களின் செல்வாக்கால் அசைவ உணவு அவ்வளவு பிரபலமாக\nஇல்லாவிட்டாலும்,இன்று அப்படி ஒரு விலக்கப்பட்ட உணவாக தமிழர்கள் மத்தியில் பொதுவாக இல்லை.என்றாலும் விழாக் காலங்களிலும் விரதம் அல்லது நோன்பு காலங்களிலும் இது பொதுவாக தவிர்க்கப்படுகிறது.முன்னைய காலங்களில்,இரவில் மிஞ்சிய சோற்றை நீரில்,இரவின் குளிர்ச்சியில் ஊறவைத்து ��தை காலையில் தயிருடன் கலந்து அல்லது தினைக்கஞ்சியை உண்பார்கள்.இந்த ஆரோக்கியமான காலை உணவு எல்லோராலும் வர்க்க வேறுபாடு இன்றி அன்று உண்ணப்பட்டது.இந்த நடைமுறை இன்று கிராமப்புறங்களில் கூட\nமறைந்து வருகிறது.இனிப்பு பானங்களில் பாயசம் (பாயாசம்) இன்னும் விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறப்படுகிறது.இது பால்,சவ்வரிசி,சேமியா,முந்திரி,திராட்சை,ஏலக்காய் முதலியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு பானம் ஆகும்.மேலும் முன்னைய காலங்களில் முதல் நாள் சோற்றில் நீரூற்றி,மறுநாள் காலை,அந்த பழஞ்சோற்றுத் தண்ணீரை குடித்தார்கள்.ஆனால் இன்று இது காபி மற்றும் தேநீர்களால் மாற்றிடு செய்யப்பட்டுள்ளது.இப்படியான மாற்றங்கள் மந்த கதியில் தமிழர்களைப் பொறுத்த மட்டில்\nநடைபெற்றாலும்,அதன் சில அறிகுறிகள் காணக்கூடியதாக உள்ளது. உதாரணமாக நகரப்புறங்களில் கோதுமை மா கூடுதலாக பாவிக்கப் படுவதுடன்,அரிசிக்குப் பதிலாக இரவு உணவுகளில் சப்பாத்தி பாவிக்கப்படுகிறது.அதே போல பூரி, உருளைக்கிளங்கு போன்றவை காலை உணவாக பயன்படுத்தப்படுகிறது.எது எப்படியாயினும் சப்பாத்தி,பூரி போன்றவை தமிழரின் பாரம்பரிய உணவாக கருதப் படுவதில்லை.பாரம்பரிய உணவு என்பது,எமது மூதாதையர்களால்,பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உணவு தொழில்மயமாக்கலுக்கு முன் உண்ணப்பட்டவையாகும்.இது ஒரு இனத்தின் அடையாளமாகக் கூட கருதப்படுகிறது.இந்த தொழில்மயமாக்கல் அதிகமாக 19ம் நுற்றாண்டு தொடக்கத்திலேயே பெரும்பாலும் ஆரம்பிக்கப்பட்டது.நகர புறங்களில் இன்று பெருமளவு துருப்பிடிக்காத உருக்கு இரும்பினால் செய்யப்பட்ட முள்கரண்டி,வெட்டும் கருவிகள் போன்ற சாப்பிடுவதற்கும்\nபரிமாறுவதற்குமான கருவிகள் மற்றும் பீங்கான் பாண்டங்கள் அல்லது மண் பாத்திரங்கள் பாவிக்கப்பட்டாலும், விழாக்காலங்களிலும் கொண்டாட்ட காலங்களிலும் வாழை இலையில் உணவு பரிமாறுவது இன்னும் வழமையாகவே உள்ளது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்திலும் உணவு இப்படி வாழை இலையில் பரிமாறப்பட்டதாக புறநானுறு 168 குறிப்பிடுகிறது.\n\"மரையான் கறந்த நுரை கொள் தீம் பால்\nமான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி\nவான் கேழ் இரும் புடை கழாஅது ஏற்றிச்\nசாந்த விறகின் உவித்த புன்கம்\nகூதளங் கவினிய குளவி முன்றில்\nசெழுங்கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்\"\nமரையான் என்னும் காட்டுப் பசுவிடம் கறந்த நுரையுடன் கூடிய இனிய பாலில் மான் தசையை வேகவைத்தப் புலால் மணமுள்ள அழகிய நிறமுள்ள பானையின் வெளிப்புறத்தைக் கழுவாமல் உலைவைத்து,சந்தன விறகில் தீ மூட்டிச் சோற்றை சமைப்பர்.அவர்களின் வீட்டு முற்றத்தில் கூதளம்பூ[காட்டு மல்லிகை] பூத்துக் கிடக்கும்.அப்படி மல்லிகை மணக்கும் முற்றத்தில் வளமான குலையையுடைய வாழையின் அகன்ற இலையில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்னும்,குதிரை மலைத் தலைவனே\nஉணவைப்பற்றி ஒருவர் கூறும் போது எமது மனதில் தோன்றுவது சுவை எப்படி இருக்கும் என்பதே.சுவையில்லா உணவு,உணவாக கருதப்படுவதே இல்லை.அதனால் தான் \"உப்பில்லாத பண்டம் குப்பையிலே\" என ஒரு பழமொழி சொல்லிவைத்தான் போலும் சுவை ஒரு வகை நேரடி வேதியல் உணர்வாகும்.மேற்கத்தியர் அடிப்படை சுவை நான்கு என்பர்:இனிப்பு,கார்ப்பு,கசப்பு,புளிப்பு என்பனவாகும்.தமிழர் முறைப்படி ஆறு வகை சுவை என்பர்.அவை இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்பனவாகும்.இந்த அறுசுவையும் சேர்ந்த\nஉணவு ஒன்றையே முழுமையான உணவு என தமிழர் கருதுகின்றனர்.ஆகவே,எல்லா ஆறு சுவைகளையும் கொண்ட ஒரு உணவை கொடுப்பதற்காக பண்டைய தமிழன் அகன்ற வாழை இலையை தேர்ந்து எடுத்தான்.அந்த இலையை நுனி இடது பக்கம் நோக்கி இருக்கக் கூடியதாக விருந்தினர் முன் பரப்பினான்.இதற்கு காரணம் பெரும்பாலானோர் வலது கை பாவித்து உணவு உண்பதால் ஆகும்.அதிகமாக பரிமாறல் உப்பு,ஊறுகாய் போன்றவற்றுடன் ஆரம்பிக்கின்றன.இவை பொதுவாக கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் இடது பக்கம் வைக்கப்படுகிறது.ஆகவே உணவுடன் இவை எளிதில் கலக்காது.முதலாவது உணவு இனிப்பு ஆகும்.எல்லா ஆரம்பமும் இனிமையாக மலரட்டும் என்பதால்,மனிதர்களால் அதிகம் விரும்பப்படும்\nசுவையான இனிப்புடன் தொடங்கப்படுகிறது.குழந்தையின் முதலாவது உணவு தொடங்கி, மணமக்களின் முதல் பானம் வரை இப்படித்தான் தமிழர் வாழ்வில் இருக்கிறது.மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால்,உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில் வலது பக்கம் வைக்கப்படுகிறது.நடுவில் முக்கிய உணவான சோறு-நடுவிலும் கீழ் பாதி இலையிலும், அதை சுற்றி மேல் பாதி இலையில் பலதரப்பட்ட மரக்கறி உணவுகள்[கூட்டு அவியல் வறுவல்],பச்சடி,அப்பளம் போன்றவை வைக்கப்படுகின்றன.விருந்தினரை கவனித்து தேவையான உணவு வகைகளை மீண்டும் நிரப்புகிறார்கள்.வேண்டாம் என்றாலும் விடுவதில்லை.மாமிசம் உண்பவர்கள் கூட,பொதுவாக, விழாக் காலங்களில் மரக்கறி உணவே உண்ணுகிறார்கள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nநாடுவிட்டு நாடு படை எடுக்கும் வண்ணாத்திப் பூச்சிகள்\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\n63வது தேசிய திரைப்பட விருதுகள்; விருதை வென்றுள்ளத...\nவிமான பயணதில் கால் வீக்கம் ஏன்\nநீ வந்து போனதால்...[.ஆக்கம்:அகிலன்,தமிழன் ]\nமலர்கள் போல நீயும்....[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nஒளிர்வு:64- மாசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ,...\nபலாலி விமான நிலையத்தில் ....சண்டியன் சரவணை\nஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக...\nபேயைத்தேடி - நடிகர் ஸ்ரீகாந்தின் பயங்கர அனுபவம்\nகணவன் முன் மனைவியை விழுங்கிய எஸ்கலேரர்\nஇந்தியா - ஓர் உரைக்கப்படாத உண்மை:\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சங்கானை] போல் வருமா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்/பகுதி;04[முடிவு]\nடெல்லி, இந்தியாவில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி [Kailash Satyarthi ] மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் [Malala Yousafzai] ஆக...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/05/20/tamil-actor-srikanths-wedding-imbroglio-engagement-canceled/", "date_download": "2021-09-24T00:25:51Z", "digest": "sha1:KDF4WGZRUVYR7OANB3BLA7CKB7SV3DIQ", "length": 77059, "nlines": 439, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Tamil Actor Srikanth’s Wedding imbroglio – Engagement canceled? « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஏப் ஜூன் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூன் 18-ல் திருமணம்\nசென்னை, மே 13: நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூன் 18-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nரோஜாக் கூட்டம் என்ற தமிழ்ப் படம் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த், அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில், கனா கண்டேன், பார்த்தீபன் கனவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இயக்குநர் சசி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.\nஇவருக்கும் புதுச்சேரியில் பிறந்து சென்னையில் குடியேறிய, சாரங்கபாணி மற்றும் ஷாலினி ஆகியோரது மகள் ���ந்தனா என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nஜூன் மாதம் 18-ம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற உள்ளது.\nஸ்விட்சர்லாந்தில் ஹோட்டல் மேலாண்மைப் படிப்பையும் முடித்துள்ளார்.\nநடிகர் ஸ்ரீகாந்த் திருமணம் ரத்து\nசென்னை, மே 20: நடிகர் ஸ்ரீகாந்த் மணமுடிக்கவிருந்த வந்தனாவின் குடும்பத்தினர் மோசடிப் புகாரில் சிக்கியதையடுத்து இந்தத் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\n“ரோஜாக்கூட்டம்’ படத்தில் அறிமுகமாகி “ஏப்ரல் மாதத்தில்’, “பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாரங்கபாணி என்பவரின் மகள் வந்தனாவுக்கும் வரும் ஜூன் 18-ம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.\nகடந்த வாரம் முதல் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் வந்தனாவின் சகோதரர் ஹர்ஷவர்தன், தந்தை சாரங்கபாணி ஆகியோர் மீது பல மோசடிப் புகார்கள் வெளிவந்துள்ளன.\nசென்னையில் உள்ள காலி மனைகள் மீது போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றை விற்கவும், அந்த சொத்துக்களின் மீது கடன் பெற்று ஏமாற்றியதாகவும் ஹர்ஷவர்தன் மீது வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nவேளச்சேரி, வள்ளுவர் கோட்டம், தி.நகர், கோட்டூர்புரம் போன்ற இடங்களில் நில மோசடி செய்ததற்காக ஏற்கெனவே கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் ஹர்ஷவர்தன்.\nமேலும் உதகையில் “மெரிட் இண்டர்நேஷனல் எஜுகேஷனல் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் வந்தனா குடும்பத்துக்கு ஒரு கல்லூரி இருக்கிறது. வந்தனாதான் இக்கல்லூரியின் செயல் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.\nஇந்தக் கல்லூரியை விரிவுபடுத்த சென்னையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சுமார் 12 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர். அதற்கான தவணையும் சில மாதங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇவற்றையெல்லாம் மறைத்த வந்தனாவின் குடும்பத்தினர் தங்களுடைய மகளை ஸ்ரீகாந்துக்கு திருமணம் செய்ய நிச்சயித்துள்ளனர். இதுபற்றி தெரிந்தவுடன் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் மணமகள் வீட்டாரிடம் விசாரித்துள்ளனர். ஆனால் மணமகள் குடும்பத்தாரின் சமரச பேச்சுவார்த்தை எதுவும் பலனளிக்கவ��ல்லை எனத் தெரிகிறது.\nஇதுகுறித்து ஸ்ரீகாந்தின் தந்தையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:\nதிருமண வேலைகள் வேகமாக நடந்துவந்தன. இந்தச் சமயத்தில் அவர்களைப் பற்றி வெளிவரும் செய்திகள் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வந்தன. அதையும் நிறுத்த சொல்லிவிட்டோம். என் மகனின் எதிர்காலம்தான் முக்கியம் என தெரிவித்தார்.\nஇந்தப் பிரச்சினைகளால் ஸ்ரீகாந்த்-வந்தனா திருமணம் நடைபெறுவது சாத்தியமில்லை என்றே ஸ்ரீகாந்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.\nசென்னை, மே 21: என் மீதான களங்கத்தைப் போக்கி குற்றமற்றவள் என நிரூபித்து, ஸ்ரீகாந்தை மணம் முடிப்பேன் என்று வந்தனா நம்பிக்கையுடன் கூறினார்.\nஇந்நிலையில் நிருபர்களிடம் வந்தனா ஞாயிற்றுக்கிழமை கூறியது:\nகடந்த சில நாள்களாக, என் குடும்பத்தினர் பற்றி வெளிவரும் செய்திகளால் அதிர்ச்சி அடைந்துள்ளேன். மணப்பெண் என்ற முறையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என் மீது எந்த வழக்கும் இல்லை. என்னிடம் போலீஸôர் விசாரணை நடத்தவில்லை.\nநான் எந்தவொரு வங்கியிலும் கடன் பெறவில்லை. யார் வாங்கிய கடனுக்கு ஒப்புதலோ, உத்தரவாதமோ கொடுக்கவில்லை. கடன் பத்திரத்தில் கையெழுத்து கூட போடவில்லை. அப்படியிருக்கும்போது எப்படி என் மீது வழக்குத் தொடர முடியும்.\nஎனக்கும், ஸ்ரீகாந்துக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைத் தடுத்து நிறுத்த யாரோ திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புகிறார்கள் என நினைக்கின்றேன்.\nசகோதரருடன் தொடர்பில்லை: எனது சகோதரர் ஹர்ஷவர்தன், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக எங்களைப் பிரிந்து தனியாக வாழ்கிறார். எனது நிச்சயதார்த்தத்துக்குகூட அவர் வரவில்லை. அவரோடு எனக்கோ, எங்கள் குடும்பத்துக்கோ எந்தவித தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும்போது அவரது செயல்பாடுகளை எங்களோடு இணைத்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்\nஎனது குடும்பமும், ஸ்ரீகாந்த் குடும்பமும் ஒன்றாக உட்கார்ந்து பேசித்தான் திருமணத்தை முடிவு செய்தோம். அதேபோன்று இப்போது புதிதாக தோன்றியுள்ள பிரச்சினைகளையும் இரண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி முடிவு செய்வோம்.\nஎன் மீது இப்போது ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கி, குற்றமற்றவள் என்பதை நிரூபித்து, ஸ்ரீகாந்த்தை மணப்பேன் என்ற நம்பிக்க�� இருக்கிறது.\nஸ்ரீகாந்த் புத்தி கூர்மை உள்ளவர். இப்போதுள்ள சூழ்நிலையை அவர் நன்கு புரிந்து கொண்டு, என்னையும் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன் என்றார் வந்தனா.\nநடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும்: போலீஸ் அதிகாரி தகவல்\nநடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று ஒரு போலீஸ் உயர் அதிகாரி கூறினார்.\nநடிகர் ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.\nஅப்போது தங்கள் காதலுக்கு அடையாளமாக இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்கள் எடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் அனைத்தையும் வந்தனா பத்திரமாக வைத்துள்ளார்.\nஇடையில் ஏற்பட்ட சிறு, சிறு குழப்பங்களால் எங்கே ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர்கள் பிரிய நேரிட்டது.\nஆனால் நடிகர் ஸ்ரீகாந்த்தை பிரிந்து இருக்க வந்தனாவால் முடியவில்லை. எனவே நேற்று முன்தினம் (13-ந்தேதி) காலை பெட்டி, படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தனா வந்து விட்டார்.\nஇதை ஸ்ரீகாந்த் பெற்றோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி உள்ளனர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்தும் வீட்டில்தான் இருந்துள்ளார்.\nகாதலியின் இந்த திடீர் நடவடிக்கையால் நடிகர் ஸ்ரீகாந்த் கடும் அதிர்ச்சி அடைந் தார். அவர் வந்தனாவிடம் சமரசம் செய்துள்ளார்.\n“இப்போது எந்த பிரச்சினையும் செய்யாதே, எல்லா வற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் சென்று விடு” என்று கெஞ்சி உள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த வந்தனா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தான் தயாராக வைத்து இருந்த போட்டோக்களை எடுத்து ஸ்ரீகாந்த் பெற்றோரிடம் காட்டி உள்ளார்.\nஅப்போது அவர், “ஸ்ரீகாந் துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. ஊர் அறிய திருமணம் செய்யத்தான் நான் காத்து இருந்தேன். எங்களைப் பிரித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்” என்று மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.\nஇதனால் பயந்து போன ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார். அவர் தற்போது திர��ப்பதியிலோ அல்லது ஐதராபாத்திலோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.\nவந்தனா சொல்வது போல ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்துள்ளதாக என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும். எனவே அவர் இருக்கும் இடைத்தை தேடி கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.\nஅவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.\nஇவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.\nபேசி தீர்க்க வேண்டியதை தெருவுக்கு இழுத்து விட்டனர்: ஸ்ரீகாந்த் சித்தப்பா பேட்டி\nவந்தனாவின் அதிரடி வருகையால் ஸ்ரீகாந்தும் அவர் பெற்றொரும் வீட்டை காலி செய்து விட்டு வெளியேறி விட்டனர். தற்போது அங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் சித்தப்பா நரசிம்மன் மட்டுமே உள்ளார்.\nஎங்களது சொந்த ஊர் திருப்பதி. நாங்கள் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பத்தில் யாராவது இறந்தால் கூட திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான மரியாதையுடன் தான் இறுதிச் சடங்குகள் நடைபெறும். அந்த அளவுக்கு எங்கள் குடும்பம் ஆச்சாரமானது.\nஸ்ரீகாந்த் வந்தனாவை மிகவும் விரும்பினான். எனவேதான் நாங்கள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். பிறகுதான் வந்தனா குடும்பத்தினர் மீது வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.\nஇதுகுறித்து வந்தனாவிடம் கேட்டபோது, “எனக்கு எதுவும் தெரியாது” என்று மறைத்து விட்டார். திருமணத்துக்கு முன்பே இப்படி உண்மைகளை மறைப்பவர் திருமணத்துக்குப் பிறகு எப்படி இருப்பாரோ என்ற பயம் எங்களுக்கு ஏற்பட்டது. எனவேதான் திருமணத்தை தடை செய்தோம்.\nநேற்று முன்தினம் வந்தனா திடீரென்று எங்கள் வீட்டுக்குள் புகுந்து விட்டார். பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினையை தெருவுக்கு கொண்டு வந்து விட்டார். நாங்கள் அவமானத்தால் தலைகுனிந்து நிற்கிறோம்.\nஇவ்வாறு நரசிம்மன் வேதனையுடன் கூறினார்.\nமனித உரிமைகள் கழக மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் கல்பனா கூறியதாவது:-\nவந்தனா எங்களிடம் நடந்த சம்பவங்கள் குறித்து ஏற்கனவே புகார் கூறி இருந்தார். திடீரென அவர் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்றதை இன்று காலை பத்திரிகைகளில் பார்த்து அறிந்தோம். இன்று காலை அவரை சந்தித்துப் பேசினோம். அப்போ���ு அவர் தனக்கும் ஸ்ரீகாந்துக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறினார். ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணத்துக்கு ஆதாரம் உள்ளது.\nஎனவே நாங்கள் ஸ்ரீகாந்துடன் வந்தனாவை சேர்த்து வைப்போம். போலீஸ் இதில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை அறிய காத்து இருக்கிறோம்.\nகோவிலில் தாலி கட்டினார்: நடிகர் ஸ்ரீகாந்த் திருமண படங்கள் வந்தனா வெளியிட்டார்- பரபரப்பு பேட்டி\nரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த்.\nஇவர் வடபழனி குமரன் காலனியில் தந்தை கிருஷ்ணமாச்சாரி, தாயார் ஜெயந்தி ஆகியோருடன் வசித்து வருகிறார்.\nநடிகர் ஸ்ரீகாந்த் சென்னை அண்ணாநகர் `கே’ பிளாக்கில் வசித்து வரும் சாரங்கபாணியின் மகள் வந்தனா (வயது24)-வை காதலித்து வந்தார். முதலில் இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. பிறகு சமரசம் ஏற்பட்டது.\nகடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் வந்தனாவின் பெற்றோர் சாரங்கபாணி- ஷாலினி, அண்ணன் ஹர்ஷவர்த்தன் மீது சி.பி.ஐ. போலீசில் மோசடி வழக்குகள் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதனால் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடக்காது என்று ஸ்ரீகாந்த் பெற்றோர் அறிவித்தனர்.\nதிருமண முறிவு ஏற்பட்டதால் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி அடைந்தார். காதலி வந்தனாவுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். வந்தனா எவ்வளவோ முயன்றும் ஸ்ரீகாந்த் பேசவில்லை. என்றாலும் மனம் தளராத வந்தனா “ஸ்ரீகாந்தை திருமணம் செய்தே தீருவேன். நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று சபதம் செய்தார்.\nகடந்த சில தினங்களாக அவர் நிறுபூத்த நெருப்பு போல மனம் குமுறியபடி இருந்தார். நேற்று முன்தினம் பெட்டி படுக்கைகளுடன் அதிரடியாக ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் புகுந்து விட்டார்.\nஸ்ரீகாந்துக்கும் தனக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறிய அவர் இனி இந்த வீட்டில்தான் இருப்பேன் என்றார். ஸ்ரீகாந்த் மனைவி போல அந்த வீட்டில் சுற்றி வந்தார். அதோடு ஸ்ரீகாந்த் பெற்றோரையும் மிரட்டும் வகையில் பேசினார்.\nவந்தனா இந்த ரகளையில் ஸ்ரீகாந்த் மட்டுமின்றி அவர் பெற்றோரும் ஆடி போய் விட்டனர். இது தொடர்பாக அவர்கள் வடபழனி போலீசில் நேற்று புகார் செய்தனர்.\nபெண் இன்ஸ்பெக்டர் வயோலாபாய் மனுவை ஏற்றுக்கொண்டு விசாரித்தார். நேற்றிரவு நேரமாகி விட்டதால் இன்று காலை அவர்கள் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.\nவந்தனாவிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து வெளியேற வந்தனா மறுத்து விட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.\nஇது தொடர்பாக ஒரு போலீஸ் உயர்அதிகாரி கூறியதாவது:-\nநடிகர் ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.\nஅப்போது தங்கள் காதலுக்கு அடையாளமாக இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்கள் எடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் அனைத்தையும் வந்தனா பத்திரமாக வைத் துள்ளார்.\nஇடையில் ஏற்பட்ட சிறு, சிறு குழப்பங்களால் எங்கே ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர்கள் பிரிய நேரிட்டது.\nஆனால் நடிகர் ஸ்ரீகாந்த்தை பிரிந்து இருக்க வந்தனாவால் முடியவில்லை. எனவே நேற்று முன்தினம் (13-ந்தேதி) காலை பெட்டி, படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தனா வந்து விட்டார்.\nஇதை ஸ்ரீகாந்த் பெற்றோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி உள்ளனர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்தும் வீட்டில்தான் இருந்துள்ளார்.\nகாதலியின் இந்த திடீர் நடவடிக்கையால் நடிகர் ஸ்ரீகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் வந்தனாவிடம் சமரசம் செய்துள்ளார். “இப்போது எந்த பிரச்சினையும் செய்யாதே, எல்லா வற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் சென்று விடு” என்று கெஞ்சி உள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த வந்தனா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தான் தயாராக வைத்து இருந்த போட்டோக்களை எடுத்து ஸ்ரீகாந்த் பெற்றோரிடம் காட்டி உள்ளார்.\nஅப்போது அவர், “ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. ஊர் அறிய திருமணம் செய்யத்தான் நான் காத்து இருந்தேன். எங்களைப் பிரித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்” என்று மிரட்டல் தொனியில் பேசி உள்ள���ர்.\nஇதனால் பயந்து போன ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார். அவர் தற்போது திருப்பதியிலோ அல்லது ஐதராபாத்திலோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.\nவந்தனா சொல்வது போல ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்துள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும். எனவே அவர் இருக்கும் இடைத்தை தேடி கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.\nஅவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.\nஇவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.\nஇந்நிலையில் வந்தனாவின் தாய் ஷாலினி வடபழனி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எனது மகளை ஸ்ரீகாந்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், வந்தனாவின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.\nஇந்த புகார் மனு மீது இன்று மதியம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வயோலாபாய் விசாரணை நடத்தினார். ஸ்ரீகாந்தின் வீட்டுக்கு சென்ற அவர் அங்கு தங்கிருந்த வந்தனாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.\nஸ்ரீகாந்தின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்டனர் என்று கூறியிருப்பதால் அவர்கள் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. எனவே ஸ்ரீகாந்தின் பெற்றோர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nகணவன்- மனைவியாக வாழ்ந்தனர் வந்தனா தாயார் பேட்டி\nஸ்ரீகாந்தும் வந்தனாவும் கணவன்- மனைவியாக வாழ்ந்தனர் என்று வந்தனாவின் தாய் கூறினார்.\nஸ்ரீகாந்தின் வீட்டில் வைத்து வந்தனாவின் தாய் ஷாலினி நிருபர்களிடம் கூறியதாவது:-\nதிருமணம் முடிந்த பிறகு ஸ்ரீகாந்த் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து தங்கினார். அப்படி தங்கும் நாட்களில் ஸ்ரீகாந்தும், வந்தனாவும் கணவன்- மனைவி போலவே வாழ்ந்து வந்தனர்.\nஎங்களை பொறுத்தவரை ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் முடிந்து விட்டது. எனவே இதில் நாங்கள் மறுப்பு எதுவும் சொல்ல முடியாது. எங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு இருப்பதாக குற்றச்சாட்டு கூறி உள்ளனர். ஆனால் ஸ்ரீகாந்த், அக்கா என்று அழைக்கும் கீதாவின் மீதும் வழக்கு உள்ளது.\nஎனவே ஸ்ரீகாந்தின் பெற்றோர் எனது மகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது எனது மக���ிடம் இருந்து ஸ்ரீகாந்தை பிரித்து விவாகரத்து வாங்கும் முயற்சி நடக்கிறது.\nதிருமணம் நடந்தது உண்மைதான்: ஸ்ரீகாந்த்\nஎனக்கும், வந்தனாவுக்கும் திருமணம் நடந்தது உண்மைதான் என நடிகர் ஸ்ரீகாந்த் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:\nஎனக்கும், வந்தனாவுக்கும் திருமணம் நடந்தது உண்மைதான். சில சந்தர்ப்ப சூழ்நிலைகளும், நிர்பந்தங்களுமே அந்தத் திருமணத்துக்குக் காரணம். ஆனால் நாங்கள் ஒருபோதும் கணவன்-மனைவியாக வாழவில்லை.\nஎங்களுடைய திருமணத்தை ஊர் அறிய நடத்த வேண்டும் என்று விரும்பியே திருமண தேதியை முடிவு செய்தோம். ஆனால் அந்த சமயத்தில் வந்தனா குடும்பத்தாரைப் பற்றி வெளியான சில தகவல்கள் எங்கள் குடும்பத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பிறகே எங்களுக்கு ஊரறிய நடைபெறவிருந்த திருமணத்தை நிறுத்தினோம்.\nஆனால் புதன்கிழமை இரவு திடீரென எங்கள் வீட்டுக்கு வந்த வந்தனா இனி இங்குதான் இருப்பேன் என்று கூறினார். எங்களுக்கு மிரட்டல்களும் வந்தன. எங்கள் குடும்பத்தினர் மீது கூறிய புகார்களிலும் உண்மை இல்லை.\nஎங்கள் குடும்பத்தார் யாரும் அவரிடம் ரூ.10 லட்சம் கேட்டு கொடுமைப்படுத்தவில்லை. இதுபற்றி காவல்துறையிடம் நாங்களும் புகார் செய்திருக்கிறோம். இந்தப் பிரச்னையையும், திருமணம் சம்பந்தப்பட்ட விஷயத்தையும் நான் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன்.\nவந்தனா எங்கள் வீட்டில் இருக்கும்வரை எங்கள் குடும்பத்தினர் யாரும் அந்த வீட்டுக்கு செல்ல மாட்டோம் என்றார்.\nவந்தனா தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை தந்தை மறுப்பு\nஸ்ரீகாந்தை கைப்பிடித்தே தீருவேன் என்று கூறி கடந்த புதன்கிழமை முதல் ஸ்ரீகாந்தின் வீட்டிலேயே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் வந்தனா. நேற்று முன்தினம் ஸ்ரீகாந்தை பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும் பர பரப்பாக பேட்டியளித்த அவர் நேற்று நிருபர்களை சந்திப் பதையே தவிர்த்தார்.\nஇந்நிலையில் அவர் தற் கொலைக்கு முயற்சி செய்த தாக கூறப்பட்டது.\nஇது தொடர்பாக வந்தனா வின் தந்தை சாரங்கபாணி கூறியதாவது:-\nஎங்களது மகள் வந்தனா தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை இல்லை. ஸ்ரீகாந்தை கைப்பிடித்தே தீருவேன் என்பதில் உறுதியாக இருக்கும் அவர் எந்த சூழ்நிலையிலும் அப்படி ஒரு முடிவ��� எடுக்க மாட்டார்.\nஎனவே வந்தனா தற் கொலைக்கு முயன்றார் என்று கூறுவதில் உண்மையில்லை. எங்களுக்கு எதிராக யாரோ கிளப்பி விடப்பட்ட வதந்திஇது. இவ்வாறு அவர் கூறினார்.\nவந்தனாவை பிரிய விவாகரத்து வழக்கு: ஸ்ரீகாந்த் நாளை ஐகோர்ட்டில் மனு\nஸ்ரீகாந்த்-வந்தனா இடையே நடந்து வரும் மோதல் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. வந்தனாவை விட்டு கோர்ட்டு மூலம் முறைப்படி பிரியப் போவதாக ஸ்ரீகாந்த் அறிவித்து உள்ள நிலையிலும் வந்தனாவோ ஸ்ரீகாந்த்தின் வீட்டிலேயே கடந்த 5 நாட்களாக முடங்கி கிடக்கிறார்.\nஅவர் எப்படியும் ஸ்ரீகாந்தை, கைப்பிடித்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். வடபழனி போலீசில் வந்தனாவின் தாயார் ஷாலினி, ஸ்ரீகாந்துடன் எனது மகளை சேர்த்து வைத்தால் போதும் வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து இந்த புகார் மனு மீது தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநேற்று மாலை வடபழனி உதவி கமிஷனர் சேதுவின் அலுவலகத்துக்கு ஸ்ரீகாந்த் விசாரணைக்காக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக ஏராளமான பத்திரி கையாளர்களும் அங்கு குவிந் திருந்தனர். ஆனால் ஸ்ரீகாந்த் நேற்று வர வில்லை.\nநாளை அவர் விசார ணைக்காக போலீசார் முன்பு ஆஜராகிறார். அப்போது அவரிடம் வந்தனாவுடன் ஏற்பட் டுள்ள விரிசல் தொடர் பாக வடபழனி உதவி கமிஷனர் சேது விசாரணை நடத்துகிறார். மேலும் ஸ்ரீகாந்த் அக்கா என்று அழைக்கும் கீதா குறித்தும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்து கிறார்கள்.\nஇதற்கிடையே வந்தனாவை விட்டு சட்டப்படி பிரிவதற்காக ஸ்ரீகாந்த் ஐகோர்ட்டில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் முறைப் படி விவாகரத்து வழக்கு தொடர்கிறார். காலையில் கோர்ட்டில் விவாகரத்து வழக்கை தொடரும் அவர் அதன் பிறகு போலீசார் முன்பு ஆஜராகிறார்.\nநாளை நடை பெறும் விசாரணை குறித்து வடபழனி உதவி கமிஷனர் சேதுவிடம் கேட்ட போது அவர் கூறிய தாவது:-\nவந்தனாவின் தாய் கொடுத் துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஸ்ரீகாந்தை அழைத்திருந்தோம். நேற்று மாலை அவர் விசாரணைக்காக வருவாëர் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் வரவில்லை. நாளை விசாரணைக்காக ஸ்ரீகாந்த் வருவார் என்று அவரது வக்கீல் கூறியுள் ளார்.\nஸ்ரீகாந்திடம் நடத்தப்படும் விசாரணைக்கு பிறகுதான் இந்த விவகாரத்தில் மேற் கொண்டு என்ன செய்வது என்று முடிவெடுப்போம்.\n“மனைவியாக ஏற்கும் வரை வெளியேற மாட்டேன்: ஸ்ரீகாந்த் வீட்டில் 5-வது நாளாக போராடும் வந்தனா\nதமிழ் திரையுலகில் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் ஸ்ரீகாந்த் ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்டபடங்களில் நடித்துள்ள இவருக்கும், சென்னை அண்ணாநகரை சேர்ந்த தொழில் அதிபர் சாரங்கபாணியின் மகள் வந்தனாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.\nகடந்த 2 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். கடந்த மாதம் 18-ந்தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் வந்தனாவின் குடும்பத்தினர் மீது மோசடி வழக்குகள் இருப்பதாகவும், இது தொடர் பாக சிபிஐ விசாரணை நடை பெற்று வருகிறது என்றும்தகவல் வெளியானது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீகாந்த்குடும்பத்தினர் வந்தனாவுக்கும் ஸ்ரீகாந்துக்கும் இடையே நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறாது என்று அறிவித்தனர்.\nஇந்த குற்றச்சாட்டு களை மறுத்த வந்தனா மற்றும் அவரது பெற்றோர் ஸ்ரீகாந்த் குடும்பத்தினருடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் இதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.\nஇதன் பிறகும் இருதரப்பினருக்கும் அடையே சமாதான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன.\nஇந் நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக கடந்த 13-ந்தேதி வந்தனா திடீரென ஸ்ரீகாந்தின் வீட்டில் அதிரடியாக குடிபுகுந்தார். இதனை சற்றும் எதிர் பாராத ஸ்ரீகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் வந் தானாவிடம் தகராறில் ஈடுபட்டனர். இப்போது வீட்டை விட்டு வெளியில் போ, எல்லாவற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என் றனர்.\nஆனால் அவர்களின் பேச்சை கேட்காத வந்தனா பெட்டி படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டின்வரவேற்பு அறையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்தின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி வடபழனி உதவி கமிஷனர் சேதுவிடம் புகார் தெரிவித்தனர்.\nஇப்புகாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வந்தனா செயல்பட்டார்.\nஸ்ரீகாந்தின் வீட்டிலேயே நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது என்று கூறி திருமண ��ோட்டோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற் படுத்தினார். மேலும் வீட்டக்குள்ளேயே அமர்ந்து தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தார்.\nவந்தனா தங்களது வீட்டுக்குள் நுழைந்ததும் வீட்டை விட்டு வெளியில் சென்ற ஸ்ரீகாந்தும் அவரது பெற்றோரும் இன்னும் வீடு திரும்பவில்லை. அவர் கள் சென்னையிலேயே வெளியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.\nவந்தனாவின் பேட்டிக்கு பதிலளிக்கும் வகையில் பேட்டியளித்த ஸ்ரீகாந்த்க்கும் வந்தனாவுக்கும் திருமணம் நடந்தது உண்மைதான் என் பெற்றோரையே வரதட்சணை வழக்கில் சிக்க வைக்க நினைக்கும் வந்தனாவை நான் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்றும் கோர்ட்டு மூலம் விவாகரத்து பெற்று வந்தனாவை பிரியபோகிறேன் என்று அவர் தெரிவித்தார்.\nஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வந்தனா ஸ்ரீகாந்த் வீட்டிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று 5-வது நாளாக ஸ்ரீகாந்தை கைப்பிடிப்பதற்காக அவர் போராடி வருகிறார்.\nகடந்த 13-ந்தேதி ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் புகுந்த வந்தனா அதன் பிறகு வீட்டை விட்டு வெளியில் வரவே இல்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கிகிடக்கிறார்.\nஸ்ரீகாந்துடன் தன்னால் இணைந்து வாழ முடியுமா என்ற ஏக்கத்தில் அவர் சரியாக சாப்பிடவில்லை. உண்ணாமல் உறங்காமல் ஸ்ரீகாந்துக்காக காத்தக் கிடக்கிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போதும் கூட ஸ்ரீகாந்த் மீது வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்னை அவருடன் சேர்த்து வைத்தால் போதும் என்று தான் கூறுகிறார். இதனை ஏற்றுக்கொண்ட வடபழனி மகளிர் போலீசாரும் இருவரையும் சேர்த்து வைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.\nஇதற்கிடையே ஸ்ரீகாந்த் வீட்டில் வந்தனாதூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் அதை அவரது தாயார் தடுத்ததாகவும் புரளி கிளப்ப பட்டது. இதை அவரது தந்தை சாரங்கபாணி மறுத்தார்.\n“வந்தனா தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை இல்லை. ஸ்ரீகாந்துடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காத்தான் அவர் அங்கே தங்கி உள்ளார். எங்களுக்கு எதிராக யாரோ இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்” என்றார்.\nஜூலை 3, 2007 இல் 6:59 பிப\nகணவன்-மனைவியாக வாழ்ந்தோம்; ஸ்ரீகாந்த்துக்கும் எனக்கும் தாம்பத்ய உறவு இருந்தது, `மருத்துவ சோதனைக்கு தயார்’ என்கிறார் வந்தனா\nஸ்ரீகாந��த்துக்கும், எனக்கும் தாம்பத்ய உறவு இருந்தது. அதை நிரூபிக்க மருத்துவ பரிசோதனைக்கும் தயாராக இருக்கிறேன் என்று வந்தனா கூறினார். நடிகர் ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொண்ட வந்தனா, அவருடன் சேர்ந்து வாழ்வேன் என்று கூறி ஸ்ரீகாந்த் வீட்டில் 15 நாட்களுக்கும் மேலாக தங்கியிருக்கிறார்.\nநடிகர் ஸ்ரீகாந்த்தோ, வந்தனாவை விவாகரத்து செய்ய திட்டமிட்டு குடும்ப நலக் கோர்ட்டு படி ஏறியிருக்கிறார். இந்த நிலையில், வாரப் பத்திரிகை ஒன்றுக்கு வந்தனா பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டி வருமாறு:-\nகேள்வி: நீங்களும், ஸ்ரீகாந்த்தும் ஜாலியாக வெளியில் ஊர் சுற்றியதுண்டா\nபதில்: ஸ்ரீகாந்த் ஒரு நடிகர் என்பதால் மற்றவர்களைப் போல் சாதாரணமாக வெளியில் போக முடியாது. எங்காவது போகவேண்டும் என்றால், காரில் போய் காரிலேயே உட்கார்ந்து பேசிவிட்டு வந்துவிடுவோம். எங்களுக்கு மே மாதம் நடக்கவிருந்த திருமணத்திற்காக ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்க, நானும், ஸ்ரீகாந்த்தும் மற்றும் சில நண்பர்களும் விமானத்தில் வெளிநாட்டுக்குப் போய் வந்தோம்.\nகேள்வி: உங்களுக்கும் ஸ்ரீகாந்த்துக்குமான உறவு எப்படி இருந்தது\nபதில்: நாங்கள் இரண்டு வருடம் காதலர்களாக இருந்தோம். காதலர்களாக இருந்தவரை ஜாலியாகப் பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்போமே தவிர, எங்களுக்குள் எந்தத் தவறும் நடக்கவில்லை.\nபிப்ரவரி 7-ந் தேதி எங்களுக்குத் திருமணம் நடந்தது. அதன் பிறகு நாங்கள் ஏறக்குறைய கணவன் மனைவியாகவே வாழத் தொடங்கினோம். எங்களுக்குள் தாம்பத்திய உறவு உள்பட எல்லாமும் இருந்தது. அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதும் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதும் சகஜமாகி விட்டது. ஆனால் எல்லாவற்றையும் அவர் மறந்து விட்டு இப்போது விவாகரத்துக் கேட்டு கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்.\nஎங்களின் திருமணம் வெறும் நிச்சயதார்த்தத்துடன் நின்று விட்டிருந்தால் கூட, நான் வேறு ஒரு ஆணையும், அவர் வேறு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு பிரிந்திருக்கலாம். ஆனால் எங்களுக்குள் கல்யாணம் நடந்து, எல்லாமும் முடிந்த பிறகு, இப்படி அவர் என்னை விட்டு விட நினைப்பதில் கொஞ்சம் கூட நியாயமே இல்லை.\nஒருவேளை, எங்களின் உறவை சட்டப்படி நிரூபிக்க வேண்டும் என்றாலும் நான் எந்தவிதமான மருத்துவ பரிசோதனைக���கும் உட்படத் தயாராக இருக்கிறேன். மொத்தத்தில் நான் என் கணவருடன் சேர்ந்து வாழவேண்டும். இதுதான் என் ஒரே குறிக்கோள். மேற்கண்டவாறு அந்தப் பேட்டியில் வந்தனா கூறியுள்ளார்.\nஒக்ரோபர் 12, 2007 இல் 11:09 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2018/01/04/18", "date_download": "2021-09-23T23:10:46Z", "digest": "sha1:BXO55NDOPTBXIFIT4NWBS6KX7GXFUSUY", "length": 4275, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உள்ளே வெளியே 2: களமிறங்கும் பார்த்திபன்", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவியாழன் 4 ஜன 2018\nஉள்ளே வெளியே 2: களமிறங்கும் பார்த்திபன்\nதமிழ் சினிமாவில் தற்போது முந்தைய படங்களின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகத்தைப் படமாக்கி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் பார்த்திபனும் களமிறங்கியுள்ளார்.\nமுன்னணி நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமல்லாது திரைக்கதை மூலமும் ரசிகர்களைக் கவர்ந்த படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பாணி தற்போது உருவாகி இருக்கிறது. முன்னணி இயக்குநர்கள் அந்தப் பாணியை கையில் எடுத்திருக்க நடிகரும் இயக்குநருமான பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கியுள்ளார். பார்த்திபன் நடித்ததோடு தானே தயாரித்து இயக்கியிருந்த படம் ‘உள்ளே வெளியே’. 1993இல் வெளியான இந்தப் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்.\nஇந்தப் படத்துக்கான தயாரிப்பாளர்களைத் தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள பார்த்திபன் அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “மலேசிய நாட்டுக்கோர் நற்செய்தி 5, 6, 7 தேதிகளில் நடிகர்கள் சங்க விழாவுக்கும் என் அடுத்த படமான ‘உள்ளே வெளியே-2’ படத்துக்கான தயாரிப்பாளர்களை உறுதி செய்யும் பணிக்காகவும் வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த அறிவிப்பின் மூலம் இரண்டாம் பாகப் படங்களை இயக்குபவர்கள் பட்டியலில் பார்த்திபனும் இடம்பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nவியாழன் 4 ஜன 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsasia.live/header/superkings-back-to-form/", "date_download": "2021-09-23T23:16:22Z", "digest": "sha1:Y6UGOZJSTAOE7KCYLAQR6I6YDPNFHTMQ", "length": 6242, "nlines": 66, "source_domain": "newsasia.live", "title": "வெற்றி பாதைக்கு திரும்பியது சென்னை - News Asia", "raw_content": "\nவெற்றி பாதைக்கு திரும்பியது சென்னை\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் வாட்சன், டுபிளசி அரைசதம் கடந்து கைகொடுக்க சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின.\n‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல் (63), பூரன் (33) கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. சென்னை சார்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட் கைப்பற்றினார்.\nஎட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு வாட்சன் (83*), டுபிளசி (87*) அரைசதம் கடந்து கைகொடுக்க, 17.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து வெற்றி பாதைக்கு திரும்பியது.\nநியூ கலிடோனியா தனி நாடாக வேண்டுமா -\n2021 ஜூலைக்குள் 25 கோடி பேருக்கு தடுப்பூசி: மத்திய அரசு\nசசிகலாவுக்கு ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை\nதாய், தந்தை மன்ற நிர்வாகிகள் மீது நடிகர் விஜய் வழக்கு – ரசிகர்கள் குழப்பம்\nபுலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க பரிந்துரை – பிரிட்டனின் திட்டம் என்ன – இரண்டாக உடைகிறதா இலங்கை சிறப்பு வீடியோ செய்தி கீழே.\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhmozhi.com/blog/padithathil-piditha-novel/", "date_download": "2021-09-23T23:50:49Z", "digest": "sha1:LVCC6HN7AUHLADP4QBWW6MONDV2HU2SU", "length": 28609, "nlines": 189, "source_domain": "thamizhmozhi.com", "title": "படித்ததில் பிடித்த சரித்திர நாவல்.. – தமிழ்மொழி.காம்", "raw_content": "\nபடித்ததில் பிடித்த சரித்திர நாவல்..\n“ ஸ்ரீரங்கம் ரங்கமன்னார்” தன் குழந்தைகளை அரவணைத்து எங்கோ ஒரு உச்சாணிக் கொம்பில் ஏற்றி உட்கார வைத்து விடுவார்.\nஇது ரங்கனின் பரிபூரண அருட் கடாட்சம்…..\nஸ்ரீரங்கம் மண்ணின் மகத்துவம் …\nஎழுத்தாளர் திரு. கோகுல்சேஷாத்ரி அவர்கள் வரலாற்றில் எம்.ஏ.,எம்.பில் படிப்பு முடித்து சோழர் கால இராமாயணச் சிற்பங்கள் பற்றிய ஆய்வில் முனைவர் ( டாக்டர்) பட்டம் பெற்றுள்ளார்\nவித்தியாசமான கதைக் களங்களில் நுண்ணிய கல்வெட்டுச் செய்திகளுடன் இவர் படைக்கும் புதினங்கள் வாசகர்களை இயல்பாகக் கடந்த காலத்திற்குக் கடத்திச் செல்கின்றன.\nசென்னை… அண்ணாசாலையிலிருந்து LIC தாண்டி Greems Road, Appolo Hospital போகாமல் நேராக US எம்பஸி தாண்டி அண்ணா மேம்பாலம் வழியாக சைதாப்பேட்டையைக் கடந்து பின்னர் வலது பக்கம் திரும்பி தி.நகர் வெங்கட்ரமணா சாலையில் நுழைந்து விரைவில் திருமலா திருப்பதி கோவிலை அடைந்து தரிசனம் செய்தது போல…….\nஅன்றைய தஞ்சாவூரின் அமைப்பை அவர் சொல்லியிருக்கும் அழகைப் பாருங்கள்.\n“உள்ளாலைக்குள் அவர்கள் செல்லவேண்டிய இடமான ஆட்கொண்ட வில்லியாரின் திருமாளிகை நகரின் மையத்தில் வட தெற்காக ஓடிய மும்முடிச் சோழன் வீதியிலிருந்து கிழக்கே பிரிந்த விச்சாதாரப் பெருவீதியும் உள்ளாலை சாலியத் தெருவும் சந்திக்கும் முனையில் அமைந்திருந்தது.\nவண்டிக்காரன் விசாரித்துக் கொண்டே பராந்தகன் பெருவீதிக்குள் நுழைந்து தெற்கே இராஜகம்பீரன் திருவீதியில் திரும்பி விரைவில் விச்சாதாரப் பெருவீதியை அடைந்து விட்டான்…\nஒரே ஒரு சிறிய பத்தியில் எத்தனை இடங்கள், தெருக்கள், திசைகள் அனாயாசமாக வந்து போகின்றன என்பதைக் கவனித்தீர்களா..\nஅமரர் கல்கி அவர்களின் பாணியில் எழுத்தாளருக்கு ஒரு ” பேஷ் ” போடலாமே…\nநூற்றுவர் குடும்பத்தில் பிறந்து ஆப��்துதவிப் படையில் இணையவிருக்கும் அத்தனை ஆண்பிள்ளைகளும் முள்ளூர் மாறனின் நடுகல்லுக்கு முன்னால் மச்ச முத்திரை வாங்கித் தலைப்பலி கொடுத்து வழுதிகுலப் பிரதிக்ஞையை ஏற்றாக வேண்டும்.\nஅதாவது பழங்காலத்தில் முள்ளூரில் போர் வீரர்கள் குடும்பத்தில் ஆண் குழந்தைகள் பிறந்தால் சிறு பிராயத்திலேயே அவர்களுக்குப் பதிலாக ஒரு வாழைக்கன்றை எடுத்து காளியின் முன்னால் வைத்து இதுதான் குழந்தை…என்று கூறிவிட்டு அதன் தலையைச் சீவி விடுவார்களாம்…குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குள் அதனைச் செய்துவிட்டால் அதன் பிறகு காளிக்கும் அவளைச் சார்ந்த பேய்களுக்கும் அந்தக் குழந்தை தலையில்லா முண்டமாகவே தெரியுமாம்…குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குள் அதனைச் செய்துவிட்டால் அதன் பிறகு காளிக்கும் அவளைச் சார்ந்த பேய்களுக்கும் அந்தக் குழந்தை தலையில்லா முண்டமாகவே தெரியுமாம்…அதனால் போரக்களங்களில் அவர்களைப் பலி கொள்ள மாட்டார்களாம்..\nஅதற்குத் தலைப்பலிச் சடங்கென்று பெயராம்.\nமேலும் உணர்ச்சிகரமான இடம் இது\n” தலைப்பலிச் சடங்கு ந‌ன்றாக முடிந்ததா வாழைக்குலையின் தலையை வெட்டிவிட்டீர்களா இனி அவனும் ஆபத்துதவி ஆகிவிட்டானா “\n உன்னை நம்பி என் பிள்ளையை ஒப்படைத்தேனே தலைப்பலி…..சடங்கு என்று என் பிள்ளையைப் பிடுங்கிக் கொண்டு போய்க் கடைசியில் அவன் தலையையே பலி கொடுத்து விட்டாயே தலைப்பலி…..சடங்கு என்று என் பிள்ளையைப் பிடுங்கிக் கொண்டு போய்க் கடைசியில் அவன் தலையையே பலி கொடுத்து விட்டாயே உன் இராஜ விசுவாசத்துக்கு ஒரு அளவேயில்லையா உன் இராஜ விசுவாசத்துக்கு ஒரு அளவேயில்லையா நமது பிள்ளையின் உயிரைக் கொடுத்துத்தான் நீ இளவரசனைக் காப்பாற்றியாக வேண்டுமா நமது பிள்ளையின் உயிரைக் கொடுத்துத்தான் நீ இளவரசனைக் காப்பாற்றியாக வேண்டுமா அப்படி என்ன அந்தப் பிள்ளையின் உயிர் உசத்தி அப்படி என்ன அந்தப் பிள்ளையின் உயிர் உசத்தி என் பிள்ளையின் உயிர் மட்டம் \nநேரமும், நிமித்தங்களும் சரியில்லை….என்று பலமுறை படித்துப் படித்துக் கூறினேனே\n என் பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டு நீ மட்டும் நன்றாக இருந்து விடுவாயா\nஉனது நிழல் கூட இனி என் பெண் மீது படுவதற்கு அனுமதிக்கமாட்டேன்.\nஇனி நீ எங்கு வேண்டுமானாலும் செல் பாண்டிய அரச குலத்திற்கு உனது கடமைய��த் தொடர்ந்து செய். அதற்கு…..அவர்கள் கொடுக்கும் பொற்கிழிகளையும் பரிவட்ட மரியாதைகளையும் வாங்கித் தலையில் சூட்டி மகிழ்ந்து கொள்..ஆனால் ஒன்று சொல்கிறேன். உனது தலைமுறை உன்னோடு முடிந்தது. இனி எத்தனை பெண்களைத் திருமணம் செய்து கொண்டாலும் உனக்கு ஆண் வாரிசு உருவாகாது\nஉனக்குப் பிறகு உன் குடும்பத்தில் எந்த ஆண்பிள்ளையும் ஆபத்துதவி ஆக மாட்டார்கள்…..நீதான் கடைசி….\nஅதனை நினைத்து நினத்து வருந்தித்தான் இறுதியில் சாவாய்.\nபத்து மாதம் சுமந்து பிள்ளையைப் பெற்ற ஒருத்தியின் சாபம்…..இது\nதெய்வம் என்று ஒன்று இருக்குமானால்……சத்தியம் என்று ஒன்று இருககுமானால்….என் சாபம் பலிக்கட்டும்\nதிடீரென்று ஒருநாள் தஞ்சை முழுவதும் பெரியதொரு செய்தி அடிபட்டது…….\nபட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனும், பார்த்திவேந்திர வர்மனும் யாரும் எதிர்பாராத வகையில் சேனையுடன் பாண்டிய நாட்டுக்குப் படையெடுத்துச் சென்று வீரபாண்டியரைத் துரத்திச் சென்று பிடித்து கண்ட இடத்திலேயே அவரது தலையைக் கொய்து ” வீர பாண்டியன் தலைகொண்ட “என்ற பட்டத்தை இருவருமே சூட்டிக் கொண்டதாகவும், வெட்டிய தலையுடன் சோழசைனியம் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் செய்தி…\nவீரபாண்டியர்…தமது அண்ணனைச் சோழர்கள் வென்றுவிட்டார்கள் என்கிற கோபத்தில் ‘ உத்தமசீலியை வெட்டிக் கொன்றார்…. ‘சோழன் தலை கொண்ட வீரபாண்டியன்’ என்ற அருவருக்கத்தக்க பட்டத்தையும் பூண்டார்.\nபலகீனமான படையுடன் பாதுகாவலின்றி அங்குமிங்கும் ஓடித்திரிந்து ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்த அவரைச் சோழர்கள் வெட்டிக் கொல்வதா வெட்டி ஈமச் சடங்குகள் கூடச் செய்ய இயலாத வகையில் அவரது சிரசை சோழ நாட்டிற்குள் பகிரங்கமாக எடுத்து வருவதா வெட்டி ஈமச் சடங்குகள் கூடச் செய்ய இயலாத வகையில் அவரது சிரசை சோழ நாட்டிற்குள் பகிரங்கமாக எடுத்து வருவதா\nதென்னவன் ஆபத்துதவிகள் இதனை ஒருக்காலும் இப்படியே விட்டுவிட மாட்டார்கள்…தலையில்லா முண்டத்தின் மீது அத்தனை பேரும் பழிக்குப்பழி வாங்குவதாக ஓங்கியறைந்து சத்தியம் செய்திருப்பார்கள் ஒருநாள் இல்லை ஒருநாள் ஆதித்தனைப் பழி வாங்காமல் ஓயமாட்டார்கள்.\nஇந்தப் பழிவாங்கும் படலம் மாறி மாறித் தொடர்ந்து……..கொண்டே…….\nஆதித்தகரிகாலர் கொலை ஒரு மில்லியன் டாலர் கேள்வி…..\nஅதைப் போலத்தான் வீர பாண்டியரின் மரணமும்…..\nஇங்கே எழுத்தாளர் புரிந்துள்ள கற்பனை எழுத்தின் உச்சம்…\nநான்கு ஆபத்துதவிகளுடன் வீரபாண்டியர் கண்மாய்க்\nகரையோரமாக ஓடியுள்ளார். நாணற்புதர்களும் சேறும் மண்டிய இடத்தில் ஓடுவது அத்தனை எளிதாக இல்லை…\nசிறிது தூரத்தில் புரவிகளும் கால்நடையாக வீரர்களும் துரத்தி வருவது தெரிந்துள்ளது.\nமுதல் புரவியில் ஆதித்தனும் இன்னொரு புரவியில் பார்த்திவேந்தி\nரனும் வந்துள்ளார்கள். பாண்டியர் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு\n ஆபத்துதவிகளின் காதுகளில் ஏதோ சொல்லிவிட்டு தனது உடைவாளைக் கழற்றி அவர்களிடம் கொடுத்துவிட்டார். அடுத்த சில நமிடங்களில் சோழர் படையினர் அவர்களைச் சுற்றி வளைத்துவிட்டார்கள்.\nதலை குனியாமல் கண்ணிமையாமல் நேருக்கு நேராக ஆதித்தனைக் கணநேரம் நோக்கியுள்ளார்…\nஎன் சிரம் தானே வேண்டும் வா\nவந்து என் சிரத்தை அறுத்துப் பகை முடித்துக் கொள்.\nஆதித்தனின் வீரச் செயலில் உனக்கும் பங்கிருக்க வேண்டுமல்லவா வா… வெறும் நான்கு பேருடன் நிற்கும் நிற்கும் இந்த வீரபாண்டியனின் தலையை ஒன்றுக்கு இரண்டு பேராக வந்து வெட்டிக் கொள்ளுங்கள்\nஇரண்டு கரங்களையும் நீட்டியவாறு அவறியுள்ளார்.\nஇதைக் கேட்டதும் ஆதித்தருக்கும் கோபம் தலைக்கேறிவிட்டது .\n” பாண்டியா, ஒவ்வொரு முறை நாங்கள் படையெடுத்து லரும்போதும் நீ ஓடி ஓடி ஒளிந்து கொள்கிறாய். உனக்காகக் காத்திருந்து காத்திருந்து அலுத்துப் போய்விட்டது.\n இந்த ஏரிக்கரையில் சேற்றுச் சகதியின் நடுவில் தான் உன்கதை முடிய வேண்டும் என்பது உன் தலைவிதி…. ம் ஆகட்டும் என்று கரத்தை உயர்த்திக் காட்டியபடி கையில் வாளுடன் பாண்டியரை நெருங்க முற்பட்டிருக்கிறான்.சுற்றிலு\nமிருந்த முப்பது, முப்பத்தைந்து சோழ வீரர்களும் தத்தம் விற்களில் அம்புகளைப் பூட்டி ஆயத்தமாக நின்றுள்ளனர்…\nபாண்டியரின் திருமுகம் வீரக்களையுடன் பொலிந்தது.\nகடைசியாக ஒன்று சொல்கிறேன் கேள். இன்று எனக்குக் கிடைக்கப்போகும் வீர மரணம் உனக்கு ஒரு போதும் கிடைக்காது.\nஇந்த மண்ணையா சேற்று சகதி என்று சொல்கிறாய் என் பாட்டனும் பூட்டனும் தலைமுறை தலைமுறையாகத் தங்களின் செங்குருதி சிந்தி வளர்த்த மண்ணடா இது…… என் பாட்டனும் பூட்டனும் தலைமுறை தலைமுறையாகத் தங்களின் செங்குருதி சிந்தி வளர்த்த மண்ணடா இது……இதில் மடிவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டுமடா என் உடல் இந்த மண்ணோடு மண்ணாகத்தான் போகும்……இந்த மண்ணிலிருந்துதான் நான் மீண்டும் மீண்டும் பிறந்து எழுந்து வருவேன்….இதோ வருகிறேன்…”\nஏதோ நடக்கப் போகிறதென்று ஆதித்தர் சுதாரிப்பதற்குள் அருகிலிருந்த ஆபத்துதவியின் கையில் மறைந்திருந்த உடைவாளைச் கட்டென்று உருவிக் கையிலெடுத்துத் தனது கழுத்தை ஒரே வீச்சில்அறுத்தெறிந்துவிட்டார் பாண்டியர்..\nஅதனைச் சற்றும் எதிர்பாராத ஆதித்தர், திகைத்துப்போய் கல்லாய் சமைந்து நின்றுவிட்டார்.\nஏறக்குறைய அதே நேரத்தில்…. பாண்டியர் ஏதோ ஆதித்தரைத் தாக்க முற்படுகிறார் என்று தவறாகப் புரிந்து கொண்ட சோழ வீரர்கள் நான்கு திசைகளிலிருந்தும் வீச்சம்புகளைப் பொழிந்துள்ளனர் .\nஇந்த அம்புகள் அனைத்தையும் ஆபத்துதவிகள் நிமிர்ந்து நின்று மார்பிலும், தோள்களிலும் தாங்கிப் பாண்டியர் தமது வீரமரணத்தை நிகழ்த்த உறுதுணை புரிந்துள்ளார்கள். ஏறக்குறைய ஒரு அம்பு கூடப் பாண்டியரைத் தீண்ட அவர்கள் அனுமதிக்கவில்லை\nஅவரது சிரம் மண்ணில் கீழே விழுந்து உருண்ட பிறகுதான் ஆபத்துதவிகள் நால்வரின் உடல்களும் மண்ணில் சரிந்துள்ளன\nதன்னுடைய வாள் வீச்சுக்கு இடங்கொடாமல் பாண்டியர் மறைத்து வைக்கப்பட்டிருந்த உடைவாளால் தமது சிரத்தைத் தானே அறுத்துக் கொண்டு விட்டார் என்பதை உணர்ந்த ஆதித்தர் கடுங்கோபத்தில் பாண்…..டி….யா…ஆ…\nஅதன் பிறகு நடந்த பயங்கரத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை.தலை வெட்டப்பட்ட பாண்டியரின் உடல் சேறும் சகதியும் நிறைந்த மேற்குப் பகுதியை நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கியுள்ளது…….\n.சூழ்ந்து நின்ற சோழ வீரர்கள் அதனைக்கண்டு ஆடிப் போய்விட்டார்\n மெல்ல மெல்ல மேலும் நான்கைந்து அடிகள் முன்னேறி ஆப்படியே சேற்றில் அமிழத் தொடங்கியது.. அதன்பிறகு தான் அவரது முழங்கால் பகுதியை அனைவரும் கவனிக்க…….\nஅது ஒரு புதைசேற்றுக் குழி..\nதடாலென்று அவரது உடவ் கீழே விழுந்து\nமெல்ல சேற்றுக்குள் அமிழத் தொடங்கியது.\nதாம் இறந்து பட்டாலும் தமது உடல் ஒரு போதும் சோழர்களின் கையில் சிக்கக் கூடாது. பாண்டிய நாட்டின் மண்ணோடு மண்ணாகத்தான் போகவேண்டும்…….\nஉதிரத்தில் தோய்ந்த தலையை மட்டும் ஒரு துணியில் சுற்றி எடுத்துக் கொண்டு சோழ வீரர்கள் திரும்பிச் சென்றுள்ளன��்.\n( இது சாத்தியமா என்று நேயர்கள் சந்தேகப்பட வேண்டாம். ஏறக்குறைய இதே போன்றதொரு நிகழ்வு ஐரொப்பாவில் நிகழ்ந்துள்ளது. அதனை நேரில் பார்த்த சாட்சிகள் ஆவணப் படுத்தியுள்ளனர்..ஆசிரியர்)\nஅற்புதமாக வடிவமைத்துக் கொடுத்த வரலாற்றுக் காதலர் திரு. சுந்தர் கிருஷ்ணன் சார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.\nமிகச் சிறப்பாகப் படைத்திட்ட எழுத்தாளர் திரு.கோகுல் சேஷாத்ரி அவர்களுக்குப் பாராட்டுக்கள் .\nவெளியீடு செய்த பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாருக்குப் பாராட்டுக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள்.\nசிவாவின் அஷ்டமூர்த்தி வடிவம் பகுதி 1\nதினம் ஒரு பாசுரம் 5-ஸ்ரீ மதுரகவியாழ்வார்\nPersonal Blogging • Tamil Language தினம் ஒரு பாசுரம் 5-ஸ்ரீ மதுரகவியாழ்வார்\nPersonal Blogging திருச்செந்தூர் -முருகனின் சிறப்புக்கள்…\nபிரமிக்க வைக்கும் பெரியவாளின் தமிழ்\nதமிழ் ஒரு பிழையும் பொறுக்காது\nகார்டியாக் அரெஸ்ட்டுக்கும், மாரடைப்புக்கும் என்ன...\nகண்ணன் கதைகள் – 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/08/03221152/UK-records-another-138-coronavirus-deaths--the-highest.vpf", "date_download": "2021-09-24T00:40:44Z", "digest": "sha1:TRGUAFT4RT4LHIPZYOVVILFFG23SF3JT", "length": 10295, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "UK records another 138 coronavirus deaths - the highest daily total since 17 March || இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 138-பேர் உயிரிழப்பு", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஇங்கிலாந்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 138-பேர் உயிரிழப்பு\nஇங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21,961-பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா பரவலால் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,961-பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதேவேளையில் தொற்று பாதிபுக்கு 138-பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 17 ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.\nதொற்று பாதிப்பில் இருந்து இன்று 16,479-பேர் குணம் அடைந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,29,881- ஆக உயர்ந்துள்ளது.\n1. கொரோனா பா��ிப்பு குறைந்ததால் அனைத்து எல்லைகளையும் திறந்த நேபாளம்\nநேபாள நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் அனைத்து எல்லைகளையும் அந்நாடு திறந்துள்ளது.\n2. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு\nதமிழகத்தில் நேற்று 1,647- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.\n3. டெல்லியில் மேலும் 30 பேருக்கு கொரோனா\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. ஆந்திராவில் மேலும் 1,179-பேருக்கு கொரோனா\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,179- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு கொரோனா\nமதுரை அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த 5 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n1. ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் - இம்ரான்கான் எச்சரிக்கை\n2. நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் ரத்தானதற்கு காரணம் இந்தியா தான் - சொல்கிறது பாகிஸ்தான்\n3. தலீபான்கள் பங்கேற்க பாகிஸ்தான் கோரிக்கை: சார்க் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ரத்து\n4. குவாட் உச்சி மாநாடு: வாஷிங்டன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\n5. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பணி நீக்கம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/09/19/parliament-may-be-on-holiday-to-end-monsoon-session-in-advance", "date_download": "2021-09-24T00:32:53Z", "digest": "sha1:3YRTYO2BS5IQMXE46TXQZF4J7QJMCOI3", "length": 7859, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Parliament may be on holiday to end monsoon session in advance!", "raw_content": "\nகொரோனா அச்சம்: மழைக்காலக் கூட்டத்தொடரை முன் கூட்டியே முடிக்க வார விடுமுறையிலும் கூடும் நாடாளுமன்றம் \nகொரோனா பாதிப்பு அதிகரிப்பால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை முன் கூட்டியே முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதால், வார விடுமுறையான இன்றும் நாளையும் நாடாளுமன்றம் கூடுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nநாடாளுமன்றம் கடந்த 14 ஆம் தேதி கூடிய போது 72 மணி நேரத்துக்குள் கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் அதற���கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் 30 எம்.பி.களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.\nஅதன் பின்னர் இரண்டொரு நாட்களில் மத்திய அமைச்சர்கள் நிதின்கட்கரி, பிரகலாத் பாட்டேல் மற்றும் சில எம்.பிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 32 எம்.பிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஊழியர்கள் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇது எம்.பி.,களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை முன்கூட்டியே ஒத்திவைக்க வேண்டும் என்று பல கட்சிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா காலத்தில் கொண்டுவரப்பட்ட 11 அவசர சட்டங்களுக்கான மாற்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட உடன் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிப்பதாக அரசு தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எனவே, அக்டோபர் 1 ஆம் தேதி வரைத் திட்டமிடப்பட்டுள்ள மழைக்காலக் கூட்டத் தொடர் 25 ஆம் தேதிக்கு முன்னதாகவே ஒத்திவைக்க வாய்ப்புள்ளது.\nகொரொனா காரணமாக எம்.பிக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர இயலாது என்பதால் வார விடுமுறை நாட்களான இன்றும் நாளையும் நாடாளுமன்றம் நடைபெறுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்ய சனிக்கிழமை நாடாளுமன்றம் கூடியிருக்கிறது. ஆனால், வழக்கமான அலுவல்களுக்கான சனி, ஞாயிறு தினங்களில் நாடாளுமன்றம் கூடுவது இது முதல் முறையாகும்.\nபோலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் மாயம் - மீட்டுத்தரக்கோரி மனைவி தீக்குளிப்பு முயற்சி\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \nகிஷ்கிந்தா நில விவகாரம்: இன்னும் ஒரு வாரம்தான்; சட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு தகவல்\nதூங்கிக் கொண்டிருந்ததை பயன்படுத்தி வன்கொடுமை செய்த கார் ஓட்டுநர்: பெங்களூரு இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை” : வேலூரில் அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்த���ு\nVALIMAI UPDATE : தரமான சம்பவங்கள்.. ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nOTTயில் வெளியாகும் நடிகர் கவினின் ‘லிஃப்ட்’ - மோஷன் போஸ்டரை வெளியிட்ட 6 முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/10210", "date_download": "2021-09-24T00:15:38Z", "digest": "sha1:OP6JJI25IXC6QCHXXOJYN2UQJA6MOS5Q", "length": 11507, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "கமல் பாணியில் சிவகார்த்திகேயன்! | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome சினிமா கமல் பாணியில் சிவகார்த்திகேயன்\non: June 01, 2016 In: சினிமா, தலைப்புச் செய்திகள்No Comments\n‘அவ்வை சண்முகி’ படத்தில் கமல்ஹாசன் பெண் வேடத்தில் நடித்தார். இந்த படத்தில் பெண் குரலில் டப்பிங் பேசுவதற்கு முதலில் படக்குழுவினர் பெண் ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் கமல் அதற்கு மறுப்பு தெரிவித்து அவரே டப்பிங் பேசினார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.\nதற்போது அந்த பாணியை சிவகார்த்திகேயனும் பின்பற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது நடித்து வரும் ‘ரெமோ’ படத்தில் பெண் வேடத்தில் நடிக்கிறார்.\nஇதில் ஒரு பெண்ணை வைத்து டப்பிங் பேச இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் முடிவு செய்திருக்கிறார். ஆனால், சிவகார்த்திகேயனோ தானே டப்பிங் பேச விரும்புவதாக கூறியிருக்கிறாராம்.\nசிவகார்த்திகேயன் ஏற்கனவே பல குரல்களில் மிமிக்ரி செய்பவர். அதனால், இயக்குனர் சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.\nகாதலனுடன் தப்பி சென்ற யுவதி தற்கொலை..அரசாங்க செலவில்….\nநாடாளுமன்ற உறுப்பினருக்கு 600 பாலியல் பலாத்கார மிரட்டல்கள்\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (கா���ொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/11101", "date_download": "2021-09-23T23:57:45Z", "digest": "sha1:ZQQFCUNS6GBO5VXEIS2IQJVR6WJNFRSU", "length": 11128, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "காதலன் கதைக்கவில்லை கடலில் குதித்த மாணவி | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் இலங்கை காதலன் கதைக்கவில்லை கடலில் குதித்த மாணவி\nகாதலன் கதைக்கவில்லை கடலில் குதித்த மாணவி\non: June 08, 2016 In: இலங்கை, தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nதன்னுடைய காதலன், சுமார் இரண்டு மாதகாலமாக தன்னுடன் கதைக்காமல் விட்டமையால், காதலியான மாணவியொருவர், பாடசாலைச் சீருடையிலேயே கடலில் குதித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nஎனினும், அந்நேரத்தில் கடற்கரையோரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸார், அம்மாணவியைக் காப்பாற்றியுள்ளனர். இந்தச் சம்பவம், காலி, திக்வெல்லப் பகுதியிலுள்ள கடலில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) காலை 7.45க்கு இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாணவியொருவர், சீருடையுடன் கடலில் குதிப்பதை அப்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் கண்டுள்ளனர். விரைந்து செயற்பட்ட பொலிஸார், தாமும் கடலில் குதித்துத் தேடியுள்ளனர்.\nஎனினும், அம்மாணவி அலைகளில் சிக்குண்டு சுமார் 100 மீற்றர் தூரத்துக்கு இழுத்துச்செல்லப்பட்டுள்ளார். கடல் நீரை அதிகமாய் பருகியிருந்தமையால், அவர் மூச்செடுப்பதற்கு சிரமப்பட்டுள்ளார்.\nபகிடிவதை தொடர்பில் இணையத்தளத்தில் முறையிடலாம்.\nபெண்கள் நெருங்கிய தோழருடன் காதலில் விழுவதற்கான 8 காரணங்கள்\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/bigboss-reshma-worst-dressing-photo-goes-viral-15102020/", "date_download": "2021-09-23T23:12:38Z", "digest": "sha1:2RROZWRQSYZ7QEZYP5L4W74HHKHHONVQ", "length": 12878, "nlines": 165, "source_domain": "www.updatenews360.com", "title": "“உன் Tatto-வ Expose பண்ணு லட்டு பேபி” ரேஷ்மாவின் Latest Glamour Clicks ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதற்போதுலாம் 35 வயது உள்ள நடுத்தர வயது நடிகைகள் கூட ரசிகர்களை சூடாக உணர வைக்க Hot Pose கொடுத்து போட்டோக்களை வெளியிடுகிறார்கள் நம்ம ஊரு நடிகைகள்.\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.\nஇதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.\nபின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இவர் தற்போது முன்னழகு எடுப்பாக தெரிய, இதை பார்த்த ரசிகர், “உன் Tatto-வ Expose பண்ணு லட்டு பேபி” என்று சிங்கிள் மீனிங்கில் கமெண்ட் அடித்துள்ளார்.\n பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை..\nNext வெறித்தனமான கட்டிபிடிக்கும் வேல்முருகன் சனம்ஷெட்டியிடம் எல்லை மீறினாரா வேல்முருகன்\n நண்பர்களுடன் இருந்த புகைப்படத்தில் கண்கூசும் கவர்ச்சி காட்டிய தமன்னா\nகன்னித்தீவு பொண்ணு கணக்கா கவர்ச்சியை தொடர்ச்சியாக காட்டும் வேதிகா\nஇந்த பால்கோவாவுக்கு ருசி அதிகம் தான்.. சட்டை மட்டும் அணிந்து கண்ணாபின்னா கவர்ச்சி காட்டிய ஷில்பா மஞ்சுநாத்\nடாப் டூ பாட்டம் வரை காட்டி வீடியோவை வெளியிட்ட ஆஷிமா நர்வால்.. தேன்கிண்ணம் என வர்ணிக்கும் ரசிகர்கள்\nவேற லெவல் மாஸ்: வலிமை படத்தின் Glimpse ரிலீஸ்…ட்விட்டரை அதகளப்படுத்திய ‘தல’ ரசிகர்கள்\n“நான் Game-அ ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி..” VALIMAI GLIMPSE\n‘தல’ ரசிகர்களுக்கு இன்னைக்கு மாஸ் Treat: வெளியாகிறது ‘வலிமை’ Glimpse..\n“திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பெரிய பூட்டு எனக்கு..” ரேஷ்மாவின் தாராளமான போட்டோஸ் \n“அலுங்குற குலுங்குற..” கேத்ரின் தெரசாவின் Glamour Video \n2024-ல் திமுக ஆட்சி கலைப்பு… அதிமுக கொளுத்திப்போட்ட சரவெடி.. திமுக கூட்டணி கட்சிகள் ‘ஷாக்’\nQuick Shareஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, பெரும்பாலான ஊடகங்கள் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் முன்னெடுக்கும்…\nஇரண்டு மாவட்டங்கள் இரட்டைச் சதம்.. தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பு : இன்றைய கொரோனா நிலவரம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் 2வது அலை…\nதமிழக ஆளுநர் டெல்லி பயணம் : பதவியேற்ற பின் முதன்முறையாக குடியரசுத் தலைவருடன் சந்திப்பு\nQuick Shareடெல்லி : தமிழக ஆளுநராக பதவியேற்றவுடன் முதன்முறையாக ஆர்.என்.ரவி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக ஆளுநராக பதவி வகித்த…\nவேற லெவல் மாஸ்: வலிமை படத்தின் Glimpse ரிலீஸ்…ட்விட்டரை அதகளப்படுத்திய ‘தல’ ரசிகர்கள்\nQuick Share‘தல’ ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் Glimpse வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள…\nமாணவி சுவேதா கொலை சம்பவம்… தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : ஓபிஎஸ் கவலை\nQuick Shareசென்னை : தாம்பரம் ரயில்நிலையத்தில் மாணவி சுவேதா கொலை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/11906", "date_download": "2021-09-23T23:34:25Z", "digest": "sha1:IABKKI5JN4RDNVOWUYIXRBWFMPEWAF7E", "length": 3817, "nlines": 27, "source_domain": "www.vannibbc.com", "title": "விரைவில் திருமணம் ஆனால் முத்த காட்சியில் நடித்த சித்ரா : வெளியாகிய வீடியோ – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nவிரைவில் திருமணம் ஆனால் முத்த காட்சியில் நடித்த சித்ரா : வெளியாகிய வீடியோ\nபிரபல விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.\nபழைய சீரியல் தொடர்கள் பாணியில் இந்த சீரியல் தொடரில் அறிமுகமாகி இருந்தாலும் இதில் வரும் காதல் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.\nஇப்படி இந்த சீரியலில் அசத்தி வருவபவர் தான் விஜே சித்ரா. அந்த சீரியலில் லாக்டவுனுக்கு பிறகு கலக்கி கொண்டு இருக்கும் சித்ராவிற்கு காதலனுடன் சென்னையில் உள்ள பேலஸ��ல் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.\nதனது காதலுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இப்படியிருக்க இன்னும் இவர்களது திருமண தேதி அறிவிக்காத நிலையில் தற்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் promo வெளிவந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது.\nஅந்த ப்ரோமோ வீடியோவில், ரொமான்ஸ் காட்சியாக சித்ராவிற்கு முத்தம் கொடுப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் திருமணம் நடக்கும் வேலையில் இப்படியா\nவவுனியா மாவட்ட பொது மக்களுக்கு சுகாதார திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n12 வருசமா தனது ம_னைவி மீது ஏற்பட்ட ச ந்_தே_கம் : இப்படி ஒரு க_ணவரா நடந்து என்ன தெரியுமா…\nவவுனியா மாவட்டத்தில் 12 – 19 வயதுடைய பாடசாலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/110057-", "date_download": "2021-09-24T00:42:26Z", "digest": "sha1:Q3NCC767PX3EZCNMM6LKHDRUC4SXKYCV", "length": 20457, "nlines": 241, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 13 September 2015 - கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி | Commodity trading - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nஉடனடியாக நடவடிக்கை எடுங்கள் பிரதமரே\nஃபண்ட் பரிந்துரை: யூடிஐ மாஸ்டர் ஷேர்: மீடியம் ரிஸ்க் எடுக்கக்கூடியவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nகேட்டகிரி ஆவரேஜ், பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ்...கூடுதல் வருமானத்துக்கான எளிய வழி\nநாணயம் லைப்ரரி: வெற்றி தரும் கனவுகள்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nநம்பிக்கை தரும் ஸ்மார்ட் சிட்டி... லாபத்துக்கு வாய்ப்புள்ள ஸ்மார்ட் பங்குகள்\nகம்பெனி ஸ்கேன்: மிர்சா இன்டர்நேஷனல் லிமிடெட்\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: உலக சந்தைகளின் போக்கே நிஃப்டியின் போக்கை நிர்ணயிக்கும்\nஎஃப் & ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nஷேர்லக்: சந்தை நீண்ட காலத்தில் நிச்சயம் உயரும்\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 10\nநிதி... மதி... நிம்மதி - 12\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 11\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 34\nபுற்று நோய், சர்க்கரை நோய், இருதய நோய்...சிறப்பு பாலிசிகள் தேவையா\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nவருமான வரியைச் சேமிக்க... தபால் அலுவலகங்களில் உள்ள திட்டங்கள் என்னென்ன\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nபங்குச் சந்தை பயிற்சி வகுப்பு ஃபண்டமென்டல் அனாலிசிஸ்\nபங்கு முதல் பாண்ட் முதலீடு வரை... கூடுதல் லாபத்துக்குக் கைகொடுக்கும் ரிஸ்க் மேனேஜ்மென்ட்\nகடனைக் கட்டிவிட்டேன்... இல்லை என்கிறது சிபில்... என்ன செய்யலாம்\nகுளோபல் பங்கு மற்றும் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அவசியமா\nபென்ஷன் விவரங்களைப் பெற உதவும் இணையதளம்..\nபங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கம் முதலீட்டாளர்களுக்கு எதிரி அல்ல\nமியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி... மூன்று மாதங்களாகத் தொடர்ந்து சாதனை..\nஒரே கல்லில் மூன்று மாங்காய்... முதலீட்டுக்கு உதவும் ‘72’ விதிமுறை..\nபி.பி.எஃப் Vs இ.எல்.எஸ்.எஸ்... வரி சேமிப்பு முதலீட்டுக்கு எது பெஸ்ட்\n‘‘இரண்டாவது வீடு வாங்காமல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தேன்\nCryptocurrency: பணம் போடும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபங்கு முதல் பாண்ட் முதலீடு வரை... கூடுதல் லாபத்துக்குக் கைகொடுக்கும் ரிஸ்க் மேனேஜ்மென்ட்\nகடனைக் கட்டிவிட்டேன்... இல்லை என்கிறது சிபில்... என்ன செய்யலாம்\nகுளோபல் பங்கு மற்றும் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அவசியமா\nபென்ஷன் விவரங்களைப் பெற உதவும் இணையதளம்..\nபங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கம் முதலீட்டாளர்களுக்கு எதிரி அல்ல\nமியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி... மூன்று மாதங்களாகத் தொடர்ந்து சாதனை..\nஒரே கல்லில் மூன்று மாங்காய்... முதலீட்டுக்கு உதவும் ‘72’ விதிமுறை..\nபி.பி.எஃப் Vs இ.எல்.எஸ்.எஸ்... வரி சேமிப்பு முதலீட்டுக்கு எது பெஸ்ட்\n‘‘இரண்டாவது வீடு வாங்காமல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தேன்\nCryptocurrency: பணம் போடும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nஇந்த வாரத்தில் தேவை குறைந்து காணப்பட்டதால், மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமானது. இருப்பினும் ஏற்றுமதி தேவை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பும், உள்நாட்டில் விழாக்காலம் என்பதால் தேவை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பினாலும் விலை மேலும் குறையாமல் தடுக்கப்பட்டது. நடப்புப் பருவத்தில் மஞ்சள் விளைச்சல் குறைவு மற்றும் உற்பத்திக் குறைவு போன்ற காரணங்களாலும் இனிவரும் காலங்களில் மஞ்சள் விலை அதிகர���த்து வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த செப்டம்பர் 2-ம் தேதி நிலவரப்படி, தெலங்கானாவில் மஞ்சள் விளைச்சல் ஏரியா 40,830 ஹெக்டேராக காணப்படுகிறது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 44,364 ஹெக்டேராக இருந்தது என அந்த மாநில வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களின் மஞ்சள் பயிர் விளைவதற்கான சாதகமான சூழ்நிலை இல்லாத காரணத்தினால் நடப்புப் பருவத்தில் விளைச்சல் குறையும்; இதனால் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏலக்காய் வரத்து சந்தைக்கு அதிகரித்துக் காணப்பட்டதால், விலை குறைந்து வர்த்தகமானது. வியாழக்கிழமை அன்று 76 டன் ஏலக்காய் வரத்து காணப்பட்டது. அன்றைய தினத்தில் ஒரு கிலோ ஏலக்காய் விலை குறைந்தபட்சமாக ரூ.686-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.958-க்கும் வர்த்தகமானது.\nநறுமணப் பொருட்கள் வாரியத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, சிறிய ரக ஏலக்காய்களுக்கு தேவை அதிகரித்துக் காணப்படுவதால், அதன் விளைச்சலை அதிகப்படுத்தும் நோக்கில் மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது.\nவெள்ளிக்கிழமை அன்று செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் ஏலக்காய் ஒரு கிலோவுக்கு ரூ.824.20-க்கு விலை குறைந்து வர்த்தகமானது. இனிவரும் நாட்களிலும் சந்தைக்கு வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், விலை குறைந்தே வர்த்தக மாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉள்நாட்டுத் தேவை குறைவின் காரணமாக ஜீரகத்தின் விலை குறைந்து காணப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி முக்கிய வர்த்தக சந்தைகளில் குறைவான வர்த்தகமே காணப்பட்டது. சந்தை நிலவரப்படி, சீனாவில் ஜீரகம் பயிர் சேதம் அதிகரித்துக் காணப்படுவதாலும், ஜீரகத்தை அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடான சிரியா மற்றும் துருக்கியில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாகவும் இந்தியாவுக்கு ஏற்றுமதி தேவை அதிகரிக்கும் என்றும், இதனால் ஜீரகத்தின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த ஜூலை மாதத்தில் ஜீரகம் விளையும் ஏரியாக்களில் நல்ல மழை பெய்துள்ளதால், வரவிருக்கும் ராபி பருவத்தில் தரமான ஜீரகம் விளைச்சல் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nநடப்புப் பருவத்தில் உற்பத்தி அதிகரித்துக் காணப்படுவதால், சந்தைக்கு வரத்து அதிகரித்து, இதனால் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. கொத்துமல்லி அதிகம் விளையும் குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங் களில் நல்ல மழைப்பொழிவு காணப்படுவதால், விளைச்சல் மட்டுமல்லாமல் கொத்துமல்லியின் தரமும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசந்தை நிலவரப்படி, 2014-15-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தின் கொத்துமல்லி உற்பத்தி, இதற்கு முந்தைய ஆண்டைவிட 23% அதிகரித்து காணப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் சென்ற ஆண்டின் கொத்துமல்லி உற்பத்தி 40,000 டன்னாக காணப்பட்டது.\nநடப்பு ஆண்டில் இதைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மத்தியப் பிரதேச மாநிலத்திலும் சென்ற ஆண்டின் உற்பத்தியைவிட 10% அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி நிலவரப் படி, என்சிடிஇஎக்ஸ் கிடங்குகளில் இருப்பு நிலை 42,318 டன். இது இதற்கு முந்தைய வாரத்தில் 42,037 டன்னாக காணப்பட்டது.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/03/blog-post_17.html", "date_download": "2021-09-24T00:30:10Z", "digest": "sha1:HSNPFNQKXY6PZDUHK5SEK3FGWFNQRBYZ", "length": 17197, "nlines": 451, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரகால சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்க பட்டது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nவரலாற்றில் இன்று பங்குனி 30ம் திகதி பலிப்பாசிசத்தி...\nமருதமுனை றிபாஸ் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு...\nஐரோப்பிய ஒன்றியம் -- பிரிட்டன் விலகல்\nஇந்தியாவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்க...\nஉலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலானந்த ...\nமட்டக்களப்பு மது உற்பத்தி தொழிற்சாலை விவகாரம்: ஊடக...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் தொடர்பாக தனக்கு ...\nஉள்ளுராட்சி தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்-...\nஇளையராஜா பாலசுப்ரமணியம் மோதலின் பின்னணி\n இது ஆவா குரூப் அல்ல ஆதியில் இருந்து வர...\nஇன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரக...\nவேலை கேட்டு பட்டதாரிகள் வீதியில் போராடும் நிலை-தம...\nஎதிலும் சமத்துவம் இல்லை .தலித் மாணவர��� தற்கொலை\nகருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை...\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதி முடிவுகள்\nபன்முக ஆளுமைகொண்ட \"புஸ்பராஜா\"- பதினோராவது ஆண்டு ந...\nமட்டக்களப்பு நகரில் திரண்ட தமிழ் மக்கள் விடுதலை பு...\nநூல் வெளியீட்டு விழா -கிழக்கின் சுயநிர்ணயம்\nஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிராக அனந்தி போராட்டம்\n12 ஆவது நாளாக போராட்டம்; மனித சங்கிலி போராட்டத்தில...\nதமிழ்நாட்டில் இன்று முதல் பெப்ஸி, கோக் விற்பனைக்கு...\nஇன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரகால சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்க பட்டது\nவடக்கு - கிழக்கில் நடைபெறும் , போராட்ட்ங்களுக்கு ஆதரவாக, .'இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்கள் காணிகளை வழங்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட... சகல அடக்குமுறை சட்டங்களையும் இரத்துச் செய்யக்கோரியும், காணாமல் போன உறவுகள் தொடர்பில் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர கோரியும்,\nஇன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரகால சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்க பட்டது. இதில் வடக்கு-கிழக்கில் போராடும் மக்களில் பிரதிநிதிகள், மற்றும் இடதுசாரிகள் , மனித உரிமை அமைப்புகள் கலந்து கொண்டன.\nஎதிர்வரும் நாட்களின் ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இன்று ஆரம்பமான இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடரவுள்ளது.\nகுறிப்பாக ஒவ்வொரு நாளும் ஒரு பிரிவினர் இந்த ஆர்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளனர்.\nஅந்தவகையில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் உள்ளவர்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nவரலாற்றில் இன்று பங்குனி 30ம் திகதி பலிப்பாசிசத்தி...\nமருதமுனை றிபாஸ் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு...\nஐரோப்பிய ஒன்றியம் -- பிரிட்டன் விலகல்\nஇந்தியாவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்க...\nஉலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலானந்த ...\nமட்டக்களப்பு மது உற்பத்தி தொழிற்சாலை விவகாரம்: ஊடக...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் தொடர்பாக தனக்கு ...\nஉள்ளுராட்சி தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்-...\nஇளையராஜா பாலசுப்ரமணியம் மோதலின் பின்னணி\n இது ஆவா குரூப் அல்ல ஆதியில் இருந்து வர...\nஇன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரக...\nவேலை கேட்டு பட்டதாரிகள் வீதியில் போராடும் நிலை-தம...\nஎதிலும் சமத்துவம் இல்லை .தலித் மாணவர் தற்கொலை\nகருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை...\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதி முடிவுகள்\nபன்முக ஆளுமைகொண்ட \"புஸ்பராஜா\"- பதினோராவது ஆண்டு ந...\nமட்டக்களப்பு நகரில் திரண்ட தமிழ் மக்கள் விடுதலை பு...\nநூல் வெளியீட்டு விழா -கிழக்கின் சுயநிர்ணயம்\nஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிராக அனந்தி போராட்டம்\n12 ஆவது நாளாக போராட்டம்; மனித சங்கிலி போராட்டத்தில...\nதமிழ்நாட்டில் இன்று முதல் பெப்ஸி, கோக் விற்பனைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ca.tamilmicset.com/canada-tamil-news/delta-variant-will-threaten-canadians-as-fourth-wave/", "date_download": "2021-09-24T00:09:44Z", "digest": "sha1:MQHABT4A7NQUYOC5QWXHF6CMFGIXJHQ2", "length": 10824, "nlines": 133, "source_domain": "ca.tamilmicset.com", "title": "கனடாவில் டெல்டா மாறுபாடு - 2.3 மில்லியன் பைசர் தடுப்பூசி மருந்துகள் எதிர்பார்ப்பு - Tamil Micset Canada", "raw_content": "\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\nகனடாவில் டெல்டா மாறுபாடு – 2.3 மில்லியன் பைசர் தடுப்பூசி மருந்துகள் எதிர்பார்ப்பு\nடெல்டா மாறுபாட்டின் நான்காவது அலை :\nகனடாவில் covid-19 வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள covid-19 தடுப்பூசி மருந்துகளை விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மாடர்னா, அஸ்ட்ரா ஜெனகா மற்றும் பைசர் பயோ டெக் ஆகிய தடுப்பூசி மருந்துகள் கனடிய மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.\nகனடாவின் பொது சுகாதார அதிகாரிகள் covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலையை எதிர்கொள்வதற்கு அனைத்து கனடிய மக்களும் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளனர்.\n2.3 மில்லியன் பைசர் பயோடெக் covid-19 தடுப்பூசி மருந்துகளை இந்த வாரத்திற்குள் பெற்றுக் கொள்ளும் என்று கனடிய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅதிகரிக்கப்படும் தடுப்பூசி விகிதங்கள் ;\nகனடா சுமார் 66 மில்லியனுக்கும் மேற்பட்ட covid-19 தடுப்பூசி மருந்துகளை பெற்றுள்ளது. பெறப்பட்டுள்ள தடுப்பூசி மருந்து அளவுகள் கனடிய மக்கள் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்த போதுமானதாக அமையும் என்று கூறப்படுகிறது.\nகனடாவின் மத்திய அரசு புள்ளிவிவர தகவலின்படி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 6.7 மில்லியனுக்கும் அதிகமான covid-19 தடுப்பூசி மருந்துகளை தக்க வைத்துள்ளது .மருத்துவர்கள் தடுப்பூசி விகிதங்களை உயர் மட்டத்திற்கு அதிகரிப்பதற்கு முன்பு கனடாவில் உள்ள மாகாணங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தினால் covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலையை கனடா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமருத்துவர் தெரசா டாம் தடுப்பூசி விகிதங்களை விரைவில் அதிகரிக்காவிடில் டெல்டா மாறுபாடு தீவிரமாக நான்காவது அலையை கனடாவில் செயல்படுத்த கூடும் என்று வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்\nஎப்போதும் இல்லாத அளவிற்கு அலுவலக தேசிய காலியிட விகிதங்கள் உயர்வு – CBRE Group September 23, 2021\nமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு கடுமையாக உழைப்பேன் – கெவின் வோங் September 22, 2021\n1000$ அபராதம் – இன்று முதல் நடைமுறைக்கு வரும் தடுப்பூசி சான்றிதழ் September 22, 2021\nதிடீர் வெள்ளம் – கிரேட்டர் டொரன்டோ பகுதியில் இடியுடன் கூடிய கனமழை September 21, 2021\nகனடியத் தேர்தலில் வெற்றி-வெற்றிக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விதம் September 21, 2021\nகனடாவில் நள்ளிரவு 12 மணிக்கு சாலையில் சென்ற போது உயிரிழந்த 16 வயது சிறுமி\nஉலக அரங்கில் கனடாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கைவிட்டுப்போன முக்கிய...\n மாணவர்களுக்கு கைக்கொடுக்கும் SBI கனடா வங்கி\nகனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்\n சுயநினைவின்றி உள்ளாடையுடன் இருந்த மாணவியை தலையில் மிதிக்கும் பெண் காவலர்\nகனடா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/bumrah-reveals-who-suggested-him-to-bowl-slow-yorker-pkg794", "date_download": "2021-09-24T00:55:03Z", "digest": "sha1:LAC5ZIUWXGYICUUP67W6OGDFJUGHQXCC", "length": 9443, "nlines": 79, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்றைய நாளின் சிறந்த பந்து.. போட்டது நான் தான்.. ஆனால் போட சொன்னது அவரு!! ரகசியத்தை உடைத்த பும்ரா", "raw_content": "\nஇன்றைய நாளின் சிறந்த பந்து.. போட்டது நான் தான்.. ஆனால் போட சொன்னது அவரு\nவீசும் ஒவ்வொரு பந்திலுமே வெரைட்டி காட்டும் பும்ரா, ஷான் மார்ஷுக்கு வீசிய துல்லியமான ஸ்லோ யார்க்கர் உச்சகட்ட மிரட்டல்.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை 443 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 151 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து 292 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்துள்ளது.\nமுதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை தனது வேகத்தில் திக்கு முக்காட வைத்து சரித்தார் பும்ரா. மார்கஸ் ஹாரிஸ், ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன், நாதன் லயன், ஹேசில்வுட் ஆகிய 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ராவின் அபாரமான பந்துவீச்சில் விக்கெட்டுகளை மளமளவென இழந்த ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.\nவீசும் ஒவ்வொரு பந்திலுமே வெரைட்டி காட்டும் பும்ரா, ஷான் மார்ஷுக்கு வீசிய துல்லியமான ஸ்லோ யார்க்கர் உச்சகட்ட மிரட்டல். அந்த பந்தில் அவுட்டானதும் அதிர்ந்துபோன ஷான் மார்ஷ் சில நொடிகள் திகைத்துப்போய் நின்றார். பும்ராவின் அந்த பந்துதான் இன்றைய நாளின் ஹாட் டாக்.\nஅப்படிப்பட்ட அந்த பந்தை வீசுவதற்கான ஐடியா கொடுத்தது யார் என்று பும்ரா பகிர்ந்துள்ளார். மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய பும்ரா, ஆடுகளத்தில் எந்தவிதமான தன்மையும் இல்லாததால் பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை. அந்த நேரத்தில் ஷான் மார்ஷுக்கு ஸ்லோ டெலிவரி ஒன்று போடுமாறு ரோஹித் சர்மா தான் என்னிடம் கூறினார். ரோஹித்தின் ஆலோசனையின்படிதான் ஷான் மார்ஷுக்கு ஸ்லோ யார்க்கர் போட்டேன் என்று பும்ரா தெரிவித்துள்ளர்.\nஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் முதல் 3 விக்கெட்டுகள் விழுந்துவிட்ட நிலையில், நான்காவது விக்கெட்டுக்கு ஷான் மார்ஷும் டிராவிஸ் ஹெட்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவந்தனர். உணவு இடைவேளை விடுவதற்கு முந்தைய ஓவரின் கடைசி பந்தில் துல்லிய���ான ஸ்லோ யார்க்கரின் மூலம் ஷான் மார்ஷை வீழ்த்தினார் பும்ரா.\nIPL 2021 தந்தை உயிரிழப்பால் ஐபிஎல்லில் இருந்து விலகி நாடு திரும்பும் சன்ரைசர்ஸ் வீரர்\nIPL 2021 வலுவான பேட்டிங்கை கொண்ட மும்பை இந்தியன்ஸை குறைவான ரன்னுக்கு கட்டுப்படுத்திய கேகேஆர்\nIPL 2021 பசித்தால் சாப்பாடு சாப்பிடுங்க.. பந்தை தின்காதீங்கடா.. சன்ரைசர்ஸை செமயா விளாசிய சேவாக்\nIPL 2021 ஐபிஎல்லில் முதல் பேட்ஸ்மேன்.. வரலாற்று சாதனை படைத்த ரோஹித் சர்மா..\nIPL 2021 டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் மோர்கனின் அதிரடி முடிவு.. இந்த மேட்ச்சிலும் மும்பை அணியில் அவர் ஆடல\nIPL 2021 தந்தை உயிரிழப்பால் ஐபிஎல்லில் இருந்து விலகி நாடு திரும்பும் சன்ரைசர்ஸ் வீரர்\nIPL 2021 வலுவான பேட்டிங்கை கொண்ட மும்பை இந்தியன்ஸை குறைவான ரன்னுக்கு கட்டுப்படுத்திய கேகேஆர்\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியர் தலைவ்ர் வீட்டில் ரெய்டு… கட்டுக் கட்டாக பணம்.. கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல்\nதெளிவான மனநிலையில் இருக்கணும் அமைச்சர்.. தமிழக நிதி அமைச்சகத்துக்கு ஆபத்து.. அண்ணாமலை ஆவேசம்.\n24 மணி நேரத்தில் சொன்னதைச் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…… Made in Tamilnadu திட்டத்திற்கு அடித்தளம்….\nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/schools-will-be-held-as-usual-for-12th-class-students-vjr-431423.html", "date_download": "2021-09-24T00:41:18Z", "digest": "sha1:PVWUSGP7JQWZ4XWBX4I27EHAI76EBEBX", "length": 12772, "nlines": 98, "source_domain": "tamil.news18.com", "title": "12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் பள்ளிகள் நடைபெறும் - தமிழக அரசு | Schools will be held as usual for 12th class students – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\n12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் பள்ளிகள் நடைபெறும் - தமிழக அரசு\n12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் பள்ளிகள் நடைபெறும் - தமிழக அரசு\n12-ஆம் வகுப்பை தொடர்ந்து நடத்த அனுமதிக்கலாம் என்றும், இவர்களுக்கான விடுதிகளையும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 9,10,11-ம் வகுப்புகளுக்கு மார்ச் 22-ம் தேதி முதல் மறுஉத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் 28.12.2020 அன்று நடந்த கூட்டத்தில் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலும், பெற்றோர்கள் / பள்ளிகளின் கருத்துக்களைப் பெற்று, முதல்கட்டமாக 19.1.2021-ஆம் நாள் முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளைத் திறக்கவும், 8.2.2021 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளைத் திறக்கவும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டது.\nஇந்தச் சுழ்நிலையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் அவர்கள் பரிசோதனையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆங்காங்கே பள்ளிகளில் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் சில மாவட்டங்களில் சிறிய அளவில் இந்த தொற்று பள்ளிகளில் கண்டறியப்பட்டு வருகிறது என்றும் ஒட்டுமொத்த நாள் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இந்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்பட்டாலும் தற்போது கோவிட் தொற்று பரவும் சூழ்நிலையில் இந்த பள்ளிகளில் ஏற்பட்டுள்ள கோவிட் கூட்டுத் தொற்றால் அவர்கள் வசிக்கும் குடியிருப்புகளில் பரவி பன்மடங்கு அந்தப் பகுதியில் மட்டுமல்லாமல் அந்த மாவட்டத்திலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பொது சுகாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனை உடனடியாக தடுக்க, 9-ஆம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்புவரையிலான வகுப்புகளை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளார். மேலும், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளதாலும், அவர்கள் பொதுத் தேர்வை எழுத வேண்டி உள்ளதாலும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளைப் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 12-ஆம் வகுப்பை தொடர்ந்து நடத்த அனுமதிக்கலாம் என்றும், இவர்களுக்கான விடுதிகளையும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரின் பரிந்துரைகளை ஏற்று, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளோடு ஆலோசிக்கப்பட்டு கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது. கோவிட் தொற்று அதிகரித்து வருவதாலும், கோவிட் தொற்றால் மாணவர்களும் அதனால் பொதுமக்களும் பாதிக்கக்கூடாது என்பதாலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி வரும் 22.3.2021 தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான விடுதிகளும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஎனினும் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு இணையவழி / டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். மேலும், தமிழ்நாடு மாநில வாரியம் தவிர மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அத்தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்டுள்ளபடி நடைபெறும். இப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அவர்களுக்கான விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\n12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் பள்ளிகள் நடைபெறும் - தமிழக அரசு\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : முதலமைச்சர் இன்று ஆலோசனை\nChennai Power Cut: சென்னையில் இன்று (24-09-2021) அடையாறு, தண்டையார்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்தடை\nகூட்டுறவு சங்கங்களில் ரக ரகமாக மோசடி.. அதிரவைக்கும் பின்னணி\nநடுரோட்டில் மாணவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த காதலன்.. சென்னையில் கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2827915", "date_download": "2021-09-24T01:22:27Z", "digest": "sha1:QBDOEMRGEDX3YPH2CSLRJ7ZOJU7KJQZR", "length": 24288, "nlines": 307, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: ஆக.23-ம் தேதி மோடி - நிதிஷ் சந்திப்பு| Dinamalar", "raw_content": "\nசெப்.,24: டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலையில் ...\n500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக உயர்த்திய மென்பொருள் ...\nவருமான வரி இணைய தளத்தை அணுகுவதில் தொடரும் சிரமங்கள்\nஊடகங்களுக்கு கசியும் தகவல்கள்; அலறும் 'ஆப்பிள்' ...\nஇந்திய பயணியருக்கு கட்டுப்பாடு: பிரிட்டன் ...\nகொரோனா இறப்புக்கு இழப்பீடு; மத்திய அரசுக்கு கோர்ட் ...\nஇந்த ஆண்டும் களையிழக்கும் நோபல் பரிசு வழங்கும் விழா\nபடுபாதகி பாட்டியால் பலியான குழந்தை; இன்றைய 'கிரைம் ...\nஆவடி தொழிற்சாலையிலிருந்து 118 பீரங்கி வாங்க அரசு ...\nஇது உங்கள் இடம்: 'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல; மூத்த ...\nஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: ஆக.23-ம் தேதி மோடி - நிதிஷ் சந்திப்பு\nபுதுடில்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை வலியுறுத்தி பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் குழுவினர், பிரதமர் நரேந்திர மோடியை ஆக.23-ம் தேதி சந்திக்க உள்ளனர். .'ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்' என பீஹார் மாநில ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.இது நிதிஷ் குமார்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை வலியுறுத்தி பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் குழுவினர், பிரதமர் நரேந்திர மோடியை ஆக.23-ம் தேதி சந்திக்க உள்ளனர்.\n'ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்' என பீஹார் மாநில ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.இது நிதிஷ் குமார் அரசுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது.எதிர்க்கட்சிகளை சமாளிக்கும் வகையில் ஐக்கிய ஜனதா தளமும், ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்த துவங்கியுள்ளது.\n'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, நிதிஷ் குமார் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து தேஜஸ்வி யாதவும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.\nஇந்நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக, நிதிஷ் குமார் கூறியிருந்தார். அதன்படி மோடியை டில்லியில் ஆக.23-ம் தேதி அவர் சந்தித்து பேச உள்ளார். அவருடன் தேஜஸ்வி யாதவ் உட்பட, பீஹாரைச் சேர்ந்த மற்ற அரசியல் கட்சித�� தலைவர்களும் செல்கின்றனர்.\nபுதுடில்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை வலியுறுத்தி பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் குழுவினர், பிரதமர் நரேந்திர மோடியை ஆக.23-ம் தேதி\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஜாதிவாரி கணக்கெடுப்பு ...\nபிரதமர் மோடி ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம்: நிர்மலா சீதாராமன்(27)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nசபாஷ்... சரியான போட்டி. ஒரு பெரியவர் ஜாதிப் பெயரை வெச்சுக்கிட்டே ஜாதி கணக்கெடுப்பு வாணாங்கறாரு. இன்னொரு பெரியவர் ஜாதிப் பெயர் இல்லாமலே ஜாதி வாரி கணக்கெடுப்பு வேணும்கறாரு. ஜெய் ஹிந்த்...\nஆரூர் ரங் - ,\nஅப்படின்னா பேட்மிண்டன் வீரர் சையத் மோடி என்ன😉 சாதி பிஹாரி துணை முதல்வர் சுசீல் மோதி பிஹாரி துணை முதல்வர் சுசீல் மோதி காங்கிரசு தலைவ‌ர் அஹ்மது🤕 பட்டேல் காங்கிரசு தலைவ‌ர் அஹ்மது🤕 பட்டேல்.காஷ்மீர் தீவீரவாதி மக்பூல் பட்.காஷ்மீர் தீவீரவாதி மக்பூல் பட்\nசபாஷ்... சரியான போட்டி. ஒரு பெரியவர் ஜாதிப் பெயரை வெச்சுக்கிட்டே ஜாதி கணக்கெடுப்பு வாணாங்கறாரு. இன்னொரு பெரியவர் ஜாதிப் பெயர் இல்லாமலே ஜாதி வாரி கணக்கெடுப்பு வேணும்கறாரு. ஜெய் ஹிந்த்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோ��்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரதமர் மோடி ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம்: நிர்மலா சீதாராமன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்��கங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2837716", "date_download": "2021-09-24T00:26:56Z", "digest": "sha1:CKNOB27IWAJCJALHSZLG3GVFZ2VOW6CI", "length": 20523, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "வன அதிகாரிகளுக்கு பாராட்டு விழா| Dinamalar", "raw_content": "\n500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக உயர்த்திய மென்பொருள் ...\nவருமான வரி இணைய தளத்தை அணுகுவதில் தொடரும் சிரமங்கள்\nஊடகங்களுக்கு கசியும் தகவல்கள்; அலறும் 'ஆப்பிள்' ...\nஇந்திய பயணியருக்கு கட்டுப்பாடு: பிரிட்டன் ...\nகொரோனா இறப்புக்கு இழப்பீடு; மத்திய அரசுக்கு கோர்ட் ...\nஇந்த ஆண்டும் களையிழக்கும் நோபல் பரிசு வழங்கும் விழா\nபடுபாதகி பாட்டியால் பலியான குழந்தை; இன்றைய 'கிரைம் ...\nஆவடி தொழிற்சாலையிலிருந்து 118 பீரங்கி வாங்க அரசு ...\nஇது உங்கள் இடம்: 'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல; மூத்த ...\nஉத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறார் கமலா ஹாரிஸ்: ...\nவன அதிகாரிகளுக்கு பாராட்டு விழா\nகோவை;கோவை 'ஓசை' அமைப்பு மற்றும் நெஸ்ட் அமைப்பு சார்பில், வன அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.சென்னை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் பேசுகையில்,''கோவையில் பணிபுரிந்த போது பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. வன அலுவலர்கள் மேற்கொள்ளும் சிறந்த பணிக்கான அங்கீகாரம் களத்திலேயே கிடைத்து விடுகிறது,'' என்றார்.முதுமலை புலிகள் காப்பக முன்னாள் துணை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை;கோவை 'ஓசை' அமைப்பு மற்றும் நெஸ்ட் அமைப்பு சார்பில், வன அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.சென்னை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் பேசுகையில்,''கோவையில் பணிபுரிந்த போது பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. வன அலுவலர்கள் மேற்கொள்ளும் சிறந்த பணிக்கான அங்கீகாரம் களத்திலேயே கிடைத்து விடுகிறது,'' என்றார்.முதுமலை புலிகள் காப்பக முன்னாள் துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், திருச்சி மாவட்ட வன அலுவலர் (ஆராய்ச்சி) ஆரோக்கியராஜ் சேவியர், கோவை, மாநில வனத்துறைக்கான மத்திய அகடமி முதல்வர் திருநாவுக்கரசு, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார், 'ஓசை' தலைவர் காளிதாசன், 'நெஸ்ட்' அமைப்பின் ஆனந்த் உள்ளிட்�� பலர் பங்கேற்றனர்.\nகோவை;கோவை 'ஓசை' அமைப்பு மற்றும் நெஸ்ட் அமைப்பு சார்பில், வன அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.சென்னை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் பேசுகையில்,''கோவையில்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவா���கர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/08/blog-post_6.html", "date_download": "2021-09-23T23:07:25Z", "digest": "sha1:MGISOIFDEMATPVPWIEOHJVXOSKUNVWJE", "length": 15008, "nlines": 99, "source_domain": "www.thattungal.com", "title": "மன்னாரில் பாரிய வன்முறைகள் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு இடம்பெற்றது – அரசாங்க அதிபர் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமன்னாரில் பாரிய வன்முறைகள் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு இடம்பெற்றது – அரசாங்க அதிபர்\nமன்னார் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பாரிய வன்முறைகள் இன்றி அமைதியான முறையில் இடம்பெற்றதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.\nமன்னார் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைதெரிவி���்தார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், “மன்னார் மாவட்டத்தில் 62 ஆயிரத்து 675 பேர் இம்முறை வாக்களித்துள்ளனர். மொத்தமாக 79.49 வீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.\nதற்போது வாக்குச்சாவடியில் இருந்து வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nவாக்கு எண்ணும் நிலையமாக உள்ள மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டுவரப்படுகின்றது.\nமேலும் மொத்தமாக 92 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இன்றைய தினம் மாத்திரம் 30 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த முறைப்பாடுகள் அனைத்தும் சிறிய முறைப்பாடுகளாகவே காணப்பட்டது.\nபாரிய பிரச்சினைகள் எதுவும் இடம்பெறவில்லை. பொலிஸாரின் உதவியுடன் முறைப்பாட்டு அதிகாரிகள் சென்று தீர்வு கண்டுள்ளனர்.\nதேர்தல் மிகவும் சுமூகமான முறையில் மன்னாரில் இடம்பெற்றுள்ளது. 15 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் நாளைய தினம் இடம் பெறவுள்ளன” என மேலும் தெரிவித்தார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nகற்பித்தலில் உளவியல் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியமா\nகல்வி உளவியலின் முக்கிய நோக்கம் உளவியல் எண்ணக்கருக்களையும் ஆய்வு முறைகளையும் கொண்டு கற்றல் கற்பித்தல் பிரச்சனைகளை ஆராய்தாகும்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n“தனியொரு குடும்பம் அல்லது சிலரினது நலனை முன்னிறுத்தி எமது பயணம் அமையாது” – சஜித்\nஎதிர்காலத்தில் முன்னெடுக்கவிருக்கும் பயணம் என்பது நாட்டின் தேசிய நலனை மையப்படுத்தியதே அமையும் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாள...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/135002-accidentswithout-helmets-are-not-eligibleforclaim", "date_download": "2021-09-24T00:49:03Z", "digest": "sha1:N5S6RJMYMJZTBNPDI5MR22KW6FLNGE5D", "length": 11460, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 08 October 2017 - ஹெல்மெட் போடாமல் விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காதா? | Accidents without helmets are not eligible for Insurance claim? - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nமுன்னேற்றத்துக்கான வழிகளைத் தேட வேண்டும்\nமுதலீட்டுத் தவறுகள்... சரியான தீர்வுகள்\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதா\nஎஃப் அண்ட் ஓ பயிற்சி... பணம் பண்ணும் வழிகளைக் கற்றுக்கொண்டோம்\n - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்..\nஎங்கள் முதலீட்டுக்கு விதை போட்ட பொன்னான நேரம்\nசிபில் ஸ்கோரை உயர்த்த என்ன வழி\nவெற்றிக்கான 15 குணாதிசயங்களும், 21 ரகசியங்களும்\nஃபண்ட் கார்னர் - ரூ. 50 லட்சம்... ஓய்வுக் காலத்துக்கு எந்த ஃபண்டில் முதலீடு செய்வது\nசோஷியல் மீடியா கணக்குகளை ரத்து செய்வது எப்படி\nகடனை விரைந்து முடிக்க சுலபவழி\nஇன்ஸ்பிரேஷன் - ட்விட்டரை உருவாக்க காவல்துறைதான் காரணம்\nபங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி சந்தை... ஒரு டீமேட் கணக்கு போதும்\nஷேர்லக்: இறக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஃபண்ட் நிறுவனங்கள்\nஇறங்கிய சந்தை... இனி என்ன ஆகும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 16 - வீட்டுக் கடன் சலுகையைப் பயன்படுத்தலாமா\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 17 - ஈக்விட்டி என்பதன் சரியான அர்த்தம் என்ன\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 40 - பேமென்ட் முறைகளும் வங்கியின் பங்கும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 18 - நேரம் அறிந்து வெளியேறுவது புத்திசாலித்தனம்\n - மெட்டல் & ஆயில்\nகோவையிலிருந்து சென்னை, பெங்களூரு... ஆம்னி பேருந்துக்கு ஜி.எஸ்.டி எப்படி\nஹெல்மெட் போடாமல் விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காதா\nமியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு\nபிளாட்டினம் சீசன் ஆஃப் ஹோப் விருது : நான்காவது முறையாக வென்றது ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 5 | `சில்வர்லைன்’ மருத்துவமனை என்னும் தென் தமிழகத்தின் நம்பிக்கை\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 4: | திருச்சியைத் தாண்டி ஒளிர்ந்த கல்யாணி கவரிங்\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 3: | கல்யாணி கவரிங் - விளம்பரங்கள் மூலம் சாதித்த கதை\nதிருச்சி மைல்ஸ்டோன் மனி���ர்கள்: கல்யாணி கவரிங் வளர்ந்த கதை தெரியுமா\nதிருச்சியின் மைல்ஸ்டோன் மனிதர்கள்: சிறுவிதை டு பெருமரம்... சாதனையாளர்களின் வெற்றிக் கதைகள்\nமும்பை: முதல்முறையாக ₹100-ஐ தாண்டிய பெட்ரோல் விலை; அத்தியாவசிய பொருள்கள் விலை உயரும் அபாயம்\nபுளூம்பர்க் ஆசிய பணக்காரர் பட்டியல்: சீனத் தொழிலதிபரை பின்தள்ளிய அதானி\n``ஆயிரம் பேருக்கெல்லாம் சமைச்சோம்... இப்போ..'' - நலியும் கேட்டரிங் தொழில்\nலாக்டெளனால் ஆட்டம் கண்ட பொருளாதாரச் சக்கரம்.. - மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன - மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன\nஹெல்மெட் போடாமல் விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காதா\nஹெல்மெட் போடாமல் விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காதா\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/online-cybercrime-atrocities-during-this-corona-times", "date_download": "2021-09-23T23:14:59Z", "digest": "sha1:U7GV5FJ2PCTYJ2VKIL2XIE4TGOMQH7HB", "length": 9533, "nlines": 229, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 12 August 2020 - சூது கொல்லும்!|Online cybercrime atrocities during this Corona times - Vikatan", "raw_content": "\n'ஜோக்கர்' டெரர் காட்டுவாரா அஜித்\nசத்தியமா நம்புங்க, சீரியஸ் ரோல் பண்றேன்\nஅதே கண்கள்... அதே கதை\nஇயற்கையைச் சிதைத்தால் எவரும் கேட்கக்கூடாதா\nபுதிய கல்விக்கொள்கை: சாதகம், பாதகம், சந்தேகம்\nஇது வெயிட்டான வெறித்தன டான்ஸ்\nஅண்டர்வேர் ஆள்கிட்ட ஆண்ட்ராய்டு கேள்வியா\nஆளே இல்லாத டீக்கடையில் ஐ.பி.எல் கோப்பை\nஇந்த ஜாடிகளுக்கேற்ற மூடிகள்தான் அவை\nமக்களால் நான், மக்களுக்காகவே நான்\nஏழு கடல்... ஏழு மலை... - 2\nவாசகர் மேடை: கதறும் கொரோனா\nஅஞ்சிறைத்தும்பி - 43: மீசை நாற்காலி\nலாக் - டெளன் கதைகள்\n11,000 போலி மதுபாட்டில்கள் பதுக்கிய திமுக பிரமுகர் கைது; இளைஞர் கொலையுடன் தொடர்புடையவரா என விசாரணை\n6 ஏ.டி.எம் இயந்திரங்களை அடித்து நொறுக்கிய நபர்; கைது செய்த போலீஸ்; நடந்தது என்ன\nமனைவி தூக்கிட்டுக்கொள்வதை வீடியோ பதிவு செய்து உறவினருக்கு அனுப்பியவர் கைது\nமும்பையில் 15 வயது சிறுமியை மிரட்டி 29 பேர் கூட்டு சிறார் வதை; 26 பேர் கைது\n`ஒரு வயத�� குழந்தையைக் கொடூரமாகக் கொன்ற பாட்டி'- கைது செய்த போலீஸ்\nநீட் தேர்வு: `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில் மோசடி' - நடந்தது எப்படி\n`திருமணம் செய்துகொள்ளலாம்’ - 50 பெண்களிடம் லட்சக்கணக்கில் வசூல்;`மோசடி’ மாப்பிள்ளை கைது\nரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்; வெளிநாட்டு அழைப்புகள் -சென்னை தம்பதி சிக்கியது எப்படி\nதாம்பரம்: ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை; போலீஸார் தீவிர விசாரணை\nநாமக்கல்: கூட்டுறவு வங்கியில் போலி நகைக்கு கடன் - முறைகேட்டில் ஈடுபட்ட 3 பேர் சஸ்பெண்ட்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thagavalthalam-pasumai.blogspot.com/", "date_download": "2021-09-24T00:46:07Z", "digest": "sha1:4B54WE2BS2XRAF5CYFVIDPW6P64QC6FW", "length": 3020, "nlines": 27, "source_domain": "thagavalthalam-pasumai.blogspot.com", "title": "பசுமை ---TRUST 1-2-1", "raw_content": "\nமரங்களால் மட்டுமே பூமியை காப்பாற்ற முடியும்\nதினம் ஒரு மரம் நடவு செய்வோம்.\nவீடுகள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் மற்றும் மலைகளில் மழைநீர் சேகரிப்போம்.\nநெகிழி (Plastic) பயன்பாட்டை ஒழிப்போம்.\nகாகிதங்களால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவோம்.\nரசாயண உரங்களை தவிர்த்து இயற்கை விவசாயம் செய்வோம்.\nதனி வாகனங்களை தவிர்த்து அரசு போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துவோம்.\nமரம் நடும் வேகத்தை விட, மரம் வெட்டும் வேகம் அதிகமாக இருக்கிறது.\nஉலக உயிர்களுக்கான உணவு சமைக்கும் கேந்திரமே மரம்தான். இதோ நாமும் சில மரங்களை நடவு செய்ய வாயுப்புகளை ஏற்படுத்திக்கொள்வோம் உலக வெப்பத்தை குறைப்பதற்கு. நாம் மனிதனாக இந்த பூமியில் மரக்கன்றுக்களை நட்டு நம் கண்களால் அடுத்த தலைமுறையின் வாழ்வைக் காணக்கூடிய அடையாளச் சின்னங்களாக மரங்களை விட்டு (நட்டு) செல்வோம். எங்களுக்கு மரம் நட இடம் இல்லை என்று கூறுபவர்கள் எங்கள் அறக்கட்டளைக்கு\nPasumai4u என்ற பெயரில் பணம் செலுத்தினால் நாங்கள் மரம் நடவு செய்து, நடவு செய்ததற்கான சான்றிதழம் (Certificate) அளிக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://woraiyoordisciple.com/index.php/2021/08/08/thiru-kochai-vayam-2/", "date_download": "2021-09-24T00:06:03Z", "digest": "sha1:GAF2AEG5ZHBUUSKRXPBZ34FJSM5PGY3K", "length": 30250, "nlines": 126, "source_domain": "woraiyoordisciple.com", "title": "THIRU KOCHAI VAYAM - WORAIYOOR DISCIPLE", "raw_content": "\nதலவிளக்கம் : பதிகம்எண் 260 காண்க\nதிருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALAM\nறாலியா வயல்புகு மணிதரு கொச்சையே நச்சிமேவும் AALIYAA VAYALPUGU MANI THARU KOCHAIYEEA NACHI MEEYUM And then emotional filled form flowing river Cauvery water in to the water fields those place is seergali where lord Siva willingly seated and then blessed all ஆரவாரத்துடன்பாயும்காவிரிநதியின்நீர்வயல்களில்புகுகின்றஅழகியகொச்சைவயம்என்னும்இத்திருத்தலத்தைவிரும்பிவீற்றிருந்துஅருளும்\n958. பொன்னுமா மணிகொழித் தெறிபுனற் கரைகள்வாய் நுரைகளுந்திக் PONNU MAA MANI KOLITHU ERAI PUNAL KARAIGAL VAAI NURAIGAL YUNTHI My dear mind the gold and big diamonds are pushed on the river bank place those river water foams are emanated form pushing water நெஞ்சமேபொன்னையும்பெரியமணிகளையும்ஒதுக்கிக்கரையில்எரிகின்றஆற்றுநீர்துரைகளைத்தள்ளிக்கொண்டு\nமன்னினார் மாதொடும் மருவிடங் கொச்சையே மருவின்நாளும் MANNINAAR MAATHORUM MARU VIDAM KOCHAIYEEA MARUVI NAALUM Where lord Siva ever permanent form seated and then willingly dwelling place is thiru kochai vayam ( seergaali) all the time you may with oneness of mind live there உமாதேவியரோடுநிலைபெற்றுஇருப்பவராகியசிவபெருமான்விரும்பிவீற்றிருந்துஅருளும்திருக்கொச்சைவயம்என்னும்இத்திருத்தலைத்தையேஎக்காலத்தும்பொருந்திவாழ்வாயாக\nகொந்துவார் குழலினார் குதிகொள்கோட் டாறுசூழ் கொச்சைமேய KONTHU VAR KULALINAAR KUTHI KOL KOOTAARU SOOL KOCHAI MEEYA And then flower bunches are adorned on the long hair of ladies who are taking bath in the Cauvery river where lord Siva liked to seat in the kochai vayam temple place and then blessed all பூங்கொத்துக்கள்அணிந்தநீண்டகூந்தலைஉடையநீராடும்காவிரிநதிசூழ்ந்ததிருக்கொச்சைவயம்என்னும்திருத்தலத்தைவிரும்பிவீற்றிருந்தருளிய\nசிறைகொளும் புனலணி செழுமதி திகழ்மதிற் கொச்சைதன்பால் SERAI KOLLUM PUNALANI SELU MATHI THIGAL MATHIL KOCHAI THANPAAL Those ran water is collected in the water bodies place which is lovely form appearing place is seergali which is covered by protection walls and then those temple place அந்தநீர்தங்கியகரைகளைஉடையநீர்நிலைகளைஅழகுடன்விளங்கும்செழும்பதியாகியமதில்கள்விளங்குகின்றதிருக்கொச்சைவயம்என்னும்திருத்தலத்தை\nஉறைவிட மெனமன மதுகொளும் பிரமனார் சிரமறுத்த YURAI VIDAM ENA MANAMATHU KOLUM BHARAMANAAR SERAM ARUTHA Where lord Siva willingly descended and then bharma’s one head is clipped form of place தாம்எழுந்தருளும்இடமாகக்கொண்டமனமுடையவரும்பிரமனின்சிரம்அறுத்தசிவபெருமானின்\nகுற்றமில் லடியவர் குழுமிய வீதிசூழ் கொச்சைமேவி KUTRA MIL ADIYAVER KULUMIYA VEETHISOOL KOCHAI MEEVI And then flaw less and sinless form of disciples are clubbed form of place is seergaali where lord Siva willingly seated குற்றமுமில்லாதஅடியவர்கள்குழுமியவீதிகள்சூழ்ந்ததிருக்கொச்சைவயம்என்னும்திருத்தலத்தில்விரும்பிவீற்றிருந்து\nகண்டவார் கழைபிடித் தேறிமாமுகில்தனைக் கதுவுகொச்சை KANDA VAAR KALAI PEDITHU EERIMAAMUGIL THANAI KATHUYU KOCHAI They climbed on the bamboo trees and then tried the catch the clouds and those kochai vayam temple place lord Siva seated தங்களுக்குமுன்னேகாணப்படுகின்றமூங்கில்களைப்பற்றிஏறிஅந்தக்கரியமேகங்களைக்கையால்பிடிக்கின்றதிருக்கொச்சைவயம்என்னும்திருத்தலத்தில்வீற்றிருந்துஅருளுகின்ற\nமடலிடைப் பவளமும் முத்தமுந் தொத்துவண் புன்னைமாடே And then silver like petals are possessed MADAL EADAI PAVALLAMUM MUTHAMUM THOTHU VANN PUNAI MAADEEA In those place the coral like red colour flowers are bloomed form and then pearls form flower buds are possessed place those punni trees are nearby place பூக்களின்இடைஇடையேபவளம்போன்றசெந்நிறப்பூக்களும்முத்துக்களைப்போன்றஅரும்புகரம்அமைந்தபூங்கொத்துக்களைஉடையசெழித்தபுன்னைமரங்களின்பக்கத்தில்\n964. அரவினிற் றுயில்தரும் அரியும்நற் பிரமனும் அன்றயர்ந்து ARAVINIL THUYIL THARUM ARIYUM NAL BHARAMANUM ANRU AYARNTHU My dear mind, the snake bed possessed thirumal and then good bharama who are got tired form நெஞ்சமேபாம்பும்படுக்கையில்துயிலும்திருமாலும்நல்லபிரமதேவனும்சோர்வுஅடையும்படி\nகுரைகழற் றிருமுடி யளவிட அரியவர் கொங்குசெம்பொன் KURAI KAL THIRU MUDI ALAVIDA ARIYAVAR KONGU SEM PON Lord Siva’s sound raising anklet feet and then head are tried to scaled by them but failed and then where in the flower place red colour pollen ஒலிக்கின்றவீரக்கழல்களைஅணிந்ததிருவடிகளையும்திருமுடிகளையும்அளவிடுதற்குஅரியவராய்பூக்களில்உள்ளமகரந்தமானதுசெம்பொன்\nவிரிபொழி லிடைமிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த VERI POLI EDAI MIGU MALAI MAGAL MAGIL THARA VEETRUIRUNTHA All are falling in dust form in that flower covered plantations place lord Siva seated happily with hill lady lords parvathi துகளைப்போலஉதிர்கின்றசோலைகளுக்குஇடையில்மலைமகளானஉமாதேவியார்மகிழும்படுவீற்றிருந்தசிவபெருமான்\nகரியநன் மிடறுடைக் கடவுளார் கொச்சையே கருதுநெஞ்சே. KARIYA NAN MIDAR YUDAI KADAYULLAAR KOCHAIYEEA KARUTHU NENJEEA The dark color lovely throat possessed lord Siva seated in sergaali temple place and then blessed all those place you may put in meditation கரியஅழகியகழுத்தினைஉடையவராய்சிவபெருமான்வீற்றிருந்துஅருளுகின்றதிருக்கொச்சைவயம்என்னும்திருத்தலத்தைநீஎப்பொழுதும்தியானிப்பாயாக 3.89.9\n965. கடுமலி யுடலுடை அமணருங் கஞ்சியுண் சாக்கியரும் KADU MALI YUDAL YUDAI AMANARUMKANGI YUNN SAAKIYARUM My dear mind the beetle nuts are chewing samanaas and gruel food consuming buthaas நெஞ்சமேகடுக்காய்களைத்தின்னும்சமணர்களும்கஞ்சிஉணவைஉண்கின்றபுத்தர்களும்\n966. காய்ந்துதங் காலினாற் காலனைச் செற்றவர் கடிகொள்கொச்சை KAAINTHU THAM KAALINAAL KALANAI SETRAVER KADI KOL KOCHAI Lord Siva’s disciple named margandaya whose life is tried to cornerby death god ema is kicked and then killed by lord Siva and well protected pace is seergali where seated formblessed all who is my leader and then full devotion filled formprayed by தம்அடியவனாகமார்க்கண்டேயனின்உயிரைக்கவரவந்தகாலனைக்கோபித்துக்காலால்உதைத்துமாய்த்தவரும்காவலைஉடையதிருக்கொச்சைவயம்என்னும்திருத்தலத்தினைத்தாம்வீற்றிருந்துஅருளுதற்குஏற்றஇடமெனஆராய்ந்துஎழுந்தருளியுள்ளதம்தலைவருமானசிவபெருமானிடம்பக்திகொண்டு\nதிருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1209032", "date_download": "2021-09-24T01:00:29Z", "digest": "sha1:3XVZZPS7DNIMZSGGB2GZCEU7OWK3ZTMD", "length": 7847, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு – Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 184 பேர் குணமடைவு\nin இலங்கை, பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 456 ஆக உயர்ந்துள்ளது\nகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 184 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nமேலும் இதுவரை தொற்று உறுதியான 94 ஆயிரத்து 7564 பேரில் 2 ஆயிரத்து 513 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 595 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nகொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தி���் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/vacation/", "date_download": "2021-09-24T00:28:52Z", "digest": "sha1:FCZS67UQWDPJH3OOF4TWSLIWWO37QRCY", "length": 24765, "nlines": 273, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Vacation « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமேலும் 10 ஆயிரம் பேருக்கு ஹஜ் பயணம் செல்ல நிதி உதவி: மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி, நவ. 17- இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதும் ஒன்றாகும். இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஹஜ்பய ணம் இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஹஜ்பயணம் செல்ல விரும்பும் முஸ்லிம்கள் நல னுக்காக மத்திய அரசு ஆண்டு தோறும் மானியம் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு 1 லட்சம் முஸ்லிம்கள் மத்திய அரசு மானியம் மூலம் பயன் பெற்றனர்.\nஇந்த ஆண்டு மேலும் 10 ஆயிரம் பேருக்கு புனித ஹஜ் பயண நிதி உதவி வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. மத்திய மந்திரிசபை கூட்டத்தில் நேற்று இதற்கான முடிவு எடுக் கப்பட்டது. எனவே இந்த ஆண்டு 1 லட்சத்து 10 ஆயிரம் ஹஜ் பயணிகள் மத்திய அரசு மானியம் பெறுவார்கள்.\nஇதற்கான பயனாளிகளை ஹஜ்கமிட்டி தேர்வு செய்கிறது. தேர்வு பெறுபவர்களுக்கு மத்திய அரசு தலா ரூ.45 ஆயிரம் பயண கட்டணத்தை மானியமாக வழங்கும். இத னால் மத்திய அரசுக்கு ரூ.3.5 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.\nஹஜ்பயணிகள் ஏர் இந்தியா விமானங்களில் அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற் காக\nஸ்ரீநகரில் இருந்து ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படும்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் அதிகரிப்பு: ஆண்டு விடுமுறை மொத்தம் 22 நாட்கள்\nஅரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-\nகடந்த ஆட்சியில் 2004-ம் ஆண்டு முதல் அரசு அலுவலர்களுக்கான விடுமுறை நாட்களை ஆண்டு ஒன்றுக்கு 22 நாட்களில் இருந்து 17 நாட்களாகக் குறைக்கப்பட்டது,\nஇதனால் சில பண்டிகைகள் மற்றும் மத விழாக்களுக்கான விடுமுறைகள் வழங்கப்படாததால் பல்வேறு சங்கங்களின் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையேற்று, கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டிருந்த பின்வரும் விடுமுறை நாட்களை மீண்டும் விடுமுறை நாளாக கருதப்படும் என்று முதல் – அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.\nகடந்த ஆட்சியில் விடுமுறை ரத்து செய்யப்பட்டு தற்போது விடுமுறை நாட்களாக கூடுதலாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நாட்கள் வருமாறு:-\n1. ஜனவரி 1 -ந் தேதி – புத்தாண்டு தினம்.\n2. ஜனவரி 17 -ந் தேதி – உழவர் திருநாள்.\n3. மார்ச் 19 – ந் தேதி – தெலுங்கு புத்தாண்டு தினம்.\n4. மார்ச் 31 – ந் தேதி – மகாவீர் ஜெயந்தி.\n5. ஏப்ரல் 1 – ந் தேதி – மிலாது நபி.\nஇவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியால் ஆளப்படுகிற மாநில முதல்வர்களின் மாநாடு அடிக்கடி நடப்பதாகிவிட்டது. இப்போது உத்தராஞ்சல் மாநிலத்தில் நைனிதால் நகரில் காங்கிரஸ் முதல்வர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. நாட்டில் மொத்தம் உள்ள மாநிலங்களுள் கிட்டத்தட்ட பாதி மாநிலங்களில், அதாவது 14 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் முதல்வர்களின் ஆட்சி நடைபெறுகிறது. இவற்றில் ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்தும் சிறிய மாநிலங்களே. அதிலும் மகாராஷ்டிரம், காஷ்மீர் போன்ற மாநிலங்��ளில் பிற கட்சிகளின் ஆதரவுடன்தான் காங்கிரஸ் ஆட்சிபீடத்தில் உள்ளது. காங்கிரஸ் தனது பலத்தைக் காட்டிக்கொள்ள இப்படியான மாநாடுகளை நடத்துவதைத் தவறு எனச் சொல்ல முடியாது. ஒருங்கிணைந்த கொள்கைகளைப் பின்பற்றும்படிச் செய்வதற்கு இது ஓரளவில் உதவலாம்.\nநைனிதால் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் பயங்கரவாதம் பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலை நாடுகளில் பயங்கரவாதம் குறிப்பிட்ட மதத்துடன் பிணைத்துப் பேசப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலை நாடுகள் விஷயம் வேறு, இந்திய நிலைமை வேறு என்பதை அவர் மறந்துவிட்டார். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, அத்துடன் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் காஷ்மீர் மாநிலத்தில் பல ஆண்டுகளாக அப்பாவி மக்களைக் கொன்று வந்துள்ளனர். இந்த அமைப்புகள் அண்மைக் காலமாகத்தான் பிற மாநிலங்களிலும் கைவரிசையைக் காட்ட முற்பட்டுள்ளன. ஆனால் நாட்டில் எந்தப் பொறுப்புள்ள கட்சியும் பயங்கரவாதத்தைக் குறிப்பிட்ட மதத்துடன் பிணைத்துப் பேசியது கிடையாது. அதுமட்டுமல்ல, கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாட்டில் பல மாநிலங்களில் ஆங்காங்கு வகுப்புக் கலவரங்கள் நடந்தது உண்டு. இவையெல்லாமே அந்த வட்டாரத்துடன் முடிந்துவிடுகிற சம்பவங்களாகவே இருந்துள்ளன. அந்த மாநிலத்திற்குள்ளாக அல்லது பிற மாநிலத்திற்கு அவை பரவியது கிடையாது. இந்திய மக்கள் பாரம்பரியமாக மத நல்லிணக்கத்தைக் காத்து வருபவர்கள். எங்காவது எப்போதாவது மொழி அடிப்படையில் நடந்துள்ள மோதல்களும் மக்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்தது கிடையாது. இது பற்றி நாம் பெருமைப்படலாம்.\nமாநாட்டில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஒருபடி மேலே போய் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரானவை என்ற எண்ணத்தை உண்டாக்கி விடக் கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் அவர் அப்படிக் கூறாமல், பயங்கரவாதத்துக்கு எதிரான எந்த நடவடிக்கையும் அத்துமீறிப் போய்விடாமல் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும். ஏனெனில் காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பல சமயங்களில் அப்பாவி மக்களைத் துன்புறுத்துகிற செயல்களாக அமைந்துள்ளன. மணிப்பூரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடி��்கைகள் அத்துமீறிப் போய் அது “மனித உரிமை மீறல்’ விவகாரமாக மாறியது. அசாமிலும் உல்பா இயக்கத்தினருக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து புகார்கள் உண்டு.\nமணிப்பூர், அசாம் மட்டுமன்றி ஜார்க்கண்ட், பிகார், ஆந்திரம் ஆகியவற்றிலும் நக்சலைட் பிரச்சினைகளை நாம் எதிர்ப்பட்டுள்ளோம். இவ்விஷயத்தில் நாட்டில் உள்ள அடிப்படைப் பிரச்சினை, பயங்கரவாதிகள் அல்லது பல்வேறு வகையான தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எப்படிக் கையாளப்பட வேண்டும் என்பதில் போலீஸ் படையினருக்குத் தகுந்த பயிற்சி கிடையாது என்பதுதான். மத்திய அரசின் அல்லது மாநில அரசுகளின் குறிப்பிட்ட நடவடிக்கைகளை எதிர்த்து நடத்தப்படும் ஊர்வலங்களைச் சமாளிப்பதிலும் கூட பல நேரங்களில் முரட்டுத்தனம் காட்டப்படுகிறது.\nஇது ஒருபுறமிருக்க நைனிதால் மாநாட்டு உரைகள் அடுத்த ஆண்டில் உ.பி. மாநிலத்தில் நடக்க இருக்கும் தேர்தலை மனத்தில்கொண்டு அமைந்துள்ளன என்று குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsasia.live/header/stalin-won/", "date_download": "2021-09-23T23:06:46Z", "digest": "sha1:65UW5P5QITIHKTBBLMJFHSVG4KOABEJZ", "length": 8700, "nlines": 70, "source_domain": "newsasia.live", "title": "திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கூட்டணிக்கட்சி தலைவர்கள் சந்தித்து வாழ்த்து - News Asia", "raw_content": "\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கூட்டணிக்கட்சி தலைவர்கள் சந்தித்து வாழ்த்து\nநடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தனித்து 125 இடங்களையும் உதய சூரியன் சின்னத்தில் 8 பேர் வெற்றிப் பெற்ற நிலையில் 133 இடங்களை பெற்றுள்ளது.\nதிமுக கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமுக, விசிக தலா 4 இடங்களையும், மற்ற கூட்டணிக்கட்சிகள் 4 இடங்களையும் பெற்றுள்ளது.\nதிமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\nமுதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்று கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.\nஅண்ணா அறிவாலயமும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இதேபோல பல்வேறு அரசியல் தலைவர்கள் வருகையால் அண்ணா அறிவாலயம் பரபரப்பாக காணப்பட்டது\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக, முத்தரசன் தெரிவித்தார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், வளமான தமிழகத்தை உருவாக்கும் வகையில் திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.\nஅண்ணா அறிவாலயம் வந்து, முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினை வாழ்த்திய, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டிய வெற்றியை தேடித் தந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.\nதமிழகத்தில் ஒரே நாளில் 19,588 பேருக்கு கொரோனா உறுதி – இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 4.01 லட்சம்\nடிஆர்டிஓ தயாரித்த தண்ணீரில் கலந்து அருந்தும் கோவிட் எதிர்ப்பு மருந்து அறிமுகம்\n“மனைவி, குழந்தைகளை தவிர எல்லாவற்றையும் மாற்றுவோம்” என்ற சாம்சங் அதிபர் மரணம்\nமம்தா கட்சியில் மேலும் ஒரு பா.ஜ., எம்.எல்.ஏ.,\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.herbalsinfo.com/category/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-09-23T23:04:43Z", "digest": "sha1:SJVNHWSD3SJ3XW3Y2FV67MKGROFFP7UM", "length": 4454, "nlines": 65, "source_domain": "tamil.herbalsinfo.com", "title": "உணவே மருந்து Archives - www.tamil.herbalsinfo.com", "raw_content": "\nகூந்தலை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்\nஅமுக்கரா (ashwagandha) மருத்துவ பயன்கள்\nபுளிச்சை கீரை கடையல் செய்முறை\nமூட்டு வலி, முடக்கு வாதத்தை குணப்படுத்தும் முடக்கத்தான் ரசம் செய்முறை\nபிரண்டை ரசம் (Pirandai Rasam) – வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு தரும்\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க.\nவளமான வாழ்விற்கு உணவே மருந்து\nகோடையில் சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கும் தர்பூசணி\nகற்றாழை ஜெல்லின் அழகு நன்மைகள்\nகூந்தலை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்\nmukungai keerai uses in tamil (2) அகத்தி கீரையின் மருத்துவ பயன்கள் (2) கறிவேப்பிலை (2) கற்றாழை (2) செம்பருத்தி (2) நெல்லிக்காய் (2) நோய் எதிர்ப்பு சக்தி (2) பிரண்டையின் மருத்துவ குணங்கள் (2) பிரண்டையின் மருத்துவ பயன்கள் (2) பொன்னாங்கண்ணி கீரை (2) பொன்னாங்கண்ணி கீரை கூட்டு (2) முடக்கத்தான் கீரை (2) முடக்கத்தான் கீரை மருத்துவ பயன்கள் (2) முடக்கத்தான் ரசம் செய்முறை (2) முருங்கை (2) முருங்கை இலையின் மருத்துவ பயன்கள் (2) முருங்கை கீரையின் மருத்துவ பயன்கள் (3) முருங்கை – மருத்துவ பயன்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2021/08/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-09-24T00:06:12Z", "digest": "sha1:X3KIM2WX6MS3ITYVPOKA7PZ3U76ZSWR7", "length": 23736, "nlines": 545, "source_domain": "www.naamtamilar.org", "title": "பல்லாவரம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119 பிறந்த நாள் விழா.", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nபுதியதொரு தேசம் செய்வோம் | மாத இதழ்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம்\nபல்லாவரம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119 பிறந்த நாள் விழா.\n*பல்லாவரம் தொகுதி மற்றும் அனகை நகரம்* சார்பாக இன்று *பெருந்தலைவர் காமராசர்* அவர்களின் *119* வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nமுந்தைய செய்திப���்லாவர தொகுதி தாத்தா தீரன் சின்னமலை 216ம் ஆண்டு நினைவு விழா\nஅடுத்த செய்திகாரைக்குடி தொகுதி தேவகோட்டை கிழக்கு மற்றும் மேற்கு நகர கலந்தாய்வு\nசிவகாசி தொகுதியில் பனை விதை நடும் நிகழ்வு\nகுளச்சல் தொகுதி ஏழைகளுக்கு உதவி\nபல்லடம் சட்டமன்றத் தொகுதி வாராந்திர கலந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nபுதியதொரு தேசம் செய்வோம் | மாத இதழ்\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018)\nதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/amma-is-the-deputy-chief-minister-who-started-the-moving-fair-price-shops-05102020/", "date_download": "2021-09-24T00:58:16Z", "digest": "sha1:EGTRDKVNTDSYIQNV2UHPVWDMXLPIJD4C", "length": 12530, "nlines": 157, "source_domain": "www.updatenews360.com", "title": "அம்மா நகரும் நியாய விலைக் கடைகளை துவக்கி வைத்த துணை முதலமைச்சர் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅம்மா நகரும் நியாய விலைக் கடைகளை துவக்கி வைத்த துணை முதலமைச்சர்\nஅம்மா நகரும் நியாய விலைக் கடைகளை துவக்கி வைத்த துணை முதலமைச்சர்\nதேனி: பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அம்மா நகரும் நியாய விலைக் கடைகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.\nதேனி மாவட்டத்தில் 75 நகரும் நியாயவிலைக் கடைகள் அமைக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி தேனி தாலுகாவில் 11 நகரும் நியாய விலைக்கடைகள், பெரியகுளம் தாலுகாவில் 16, ஆண்டிப்பட்டி தாலுகாவில் 33, போடி தாலுகாவில் 7 உத்தமபாளையம் தாலுகாவில் 8 நியாயவிலைக் கடைகள் என தேனி மாவட்டம் முழுவதும் மொத்தம் 75 நகரம் நியாயவிலைக் கடைகள் அமைக்�� அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் 13,555 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.\nமேலும் கூட்டுறவுத்துறை மூலம் தேனி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மூலமாக 178 பயனாளிகளுக்கு 3 கோடியே 88 லட்சத்து 34 ஆயிரத்து 223 ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளையும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.\nTags: ஓ.பன்னீர்செல்வம், திருச்சி, தேனி, பொது\nPrevious கஞ்சா கடத்திய 3 பேர் கைது: 1 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல்\nNext 197 நாட்களுக்கு பின் தொடங்கப்பட்ட உழவர் சந்தை\nதாய், மகள் இணைந்து 72 மணி நேரம் கை குலுக்கும் நிகழ்ச்சி: 30 மணி நேரம் தாண்டியும் தொடரும் சாதனை\nபட்டா மாற்றம் செய்து தருவதற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்\nமளிகை கடை பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை: ரூ.3 ஆயிரம் ரொக்கம் அபேஸ்..\nபுலி தாக்கி பசு மாடு பலி: புலியை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறை\nஈமு கோழி மோசடி வழக்கு: 2 குற்றவாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை…கோவை நீதிமன்றம் அதிரடி\nதிறக்கப்படாத அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: மழையில் நனையும் நெல் மூட்டைகள்…\nசட்டவிரோதமாக பிடிபட்ட 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் அழிப்பு\nவிமான நிலையத்தில் ரூ 80 லட்சம் வௌிநாட்டு கரன்சியுடன் ஒருவர் கைது…\nமீண்டும் தலைவிரித்தாடும் கந்துவட்டி கொடுமை: உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் புகார்\n2024-ல் திமுக ஆட்சி கலைப்பு… அதிமுக கொளுத்திப்போட்ட சரவெடி.. திமுக கூட்டணி கட்சிகள் ‘ஷாக்’\nQuick Shareஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, பெரும்பாலான ஊடகங்கள் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் முன்னெடுக்கும்…\nஇரண்டு மாவட்டங்கள் இரட்டைச் சதம்.. தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பு : இன்றைய கொரோனா நிலவரம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் 2வது அலை…\nதமிழக ஆளுநர் டெல்லி பயணம் : பதவியேற்ற பின் முதன்முறையாக குடியரசுத் தலைவருடன் சந்தி���்பு\nQuick Shareடெல்லி : தமிழக ஆளுநராக பதவியேற்றவுடன் முதன்முறையாக ஆர்.என்.ரவி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக ஆளுநராக பதவி வகித்த…\nவேற லெவல் மாஸ்: வலிமை படத்தின் Glimpse ரிலீஸ்…ட்விட்டரை அதகளப்படுத்திய ‘தல’ ரசிகர்கள்\nQuick Share‘தல’ ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் Glimpse வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள…\nமாணவி சுவேதா கொலை சம்பவம்… தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : ஓபிஎஸ் கவலை\nQuick Shareசென்னை : தாம்பரம் ரயில்நிலையத்தில் மாணவி சுவேதா கொலை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/6807", "date_download": "2021-09-24T00:55:41Z", "digest": "sha1:FLDQ2JDJUTOBP7OHFFXSU2SED37PXVHB", "length": 5176, "nlines": 29, "source_domain": "www.vannibbc.com", "title": "வவுனியாவில் தாய் தந்தையை இழந்து அன்பகத்தில் வசிக்கும் இரு யுவதிகளுக்கு திருமணம் – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nவவுனியாவில் தாய் தந்தையை இழந்து அன்பகத்தில் வசிக்கும் இரு யுவதிகளுக்கு திருமணம்\nதாய், தந்தையினை இழந்த நிலையில் 18 வருடத்திற்கு மேலாக வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் வசித்து வந்த இரு யுவதிகளுக்கு அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மா தலைமையில் இன்று (30.08.2020) காலை திருமணம் இடம்பெற்றது.\nபகீர்தா என்ற யுவதி 18 வருடங்களாகவும் துர்க்கா என்ற யுவதி 19 வருடங்களாகவும் வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தின் வசித்து வந்துள்ளனர். இவர்கள் திருமண வயதினை அடைந்தமையினால் அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மாவின் ஏற்பாட்டில் திருமணம் இடம்பெற்றது.\nகுறித்த திருமண நிகழ்வு வேப்பங்குளம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிகள் இந்து அன்பக மண்டபத்தில் நடைபெற்றிருந்ததுடன் ஜெயரூபன் , கார்த்திக் ஆகிய இரு இளைஞர்களே அன்பத்தில் வசித்த யுவதிகளை திருமணம் முடித்தவர்களாவார்கள்.\nபகீர்தா என்ற யுவதிக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களும் அவரது துணைவியாரும் தாய் தந்தையாகவும், துர்க்கா என்ற யுவதிக்கு வவுனியா நகரசபை செயலாளர் இராசையா தயாபரன் அவர்களும் அவரது துணைவியாரும் தாய் தந்தையாக பொறுப்பேற்று திருமணத்தினை நடத்தி வைத்தனர்.\nஇந் திருமண நிகழ்வில் இரு மணமகன் வீட்டாரின் உறவினர்களும், வவுனியா மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் , பொதுமக்கள் , அன்பகத்தில் உள்ள சிறார்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇவ் திருமண நிகழ்வினை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் சிறப்பாக முறையில் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்\nசற்றுமுன் வவுனியாவில் படகு சவாரி உட்பட பலவித விளையாட்டுக்களை கொண்ட சுற்றுலா மையம் திறந்து வைப்பு\nதகரக் கொட்டகை ஒன்றை அமைத்து தன்னலம் கருதாது கஸ்ரப்பட்ட மாணவர்களுக்கு கற்பித்து வரும் பல்கலைக்கழக மாணவி மிதுசியா\nவவுனியா மாவட்டத்தில் 12 – 19 வயதுடைய பாடசாலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/01/21114730/2277738/Tamil-cinema-Will-Atharvaa-play-villain-in-Balas-film.vpf", "date_download": "2021-09-24T00:11:35Z", "digest": "sha1:RMTHPLMZ63EUK2CM3FTOZZVC4NWF5ZEX", "length": 14402, "nlines": 189, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பாலா படத்தில் வில்லனாக நடிக்கும் அதர்வா? || Tamil cinema Will Atharvaa play villain in Balas film", "raw_content": "\nசென்னை 24-09-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபாலா படத்தில் வில்லனாக நடிக்கும் அதர்வா\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் பாலா, அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் அதர்வா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் பாலா, அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் அதர்வா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nவிக்ரம் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவர், அடுத்தடுத்து இயக்கிய நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. விருதுகளையும் வாரிக்குவித்தன. குறிப்பாக நான் கடவுள் படத்திற்காக பாலாவுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் கிடைத்தது.\nஇதனிடையே பாலா இயக்கும் அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானது.\nஇந்நிலையில், அப்படத்தில் ந���ிகர் அதர்வா வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அதர்வா ஏற்கனவே பாலா இயக்கிய பரதேசி படத்தில் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதர்வா பற்றிய செய்திகள் இதுவரை...\nகார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா\nமுதன்முறையாக பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அதர்வா\nமலையாள பட ரீமேக்கில் அதர்வா\nகொரோனாவில் இருந்து மீண்ட அதர்வா\n‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணையும் அதர்வா\nமேலும் அதர்வா பற்றிய செய்திகள்\nமெழுகு சிலை - பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்\nஅஜித்தின் அசத்தல் வசனங்கள்.... மிரள வைக்கும் பைக் சேஸிங் - வைரலாகும் ‘வலிமை’ கிளிம்ப்ஸ்\nதனுஷின் ‘கர்ணன்’-ஐ விட ‘ருத்ர தாண்டவம்’ இருமடங்கு வரவேற்பை பெறும் - ராதா ரவி சொல்கிறார்\n‘டான்’ படத்தின் வேற லெவல் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு\nவடிவேலு டூ விஜய் சேதுபதி.... ‘மாமனிதன்’ படம் கடந்து வந்த பாதை குறித்து சீனு ராமசாமி டுவிட்\nகார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா முதன்முறையாக பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அதர்வா முதன்முறையாக பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அதர்வா மீண்டும் பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அதர்வா மலையாள பட ரீமேக்கில் அதர்வா அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது\nகாதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு கையில் மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட அமலா பால்... வைரலாகும் வீடியோ 2வது திருமணம் செய்கிறாரா மேக்னா ராஜ் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு நடிகை மியா ஜார்ஜின் வீட்டில் நிகழ்ந்த சோகம்... ஆறுதல் கூறும் பிரபலங்கள் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/valimai", "date_download": "2021-09-23T23:35:16Z", "digest": "sha1:J3I5BQMR7O5RNXRP2IR2O2Y4Y2QWD3ET", "length": 19519, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "valimai News in Tamil - valimai Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅஜித்தின் அசத்தல் வசனங்கள்.... மிரள வைக்கும் பைக் ���ேஸிங் - வைரலாகும் ‘வலிமை’ கிளிம்ப்ஸ்\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 23, 2021 19:04\nமீண்டும் அஜித் - விஜய் மோதலா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம்வரும் அஜித்துக்கும், விஜய்க்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\nசெப்டம்பர் 22, 2021 14:07\nஅஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nசெப்டம்பர் 22, 2021 12:10\nவலிமை படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்.... இணையத்தில் வைரலாகிறது\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nசெப்டம்பர் 21, 2021 11:48\nவலிமை படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது - வெளியான அசத்தல் அப்டேட்\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nசெப்டம்பர் 17, 2021 09:44\nரிலீஸ் பிளானை மாற்றிய ‘வலிமை’ படக்குழு\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசெப்டம்பர் 15, 2021 21:14\nமீண்டும் ரஜினியுடன் மோதும் அஜித்\n’பேட்ட’ மற்றும் ’விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான நிலையில், தற்போது மீண்டும் ரஜினி, அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.\nசெப்டம்பர் 06, 2021 18:54\nஇந்தியாவை தொடர்ந்து ரஷ்யா - பைக்கில் வலம் வரும் அஜித்\nஎச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வரும் அஜித், படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பவில்லை.\nசெப்டம்பர் 03, 2021 10:06\nவலிமை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\nபோனி கபூர் தயாரிப்பில் வினோத் நடிப்பில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 01, 2021 20:16\n‘வலிமை’ வில்லனுக்கு விரைவில் டும்டும்டும்... நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கிறார்\nநடிகர் கார்த்திகேயாவுக்கும் அவரது நீண்ட நாள் காதலியான லோஹிதாவுக்கும் நேற்று உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது.\nடுவிட்டரில் ‘வலிமை’ தான் டாப்.... விஜய்யின் மாஸ்டருக்கு 2-வது இடம்\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தற்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.\nவலிமை, மாநாடு அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு\nமுன்னணி இயக்குனராக இருக்கும் வெங்கட் பிரபு, அஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு படங்களின் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.\nநாங்க வேற மாரி - வலிமை படத்தின் முதல் பாடல் வெளியீடு\nவலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி கடந்த மாதம் வெளியானது.\nரஷ்யாவில் சண்டை போட தயாராகும் அஜித் - விஜய்\nநடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை நெல்சனும், அதேபோல் நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தை எச்.வினோத்தும் இயக்கி வருகின்றனர்.\nவலிமை படக்குழு கொடுக்க உள்ள அடுத்த சர்ப்ரைஸ்\nவலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த மாதம் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅஜித்தின் ‘வலிமை’ பட பாடலுக்காக இணைந்த ‘மாஸ்டர்’ கூட்டணி\nவிஜய்யின் மாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய பிரபலங்கள் தற்போது அஜித்தின் வலிமை படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர்.\n‘வலிமை’ ரிலீசுக்கு முன்பே அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஅஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகி உள்ள வலிமை படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.\nவலிமை படத்தில் பாட்டுபாடிய மாஸ்டர் பாடகர்\nபோனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் பாடல்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதீபாவளி ரேஸில் இணையும் அஜித்தின் வலிமை\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.\nவலிமை பற்றி கசிந்த புதிய தகவல்\nபோனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் புதிய தகவல் கசிந்துள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது நடைபயிற்சிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெண் கேட்ட பளீர் கேள்வி.. சுவாரஸ்ய சம்பவம் 336 நாட்கள் வேல���டிட்டியுடன் புதிய சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ மாநிலங்களவை தேர்தல்: 20 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருந்த போதிலும் மராட்டியத்தில் வேட்பாளரை நிறுத்திய பா.ஜனதா காதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு பள்ளிகள் திறப்பது குறித்து பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nசெப்டம்பர் 23, 2021 05:16\nராகுல், பிரியங்கா அனுபவம் இல்லாதவர்கள்- அமரிந்தர் சிங் பரபரப்பு பேட்டி\nசெப்டம்பர் 23, 2021 02:57\nஇலக்கை நெருங்கி தோற்பது பஞ்சாப் அணியின் வழக்கமாகி விட்டது- பயிற்சியாளர் கும்பிளே வேதனை\nசெப்டம்பர் 23, 2021 00:40\n‘டாஸ்மாக்’ மது விற்பனைக்கு ரசீது கட்டாயம்\nசெப்டம்பர் 23, 2021 00:21\nகொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டுக்கு பரிந்துரை- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்\nசெப்டம்பர் 22, 2021 14:49\nகாதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/coronavirus-china-xi-jinping-warns-about-rising-risk-of-2nd-wave.html", "date_download": "2021-09-24T00:54:26Z", "digest": "sha1:MIMZ7VQCXVX2YGRACIJJA5EJI6PCLNRR", "length": 8799, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Coronavirus China Xi Jinping Warns About Rising Risk Of 2nd Wave | World News", "raw_content": "\n'கட்டுக்குள்' வந்துவிட்ட போதும்... இன்னும் 'இந்த' ஆபத்து இருக்கு... கவலையுடன் 'எச்சரித்துள்ள' சீன அதிபர்...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசீனாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசக்கூடிய ஆபத்து இருப்பதாக அதிபர் ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.\nகடந்த டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரோனாவால் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்து வருகின்றன.\nஇந்நிலையில் சீனாவில் படிப்படியாக கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் சீனர்கள் வழியாக சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா அலை வீசக்கூடாது என அதிபர் ஜி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஅரசு செய்தி நிறுவனமான ஷின்ஹுவா வெளியிட்டுள்ள அந்த செய்தியில், கொரோனாவின் பாதிப்பிலிருந்து மீண்டு சீனா பொருளாதார, சமூக வளர்ச்சி அடையும் நிலையில், அதைத் தடுக்கும் விதமாக புதிய சவால்களும், சிக்கல்களும் உருவாகிறது என அவர் கவலை தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.\n'கொரோனாவால்' வருமானத்தை இழந்து நின்ற 'நண்பர்களை'... மகிழ்ச்சியின் 'உச்சத்திற்கு' கொண்டு சென்ற 'ஜாக்பாட்\n‘10-ம் வகுப்பு தேர்வு எதற்காக ரத்து செய்யப்படவில்லை’... ‘முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்’\n'பொழப்புக்காக இங்க வந்து டாக்சி ஓட்டுறாங்க'...'நொறுங்கிய 'அமெரிக்கா'... இந்தியர்களுக்கு நேர்ந்த கோரம்\n‘ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு’.. இந்தியாவில் முதல் மாநிலமாக அறிவித்த அரசு..\nநியூயார்க்கை 'நிலைகுலைய' வைத்துள்ள கொரோனா... 'சீனாவிலிருந்து' பரவியதல்ல... ஆய்வில் வெளியாகியுள்ள 'புதிய' தகவல்...\n'அண்ணா பல்கலைக்கழகம்' முதல் 'பத்தாம் வகுப்பு' வரை... தேர்வுகள் எப்போது\nஅமெரிக்கா, இத்தாலியை தொடர்ந்து இந்த நாட்டை குறிவைக்கும் ‘கொடூர கொரோனா’.. ஒரே நாளில் ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை..\n'கொரோனாவ தடுக்க நிதி வேணுமா'...'பிரபல கிரிக்கெட் வீரரின் ஐடியா'... நெட்டிசன்கள் கேட்ட ஒரே கேள்வி\n'மீண்டும்' ஒரே நாளில் சுமார் '2000 பேர்' உயிரிழப்பு... ஸ்பெயினை 'மிஞ்சிய' பலி எண்ணிக்கை... அமெரிக்காவில் 'தொடரும்' சோகம்...\nகொரோனா எதிரொலி... 'தமிழகத்தில் அறிமுகமானது ஐவிஆர்எஸ் சேவை'... முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n'சீனாவிலிருந்து தமிழகம் வந்த 'ஸ்பெஷல் டெஸ்டிங்' கருவிகள்'...'மின்னல் வேகத்தில் பரிசோதனை'\n‘தயார் நிலையில் 200 விமானங்கள், 100 ரயில்கள்’.. ‘இயல்புநிலைக்கு திரும்பும் சீனாவின் வுகான் நகரம்’.. ஆனால் சில கட்டுபாடுகள்..\nஇந்தியாவில் கொரோனாவுக்கு முதல்முறையாக பலியான மருத்துவர்.. நாட்டையே கலங்க வைத்த சம்பவம்\n'வெளிநாட்டுல இருக்கறவங்க என்ன பண்ணுவாங்க'...'அதுக்காக தான் 'இத' செய்றோம்'...'அதுக்காக தான் 'இத' செய்றோம்'... கேரள முதல்வர் பினராயி விஜயன் அடுத்த அதிரடி\n“இந்தியாவுக்கு மட்டுமில்ல.. மனித குலத்துக்கே உதவும் வலுவான தலைமை”... நன்றிப்பெருக்குடன் ட்வீட் போட்ட ட்ரம்ப்\n'ஹைட்ராக்சிகுளோரோகுயின் எடுத்துக்கிட்டா நல்லது'...ஆனா இவங்க கண்டிப்பா சாப்பிட கூடாது\n‘அவங்க கொரோனாவையும் சேத்து கொண்டு வருவாங்க’.. பெண் மருத்துவர்களுக்கு குடியிருப்புவாசிகளால் நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/namakkal/naam-tamil-party-candidate-has-been-the-main-reason-for-the-defeat-of-former-minister-saroja-419810.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-24T00:41:20Z", "digest": "sha1:JNK5JJWM4P3EKYDDYY6ZAVFVS7KONBKA", "length": 18488, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராசிபுரத்தில் அ.தி.மு.க தோல்வி.. முன்னாள் அமைச்சர் சரோஜாவின் ஓட்டுக்கு வேட்டு வைத்த நாம் தமிழர் கட்சி! | Naam Tamil Party candidate has been the main reason for the defeat of former minister Saroja in the Rasipuram constituency - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nஉன் வீட்டுக்கு இப்படி கட்டுவியா.. கொந்தளித்த கொங்கு ஈஸ்வரன்.. வியர்த்து விறுவிறுத்த ஒப்பந்ததாரர்..\nகாதலியுடன் செல்போனில் பேசிய இளைஞர்.. திடீரென கிணற்றில் விழுந்ததால் அதிர்ச்சி\nநீட் மாணவி மாயம் வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் தேனிக்கு விரைந்த நாமக்கல் போலீஸ்\nநாமக்கல் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்.. தீவிரமாக தேடும் போலீஸ்\nஎதிர்பார்க்காத வரவேற்பு; 3 மணி நேரம் வாழ்த்துமழை; நெகிழ்ந்த திமுக ராஜ்யசபா வேட்பாளர் ராஜேஷ்குமார்..\nநள்ளிரவில் வீடு புகுந்த 4பேர்.. திமுக முன்னாள் எம்பியின் பேரன் வெட்டிக்கொலை.. பின்னணியில் மருமகன்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாமக்கல் செய்தி\n'திடீர் திருப்பம்..' திண்டுக்கல்லை உலுக்கிய நிர்மலா தேவி படுகொலை.. 3 பேர் கைது\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 24 , 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் செப்டம்பர் 24, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் செப்டம்பர் 24, 2021 - வெள்ளிக்கிழமை\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் எம்பி.. கொதித்தெழுந்த நாம் தமிழர் சீமான்\nஅசாமில் உச்சக்கட்ட பதற்றம்..ஆக்கிரமிப்பை மீட்கும்போது திடீர் வன்முறை.. போலீசார் சுட்டதில் இருவர் பலி\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்...\nSports என்னாச்சு கொல்கத்தா அணிக்கு இது வேற லெவல் \"ஃபயர்\" ஆட்டம் - தூள் தூளானது \"சாம்பியன்\" மும்பை\nAutomobiles புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்\nMovies எனக்கும் பா.ரஞ்சித்திற்கும் இடையே ஆரோக்கியமான போட்டி… ருத்ர தாண்டவம் இயக்குனர் பேச்சு \nTechnology அது எதுக்கு., 50 இன்ச் கொடுங்க சார்- பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடியுடன் 50 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்\nFinance 1000 புள்ளிகள் உயர்வு.. ரூ.3.20 லட்சம் கோடி லாபம்.. பண மழை தான்..\nEducation ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராசிபுரத்தில் அ.தி.மு.க தோல்வி.. முன்னாள் அமைச்சர் சரோஜாவின் ஓட்டுக்கு வேட்டு வைத்த நாம் தமிழர் கட்சி\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சரோஜா தோல்வி அடைவதற்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.\nஆசைக்கு இணங்க மறுத்த பிரேமா.. காதலன் மீது விழுந்த பழி.. கப்சிப் கலியமூர்த்தி.. பகீர் சம்பவம்\nதமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியை பிடித்து சாதித்துள்ளது திமுக.\nதமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் 7-ம் தேதி பதவியேற்க உள்ளார். தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியில் அமர முடியாமல் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் முழுவதுமாக தொகுதிகளை பறிகொடுத்துள்ளது அதிமுக.\nகொங்கு மண்டலம் தங்களின் கோட்டை என்பதை மீண்டும் பறைசாற்றியுள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தோல்வியை தழுவி உள்ளார். அந்த வகையில் ராசிபுரம் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார் முன்னாள் அமைச்சர் சரோஜா. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சராக இருந்து போட்டியிட்டார் சரோஜா.\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்\nதிமுக வேட்பாளராக மதிவேந்தன் களம் கண்டார். 88,775 வாக்குகள் பெற்ற சரோஜா, 1952 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கே.சிலம்பரசி 11,295 வாக்குகள் பெற்று திமுக, அதிமுகவுக்கு அடுத்து 3-ம் இடத்தை பிடித்தார். இதுவே முன்னாள் அமைச்சரின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் பெற்ற வாக்குகளில் சுமார் 2,000 வாக்குகள் கூடுதலாக சரோஜாவுக்கு கிடைத்து இருந்தாலும் அவர் வெற்றி பெற்று இருப்பார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதியில் நான்கினை திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ராசிபுரம் தொகுதியை போன்று மற்ற சில தொகுதிகளிலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளை நாம் தமிழர் கட்சி கணிசமான அளவில் பிரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nம்ஹூம், சின்னப்பையா வந்துடுடா.. ஜீப்பை கட்டிபிடித்து கதறிய தாய்.. காதல் மணம் செய்த மகளால் பரிதவிப்பு\nநாமக்கல்: காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே கிணற்றில் விழுந்த இளைஞர்... பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்\nபறந்தது உத்தரவு.. இனி கலப்பட டீசல் விற்றால் \"குண்டர்\" சட்டம் பாயும்.. தமிழக அரசு அதிரடி\nதமிழ்நாடு அரசின் கடனில் தமது பங்காக 2,63,976 ரூபாயை வழங்க முன்வந்த நாமக்கல் இளைஞர்\nஇந்தாங்க சார் என் குடும்பத்தின் மீதான ரூ 2.63 லட்சம் கடனுக்கான காசோலை.. நாமக்கல்லில் சுவாரஸ்யம்\nடொக் டொக்.. சத்தம்.. உள்ளே போன போலீஸ்.. வீணாய் போன ராஜதந்திரம்.. விரக்தியில் திருடன்\nடீசல் விலையை குறைக்காவிட்டால் லாரி ஸ்டிரைக் : தென்னிந்திய லாரி உரிமையாளர் நலச்சங்கம் அறிவிப்பு\nமகன் மத்திய அமைச்சர்.. எந்த பந்தாவும் இல்லாமல் விவசாயம் செய்யும் தந்தை.. நாமக்கல்லில் நெகிழ்ச்சி\nமரபணு நோயால் மித்ரா பாதிப்பு.. மருந்து விலை 16 கோடி.. ஜிஎஸ்டி ரூ6 கோடி.. வரி விலக்கு கோரும் பெற்றோர்\nரூ.16 கோடி ஊசி.. ஒரு கோடி பேர் ஆளுக்கு 10 ரூபாய் கொடுத்தாலே குழந்தை மித்ராவை காப்பாற்றலாம்\nமுதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயினால் அவதிப்படும் சிறுமி மித்ரா - மோடிக்கு வைகோ கடிதம்\nமின்வெட்டுக்கு என்ன காரணம்... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தங்கமணி பதிலடி\nExclusive: திருச்செங்கோடு போனீங்கன்னா.. \"குடல் உருவி\" கடைக்குப் போகாம இருக்காதீங்க.. என்னா டேஸ்ட்டு\nபேங்க் செக்யூரிட்டிக்கு செம ஐடியா.. ஏடிஎம் மெஷினில் வேப்பிலை.. கொரோனாவிலிருந்து காக்க நூதன முயற்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/08/09/finance-minister-has-been-informed-every-family-in-tamil-nadu-has-a-debt-burden-of-rs-263976-per-head", "date_download": "2021-09-23T23:43:43Z", "digest": "sha1:XMEY5BFPSG573H3QSZC2POU25LKJA6OV", "length": 7144, "nlines": 53, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Finance Minister has been informed Every family in Tamil Nadu has a debt burden of Rs 2,63,976 per head", "raw_content": "\nஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2.63 லட்ச ரூபாய் கடன் வைத்த எடப்பாடி அரசு - வெள்ளை அறிக்கையில் தகவல்\nதமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2,63, 976 ரூபாய் கடன் சுமை உள்ளது என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்கப்பட்டுள்ளார்.\nதமிழ்நாடு நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அப்போது தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2,63, 976 ரூபாய் கடன் சுமை உள்ளது என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெயிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், “2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. 2016-ல் அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ.2.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2021-ல் அ.தி.மு.க அரசன் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது.\nவருவாய் பற்றாக்குறையே ரூ.1.50 லட்சம் கோடியாக இருந்ததால், நிதிப் பற்றாக்குறை அதைவிட பலமடங்கு உயர்ந்து விட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசின் வருவாய் 4-ல் ஒரு மடங்கு குறைந்துவிட்டது. 2020 - 2021 -ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி ஆகும்.\nஏற்கனவே தமிழ்நாடு பொருளாதாரம் பலவீனமாக இருந்த நிலையில் கொரோனா செலவும் சேர்ந்ததால் நிதி நிலை மோசமானது. கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூ. 3 லட்சம் கோடி. தமிழ்நாட்டில் தலா ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ.2,63,976 பொது சந்தாக்கடன் உள்ளது. தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது.\n\"அரசு பேருந்து 1 கி.மீ தூரம் ஓடினால் ரூ.59 நஷ்டம்\"- கடந்த கால அ.தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு அம்பலம்\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \nபேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் : பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு #AnnaQuotes\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள���\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை” : வேலூரில் அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது\nVALIMAI UPDATE : தரமான சம்பவங்கள்.. ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nOTTயில் வெளியாகும் நடிகர் கவினின் ‘லிஃப்ட்’ - மோஷன் போஸ்டரை வெளியிட்ட 6 முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/08/blog-post_46.html", "date_download": "2021-09-24T00:47:23Z", "digest": "sha1:EIPSFYSEYJ4SVLXXP6DXLJCIEGTIDPVF", "length": 13947, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "விடுமுறை தரவில்லை என்றால் முறைப்பாடு வழங்கலாம் – தேர்தல்கள் ஆணைக்குழு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிடுமுறை தரவில்லை என்றால் முறைப்பாடு வழங்கலாம் – தேர்தல்கள் ஆணைக்குழு\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் 80-85 விகிதமான வாக்குப்பதிவு எதிர்பார்க்கப்படுகிறது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.\nமேலும் வாக்களிக்கத் தகுதி பெற்ற அனைவரின் பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் இராணுவத் தளபதியால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்களைப் பெற்று பொதுத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.\nஇதேவேளை வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்கப்படவில்லை என்றால் அதுதொடர்பாக தொழிலார்கள் அமைச்சிற்கு எழுத்து மூலமான முறைப்பாட்டினை வழங்க முடியும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெர���தாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nகற்பித்தலில் உளவியல் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியமா\nகல்வி உளவியலின் முக்கிய நோக்கம் உளவியல் எண்ணக்கருக்களையும் ஆய்வு முறைகளையும் கொண்டு கற்றல் கற்பித்தல் பிரச்சனைகளை ஆராய்தாகும்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n“தனியொரு குடும்பம் அல்லது சிலரினது நலனை முன்னிறுத்தி எமது பயணம் அமையாது” – சஜித்\nஎதிர்காலத்தில் முன்னெடுக்கவிருக்கும் பயணம் என்பது நாட்டின் தேசிய நலனை மையப்படுத்தியதே அமையும் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாள...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/karur-farmer-invented-a-new-device-to-help-agriculture", "date_download": "2021-09-23T23:23:40Z", "digest": "sha1:AGDW23NSVV7VIS2XAZO5ZGYKI55LRU2S", "length": 11306, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 September 2020 - 1,000 ரூபாயில் களை எடுக்கும் கருவி! - கரூர் விவசாயியின் கண்டுபிடிப்பு! | Karur farmer invented a new device to help agriculture - Vikatan", "raw_content": "\n50 சென்ட்... ஆண்டுக்கு ரூ. 2,80,000 அருமையான வருமானம் தரும் அத்தி\n40 சென்ட்... மாதம் ரூ. 30,000 வருமானம் - கோவைக்காய் கொடுக்கும் கொடை\nஏக்கருக்கு ரூ. 52,000 வருமானம் - இயற்கை விவசாயத்தில் விதைநெல் உற்பத்தி\nசூழலுக்குச் சூனியம் வெக்கிற இ.ஐ.ஏ வேண்டாம் ஜி - சுற்றுச்சூழல் அமைச்சருக்குக் கோவணாண்டி கடிதம்\nவீட்டில் இருக்க வேண்டிய 20 மூலிகைகள்\nநெல் Vs வாழை முட்டிக்கொள்ளும் விவசாயிகள்\nசந்தனம், செம்மரங்கள்... விற்பனை செய்வது எப்படி\n1,000 ரூபாயில் களை எடுக்கும் கருவி - கரூர் விவசாயியின் கண்டுபிடிப்பு\nபனை மரங்களுக்குச் சொட்டு நீர் - வறண்ட பகுதியைப் பசுமையாக்கிய டி.எஸ்.பி\nவேளாண் மண்டல விதிமுறைகள்... நிறைகளும் குறைகளும்\nகம்பி வலையில் விளையும் கேரட் - வீட்டுத்தோட்டத்தில் இது புதுசு\nவிவசாயப் போராளி வையாபுரியின் நினைவலைகள்\nபயிற்சி : 100 ஆடுகள்... ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்\nமாண்புமிகு விவசாயிகள் : அப்தெல்லா பெளதிரா மொரோக்கோவின் வேளாண் போராளி\nநல்மருந்து 2.0 - ஆண்மையைப் பெருக்கும் அமுக்கரா தாய்ப்பாலை அதிகரிக்கும் தண்ணீர் விட்டான்\nஇயற்கை வேளாண்மை 13 : வேம்பு... பயிரைக் காக்கும் போராளி\nமண்புழு மன்னாரு : சர்க்கரை நோய்க்கு ரேஷன் அரிசியும் கரும்பு ரகம் கண்டுபிடித்த விவசாயியும்\nமரத்தடி மாநாடு : கால்நடை சந்தைகளுக்கு அனுமதி இல்லை\nமீன் வளர்ப்புக்கு 60 சதவிகிதம் மானியம்\nபைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி... பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கரின் (ஜீரோபட்ஜெட்) இயற்கை வேளாண்மை\n' - வைரலான போஸ்டர்; காரணம் சொல்லும் ஆடு மேய்க்கும் தொழிலாளி\n`மக்கள் கேட்டதும்தான் தவறை உணர்ந்தேன்' - தன் 4 ஏக்கர் தைல மரங்களை வெட்டி அகற்றிய மனிதர்\nகாண்டாமிருக வண்டுக்கு 16 ரூபாயில் தீர்வு; அசத்தும் இளைஞர்\nபயிர்க்கடன் தள்ளுபடி, பாடத்தில் நம்மாழ்வார் கருத்துகள்; முதல்வருடனான சந்திப்பில் விவசாயிகள் கோரிக்கை\nமாடித்தோட்ட மிளகாய் சாகுபடி செய்வது எப்படி\n`போன் பண்ணுங்க; விதைகளை அள்ளுங்க' - அசத்தும் இளைஞர் ஜனகன் | Pasumai Vikatan\nநாளை தமிழக முதல்வரை நேரில் சந்திக்கும் விவசாயிகள்; வைக்கப்போகும் கோரிக்கைகள் என்னென்ன\nநெல் கொள்முதல்: `நவீன உலர்த்துவான்கள், நடமாடும் கொள்முதல் நிலையங்கள் வேண்டும்\n``ஊட்டச்சத்து பாதுகாப்பு சிறுதானியங்களில்தான் இருக்கிறது\" - மத்திய வேளாண் அமைச்சர்\n1,000 ரூபாயில் களை எடுக்கும் கருவி - கரூர் விவசாயியின் கண்டுபிடிப்பு\nவயலில் களையெடுக்கும் கருவியுடன் துரைசாமி\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php?view=article&catid=27:statements&id=1375:2021-06-13-12-47-12&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2021-09-24T01:05:30Z", "digest": "sha1:4D43HTRMF3DM7KHT55MGLKLHRUDJUWAG", "length": 2217, "nlines": 5, "source_domain": "tamil.thenseide.com", "title": "அறிக்கை: துளசி ஐயா வாண்டையார் மறைவு! பழ. நெடுமாறன் இரங்கல்", "raw_content": "அறிக்கை: துளசி ஐயா வாண்டையார் மறைவு\nதிங்கட்கிழமை, 17 மே 2021 18:16\nதமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள ��றிக்கை : பழம்பெரும் காங்கிரசுத் தலைவரும், கல்வி வள்ளலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துளசி ஐயா வாண்டையார் அவர்கள் காலமான செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.\nபெருங்குடியில் பிறந்திருந்தாலும் மிக எளிமையானவராகவும் அனைவராலும் அணுகக் கூடியவராகவும் கற்றறிந்த சான்றோராகவும் விளங்கினார்.\nஅவருடையத் தந்தை கிருஷ்ணசாமி வாண்டையாரைப் போலவே இவரும் பெருந்தலைவர் காமராசர் தலைமையில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டு இறுதி வரை அவரை பின்பற்றியவர். இவரின் மறைவின் மூலம் தமிழகம் மிகச் சிறந்த ஒரு பண்பாளரை இழந்து விட்டது. அவரின் மறைவின் மூலம் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1212922", "date_download": "2021-09-24T00:31:32Z", "digest": "sha1:2NWJSMWBWZHPG7TAJWM44UODDQWOXFNY", "length": 6754, "nlines": 115, "source_domain": "athavannews.com", "title": "மன்னாரிலுள்ள 2578 ஏக்கரில் சிறு போக பயிர்ச் செய்கை மேற்கொள்ள தீர்மானம் – Athavan News", "raw_content": "\nமன்னாரிலுள்ள 2578 ஏக்கரில் சிறு போக பயிர்ச் செய்கை மேற்கொள்ள தீர்மானம்\nமன்னாரிலுள்ள 2578 ஏக்கரில், சிறு போக பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.\n2021 ஆம் ஆண்டிற்கான சிறு போக பயிர்ச் செய்கை மேற்கொள்வது தொடர்பாக மன்னார் உயிலங்குளம் விவசாய மாநாட்டு மண்டபத்தில், அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.\nஇதன்போது 11 ஆம், 12 ஆம், 13 ஆம் கட்டை பிரதான வாய்க்கால்கள், பெரிய உடைப்பு பிரதான வாய்க்கால், சின்ன உடைப்பு பிரதான வாய்க்கால், அடைக்கல மோட்டை பிரதான வாய்க்கால் ஆகியவற்றின் ஊடாக 2578 ஏக்கரில், நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.\nஇதேவேளை மேலதிகமாக குருவில் வான் வாய்க்கால் ஊடாகவும் 400 ஏக்கர் மேட்டு நில பயிர்ச் செய்கையை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.\nமேலும் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு தேவையான விதை நெல் விநியோகம், உர விநியோகங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த கூட்டத்தில் நீர்பாசன திணைக்களம், பிரதேசச் செயலாளர்கள், விவசாய திணைக்களம் மற்றும் விவசாய அமைப்புக்களின��� பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTags: அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல்சிறு போக பயிர்ச் செய்கை\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nடெல்லியில் அடுத்த ஒரு மாதத்திற்குள் 44 ஒக்சிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்க உள்ளதாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ca.tamilmicset.com/travel/ontario-will-recreate-park-and-spa-in-toronto-city/", "date_download": "2021-09-23T23:17:50Z", "digest": "sha1:Z3QAEB2MJ74LCKPSTS5V4T7WULQTNBKN", "length": 10625, "nlines": 136, "source_domain": "ca.tamilmicset.com", "title": "ஒன்டாரியோவில் மிகப் பெரிய பூங்கா \"Celebration common - டாக் போர்டு அரசாங்கம் தேர்வு செய்துள்ளது. - Tamil Micset Canada", "raw_content": "\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\nஒன்டாரியோவில் மிகப் பெரிய பூங்கா “Celebration common – டாக் போர்டு அரசாங்கம் தேர்வு செய்துள்ளது.\nஒன்டாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் மாகாணத்தின் சில பகுதிகளை மாற்றியமைப்பதற்கான திட்டங்களை கூறினார். பெரிய சாகச பூங்கா, புதுப்பிக்கப்பட்ட கச்சேரி அரங்குகள் மற்றும் உள்ளக ஸ்பா போன்றவற்றை சேர்த்து வருடம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் ஒன்டாரியோ இடங்களை மாற்றியமைப்பதற்கு மூன்று தனியார் துறை நிறுவனங்களை டாக் போர்டு அரசாங்கம் தேர்வு செய்துள்ளது.\nஒரு முறை டொரன்டோ நகரில் உள்ள நீர் முனைக்கு (waterfront) வருடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை புரிந்தார்கள். திடீரென மக்களின் வருகை குறைந்து பொருளாதார நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் 2012ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.\n155 ஏக்கர் பரப்பளவிலான பூங்கா மற்றும் வாட்டர் பிரண்ட் போன்ற திட்டங்கள் பல வருடங்களாக மாகாண அரசாங்கத்திடம் உள்ளன.\nசமீப காலத்தில், முந்தைய லிபரல் அரசாங்கம் “celebration common” என்ற பெயர் கொண்ட மிகப்பெரிய பூங்கா ஒன்றினை உருவாக்கும் ஏற்பாடுகளை தொடங்கியது. மேலும் பூங்காவை திட்டமிட்டு வடிவமைக்க நிறுவனத்தைத் தேர்வு செய்தது.\nவடிவமைப்பு எப்படி இருக்கும் என்ற விளக்கங்களை அரசாங்கம் வெளியிட்டது.ஆனால் முதல்வர் டாக் போர்ட் திட்டங்களை ரத்து செய்து அந்தப் பகுதியை உருவாக்குவதற்காக தற்பொழுது தனியார் துறை நிறுவனங்களை தேர்வு செய்துள்ளார்.\nபோன்ற நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n9000 மூடப்பட்ட இருக்கைகள் புதுப்பிக்கப்பட்ட Amphetheatre -ல் உருவாக்கப்படும். மறு வடிவமைப்பின் இறுதிப்பகுதி ஆனது லைவ் நேஷன் நிறுவனத்தால் வடிவமைக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன\nஎப்போதும் இல்லாத அளவிற்கு அலுவலக தேசிய காலியிட விகிதங்கள் உயர்வு – CBRE Group September 23, 2021\nமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு கடுமையாக உழைப்பேன் – கெவின் வோங் September 22, 2021\n1000$ அபராதம் – இன்று முதல் நடைமுறைக்கு வரும் தடுப்பூசி சான்றிதழ் September 22, 2021\nதிடீர் வெள்ளம் – கிரேட்டர் டொரன்டோ பகுதியில் இடியுடன் கூடிய கனமழை September 21, 2021\nகனடியத் தேர்தலில் வெற்றி-வெற்றிக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விதம் September 21, 2021\nகனடாவில் நள்ளிரவு 12 மணிக்கு சாலையில் சென்ற போது உயிரிழந்த 16 வயது சிறுமி\nஉலக அரங்கில் கனடாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கைவிட்டுப்போன முக்கிய...\n மாணவர்களுக்கு கைக்கொடுக்கும் SBI கனடா வங்கி\nகனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்\n சுயநினைவின்றி உள்ளாடையுடன் இருந்த மாணவியை தலையில் மிதிக்கும் பெண் காவலர்\nகனடா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2021-09-23T23:34:02Z", "digest": "sha1:3XEUVKUNSMSHTU3WGWSWIHVAH6O7G6PD", "length": 9146, "nlines": 126, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தமிழகத்திலிருந்து நாடு திரும்ப முயன்ற முல்லைத்தீவு பெண்ணுக்கு உதவிய நால்வர் கைது | ilakkiyainfo", "raw_content": "\nHome»இந்தியா»தமிழகத்திலிருந்து நாடு திரும்ப முயன்ற முல்லைத்தீவு பெண்ணுக்கு உதவிய நால்வர் கைது\nதமிழகத்திலிருந்து நாடு திரும்ப முயன்ற முல்லைத்தீவு பெண்ணுக்கு உதவிய நால்வர் கைது\nதமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் நாடு திரும்ப முயற்சித்த\nமுல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மேலும் நால்வர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமானம் மூலமாக சென்னைக்கு சென்று, 03 ஆண்டுகளாக உறவினர் வீட்டில் இலங்கையை சேர்ந்த பெண் தங்கியிருந்துள்ளார்.\nபடகு மூலம் நாடு திரும்பும் நோக்கில் தரகர் ஒருவரின் உதவியுடன் குறித்த பெண் இராமேஸ்வரத்தில் இருந்து அரிச்சல்முனை அருகே உள்ள மணல்திட்டு பகுதிக்கு வந்துள்ளார்.\nஇலங்கை படகிற்காக காத்திருந்தபோதும் படகு வராத நிலையில் பல மணி நேரம் அவர் நிர்க்கதியாகியிருப்பதை அவதானித்த தமிழக மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஇதன் பின்னர் நாடு திரும்பவிருந்த பெண் கைது செய்யப்பட்டதுடன் அவர் வழங்கிய தகவலையடுத்து அவர் படகின் மூலம் செல்வதற்கு உதவி செய்த நால்வர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nபாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் – வழக்குப் பதியாத விழுப்புரம் காவல்துறை\nநிதின் கட்கரிக்கு ரூ.4 லட்சம்; மற்ற தலைவர்களின் யூடியூப் வருமானம் எவ்வளவு தெரியுமா\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nபாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் – வழக்குப் பதியாத விழுப்புரம் காவல்துறை\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்ச���ி: யாழ்.எம்.பி கைது\nNakkeeran on தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்)\nlatha on ஒரே மலையில் 900 கோயில்கள்\narya on ஜெயலலிதாவுக்கு தண்டனை: தூக்கு -தீக்குளிப்பு– மாரடைப்பில் 14 பேர் சாவு\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/213606-2/", "date_download": "2021-09-23T23:25:37Z", "digest": "sha1:UXIHSSNWPFANNVWBZUQ3BTG6HGXSMS34", "length": 14543, "nlines": 139, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்றிவிட்டார்களா? அம்ருல்லா சலே எங்கே? | ilakkiyainfo", "raw_content": "\nHome»உலகம்»ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்றிவிட்டார்களா\nஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்றிவிட்டார்களா\nஅமெரிக்கா உட்பட மேற்குலகப் படைகள் பின் வாங்கத் தொடங்கி ஒரு சில வாரங்களிலேயே, தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் மொத்த மாகாணங்களையும் கைப்பற்றிவிட்டனர்.\nஆனால் இப்போது வரை, ஆப்கானின் தலைநகரான காபூலுக்கு அருகில் இருக்கும் பஞ்ஷீர் மாகாணம் தாலிபன்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nஇப்போது பஞ்ஷீர் மாகாணத்தை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக ராய்டர்ஸ் முகமையிடம் தாலிபன் தரப்பிலிருந்து கூறப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் பஞ்ஷீர் போராளிகளோ அதை மறுத்துள்ளனர் .\nஅதே போல பஞ்ஷீர் மாகாண போராளிகளில் முக்கிய நபரான அம்ருல்லா சலே, தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்பட்டது. அதை மறுத்து அம்ருல்லா சலெ தாமே காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.\n1.5 – 2.0 லட்சம் பேர் வாழும் பஞ்ஷீர் மாகாணம் கடந்த பல ஆண்டுகளாக தாலிபனுக்கு எதிராக போராடி வருகிறது. இந்த மாகாணப் படையில் முன்னாள் ஆப்கன் அரசுப் படை வீரர்கள், உள்ளூர் ஆயுதமேந்திய வீரர்கள் இருக்கின்றனர்.\nஇப்படையை அஹ்மத் மசூத் தலைமை தாங்கி வழிநடத்திக் கொண்டிருக்கிறார். 1980களில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகவும், 1990களில் தாலிபன்களுக்கு எதிராகவும் இவரது தந்தை அஹ்மத் ஷா மசூத் போரிட்டவர் என்பது நினைவுகூரத்தக்கது.\nமுன்னாள் ஆப்கான���ஸ்தான் துணை அதிபரான அம்ருல்லா சலே, பிபிசிக்கு அனுப்பிய காணொளியில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.\n“நாங்கள் நெருக்கடியான சூழலில் தான் இருக்கிறோம் என்பதில் சந்தேகம் இல்லை. நாங்கள் தாலிபன்களின் படையெடுப்பை எதிர்கொண்டு வருகிறோம்” எனக் கூறினார்.\n“நாங்கள் சரணடையமாட்டோம், நாங்கள் ஆப்கானிஸ்தானுக்காக நிற்கிறோம்” எனவும் கூறினார்.\nதான் ஆப்கானிஸ்தானை விட்டு ஓடிவிட்டதாகக் கூறுவது தவறு என்பதை உறுதிப்படுத்தவே இந்த காணோளியைப் பகிர்கிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால் பிபிசியால் அம்ருல்லா சலேவின் இருப்பிடத்தை சுயாதீனமாக கண்டுபிடிக்க முடியவில்லை.\nபஞ்ஷீர் போராளிகள் தாலிபனை பின் தள்ளி இருப்பதாக தேசிய எதிர்ப்பு முன்னணியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் அலி நசாரி, பிபிசியிடம் கூறினார்.\n“சில நூறு தாலிபன்கள் சிக்கியுள்ளனர், அவர்களிடம் ஆயுதங்கள் குறைந்து வருகிறது. அவர்கள் தற்போது எங்களிடம் சரணடைவது தொடர்பாக பேசி வருகிறார்கள்” என அவர் கூறினார். ஆனால் தாலிபன்களோ அப்பகுதியை முழுமையாக வெற்றி கொண்டுவிட்டதாகக் கூறுகிறார்கள்.\n“அல்லாவின் கருணையினால் தற்போது ஆப்கானிஸ்தான் முழுக்க எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதுவரை தொல்லை கொடுத்து வந்தவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.\nஇப்போது பஞ்ஷிர் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது” என ஒரு தாலிபன் கமாண்டர் ராய்டர்ஸ் முகமையிடம் கூறியுள்ளார்.\nவரும் நாட்களில் தாலிபன்கள் புதிய அரசை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்லாமிய குழுக்களோடு பேச்சு வார்த்தைகள் நடத்துவோம்,\nஆனால் தாலிபன்களின் அரசை ஆப்கானிஸ்தானின் அரசாக அங்கீகரிக்கமாட்டோம் என ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய முன்னணி உலக நாடுகள் கடந்த செப்டம்பர் 3ம் தேதி வெள்ளிக்கிழமை கூறியது குறிப்பிடத்தக்கது.\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nசீனா மீது ட்ரம்ப் யுத்தம் தொடுக்கக்கூடும் என்ற அச்சத்தில் சீன இராணுவத் தளபதியுடன் தொலைபேசியில் உரையாடினார் அமெரிக்காவின் அதி உயர் படை அதிகாரி ஜெனரல் மார்க் மிலீ;\n‘காலை ஒருபோதும் வெட்ட மாட்டேன்\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி ���ாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nபாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் – வழக்குப் பதியாத விழுப்புரம் காவல்துறை\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nNakkeeran on தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்)\nlatha on ஒரே மலையில் 900 கோயில்கள்\narya on ஜெயலலிதாவுக்கு தண்டனை: தூக்கு -தீக்குளிப்பு– மாரடைப்பில் 14 பேர் சாவு\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2018/01/06/74", "date_download": "2021-09-24T00:12:53Z", "digest": "sha1:GOV7NHU7B6KJL7BPGAV5EK5DHMXCS726", "length": 4247, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மங்களூர் சென்ற மலேசியா மணல்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nமங்களூர் சென்ற மலேசியா மணல்\nமலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த 58616 டன் மணல் இன்று (ஜனவரி 6) மங்களூரு கொண்டு செல்லப்பட்டது.\nசென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், மலேசியாவின் பினாங் பகுதியிலிருந்து 58616 டன் மணலை இறக்குமதி செய்து, தூத்துக்குடி துறைமுகத்தில் தேக்கி வைத்திருந்தது. இந்நிலையில் இறக்குமதி மணலை பொதுப்பணித்துறை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும், மணலின் விலையை அரசே நிர்ணயிக்கும் எனவும் தமிழக அரசு ஆணை வெளியிட்டது. தமிழகத்தில் தற்போது மணல் விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், அந்நிறுவனம் இறக்குமதி மணலை கப்பல் மூலம் மங்களூருக்கு கொண்டு சென்றது.\nஇந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட மணல் பயன்பாட்டுக்கான ந���பந்தனைகளை தளர்த்தி, உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முறைப்படி செயல்படுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n\" மணல் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத ‘குதிரை பேர’ அதிமுக அரசு, இப்போது உயர்நீதிமன்றம் தலையிட்ட பிறகு, மணல் இறக்குமதிக்கு அனுமதி வழங்கும் வகையில் புதிய அரசாணை வெளியிட்டிருக்கிறது. ஆனால், அந்த அரசாணையில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள், மக்களுக்கு உரிய முறையில் சென்று சேருமா என்ற நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறது.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/07/07/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2021-09-23T23:54:42Z", "digest": "sha1:Z6AOFVUH6MFKFGFRFFN4HK5BQMWFWFS6", "length": 23387, "nlines": 160, "source_domain": "senthilvayal.com", "title": "சீரகத்தை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்…!! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசீரகத்தை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்…\nசீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும். சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.\nசீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும். சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும். சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.\nசீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும். சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும். சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.\nசீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சீரகத்த��� லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.\nஅகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும்.\nநல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும். சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.\nசீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும். சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅதிமுக அவைத்தலைவர் பதவியில் டிவிஸ்ட்.. அரசியல்-தேர்தல் என பல கோணத்தில் ஆராயும் இ.பி.எஸ்..\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமுதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nய���ர் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\nகொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்\n – பீதியில் முன்னாள் அமைச்சர்கள்…\nஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ’ – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன\nபூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் காரணிகள்\nபி.கே. ரெக்கமண்ட் செய்த பவர்ஃபுல் பதவி: சபரீசனுக்கு கொடுக்க சூடுபிடிக்கும் ஆலோசனை\nபூஞ்சைத் தொற்றிலிருந்து இந்த ஒரு பொருள் பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியுமாம்.\nசதிராட்டம் காட்டும் சசிகலா… ரீ- எண்ட்ரிக்கு தயராவதால் ஜெயலலிதாவின் ஆன்மாவை வைத்து அதிமுக தலைவர்கள் ஆவேசம்..\nகொரோனா 2-ம் அலை… பண நெருக்கடியைச் சமாளிக்கும் ஃபைனான்ஷியல் ஃபார்முலா\nஅவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல் – எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்\nகொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்.. சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்\nதேர்தல் தோல்வி… அண்ணனிடம் பேச மறுக்கும் முன்னாள் அமைச்சர்\n இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க\nகொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு: ஆய்வுக் குழு\nஉங்க நுரையீரல் நூறு சதவீதம் வேலை செய்ய, வெறும் நூறு ரூ���ாய் போதும்\nஇரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய பீர்க்கங்காய்..\nநோட்டாவிடம் படுதோல்வி கண்ட அமமுக வேட்பாளர்கள் : களையெடுக்க முடியாமல் திணறும் தினகரன்\nபழனிசாமியின் சேப்டர் க்ளோஸாகும் நாளுக்காக காத்திருக்கும் சசிகலா கந்தசாமியை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்.\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-09-24T00:55:49Z", "digest": "sha1:J3JUAPYSR3TTN3SIK6ANL322MAJTZBD2", "length": 7923, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "எரோடோட்டசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூரீ, சிசிலி அல்லது பெல்லா, மசிடோன்\nஎரோடோட்டசு வரைந்த பூமியின் வரைபடம்\nஎரோடோட்டசு (Ἡρόδοτος, Herodotus) அனதோலியாவில் உள்ள ஆலிகார்னாசசைச் (Ἁλικαρνᾱσσεύς, Halicarnassus) சேர்ந்த ஒரு கிரேக்க வரலாற்றறிஞா் ஆவார். கிமு 5 ஆம் நூற்றாண்டில் (கிமு 484 - கிமு 425) வாழ்ந்த இவர் மேற்கு நாடுகளின் பண்பாட்டில் வரலாற்றின் தந்தை எனப்படுகிறார். தேவையான தகவல்களை முறைப்படியாகச் சேகரித்து, ஓரளவுக்கு அவற்றின் துல்லியத்தைச் சோதித்து, ஒழுங்கான அமைப்பில் அவற்றைத் தெளிவாக விளக்கிய முதல் வரலாற்றாளர் இவராவார். உலக வரைபடங்களை வரைந்த முதல் நபர் ஆவார்.\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2021, 10:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-24T01:07:54Z", "digest": "sha1:KCEL3QPO6CJLQE76KGOVNOLUBK7BU3EV", "length": 5767, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அதிரடித் தொலைக்காட்சி தொடர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\nநாடு வாரியாக அதிரடித் தொலைக்காட்சி தொடர்கள்‎ (1 பகு)\n\"அதிரடித் தொலைக்காட்சி தொடர்கள்\" பகுப்பிலுள்ள கட��டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nபால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர்\nவகை வாரியாக தொலைக்காட்சித் தொடர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2019, 18:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/", "date_download": "2021-09-24T00:53:19Z", "digest": "sha1:LSYCIY3QKJLS5N4GYPBRG2U6XLKA2EXA", "length": 19252, "nlines": 272, "source_domain": "uyirmmai.com", "title": "Home - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் – ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n‘அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்’- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் – ஆர். அபிலாஷ்\nநீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் நிறுவ முடியுமா\nதொடர்கள் › சுய முன்னேற்றம்\nநல்லாறுகளும் தடுப்பரண்களும் : கல்யாணராமன்\nஇலக்கியம் › கட்டுரை › இலக்கியத் திறனாய்வு\nநெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்\nநெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்\nமனச்சுடரைத் தூண்டும் மலைகள் : கல்யாணராமன்\nஇலக்கியம் › கட்டுரை › இலக்கியத் திறனாய்வு\nநிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி\nஇலக்கியம் › தொடர்கள் › கட்டுரை\nதி.ஜா : அணையா விளக்கின் ஒளிச் சிதறல்கள் : கல்யாணராமன்\nஇலக்கியம் › கட்டுரை › இலக்கியத் திறனாய்வு\nமேல்துண்டு போனால் பரவாயில்ல, வேட்டியே போனால்…\nஅரசியல் › சமூகம் › கட்டுரை\n‘சாவு’ என்ற வரமும் ‘சாகாமை’ என்ற சாபமும் : சிரிஷா ராமன்\nஇலக்கியம் › கட்டுரை › புத்தக மதிப்புரை › இலக்கியத் திறனாய்வு\nஇழுமென் மொழியால் விழுமியது நுவலல் : கல்யாணராமன்\nஇலக்கியம் › கட்டுரை › புத்தக மதிப்புரை › இலக்கியத் திறனாய்வு\nநடனம் : சிறுகதை : கே.பாலமுருகன்\nமூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி\nதிரையரங்குகள்: அது ஒரு நிலாக்காலம் : ஜி. ஆர். சுரேந்தர்நாத் 2 month(s) ago\nவார்டாக மாறாத ரயில் பெட்டிகளும் ஊர்போய் சேராத ரயில்களும்- ராஜா ராஜேந்திரன் 1 year(s) ago\nபுலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு மூன்று தீர்வுகள் - ஆர். அபிலாஷ் 1 year(s) ago\nபெண்களுடனான உரையாடல்- வளன் 1 year(s) ago\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன் 1 year(s) ago\nஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன் 1 year(s) ago\nவைரஸ் கவிதைகள்-வா.மு.கோமு 1 year(s) ago\nதனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன் 1 year(s) ago\nஇர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன் 1 year(s) ago\nஜோதிகா அப்படி என்ன சொல்லிவிட்டார் -ராஜா ராஜேந்திரன் 1 year(s) ago\n -ராஜா ராஜேந்திரன் 1 year(s) ago\nஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே - ராஜா ராஜேந்திரன் 1 year(s) ago\nநெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன் 11 hour(s) ago\nநெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன் 2 day(s) ago\nநிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி 3 day(s) ago\nசெம்மீன் : க.பூரணச்சந்திரன் 5 day(s) ago\nமூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 11 day(s) ago\nநெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன் 11 day(s) ago\nஉங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்காது : ஆத்மார்த்தி 12 day(s) ago\nமனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 18 day(s) ago\nநெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன் 27 day(s) ago\nவழியெலாம் மழை -ஆத்மார்த்தி 29 day(s) ago\nஅகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன் 1 month(s) ago\nமேல்துண்டு போனால் பரவாயில்ல, வேட்டியே போனால்… : க.பூரணச்சந்திரன் 6 day(s) ago\nதிரு. ஆட்டுக்குட்டி அண்ணாமலையின் மிரட்டல் : க.பூரணச்சந்திரன் 18 day(s) ago\nவேண்டாம் எடப்பாடி அய்யா இந்தத் திமிர் : ஒரு சாமானியன் எதிர்வினை : க.பூரணச்சந்திரன் 21 day(s) ago\nஇது ஒரு வழக்கமான உளவு வேலை அல்ல… நமது ஆழமான அந்தரங்கம் வெட்ட வெளியில் நிற்கிறது..அருந்ததி ராய் : தமிழில் –மாயா 2 month(s) ago\nபெகாசஸ் ஸ்பைவேர் தாக்குத���்: பதில் சொல்லுமா பி.ஜே.பி அரசாங்கம் : மாயா 2 month(s) ago\nஒன்றிய அரசு - ஒரு குறிப்பு : முனைவர் க. பூரணச்சந்திரன் 3 month(s) ago\nஅதலபாதாளத்தில் பொருளாதாரம்: தேசபக்தர்களின் மனச்சாட்சியை எப்படி தட்டுவது- பழனிக்குமார் 4 month(s) ago\nஅமைச்சரவையில் தலித் பிரதிநித்துவம் - தனிவாக்காளர்கள் ஒரு தீர்வா\nஎழுவர் விடுதலை : தேசிய கட்சிகளின் இருப்பு ஏன் மக்களாட்சியை சிக்கலாக்குகிறது\nமோடியின் எதிர்காலம் - ஆர். அபிலாஷ் 4 month(s) ago\nமறுவரை செய்யப்படும் இந்து மதம்-தலித்தியம்-தமிழ் தேசியம்: மதசார்பின்மை மீதான கூட்டுத் தாக்குதல் - ஆர். அபிலாஷ் 5 month(s) ago\nகடவுள் இருக்கிறார் என்பது எப்படி கடவுள் மறுப்புவாதமாகிறது\nமேல்துண்டு போனால் பரவாயில்ல, வேட்டியே போனால்… : க.பூரணச்சந்திரன் 6 day(s) ago\n“பாசிசம் கோரும் வித்தியாசங்களற்ற உலகு” : நிஷாந்த் 13 day(s) ago\nதிரு. ஆட்டுக்குட்டி அண்ணாமலையின் மிரட்டல் : க.பூரணச்சந்திரன் 18 day(s) ago\nபுனைவின் பல வாயில்கள் - ஆர். அபிலாஷ் 2 month(s) ago\nபல பெண்களை ஒரே சமயம் காதலிப்பது :ஆர். அபிலாஷ் 3 month(s) ago\nசிவசங்கர் பாபாக்கள் எங்கிருந்து வருகிறார்கள்\nஹைடெக்கரின் இருத்தலும் அறமும் : ஆர். அபிலாஷ் 3 month(s) ago\nஜெயமோகன் செய்து வரும் ‘இலக்கிய மீ டூ’ - ஆர். அபிலாஷ் 4 month(s) ago\nமறுவரை செய்யப்படும் இந்து மதம்-தலித்தியம்-தமிழ் தேசியம்: மதசார்பின்மை மீதான கூட்டுத் தாக்குதல் - ஆர். அபிலாஷ் 5 month(s) ago\nஏன் காலநிலை நீதி இப்போது அவசியம்\nட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன் 11 month(s) ago\n | எஸ்.பி.பி | ஷாஜி| உயிர்மை டிவி |UYIRMMAI TV\nபா.ஜ.க. ஏன் மக்களைப் பார்த்து பயப்படுவதில்லை\n”இந்தியா மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது” - ஜெ.ஜெயரஞ்சன் | UyirmmaiTV\nரோமாபுரியை வேட்டையாடிய பிளேக் | Antonine Plague | UyirmmaiTV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/09/09/dmk-mla-madhavaram-sudharsanam-demands-speedy-completion-of-jayalalithaa-murder-case", "date_download": "2021-09-23T23:18:07Z", "digest": "sha1:GVFPJPLMBT7ORFJ5G4PB3DQLJ2BQGVM3", "length": 7646, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK MLA Madhavaram Sudharsanam demands speedy completion of Jayalalithaa murder case", "raw_content": "\nஜெ. கொலை வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்த தி.மு.க எம்.எல்.ஏ.. பேரவையில் வெலவெலத்துப்போன எடப்பாடி\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை விரைவாக முடித்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் கோரிக்கை வைத்துள்ளார்.\nமுன்னாள் முதலமைச்சர��� ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் வழக்கை விரைவாக முடித்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவேண்டும் என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் கோரிக்கை வைத்துள்ளார்.\nமாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசுகையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் இன்னும் முடிவு பெறவில்லை.\nவாக்கு சேகரித்த சென்றபோது இதுகுறித்து குறிப்பாக பெண்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து இருக்கின்ற மர்மங்களை கண்டறிந்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்கள். உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவாக நடத்தி, உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.\nமேலும் பேசிய அவர், கொரானா காலத்தில் களப்பணியில் இருந்த காவலர்கள் பலர் தங்கள் இன்னுயிரை ஈந்து, மக்களைக் காப்பாற்றிய காவல்துறை மீது மக்களுக்கு மிகுந்த ஏற்பட்டது. காவல்துறையினரின் பணி சிறப்பாக இருந்தாலும் கூட காவல்துறைக்கு கரும்புள்ளி ஏற்படும் வகையில் சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சாத்தான்குளம் சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு போன்ற விவகாரங்களில் காவல்துறை மீதான களங்கம் போகவில்லை.\nமாவட்ட சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு சில கைதிகளை பொது போக்குவரத்தில் அழைத்துச் செல்கின்றனர். அரசு காவல்துறை வாகனம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.\n”உழைப்பை திருடி திண்பதுதான் ஆர்.எஸ்.எஸின் எண்ணம்” - திருமாவளவன் எம்.பி. கடும் தாக்கு\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \n“பிளீச்சிங் பவுடர் முதல் LED லைட் வரை மெகா ஊழல்” : ரூ.12,000 கோடி பணத்தை சுருட்டிய மகாயோக்கியர் ஊழல்மணி\n“செல்ல நாயை சென்னைக்கு கொண்டுவர ரூ.2.40 லட்சம் செலவு செய்த பெண்” : என்ன காரணம்\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்ட�� தாய் தற்கொலை” : வேலூரில் அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது\nVALIMAI UPDATE : தரமான சம்பவங்கள்.. ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nOTTயில் வெளியாகும் நடிகர் கவினின் ‘லிஃப்ட்’ - மோஷன் போஸ்டரை வெளியிட்ட 6 முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/anaka", "date_download": "2021-09-24T00:12:59Z", "digest": "sha1:MMXMJ7IL6TNJ4UPOYUMCWLPU4LANQISK", "length": 4824, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "பாத்ரூமில் மிக மோசமான புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட தனுஷ் பட நடிகை - வைரலாகும் புகைப்படம்! - TamilSpark", "raw_content": "\nபாத்ரூமில் மிக மோசமான புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட தனுஷ் பட நடிகை - வைரலாகும் புகைப்படம்\nதமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அனேகா.அந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஆனால் அவருக்கு அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை. அதனால் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானார்.\nஇந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் மோசமாக பாத்ரூமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் பாத்ரூமில் இப்படி ஒரு போஸ் தேவையா என திட்டி தீர்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.\n120 சவரன் நகைக்காக அண்ணன் மனைவியை திருமணம் செய்த தம்பி. சில நாட்களில் காத்திருந்த பேரதிர்ச்சி.\nபள்ளிகள் திறக்கும் முடிவில்லை... சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nடாஸ்மாக்கில் முக ஸ்டாலின் படம் ஏன் இல்லை.. சண்டைபோட்ட திமுக பிரமுகர்..\nகாதலனுடன் ஊரை விட்டு ஓடிய பெண். கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை. கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை.\nசேலை அணிந்து வந்ததால் உணவகத்திற்குள் அனுமதி மறுப்பு.\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோத விரும்பாத தல அஜித். என்ன காரணம்.\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.\nசில மாதங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதா இந்த பிரபல விஜய் டிவி சீரியல்\n ஜிம்மில் செம ஜம்முனு மாஸ் காட்டும் லாஸ்லியா\nஉலக ரோஜா தினக் கொண்டாட்டத்தில் நடிகர் சிம்பு குழந்தைகளுடன் சேர்ந்து என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/10214", "date_download": "2021-09-24T00:10:16Z", "digest": "sha1:7CV5GQT3Q6NY2S454PW57UQGI6F2C2XX", "length": 11594, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "நாடாளுமன்ற உறுப்பினருக்கு 600 பாலியல் பலாத்கார மிரட்டல்கள் | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் உலகம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 600 பாலியல் பலாத்கார மிரட்டல்கள்\nநாடாளுமன்ற உறுப்பினருக்கு 600 பாலியல் பலாத்கார மிரட்டல்கள்\non: June 01, 2016 In: உலகம், செய்திகள், தலைப்புச் செய்திகள்No Comments\nபிரித்தானியாவின் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் பெண் எம்.பி ஜெஸ் பிலிப்ஸ். இவர யார்ட்லி நகரி எம்.பி ஆவார்.ஜெஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை குறித்து சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.\nஅதில், ‘தனக்கு 19 வயதாக இருந்தபோது நபர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், கடுமையான போராட்டத்திற்கு பின்னர் அவரை தாக்கிவிட்டு தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தகவல் வெளியான பிறகு, ட்விட்டரில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய போவதாக சுமார் 600-க்கும் அதிகமான நபர்கள் ஒரே இரவில் கிண்டலாக மிரட்டல்களை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதனக்கு நேர்ந்த இந்த கொடுமை வேறெந்த பெண்ணிற்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக தற்போது பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுப்பட்டு வருவதாகவும் ஜெஸ் பிலிப்ஸ் கூறி உள்ளார் எனினும், சமூக வலைத்தளங்களில் ஜெஸ் பிலிப்ஸ் குறித்து பலவகையான கிண்டல் பதிவுகள் வெளியாகி வருவதால் தான் மிகவும் மன உளைச்சலில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநவீ�� அடிமைகள் பட்டியலில் இந்தியா முதலிடம்\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/11105", "date_download": "2021-09-23T23:53:25Z", "digest": "sha1:HAQFCO36TQWX7XRWDLWCIBF7BREHBZEN", "length": 10765, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "64 வயது பேராசிரியர் , 27 வயதான மாணவியுடன் திருமணம்! | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் இந்தியா 64 வயது பேராசிரியர் , 27 வயதான மாணவியுடன் திருமணம்\n64 வயது பேராசிரியர் , 27 வயதான மாணவியுடன் திருமணம்\non: June 08, 2016 In: இந்தியா, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nஇந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த கல்லூரியொன்றின் பணிப்பாளரொருவர் தன்னை விட சுமார் 35 வருடங்கள் வயது குறைந்த மாணவியை திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபேராசிரியரான அவரது வயது 64 எனவும் , மாணவியின் வயது 27 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇத்திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் இது இடம்பெற்றுள்ளது.\nஇந்நிலையில் தமது மகள் , திருமணப் பதிவாளர் அலுவலகத்துக்கு , திருமணச் சான்றிதழை பெற வருவதனை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு கூடியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜோடிகள் மீது தாக்குதலும் நடந்துள்ளது.\nபெண்கள் நெருங்கிய தோழருடன் காதலில் விழுவதற்கான 8 காரணங்கள்\nயாழ் போதனா வைத்தியசாலையில் தாதியராக இணைவதற்கு ஓர் அரியவாய்ப்பு\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள��ளைகளை காணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/9672", "date_download": "2021-09-24T00:00:33Z", "digest": "sha1:T2C55ICLDBHAE4FNYHAHHH3PXXL6QTLG", "length": 11788, "nlines": 119, "source_domain": "www.tnn.lk", "title": "யாழில் கைக்குண்டு தாக்குதல்! | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் இலங்கை யாழில் கைக்குண்டு தாக்குதல்\non: May 28, 2016 In: இலங்கை, செய்திகள், தலைப்புச் செய்திகள்No Comments\nயாழ்.கந்தரோடை பகுதியில் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு நடத்த முயன்ற குழு ஒன்று குறித்த இளைஞர் மீது கைகுண்டு தாக்குதலையும் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.\nஇச்சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் கந்தரோடை- உடுவில் ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் வசித்து வருகின்ற முரளி என்பவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கும்பலொன்றால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இன்று இரவு மீண்டும் குறித்த நபர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் வகையில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுதாக மூடிய நிலையில் ஒன்பது பேர் வந்துள்ளனர்.\nகுறித்த நபர் மீது மீண்டும் வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்த போது குறித்த நபர் தப்பியோட முயன்றுள்ளார். இதன் போதே அவர் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஎனினும் இத் தாக்குதலில் அதிஸ்டவசமாக கைக்குண்டு வெடிக்காத நிலையில் குறித்த நபர் எதுவித பாதிப்புமின்றி தப்பியுள்ளார்.\nஇதேவேளை இச்சம்பவத்தில் வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்காத நிலையில் அதனை மீட்பதற்கு குண்டு செயலிழக்க செய்யும் பிரிவுக்கு அறிவித்துள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.\nதிருமலை கடற்படை முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு\nபெற்ற தாயை கத்தியால் குத்திய இரக்கமற்ற மகன்\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகர���் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39131/actress-keerthi-suresh-photos", "date_download": "2021-09-24T00:06:59Z", "digest": "sha1:2G5YB4ONPDPCDJGXORA6S2RBRV5EXPSR", "length": 4126, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநிவேதா பெத்துராஜ் - புகைப்படங்கள்\nநடிகை ரித்திகா சிங் புகைப்படங்கள்\nபொன்ராம் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமாராஜா’ ஆகிய மூன்று...\nகீர்த்தி சுரேஷின் அடுத்த பட அதிகாரபூர்வ அறிவிப்பு\n‘சர்கார்’ படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பிரியதர்��ன் இயக்கத்தில் ‘மரைக்கார்- அரபிகடலின்டெ சிம்ஹம்’...\nகௌதம் கார்த்திக் நடிக்கும் ‘தேவராட்டம்’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்...\nகீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nகீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபைரவா - பட்டைய கெளப்பு பாடல் வீடியோ\nரெமோ - சிரிக்காதே மியூசிக் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/13962", "date_download": "2021-09-23T23:18:40Z", "digest": "sha1:3HDCHSYFWJBCVBUZUBRBXO6BDMAKHNYL", "length": 3140, "nlines": 27, "source_domain": "www.vannibbc.com", "title": "வாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்படுமா…? வெளியாகிய தகவல் – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nவாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்படுமா…\nவாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.\nதேசிய காரணங்களை முன்னிலைப்படுத்தியே, வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nவாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினால், வாகன சந்தைக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டே தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.\nஅதனால், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை என அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கின்றார்.\nபாண் தவிர்ந்த ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிப்பு\nசற்றுமுன் வவுனியாவில் கிராமம் ஒன்று கொரோனா அச்சம் காரணமாக முடங்கியது : வெளியாகிய தகவல்\nவவுனியா மாவட்டத்தில் 12 – 19 வயதுடைய பாடசாலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/11/blog-post_1.html", "date_download": "2021-09-23T23:46:35Z", "digest": "sha1:676PNLPADCA2OUWG7KUPW65NONJZRC6N", "length": 39846, "nlines": 560, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சரி யார் இந்த கோவன்?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்று...\nஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும், கற்சுற...\nஎரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத...\nஇன்று பாரிஸில் இட���்பெறவுள்ள நூல்களின் வெளியீட்டு ...\nயாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும...\nநூல் வெளியீடும் வாசிப்பும்- பாரிஸ்\nகசப்பான அனுபவங்களை மறந்து முஸ்லிம்களும் அஞ்சலி செல...\nநவம்பர் 27 - வி.பி.சிங் நினைவு நாள்\nகுமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்க...\nகுமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆ...\nபிரபாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்லும் ஆசாத் சாலி\nகார்த்திகை விளக்கீடு பெளத்த பாரம்பரியமா\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு ...\nகிழக்கு மாகாண சபையின் அமர்வு அமளி துமளி\nபேத்தாழை நூலகம் தனது சேவையை விஸ்தரிக்கின்றது.\nஇலங்கை தேசியத்துக்குள் மலையக தமிழர்கள் உள்வாங்க பட...\nவட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்...\nசுவீஸ் உதயத்தின் நிதி உதவிமூலம் கணவனை இழந்த பெண் வ...\nதமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு\nராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா\nகவிதை பற்றிய புறிதல் மற்று பயிற்சிப்பட்டறை\nமட்/ கல்குடா /விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற...\nமுன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை வசத...\nமாலியில் ஆயுதாரிகளினால் 170 பணயக்கைதிகள் தடுத்து வ...\nபோலந்திலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற விமானத்தில...\nமாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்த...\n 'சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித...\nகவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் 31 வது நினைவு தினம்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை...\nபாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை\nஇஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா காலமானார்.\nபிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள...\nகோவனுக்கு ஜாமீன் : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம...\nயூ .என்.பியின் அடக்குமுறைகள் புதிய வடிவம் பெறுகின...\nவாயை பிளக்கும் வம்பு வின்\nசோபித்த தேரர் : இன-மத பக்தியிலிருந்து தேச பக்திவரை...\nரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிக...\nஇலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா அறிந்து கொள...\nபாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்கு...\n20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம...\nமத்திய மாகாண சாகித்திய விழா\nபிறந்த நாளில் சிறை���்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தம...\nகைதிகள் கூரையில் சம்பந்தன் விமானத்தில்\nஅந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்த...\nசந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஒய்வூதியம் ச...\nஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணம் பின்னடைவு'\nவாசிப்பு மனநிலை விவாதம் 19வது தொடர்-பாரிஸ்\nசுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வ...\nஇளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி...\nநிறுவனங்களும், அமைச்சும் மக்களை பந்தாடுவதனால்தான் ...\nஇந்தியாவின் முதல் திருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்...\nஅரசியல் பழிவாங்கல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிரு...\nபுலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமாம் ...\nஜீ-- ஹும்பா- வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்...\nபழிவாங்கல் தொடருகிறது. காரணமின்றி விளக்கமறியல் நீட...\nபாடுமீன் விருது 2015 ; விருது பெற்ற மாணவர்கள் விபரம்\nதேசிய வாசிப்பு மாதம்- 2015--செத்தும் சீர் கொடுத்தா...\nசரி யார் இந்த கோவன்\nரஷ்யாவில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு\nசரி யார் இந்த கோவன்\nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது \n வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும். ‘கஞ்சி ஊத்த வக்கில்ல, என்னடா கெவர் மென்ட்டு… நாட்டைக் கூறு போட்டு வித்துப்புட்டு என்னடா பார்லிமென்ட்டு’ என்ற கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம் தெறிக்கும். ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ அமைப்பின் மையக் கலைக் குழுப் பாடகரான கோவனின் பாடல்கள், அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகம்\n“கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலிகள். நடவு வயலில் அம்மா விதவிதமாப் பாடுவாங்க. சின்னப் புள்ளையில அதைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். ‘நெருஞ்சிப் பூ சல்லடையாம், நெஞ்சில் ஒரு வேதனையாம், நெஞ்சுவிட்டு சொன்னேனுன்னா… நித்தம் ஒரு சண்டையாகும்’னு அம்மா ராகத்தோடு இழுத்துப் பாடின பாட்டு இன்னமும் மனசுக்குள்ளயே நிக்குது. அப்பா, ஒரு கோலாட்ட வாத்தியார். அதுக்கு உண்டான பாட்டுகளை ராத்திரி எல்லாம் சொல்லிக்கொடுப்பார். ��ங்க வீட்டில் இருந்து வெளியே வந்தா, வயக்காடும் வரப்பு மேடும்தான் நிறைஞ்சு இருக்கும். ராத்திரியில் பசங்க வயக்காட்டுல சாக்கை விரிச்சுப்போட்டுப் பாட்டு பாடிக்கிட்டே படுத்து இருப்போம். இப்படி என்னைச் சுத்தி பாட்டும் இசையும் எப்பவும் இருந்தது. சோறு சாப்பிடுறது மாதிரி இசையையும் சேர்த்துச் சாப்பிட்டு வளர்ந்தேன்.\nஐ.டி.ஐ. முடிச்சு, திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்யும்போது, தோழர்களின் தொடர்பு கிடைச்சது. நான் பாடுறதைக் கவனிச்சு, ‘நாட்டுப்புற உழவர்களே, நகர்புறத்துப் பாட்டாளிகளே… காதைக் கொஞ்சம் திருப்புங்க, கவனமாக் கேளுங்க, உங்க வாழ்வைத் திரும்பிப் பாருங்க’ என்ற பாட்டைப் பாடச் சொன்னாங்க. முதல்முறையா தெரு முனையில் மக்கள் மத்தியில் பாடுறேன். திடீர்னு போலீஸ் வந்துடுச்சு. எனக்கு வெடவெடன்னு பயம்.\nஇயல்பில் நான் ரொம்பப் பயந்த சுபாவம். வீட்டில் அப்படித்தானே வளர்த்தாங்க. ‘நாம கூலி வேலை செய்யுறவங்க. யார் வம்பு தும்புக்கும் போகக் கூடாது. நாம உண்டு, நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும்’னு தானே சொல்றாங்க. அதனாலயே, முதல்ல அச்சம்தான் வந்துச்சு. தோழர்கள், பேசி போலீஸை அனுப்பினாங்க. அப்புறமா மெள்ள மெள்ள… மக்கள் மத்தியில் பாட ஆரம்பிச்சப்போதான், ‘போராளிகளின் முதல் தேவை துணிவு’ன்னு புரிஞ்சது. கம்யூனிச சித்தாந்தம் ஒன்று மட்டும்தான் அறிவியல் பூர்வமானது. அதனால் மட்டும்தான் உழைக்கும் மக்களுக்கான விடியலைத் தர முடியும் என்கிற உண்மையை அனுபவபூர்வமா உணர்ந்தப்போ, வேலையை விட்டுட்டு முழு நேரமா அமைப்பில் சேர்ந்தேன்.\nமக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழு சார்பா ஊர் ஊராப் போய்ப் பாடுவோம். ‘சாமக் கோழி கூவும் நேரத்திலே, நாங்க சம்பா அறுவடை செய்யப் போனோம். விளக்குவைக்கிற நேரம் வரை நாங்க வியர்வையும் காயாமப் பாடுபட் டோம்’கிற பாட்டுதான் நான் முதன் முதலில் எழுதினது. அம்மா வயக்காட்டில் பாடின நடவுப் பாட்டில் வரிகளை மட்டும் மாற்றிப்போட்டுப் பாடுவோம். பிறகு, இசை கத்துக்கிட்டு, நாங்களே மெட்டு போட்டுப் பாட ஆரம்பிச்சோம். சினிமா பாடல்களையே கேட்டுப் பழகிய மக்களிடம், அவர்களின் வாழ்க்கை பற்றிய உண்மைகளைப் பாடல் வழியா கொண்டுபோனோம்.\nநாங்க கலைக் குழு தோழர்கள் திடீர்னு கிளம்பி அறிமுகம் இல்லாத ஏதோ ஒரு கிராமத்துக���குப் போவோம். உள்ளூர்ப் பிரச்னைகள், முரண்பாடுகளை விசாரிச்சுத் தெரிஞ் சுக்கிட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பாடல்கள் பாடுவோம். பல கிராமங்களில் ‘நீங்க சாதி, மதத்தை எல்லாம் திட்டுறீங்க. வீணா வம்பு வரும்’னு முதலில் சண்டைக்கு வருவாங்க. கடைசி யில் அவங்களே பாசத்துடன் வந்து பேசுவாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் ‘இன்னிக்கு சாப்பாடும், தங்குற இடமும் நீங்கதான் தரணும்’னு அறிவிப் போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தோழரை அழைச்சுட்டுப் போய் தங்கவெச்சு, அவங்க சாப்பாட்டை எங்களுக்கும் கொஞ்சம் தருவாங்க. ராத்திரி எல்லாம் அந்தக் குடும்ப உறுப்பினர்கள்கூட சமூகத்தைப் பற்றியும், அரசியல்பற்றியும் பேசுவோம். இப்பவும் ஊர் ஊராப் போறோம். மக்கள்கிட்ட பாடி, அவங்க வீட்டில் சாப்பிட்டு, அங்கேதான் தூங்கி எழுந்து வர்றோம்.\nஎங்க பாடல்கள் அனைத்தும் 11 சி.டி-க்களா வந்திருக்கு. நாங்கள் மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காகப் பாடலை, அனுதினமும் மக்களை வதைக்கும் துன்ப துயரங்களையும், அவர்களை வழிநடத்தும் தவறான அரசியலையும் அம்பலப்படுத்திப் பாடுகிறோம். அதற்கு சரியான ஒரே தீர்வு… புரட்சிதான் என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறோம். கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் சொல்வதால் அல்ல; இயல்பிலேயே உழைக்கும் மக்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமானால், அது கம்யூனிசத்தால் மட்டும்தான் முடியும். அதற்காக, ‘புரட்சி… புரட்சி’ என்று நிலவைக் காட்டி சோறு ஊட்டவில்லை.\nஇந்து மத வெறி, தாமிரபரணி நதி… கோகோ கோலா வுக்குத் தாரை வார்க்கப்பட்ட கொடூரம், தேர்தல்தோறும் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளின் பச்சை சந்தர்ப்பவாதம் என நடப்புப் பிரச்னைகளைவைத்தே மக்களிடம் பேசுகிறோம். பாபர் மசூதி இடிப்பு சமயத்தில், இந்து மத வெறிக்கு எதிராகப் பிரசாரம் செய்தபோது, ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் மேடையிலேயே தாக்கப்பட்டோம். ராமநாதபுரத்தில், அ.தி.மு.க-காரர்கள் அடித்தார்கள். கட்சி பேதம் இல்லாமல் ஊழல்வாதிகளை, சந்தர்ப்பவாதிகளைத் தொடர்ந்து கறாராக அம்பலப்படுத்தி வருகிறோம். நாங்கள் உருவாக்கிய பல பாடல்கள் வெவ்வேறு முற்போக்கு இயக்கங்களால் பல இடங்களிலும் பாடப்படுகின்றன. இன்று நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் முதலாளித்துவத்துக்கும், மறு காலனி ஆதிக்கத்துக்கும் எதிராகத் தொடர்ந்து பாடல்கள் மூலம் பிர சாரம் செய்கிறோம். உழைக்கும் மக்கள் நாங்கள் முன்வைக் கும் அரசியலை ஏற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் சமூகமாற்றத் துக்கு இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம்.\nஉழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி\nஉயிருக்கு நிகரான செங்கொடியை ஏந்தி\nதிமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பில்\nஇடியாய்ப் பிளந்ததே நக்சல்பாரி- மக்கள்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஇயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்று...\nஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும், கற்சுற...\nஎரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத...\nஇன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நூல்களின் வெளியீட்டு ...\nயாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும...\nநூல் வெளியீடும் வாசிப்பும்- பாரிஸ்\nகசப்பான அனுபவங்களை மறந்து முஸ்லிம்களும் அஞ்சலி செல...\nநவம்பர் 27 - வி.பி.சிங் நினைவு நாள்\nகுமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்க...\nகுமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆ...\nபிரபாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்லும் ஆசாத் சாலி\nகார்த்திகை விளக்கீடு பெளத்த பாரம்பரியமா\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு ...\nகிழக்கு மாகாண சபையின் அமர்வு அமளி துமளி\nபேத்தாழை நூலகம் தனது சேவையை விஸ்தரிக்கின்றது.\nஇலங்கை தேசியத்துக்குள் மலையக தமிழர்கள் உள்வாங்க பட...\nவட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்...\nசுவீஸ் உதயத்தின் நிதி உதவிமூலம் கணவனை இழந்த பெண் வ...\nதமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு\nராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா\nகவிதை பற்றிய புறிதல் மற்று பயிற்சிப்பட்டறை\nமட்/ கல்குடா /விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற...\nமுன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை வசத...\nமாலியில் ஆயுதாரிகளினால் 170 பணயக்கைதிகள் தடுத்து வ...\nபோலந்திலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற விமானத்தில...\nமாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்த...\n 'சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித...\nகவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் 31 வது நினைவு தினம்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை...\nபாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை\nஇஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா காலமானார்.\nபிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள...\nகோவனுக்கு ஜாமீன் : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம...\nயூ .என்.பியின் அடக்குமுறைகள் புதிய வடிவம் பெறுகின...\nவாயை பிளக்கும் வம்பு வின்\nசோபித்த தேரர் : இன-மத பக்தியிலிருந்து தேச பக்திவரை...\nரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிக...\nஇலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா அறிந்து கொள...\nபாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்கு...\n20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம...\nமத்திய மாகாண சாகித்திய விழா\nபிறந்த நாளில் சிறைக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தம...\nகைதிகள் கூரையில் சம்பந்தன் விமானத்தில்\nஅந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்த...\nசந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஒய்வூதியம் ச...\nஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணம் பின்னடைவு'\nவாசிப்பு மனநிலை விவாதம் 19வது தொடர்-பாரிஸ்\nசுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வ...\nஇளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி...\nநிறுவனங்களும், அமைச்சும் மக்களை பந்தாடுவதனால்தான் ...\nஇந்தியாவின் முதல் திருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்...\nஅரசியல் பழிவாங்கல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிரு...\nபுலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமாம் ...\nஜீ-- ஹும்பா- வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்...\nபழிவாங்கல் தொடருகிறது. காரணமின்றி விளக்கமறியல் நீட...\nபாடுமீன் விருது 2015 ; விருது பெற்ற மாணவர்கள் விபரம்\nதேசிய வாசிப்பு மாதம்- 2015--செத்தும் சீர் கொடுத்தா...\nசரி யார் இந்த கோவன்\nரஷ்யாவில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-actor-rajinikanths-people-forum-dissolved-427311.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-09-24T00:44:55Z", "digest": "sha1:JOSWS57JE3BEPQ6JDYB52VBEQ7QE4LTL", "length": 25137, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "சவுந்தர்யா செய்த காரியம்.. திமுகவுக்கு அடிச்ச சான்ஸ்.. இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? | Why Actor Rajinikanths People forum Dissolved - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பய��ங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் எம்பி.. கொதித்தெழுந்த நாம் தமிழர் சீமான்\nதொடரும் சேகர்பாபுவின் அதிரடி..கோயில் இடத்தில் குயின்ஸ்லாண்ட்.. 177ஏக்கர் நிலத்தை மீட்க செம நடவடிக்கை\n'வரி கட்டல..' கடைகளை இடிக்க முயன்ற அதிகாரிகள்.. பெண்கள் செய்த அந்த திடீர் சம்பவத்தால் பெரும் ஷாக்\n'அதிர்ச்சி..' தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் ஆக்டிவ் கேஸ்கள்.. 17,121ஆக உயர்ந்த ஆக்டிவ் கேஸ்கள்\n\"இப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்துவேன்..\" திரும்ப திரும்ப பேசிய வாலிபர்.. மக்கள் தர்ம அடி\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்... அதிகரித்த ஆர்வம்... 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல்..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n'திடீர் திருப்பம்..' திண்டுக்கல்லை உலுக்கிய நிர்மலா தேவி படுகொலை.. 3 பேர் கைது\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 24 , 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் செப்டம்பர் 24, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் செப்டம்பர் 24, 2021 - வெள்ளிக்கிழமை\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் எம்பி.. கொதித்தெழுந்த நாம் தமிழர் சீமான்\nஅசாமில் உச்சக்கட்ட பதற்றம்..ஆக்கிரமிப்பை மீட்கும்போது திடீர் வன்முறை.. போலீசார் சுட்டதில் இருவர் பலி\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்...\nSports என்னாச்சு கொல்கத்தா அணிக்கு இது வேற லெவல் \"ஃபயர்\" ஆட்டம் - தூள் தூளானது \"சாம்பியன்\" மும்பை\nAutomobiles புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்\nMovies எனக்கும் பா.ரஞ்சித்திற்கும் இடையே ஆரோக்கியமான போட்டி… ருத்ர தாண்டவம் இயக்குனர் பேச்சு \nTechnology அது எதுக்கு., 50 இன்ச் கொடுங்க சார்- பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடியுடன் 50 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்\nFinance 1000 புள்ளிகள் உயர்வு.. ரூ.3.20 லட்சம் கோடி லாபம்.. பண மழை தான்..\nEducation ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசவுந்தர்யா செய்த காரியம்.. திமுகவு���்கு அடிச்ச சான்ஸ்.. இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா\nசென்னை: ரஜினி சம்பந்தப்பட்ட 2 விஷயங்கள் இணையத்தில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது.. அதற்கு காரணம் உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரப்போவதால்தான்..\nஅமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, தனது மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்தார் . ஆலோசனைக்கு பிறகு , எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று தெரிவித்து மக்கள் மன்றத்தை கலைப்பதாகவும், மீண்டும் ரசிகர் நற்பணி மன்றமாகவே செயல்படும் என்றும் அறிவித்தார்.\nரஜினியின் இந்த அறிவிப்பு ஏதோ ஒரு வகையில் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. தனது அரசியல் வருகைக்காகத்தான் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார் ரஜினி. அரசியலுக்காக சௌந்தர்யாவின் தலைமையில் ஐ.டி.விங்கும் தொடங்கப்பட்டது.\nமருத்துவக் கழிவுகளால் குப்பை காடான போரூர் ஏரி .. நேரடியாக ஆக்சனில் இறங்கிய மா.சுப்பிரமணியன்\n150-க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப் குரூப்புகளுடன் பல்வேறு சோசியல் நெட் வொர்க் தொடங்கப்பட்டன. இதன் மூலம் ரஜினி ரசிகர்கள், சோசியல் மீடியாக்களில் தூள்150-க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப் குரூப்புகளுடன் பல்வேறு சோசியல் நெட் வொர்க் தொடங்கப்பட்டன. இதன் மூலம் ரஜினி ரசிகர்கள், சோசியல் மீடியாக்களில் தூள் படுத்தினர். இந்த நெட் வொர்க் சௌந்தர்யாவின் தலைமையில் இயங்கியது. இதனின் தினசரி நடவடிக்கைகளை அப்பா ரஜினியுடன் பகிர்ந்துகொண்டே இருப்பார் சௌந்தர்யா. பறத்தினர். இந்த நெட் வொர்க் சௌந்தர்யாவின் தலைமையில் இயங்கியது. இதனின் தினசரி நடவடிக்கைகளை அப்பா ரஜினியுடன் பகிர்ந்துகொண்டே இருப்பார் சௌந்தர்யா.\nதற்போது, மக்கள் மன்றத்தை ரஜினி கலைத்து விட்டதால், தனது பொறுப்பில் இயங்கிய சோசியல் நெட் வொர்க் பணிகளையும் முடக்கிவிட்டாராம் சௌந்தர்யா. மேலும், மக்கள் மன்றத்தின் மூலம் ரஜினியின் அரசியலுக்காக துவக்கப்பட்ட வாட்ஸ் ஆப் குரூப்புகளையும் கலைக்கச் சொல்லி விட்டார் சௌந்தர்யா என்கிறார்கள் ரஜினி தரப்பினர்.\nமக்கள் மன்றத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசிப்பதற்கு முன்பு, அரசியல் குறித்து எதிர்காலத்தில் என்ன முடிவு எடுப்பேன்னு தெரியாது என்கிற ரீதியில் மீண்டும் பொடி வைத்து பேசி விட்டுத்தான் ஆலோசனை கூட்டத்துக���கு சென்றார் ரஜினி. கூட்டம் முடிந்த பிறகே அவரிடமிருந்து அந்த பரபரப்பு அறிக்கையும் வந்தது... மக்கள் மன்றத்தினருடன் நடந்த ஆலோசனையில் பேசிய பெரும்பாலானோர், அவரது உடல் நலம் குறித்த அக்கறையை முன்னிறுத்தியே பல விஷயங்களை பேசினர்.\n\"நமக்கு காலங்கள் இருக்கிறது தலைவா.. தேர்தல்களும் நிறைய இருக்கிறது. பெருந்தொற்று காலங்கள் முழுமையாக மாறட்டும். அப்போது தேர்தலை பற்றி யோசிக்கலாம். இப்போது தள்ளி வைப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். சிலர் மட்டும், \"தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் , நாடாளுமன்ற தேர்தல் என அடுத்தடுத்து வரப்போகிறது. இதில் மக்கள் மன்றத்தின் நிலைப்பாடு என்ன\" என்று மன்றத்தின் பூத் கமிட்டி ஆட்களெல்லாம் இப்போதே கேட்கத் துவங்கி விட்டனர்.\nநீங்கள் அரசியலுக்கு வருவதில்லை என சொல்லிய பிறகு, மிகவும் சோர்வாகி விட்ட ரசிகர்கள், இனி அவர் வர மாட்டார் ; வரவே மாட்டார் என்ற மன நிலைக்கு வந்து விட்டனர். அதனால், அரசியல் ஆர்வம் உள்ள பலரும் திமுகவில் இணைய துவங்கி விட்டனர். இனி இந்த இணைப்பு அதிகமாக நடக்கும். அதுவும் உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் நிறைய நடக்கும். அப்போது, \"ரஜினியின் மக்கள் மன்றத்தினர் விலகி திமுகவில் இணைந்தனர்\" என செய்திகள் பரபரப்பாகும். இது, உங்களின் இமேஜை பாதிக்கலாம்.\nஇது மட்டுமல்ல, மக்கள் மன்றத்தின் பெயரிலேயே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பல பகுதிகளிலும் ரசிகர்கள் இப்போதே திட்டமிடுகிறார்கள். அவர்கள் தோற்றுப் போனால், \"ரஜினியின் மக்கள் மன்றம் தோல்வி\" என்று தான் பரபரப்பாக்குவார்கள். இதெல்லாம் உங்களுக்கு ஏற்புடையதா என தெளிவுப்படுத்தி விடுங்கள்\" என்று சொன்னது ரஜினிக்கு பிடித்து போய் விட்டது. இதனையடுத்து, தன்னை நம்பி அரசியலுக்கு வந்த ஒரு சிந்தனையாளர், தனது குடும்ப டாக்டர் ஒருவர் உள்பட சிலரிடம் பேசியுள்ளார் ரஜினி.\nஅவர்களின் ஆலோசனையும் இதுவாகத்தான் இருந்துள்ளது. இதனையடுத்தே, மக்கள் மன்றத்தை மாற்று கட்சிகள் பயன்படுத்திட கூடாது.. மாற்று கட்சிகளிடம் மக்கள் மன்றத்தினர் விலை போகவும் கூடாது என்கிற யோசனையில்தான் மக்கள் மன்றத்தை கலைத்தார் ரஜினி என்கிறார்கள் ரஜினியின் குடும்பத்துக்கு நெருக்கமான தொடர்பாளர்கள். எப்படியோ, அன்று சவுந்தர்யா எடுத்த இந்த முடிவுதான் இப்போது வரை திமுகவுக்கு சாதகமாகி கொண்டிருக்கிறது..\nபோட்டியின்றி ராஜ்ய சபாவுக்கு தேர்வாகும் திமுக வேட்பாளர்கள்.. சுயேச்சை மனுக்கள் நிராகரிப்பு\nசென்னை: ஞாயிற்றுக்கிழமை 3ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்.... புதிய கட்டுபாடுகளுக்கு அவசியம் இல்லை.. அமைச்சர் விளக்கம்\nரிவால்டோ யானையின் நடமாட்டம்.. வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னை: மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் ரெய்டு.... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை\n'ஷாக்..' மழைநீர் வடிகால் அமைக்கும் போதும் மண் சரிந்து விபத்து.. மே வங்க தொழிலாளி உயிரிழப்பு\nசென்னை: பைக்கிற்கு தவணை கட்டாத இளைஞர்… கும்மி எடுத்த 2 மர்மநபர்கள்… தீவிர விசாரணை\nநீட் மோசடிகளின் கூடாரம்... ரத்து செய்வதே சிறந்தது... மத்திய அரசுக்கு ராமதாஸ் அறிவுரை..\nசென்னை: கிராமசபை கூட்டங்களில் தவறாது பங்கேற்க வேண்டும்… ம.நீ.ம. கமல்ஹாசன் தலைவர் வேண்டுகோள்\n வரும் நாட்களில் இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.. 'சில்'லாகும் தமிழ்நாடு\nசென்னை: வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு சீல்.... தீக்குளிக்க முயன்ற பொதுமக்களால் பரபரப்பு\nகுழப்பத்தை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்.. பாரத ஸ்டேட் வங்கிக்கு வேல்முருகன் கண்டனம்..\nசென்னை: ஃபுட்போர்டு அடித்த இளைஞர்கள்… கண்டித்த ஓட்டுநருக்கு அடி உதை… பரபரப்பு சம்பவம்\nமோசடிகளின் கூடாரம்... நீட் தேர்வை ரத்து செய்யனும்.. மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்\nஅன்று நுங்கம்பாக்கத்தில் ஸ்வாதி.. இன்று தாம்பரத்தில் ஸ்வேதா.. கழுத்தறுத்து கொலை.. சென்னையில் ஷாக்\nஅடுத்த சிக்கல்.. அதிமுக சீனியர் தம்பிதுரை கல்வி நிலையங்கள் நில ஆக்கிரமிப்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொல்லப்பட்டார்: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\n10 நாளில் 15 கொலைகள்.. எங்கே செல்கிறது தமிழகம்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பி.எஸ் அட்வைஸ்\nஎல்லாரும் மலையை தூக்கி என் கைல வைங்க பார்ப்போம்.. செந்தில் மீம் போட்டு திமுகவை டமால் செய்த கேசிபி\nதாம்பரம் ரயில் நிலையத்தில் மாணவி குத்திக்கொலை..கழுத்தை அறுத்து இளைஞர் தற்கொலை முயற்சி- என்ன நடந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin mk stalin dmk rajinikanth rajini ஸ்டாலின் முக ஸ்டாலின் முதல்வர் திமுக ரஜினிகாந்த் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/08/How-to-cleaning-computer.html", "date_download": "2021-09-23T23:19:00Z", "digest": "sha1:MCB3HPETHPUK4EFB52O6ZGEYZUXC4J4F", "length": 14621, "nlines": 57, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியை சுத்தப்படுத்த சிறந்த 10 வழிமுறைகள்", "raw_content": "\nகணினியை சுத்தப்படுத்த சிறந்த 10 வழிமுறைகள்\nகம்ப்யூட்டரைப் பராமரிப்பதற்கான செலவினைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்றால் அதனை அவ்வப்போது சுத்தப் படுத்தி வைத்திருக்க வேண்டும்.பலர் கம்ப்யூட்டரின் சிபியு கேபினட்டை டேபிளின் அடியில் சிறு பெட்டி போன்ற அமைப்பில் வைத்து .அதற்குக் கதவும் வைத்து பூட்டி விடுவார்கள். பின்புறமாக கேபிள்கள் இணைக்கப் பட்டிருக்கும் டேபிளை சுவர் ஓரமாக வைத்துவிட்டால் சிபியு கேபினட்டை சுத்தம் செய்வதனையே மறந்து விடுவார்கள்.\n ஒரு நாள் கம்ப்யூட்டர் பூட் ஆகாது. சுத்தம் செய்யாததால் தூசியும் ஈரமும் சேர்ந்து மதர்போர்டு அல்லது இணைக்கும் வயர்கள் கெட்டுப் போயிருக்கலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளைக் கடைப்பிடித்தால் கம்ப் யூட்டருக்குப் பாதிப்பு வருவதைத் தடுக்கலாம்.\n1. உங்கள் கம்ப்யூட்டரை எப்போ தும் தரையில் வைத்து இயக்க வேண்டாம். கம்ப்யூட்டர் டேபிள் அல்லது ஷெல்ப் மீது வைத்து பயன்படுத்த வேண்டும்.\n2. கம்ப்யூட்டரைச் சுத்தம் செய்திடும் முன் கம்ப்யூட்டருக்கு வரும் மின் சக்தியை நிறுத்தவும். சிபியூவிற்குச் செல்லும் அனைத்துக் கேபிள்களையும் எது எது எங்கு மாட்டப்பட்டுள்ளது என்பதைக் குறித்துக் கொண்டு கழற்ற வும்.\n3. இப்போது வேக்குவம் கிளீனர் போன்ற சாதனம் அல்லது சைக்கிளுக்கு காற்றடிக்கும் பம்ப் போன்றவற்றை வைத்து காற்றை கேபினுக்குள் அடிக்கவும். காற்று தரும் முனை அரை அடியாவது விலகி இருக்க வேண்டும். நன்றாக அனைத்து தூசியும் வெளியே வரும் வகையில் இந்த ட்ரீட்மெண்ட் கொடுக்கவும்.\n4. இறுதியில் கம்ப்யூட்டர் கேபினுக்கு வெளியே ஈரத் துணி கொண்டு அனைத்தையும் அழுத்தம் தராமல் துடைக்கவும். கிளினிங் ப்ளூயிட் இருந்தால் அதனை லைட்டாக ஸ்பிரே செய்து அது உலர்ந்தவுடன் பேப்பர் டவல் கொண்டு சுத்தம் செய்திடவும்.\n5. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் கம்ப்யூட்டர் உள்பாகத் தினை அல்லது மதர் போர்டினை ஈரத் துணி கொண்டு துடைக்கக் கூடாது. உள்ளே ஸ்பிரே செய்யக் கூடாது.\n6. கம்ப்யூட்டரில் செயலாற்றுகை யில் அதன் அருகே டீ, காபி கப் வைத்தல், குடித்தல் போன்றவை கூடாது. சிறிய பின், கேர் பின், ஜெம் கிளிப் போன்றவற்றை கீ போர்டு அல்லது சிபியூவின் மேல் வைத்தல் கூடாது.\n7. கீ போர்டினைக் கிளீன் செய்கையில் அதிகக் கவனம் தேவை. கீ போர்டை அதன் இணைப்பை விலக்கி விட்டு தலைகீழாகத் திருப்பி மெதுவாகத் தட்டவும். உள்ளே நுழைந்து குடி இருக்கும் சிறிய துகள்கள் மற்றும் தூசி வெளியே வரும். பின் நெட்டு வாக்கில் இரு புறமும் நிறுத்தி தட்டலாம். இனி வேக்குவம் கிளீனர் அல்லது அது போன்ற சாதனத்தைக் கொண்டு காற்றை உள் செலுத்தி சுத்தம் செய்யலாம்.\nகீ போர்டின் மேலாக கிளீனிங் ப்ளூயிட் நனைத்த துணியைக் கொண்டு சுத்தம் செய்திடலாம். பின் ஈரத் துணி கொண்டு சுத்தப்படுத்தலாம். மெம்ப் ரேன் கீ போர்டாக இல்லாமல் மெக்கானிக்கல் கீ போர்டாக இருந்தால் கீ போர்டின் பின்புறம் உள்ள ஸ்குரூக் களைக் கழற்றி உள்ளே இருக்கும் போர்டில் உள்ள தூசியினைத் துடைத்து எடுக்க லாம். மெம்ப்ரேன் எனில் அதனைச் சரியாக மீண்டும் பொருத்துவது கடினம். எனவே கழட்டாமல் இருப்பது நல்லது. தூசி நிறைந்த சூழ்நிலையில் நீங்கள் கம்ப்யூட்டர் இயக்குபவராக இருந்தால் கீ போர்டுக்கென விற்பனை செய்யப் படும் பிளாஸ்டிக் கவரினைக் கொண்டு கீ போர்டை மூடி இயக்குவது நல்லது.\nஎப்படி இருந்தாலும் மாலையில் அல்லது இரவில் பணி முடித்துச் செல்கையில் கீ போர்டுக்கான கவர் போட்டு மூடவும். பெரும்பாலும் ஐவரி வண்ணத்தில் கீ போர்டுகள் உள்ளன. கறுப்பு வண்ணத்திலும் கிடைக்கின்றன. ஐவரி வண்ணத்தில் இருந்தால் அடிக்கடி துடைத்தால் தான் அழுக்கு படிவது தெரியாது. வெகுநாட் களாகத் துடைக்காமல் இருந்து அது மஞ்சள் அல்லது கருப்பாகிப் போனால் பின் என்ன அழுத்தி துடைத்தாலும் பழைய வண்ணம் கிடைக்காது.\n8. பெர்சனல் கம்ப்யூட்டர் பயன் பாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் உண்டென்றால் அது மவுஸ்தான். எனவே தான் அதனைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் தேவை. மவுஸ் பல திசைகளில் நகர்வதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால் அதனை அவசியம் சுத்தம் செய்திட வேண்டும். முதலில் மவுஸைக் கழட்ட வேண்டும். ட்ராக் பால் மவுஸாக இருந்தால் அதன் மேலாக உள்ள சிறிய வீல் போன்ற பாகத்தினை ஆண்டி கிளாக் வைஸ் திசையில் திரு��ினால் தனியே வந்துவிடும்.\nட்ராக் பாலும் வெளியே வரும். நிச்சயம் அந்த சிறிய பந்தில் நிறைய அழுக்கு சேர்ந்து கருப்பாகி இருக்கும். இதனைத் தண்ணீர் அல்லது கிளீனிங் லிக்விட் போட்டு துடைக்க வேண்டும். அது இருந்த இடத்தில் சிறிய கம்பிகள் இரண்டு தெரியும். இதில் சிறிய முடி அல்லது அழுக்குகள் சேர்ந்திருக்கும். இதனையும் முழுமை யாகச் சுத்தப்படுத்த வேண்டும்.\nஇனி ட்ராக் பாலினை அதன் இடத்தில் வைத்து மேலாக வீல் போன்ற பிளாஸ்டிக் வளையத்தை வைத்து கிளாக் வைஸ் திசையில் சிறிது சுழட்டினால் அது கெட்டியாக அமர்ந்து கொள்ளும். இனி மவுஸைப் பயன்படுத்துவது இலகுவாக இருக் கும். பிற வகை மவுஸ்களைச் சாதாரண மாக அதன் வெளிப்புறத்தில் துடைத் தால் போதும்.\n9. மானிட்டரையும் தரையில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. மானிட்டரின் பின்புறம் உள்ள கவரை எப்போதும் கழட்டக் கூடாது. அழுத்தமான காற்றை பின்புறம் இருந்து முன் புறமாகச் செலுத்தினால் தூசு தானாக வெளியேறும். இதைப் பலமுறைச் செயல் படுத்தி தூசியை வெளியேற்ற வும். பின் ஈரத்துணி அல்லது கிளீனிங் லிக்விட் பயன் படுத்தி மானிட்டரின் வெளிப் பாகம் மற்றும் திரையைச் சுத்தம் செய்யலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறிய துளைகளின் வழியாக எதுவும் ஸ்பிரே செய்யக் கூடாது.\n10. ஆர்வக் கோளாறினால் எந்த துணை சாதனத்தையும் கழற்றிப் பார்க்கக் கூடாது. பின் மீண்டும் அதனை மாட்டுவது கடினமாகிவிடும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/545313-cartoon.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-09-23T23:04:59Z", "digest": "sha1:WNGSLQEA6Z7MBSWNCVUFSR4VWJHYZHVN", "length": 9744, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "நிர்பயாவுக்கு நீதி! | Cartoon - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்���ாலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஎத்தனை நாளைக்குதான் வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணுவாரு\nஅய்யாவுக்கு பதவி ஆசை எல்லாம் இல்லை\nபெகாசஸ் உளவு விவகாரம் பற்றி விசாரணை நடத்த வல்லுநர் குழு : ...\nஅமெரிக்க விமான பயணத்தின்போது கோப்புகளை பார்த்த பிரதமர் மோடி : சமூக...\n958 புள்ளி உயர்ந்துபுதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ் :\n3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றபிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு :\nமார்ச் 14: கார்ல் மார்க்ஸ் நினைவு நாள் 02 - பொதுவுடமை இயக்கங்களின்...\nகரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பங்கேற்பு: ஓலா, ஊபர் உள்ளிட்ட கால்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/672555-over-1-600-bsa-teachers-workers-died-in-up-since-april-due-to-covid-19-teachers-body.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-09-24T01:15:21Z", "digest": "sha1:ST5CKBKQZCQWXZORDDGMIHDWIY5W7JKN", "length": 22110, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "உ.பியில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கரோனாவில் 1,600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழப்பு: ஆசிரியர்கள் கூட்டமைப்பு புகார் | Over 1,600 BSA teachers, workers died in UP since April due to COVID-19: Teachers' body - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nஉ.பியில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கரோனாவில் 1,600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழப்பு: ஆசிரியர்கள் கூட்டமைப்பு புகார்\nஉத்தரப்பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அடிப்படைக் கல்வித் துறையில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் என 1,600க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில் 90 சதவீதம் பேர் பஞ்சாயத்து தேர்தல் பணிக்காகச் சென்று உயிரிழந்துள்ளனர் என்று புகார் கூறப்படுகிறது.\nஉத்தரப்பிரதேச அடிப்படைக் கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் சர்மா பிடிஐ நிருபரிடம் கூறுகையில் “ கடந்த ஏப்ரல்முதல் வாரத்திலிருந்து இதுவரை அடிப்படைக் கல்வித் துறையில் பணியாற்றிவந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் என 1,621 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழ��்புகளில் 90 சதவீதம் பேர் பஞ்சாயத்துத் தேர்தல் பணிக்காகச் சென்று உயிரிழந்துள்ளனர்.\nஇதில் 8 முதல் 10 பேர் வரை மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர், மற்றவர்கள் பெரும்பாலும் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 3-வது கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடந்தபோது, அடிப்படைக் கல்வித்துறையில் பணியாற்றிய ஆசிரியர்களில் 706 பேர் உயிரிழந்திருந்தனர். கடைசிக்கட்டத் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை முடிந்தபோது பலி 1,600க்கும் அதிகமாகச் சென்றது.\nஇந்த சம்பவத்துக்குப்பின் ஆசிரியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டாலும் லக்னோ, உன்னாவ்,ரேபரேலி, பந்தம், பாஸ்தி, ஹர்தோய் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களை அழைத்து கரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்ற வைத்து பலருக்கு தொற்று ஏற்பட்டது.\nமுதல்வநிவாரண நிதிக்கு இதுவரை ரூ.76 கோடி ஆசிரியர்கள் தரப்பில் வழங்கியுள்ளோம். ஆனால், ஆசிரியர்கள் உயிரிழப்புக்கு இதுவரை உ.பி. அரசு சார்பில் எந்த விதமான இரங்கலும் இல்லை.\nதேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியர்களுக்கு இதுவரை உ.பி. அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. உயிரிழந்த ஆசிரியர்களுக்கு ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும்” எனத் தெரிவி்த்தார்.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கு உ.பியின் அடிப்படைக் கல்வித்துறை அமைச்சர் சதீஸ் சந்திர துவேதி பதில் அளித்துள்ளார். அவர் விடுத்த அறிக்கையில் “ கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து உயிரிழந்த ஆசிரியர்கள் அனைவரும் தேர்தல் பணிக்காகச் சென்றுதான் கரோனாவில் பலியானார்கள் என்பதை ஏற்க முடியாது. அரசின் கணக்கின்படி, 3 ஆசிரியர்கள் மட்டுமே கரோனாவில் உயிரிழந்துள்ளனர்.\nதேர்தல் பணியின் போது உயிரிழந்தால் என்ன நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கு தெளிவான வழிகாட்டல்களை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. தேர்தல் பணியின் போது உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் மாவட்ட ஆட்சியர் மூலம் சேகரிக்கப்பட்ட தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி தேர்தல் பணியில் 3 ஆசிரியர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.\nமற்ற ஆசிரியர்கள் வேறுகாரணங்களால் உயிரிழந்திருக்காலம், அதை மறுக்கவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் கரோனாவில் உயிரிழந்தனர், அதில் ஆசிரியர்களும் இருந்திருக்கலாம். அவர்களும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் அவர்களுக்காக வருந்துகிறோம்.\nஅடிப்படைக் கல்வித்துறை அமைச்சர் சதீஸ் சந்திர துவேதி\nகரோனாவில் உயிரிழந்த ஆசிரியர்களுக்கு ஊதிய நிலுவை ஏதுமின்றி உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன், ஏதேனும் வி்ண்ணப்பம் இருந்தாலும் அது முறைப்படி அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஅனைத்து மரணங்களையும் தேர்தலோடு தொடர்புபடுத்த முடியாது, ஏனென்றால் எங்களிடம் எந்த அளவுகோலும் இல்லை. எந்தவிதமான புள்ளிவிவரங்களும் இல்லை. துறைரீதியாக எத்தனை பேர் இறந்தார்கள் என்ற கணக்கெடுப்பு இருக்கிறதா.அப்படி எந்தக் கணக்கெடுப்பும் இல்லை. கரோனாவில் காலத்தில் உயிரிழந்த ஆசிரியர்களுக்கு நாங்கள் வருந்துகிறோம்”\nஇவ்வாறு கல்வித்துறை அமைச்சர் சதீஸ் சந்திர துவேதி தெரிவித்துள்ளார்.\nஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்: ஒரே நாளில் 1000 மெட்ரிக் டன்ஆக்சிஜன் விநியோகம்\nஉ.பி.யில் கரோனா குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: முதல்வர் யோகி தொடங்கிய இந்து யுவ வாஹினியினர் மீது புகார்\nகரோனாவால் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.50 ஆயிரம் நிதியுதவி: ரூ.2,500 ஓய்வூதியம்: கேஜ்ரிவால் அறிவிப்பு\nஇந்தியாவின் தோற்றத்தையும், பிரதமர் மோடி மீதான மரியாதையையும் சிதைக்க காங்கிரஸ் விரும்புகிறது: பாஜக குற்றச்சாட்டு\nஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்: ஒரே நாளில் 1000 மெட்ரிக் டன்ஆக்சிஜன் விநியோகம்\nஉ.பி.யில் கரோனா குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: முதல்வர்...\nகரோனாவால் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.50 ஆயிரம் நிதியுதவி: ரூ.2,500 ஓய்வூதியம்: கேஜ்ரிவால்...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு\nலவ் ஜிகாத் பற்றி கிறிஸ்தவர்களுடன் பேச மத்திய அரசுக்கு சுரேஷ் கோபி கோரிக்கை\nராகுலுக்கும், பிரியங்காவுக்கும் அனுபவமில்லை; சித்து முதல்வராவதை தடுக்கஎந்த தியாகத்தையும் செய்ய தயார்: பஞ்சாப்...\nபிரதம மந்திரி டிஜிட்டல் சுகாதார இயக்கம்: வரும் 27-ல் பிரதமர் மோடி தொடங்கி...\nகரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவர்களிடம் எவ்விதத் தேர்வுக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது: சிபிஎஸ்இ\nதனி விமானம் கிடைக்கவில்லை: மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே வீரர்கள் பயணிகள் விமானத்தில் புறப்பட்டனர்\nதடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 70.75 கோடியாக உயர்வு; கரோனா சிகிச்சையில் இருப்போர் தொடர்ந்து...\nஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அறை ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில்...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டவ்-தே புயல்: குஜராத்தில் பலத்த மழை\nடெல்லி கரோனா சிகிச்சை மையங்களில் குரங்குகள் தொல்லை: லங்கூர் கருங்குரங்குகளின் உருவக் கட்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/215173-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-24T00:06:40Z", "digest": "sha1:5UPEAYS2BA47HBPDXQ2EJVQRF3HWXFDM", "length": 25053, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "எங்கெங்கு காணினும் குப்பையடா! | எங்கெங்கு காணினும் குப்பையடா! - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nபொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தேன். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணித்தேன். அந்த முக்கால் மணி நேரத்தில் அதிகமாக எனது கண்ணில்பட்டது, சாலையோரத்தில் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பைகள்தான். அதைத்தொடர்ந்து, கோவையிலிருந்து திருச்சிக்கு ரயிலில் பயணமானேன். கோவை ரயில் நிலையத்திலிருந்து திருச்சி வரை வழிநெடுக ரயில் தடத்தின் ஓரமாக, குறிப்பாக வழியில் இருந்த எல்லா ரயில் நிலையங்கள் வருவதற்கு முன்னும், அந்த இடத்தைக் கடந்த பின்னும் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பைகளை காணத் தவறவில்லை.\nஅவற்றைப் பார்க்கப் பார்க்க எரிச்சலாகவும், கோபமாகவும் இருந்தது. யார் மீது கோபப்படுவது என்று புரியவில்லை. பிளாஸ்டிக் பைகளை, பாட்டில்களை, குவளைகளை கொடுக்க்கும் கடைக்காரர்கள்மீதா அதை வாங்குபவர்கள்மீதா வாங்கி கண்ட இடத்தில் தூக்கி வீசுபவர்கள்மீதா அப்படித் தூக்கி எறியப்பட்டதை சுத்தப்படுத்தாத நகராட்சியினரின்மீதா அப்படித் தூக்கி எறியப்பட்டதை சுத்தப்படுத்தாத நகராட்சியினரின்மீதா சும்மா பேருக்கு பிளாஸ்டிக் பைகளை தூக்கிப்போடுவதை தடை செய்யும் அரசின்மீதா சும்மா பேருக்கு பிளாஸ்டிக் பைகளை தூக்கிப்போடுவதை தடை செய்யும் அரசின்மீதா இல்லை, இந்தப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள்மீதா இல்லை, இந்தப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள்மீதா யாரைக் குற்றம் சொல்லவதென்று புரியவில்லை.\nபிளாஸ்டிக் குப்பை இல்லாத இடமே இல்லை. நம் வாழ்விலும் சுற்றுப்புறச் சூழலிலும் இரண்டரக் கலந்துவிட்ட ஒன்றாகிவிட்டது. நம் வீட்டின் உள்ளேயும், வீட்டைச் சுற்றிலும், ஆற்றில், குளத்தில், சாக்கடையில், கால்நடையின் கழிவுகளில், வயலுக்குப் போடும் தொழு உரத்தில், மான்களின் குடலில், யானையின் லத்தியில், பறவைகளின் கூட்டில், கடல் அலையில், தேங்கிக் கிடக்கும் நீரில், வற்றிய ஆற்று மணலில், பச்சைப் பசேலன பரந்து விரிந்திருக்கும் வயல்வெளியில், தனியே நின்றுகொண்டிருக்கும் கருவேல மரத்தின் முள்ளில் மாட்டி காற்றில் படபடத்துக்கொண்டு, முள்வேலிக் கம்பியில் சிக்கி சலசலத்துக்கொண்டு, எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக் குப்பை.\n எந்த இடமானாலும், விஷேசமானாலும் அது நடந்து முடிந்ததற்கான, மனிதன் இருக்கிறான் என்பதற்கான அறிகுறி அந்த இடத்தைச் சுற்றிலும் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்தான். நாம் குப்பைகளுக்கு மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஇந்தக் குப்பைகள் நிச்சயமாக சுற்றுப்புறத்தை அழகுபடுத்தவில்லை. இதெல்லாம் என் கண்ணில் மட்டும்தான்படுகிறதா இல்லை, அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்து என்னைப் போலவே கோபப்படுகிறார்களா இல்லை, அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்து என்னைப் போலவே கோபப்படுகிறார்களா எத்தனை பேருக்கு இந்த மக்காத குப்பைகளைப் பார்க்கும்போது எரிச்சல் வருகிறது எத்தனை பேருக்கு இந்த மக்காத குப்பைகளைப் பார்க்கும்போது எரிச்சல் வருகிறது இப்படி இருக்கிறதே என்று கவலைப்படுவது எத்தனைபேர் இப்படி இருக்கிறதே என்று கவலைப்படுவது எத்தனைபேர் அப்படி ஆதாங்கப்படுவர்களில் எத்தனைபேர் பிளாஸ்டிக் பைகளை��ோ, குவளையையோ உபயோகிக்காமல் இருக்கிறோம் அப்படி ஆதாங்கப்படுவர்களில் எத்தனைபேர் பிளாஸ்டிக் பைகளையோ, குவளையையோ உபயோகிக்காமல் இருக்கிறோம் அவற்றை நமக்குக் கொடுக்கப்படும்போது வேண்டாம் என்கிறோம்\n“சுத்தம் சோறுபோடும்”, “சொர்க்கம் என்பது நமக்கு... சுத்தம் உள்ள வீடுதான், சுத்தம் என்பதை மறந்தால்... நாடும் குப்பை மேடுதான்...” என்பதெல்லாம் நமக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் நாம் செய்யவேண்டியதை, செய்யக்கூடியதை செய்வதில்லை. பிளாஸ்டிக் குப்பைகள் நம் முன்னோர்கள் காலத்திலிருந்து இருந்து வருபவை அல்ல. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், சிறுவனாக இருந்தபோது கடைக்குச் செல்ல ஒரு துணிப்பையை எடுத்துச் செல்லும் பழக்கம் அனைவரிடமும் இருந்தது. கல்யாண வீடுகளில் தரும் தாம்பூலப் பையும் துணியால் ஆனதே. தைலா சில்க், வளநாடு, சாரதாஸ் என எந்தத் துணிக்கடைக்குச் சென்றாலும் அவர்கள் தந்ததும் துணிப் பையையே. இந்த மஞ்சள் பை அதன் மவுசை இப்போது இழந்துவிட்டது. அதை ஏந்திச் செல்வோரையும் இந்த உலகம் கேலி செய்கிறது. விசித்திரமாக பார்க்கிறது.\nஅந்தக் காலத்தில் மளிகைக் கடைகளில் செய்தித்தாள்களினால் ஆன உறையில் அரிசியையும், பருப்பையும், புளியையும், பலசரக்குகளையும் கட்டித்தந்தார்கள். வாங்கும் அளவிற்குத் தகுந்தவாறு பேப்பரைக் கிழித்து, லாவகமாக மடித்து பொட்டலம் போட்டு, மேலே தொங்கும் கண்டிலிருந்து சனலை இழுத்துக் கட்டி, சனலை இரு விரலாலும் திருகி, பிய்த்து முடிச்சு போட்டு கொடுப்பார்கள். கதம்பத்தை, முல்லை, அரும்பை முழம்போட்டு நீர்தெளித்து வைத்த தாமரை இலையில் கட்டிக்கொடுத்தார்கள். ஹோட்டலில் வாழை இலையில், சன்னமான ஈர்குச்சியால் ஒன்று சேர்த்து தைக்கப்பட்ட மந்தாரை இலையிலும் சாப்பாடு போட்டார்கள். (இப்போது சில இடங்களில் வாழை இலை போன்ற வடிவிலமைந்த மேலே மெல்லிய பிளாஸ்டிக் உறைகொண்ட பேப்பரால் ஆன இலை) கோயிலில் உண்டகட்டி, பிரசாதம் எல்லாம் தொண்ணையில் கொடுத்தார்கள். தள்ளு வண்டியில், தலையில் கூடையை சுமந்து தெருவில் காய்கறி விற்பவர்கள் பிளாஸ்டிக் பை கொடுக்கவில்லை. மாறாக, வாங்க வந்தவர்கள் பிண்ணப்பட்ட ஒயர் கூடைகளை எடுத்துச் சென்றனர். எடுக்க மறந்த பெண்கள் தங்கள் முந்தானையில் வாங்கி வயிற்றோடு சேர்த்துக் கட்டி எடுத்துச் சென்றனர். கறியும��, மீனும் வாங்க மூடி போட்ட பாத்திரத்தையோ, மஞ்சள் பையையோ எடுத்துச் சென்றனர்.\nஎங்கள் வீட்டில் மீன் வாங்க என தனியாக ஒரு மஞ்சள் பை இருக்கும். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்லவில்லை நாங்கள். வசதியான சிலர் வாட்டர் பேக் வைத்திருப்பார்கள் (அதன்பின் வந்தது பெட் பாட்டில்கள்). மற்றவர்கள் எல்லாம் பள்ளியில் உள்ள குழாய்களில் தான் தாகத்தைத் தனித்துக்கொண்டோம். மதியம் சாப்பிட்டபின், குழாயைத் திறந்து விட்டு, வட்ட வடிவ டிபன் பாக்ஸின் மூடியை அதன் கீழே வைத்து, விளிம்பில் வாய் வைத்து தண்ணீர் குடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. கிளாசிலும், டவரா செட்டிலும், கடைகளில் டீயும், காபியும் தந்தார்கள். ஐஸ்கிரீம் எடுத்துச் சாப்பிட மரக்கட்டையால் ஆன சிறிய கரண்டியைக் கொடுத்தார்கள். மாரி, கிராக்-ஜாக் பிஸ்கட்டுகள் மெழுகு தடவிய தாளில் மடிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது எல்லாம் பிளாஸ்டிக் மயம்.\nநமக்கு சாப்பிட, குடிக்க, வசிக்க எல்லாமே சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கவேண்டும். ஆனால் இந்த உலகைப் பற்றி, சுற்றுப்புறச்சூழலைப் பற்றி நாம் கவலைபடுவது இல்லை. அதை அசுத்தப்படுத்த கொஞ்சம்கூட தயங்குவதில்லை. நமக்கு நோய் ஏதும் வரக்கூடாது, ஆனால் நாம் வாழும் இந்த உலகு எக்கேடு கெட்டு போனாலும் நமக்குக் கவலை இல்லை. சாலையோரத்தில் கிடக்கும் இந்தக் குப்பைகள் என் கண்களை மட்டும்தான் உறுத்துகிறதா எனக்கு மட்டும்தான் அவை அசிங்கமாகக் காட்சியளிக்கின்றதா எனக்கு மட்டும்தான் அவை அசிங்கமாகக் காட்சியளிக்கின்றதா இப்படித்தான் காலாகாலத்திற்கும் இருக்குமா அல்லது இதை யாருமே ஒரு பிரச்சினையாக நினைக்கவில்லையா நான்தான் பிதற்றுகிறேனா எனக்கு புரியவில்லை. யாராவது வழி சொல்லுங்களேன்.\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nபுதிய பனை எண்ணெய் திட்டம் கைகொடுக��குமா\nஉட்கட்சி சவால்களுக்கு ஈடுகொடுப்பாரா பஞ்சாப் புதிய முதல்வர்\nஒரு பறவை போலே மிதக்கிறேனே...\n7 பேர் உயிரிழக்கக் காரணமான சாயத் தொழிற்சாலைக்கு சீல்: மின்சாரமும் துண்டிக்கப்பட்டது\nஆண்ட்ராய்ட் செல்போனை கைவிட்ட டொனால்டு ட்ரம்ப்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-24T01:23:08Z", "digest": "sha1:46TV5ZJJN7MSOJIPT7Y3ISTNXOCYIZ5J", "length": 10133, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மின் விநியோகம்", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nSearch - மின் விநியோகம்\nகடைகள் ஏலம்: மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியில் ஒரு விண்ணப்பம்கூட இல்லாததால் மாநகராட்சி அதிகாரிகள்...\nபோட்டி போட்டுச் செயல்படும் அமைச்சர்கள்; நம்மை விட வேகமான ஆட்சி இந்தியாவில் எந்த...\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி...\nகோடிகளில் இழப்பு; அழிவை நோக்கி ஆவின்: தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை\n'மேட் இன் இந்தியா' போல 'மேட் இன் தமிழ்நாடு' என்ற குரல் ஒலிக்க...\nஅதிகபட்சமாக 3,203 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல்: மின் வாரியம் புதிய சாதனை\nஆண்களுக்கான அழகு சாதன பிரிவில் கால்பதிக்கும் கவின்கேர்: பைக்கர்ஸ் பிராண்டு அறிமுகம்\nமத்திய அரசு அனுமதி தராததால் பொருளாதார மண்டலத்துக்கான 750 ஏக்கர் நிலம் வீணாகவே...\nரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்க அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை\nகோடநாடு எஸ்டேட் ஊழியர் மரணம்: தந்தை, சகோதரரிடம் விசாரணை\nமூன்றாம் தவணை தடுப்பூசி தேவையா\nசர்வ தரிசன டோக்கன் பெற திருப்பதியில் குவியும் பக்தர்கள்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/sports/278551/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-7-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-09-23T23:19:27Z", "digest": "sha1:7W6VJYEJMFL3B7QRQWWT2I4FXDQP6R5Q", "length": 4428, "nlines": 76, "source_domain": "www.hirunews.lk", "title": "பாகிஸ்தான் அணி 7 ஓட்டங்களால் வெற்றி! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபாகிஸ்தான் அணி 7 ஓட்டங்களால் வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.\nபோட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.\nஇதன்படி, முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇந்தநிலையில், 158 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.\nபோட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் மொஹமட் ஹாபிஸ் தெரிவானார்.\nபயங்கரவாதம் என்ற உலகளாவிய சவாலை வெற்றிக்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் - ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா பொதுச் செயலாளரை சந்தித்தார்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்தார்\nசம்பா - கீரி சம்பா நெல்லுக்கான உத்தரவாத விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு மனிதாபிமானத்தின் திருப்புமுனையாகும் - பொறிஸ் ஜோன்சன்\nஅமெரிக்காவில் பைஸர் தடுப்பூசியை செயலூட்டியாக செலுத்திக்கொள்ள அனுமதி\nஅஸ்டராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி\n500 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளை இலவசமாக பகிர்ந்தளிக்க அமெரிக்கா தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2019/05/02/%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%B1%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-075-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%B5", "date_download": "2021-09-23T23:41:26Z", "digest": "sha1:6A4CUDR32K7UODKPZ4M5ZAARUKIW3PPN", "length": 3663, "nlines": 65, "source_domain": "www.periyavaarul.com", "title": "நாளை வெளியாகும் சிறப்பு \"என் வாழ்வில் மஹாபெரியவா-075\" பதிவு. தவறாமல் படியுங்கள். மஹாபெரிய", "raw_content": "\nநாளை வெளியாகும் சிறப்பு \"என் வாழ்வில் மஹாபெரியவா-075\" பதிவு. தவறாமல் படியுங்கள். மஹாபெரிய\nமஹாபெரியவா நாங்கள் வாழ்வது கலிகாலம் ஒவ்வொரு நொடியும் நான் இருக்கிறேன் என்று நீங்கள் எங்களுக்கு சொல்ல வேண்டி இருக்கிறது கலியின் தாக்கங்கள் அவ்வளவு இருக்கிறது நேற்று நீங்கள் உங்கள் விஸ்வரூபத்தை காண்பித்து நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி இருப்பது எனக்கு மட்டுமல்ல எங்கள் அனைவருக்குமே வயிற்றில் பால் வார்த்தது போல இருக்கிறது பெரியவா உன் பாதமே கதி\nஎன் சொந்தங்களே நாளை வெளியாகும் என் வாழ்வில் மஹாபெரியவா பதிவு உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி மட்டுமல்ல மஹாபெரியவா இன்றும் நம்மிடையே வாழ்கிறார் என்பதற்கு ஒரு சான்றாக அமையும். நாளை மாலைக்குள் எழுதி உன் உங்களுக்கு நம்முடைய இணைய தளத்தில் சமர்ப்பிக்கிறேன். தவறாமல் படித்து மஹாபெரியவா விஸ்வரூப தரிசனம் காணுங்கள். பயமின்றி கவலையில்லாமல் வாழுங்கள்.\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nஎன்றும் உங்கள் நலன் நாடும் காயத்ரி ராஜகோபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1211736", "date_download": "2021-09-24T01:16:04Z", "digest": "sha1:KZEFFJTTQKUYGEZYGKQLLA6T4VWVR5IG", "length": 9509, "nlines": 156, "source_domain": "athavannews.com", "title": "கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! – Athavan News", "raw_content": "\nகொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஅண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் மொத்தமாக 70ஆயிரத்து 26பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் கொலம்பியாவில் இதுவரை மொத்தமாக 27இலட்சத்து 20ஆயிரத்து 619பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 19ஆயிரத்து 306பேர் பாதிக்கப்பட்டதோடு 430பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 573பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஐந்தாயிரத்து 306பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஅத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 25இலட்சத்து 38ஆயிரத்து 20பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஅமெரிக்காவில் 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்க ஒப்புதல்\nவடக்கு நைஜீரியாவில் காலரா நோய்த் தொற்றால் குறைந்தது 329பேர் உயிரிழப்பு\nஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ்- அமெரிக்கா விருப்பம்\nஉலகத் தலைவர்களின் காலநிலை உச்சிமாநாடு மனிதகுலத்திற்கு திருப்புமுனையாக இருக்கும்: பிரதமர் பொரிஸ்\nபிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிவு\nவளரும் நாடுகளுக்கு 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்துகளை வழங்க அமெரிக்கா உறுதி\nஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர��களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/8-doctors-suspended-for-cutting-cake-on-top-of-college-founder-statue/", "date_download": "2021-09-24T00:28:52Z", "digest": "sha1:M4I5RLQLMIJKRQFQ7ERPUA4B3PTHUIVR", "length": 7369, "nlines": 103, "source_domain": "dinasuvadu.com", "title": "8 doctors suspended for cutting cake on top of college founder statue", "raw_content": "\nஇன்றைய (24.09.2021) நாளின் ராசி பலன்கள்..\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nகல்லூரி நிறுவனர் சிலையின் தலை மேல் வைத்து கேக் வெட்டிய பயிற்சி மருத்துவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் …\nஇன்றைய (24.09.2021) நாளின் ராசி பலன்கள்..\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் நிறுவனர் ராஜா முத்தையா சிலையின் தலையின் மேல் வைத்து கேக் வெட்டிய பயிற்சி மருத்துவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் நிறுவனராகிய ராஜா முத்தையா செட்டியார் அவர்களின் முழு உருவச்சிலை இந்த பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சிலையின் தலையின் மேல் வைத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பல் மருத்துவ கல்லூரியை சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் சிலர் தங்களுடன் பயிலக்கூடிய பயிற்சி மருத்துவர் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.\nகேக் வெட்டியது மட்டுமல்லாமல் இது குறித்த சில புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். எனவே, இதற்கு அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள், இன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇதனை அடுத்து பல்கலைக்கழகத்தின் இரண்டாம் நிறுவனராகிய ராஜா முத்தையா செட்டியார் அவர்களின் சிலையின் தலையில் வைத்து கேக் வெட்டிய பயிற்சி மருத்துவர்கள் 8 பேரை பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று காலை 11 மணி அளவில் சஸ்பெண்ட் செய்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மருத்துவர்கள் தாங்கள் செய்தது தவறு தான் மன்னித்து விடுங்கள் என ஒரு வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nPrevious articleகொரோனா 3-வது அலை அதிக அளவிலான வைரஸை பரப்பும் – கே.விஜய ராகவன்\nNext articleமத்திய அரசுக்கும்‌, மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – தேமுதிக தலைவர், விஜயகாந்த்\nஇன்றைய (24.09.2021) நாளின் ராசி பலன்கள்..\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nஸ்பெயினில் எரிமலை வெடிக்க வாய்ப்பு..\nமண்டபம் : 8 கோடி மதிப்புள்ள 2000 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/kirthikatharan/", "date_download": "2021-09-23T23:22:07Z", "digest": "sha1:TYACK5BP7E2NHGDHKEZ3YSWRD7DYLDD3", "length": 15519, "nlines": 241, "source_domain": "uyirmmai.com", "title": "கிர்த்திகா தரன், Author at Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஅ, ஆ, இ - வீடு வீடு என்பது தங்கும் இடத்திலிருந்து வாழும் இடமாக மாறி இருக்கிறது. அதே சமயத்தில்…\nApril 1, 2020 - கிர்த்திகா தரன் · உடல்நலம் - ஆரோக்கியம்\nநம்மைக் காக்கும் நல்ல பாக்டீரியாக்கள் – கிர்த்திகா தரன்\n7. அ, ஆ, இ - நோய் கணவர் வீட்டைசேர்ந்த ஒருவர் சித்தராக இருந்தார், அவரின் சமாதி அரவங்காடு என்னும்…\nMarch 15, 2020 March 19, 2020 - கிர்த்திகா தரன் · தொடர்கள் › கட்டுரை › மருத்துவம் › பத்தி › உடல்நலம் - ஆரோக்கியம்\nதற்கொலையை மட்டும் நியாயப்படுத்தி விடாதீர்கள்- கிர்த்திகா தரன்\n6. அ, ஆ, இ தற்கொலை இதை எழுதுவேன் எனச் சிறிதும் நினைத்திராத நான் ஒரு துணிவான பெண்ணின் தற்கொலை…\nMarch 7, 2020 March 19, 2020 - கிர்த்திகா தரன் · தொடர்கள் › கட்டுரை › பத்தி › உடல்நலம் - ஆரோக்கியம்\n‘இணையம் தூரத்தை அருகில் வைத்து, உறவுகளை தூரமாக்கிவிட்டது.’ – கிர்த்திகா தரன்\n5. அ, ஆ, இ தற்கொலை இதை எழுதுவேன் எனச் சிறிதும் நினைத்திராத நான், ஒரு துணிவான பெண்ணின் தற்கொலை…\nMarch 5, 2020 March 19, 2020 - கிர்த்திகா தரன் · சமூகம் › செய்திகள் › தொடர்கள் › கட்டுரை › உடல்நலம் - ஆரோக்கியம்\nஎங்கே இருக்கிறார் நவீன கடவுள்\n4. அ, ஆ, இ - ஆன்மீகம் உணவுக்கும், ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் என தோன்றலாம்... மார்கழி பஜனை என்றால்…\nFebruary 26, 2020 March 19, 2020 - கிர்த்திகா தரன் · தொடர்கள் › கட்டுரை › பத்தி › உடல்நலம் - ஆரோக்கியம்\nமனங்களை இழந்து இணையத்தில் அடையபோவது என்ன\n3. அ, ஆ, இ - வியாபாரம் பிரிட்டீஷார் உலகைப் பிடித்த காலத்தில்தான் தொழிற்புரட்சி ஆரம்பித்தது. சுரங்கம், இரும்பு தொழில்…\nFebruary 17, 2020 March 19, 2020 - கிர்த்திகா தரன் · தொடர்கள் › கட்டுரை › பத்தி › உடல்நலம் - ஆரோக்கியம்\nஉறவுகள் தரும் அழுத்தங்கள் – கிர்த்திகா தரன்\n2. அற உணவு, ஆழ் மனம், இணைய சமூகம் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் 80 வருடமாக ஒரு ஆராய்ச்சி தொடர்ந்து நடைப்பெற்று…\nFebruary 10, 2020 March 19, 2020 - கிர்த்திகா தரன் · தொடர்கள் › கட்டுரை › பத்தி › உடல்நலம் - ஆரோக்கியம்\nஆரோக்கியம் பொறுத்தவரை நாம் என்ன கொடுக்கிறோமோ அதுதான் நாம் – கிர்த்திகா தரன்\n1. அ, ஆ, இ அறிமுகம். உளவியலைப் பொறுத்தவரை well being என்பது உடல், உள்ளம், சுற்றுப்புறம் மற்றும் சமூக…\nFebruary 6, 2020 March 19, 2020 - கிர்த்திகா தரன் · தொடர்கள் › கட்டுரை › பத்தி › உடல்நலம் - ஆரோக்கியம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு - ஆழ்மனம் - இணைய சமூகம்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்\nகாந்த முள் - தமிழ் மகன்\nஎஸ்பிபி : காதலிக்க வந்த கலைஞன்\nதிரையில் விரியும் இந்திய மனம்\nமுன்பு ஒரு காலத்திலே –ராசி அழகப்பன்\nகாலத்தின் மேல் வரைந்த கோடுகள்\nநல்லாறுகளும் தடுப்பரண்களும் : கல்யாணராமன்\nஇலக்கியம் › கட்டுரை › இலக்கியத் திறனாய்வு\nநெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்\nநெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்\nமனச்சுடரைத் தூண்டும் மலைகள் : கல்யாணராமன்\nஇலக்கியம் › கட்டுரை › இலக்கியத் திறனாய்வு\nநிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி\nநல்லாறுகளும் தடுப்பரண்களும் : கல்யாணராமன்\nநெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்\nநெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்\nமனச்சுடரைத் தூண்டும் மலைகள் : கல்யாணராமன்\nநிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/05/29053758/Case-filed-against-an-athlete-coach-who-was-caught.vpf", "date_download": "2021-09-23T23:48:50Z", "digest": "sha1:SVNKVTCJIAJSA433FF6YE5IIKVK5SFVX", "length": 17413, "nlines": 153, "source_domain": "www.dailythanthi.com", "title": "Case filed against an athlete coach who was caught in a sexual harassment complaint in Chennai || சென்னையில் பாலியல் புகாரில் சிக்கிய தடகள பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசென்னையில் பாலியல் புகாரில் சிக்கிய தடகள பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு + \"||\" + Case filed against an athlete coach who was caught in a sexual harassment complaint in Chennai\nசென்னையில் பாலியல் புகாரில் சிக்கிய தடகள பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nசென்னையில் பாலியல் புகாரில் சிக்கிய தடகள பயிற்சியாளர் மீது போக்சோ சட்டப்பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அவர் போலீஸ் காவலுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.\nசென்னை கே.கே.நகர் பத்மசேஷாத்திரி பள்ளியில் வீசிய பாலியல் புகார் புயல் பெரிய அளவில் விஸ்வரூபமெடுத்துள்ளது. அடுத்து சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தும் இந்த புயலில் சிக்கி உள்ளார். 3-வதாக சென்னை பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜனும் (வயது 59) இந்த பாலியல் புயலுக்கு தப்பவில்லை. அவர் மீது தடகள விளையாட்டு வீராங்கனை ஒருவர் அதிர்ச்சியூட்டும் புகாரை சென்னை பூக்கடை போலீசில் கொடுத்துள்ளார். அவரது புகார் மனு விவரம்:-\nநான் 2013-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பயிற்சியாளர் நாகராஜனிடம் தடகள பயிற்சி பெற்றேன். சென்னை பிராட்வேயிலுள்ள பச்சையப்பன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அவர் தினமும் பயிற்சி கொடுப்பார். நானும் பயிற்சியில் கலந்து கொள்வேன். பயிற்சி முடிந்து மற்ற வீராங்கனைகளை அனுப்பி விட்டு என்னை மட்டும் இருக்க சொல்வார்.\nமைதானம் அருகில் தனி அறையில் பிசியோதெரபி பயிற்சி கொடுப்பதாக சொல்லி பாலியல் ரீதியாக எனக்கு தொல்லை கொடுப்பார். படுக்க வைத்தும், உட்கார வைத்தும் உடலின் அனைத்து இடங்களிலும் கையை வைத்து அவர் ச��க்ஸ் சேட்டை செய்வார். நான் சில சமயங்களில் அந்த பயிற்சி வேண்டாம் என்று மறுத்துள்ளேன். ஆனால் அவர் விடமாட்டார். இந்த பயிற்சிக்கு ஒத்துழைத்தால் உன்னை சிறந்த வீராங்கனை ஆக்குவேன், இல்லையென்றால் பயிற்சியில் இருந்து உன்னை தூக்கி விடுவேன் என்று மிரட்டுவார். இதனால் அவரது பாலியல் துன்புறுத்தல்களை வேதனையோடு தாங்கிக்கொண்டேன்.\nஎன்னைப்போல வேறு சில வீராங்கனைகளும் அவரது பாலியல் துன்புறுத்தல்களை மனவேதனையுடன் சந்தித்துள்ளனர். அவரது இம்சை தாங்காமல் பயிற்சியில் இருந்து விலகி, வேறு பயிற்சி மையத்துக்கு சென்றவர்களை வாழ விடாமல் தொல்லை கொடுத்துள்ளார். நானும் வேறு மையத்துக்கு பயிற்சிக்கு சென்ற போது, என்னைப்பற்றி தவறாக சொல்லி அந்த மையத்திலும் என்னை பயிற்சி பெற விடாமல் தடுத்து என் வாழ்க்கையை கெடுத்தார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, இதுபோல விளையாட்டு துறையில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து அப்பாவி வீராங்கனைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் பயிற்சியாளர் நாகராஜன் நேற்று முன்தினம் நள்ளிரவு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்து மயங்கி விழுந்தார். அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் அவர் மீது போக்சோ சட்டப்பிரிவு உள்ளிட்ட 7 சட்டப்பிரிவுகளின் கீழ் பூக்கடை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகராஜனுக்கு மருத்துவ சிகிச்சை முடிந்தவுடன் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.\nஇந்த வழக்கில் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் பெண்கள் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியின் 9444772222 என்ற செல்போன் எண்ணில் பேசி புகார் கொடுக்கலாம் என்றும், புகார் கொடுப்பவர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நாகராஜன் மத்திய அரசு பணியில் ஜி.எஸ்.டி.வரி கண்காணிப்பாளராக உள்ளார். அவர் ஓய்வு பெற இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், பாலியல் புயல் தாக்குதலில் சிக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. பிளஸ்-1 மாணவியை கடத்தி 3-வது திருமணம்; போக்சோ சட்டத்தில் லாரி டிரைவர் கைது\nநம்பியூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி 3-வது திருமணம் செய்த ரிக் லாரி டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.\n2. தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nதடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது ‘போக்சோ’ உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.\n3. சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் போக்சோவில் கைது\nசிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.\n4. 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் டாக்டர் கைது\nதிருச்சியில் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\n5. சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது\nசிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது\n1. குடிபோதையில் இருந்த வடமாநில இளம்பெண் கற்பழிப்பு\n2. வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய சித்தராமையா\n3. சூளகிரி அருகே அணையில் மூழ்கி புது மாப்பிள்ளை சாவு- காப்பாற்ற சென்ற மாமியாரும் பலியான பரிதாபம்\n4. தாம்பரம் அருகே தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ; புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி\n5. கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/07/12024201/Fire-accident.vpf", "date_download": "2021-09-24T00:32:36Z", "digest": "sha1:NKUOKXAK2DZ2MO5VYUY3IG4MMGNBPROO", "length": 9773, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fire accident || கருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு + \"||\" + Fire accident\nகருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு\nஅருப்புக்கோட்டை ெரயில்நிலையம் அருகே கருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்தன.\nவிருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை மின்மயமாக்கல் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அருப்புக்கோட்டை ெரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ரெயில் நிலையம் அருகே உள்ள கருவேல மரங்கள் நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. கொஞ்சம் நேரம் கொழுந்து விட்டு எரிந்த தீ தானாக அணைந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ெரயில்நிலையம் பகுதிகளில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. உளுந்தூர்பேட்டையில் சி டி ஸ்கேன் மையத்தில் தீ விபத்து\nஉளுந்தூர்பேட்டையில் சி டி ஸ்கேன் மையத்தில் தீ விபத்து\n2. டெல்லியில் உள்ள சிபிஐ கட்டிடத்தின் தரைத்தளத்தில் தீ விபத்து\nடெல்லியில் உள்ள சிபிஐ கட்டிடத்தின் தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\n3. சின்னசேலம் அருகே சாம்பிராணி தொழிற்சாலையில் தீ விபத்து\nசின்னசேலம் அருகே சாம்பிராணி தொழிற்சாலையில் தீ விபத்து\n4. கடலூரில் விநாயகர் சிலைகள் கரைத்த இடத்தில் தீ விபத்து\nகடலூரில் விநாயகர் சிலைகள் கரைத்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.\n5. கோபி அருகே வீட்டில் தீ விபத்து\nகோபி அருகே வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.\n1. குடிபோதையில் இருந்த வடமாநில இளம்பெண் கற்பழிப்பு\n2. வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய சித்தராமையா\n3. சூளகிரி அருகே அணையில் மூழ்கி புது மாப்பிள்ளை சாவு- காப்பாற்ற சென்ற மாமியாரும் பலியான பரிதாபம்\n4. தாம்பரம் அருகே தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ; புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி\n5. கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2815413", "date_download": "2021-09-24T01:29:30Z", "digest": "sha1:TYEFVDBA54OWSPBKHHB7T4DVFERSG3P5", "length": 16874, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "தபால் ஓய்வூதியர் தவற விட்ட ரூ.16 ஆயிரம் ஒப்படைப்பு | மதுரை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் பொது செய்தி\nதபால் ஓய்வூதியர் தவற விட்ட ரூ.16 ஆயிரம் ஒப்படைப்பு\n'பெட்ரோல் விலை அமைச்சர் ஹர்தீப் விளக்கம்\n'பி.எம்., கேர்ஸ்' அரசு நிதி அல்ல: நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செப்டம்பர் 24,2021\nபோன் ஒட்டு கேட்பு விவகாரத்தை விசாரிக்க நிபுணர் குழு அடுத்த வாரத்தில் இடைக்கால உத்தரவு செப்டம்பர் 24,2021\nஇதே நாளில் அன்று செப்டம்பர் 24,2021\nமதுரை -மதுரை தபால் ஓய்வூதியர் குருநாதன் 70. நேற்று காலை இவர் மனைவியுடன் கலெக்டர் அலுவலகம் எதிரிலுள்ள தபால் நிலையத்தில் ரூ.16 ஆயிரத்தை எடுத்தார். அந்த பணத்தை தபால் நிலைய வளாகத்தில் தவறுதலாக வைத்து விட்டு சென்றார். அந்த வழியாக சென்ற ஊர்க்காவல் படை வீரர் புரோஸ்கான் அந்த பணத்தை கவனித்து கலெக்டர் அலுவலக பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் பணத்தை தேடி பதறியடித்தபடி வந்தார் குருநாதன். விசாரணையில் பணம் அவர் தவற விட்டது என தெரிந்தது. அதையடுத்து பணத்தை அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். ஊர்க்காவல் படை வீரரையும் பாராட்டினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1.மதுரையில் பிச்சை எடுக்க பயன்படுத்திய 36 குழந்தைகள் மீட்பு\n1. 500 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு\n2. விதை விற்பனை குறித்து எச்சரிக்கை\n3. மதுரை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நவ.1ல் வெளியீடு\n4. கூட்டுறவுத்துறை மூலம் நெல் கொள்முதல் மையங்கள்; பெண்கள் சிறுதொழிலுக்கு 4 சதவீத வட்டியில் கடன்\n5. கொரோனா 3வது அலை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி; சேவா பாரதி கூட்டத்தில் தீர்மானம்\n1. வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை: மகனுடன் தலையாரி கைது\n2. மழைக்கு வீடு சேதம்\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய க��ுத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/697344-golden-toilet.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-09-23T22:59:32Z", "digest": "sha1:EY3YSR7ZCWEBYRZDSQNDWNBFNATNU5R6", "length": 16340, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "ரஷ்யாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி வீட்டில் தங்கத்தில் மின்னும் கழிப்பறை, விளக்கு, கதவுகள், படிகள்: லஞ்சப் பணத்தில் வாங்கியது விசாரணையில் அம்பலம் | golden toilet - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nரஷ்யாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி வீட்டில் தங்கத்தில் மின்னும் கழிப்பறை, விளக்கு, கதவுகள், படிகள்: லஞ்சப் பணத்தில் வாங்கியது விசாரணையில் அம்பலம்\nரஷ்யாவைச் சேர்ந்த ஊழல் போலீஸ்அதிகாரியின் வீட்டில் தங்கத்தில் கழிப்பறை, சர விளக்கு, தங்கமுலாம் பூசியகதவுகள், படிகள் அமைக்கப்பட்டிருப் பதைப் பார்த்து உலகமே வியந்துள்ளது.\nரஷ்யாவின் ஸ்ட்ராவ்போல் பிராந்தியத்தைச் சேர்ந்த போலீஸ் கர்னல் அலெக்சாய் சஃபோனோவ். இவர் தனக்கு கீழே பணிபுரியும் 35 அதிகாரிகளுடன் சேர்ந்து ஒரு மாஃபியா கும்பலை வழி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, லஞ்சம் வாங்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், அவரது வீட்டை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் தங்கத்தினால் ஆன சரவிளக்குகள், தங்க முலாம் பூசிய கதவுகள், படிக்கட்டுகள், தங்கமுலாம் பூசப்பட்ட நாற்காலி, மேஜை உள்ளிட்ட மரச்சாமான்கள் உள்ளன. இதைக் கண்டதும் போலீஸ் அதிகாரிகள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.\nபின்னர் அந்த வீட்டில் இருந்த கழிப்பறையைத் திறந்து பார்த்தபோது அங்கிருந்த டாய்லட் சீட்டும் தங்கத்தில் செய்யப்பட்டு இருந்தது. சஃபோனோவ் தனக்குக் கிடைத்த ஊழல் பணத்தில் தனது வீட்டை தங்கத்தால் செதுக்கியுள்ளார் என்று தி மாஸ்கோ டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅலெக்சாய் சஃபோனோவ் மீதுள்ள குற்றச்சாட்டு உறுதியானால் அவருக்கு 8 முதல் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், விசாரணை நடத்திய போலீஸார் அந்த வீட்டில் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டுள்ளனர். தங்கத்தினால் ஆன பொருட்கள் மட்டுமல்லாமல் அந்த வீட்டையே சொர்க்கபுரியாக மாற்றி வைத்துள்ளார் அலெக்சாய் சஃபோனோவ். வீட்டினுள் அழகான புல்வெளியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விலை உயர்ந்த ஆடம்பர கார்களும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.\nகடந்த 20-ம் தேதி யூடியூபில் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோவை இதுவரை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் 3.45 லட்சம் பேர் அந்த வீடியோவுக்கு லைக்கும் போட்டுள்ளனர்.\nகடந்த சில ஆண்டுகளாக அலெக்சாய் சஃபோனோவ���ம் அவரது கீழ் உள்ள அதிகாரிகளும் சுமார் ரூ.1.92 கோடி அளவுக்கு பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வர்த்தகத்துக்காக வாகனங்களுக்கு போலியான அனுமதி தருதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nரஷ்யாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிதங்கத்தில் மின்னும் கழிப்பறைலஞ்சப் பணம்Golden toilet\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஆப்கன் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கலாம்: ஜி20 மாநாட்டில் சீனா சிபாரிசு\nபாகிஸ்தானுடனான நட்பைத் துண்டிக்கும் நேரம் வந்துவிட்டது: அமெரிக்காவுக்கு உள்நாட்டு ஊடகங்கள் வலியுறுத்தல்\nகாபூல் பல்கலைக்கழகம்: பிஎச்டி படித்த துணைவேந்தரை நீக்கி அப்பதவியில் பி.ஏ. படித்தவரை அமரவைத்த...\nசூடானில் கனமழை, வெள்ளம்: தற்காலிக வீடுகளையும் இழந்து தவிக்கும் அகதிகள்\nபெகாசஸ் உளவு விவகாரம் பற்றி விசாரணை நடத்த வல்லுநர் குழு : ...\nஅமெரிக்க விமான பயணத்தின்போது கோப்புகளை பார்த்த பிரதமர் மோடி : சமூக...\n958 புள்ளி உயர்ந்துபுதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ் :\n3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றபிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு :\nவங்கதேசத்துக்கு 200 டன் ஆக்சிஜன் அனுப்பிய இந்தியா :\nபளிச் பத்து 26: ரோஜா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-23T23:35:21Z", "digest": "sha1:OFGXHZ6CMBNINHXKRAY3U3OHTQXDPLDP", "length": 10417, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நம்பிக்கையூட்டும் மருத்துவம்", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nSearch - நம்பிக்கையூட்டும் மருத்துவம்\nநீட் தேர்வின் பயன்களை சுட்டிக்காட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி தவறிவிட்டது: முன்னாள் துணைவேந்தர்...\nமருத்துவ மாணவ��் சேர்க்கை; தமிழ்வழி மாணவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தேவை: ராமதாஸ்\nதமிழகத்திலேயே முதன்முதலாக 3 புதிய திட்டங்கள் திருவள்ளூரில் தொடக்கம்\nநீட் தேர்வு விலக்கு மசோதா; குடியரசுத்தலைவர் நிச்சயம் ஒப்புதல் அளிப்பார்: மா.சுப்பிரமணியன்\nகரோனா தடுப்பூசி ஏற்றுமதியை மத்திய அரசு தள்ளிவைக்க வேண்டும்: மா.சுப்பிரமணியன்\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்\n7.5% இட ஒதுக்கீடு; பொறியியல் கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர்...\nபோதிய தகுதி இல்லாத மாணவர்கள் கல்லூரிகளில் குறுக்கு வழியில் சேர்வதை தடுக்க வேண்டும்:...\nபுதுவையில் பாம்புக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்: ஆளுநர்...\nதொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலமாக தமிழகம் இருக்கும்: முதல்வர் ஸ்டாலின்\nஒட்டுமொத்த மாணவரும் பாதித்தது போல பீதி ஏற்படுத்த வேண்டாம்; கரோனாவால் 83 மாணவர்கள்...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/08/28/female-police-inspector-arrested-in-money-laundering-case", "date_download": "2021-09-24T00:51:55Z", "digest": "sha1:KNLZO52PSFL5AONNHJGP7ZGIIANOE7OP", "length": 7573, "nlines": 55, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Female police inspector arrested in money laundering case", "raw_content": "\n'பொய் வழக்கு போட்ருவேன்..' : வியாபாரியை மிரட்டி ரூ. 10 லட்சத்தை பறித்த பெண் போலிஸ் அதிரடி கைது\nவியாபாரியிடம் 10 லட்சம் ரூபாய் வாங்கிய காவல்துறை ஆய்வாளரை போலிஸார் கைது செய்தனர்.\nசிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் கொங்கன். இவரது மகன் அர்ஷத். இவர் பேக் தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறார். தனது வியாபாரத்திற்காக பொருட்களை வாங்க ரூ.10 லட்சம் எடுத்துக் கொண்டு கடந்த ஜூலை 5ஆம் தேதி மதுரை வந்துள்ளார்.\nமேலும், தெரிந்த ஒருவரிடம் கடன் வாங்குவதற்காக அர்ஷத் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் தனியார் தங்கும் விடுதி அருகே காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி மற்றும் பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோர் அர்ஷத் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை மிரட்டிப் பறித்துக் கொண்டனர்.\nபின்னர் அர்ஷத் காவல்நிலையம் சென்று ஆய்வாளர் வசந்தியிடம் பணத்தைத் திருப்பி கேட்டுள்ளார். இதற்கு அவர் பணத்தைத் தர முடியாது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அர்ஷத் ஜூலை 27ம் தேதி மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து புகார் அளித்தார்.\nஇந்தப் புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் வசந்தி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பால்பாண்டி, உக்கிர பாண்டி, கார்த்திக் ஆகியோரை போலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 லட்சம் ரூபாயை போலிஸார் பறிமுதல் செய்தனர்.\nமேலும் காவல் ஆய்வாளர் வசந்தி தலைமறைவானதை அடுத்து அவரை போலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் நீலகிரி மாவட்டத்தில் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்ற போலிஸார் வசந்தியை கைது செய்தனர். அதேபோல் வசந்தியின் உறவினர் குண்டு பாண்டிராஜ் என்பவரையும் போலிஸார் கைது செய்தனர்.\nஉஷார் மக்களே.. அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் வேலை எனக் கூறி 30 பெண்களிடம் மோசடி : அதிர்ச்சி சம்பவம்\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \nகிஷ்கிந்தா நில விவகாரம்: இன்னும் ஒரு வாரம்தான்; சட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு தகவல்\nதொடரும் அநீதி; இட ஒதுக்கீடு நெறி மீறும் SBI: கண்மூடிக்கொள்ளும் சமூகநீதி அமைச்சகம் - சு.வெங்கடேசன் கண்டனம்\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை” : வேலூரில் அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது\nVALIMAI UPDATE : தரமான சம்பவங்கள்.. ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வெ��ியீடு - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nOTTயில் வெளியாகும் நடிகர் கவினின் ‘லிஃப்ட்’ - மோஷன் போஸ்டரை வெளியிட்ட 6 முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/31/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81-13/", "date_download": "2021-09-23T23:11:34Z", "digest": "sha1:AQUU66JJEK23CM7WMHRTHV7NYGF5OMEZ", "length": 9257, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை - Newsfirst", "raw_content": "\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை\nColombo (News 1st) இரத்தினபுரி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.\nகஹவத்தை பகுதியில் 2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசார பேரணி இடம்பெற்ற போது, ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்சன சில்வா மற்றும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிலந்த ஜயக்கொடி ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇரத்தினபுரியிலிருந்து 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பிரேமலால் ஜயசேகர அந்த காலப்பகுதியில் மின்சக்தி மற்றும் எரிசக்தி, ரஜரட்ட அபிவிருத்தி பிரதி அமைச்சராக பொறுப்பு வகித்தார்.\nஅவர் கடந்த பாராளுமன்றத்திற்கு தெரிவானதுடன், இந்த முறை பொதுஜன பெரமுன சார்பாக இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.\n2015 ஜனவரி 5 ஆம் திகதி கஹவத்தை பிரதேசத்தில் அந்தக் கொலை இடம்பெற்றது.\nமைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற ஏற்பாடாகியிருந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றுக்கான பந்தல் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர் ஒருவரே சம்பவத்தில் கொல்லப்பட்டார்.\nரிஷாத் மற்றும் ப���ரேமலால் பாராளுமன்றிற்கு வருகை\nரிஷாத் மற்றும் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்றிற்கு அழைக்க தீர்மானம்\nபங்களாதேஷ் பிரதமர் மீது கொலை முயற்சி; 14 ஜிகாதிகளுக்கு மரண தண்டனை\nதிருகோணமலையில் மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை\nபங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை\nரிஷாத் மற்றும் பிரேமலால் பாராளுமன்றிற்கு வருகை\nரிஷாத், பிரேமலாலை பாராளுமன்றிற்கு அழைக்க தீர்மானம்\nபங்களாதேஷில் 14 ஜிகாதிகளுக்கு மரண தண்டனை\nமனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை\nபாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை\nநாட்பட்ட நோய்கள் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி\nசாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வௌியீடு\nஇலங்கையின் எரிசக்தி கட்டுப்பாடு வௌிநாட்டு வசமாகும்\nஇலங்கை - இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு\nசீன பசளை மாதிரிகள் அனுமதியின்றி கொண்டுவரப்பட்டனவா\nBooster தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி\nLPL:வௌிநாட்டு வீரர்களுக்கான பதிவு 24 முதல் ஆரம்பம்\nஅதிக விலையில் பொருட்களை விற்றால் 5 இலட்சம் அபராதம்\nமூன்றாவது திருமணத்திற்கு தயாரான பிரிட்னி ஸ்பியர்ஸ்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2017/12/30/%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B1-013", "date_download": "2021-09-23T23:54:07Z", "digest": "sha1:FMGZB6UF74DA2C5GKBJWGUJDFHQ55WRR", "length": 12332, "nlines": 102, "source_domain": "www.periyavaarul.com", "title": "இந்து மதம் ஒரு வாழும் முறை -012", "raw_content": "\nஇந்து மதம் ஒரு வாழும் முறை -012\nஇந்து மதம் ஒரு வாழும் முறை -012\nகாஞ்சி மடமும் அன்னை அபிராமி தாடங்கமும்\nசம்பவம் நடந்த வருடம்- 1843\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அன்னை அபிராமி\nசம்பவம் நடந்த ஊர்: திருவானைக்காவல்\nஆயிரத்து எட்டு நூற்றி நாற்பத்தி மூன்றாம் வருடம் அப��போதைய காஞ்சி மடாதிபதி நீதி மன்றத்தில் ஒரு வழக்கை சந்திக்கிறார். வழக்கின் விவரம் இதோ உங்களுக்காக.\nதிருவானைக்காவலில் கோவில் கொண்டிருக்கும் அன்னை அபிராமி மிகவும் உக்கிரமாக இருந்த காலம். அப்பொழுது அன்னைக்கு உயிர் பலி கொடுத்து வழிபடும் வழக்கம் இருந்தது.\nகாஞ்சி மடத்தின் ஆதி சங்கர் தான் அபிராமியை சாந்தப்படுத்த ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து உக்கிரத்தை குறைத்தார். அந்த உக்கிரத்தை ஸ்ரீ சக்கரத்திலும் காதில் அணிந்து கொள்ளும் தாடங்கத்திலும் அடக்கி அன்னையை சாந்தப்படுத்தினார்.\nஅன்றில் இருந்து அன்னை அபிராமியின் காதில் அணியும் தாடங்கத்தை காஞ்சி சங்கர மட்டும்தான் செய்து அணிவிக்கும் வழக்கம் இருந்தது..ஒரு சமயம் அன்னையின் தாடங்கம் பழுதடைந்து விட்டது..\nஉடனே ஒரு புதிய தாடங்கத்தை காஞ்சி மடம் செய்ய முயற்சி செய்தது. அப்பொழுது அந்தஊரில் இருந்த பெரும் செல்வந்தர் ஒருவர் அந்த தாடங்கத்தை தான் செய்து போடுவதாக சொன்னார்.\nஅதற்கு அப்போதைய காஞ்சி மடாதிபதி இது காஞ்சி மடத்தின் உரிமை.. எங்களை தவிர யாரும் தாடங்கத்தை செய்ய உரிமை கிடையாது என்றார்..இந்த உரிமையை எதிர்த்து அந்த செல்வந்தர் நீதி மன்றத்தை நாடினார்.\nநீண்ட காலம் நடந்த வழக்கில் தீர்ப்பு வந்த காலத்தை மஹாபெரியவா சொல்லும் முறையே அலாதி. நீதி மன்றத்தின் தீர்ப்பு அந்த பணக்கார புள்ளிக்கே சாதகமாக வந்தது. இந்த வழக்கை ஒட்டி கற்ற பாடங்களை மஹாபெரியவா சொன்ன முறை மிகவும் சுவாரசியமானது.\nஅதிலும் அந்தக்காலத்தில் நேரத்தை எப்படி கணக்கிடுவார்கள் என்பதையும் சொல்லி இந்த வழக்கின் காலதாமதத்தை எப்படி மஹாபெரியவா தனக்கே உண்டான பாணியில் சொன்னார் என்பதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.\nஇந்த வழக்கின் காரணமாக மடம் மிகப்பெரிய கடனில் மூழ்கியது. மீண்டும் மீண்டும் கடன் வாங்கி மடம் மீளா கடன்தொல்லையில் தவித்தது. அப்பபொழுது இருந்த மடாதிபதி தனக்கு தானே சொல்லிக்கொண்டது.\nஏன் இந்த விஷயத்தில் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருந்தோம்.\nஅன்னை அபிராமிக்கு வழக்கு நடந்த காலம் முழுவதும் தாடங்கம் இல்லாமலேயே அன்னை அபிராமி இருந்தாள்..\nஅவளுக்கு தாடங்கம் இல்லாமல் செய்ய எனக்கு என்ன உரிமை இருக்கிறது.\nமடமும் இவ்வளவு பெரிய மீளா கடனில் மூழ்கி இருக்க வேண்டாம்.\nஇந்தசமயத்தில்தான் தஞ்சை மன்னன் இந்த மடத்தை மீட்டெடுத்தார் . இந்த இக்கட்டான சமயத்தில் அன்னை அபிராமி எப்படி வந்து அருள் பாலித்தார் என்பது தனி கதையானாலும் அது மிகவும் அசர வைக்கும் சம்பவம்.. அந்தசம்பவத்தை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்\nமஹாபெரியவா இந்த வழக்கை பற்றி குறிப்பிடுகையில் காஞ்சி மடமே கைதான சம்பவம் உங்களுக்கு தெரியுமா என்று இது வரை நீங்கள் படித்த விவரங்களை சொன்னார்.\nமிகவும் காலம் கடந்து வந்த நீதிமன்ற வழக்கின் தீர்ப்பை பற்றி மஹாபெரியவா சொன்னது..\nஅந்த காலத்தில் நேரத்தை கணக்கிடுவதற்கு கடிகாரமோ மணிகூண்டோ எதுவும் கிடையாது. ஒவ்வொரு கிராமத்திற்கும் தினந்தோறும் காலையில் தண்டோரா போட்டு விட்டு அன்றைய நாள் என்ன மாதம் வருடம் எல்லாவற்றையும் ஒருவர் சொல்லுவார்.\nஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு பெரிய கம்பத்தை நட்டு வைத்திருப்பார்கள். சூரியஒளி கம்பத்தின் மீது பட்டு தரையில் விழும் கம்பத்தின் நிழலின் நீளத்தை வைத்து நேரத்தை கணக்கிடுவார்கள். அது ஏறக்குறைய சரியாக இருக்கும்.\nஇந்த வழக்கின் தீர்ப்பை பற்றி சொல்லும்பொழுது காலத்தை கணக்கிட்ட விதம் எல்லோரையும் வியக்க வைத்தது. அது என்ன\nநீதி மன்றத்தில் வழக்கை எதிர்கொண்ட நாளில் மடத்தில் எலுமிச்சம்பழம் சாறை பிழிந்து சமையலுக்கு சேர்த்து விட்டு எலுமிச்சம்பழ கொட்டைகளை வீசி எரிந்து விடுவார்கள்.\nவீசி எரிந்த விதைகள் தீர்ப்பு வந்த நாளில் பெரிய மரமாக வளர்ந்து அந்த மரத்தில் இருந்து எலுமிச்சம் பழங்கள் இன்று காய்த்து குலுங்குகின்றன.. .இதில் இருந்து இந்த வழக்கின் நீண்ட நெடிய காலத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று மஹாபெரியவா சொன்னார்.\nமஹாபெரியவா ஒரு பத்து நிமிடங்கள் யாருடனாவது பேசிக்கொண்டிருந்தால் அந்த பேச்சில் இருந்து எவ்வளவோ அறிய தகவல்களை நாம் பெறலாம்..பன்னிரண்டு வயதில் சன்யாசம் ஏற்ற ஒரு சிறுவன் எங்கு எந்த பல்கலை கழகத்தில் படித்து பட்டம் வாங்கியிருக்க முடியும்..அறிவியல் மருத்துவம் ரொக்கெட் சயின்ஸ் வானசாஸ்தரம் போன்ற எந்த விஷயத்திலும் நிபுணர்களுக்கு இணையாக பேச முடியும்.\nஇதில் இருந்து ஒன்று புரிகிறதா உங்களுக்கு.\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/21580/Hope-No-Arvind-Kejriwal-Will-Emerge-from-My-Movement-Again-Says-Anna-Hazare", "date_download": "2021-09-24T00:25:35Z", "digest": "sha1:3BBQBU4Y4NL6NDYOXJUBJXHLUM7DXZH4", "length": 7603, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எனது இயக்கத்தில் இன்னொரு கெஜ்ரிவால் உருவாகமாட்டார்: அன்னா ஹசாரே | Hope No Arvind Kejriwal Will Emerge from My Movement Again Says Anna Hazare | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nஎனது இயக்கத்தில் இன்னொரு கெஜ்ரிவால் உருவாகமாட்டார்: அன்னா ஹசாரே\nதன்னுடைய இயக்கத்தில் இருந்து இன்னொரு கெஜ்ரிவால் உருவாகமாட்டார் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.\nதலைநகர் டெல்லியில் கடந்த 2011-ம் ஆண்டு அன்னா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சி தொடங்கி டெல்லியில் ஆட்சி அமைத்தார். பின்னர் கெஜ்ரிவாலுக்கும், ஹசாரேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.\nஇந்நிலையில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹசாரே, வருகிற மார்ச் 23-ம் தேதி டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தவுள்ளதாக தெரிவித்தார். இந்த பேரணியில் விவசாயிகள் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அவர் பேசுகையில், என்னுடைய இயக்கத்தில் இருந்து கெஜ்ரிவால் போன்றோர் இனி உருவாகமாட்டார்கள் என்று உறுதியாகத் தெரிவித்தார்.\n“நரேந்திர மோடியின் அரசாங்கம் லோக் பால் மசோதாவின் சாரத்தை தளர்த்திவிட்டது. காங்கிரஸ் மற்றும் பாஜக இருவரும் குற்றவாளிகள். முதலாளிகளுக்கான அரசாங்கம் எங்களுக்கு தேவையில்லை. மோடி வேண்டாம், ராகுல் காந்தி வேண்டாம். விவசாயிகளின் நலன்களுக்காக பணியாற்றக் கூடிய அரசாங்கம்தான் எங்களுக்கு வேண்டும்” என்றும் அவர் கூறினார்.\nகுட்டியை காக்க தாய் யானை செய்த பாசப்போராட்டம்\nசுற்றுலா பயணிகளை கவரும் நீளவால் காட்டுக்கோழிகள்\nதமிழகத்தில் இரண்டாவது நாளாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 27 பேர் உயிரிழப்பு\nபொள்ளாச்சி: அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கு கொரோனா; 3 நாட்கள் பள்ளி விடுமுறை\nஹெராயின் கடத்தல்: சந்தேக வலையில் ஆப்கானியர்கள்... விசாரணை நடப்பது எப்படி\n”நான் கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சி தம்பி” : தெறிக்கவிடும் வலிமை கிளிம்ப்ஸ்\nமோடி முதல் ஓவைசி வரை... - உ.பி. தேர்தல் களத்தில் முக்கிய முகங்கள் யார், யார்\n'ரூ.70,000 கோ��ிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\n'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..\n’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைசிவரை இல்லையே என வருத்தம்தான்: நடிகை ஷீலா சிறப்பு பேட்டி\nமீண்டும் கனடாவின் 'கிங் மேக்கர்' ஆக இந்திய வம்சாவளி... யார் இந்த ஜக்மீத் சிங்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/eannai-nokki-paaium-thotta-latest-update", "date_download": "2021-09-24T00:20:12Z", "digest": "sha1:CUJHVM3VK7TUZKA2KRI23QLR7MEKRCN6", "length": 5502, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "நீண்ட நாள் கிடப்பில் கிடந்த தனுஷ் படம் குறித்து வெளியான அப்டேட்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்! - TamilSpark", "raw_content": "\nநீண்ட நாள் கிடப்பில் கிடந்த தனுஷ் படம் குறித்து வெளியான அப்டேட்\nதமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெறுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு வெளியான வடசென்னை படம் மாபெரும் வெற்றிபெற்றது. ஆனால் மாறி 2 பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.\nதற்போது அசுரன் படத்தில் பிஸியாக உள்ளார் தனுஷ். அதே நேரத்தில், எனை நோக்கி பாயும் தோட்டா என்னும் படத்தில் தனுஷ் நடிப்பில் கௌதம் இயக்கத்தில் பல வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த படம். இந்த படம் வருமா, வராதா என்று ரசிகர்கள் செம்ம ஏக்கத்தில் இருந்தனர்.\nஇந்த படம் என்னதான் ஆச்சு ஏதாவது அப்டேட் இருக்கா என கேட்ட ரசிகர்களுக்கு தற்போது அவர்களுக்காக மாஸ் அப்டேட் ஒன்று வந்துள்ளது, எனை நோக்கி பாயும் தோட்டா சென்ஸார் இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளதாம்.\nகண்டிப்பாக உங்கள் காத்திருப்பிறகு செம்ம சூப்பாரான படமாக தான் இது இருக்கும் என தயாரிப்பு தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.\n120 சவரன் நகைக்காக அண்ணன் மனைவியை திருமணம் செய்த தம்பி. சில நாட்களில் காத்திருந்த பேரதிர்ச்சி.\nபள்ளிகள் திறக்கும் முடிவில்லை... சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nடாஸ்மாக்கில் முக ஸ்டாலின் படம் ஏன் இல்லை.. சண்டைபோட்ட திமுக பிரமுகர்..\nகாதலனுடன் ஊரை விட்டு ஓடிய பெண். கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை. கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை.\nசேலை அணிந்து வந்ததால�� உணவகத்திற்குள் அனுமதி மறுப்பு.\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோத விரும்பாத தல அஜித். என்ன காரணம்.\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.\nசில மாதங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதா இந்த பிரபல விஜய் டிவி சீரியல்\n ஜிம்மில் செம ஜம்முனு மாஸ் காட்டும் லாஸ்லியா\nஉலக ரோஜா தினக் கொண்டாட்டத்தில் நடிகர் சிம்பு குழந்தைகளுடன் சேர்ந்து என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015_06_21_archive.html", "date_download": "2021-09-24T00:04:12Z", "digest": "sha1:AY76NAGTQ4RLKPETTLS2I73CN6CGH6PM", "length": 17606, "nlines": 432, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2015-06-21", "raw_content": "\nஏராள மாயிடுமுன் குற்றச் சாட்டே –களைய ஏற்றவழி காண்பாரா\nஓராண்டு ஓடியது ஊழல் இல்லை-என்றே\nஒலித்திட்ட குரல்கூட அடங்க வில்லை-அதற்குள்\nயாராண்டால் என்னயிங்கே மாறி விடுமா- ஐயம்\nயாவருக்கும் வந்துவிட நாறி கெடுமா- வரும்\nபாராளும் மன்றத்திலே பற்றும் தீயா'ம்- தினப்\nபத்திரிக்கை செய்திகளே முற்றும் நோயாம்-மேலும்\nஏராள மாயிடுமுன் குற்றச் சாட்டே –களைய\nLabels: மத்திய அரசு ஓராண்டு ஊழல் ஊடகம் வெளிப்பாடு களைதல் நன்று\nஇல்லை என்றால் பெரும்போரே-இங்கு ஏற்படும் பொறுப்பு ஆள்வோரே\nமூடர்கள் கை யால் உடையட்டும்\nLabels: கருநாடகம் கேரளம் தமிழ்நாடு நதிநீர் பங்கீடு மத்திய அரசு மெத்தனம்\nஅதுஊழல் அல்லவென எடுத்துக் கூறும்-ஊடக அவலங்கள் ஐயகோ என்று மாறும்\nஎதுஊழல் எனஅறியார் மக்கள் என்றே- ஏனோ\nஇதுஊழல் என்றிடுவர் ஆட்சிக் கட்டில்-அவர்\nஏறிவிட்டால் மறுப்பாரே அதனை ஏட்டில்\nபுதுஊழல் துறைதோறும் நாளும் தோன்றும்-உரிய\nபோக்குதனை கூறுகின்ற எந்த சான்றும்\nஅதுஊழல் அல்லவென எடுத்துக் கூறும்-ஊடக\nஅவலங்கள் ஐயகோ என்று மாறும்\nLabels: ஊடகங்கள் சமூகம் ஊழல் உண்மைநிலை உரைக்க இயலாத அவலம்\nநேற்று நான் எழுதியிருந்த பிறப்பு வாழ்வில் ஒருமுறைதான் என்ற கவிதையை புகழ்ந்து பாராட்டிய தோடு,அதனை மேலும் இசையமைத்துப் பாடி தன்னுடைய வலைத் தளத்திலும் வெளியிட்டுள்ள என் அன்பு சகோதரர் மரியாதைக்குரிய ,சுப்பு தாத்தா என்கின்ற பெயரோடு வலையுலகில் வலம் வரும் சூரிய சிவா\nஅவர்களுக்கு என் வணக்கத்த்தையும் வாழ்த்தையும் இங்கே தெரிவிப்பதோடு , அவர் பாடியுள்ள வலைத் தளத்தின் முகவரியையும் கீழே தந்துள்ளேன் விருப்�� முள்ளோர் கேட்டு மகிழ வேண்டுகிறேன்\nLabels: இனிய உறவுகளே வணக்கம் நன்றி அறிவிப்பு சுப்பு தாத்தா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஎண்பதும் நிறைந்து போக-வயது எண்பத்தி ஒன்றும் ஆக நண்பரே வாழ்த்தும் நன்றே – நாளும் நலம்பெற சொல்வீர் இன்றே உண்பதும் குறைத்த...\nஏராள மாயிடுமுன் குற்றச் சாட்டே –களைய ஏற்றவழி காண்ப...\nஇல்லை என்றால் பெரும்போரே-இங்கு ஏற்படும் பொறுப்பு ஆ...\nஅதுஊழல் அல்லவென எடுத்துக் கூறும்-ஊடக அவலங்கள் ஐயகோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1213195", "date_download": "2021-09-23T23:58:08Z", "digest": "sha1:AKFI4MUKA544CIGKPIMIAYIN434HCHDK", "length": 9835, "nlines": 156, "source_domain": "athavannews.com", "title": "நாட்டின் தற்போதைய நிலைக்கு அரசாங்கத்தின் கவனக்குறைவே காரணம் – மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு – Athavan News", "raw_content": "\nநாட்டின் தற்போதைய நிலைக்கு அரசாங்கத்தின் கவனக்குறைவே காரணம் – மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nகடந்த காலங்களில் கொரோனா தொற்று விவகாரத்தில் அரசாங்கம் சரியான கவனம் செலுத்தத் தவறியதால் நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை அதிகரித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.\nபி.சி.ஆர் சோதனைகளை அரசாங்கம் குறைத்துள்ளது என்றும் இதன் விளைவாக அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்னிக்கை வீழ்ச்சியைக் காட்டுவதாகவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சாட்டினார்.\nசமீபத்திய பி.சி.ஆர். பரி சோதனை மூலம், கிராமப்புறங்கள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் அடையாளம் காணப்படுவதா��வும் கூறினார்.\nஇன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளும் அதிகரித்து வருவதால் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nநோயாளிகளின் எண்னிக்கை குறைந்துவிட்டன என அரசாங்கம் கூறிவருவதனாலேயே பொதுமக்களும் கொரோனா குறித்த அச்சத்தைத் தணித்து, நிதானமாக பயணிக்கத் தொடங்கினர் என்றும் விஜித ஹேரத் குற்றம் சாட்டினார்.\nமேலும் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.\nTags: JVPVijitha Herathமக்கள் விடுதலை முன்னணிவிஜித ஹேரத்\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக நாளை போராட்டம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைக��ை கேட்டறிந்து கொண்டார் நாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deivathamizh.blogspot.com/2010/01/", "date_download": "2021-09-23T23:40:48Z", "digest": "sha1:CEDYOCL4BKCLQGXNMVDSTWSCQQUISIUT", "length": 8279, "nlines": 143, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: January 2010", "raw_content": "\nஎல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய்\nநாம் தினந்தோறும் தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ தவறுகள் செய்கிறோம்.மனதால் கெட்டதை நினைக்கிறோம் .\nவாக்கால் மற்றவர்களைப் புண் படுத்துகிறோம்.சுய நலம் அதிகரிக்கும்போது செய்யும் காரியங்கள் தவறு மயமாக ஆகிவிடுகின்றன. கவனம் இப்படித் திசை மாறிப் போகும்போது என்றாவது ஒரு நாள் அதற்கானதண்டனையை\nநம்மைத் தினமும் காப்பாற்றும் தெய்வத்தை நினைக்காமலும் வழிபடாமலும் காலத்தை வீணாகப் போக்கும் பிழை அந்த தெய்வத்தால் மட்டுமே மன்னிக்கக் கூடியது. அப்பிழைகளை நமக்குப் புரியும்படி ஒரே பாடலில் எளிமையாகக் காட்டுகிறார் பட்டினத்தார்.இப்பாடல் காஞ்சி ஏகாம்பர நாத சுவாமி மீது பாடப் பெற்றது.\nகல்லாப் பிழை: இறைவனைப் பற்றிய நூல்களைப் படித்து அதன்படி வாழ்க்கையை நடத்தாமல் இருப்பது ஒரு பிழை.இதையே கல்லாப் பிழை என்கிறார் பட்டினத்தார்.\nகருதாப் பிழை: இறைவனைப் பற்றிய எண்ணமே இல்லாமல் வாழ்வதும் பிழையே.\nகசிந்து உருகி நில்லாப் பிழை: இறைவனது கருணையை எண்ணி எண்ணிக் கசிந்து மனம் உருகி வாழாவிட்டால் அதுவும் பிழையே.\nநினையாப் பிழை: இறைவனை மறப்பது நன்றி மறப்பதற்கு சமம். அப்படிப்பட்ட நாட்கள் பிறவாத நாட்கள் என்கிறார் அப்பர் சுவாமிகள்.\nபஞ்சாக்ஷர ஜபம் செய்யாத பிழை:முன்பெல்லாம் பஞ்சாக்ஷர ஜபம் செய்யாத வீடுகள் மிகக் குறைவாக இருந்தது. அதற்கு மேல் மந்திரம் வேறு எதுவும் இல்லாததால் நான்கு வேத நடுவில் இருக்கும் மகிமை உள்ள இந்த மந்திரத்தைப் பெரியோர்கள் ஜபிக்கும்படிச் சொன்னார்கள்.ஆதலால் இதைச் செய்யாமல் இருப்பது பெரிய பிழை ஆகிறது.\nதுதியாப்பிழை: தோத்திரங்களால் துதித்தல் மிகவும் முக்கியமானது.தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும் பிறரும் செய்த தோத்திரங்கள் ஏராளமாகப் புராணங்களில் காணப் படுகின்றன.இறைவனை அவனது நாமங்களால் துதித்தால் பிழைகளை மன்னித்து அருள்வான். அப்படித் துதிக்காமல் இருப்பது தவறு அல்லவா\nதொழாப்பிழை: தெய்வம் நமக்குத் தந்த கைகள் அவனைத் தொழுவதற்கே ஏற்பட்டவை.மனிதர்களைத் ��ொழுதுவிட்டுத் தெய்வத்தை தொழாதவர்களும் இருக்கிறார்கள்.இதனால் பெரிய பிழை செய்தவர்கள் ஆகிறார்கள்.\nஇப்படியாகப் பல பிழைகளை நாள்தோறும் செய்கிறோம்.இதைத் தெய்வத்தைத் தவிர யாரால் மன்னிக்க முடியும் இப்பொழுது முழுப் பாடலையும் பார்ப்போம்.\nகல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி\nநில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நினஞ்செழுத்தைச்\nசொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்\nஎல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே.\nஎன்பது அந்த அற்புதமான பாடல்.\nதினமும் இரவில் படுப்பதற்கு முன் இப்பாடலைச் சொல்வதை இன்று முதல் வழக்கமாகக் கொள்வோமா\nஎல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kundavai.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-23T23:40:30Z", "digest": "sha1:Q6G52TSZFTOLBFLIGTR55JK5VNX3SBK3", "length": 87750, "nlines": 231, "source_domain": "kundavai.wordpress.com", "title": "சோழர்கள் – செப்புப்பட்டயம்", "raw_content": "\nஇராஜேந்திர சோழன் – கங்கை கொண்ட சோழபுரம் – தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I will turn entire Korean Peninsula into ashes போன்ற வார்த்தைகள் மகிழ்ச்சியளித்துக் கொண்டுதான் இருந்தன. அதே போல் தான் இந்தியாவின் மீது பாகிஸ்தான் அணுஆயுதப் பிரயோகம் செய்தால் பாகிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இருந்து அகற்றப்படும் என்ற வார்த்தைகளும். ஆனால் இன்று சாம்பலாக்குவதில் அத்தனை விருப்பம் இல்லை. ஆனால் தமிழனுக்கு வரலாறு இல்லை என்று அடிக்கப்படும் ஜல்லிகளால் இந்தப் பதிவு எழுதப்படவேண்டிய ஆர்வம் எழுந்தது.\nஇந்திய மன்னர்கள் அன்னிய நாடுகளை ஆக்கிரமித்ததில்லை என்று பெருமை பொங்க பேச்சுப்போட்டிகளில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இராஜேந்திரன் காலத்தில் மிகப்பெரிய கடற்படை தற்போதைய சிங்கை, மலேசியா நாடுகளைத் தாக்கி போரில் வென்று ஏகப்பட்ட வளங்களை கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள். நேரடியாக சோழர் ஆட்சியின் கீழ் இல்லாவிட்டாலும் சோழப் பேரரசுக்கு கீழ் வைத்திருந்தார்கள் இந்த நாடுகளை. ஏன் இலங்கை கூட ரொம்ப காலம் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது இலங்கை அரசனை குடும்பத்துடன் கைதுசெய்து கொண்டுவந்து வைத்திருந்திருக்கிறார்கள்.\nமுதன் முதலில் இந்திய அரசன் ஒருவன், இந்தியாவிற்கு வெளியே பெரும்படையுடன் படையெடுத்தான் என்றால் அது இராஜேந்திரன் தான். இராஜேந்திரனுடைய காலம் தான் விஜயாலய சோழன் உருவாக்கிய சோழப்பேரரசின் பொற்காலம். இராஜேந்திரனுக்குப் பிறகு வந்த சோழ மன்னர்கள் யாரும் தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரியவில்லை. ஏறக்குறைய இருநூற்றைம்பது ஆண்டுகள் கங்கை கொண்ட சோழபுரத்தை(தற்போதைய ஜெயங்கொண்டம் பகுதி) தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள். இதனுடன் ஒப்பிட்டால் விஜயாலன் தொடங்கி இராஜராஜ சோழன் வரையான மன்னர்கள் 150 ஆண்டுகள் தான் தஞ்சையில் ஆட்சி செய்திருக்கிறார்கள்(தஞ்சை முன்னர் இருந்து வந்தது என்றாலும் விஜயாலனுக்குப் பிறகே பெரும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.) ஆனால் இன்று இராஜேந்திர சோழன் தொடங்கி இராஜாதிராஜ சோழன், இராஜேந்திர சோழன் II, வீரராஜேந்திர சோழன், அதிராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் I, விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன் II, இராஜராஜ சோழன் II, இராஜாதிராஜ சோழன் II, குலோத்துங்க சோழன் III, இராஜராஜ சோழன் III என பதினோரு மன்னர்கள் ஆண்ட அரண்மனை மண்மேடாக இருக்கிறது. 😦\nசுற்றுப்பட்டு கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள்\nகிடைத்த கல்வெட்டு ஒன்று – காலம் கிபி 1100\nமாளிகைமேட்டைப் பற்றிய தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் குறிப்பு\nஎம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் 1980 களில் ஜெயங்கொண்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு இப்பொழுது மாளிகைபுரம் என்று அழைக்கப்படும் இடத்தில் இராஜேந்திரன் வழிவந்த சோழர்களின் அரண்மனை கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அகழ்வாராய்ச்சியை தொடரலாம் நிறுத்திவிட்டார்கள். தற்பொழுது ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்கான(ஆய்வெல்லாம் முன்னமே செய்துவிட்டார்களாம் இப்ப ரோடு ரொம்ப சீரியஸா போடுறாங்க)முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னம் அரண்மனையும் ஏரியும் இருந்த இடத்தில் ஏதும் ஆராய்ச்சி செய்வார்களா இல்லை அப்படியே விட்டுவிட்டு பழப்பு நிலக்கரி எடுக்கத்தொடங்குவார்களா தெரியவில்லை.\nமாளிகைமேடு(மாளிகைபுரம்) என்றழைக்கப்படும் இராஜேந்திரனின் அரண்மனையில் இருந்து கோவிலுக்கு சென்று வர சுரங்கவழியொன்று இருந்ததாகவும் சொல்கிறார்கள். அரண்மனை அகழ்வாராய்ச்சியின் பொழு���ு கரும்குழவிகள் வந்ததால் பாதையை மண்போட்டு மூடிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இவை கட்டுக்கதைகளாக இருக்கவும் வாய்ப்புண்டு, திருச்சி மலைக்கோட்டையில் இருந்து மலைக்கோவிலுக்கு(திருவெறும்பூர்) கூட சுரங்கவழியுண்டு என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பகுதியின் எங்கு தோண்டினாலும் சிலைகளும் கல்வெட்டுக்களும்() கிடைப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் செலவிட்டு அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்யவேண்டும் என்பது எல்லோருடைய வேண்டுகோளாகவும் இருக்கிறது.\nஇனி இராஜேந்திர சோழன் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் என்று நான் தமிழ் விக்கிபீடியாவில் எழுதியவற்றை கீழே தொகுக்கிறேன். இராஜேந்திர சோழன் பற்றி எழுத உதவியது ஆங்கில விக்கிபீடியா; கங்கைகொண்ட சோழபுரம் சோழர்கள் – நீலகண்ட சாஸ்திரி துணை கொண்டு எழுதியது. இறுதியில் நான் சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரம் சென்றிருந்த பொழுது எடுத்த புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.\nஇராஜேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.\nஇராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் – மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கைகொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.\nஇராஜராஜ சோ��ரின் ஆட்சிக் காலத்திலேயே(கி.பி. 1012), இராஜேந்திர சோழன் இணை அரசனாக பொறுப்பேற்றுக் கொண்டான். இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழன் இராஜராஜ சோழனின் படைகளுக்கு பொறுப்பேற்று வெற்றி பெற்றான்.\nமுடி சூடுவதும் தொடக்ககால ஆட்சியும்\nஇராஜராஜ சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாக பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு இருவருமாய் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.\nபடையெடுப்பு – தொடக்க காலம்\nசோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாக கி.பி. 1002 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்ட்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரா ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான்.\nமுதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டு கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக] கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழத்தின் மிது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதேசம் வந்தான். ஈழ அரசன் ”’மஹிந்தா V”’ பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி ஈழ தேசத்து சுயசரிதைக்கு ஒப்பான “மஹா வம்சமும்” கூறுகிறது.\nபாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு\nஈழப்படையெடுப்பைத தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018ல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களை கவர்ந்தான் என்றும் தொடர்ச்சியாக கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராஜராஜ சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராஜேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களை படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம்.\nஇராஜேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை ஜடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்த சோழ-பாண்டியன் இராஜேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாக குறிப்பிடப்பட இல்லை.\nஇராஜேந்திரன் கி.பி. 1021 ல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்கு கி.பி. 1015ல் சத்யாச்சிரயனுக்குப் பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய ஜெயசிம்மன் II பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் ஈழத்திலும், பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் II இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.\nஇடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும் தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் விஜயாதித்தனை VII ஆதரித்து குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதி சண்டையில் இராஜேந்திரன் இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் – இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான்.\nஇதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன் இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரா ஆற்றின் நதிக்கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு கி.பி. 1022ல் மணம்முடித்து சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்டும் ஜெயசிம்மன் கி.பி. 1031ல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனை கீழைச் சாளுக்கிய மன்னராக்கினான் இதன் காரணாம மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்து கி.பி.1035ல் விஜயாதித்தனையும் அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரசிம்மனை வேங்கி மன்னனாக அறிவித்தான்.\nமேலை கீளைச் சாளுக்கிய தேசங்களிளும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனை கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. கி.பி 1019ல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரி கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்து புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது.\nதிருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் வட இந்தியாவின் அரசுகள் ���ோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும் அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும். தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியை சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.\nஇராஜேந்திரனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தது உண்மையே, ஆனால் நிரந்தரமான தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இராஜேந்திரன் இந்த நாடுகளை சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை. சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டுவரும் ஒரு முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.\nஇராஜேந்திரனின் 14-ம் ஆண்டு ஆட்சிக்காலத்திற்கு முன் கி.பி. 1025ல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயதுங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயதுங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்கால சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக்கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.\nநீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும். சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தை தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தை சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாக சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்டக் கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.\nகங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.\nதஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தஞ்சைக் கோயில் பிரதானமான அல்லது மிக முக்கியமான இயல்புகளை ஆனால் அந்த இயல்புகளை வேறு ஒரு வகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது என்றால், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் பெண்மையின் மென்மையும் அழகும் உள்ளத்தைக் கவருகிறது. தஞ்சைக் கோயில் வீரத்தன்மைகளும், ஆண்களுக்குரிய கம்பீரமும் கங்கை கொண்டை சோழபுரத்தில் இல்லை, ஆனால் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு என்று தனித்த சில கவர்ச்சிகள் உள்ளன.\nஒரு பெண்ணின் அழகு, எவ்வாறு அவளைப் பார்ப்பவர் உள்ளங்களைச் சுண்டி இழுக்கிறதோ அத்தகையது கங்கை கொண்ட சோழீச்சுவரம். விளைவுகளில் காணப்படும் இந்த வேறுபாட்டுக்கு ஒரு காரணம், விமானத்தின் அமைப்பில் நேர் கோடுகளுக்குப் பதிலாக நெளிவுகள் கையாளப்பட்டிருப்பது தான். பொதுவாக தஞ்சாவூரைவிட இங்கு பொலிவுபடுத்துவதில் அக்கறை காட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nகொள்ளைக்காரர்களால் ஒரு கட்டிடத்துக்குச் சேதம் ஏற்படுவது போல, இந்தக் கால பொறியியல் வல்லுநர்களால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பெருங்கேடு உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் இது கோயில்களாகவும் விளங்கியது. அதே நேரத்தில் வல்லமை பொருந்திய பெரிய கோட்டையாகவும் சிறந்திருந்தது. கோயிலில் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரண் இருக்கிறது. மேற்கே ஒரு சிறு அரண் இருக்கிறது; 340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலில் 175 அடியும் 95 அடியும் நீள அகலங்கள் உடைய மண்டபமும் ஒவ்வொரு பக்கத்திலும் 100 அடி உடைய சதுரமான கர்ப்பக்கிரகமும் உள்ளன. மண்டபத்தையும் கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி இருக்கிறது. தஞ்சாவூரில் போல, இங்கேயும் இந்த இடைவெளியின் மூலைகளில் வடக்கு, தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன், கண்ணையும் கருத்தையும் கவரும் துவார பாலகர்களுடன், படிக்கட்டுகளுடன் மிளிர்கின்றன.\nமெய் சிலிர்க்கக்கூடிய வகையில் கட்டடக் கலையையும் சிற்பக்கலையையும் பிரம்மாண்டமான உருவத்தில் வடித்து, கவர்ச்சியான பெரியதொரு கோட்டை வாயில்போல், மண்டபத்தின் கிழக்கு மூலையில் பிரதான வாயில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அது, தொடர்ந்து, மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்லுகிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.\nமற்றொரு கோடியில் இறங்கி ஏறாமல் செய்யக்கூடிய இடைவெளி இருப்பது இந்த மண்டப அமைப்பில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. அதன் மேல்பகுதி, மண்டபத்தின் மேலே கூரை எழுப்பி, அதற்கும் விமனத்திற்கும் இடையே இரண்டு அடுக்குக் கட்டிடம் போலத் தெரிகிறது. இடைவெளிக்குள் இரண்டு வரிசைகளில் சதுரமான பெரிய(மேடை தாங்கித்) தூண்கள், வரிசைக்கு நான்காக, உள்ளன, இந்தத் தூண்கள் சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்டிருப்பதால் மண்டபத்திற்கு மேலும் அழகு ஊட்டுகின்றன. இவற்றுக்குப் பின்னால் கர்ப்பக்கிரகம் கம்பீரமாகத் திகழ்கிறது.\nவிமானத்தின் உ��ரம் 160 அடி. எனவே, இது தஞ்சாவூர் அளவு உயரமாக இல்லை. ஆனால் இங்கும், விமானம் அந்தக் கோயில் முழுவதையும் கவரும்படியும் வழியில் செல்பவர் அனைவர் மனத்திலும் பதியும்படியும் அமைந்திருக்கிறது இங்கு ஏராளமான சிறுகோயில்கள் இருந்தன என்பது அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியால் தெரிகிறது. இந்த உட்கோயில்கள் இன்னும் ஆராயப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. விமானத்தின் அடித்தளம், கர்ப்பக்கிரகத்தின் செங்குத்தான சுவர்கள், இவற்றின் உயரம் 35 அடி; தஞ்சாவூரைப் போல, இங்கும், இந்தச் சுவர்கள் மிகப்பெரிய பிதுக்கத்தால் இரண்டு மாடிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்குப் பக்கத்தில் மட்டுமே கதவுகள் உள்ளன. விமானத்தில் எட்டு நிலைகளே உள்ளன; தஞ்சாவூரில் போல 13 நிலைகள் இல்லை; கட்டிடத்தின் இந்தப் பகுதியில் தான் உள்ளத்தைக் கவரும் அழகுமிகு வளைவுகள் உள்ளன. இவை கட்டட அமைப்பு முறையில் உண்டான மாறுதல்களைச் சுட்டுகின்றன.\nஇது கட்டடக் கலையின் புதிய சாதனை எனலாம். கோபுரத்தின் கோணங்களில் உட்குழிவான வரைவுகளிலும் அதன் பக்கங்களிலும் உள்ளே வைத்து மூடப்பட்ட வடிவு விளிம்புகளிலும் நெளிவுக் கோடுகள் போடப்பட்டிருப்பதைக் காணலாம். இவைதான், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலுக்குப் பெண்ணியல்பு ஊட்டுவன. உச்சிப் பகுதியில் இப்படி அழகுபடுத்தப் பட்டிருப்பது, பெண்கள் சீவிச் சிங்காரிப்பது போன்றது. கூடுகளின் நான்கு “சைத்தியங்கள்” பறவைகளின் இறகுகள் போல உள்ளன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, முற்றிலும் பருவம் அடைந்த பெண்ணின் அழகை சோழர்களின் இந்த அரிய படைப்பில் நுகருகிறோம்.(பெர்சின் பிரவுன்). தஞ்சாவூரைப் போல, இங்கும் மூலஸ்தானத்துக்கு அதே நிலையிலும் சம்மந்தத்திலும், சண்டிகேஸ்வரர் சந்நிதி இருக்கிறது.\nஇது தவிர, அம்மனுக்கு ஒரு தனிக்கோயில் கட்டப்பட்டிருப்பது கவனத்திற்கு உரியது. இறைவனுடைய கோயிலைவிட அம்மன் கோயில் தான் தஞ்சாவூரைப் பின்பற்றிக் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லலாம். மேலும், கங்கை கொண்ட சோழ புரத்தில் இறைவன் கோயில், அம்மன் கோயில் இரண்டுமே ஒரே காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று.\nசோழர் கலையின் இறுதிக் காலத்திற்கு முன்னான, சில பொதுவான வளர்ச்சிகளுள் முக்கியமாக அம்மனுக்கு தனிக் கோயில் கட்டப்பட்டதை காணலாம். தேவியை, தமிழில் அம்மன் என்று சொல்வார்கள். மூலத்தானத்து தெய்வத்தின் மனைவியாக, தேவியை(அம்மனை) அந்தக் கோயிலிலேயே வழிபடுவது மரபு. ஆனால் அவளுக்கென்று தனிக் கோயில் கட்டுவது என்ற பழக்கம் முதல் தடவையாக முதலாம் இராஜராஜன் காலத்தில் ஏற்பட்டது. அப்போது ‘திருகாமக் கோட்டம்’ என்ற பெயர் அம்மன் சன்னதிக்கு வழங்குவதாயிற்று.\nகங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று. ஆனால் தஞ்சாவூரில் பெரியநாயகிக்கு உருய கோயில் 13-ம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது. தஞ்ச மாவட்டம், கண்டியூர் சிவன் கோயிலில் மங்களாம்பிகை சந்நிதியின் கிழக்குச் சுவரில் முதலாம் இராஜராஜன் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதில், அவன் காலத்திய மற்றொரு அம்மன் கோயில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அக்கல்வெட்டில் சில குறைபாடுகள் இருப்பதால் அதை முக்கியமானதாகக் கொள்வதற்கில்லை.\nமுதலாம் இராஜராஜன் காலத்தில் 16-ம் ஆட்சி ஆண்டில் எண்ணாயிரத்தில்(தென் ஆற்காடு மாவட்டம்)ஏற்பட்ட கல்வெட்டு, உட்கோயில்களின் பட்டியலில் துர்க்கை கோயில் தவிர, ஸ்ரீபட்டாரகியர்(பிடாரியார்) என்று அதைக் குறிப்பிட்டிருப்பது தனித்த அம்மன் கோயிலைப் பற்றியே இருக்கக்கூடும்.\nபிற்கால ஆட்சிகளில் சோழப்பேரரசின் பகுதிகளிலும் அம்மனுக்குத் தனி கோயில்கள் இருந்ததற்கும் புதுப்பித்து கட்டப்பட்டதற்கும் தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் அவனுக்குப் பின் பட்டத்திற்கு வந்த மூன்றாம் இராஜராஜன், மூன்றாம் இராஜேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களின் ஆதாரங்களைக் கொண்டு அவருடைய ஆட்சிக் காலங்களில் ஏற்கனவே இருந்த கோயில்களுக்குத் திருக்காமக் கோட்டங்கள் சேர்க்கப்பட்டன அல்லது புதிய கோயில்களில் திருக்காமக் கோட்டங்கள் பெரும் பணச் செலவில் அழகுபட நிர்மாணிக்கப்பட்டன.\nஅது அந்தக் காலத்திய நடமுறை வழக்கமாக இருந்தது என்றும் உறுதியாகத் தெரிகிறது. திருபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்கனின் சம்ஸ்கிருதக் கல்வெட்டு இருக்கிறது சிதம்பரம் நடராஜர் கோயில் தொகுதியிலுள்ள சிவக���ம சுந்தரி கோயிலை அவன் அழகுபடச் செய்து புதிதாக தங்கத்தில் ‘சுற்றாலை வளைவும்’ செய்து வைத்ததாகவும் அவனே அக்கல்வெட்டில் தெரிவித்துள்ளான்.\nபதிவின் வடிவம் | Posted in சோழர்கள், பயணம், புகைப்படங்கள்\t| 6 பின்னூட்டங்கள்\nகங்கை கொண்ட சோழபுரம் – பயணம்\nஅப்பொழுதுதான் எங்கள் கல்லூரி இறுதித் தேர்வு முடிந்திருந்தது. கல்லூரி வாழ்வில் அனைவரும் பேர்வெல் பார்ட்டி கொண்டாடியிருப்பீர்கள். ஆனால் நாங்கள் (நான் மற்றும் என் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர்) கொண்டாடவில்லை. எங்களுக்குத் தெரியும் அந்தக் கல்லூரியில் நாங்கள் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லையென்று. அதாவது நாங்கள் அந்தக் கல்லூரியை பிரிவதற்காக வருந்தவேயில்லை. நாங்கள் ஏற்கனவே முடிவெடுத்திருந்ததைப் போல் ஒரு சுற்றுப்பயணத்தைத் தொடங்கினோம்.\n2003 மேயிலிருந்து அடுத்த 2004 மே வரை நான் ஊர் சுற்றியது மிகவும் அதிகம். முதலில் என் கல்லூரி நண்பர்களுடனான பயணம். நாங்கள் அனைவரும் முதலில் திருச்சியிலிருந்து கிளம்பி பிரபுவின்(துறையூர்) வீட்டிற்கு வந்திருந்தோம். முதலில் எங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம், மொத்தம் ஆறு பேர், நான், ராஜேஷ், உதயசங்கர், பிரபு, பார்த்திபன், ராஜாமணி. இதில் பிரபுவையும் ராஜாமணியையும் தவிர்த்து எங்கள் அனைவருக்கும் எந்த பேப்பர்களும் பாக்கியில்லை. கொஞ்சம் நன்றாய் படிக்கும் சொம்பு கும்பல் என்று கூட வைத்துக் கொள்ளலாம் ஆனால் நான் அதில் சேர்ந்தது தான் ஆச்சர்யமே. நன்றாய் படிக்க மாட்டேனா என்றால் அப்படியில்லை. கொஞ்சம் ரௌடி, ஒரு முறை கல்லூரி நிர்வாகம் கண்டிப்பாய்ச் சொல்லியிருந்தும், லீவ் போட்டுக்கொண்டு பெங்களூர் வரை வந்து ஊர் சுற்றியதால் ஹாஸ்டலில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தேன் அது வேறு ஒரு கதை.\nஒரு முறை கல்லூரியிலிருந்து “பார்ட்” பெஸ்டிவலிற்கு பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வைக்கப்பட்ட போட்டியில் நான் வெற்றி பெற்றிருந்தும் மேலாளர் சொன்னார் என்பதற்காக வேறொரு பெண்ணை அனுப்பிவிட கல்லூரியின் அனைத்து தமிழ்ச்சங்க பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொண்டேன், அந்த நாட்களில் இது ஒரு பெரும் பிரச்சனையாய் இருந்தது. இப்படியாக நன்றாய்ப் படித்துக் கொண்டும் வம்பிழுத்துக் கொண்டிருந்ததால் கொஞ்சம் இல்லை நன்றாகவே கெட்டப்பெயர் வாங்கியிருந்தேன்.\nவந்துட்டேன் பயணத்திற்கு, இப்படியாக நாங்கள் சுற்றுலாவை துறையூரிலிருந்து தொடங்கினோம், பிரபுவின் வற்புறுத்தலுக்காக மட்டுமே துறையூர் வந்திருந்தோம் ஏற்கனவே பார்த்த ஊர், பார்த்த இடங்கள். இருந்தாலும் புளியஞ்சோலை என்ற பெயர் மனதின் ஓரத்தில் அனைவருக்குமே அறித்துக் கொண்டிருந்ததால் வந்து சேர்ந்த இரவு பிரபுவின் வீட்டில், டைட்டானிக் படம் பார்த்தோம். ஆமாம் பிரபு காதலித்துக் கொண்டிருந்தான். புளியஞ்சோலையில்லாமல் நாங்கள் துறையூர் வந்ததற்கு இன்னொரு காரணம் அவன் காதல். அந்தப் பெண்ணை எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் பேர்வழியென்று கூப்பிட்டுவந்திருந்தான் எங்களை. அது ஒரு பெரிய தமாசு.\nகாலையில் நாலரை மணிக்கெல்லாம் எழுந்து பார்த்தால், கிராமமே எழுந்திருந்தது. வாழ்க்கையில் நான் முதன்முதலில் ஒரு கிராமத்தை நினைவு தெரிந்து பார்த்தேனேயானால் அது துறையூர் தான். பிரபுவின் அம்மா காலையில் எழுந்து எங்களுக்கெல்லாம் காப்பி போட்டுக் கொடுத்துவிட்டு நாங்கள் கிணற்றில் குளித்துவிட்டு வருவதற்குள். ஆறு பேருக்கும் எலுமிச்சை சாதம் தயார்செய்து வைத்திருந்தார்கள். இன்று சொல்கிறேன், அவர்கள் எலுமிச்சை சாதம் செய்து தருவதாகச் சொன்னால் வேலைப் பளுவின் இடையிலும் புளியஞ்சோலை சென்றுவரத் தயாராயிருக்கிறேன்.\nபுளியஞ்சோலை என்று நான் சொன்ன ஊரை உங்களில் பெரும்பால் ஆனவர்களுக்கு தெரிந்து வாய்ப்பிருக்கிறது. அது ஒரு மலையடிவாரம், அங்கே ஆறு மலைமேலிருந்து ஒடிவருகிறது. மிக ரம்மியமான இடம், ஆனால் கொஞ்சம் மோசமான இடமும் கூட, திருச்சி காதலர்களுக்கான இடங்களில் புளியஞ்சோலையும் ஒன்று. காலையில் ஓட்டிக்கொண்டுவந்து விட்டு சாயங்காலம் திரும்பும் ஓட்டிக்கொண்டு போவதை அனாயாசமாகப் பார்க்கலாம்.\nநாங்கள் நன்றாய் மலையில் உள்வரை சென்று அருமையாக கலக்கப்படாமல் இருந்த ஆற்றுநீரை ஐந்துமணிநேரம் கலக்கிவிட்டு, பின்னர் எடுத்த பசியில் கொண்டு வந்திருந்த எலுமிச்சை சாதத்தை முடித்திருந்தோம். இந்த விஷயத்தில் பெரியவர்களின் அனுபவம் ஆச்சர்யம் அளிக்கும். நாங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் பிரபுவின் அம்மா கட்டிக்கொடுத்த அதிகப்படியான சாதம் எங்களுக்கு சொல்லப்போனால் மிகச்சரியாக இருந்தது.\nஇப்படியாக நாங்கள் புளியஞ்சோலை பயணத்தை முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்த ஊர், ஜெயங்கொண்டம், இது பார்த்திபனுடைய சொந்த ஊர். அவர்கள் வீட்டில் தறிநெய்வது தான் தொழில். அம்மா அப்பா தம்பி, தங்கை சில சமயங்களில் பார்த்தியும் நெய்வதுண்டு என்று சொல்ல எங்கள் அனைவருக்கும் நாங்களும் நெய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. ஆனால் அதையெல்லாம் சொல்லி அவர்கள் பிழைப்பை கெடுத்து விடாமல் தவிர்த்துக் கொண்டோம்.\nஇன்னுமொரு விஷயம் பயணத்தை தவிர்த்து, நாங்கள் அனைவரும் கல்லூரி படிப்பவர்கள் எங்கள் வீடுகளும் அத்துனை வசதியானது கிடையாது, அதுவும் கல்லூரி படிக்கும் ஆறு தடிமாடுகளுக்கு சாப்பாடு ஆக்கிப்போடுவதென்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அதனால் நாங்கள் பயணத்தின் ஆரம்பத்திலேயே கணக்குப்போட்டுக் கொண்டது. யாருடைய வீட்டிலும் சாப்பிடுவது இல்லையென்று. ஆனால் பிரபுவின் வீட்டிலேயே இந்த விரதம் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் புளியஞ்சோலையில் சாப்பிட வேறு இடம் கிடைக்காது என்ற காரணத்தால் அது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.\nகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து விட்டு தயாராகிவிடவேண்டும், பெரும்பாலும் இரவுகளில் தூங்குவதில்லை சீட்டுக்கட்டு(ஏஸ்) ஆட்டம் போடத் தொடங்கினால் அது முடிய இரண்டு மணிநேரம் ஆகும் பிறகு பிரபுவை வம்பிழுக்க ஆரம்பித்தோமானால் ஒரு வழியாக நாங்கள் தூங்க மூன்று மணியாகிவிடும் பிறகு ஒரு மணிநேரத்தில் எழுந்து கிளம்பிவிடவேண்டும். வேண்டுமானால் தங்கும் வீட்டில் காப்பி சாப்பிடாலாம்.\nஆனால் நாங்கள் சாப்பிடுவதைப் பார்க்க வேண்டுமே, எப்படியும் அந்த ஊரை தெரிந்தவன் ஒருவன் இருப்பான் என்பதால் அவனிடம் கேட்டுக்கொண்டு அன்லிமிட்டட் மீல்ஸ் கிடைக்கும் கடைக்குச் சென்றுதான் சாப்பிடுவது, காலை மதியம் இரண்டிற்கும் சேர்த்து ஹோட்டலில் சாப்பாடு சமைத்து தயாரான பதினொன்று மணிவாக்கில் உட்கார்ந்தோமானால் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டுத்தான் நகர்வது.\nஜெயங்கொண்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்தது அது, பார்த்திபனின் வீட்டிற்று பக்கத்தில் ஜோசியக்காரர் ஒருவர் வீடும் இருந்தது. பார்த்தின் வற்புறுத்தி அனைவரும் ஜோசியம் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட என்னைத் தவிர்த்த அனைவரும் பார்த்தனர்.\nபின்னர் நாங்கள் வந்திறங்கிய இடம் தான், ஜெயங்கொண்ட சோழபுரம் எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் போல் தெரிகிறதா, அதுதான் கங்கை கொண்ட சோழபுரம். ராஜேந்திரன் அதாவது ராஜராஜனின் மகன் கட்டியக் கோவில், தந்தைக்கும் மகனுக்கும் என்ன காண்டு என்று தெரியாது. அப்பனைப் போலவே மகனும் பிரம்மாண்டமாய் ஒரு கோவில் கட்டியிருந்தான்.\nஆரம்பத்தில் மிகவும் மோசமாக பராமரிக்கப்பட்டு இருந்ததாகவும் தற்சமயம் இந்திய தொல்பொருள் துறையினரிடம் இருப்பதலால் கொஞ்சம் நன்றாய் இருப்பதாகவும் பார்த்திபன் சொன்னான். வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கோவிலை பார்த்தே ஆவது என நான் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்ததால், அவனுடைய அப்பா போட்டுக் கொடுத்த பிளானையை கொஞ்சம் மாற்றி கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்திருந்தோம்.\nஅழகான அமைதியான ஊர், புல்வெளிகளுக்கு மத்தியில் சிவன் கோவில். மற்றவர்கள் ரொம்பத் தீவிரமாக சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க நான் சுற்றிப் பார்த்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.\nஅந்தக் கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றி சிறு அறிமுகம்.\nஉடையார்ப் பாளயம் தாலுகாவில் 16 மைல் நீளத்திற்கு வடக்குத் தெற்காக ஒரு கரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், வலிமை வாய்நத பல பெரிய கலிங்குள் உள்ளன. இது முன் காலத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பெரிய குளம் அல்லது ஏரிக்குக் கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஒரு கால்வாய் அதனுடைய தென் கோடியில் இந்த ஏரிக்குள் நுழைகிறது. இதுவே இந்த ஏரியின் முக்கியமான வருவாய்க் காலாகும்.\nஏரியின் வடபகுதியில் நுழையும் ஒரு சிறு கால்வாய் வெள்ளாற்றின் நீரையும் இங்கு கொண்டு வருகிறது. இந்த ஏரி தூர்ந்து விட்டதால், பல ஆண்டுகளாக அது எவ்விதத்திலும் பயன்படவில்லை. அந்த ஏரியின் நடுப்பகுதி முழுவதிலும் உயர்ந்த அடர்த்தியான புதர்களும் குறுங்காடுகளும் நிறைந்து பாழாகிவிட்டது. இந்த ஏரி, படையெடுத்து வந்த ஒரு படையினர் வேண்டுமென்றே செய்த கொடுஞ்செயலால் அழிந்து விட்டதாகத் தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டுவருகிறது.\nஏரியின் தென் கோடியில் காடு சூழ்ந்த ஒரு கிராமம், கங்கைகொண்டபுரம் என்னும் பெயரால் இருந்து வருகிறது. அதன் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய அளவினதும், அரிய வேலைப்பாடு உட��யதுமாகிய ஒரு கோயில் இருக்கிறது. அதற்கு அருகே காடுசூழப்பட்ட பகுதியில் பழைய கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. மலை மேடுகள் போலவும் குவியல்கள் போலவும் உள்ளன.\nஇவை பழங்காலத்து பாபிலோனை நினைவுப் படுத்துகின்னற. மிகப் பரந்த பகுதியில் அழகிய ஒரு அரண்மணை இருந்தது என்றும் அதன் பல்வேறு பகுதிகள் தான் இவ்வாறு இடிபாடுகளாகக் காட்டியளிக்கின்றன என்றும் கிராமத்திலுள்ள முதியோர் சொல்கின்றனர்.\nஇந்த அரண்மனை இருந்த காலத்தில் கங்கைகொண்டபுரம் முடியடைய மன்னர் ஒருவரின் செல்வமுக் செழிப்பும் நிறைந்த தலைநகராக விளங்கியது. இப்போது ஒற்றையடிப்பாதை ஓட இல்லாத காடாகக் காட்சி தரும் பகுதியில் மைல் கணக்கான பெரும்பரப்புக்கு இந்த ஏரி வளத்தை வாரி வழங்கிற்று.\nஇந்த மாபெரும் அணையை மீண்டும் கட்டவேண்டும் என்று அடிக்கடி பேசப்பட்டு வந்திருக்கிறுது.\nஎன்று 1855 ம் ஆண்டில் வெளியான ஸ்தல சஞ்சிகை ஒன்று நினைவு கூர்கிறது.\nஇவ்வாறெல்லாம் நினைவுகூறப்படும் கங்கை கொண்ட சோழபுரம், இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இம் மன்னனை பற்றிய ஒரு சிறு குறிப்பு, தற்போதைய சென்னை, ஆந்திரம் பகுதிகளுடன், மைசூரின் ஒரு பகுதியையும், ஈழத்தையும் உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை இவனது தந்தை இவனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன். பெருநிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற்குழுக்கள் ஆகிறோரது உரிமைகளைப் பாதுகாக்கவும். அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமுக் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வீரரைக் கொண்ட படை ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு.\nபுதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புக்களை அழிக்கவும் வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவி புரிந்தது. ஈழம், மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றிய பின், அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறு செய்ய அவன் ஒரு சிறந்த கடற்படையும் வைத்திருந்தான்.\nஇக்கடற்படை உதவியுடன் கிழக்கிந்திய தீவுகளுடனும், சீனத்துடனும் ஏற்பட்ட வாணிகத்தையும் பாதுகாக்க முடிந்தது. இவற்றைப் பயன்படுத்தி ஆட்சி செய்த 33-ம் ஆண்டுகளில் இராஜேந்தின் தன்நாட்டை இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும் மலேயாத் தீபகற்பத்தையும், கீழைக்கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப்பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான்.\nவரலாற்றின் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவனான இராஜேந்திரனின் அரண்மனையும் தலைநகரமும் இன்றிருக்கும் நிலையை நினைத்து கண்ணீர்தான் வந்தது.\nஇது ஒரு பெரிய சுற்றுலாக் கதையென்பதால் இதனை இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன். பின்னர் நாங்கள், மீனாட்சி அம்மன்கோவில், பெரிய கோவில், சூரியனார்க் கோவில், பாரி ஆட்சி செய்த ஒரு மலைக்கோட்டையில் இருக்கும் ஒரு கோவில் (பெயர் மறந்துவிட்டது) என ஏறக்குறைய 20 கோவில்களுக்கு மேல் சென்றோம். முடிந்தால் என் பக்கத்தில் அதைப்பற்றி குறிப்புக்களை எழுத முனைகிறேன்.\nஇது நான் தமிழோவியத்திற்காக எழுதிய ஒரு பதிவு.\nபதின்மத்தில் நான் செய்த பயணம்\nநன்றி தமிழோவியம். வாய்ஸ் பதிவு போட்டப்ப நினைவில் வந்தது, தேடிப் பார்த்தேன் என் பதிவில் என் கண்ணில் படாததால் மீண்டும் ஒருமுறை.\nபதிவின் வடிவம் | Posted in சொந்தக் கதை, சோழர்கள், பயணம்\t| 7 பின்னூட்டங்கள்\nஒரு காதல் கதை (10)\nதமிழில் ஃபோர்னோ முயற்சிகள் (4)\nநீராக நீளும் காதல் (5)\nரமேஷ் – பிரேம் (4)\nமோகனீயம் – சிந்து the wingwomen\nதேடல் சொற்கள் – தொடர்ச்சி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதேடல் சொற்கள் - தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/karnataka-bjp-protest-agains-kumarasamy-puc276", "date_download": "2021-09-24T00:39:52Z", "digest": "sha1:Y7S5SLETGFAPV3B5276P4U5RO7OAV55L", "length": 8361, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெரும்பான்மையை இழந்துட்டீங்க ! இனி பதவியில் தொடரக் கூடாது !! குமாரசாமிக்கு எதிராக பாஜக நாளை ஆர்ப்பாட்டம் !!", "raw_content": "\n இனி பதவியில் தொடரக் கூடாது குமாரசாமிக்கு எதிராக பாஜக நாளை ஆர்ப்பாட்டம் \nகர்நாடகாவில் ஆட்சியில் நீடிப்பதற்கான பலத்தை இழந்துவிட்ட முதலமைச்சர் குமாரசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாளை கர்நாடகா முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது. இந்நிலையில், அம்மாநில அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 21 க���ங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும் தங்களது அமைச்சர் பதவிகளை இன்று ஒரே நாளில் ராஜினாமா செய்தனர்.\nஇதனால், 14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் பெரும்பான்மை பலத்தை இழந்த குமாரசாமியால் முதலமைச்சராக நீடிக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.\nஇந்நிலையில், ஆட்சியில் நீடிப்பதற்கான பலத்தை இழந்துவிட்ட முதலமைச்சர் குமாரசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாளை கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என கர்நாடக மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா அறிவித்துள்ளார்.\nகாங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்குள் இருந்த பூசல்கள் மோதலாக வெடித்து விட்டதால் பெரும்பான்மையை இழந்துவிட்ட குமாரசாமி இனியும் முதலமைச்சராக பதவியில் நீடிக்க கூடாது.\nஎனவே, நமது மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்காத வகையில் புதிய அரசு அமைவதற்கு வழிவிட்டு, குமாரசாமி உடனடியாக பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.\nதெளிவான மனநிலையில் இருக்கணும் அமைச்சர்.. தமிழக நிதி அமைச்சகத்துக்கு ஆபத்து.. அண்ணாமலை ஆவேசம்.\nஉள்ளாட்சி தேர்தல் பரிசுப் பொருட்கள் பறிமுதல்…. சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு….\nநீட் தேர்வின் பாதங்களைச் சொன்னீங்களே.. சாதகங்களை ஏன் சொல்லல..\nஅதிமுக ஆட்களை விலைக்கு வாங்கி அதிமுகவையே அழிக்கப் பார்க்கறீங்களா..\nகோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 18 மணி நேரம் நடைபெற்ற விசாரணை… கலக்கத்தில் எடப்பாடி பழனிசாமி..\nIPL 2021 தந்தை உயிரிழப்பால் ஐபிஎல்லில் இருந்து விலகி நாடு திரும்பும் சன்ரைசர்ஸ் வீரர்\nIPL 2021 வலுவான பேட்டிங்கை கொண்ட மும்பை இந்தியன்ஸை குறைவான ரன்னுக்கு கட்டுப்படுத்திய கேகேஆர்\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியர் தலைவ்ர் வீட்டில் ரெய்டு… கட்டுக் கட்டாக பணம்.. கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல்\nதெளிவான மனநிலையில் இருக்கணும் அமைச்சர்.. தமிழக நிதி அமைச்சகத்துக்கு ஆபத்து.. அண்ணாமலை ஆவேசம்.\n24 மணி நேரத்தில் சொன்னதைச் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…… Made in Tamilnadu திட்டத்திற்கு அடித்தளம்….\nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/series-thodargal/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-09-23T23:40:28Z", "digest": "sha1:MHREPT5QTI7Z6JP6TTIMCBLQKCLIHJEW", "length": 34421, "nlines": 224, "source_domain": "uyirmmai.com", "title": "மனங்களை இழந்து இணையத்தில் அடையபோவது என்ன? - கிர்த்திகா தரன் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nமனங்களை இழந்து இணையத்தில் அடையபோவது என்ன\nFebruary 17, 2020 March 19, 2020 - கிர்த்திகா தரன் · தொடர்கள் கட்டுரை பத்தி உடல்நலம் - ஆரோக்கியம்\n3. அ, ஆ, இ – வியாபாரம்\nபிரிட்டீஷார் உலகைப் பிடித்த காலத்தில்தான் தொழிற்புரட்சி ஆரம்பித்தது. சுரங்கம், இரும்பு தொழில் வளர்ச்சி போன்றவை இருப்பினும் அவர்களின் தொழில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்ததாகவே இருந்தது.\nமேற்கு மலைத்தொடர், அசாம் போன்ற இடங்களில் அவர்களின் ஆதிக்கம் நன்றாகவே தெரியும். ஒரு டீ புதருக்கு இத்தனை மனிதக்காவு என்று… எரியும் பனிக்காட்டில் குறிப்பிட்டிருப்பார். செயற்கை பஞ்சம் உருவாக்கி, விவசாய கூலிகளுக்கு வேலையில்லாமல் செய்து அவர்களுக்குப் பணத்தாசை காட்டி, ஊரைவிட்டு வரச் செய்து… காடுகளிலும், மலைகளிலும் அடிமையாக்கி பல பெரும் கொடுமைகள் செய்த வியாபாரம்தான் இன்று நாம் அருந்தும் தேனீர்.\nஅமெரிக்காவில் செவ்விந்தியர்களை இருந்த இடம் இல்லாமல் ஆக்கி, ஆப்பிரிக்கர்களை அடிமையாக்கி என்று செழித்து வளர்ந்தது அமெரிக்க விவசாயம்.\nஅதில் இருந்து சுரங்கம், தொழிற்சாலைகள��, உற்பத்தி நெருக்கடி இப்படி ஆரம்பித்த விஷயங்கள்… தொடர்ந்து இன்று ஐடி துறையில் 14 மணி நேரம் வேலைப் பார்க்கும் நிலையில் முடிந்து இருக்கிறது.\nபிரிட்டிஷ் செய்தததை இன்று பல இடங்களில் முதலாளித்துவம் கையில் எடுத்துக்கொண்டது. பெரும்பாலும் மக்களுக்குத் தேவை எனச் சொல்லி விற்கும் பல பொருட்கள் பூமிக்கு பாரமான குப்பைகள்.\n‘கரிப்பொடி’, ‘பேஸ்ட்’ ஆகி.. இன்று “ஆக்டிவேடட் சார்கோல் பேஸ்ட்” ஆகிவிட்டது.. கரிப்பொடி இலவசம். ஆனால், பல்பொடி சிறிது காசு – பேஸ்ட் காஸ்ட்லி- ‘கரிப்பொடி பேஸ்ட்’ இன்னும் கூடுதல் விலை\nஅடுத்து. ஸ்பெஷல் மார்க்கெட்டில் அதிகபட்ச விலையில்… ‘எக்ஸ்ளுசிவ் ஆர்கானிக்’ கடைகளில் மட்டும் கிடைக்கும். நடுத்தர வர்க்கம் பேஸ்ட்ல் ஆரோக்கியமில்லாமல் வாழ்வார்கள்.\n நம் கொல்லைக்கட்டில் சும்மா கிடந்த கரிப்பொடி, மாலில் எக்ஸுளுசிவ் ஆர்கானிக் அழகு கடைக்கு சென்ற ரகசியம்\nமயக்கம், தய்க்கம் இல்லாத, சரியான முடிவெடுக்கும் நுகர்வோராக நாம் எப்பொழுது மாறுவோம்\nஒரு பைசாவுக்குக்கூட பிரயோஜனமே இல்லாத “கோகோ கோலா” ஒரு காலத்தில் நீருக்குப் பதிலாகக் குடிக்கப்பட்டது. தாகமெடுத்தால் இனி தண்ணீர் இல்லை “கோக்”தான் என்ற வியாபார லட்சியத்துடன் விளம்பரப்படுத்தபட்டது. ஒரு கிளாஸ் கோக்கில் 20 ஸ்பூன் சர்க்கரை. அதாவது ஒரு நாளுக்கு ஒரு மனிதனுக்குத் தேவையான சர்க்கரையை ஒரு கிளாசில் தந்து பெரும்பாலான மக்களின் அடிப்படை பிரச்சனையான “ஓபேசிட்டி”யை அதிகப்படுத்தியது.\nஇந்த வியாபாரம் உணவு உலகை, டயட் உலகை எப்படி வசப்படுத்தியது என்ற வரலாறு பயங்கரமானது.\nஏதோ ஒரு ஆராய்ச்சியாளர், “கொழுப்பு”தான் பிரச்சினை… ஒபேசிட்டிக்கு அதுதான் காரணம் என்று கூற ..,கொழுப்பு இல்லாமல் இருந்தால் “ஹார்ட் அட்டாக்” வராது என ஒரு கொழுப்பெடுத்த அறிக்கை கொடுக்க,அன்று ஆரம்பித்தது முதலாளிகளின் கொழுத்த லாபகணக்கு.\n“ஃபேட் ஃப்ரி மில்க்”, “சீரியல்ஸ்” , “கெலாக்ஸ்”, “கோக்” இன்னும் எதில் எதில் ஃபேட் ஃபிரியை சேர்க்க முடியுமோ அங்கு எல்லாம் ஒரு உணவுப்பொருளாகவே சேர்த்தனர்.\nஉச்சபச்சமாக, முழு கொழுப்புணவான வெண்ணயில் ஃபேட் ஃப்ரி வெண்ணெய் வந்தது. அடேய் வெண்ணெய்களா\nஇப்படி “ஃபேட்” என்று சொன்னாலே குண்டாவோம் என்று சொல்லிச் சொல்லியே வியாபர உலகம் மனித இனப்பெருக்கத்தில் ��ை வைத்து “உண்டாகாமல்” செய்துகொண்டு இருக்கிறது\n“பேலியோ” ஆதி மனிதனின் உணவு, இயற்கையாக உண்ண வேண்டும் என்று கடந்தகாலங்களில் பிரபலப்படுத்தப்பட்டு உலகெங்கும் “கீட்டோ டயட்” உலகின் தலைவன் ஆகியது. இந்தப் பக்கம் வேகன், வேகன் என்று.. இதை தலைவி என்று வைத்துக்கொள்ளலாம்.\nஅசைவம் தொட்டா போச்சுன்னு சைவ குருப்… கோடிக்கணக்கில் பூச்சியை அழித்தால்தான் விவசாயம் என்ற அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் இவர்கள். இன்னும் குரங்கின் காலத்தில் இருக்க வேண்டும் எவால்வ் ஆக கூடாதுன்னு அவர்கள்..\nஇதையெல்லாம் உன்னிப்பாக கவனிப்பது வியாபார உலகம். உலகில் முதலாளிவர்க்க கணக்குப்படி அடுத்த பெரும் வியாபாரம் டயட்தான். சும்மா இருப்பார்களா\nகீட்டோ மாத்திரை, கீட்டோ ப்ரொடின் பார், பேலியோ சிப்சு (அடேய் சிப்ஸுகளா) வேகன் ஸ்னாக்ஸ்.. அதைத்தாண்டி மாத்திரைகள்… எல்லாத்துக்கும்… இரும்பில் இருந்து சுண்ணாம்பு வரை… அதாஙக… ஐயர்ன், கால்ஷியம் சப்ளிமெண்ட்ஸ்.. அடுத்தக்கட்ட பார்மா உலகம் சப்ளிமெண்ட்களை குறிவைத்து இது மாத்திரையல்ல சத்து என்று ஆரம்பித்து இருக்கிறது. அதுவும் குறைபாட்டுக்குத்தானே தவிர உணவு அல்ல.\nஇப்படி இயற்கையாக ஒரு டயட் அறிமுகப்படுத்தினால்கூட இதான் இயற்கை என்ற விளம்பரத்தோடு உள்ளே வருகிறது வியாபார உலகம். அமேசான் காடுகள் ஒழுங்கா இருந்தாலே ஆக்சிஜன் உற்பத்தியாகும். ஒழுங்கா நோயில்லாமல் இருப்போம். முடி கொட்டாமல் இருக்கும். ஆனால் அமேசான் காட்டில் இருந்து ஒரு எண்ணை எடுத்து விளம்பரம் செய்து நம் தலையில் தடவும் வியாபார உலகம்.\nபணம் மிக மிக அடிப்படை தேவை. நாம் எது செய்தாலும் இலவசம் என்பது இருக்கவே கூடாது. அது என்ன காரணமாக இருப்பினும். ஆனால் மன சாட்சியை அடகு வைத்து சம்பாதிக்கும் பணம் ஒரு அக்கிரமம். முதலாளித்ததுவம் இதை கையில் எடுத்து மிக அதிக நாளாகிறது.\nமருத்துவ உலகம் சாகவே விடாது. ஆனால் எப்படி வாழ வைக்கப்போகிறது என்றால்..அவர்கள் இல்லாவிடில் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியாது என்ற சார்பு தன்மையில் நம்மை வைத்திருக்கப்போகிறது.\nஉணவுலகம் அதில் இருந்து ஒரளவுக்கு நம்மைக் காப்பாற்றும். இந்த வியாபார ஊடுருவிகள் அதில் உள்ளே வராமல் இருந்தால்..\nசரி உணவு மட்டுமா வியாபாரம்… மனம்\nவெளியே செல்லும் பொழுது வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு பசியில்லை என்றுதான் செல்வோம். ஆனால் உணவு அங்காடியில் பல்வேறு நிறங்கள் நம்மை கவர்ந்து இழுக்கும்… அவை பெரும்பாலும் கலர் சைக்காலஜி அடிப்படையில் டிசைன் செய்யப்பட்டு இருக்கும். என்ன செய்தால் மனிதர்கள் “டெம்ப்ட்” ஆவாரகள் என்பது வியாபார நிறுவனங்களுக்கு நன்றாகவே தெரியும்.\nசைக்காலஜியை பொறுத்தவரை அதன் ஆராய்ச்சிகளை வைத்தே பலவற்றுக்கு அடிப்படை மருத்துவம் செய்கிறார்கள். “தெரபி”கள் எல்லாம் அதன் அடிப்படையில்தான். ஆனால் இப்பொழுது ஒரு உண்மை… 68 சதவிகிதம் அதில் பங்கு பெறுவது அமெரிக்கர்கள். அதைத்தவிர எந்த நாடாகிலும் பங்கு பெறுவது சைக்காலஜி மாணவர்கள். ப்ரொபசர்கள் ஃபண்டிங் வாங்கி, நாலு பேப்பரில் கேள்விகள் அச்சடித்து மாணவர்களிடம் கொடுத்து இதான் முடிவு என்று அறிவிப்பதாய் ஒரு செய்தி தெரிவிக்கிறது. இதுபோன்ற ஆராய்ச்சிகள் பொது மக்களை வைத்து எடுக்காமல், அவர்களை அளவீடாய் குறிக்கின்றனர்.\nஎம். ஆர்.ஐ, ரத்த பரிசோதனை எதுவும் செய்யபடாமலே பல்வேறு மருந்துகள் சைகாட்ரிஸ்ட் பரிந்துரைக்கிறார்கள். வெறும் டி.எஸ்.எம் எனப்படும் மேனுவல் மட்டும் வைத்துக்கொண்டு நோயாளிகளின் பிரச்சனைகள் நிர்ணயிக்கபடுகிறது.\nசைக்காலஜி தெரபி கொடுக்கிறேன் பேர்வழி என்று ஆளாளுக்கு ஒரு சென்டர் … இதில் பல ஹீலர்களுக்கு உளவியல் அடிப்படை கூட தெரியாதது பரிதாபம். அதே சமயம் மருத்துவப்பக்கம் , ஃபார்மா என வியாபாரம் செழிக்கிறது. மனதை சரி செய்ய்யும் வியாபாரம், மகிழ்ச்சி, நிம்மதி வியாபாரம்தான் இன்று நம்பர் ஒன்,\nஅதை தவிர மனம் பற்றி பேசி பேசி கார்பரேட் சாமியார்கள் உலகம் எங்கும் கொழிக்கிறார்கள். இந்தியா மட்டுமில்ல… ப்ரேசில், ஆப்ரிக்கா என பல்வேறு நாடுகள், கண்டங்களில் இந்த God Man பிசினஸ் சக்கைப்போடு போடுகிறது.\nசைக்காலஜியில் புது துறையாக ஆன்மீக (ஸ்பிரிச்சுவல்) சைக்காலஜி இணைக்கப்பட்டு இருக்கிறது. மனித மனதுக்கு ஆன்மீகமும் மிக அவசியம் என்று கண்டுப்பிடித்து உள்ளார்கள். அதை வைத்துக்கொண்டுதான் மேற் சொன்ன பெரும் வியாபாரஙகள்.\nஅடுத்து சைக்காலஜி பிரிவில் இண்டஸ்ட்ரி, மார்கெட்டிங் பிரிவுகள் உண்டு. இங்கு மனித மனத்தைப் படித்து அதற்கு ஏற்றவாறு வியாபாரம் செய்வார்கள். இதில் கற்று தேர்ந்த ட்ரைனர்கள் மனித மனத்தை மாற்றி அவர்களை மோட்டிவேட் செய்யும் கலையில் விற்பன்னர்களாக இருப்பர். அதைத் தெரிந்து quote க்கு என ஒரு தளம் கடைவிரிக்கிறது. புத்தகங்கள் இணையம் என எல்லாம் வந்துவிட்டது. ஒவ்வொன்றாக அனைத்தும் இணையத்தில் இடம் பிடிக்கிறது. அதில் மிக முக்கியமானவை டயட் குழுக்கள். இவை வளர முழுக்க முழுக்க இணையமே காரணம். டயட் வியாபாரமும் செழித்தோங்குகிறது. ஏன் எனக்கும்தான்.. இணையம்தான் என் வியாபாரங்களுக்கு முதலீடு.\nவியாபாரம் என்று தெரிந்து பல வலைகளில் விழுந்து இருக்கிறோம். ஆனால் நம்மை முழுக்க அடிமையாக்கும் வியாபாரம் ஒன்று இருக்கிறது. அதுதான் சோஷியல் மீடியா.\nநம்மை அறியாமல் நாம் பேசுவது கண்காணிக்கப்பட்டு அதற்கு ஏற்றவாறு பொருட்கள் விற்கப்படும். கூகிளில் ஊறுகாய் தேடினால்..ஒரு வாரம் முழுக்க ஊறுகாய் விளம்பரங்கள்தான். அமேசானில் ப்ளே ஸ்டேஷன் விலையை மகன் பார்க்க, அதில் இருந்து ஒரு மாதம் எங்கு சென்றாலும்..”ப்ளே ஸ்டேஷன் வாங்கலியோ ப்ளே ஸ்டேஷன்” என்று கூடைக்காரி போல் பின்னாலேயே வந்து கடை பரப்பினர்.\nஎழுதும் எதுவும் நம்முடையது அல்ல… பகிரும் எல்லாம் கடைப் பரப்ப வாய்ப்பு இருக்கிறது.\nடிக்டாக்கில் பார்த்தால், முதற் பக்கம் அவர்கள் பகிரல் எல்லாம் பெண்களின் அங்க அசைவுகளாக இருக்கும். இந்தியப் பெண்களுக்கு பொதுவாக கிடைக்காத, பாராட்டும் அங்கீகாரமும்தான் இவர்களின் இலக்கு. அங்க அசைவுகளைத் திருப்பித் திருப்பிப் போட்டு அதற்கு அதிகம் லைக் வாங்க வைக்கின்றனர்.\nஇதைப் பார்க்கும் ஆண்களுக்கு ஒரு மாயையான காமத்தூண்டல் உணர்வை ஏற்படுத்துகின்றனர். இரண்டும் பொய். எல்லாம் வியாபாரம்,. அதை வைத்துக்கோண்டு பெருமளவில் வியாபாரம் செய்து மேலே வந்தவர்களும் உண்டு.\nஆண், பெண் உணர்வுகள் பற்றி திடீரென ஏன் இந்தளவுக்கு விவாதிக்கிறோம்..இத்தனை நாள் இவை எங்கு இருந்தது..\nஎல்லாவற்றையும் சோஷியல் மீடியா சந்தைப்படுத்துகிறது. ஒரு பெண் “டிண்டிலில்” இல்லையா..”செம்ம்ம டேட்டிங் சைட் “என்கிறாள்..”செம்ம்ம டேட்டிங் சைட் “என்கிறாள்.. “ஏம்மா நான் புள்ளக்குட்டிக்காரி” என்றால்,..சோ வாட் “ஏம்மா நான் புள்ளக்குட்டிக்காரி” என்றால்,..சோ வாட் என்கின்றனர். ‘செக்ஸ்’ ஐ இந்தளவுக்கு சந்தைப்படுத்தி..அதை ஆஹா, ஓஹோ என்று ஏதேதோ பேச வைத்து, மாய கிளர்ச்சியில் ஈடுபட்டு அதற்கு அடிமையாக வைக்கின்றனர்.\nநிலா, கவிதை அடுத்து புறக்கணிப்பு, பிரிவு என்ற “பேட்டர்னில்”தான் இணையக்காதல்கள் இருக்கும். இதில் நல்ல விஷயம்..சமத்துவம்தான். இதில் “ப்ரேக் அப்” ஆனால் அதற்கான சைட்டுகள் உள்ளன. இப்படி இணையத்தின் மிகப்பெரும் வியாபாரம் காதல், காமம், அங்கீகாரம். இதை வைத்துக்கொண்டு மனித மனத்தை அடிமையாக்கி நம்மை விலகவிடாமல் பார்த்துக்கொள்கின்றனர்.\nஇணையத்தை வியாபாரம் செய்தால் உலக வியாபாரம், இணையத்திற்குள் வியாபாரம் செய்தால் உள்ளுர் வியாபாரம் எது சரி, எது தவறு, எது சமூகம், எது நாம், எது உறவு, எது குடும்பம் என்ற எல்லா வரையரையையும் இணைய வியாபாரங்கள் உடைத்துப் போடுகிறது. அவர்களுக்கு மனிதர்களை தனிமை படுத்தி இணையத்திற்குள் விழவைக்க வேண்டும். மனிதர்கள் பைத்தியமாக முதல்படி தனிமை… அதை இணைய வியாபாரம் செவ்வனே செய்கிறது.\nஇணைந்த மனங்களை இழந்து இணையத்தில் அடையபோவது என்ன\n2.உறவுகள் தரும் அழுத்தங்கள் – https://bit.ly/2waiB6Q\nநம்மைக் காக்கும் நல்ல பாக்டீரியாக்கள் - கிர்த்திகா தரன்\nதற்கொலையை மட்டும் நியாயப்படுத்தி விடாதீர்கள்- கிர்த்திகா தரன்\n'இணையம் தூரத்தை அருகில் வைத்து, உறவுகளை தூரமாக்கிவிட்டது.' – கிர்த்திகா தரன்\nஎங்கே இருக்கிறார் நவீன கடவுள்\nஉறவுகள் தரும் அழுத்தங்கள் - கிர்த்திகா தரன்\nஆரோக்கியம் பொறுத்தவரை நாம் என்ன கொடுக்கிறோமோ அதுதான் நாம் - கிர்த்திகா தரன்\nஇணைய சமூகம், ஆண் பெண் உணர்வுகள், ஆண் பெண் உறவுகள், God Man பிசினஸ், அற உணவு, தொழிற்புரட்சி, செவ்விந்தியர்கள், ஆழ் மனம்\nஅற உணர்வு - ஆழ்மனம் - இணைய சமூகம்\nநம்மைக் காக்கும் நல்ல பாக்டீரியாக்கள் - கிர்த்திகா தரன்\nதற்கொலையை மட்டும் நியாயப்படுத்தி விடாதீர்கள்- கிர்த்திகா தரன்\n'இணையம் தூரத்தை அருகில் வைத்து, உறவுகளை தூரமாக்கிவிட்டது.' – கிர்த்திகா தரன்\nஎங்கே இருக்கிறார் நவீன கடவுள்\nஉறவுகள் தரும் அழுத்தங்கள் - கிர்த்திகா தரன்\nஆரோக்கியம் பொறுத்தவரை நாம் என்ன கொடுக்கிறோமோ அதுதான் நாம் - கிர்த்திகா தரன்\nநல்லாறுகளும் தடுப்பரண்களும் : கல்யாணராமன்\nநெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்\nநெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்\nமனச்சுடரைத் தூண்டும் மலைகள் : கல்யாணராமன்\nநிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/07/15203711/Puducherry-Extended-the-Lockdown-to-July-31.vpf", "date_download": "2021-09-24T00:37:34Z", "digest": "sha1:FZT5MP274MOUSBVBSHB7PK7B3CPVTUET", "length": 15858, "nlines": 175, "source_domain": "www.dailythanthi.com", "title": "Puducherry Extended the Lockdown to July 31 || புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபுதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு + \"||\" + Puducherry Extended the Lockdown to July 31\nபுதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு\nபுதுச்சேரியில் சுற்றுலா தளங்களில் 50 சதவிகித நபர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள தளர்வுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, சுற்றுலா தளங்களில் 50 சதவிகித நபர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.\n* புதுச்சேரிக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை.\nஜூலை 31-ம் தேதி வரை அனுமதிக்கப்படாதவை:-\n* சினிமா, தியேட்டர்கள் திறக்க அனுமதியில்லை\n* அனைத்து வகையான கூட்டங்களுக்கு அனுமதியில்லை\n* இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும்\n* மாலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டவை:-\n* தனியார் நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்\n* இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டவை:-\n* பஸ், ஆட்டோ, டாக்சி, அரசு, தனியார் பொதுபோக்குவரத்து கொரோனா விதிகளை பின்பற்றி செயல்பட அனுமதி\n* அனைத்து கடைகள் குளிர்சாதன வசதி இன்றி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி\n* காய்கறி, பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி\n* கடற்கரை சாலை பகுதியில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம்\n* பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி\n* உடற்பயிற்சி, யோகா நிறுவனங்கள் 50 சதவிகித நபர்களுடன் செயல்பட அனுமதி\n* 50 சதவிகித இருக்கை வசதியுடன் உணவகங்கள் செயல்படலாம்\n* டீக்கடைகள், பழச்சாறு கடைகள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும்\n* மதுபான கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி\n* திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் பங்கேற்க அனுமதி\n* இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேர் பங்கேற்க அனுமதி\n* பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு போட்டிகள் நடைபெற அனுமதி\n* திரைப்பட, டிவி நிகழ்ச்சி சூட்டிங் 100 பேருடன் நடைபெற அனுமதி\nகுறிப்பிட்ட நேர கட்டுப்பாடு இல்லாத நிகழ்வுகள்:-\n* இதர செயல்பாடுகளான அவசர தேவைகளான மருத்துவம், தேர்வு, திருமணம், வேலைவாய்ப்பு நேர்காணல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இல்லை\n* பொருட்களை கொண்டு செல்லுதல் மற்றும் இ-காமர்ஸ் நடவடிக்கைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இல்லை\n* அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்கு நடவடிக்கைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இல்லை\n* விவசாயம், அரசு அலுவலகங்கள் நடவடிக்கைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இல்லை\nஎன புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nLockdown | Puducherry | ஊரடங்கு உத்தரவு | புதுச்சேரி\n1. ஆஸ்திரேலியா: ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் போராட்டம்\nஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. ஊரடங்கு தளர்வுகள் அமல் - லடாக்கில் குவியும் சுற்றுலா பயணிகள்\nலடாக்கில் ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.\n3. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள் - முழு விவரம்\nதமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\n4. தமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு\nதமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\n5. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்\nபூங்காக்களில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது.\n1. ஆன் லைனில் மதுபானம் விற்கும் எண்ணம் அரசிடம் இல்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி\n2. அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்\n3. \"கோடநாடு வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது\" - சுப்ரீம் கோர்ட்டு\n4. புத்தக பைகளில் கட்சித் தலைவர்கள் படங்களை பயன்படுத்தக் கூடாது: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு\n5. தமிழகத்தில் நிலவும் போதைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்ஹாசன் டுவீட்\n1. உணவில் விஷம் வைத்து கணவர் படுகொலை கள்ளக்காதலனுடன் மனைவி அதிரடி கைது\n2. “சேகர்பாபு செயல்பாபு” - அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\n3. மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்\n4. கோடநாடு விவகாரம்: மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் நேரடி மோதல்\n5. பணி நீக்கம் செய்யப்பட்டதால் பேரூராட்சி ஒப்பந்த பெண் ஊழியர் தற்கொலை\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/04/18134715/Vellore-Three-people-including-two-children-were-killed.vpf", "date_download": "2021-09-24T00:48:11Z", "digest": "sha1:YEUCN5QIRWBBTLACRC7EUJO6GIQ2HBA5", "length": 11592, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vellore: Three people, including two children, were killed in an explosion at a firecracker shop in Vellore || வேலூர்: பட்டாசு கடையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nவேலூர்: பட்டாசு கடையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலி\nவேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.\nவேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக் கடையில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nமுன்னதாக தீ மேலும் பரவாமல் இருப்பதற்காக அப்பகுதியில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனம் வர தாமதம் என்றும் பொதுமக்கள் சிலர் குற்றம் சாட்டினர். தீ விபத்து ஏற்பட்டதையடுத்து மத்திய பேருந்து நிலையம் இருக்கும் பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காட்பாடி டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.\nஇந்த தீ விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது 2 பேரக்குழந்தைகள் என மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடை முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும், பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேலூர் | பட்டாசு கடை | வெடி விபத்து\n1. கஜகஸ்தான் ஆயுத கிடங்கில் வெடி விபத்து; 9 பேர் பலி எனத்தகவல்\nகஜகஸ்தான் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2. வேலூர், அரக்கோணம் கோட்டத்தில்ரூ.8½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை\nவேலூர், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி ஒரேநாளில் ரூ.8 கோடியே 63 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.\n3. வேலூர், ராணிப்பேட்டை கோட்டத்தில் ரூ.7¼ கோடிக்கு மது விற்பனை\n3 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வேலூர், ராணிப்பேட்டை கோட்டத்தில் ரூ.7 கோடியே 25 லட்சத்துக்கு மதுவிற்பனை ஆனது.\n1. கல்லூரி மாணவருடன் குடும்பம் நடத்திய 43 வயது பெண்: 6 மாத வாழ்க்கை கசந்தது - பெற்றோருடன் சென்ற மாணவர்\n2. சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை\n3. அமெரிக்காவுக்கு மறுப்பு தெரிவித்ததால் எங்கள் கிரிக்கெட் அழிந்தது - பாகிஸ்தான் மந்திரி பரபரப்பு தகவல்\n4. வங்ககடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\n5. நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி தொகையை திருப்பி வசூலிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/698948-corona-rising-again-in-the-uk.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-09-24T01:14:19Z", "digest": "sha1:R5ZXDLTDF6O6DHNXWJ2BSFJACLDYQSOJ", "length": 14407, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரிட்டனில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று: கட்டுப்பாடுகள் தளர்வு எதிரொலி | Corona rising again in the UK - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nபிரிட்டனில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று: கட்டுப்பாடுகள் தளர்வு எதிரொலி\nபிரிட்���னில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அங்கு தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.\nபிரிட்டனில் 60% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று சற்று குறைந்தன. இதனைத் தொடர்ந்து அங்கு முழுமையாக கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன\nபொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடையில்லை. இரவு நேர மதுபான விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் முழுமையான கட்டுப்பாடுகளை தளர்த்துவது எதிர்காலத்தில் தொற்றை அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.\nஇந்தநிலையில் பிரிட்டனில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 31,117 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சத்தைக் கடந்துள்ளது.\n11.83 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேபோல் 85 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,29,515 ஆக உயர்ந்துள்ளனர்.\nசென்னை மெட்ரோ ரயில் 2; 118.9 கிலோமீட்டர் விரிவாக்கத் திட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்\nதேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படும் பகுதிகள்: நிதின் கட்கரி விளக்கம்\nதேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பெரும் தியாகம் புதிய கல்விக் கொள்கை: பிரதமர் மோடி பெருமிதம்\nடெல்லியில் மம்தா பானர்ஜியுடன் கனிமொழி சந்திப்பு: அணி திரளும் எதிர்க்கட்சிகள்\nசென்னை மெட்ரோ ரயில் 2; 118.9 கிலோமீட்டர் விரிவாக்கத் திட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய...\nதேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படும் பகுதிகள்: நிதின் கட்கரி விளக்கம்\nதேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பெரும் தியாகம் புதிய கல்விக் கொள்கை: பிரதமர் மோடி பெருமிதம்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஆப்கன் மீதான பொருள��தாரத் தடைகளை நீக்கலாம்: ஜி20 மாநாட்டில் சீனா சிபாரிசு\nபாகிஸ்தானுடனான நட்பைத் துண்டிக்கும் நேரம் வந்துவிட்டது: அமெரிக்காவுக்கு உள்நாட்டு ஊடகங்கள் வலியுறுத்தல்\nகாபூல் பல்கலைக்கழகம்: பிஎச்டி படித்த துணைவேந்தரை நீக்கி அப்பதவியில் பி.ஏ. படித்தவரை அமரவைத்த...\nசூடானில் கனமழை, வெள்ளம்: தற்காலிக வீடுகளையும் இழந்து தவிக்கும் அகதிகள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபெகாசஸ் உளவு விவகாரம் பற்றி விசாரணை நடத்த வல்லுநர் குழு : ...\nதிருக்குறள் கதைகள் 4-5: மாண்புடையள்\nஆகஸ்ட் 2 முதல் தினமும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2021/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5-%E0%AE%89-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-09-23T23:51:19Z", "digest": "sha1:PHRN7XX5DMNHBIZBKQPUYP5GGDUXJZ2E", "length": 23963, "nlines": 546, "source_domain": "www.naamtamilar.org", "title": "சிவகாசி தொகுதி வ. உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nபுதியதொரு தேசம் செய்வோம் | மாத இதழ்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசிவகாசி தொகுதி வ. உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு\nசிவகாசி தொகுதி சார்பாக கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 05-09-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணியளவில் திருத்தங்கலில் அவரது திருவுருவச் சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.\nமுந்தைய செய்திவாசுதேவநல்லூர் தொகுதி உள்ளாட்சித்தேர்தல் கலந்தாய்வு\nஅடுத்த செய்திதிருச்செந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஒன்றிய கலந்தாய்வு\nசிவகாசி தொகுதியில் பனை விதை நடும் நிகழ்வு\nகுளச்சல் தொகுதி ஏழைகளுக்கு உதவி\nபல்லடம் சட்டமன்றத் தொகுதி வாராந்திர கலந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nபுதியதொரு தேசம் செய்வோ���் | மாத இதழ்\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nமீன்பிடி முறைமையையொட்டி மீனவர்களிடம் எழுந்திருக்கும் முரண்பாட்டைப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும்\nகோலர் தங்க வயல் – அய்யன் திருவள்ளுவர் பிறந்த தின நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/56957/Pollachi-Child-Harassment-Case---Pocso-act-filed-on-2-persons", "date_download": "2021-09-23T23:55:28Z", "digest": "sha1:IZYZ6DLPFCWYZCOESF5WL6RIAP3OUN3P", "length": 7486, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொள்ளாச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் - இருவர் மீது போக்சோ | Pollachi Child Harassment Case - Pocso act filed on 2 persons | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nபொள்ளாச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் - இருவர் மீது போக்சோ\nபொள்ளாச்சி அருகே நண்பரின் மகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்ட இருவர் மீது போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டது.\nபொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவரும், அவரது நண்பன் முருகேசன் என்பவரும் நேற்று முன்தினம் தங்களுடைய நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தனர். அப்போது விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தையை தூக்கி சென்ற கார்த்தி, மறைவான இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குழந்தையை காணவில்லை என்பதால் முருகேசனிடம் கார்த்தி குறித்து உறவினர்கள் கேட்டதும், அவர் அங்கிருந்து ஓடியுள்ளார்.\nஇதையடுத்து கார்த்தியை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, தப்பியோடிய முருகேசனை போலீசார் கைது செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த கார்த்தி மற்றும் அவரது கூட்டாளி முருகேசன் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இருவரையும் சிறையில் அடைத்தனர்.\nஐபோனுக்குப் போட்டியாக ‘கூகுள் பிக்சல் 4 சீரிஸ்’ ���்மார்ட்போன்கள் அறிமுகம்\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nதமிழகத்தில் இரண்டாவது நாளாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 27 பேர் உயிரிழப்பு\nபொள்ளாச்சி: அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கு கொரோனா; 3 நாட்கள் பள்ளி விடுமுறை\nஹெராயின் கடத்தல்: சந்தேக வலையில் ஆப்கானியர்கள்... விசாரணை நடப்பது எப்படி\n”நான் கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சி தம்பி” : தெறிக்கவிடும் வலிமை கிளிம்ப்ஸ்\nமோடி முதல் ஓவைசி வரை... - உ.பி. தேர்தல் களத்தில் முக்கிய முகங்கள் யார், யார்\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\n'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..\n’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைசிவரை இல்லையே என வருத்தம்தான்: நடிகை ஷீலா சிறப்பு பேட்டி\nமீண்டும் கனடாவின் 'கிங் மேக்கர்' ஆக இந்திய வம்சாவளி... யார் இந்த ஜக்மீத் சிங்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/42805fa6ba/vellatu-kannazhagi-tamil-songs-lyrics", "date_download": "2021-09-23T23:42:36Z", "digest": "sha1:SYQTKTFHAR3ATWLISHNZV23VQHYTQ54D", "length": 8083, "nlines": 177, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Vellatu Kannazhagi songs lyrics from Mehandi Circus tamil movie", "raw_content": "\nவெள்ளாட்டு கண்ணழகி பாடல் வரிகள்\nஊரானா ஊருக்குள்ள படை எடுத்தா\nஊரானா ஊருக்குள்ள படை எடுத்தா\nஎன்னாகுமோ இந்த சாதி மதம்\nஆசை மனச ஹவுஸ் புல்லாக\nஊரானா ஊருக்குள்ள படை எடுத்தா\nஜில்லாவுக்கே அவ மேல கண்ணு\nநான் தேடுறேன் என்ன காணுமேன்னு\nஹ்ம்ம் எல்லாருக்கும் அவ ஹீரோயினு\nஓ ஓஒ ஊரும் தெருவும்\nகோண சிரிப்பில் கேனயன் ஆகி\nஊரானா ஊருக்குள்ள படை எடுத்தா\nபேசாமலே என்ன வாட்டி எடுத்தா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVellatu Kannazhagi (வெள்ளாட்டு கண்ணழகி)\nKodi Aruvi (கோடி அருவி கொட்டுதே)\nSiragi Un Sirippaala (சிறகி உன் சிரிப்பால)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nThattan Thattan / தட்டான் தட்டான்\nIdhu Kathirvelan Kadhal| இது கதிர்வேலன் காதல்\nDesingu Raja| தேசிங்கு ராஜா\nYennamma Ippadi Panreengalemma / என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nSundari Penne / சுந்தரி பெண்ணே\nOru Oorla Rendu Raja| ஒர��� ஊர்ல ரெண்டு ராஜா\nYenna Solla / என்ன சொல்ல ஏது\nKaiya Pudi / கைய புடி கண்ணு\nOtha Paarvayil / ஒத்த பார்வையில்\nKannamma / கண்ணம்மா அழகு பூஞ்சிலை\nKalyanamam Kalyanam / கல்யாணமாம் கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/9675", "date_download": "2021-09-23T23:09:22Z", "digest": "sha1:7D3AUBHPNFPXGX7N3TFCUACHCV2K7ZJY", "length": 9876, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "பெற்ற தாயை கத்தியால் குத்திய இரக்கமற்ற மகன் | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் இலங்கை பெற்ற தாயை கத்தியால் குத்திய இரக்கமற்ற மகன்\nபெற்ற தாயை கத்தியால் குத்திய இரக்கமற்ற மகன்\non: May 28, 2016 In: இலங்கை, செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nஇது ஒரு குடும்பப் பிரச்சினை காரணமாக இடம் பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nஇதனை அடுத்து சந்தேநபரை அவரின் இரு சகோதரர்கள் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.\nகுறிப்பிட்ட பெண்ணின் இடுப்புப் பகுதியில் காயமேட்பட்டுள்ளதுடன் அவர் தற்போது கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉடலிலுள்ள “மரு” (Skin Tag) உதிர…\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை க���ணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/ui-bamboo-wireless-portable-speaker-launched-in-india-141020/", "date_download": "2021-09-23T23:15:37Z", "digest": "sha1:ZILUZRJZOXQASYD7IELA76IZVI25DM6B", "length": 14766, "nlines": 162, "source_domain": "www.updatenews360.com", "title": "U&i பாம்பூ வயர்லெஸ் போர்ட்டபிள் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம் | விலை & விவரங்கள் அறிக – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nU&i பாம்பூ வயர்லெஸ் போர்ட்டபிள் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம் | விலை & விவரங்கள் அறிக\nU&i பாம்பூ வயர்லெஸ் போர்ட்டபிள் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம் | விலை & விவரங்கள் அ���ிக\nU&i அதன் உண்மையான வயர்லெஸ் போர்ட்டபிள் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது – அதுதான் ‘பாம்பூ’ BAMBOO. கோல்டன், பிளாக், ரெட், சில்வர் மற்றும் ப்ளூ, U&i பாம்பூ போர்ட்டபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர் ரூ.2,199 விலையில் கிடைக்கிறது, மேலும் அனைத்து முன்னணி சில்லறை கடைகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்களிலிருந்தும் வாங்கலாம்.\nBAMBOO ஸ்பீக்கர் குறைந்த எடை கொண்டது மற்றும் அதன் மினி உருளை வடிவத்தின் காரணமாக இது மிகவும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடியது.\nஇது வெறும் 4.93 செ.மீ விட்டம், 3.6 செ.மீ உயரம், 2.46 செ.மீ ஆரம் மற்றும் வெறும் 75.5 கிராம் எடையுள்ள ஒரு சிறிய ஸ்பீக்கர் ஆகும். பூங்காவில் ஒரு நடைப்பயணத்தின் போது ஒருவர் அதை எளிதாக கையில் கொண்டு செல்ல முடியும்.\nஸ்பீக்கர் 3 வாட்ஸின் வெளியீட்டை வழங்குகிறது, மேலும் இது ட்ரூ வயர்லெஸ் இணைப்பு (TWS) போன்ற தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது, இது புளூடூத் v5.0 வழியாக ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன்களுடன் இணைக்க உங்களை அனுமதிக்கிறது. பாம்பூ ஸ்பீக்கரில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ அழைப்பு வசதியும் உள்ளது, இது உங்கள் அழைப்புகளை எடுக்க அனுமதிக்கிறது. சமீபத்திய புளூடூத் 5.0 எந்த தொலைபேசியுடனும் தடையில்லா இணைப்பை உறுதி செய்கிறது மற்றும் iOS, Android மற்றும் Windows சாதனங்களுடன் எளிதில் இணக்கமாக இருக்கும்.\nவயர்லெஸ் ஸ்பீக்கர் 600 mAh பேட்டரி திறன் கொண்டது, இது நீட்டிக்கப்பட்ட பேட்டரி ஆயுளை உறுதிப்படுத்துகிறது, ஒருவர் 4 மணிநேர பிளே டைம் மற்றும் காப்புப்பிரதியை அனுபவிக்க முடியும். ஒரு உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோனைக் கொண்டு ஸ்பீக்கர் அழைப்பதற்கு எளிது, மேலும் ஒரு TF கார்டு ஸ்லாட் மற்றும் யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட் ஆகியவை உள்ளன. இது சைகை கட்டுப்பாட்டின் ஒரு அம்சத்தைக் கொண்டுள்ளது, இது ஸ்பீக்கரைப் புரட்டுவதன் மூலமும் அசைப்பதன் மூலமும் பாடல்களை இடைநிறுத்தவும் மாற்றவும் அனுமதிக்கிறது.\nTags: U&i BAMBOO, Ui பாம்பூ வயர்லெஸ் போர்ட்டபிள் ஸ்பீக்கர்\nPrevious சியோமி Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் ஏர் 2 ப்ரோ அறிமுகம் | விலை, அம்சங்கள் & விவரக்குறிப்புகள்\nNext தீபாவளியை முன்னிட்டு புது போனை வெளியிட தயாராகிறது ஓப்போ\nமனநல ஆரோக்கியத்தை கண்காணிக்கும் ஆப்பிள் போன்… உங்களுக்கு உதவுமா பாருங்க…\nவிஞ்ஞானிகள் எச்சரிக்கை…பூமியைக் கடக்கும் பெரிய விண்கல்… என்ன ஆகுமோ…\nசீன ���ிக்டாக்கின் திடீர் முடிவு… சோகத்தில் குழந்தைகள்…நடந்தது என்ன…\nஇந்திய விஞ்ஞானிகள் சாதனை:தண்ணீரில் இருக்கும் கெட்ட உலோகத்தை சாப்பிடும் பாக்டீரியா கண்டுபிடிப்பு\nஆசியாவின் முதல் பறக்கும் கார்… நீங்க சவாரி செய்ய தயாரா…\nவிண்டோஸ் 11 PC யில் ஹெல்த் செக் செயலியை இன்ஸ்டால் செய்வது எப்படி…\nஇந்திய விஞ்ஞானி பிரியா பட்டேலுக்கு எவ்வளவு பெரிய மனசு…பெருமிதம் கொள்ள வைக்கும் அவர் செயல்\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2021… எது எதற்கு சலுகைகள்… தெரிஞ்சுக்கோங்க\nபாஸ்வேர்ட் இல்லாமல் விண்டோஸ் PC யில் உள்நுழைவது எப்படி…\n2024-ல் திமுக ஆட்சி கலைப்பு… அதிமுக கொளுத்திப்போட்ட சரவெடி.. திமுக கூட்டணி கட்சிகள் ‘ஷாக்’\nQuick Shareஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, பெரும்பாலான ஊடகங்கள் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் முன்னெடுக்கும்…\nஇரண்டு மாவட்டங்கள் இரட்டைச் சதம்.. தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பு : இன்றைய கொரோனா நிலவரம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் 2வது அலை…\nதமிழக ஆளுநர் டெல்லி பயணம் : பதவியேற்ற பின் முதன்முறையாக குடியரசுத் தலைவருடன் சந்திப்பு\nQuick Shareடெல்லி : தமிழக ஆளுநராக பதவியேற்றவுடன் முதன்முறையாக ஆர்.என்.ரவி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக ஆளுநராக பதவி வகித்த…\nவேற லெவல் மாஸ்: வலிமை படத்தின் Glimpse ரிலீஸ்…ட்விட்டரை அதகளப்படுத்திய ‘தல’ ரசிகர்கள்\nQuick Share‘தல’ ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் Glimpse வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள…\nமாணவி சுவேதா கொலை சம்பவம்… தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : ஓபிஎஸ் கவலை\nQuick Shareசென்னை : தாம்பரம் ரயில்நிலையத்தில் மாணவி சுவேதா கொலை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arultarumaayiram.blogspot.com/2013/12/24-28.html", "date_download": "2021-09-24T00:43:16Z", "digest": "sha1:DXYOI66AMJZDSI2LJHLQ5JUYWQUQHYWC", "length": 10622, "nlines": 106, "source_domain": "arultarumaayiram.blogspot.com", "title": "அரு���்தரும் ஆயிரம் தமிழிசைப் பாடல்கள் : தொடர்ச்சி - 24 முதல் 28 வரை", "raw_content": "அருள்தரும் ஆயிரம் தமிழிசைப் பாடல்கள்\nபுதன், 11 டிசம்பர், 2013\nதொடர்ச்சி - 24 முதல் 28 வரை\n24 முதல் 28 வரை\n24 நவ வித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா\nபவழம் போன்ற இதழ் கொண்ட\nஅவளைப் பணிந்தால் அன்பு வரும் (ப)\nதன்னை அறிவதே தவமாகும் (ப)\nருதம்பரா பண்பை அடைந்து விட்டால்\nசதமாய் பிறவியும் ஆகி விடும்\nசுதந்திரம் என்பதை அடைந்திடலாம் (ப)\nஞானம் என்பது கோவைப்பழம் அதுவே\nஅன்னையின் செவ்வாய் நல்ல நிறம்\nபின்னைப் பிறப்பை போக்கிவிட்டால் அதுவே\nதன்னைத்தான் அறியும் நல்ல விதம் (ப)\n25. சுத்தவித்யாங்குராகார த்விஜபங்க்தி த்வயோஜ்வலா\nவிதவிதமான தத்துவங்கள் உலகினிலே அதில்\nசதமாக உள்ளதிங்கே சித்சக்தியே (சு)\nபண்டைய முனிவரின் பரம்பரையே நாம்\nஅண்டிட அவளன்றி ஓர் கதியில்லையே (சு)\nகருப்பொருள் அவள்தான் தடையில்லையே (சு)\nகற்பூர வீடிகை அன்னை தன் செவ்வாயில் திகழும் (க)\nமூக கவி பெற்ற அருள் நாம் மறக்க முடியுமா\nகவிகாளிதாஸன் கவித்வம் எதனால் தெரியுமா\nஞானாநந்தம் பெறும் வல்லமை அதனாலே\nகானம் பாடும் கருத்தும் அதனால் சிதறாதே\nதன்னை அறிவது தாய் அவள் அருளாலே\nபின்னை பிறப்பறும் அவள் வாய் சொல்லாலே (க)\nபூஜையில் நாம் வைக்கும் கர்பூர வீடிகை நம்\nபிறவித் தொடரை அறுக்க அது பூர்வபீடிகை\nதிறவுகோல் ஞானத்திற்கு பக்திஎனும் சாவி மனத்\nதுறவுதான் முக்கியம் எங்கும் ஓடாது தாவி (க)\n27. நிஜஸல்லாப மாதுர்ய வினிர்பச்சித கச்சபி\nஉறையில் இட்டு மூடினாள் ஸரஸ்வதி தன் வீணையை (உ)\nலலிதையின் குரலுக்கு ஈடு இணை இல்லையென\nலஜ்ஜையினால் தன் வீணையை (உ)\nநாரதர் தன் வீணையும் நாணம் கொண்டது\nகாரணம் அவள் என கச்சபீ நினைத்தது\nப+ரண வித்தைக்கு பூஜையை செய்தது (உ)\nஞாலம் இங்கு ஓர்நாள் மறைவது\nபாலமாம் பக்திக்கு இந்நாமம் உயர்ந்தது\nதூலமாய் கண்டிட வாக்தேவி மொழிந்தது (உ)\n28. மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத்காமேச மானஸா\nபுன்னகை செய்தாள் புவனேசி அதில்\nதன்மனம் இழந்தார் காமேசர் (பு)\nமாயையால் ஈசனை மயக்கிவிடும் (பு)\nஞாலத்தில் பற்று இற்று விடும்\nகாலனும் பயந்து ஓடி விடும் அவள்\nகாலடி தன்னை பணிந்து விட்டால் (பு)\nசிவசக்தி மயமாம் உலகமிது என்னும்\nசித்சக்தி இரண்டாய் வந்து நம்மை\nபுத்தியால் சிறக்க செய்ததுவே (பு)\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 3:28\nTwitter இல் பகிர��Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருள்தரும் ஆயிரம் தமிழிசைப் பாடல்கள்-56 - 65\nதொடர்ச்சி 46 முதல் 50 வரை\nதொடர்ச்சி 43 முதல் 45 வரை\nதொடர்ச்சி 36 முதல் 40 வரை\nதொடர்ச்சி - 29 முதல் 35 வரை\nதொடர்ச்சி - 24 முதல் 28 வரை\nதொடர்ச்சி.....(14 முதல் 23 வரை)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவடமொழியில் உள்ள ஸ்ரீலலிதாஸஹஸ்ரநாமங்கள் அன்பர்கள் அறிந்ததே இந்த ஆயிரம் நாமங்களுக்கும் பொருளுடன் கூடிய தமிழ் பாடல்கள் இப்போது உங்கள் பார்வைக்கு படிக்க, பாடக்கிடைக்கிறது. எல்லாம் வல்ல குருவடிவான இறைவியின் அருளால் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் என்ற ஸ்ரீ தேவியின் 1000 பெயர்களுக்கும் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தமிழ் கவிதைப் பாடல் இயற்றப்பட்டுள்ளது.\nஸ்ரீலலிதாம்பாள் ஸ்ரீநகரத்தில் இருந்துகொண்டு இந்த அகில உலகத்தையும் காத்து வருகிறாள். அவளது திருமுன்பு வாக்குக்கு தேவதைகளான வாக் தேவிகள் ஒரு சமயம் ஸ்ரீலலிதாம்பாளின் பெயர்களை வரிசையாக கானம் செய்தார்கள். அதில் அம்பாள் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சிதக்னி குண்டத்திலிருந்து வெளிப்போந்தது முதல் அவளது வடிவங்கள், மந்திரங்கள், இருப்பிடங்கள், சக்திகள், என்றபடி அமைத்து இந்த பெயர்களை பாடினார்கள். அவைகள் வடமொழியில் உள்ளன. அதற்கு ஸ்ரீ பாஸ்கரராயாமகீ என்பவர் அதே வட மொழியில் பொருள் எழுதியிருக்கிறார்கள். அநேகமாக அதன் வழியில் இந்த தமிழ் பாடல்கள் வேதாந்த கவியோகி நாகசுந்தரத்தால் எழுதப்பட்டுள்ளன.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ca.tamilmicset.com/canada-tamil-news/ontario-reported-covid-cases-upto-700-pcr-test-result-as-much-positive/", "date_download": "2021-09-24T00:05:28Z", "digest": "sha1:Y63SUXIGWVJZUELV4WA7ZCJ4AOF6Y6LT", "length": 10691, "nlines": 131, "source_domain": "ca.tamilmicset.com", "title": "Covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் அதிகரிப்பு - ஒன்டாரியோ மாகாணம் - Tamil Micset Canada", "raw_content": "\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\nCovid-19 வைரஸ் தொற்று வழக்குகள் அதிகரிப்பு – ஒன்டாரியோ மாகாணம்\nஒன்ராரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் தினசரி அதிகரித்துக்கொண்டே வருகிறது. Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துஞாயிற்றுக்கிழமை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.722 பேர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவிற்கு தற்பொழுது covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் பதிவாகின்றன என்று புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.\nCovid-19 வைரஸ் தொற்றுக்கான ஏழு நாள் சராசரி எண்ணிக்கை நேற்று 534 ஆகவும், இன்று 564 ஆகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி 774 covid-19 வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியிருந்தது உயர்ந்த எண்ணிக்கையாக கருதப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின்பு கடந்த சனிக்கிழமை covid-19 வைரஸ் தொற்றினால் 689 பேரும், வெள்ளிக்கிழமை 650 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.\nமாகாண ஆய்வகங்களில், 23,075 மாதிரிகளை சோதனை செய்தன.அவற்றில் குறைந்தபட்சமாக 3.2% நேர்மறை பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன. இந்த விகிதம் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு பதிவாகியுள்ள அதிக நேர்மறையான முடிவுகளாகும்.\nCovid-19 தடுப்பு ஊசி மருந்து covid-19 வைரஸ் தொற்றின் அபாயத்திலிருந்து பாதுகாப்பாக வைக்கிறது. ஒன்ராரியோ மாகாணத்தில் ஓரளவு தடுப்பூசி பெற்றுக்கொண்ட மற்றும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்களின் சதவிகிதம் 34 ஆகும்.\n4,989 covid-19 வைரஸ் தொற்று வழக்குகள் மாகாணத்தில் தற்பொழுது வரை பதிவாகியிருக்கின்றன. 9,453 உயிரிழப்புகள் மாகாணத்தில் உறுதிப்படுத்த பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.5,45,070 பேர் covid-19 வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்து பின்பு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.\nஎப்போதும் இல்லாத அளவிற்கு அலுவலக தேசிய காலியிட விகிதங்கள் உயர்வு – CBRE Group September 23, 2021\nமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு கடுமையாக உழைப்பேன் – கெவின் வோங் September 22, 2021\n1000$ அபராதம் – இன்று முதல் நடைமுறைக்கு வரும் தடுப்பூசி சான்றிதழ் September 22, 2021\nதிடீர் வெள்ளம் – கிரேட்டர் டொரன்டோ பகுதியில் இடியுடன் கூடிய கனமழை September 21, 2021\nகனடியத் தேர்தலில் வெற்றி-வெற்றிக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விதம் September 21, 2021\nகனடாவில் நள்ளிரவு 12 மணிக்கு சாலையில் சென்ற போது உயிரிழந்த 16 வயது சிறுமி\nஉலக அரங்கில் கனடாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கைவிட்டுப்போன முக்கிய...\n மாணவர்களுக்கு கைக்கொடுக்கும் SBI கனடா வங���கி\nகனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்\n சுயநினைவின்றி உள்ளாடையுடன் இருந்த மாணவியை தலையில் மிதிக்கும் பெண் காவலர்\nகனடா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myxstory.xyz/", "date_download": "2021-09-23T23:26:00Z", "digest": "sha1:YX6XWKHT56TGD3UC6VCNFI7RTNEIMRWA", "length": 9761, "nlines": 130, "source_domain": "myxstory.xyz", "title": "My X Story | Free Erotica to lust up Your Love Life - Tamil & English", "raw_content": "\nஎனக்கும் உன்னைப் போன்ற அழகான ஆணுடன் செய்ய வேண்டும் என்று ஆசை\nவணக்கம் நண்பர்களே, சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானலில் நடந்த உண்மையான செக்ஸ் சம்பவத்தைப் பற்றி உங்களுடன் சூடாகப் பகிர்ந்து கொள்கிறேன். இதைப் படித்து ஆசை தீர சுய இன்பம் அல்லது செக்ஸ் சந்தோஷமாக இருந்து கொள்ளுங்கள் \nஒரு சூப்பரான தமிழ் நடிகை உண்மை செக்ஸ் சம்பவம்\nவணக்கம் நண்பர்களே, மீண்டும் ஒரு சூப்பரான தமிழ் நடிகை உண்மை செக்ஸ் சம்பவத்தை பகிர்ந்து கொள்வதற்கு வந்துருகிறேன். இன்று இந்த காமக்கதையை படித்து முடிக்கும்போது கண்டிப்பாக உங்களின் அந்தரங்க பகுதியில் இருந்து கஞ்சி வடிவது உறுதி\nநீ எனக்கு இப்படியே ஆனந்தத்தை தந்து கொண்டே இருப்பாயா\nவணக்கம் என் பேர் விக்ரம் ஆதித்யா வயசு 25 ஊரு திருநெல்வேலி ஆனால் எனக்கு சென்னை இல் வேலை கிடைத்ததால் வீட்டில் எல்லாரும் சென்னை வந்து விட்டோம். வீட்டில் மூத்தவர் என்பதால் என்னை காண மாட்டார்கள் நான் வேலை...\nமாமா என் ப்ளௌஸ் பின்னால் ஹூக் மாட்டிவிடுங்கள்\nவணக்கம் நண்பர்களே, இந்த கதையில் என் சொந்தக்கார மாமா பெண்களைப் பேசி, பழகி ஒரு கட்டத்தில் ஆசை தீர ஒத்ததை பற்றி முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கதையைப் படித்து விட்டு உங்களின் வாழ்வில் நடந்த சம்பவத்தைக் கீழே...\nஎன் குரூப்ல நான்கு பொண்ணுங்க\nநான் நிலாஅரசன் இப்ப வயது 27 சென்னையில் உள்ள பிரபல IT நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இன்னும் கல்யாணம் ஆகாவில்லை. இப்ப நண்பர்கள்யுடன் சென்னையில். மதுரை சொந்த ஊரு மதுரை கொஞ்சம் வசதியான வீட்டு பையன். இது வரை சில...\nவணக்கம் நண்பர்களே, இந்த கதையை உங்களிடம் சொல்லுவதற்கு முன்பு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். நாம் வீட்டில் இருக்கும் மரத்திலிருந்து பழம் பறித்துச் சாப்பிடுவதை விடத் திருட்டு பழம் தான் சுவையாக இருக்கும். ஆமாம் நண்பர்களே \nமூவரும் படுக்கையில் நிர்வாணமாக இருந்தனர்\nஇந்த கதை என் அம்மாவைப் பற்றியது. (இது ஒரு கற்பனை கதை ) என் குடும்பத்தை பற்றி சொல்கிறேன். என் அப்பா ஒரு தொழிலதிபர். அவர் சிங்கப்பூர்இல் வேலை செய்கிறார். என் அம்மா மோனிகா. 43 வயது. அவர்...\nநான் தான் பிரியதர்ஷினி. உங்களின் தம்பியின் தோழி\nவணக்கம் நண்பர்களே, சில மாதங்களுக்கு முன்பு தம்பியின் காதலியை செக்ஸ் செய்த சம்பவத்தைப் பற்றி முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறேன். இதைப் படித்து விட்டு நீங்களும் சுய இன்பம் அல்லது செக்ஸ் செய்து மகிழ்ச்சியாக இருங்கள் \nஎனக்கும் உன்னைப் போன்ற அழகான ஆணுடன் செய்ய வேண்டும் என்று ஆசை\nஒரு சூப்பரான தமிழ் நடிகை உண்மை செக்ஸ் சம்பவம்\nநீ எனக்கு இப்படியே ஆனந்தத்தை தந்து கொண்டே இருப்பாயா\nமாமா என் ப்ளௌஸ் பின்னால் ஹூக் மாட்டிவிடுங்கள்\nஎன் குரூப்ல நான்கு பொண்ணுங்க\nஎனக்கு கண்ணு தெரியாது 12\nஎன் கணவன் கூட இந்த அளவுக்கு சிறப்பாக செய்தது இல்லை\nநான் தான் பிரியதர்ஷினி. உங்களின் தம்பியின் தோழி\nஎன் மணைவியின் தம்பி மணைவி\nஎன் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் ஆக்கிய மாணவர்கள் – 2\nநாங்கள் சிறுவர் ஆபாசத்திற்கு எதிரானவர்கள். அதனுடன் தொடர்புடைய எதையும் நீங்கள் கண்டால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்\nநீங்கள் கதை எழுதும் ஆர்வம் கொண்டவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.fitdancetutu.com/sitemap.html", "date_download": "2021-09-24T00:42:51Z", "digest": "sha1:OQONOYP76QIQMAVP6DW76WXUL25ARGRD", "length": 18334, "nlines": 30, "source_domain": "ta.fitdancetutu.com", "title": "Sitemap-ஃபிடன்ஸ் பாலே டிரஸ் தொழிற்சாலை", "raw_content": "\nதொழில்முறை பட்டைகள் புள்ளி காலணிகள் | இடைநிலை பாலே பாயிண்ட் ஷூஸ் | தொழில்முறை சாடின் மென்மையான காலணிகள் | தொழில்முறை கேன்வாஸ் மென்மையான காலணிகள் | முழு தோல் ஒரு தனி காலணிகள் | உயர் தரமான கேன்வாஸ் பாலே ஸ்ப்ளிட் ஷூஸ் | தொழில்முறை கேன்வாஸ் புள்ளி காலணிகள் | பிரீமியம் பாலே பாயிண்ட் ஷூஸ் | தொழில்முறை கேன்வாஸ் பாலே ஷூஸ் -1400 | தொழில்முறை கேன்வாஸ் பாலே ஷூஸ் -2000 | தொழில்முறை கேன்வாஸ் பாலே ஷூஸ் -1700 | சாடின் பாலே ஷூஸ் | தோல் தலை பாலே ஷூஸ் | கேன்வாஸ் பாலே ஷூஸ் | பு லெதர் பாலே ஷூஸ் | கேன்வாஸ் லேஸ் ஸ்பைஸ் பாலே ஷூஸ்\nபாலே பயிற்சி உடை | பாலே ஆடை கடை | ஸ்வான் லேக் பாலே உடை | நடன கலைஞர் ஆடை அணிந்து கொள்ளுங்கள் | மலிவான பாலே ஆடைகள் | கிசெல் பாலே உடை | பாலே மடக்கு உடை | பாலே டிரஸ் அப் உடைகள் | பாலே ஆடை கடை | நடன கலைஞர் ஆடை | உடை பாலே | பெண்ணுக்கு பாலே நடன உடை | அழகான பாலே ஆடைகள் | கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் முக்கிய ஆடை | பாலே உடை ஆன்லைன் | குழந்தைகள் பாலே உடை | பாலே உடை பெண்கள் | பெரியவர்களுக்கு நடன கலைஞர் ஆடைகள் | குழந்தைகளுக்கான நடன கலைஞர் உடை | பாலேவுக்கு உடை | பாலே ஆடைகள் விற்பனைக்கு | பெரியவர்களுக்கு பாலே ஆடைகள் | பாலே டிரஸ் அப் | பாலே ஸ்டைல் ​​உடை | நடன கலைஞர் ஆடம்பரமான உடை | நடன கலைஞர் ஆடை பெண்கள் | குழந்தைகள் பாலே உடை | நடன கலைஞர் உடை உடை | பாலே நடன உடை | பெண்ணுக்கு நடன கலைஞர் உடை | பெண்ணுக்கு பாலே ஆடைகள் | நடன கலைஞர் உடை\nசிஃப்பான் பாலேரினா ஓரங்கள் | பாலே மடக்கு பாவாடை\nவயது வந்தோருக்கான ZR-1011 க்கான புதிய டை-சாய பாலே சிறுத்தை | வயது வந்தோருக்கான ZR-1010 க்கான புதிய டை-சாய பாலே சிறுத்தை | வயது வந்தோருக்கான ZR-1009 க்கான புதிய டை-சாய பாலே சிறுத்தை | வயது வந்தோருக்கான ZR-1008 க்கான புதிய டை-சாய பாலே சிறுத்தை | வயது வந்தோருக்கான ZR-1007 க்கான புதிய டை-சாய பாலே சிறுத்தை | வயது வந்தோருக்கான ZR-1001 க்கான புதிய டை-சாய பாலே சிறுத்தை\nதள்ளுபடி சிறுத்தைகள் | விருப்ப சிறுத்தைகள் | மலிவான நடன சிறுத்தைகள் | சிறுத்தை சிறுமிகள் | குழந்தைகள் சிறுத்தை | பெண்கள் பாலே ஆடை | பெண்கள் பாலே ஆடைகள் | சிறுத்தைகள் விற்பனைக்கு | நடன உடல்கள் | சிறுத்தைகளில் பெண்கள் | பெண்கள் பாலே சிறுத்தை | மலிவான சிறுத்தைகள் | சிறுமிகளுக்கான நடன சிறுத்தைகள் | குழந்தைகளுக்கான சிறுத்தைகள் | சிறுமிகளுக்கான சிறுத்தைகள் | நடன சிறுத்தைகள்\nபாலே டுட்டஸ் விற்பனைக்கு | பாலே டுட்டஸ் விற்பனைக்கு குழந்தைகள் | ப்ளூ பாலே டுட்டு | பெண்கள் பாலே டுட்டு | பாலே டுட்டு பாவாடை | மகளிர் நடன கலைஞர் ஆடை | பாலே டுட்டு பிங்க் | பிங்க் பாலே டுட்டு | சிவப்பு பாலே டுட்டு | பெண்கள் நடன கலைஞர் ஆடை | மஞ்சள் பாலே டுட்டு | கருப்பு பாலே டுட்டு | ஒரு கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் முக்கிய ஆடை | வெள்ளை பாலே டுட்டு | தேவதை நடன கலைஞர் ஆடை | பாலே டுட்டு வெள்ளை | குழந்தைகள�� பாலே டுட்டு | பெண்கள் பாலேரினா டுட்டு | பச்சை பாலே டுட்டு | நடன கலைஞர் ஆடை | நடன கலைஞர் ஆடை அணிந்து கொள்ளுங்கள் | நடன கலைஞர் தேவதை ஆடை | நடன கலைஞர் உடைகள் | பாலேரினா டுட்டு பாவாடை | மலிவான கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் முக்கிய ஆடைகள் | நடன கலைஞர் பாவாடை டுட்டு | தங்க பாலே டுட்டு\nநீல பான்கேக் டுட்டு | ஊதா பான்கேக் டுட்டு | கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் முக்கிய இளஞ்சிவப்பு துட்டு | மஞ்சள் பான்கேக் டுட்டு | வயதுவந்த நடன கலைஞர் டுட்டு | பாலே தட்டு துட்டு உடைகள் | பாலே செயல்திறன் டுட்டு | tutu ballerina | சிவப்பு பாலே டுட்டு பெரியவர்கள் | சிவப்பு பான்கேக் டுட்டு | தொழில்முறை நடன கலைஞர் டுட்டு | பாலே தட்டு டுட்டு | கருப்பு பான்கேக் டுட்டு | பான்கேக் டுட்டு ஆடை | அழகான பாலே டூட்டஸ் | வெள்ளை பான்கேக் டுட்டு | கடினமான பாலே டுட்டு | மலிவான பான்கேக் டுட்டு | தொழில்முறை பாலே தட்டு டுட்டு | தொழில்முறை பாலே டுட்டு | பாலே பான்கேக் டுட்டு ஆடை | பாலே டுட்டு உடைகள் | போட்டிக்கான பாலே டுட்டஸ் | கிளாசிக்கல் பாலே டூட்டஸ் விற்பனைக்கு | பாலே பான்கேக் டுட்டு | டுட்டு ஆடை பாலே | தனிப்பயன் பாலே பயிற்சி | தொழில்முறை பாலே டுட்டஸ் வாங்க | தொழில்முறை பாலே பயிற்சி விற்பனைக்கு | கிளாசிக்கல் பாலே டுட்டு | தனிப்பயன் செய்யப்பட்ட பாலே டுடஸ் | கருப்பு ஸ்வான் நடன கலைஞர் ஆடை | வயது வந்தோர் பாலே டுட்டு | குழந்தைகள் பான்கேக் டுட்டு | குழந்தைகள் பான்கேக் டுட்டு | ப்ரிமா பாலேரினா ஆடை | குழந்தைக்கு பான்கேக் டுட்டு | பான்கேக் டுட்டு விற்பனைக்கு | தொழில்முறை பான்கேக் டுட்டு | ballerina tutu ஆடை | பான்கேக் டுட்டு பாவாடை | வயது வந்தோர் பிங்க் டுட்டு | பெண்கள் பான்கேக் டுட்டு | இளஞ்சிவப்பு பான்கேக் டுட்டு | தொழில்முறை நடன கலைஞர் ஆடை | வயது வந்தோர் நடன கலைஞர் ஆடை | குழந்தைகள் பான்கேக் டுட்டு | பான்கேக் டுட்டு பயிற்சி | பான்கேக் டுட்டு உடை\nபாலே TUTU சேமிப்பு மற்றும் பெயர்வுத்திறன் அறிமுகம் | டுட்டு பாலே பாவாடை, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அழகாக இருக்கிறது | டுட்டு பாலே உடை என்றால் என்ன | எந்த வயதில் குழந்தை பாலேவை நன்றாக கற்கத் தொடங்குகிறது | எந்த வயதில் குழந்தை பாலேவை நன்றாக கற்கத் தொடங்குகிறது | பாலே கற்றல் உங்கள் உடலை எவ்வாறு பாதிக்கிறது | பாலே கற்றல் உங்கள் உடலை எவ்வாறு பாதிக்கிறது | தற்போதை��� பேஷன் போக்கில் பாலே ஆடைகளின் தாக்கம் | பாலே TUTU பாவாடையின் செயல்பாடு பற்றி பேசுகிறார் | பாலே டுட்டு ஆடைத் தரம் | பாலே TUTU பாவாடை நடனக் கலைஞரின் அசைவுகளைக் காட்டலாம் | பாலே ஆடைகளின் செயல்பாட்டைச் சொல்லுங்கள்\nடுட்டு பாலேவின் தோற்றம் | பாலேவின் நான்கு அடிப்படை பண்புகள் யாவை | டுட்டூஸ் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா | டுட்டூஸ் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா | ஒருபோதும் சரியாகப் பிறக்கவில்லை, வீழ்ச்சியின் மாற்றத்திற்குப் பிறகு நடனக் கலைஞர்கள் எண்ணற்ற முறை | \"கார்\" காட்சியின் கருப்பு ஸ்வான் ஒப்பனை | ஒருபோதும் சரியாகப் பிறக்கவில்லை, வீழ்ச்சியின் மாற்றத்திற்குப் பிறகு நடனக் கலைஞர்கள் எண்ணற்ற முறை | \"கார்\" காட்சியின் கருப்பு ஸ்வான் ஒப்பனை ஒரு பாலே நடனக் கலைஞர் கருப்பு ஸ்வான் ஒப்பனை எவ்வாறு அணிவார் ஒரு பாலே நடனக் கலைஞர் கருப்பு ஸ்வான் ஒப்பனை எவ்வாறு அணிவார் | பாலே, சடங்கு சீருடை ஏன் அணிய வேண்டும் | பாலே, சடங்கு சீருடை ஏன் அணிய வேண்டும் | பாலே நடனக் கலைஞர்கள் டிப்டோவில் ஏன் நிற்கிறார்கள் | பாலே நடனக் கலைஞர்கள் டிப்டோவில் ஏன் நிற்கிறார்கள் | பாலே கற்றல் நன்மைகள் | ஒரு துட்டு அணிவது எப்படி | பாலே ஒரு அழகான தோரணையை உருவாக்குகிறது | பெரும்பாலான மக்கள் பாலேவை தவறாக புரிந்துகொள்கிறார்கள் | குழந்தைகள் பாலே பயிற்சி சூட்டை எவ்வாறு தேர்வு செய்வது | 12 ராசி பிரத்தியேக டுட்டு | பாலே கற்றல் நன்மைகள் | ஒரு துட்டு அணிவது எப்படி | பாலே ஒரு அழகான தோரணையை உருவாக்குகிறது | பெரும்பாலான மக்கள் பாலேவை தவறாக புரிந்துகொள்கிறார்கள் | குழந்தைகள் பாலே பயிற்சி சூட்டை எவ்வாறு தேர்வு செய்வது | 12 ராசி பிரத்தியேக டுட்டு உங்கள் அடையாளம் எந்த வகையான டுட்டு அழகாக இருக்கும் உங்கள் அடையாளம் எந்த வகையான டுட்டு அழகாக இருக்கும் | ஒரு துட்டு அணிவது எப்படி | பாலே கற்க சிறந்த வயது | ஒரு பாலே புகைப்படக் கலைஞர் ஒரு பாலே நடனக் கலைஞரின் உலகத்தை மேடையில் இருந்து பதிவு செய்கிறார் | பகுப்பாய்வு ‚‚ அடிப்படை â ‚பாலே â‚ உடல் € கற்றல் | பாலே கற்றல் பற்றி இந்த ஏழு கேள்விகளைக் கேட்க விரும்புகிறீர்களா | ஒரு துட்டு அணிவது எப்படி | பாலே கற்க சிறந்த வயது | ஒரு பாலே புகைப்படக் கலைஞர் ஒரு பாலே நடனக் கலைஞரின் உலகத்தை மேடையில் இருந்து பதிவு செய்கிறார் | பகுப்பாய்���ு ‚‚ அடிப்படை â ‚பாலே â‚ உடல் € கற்றல் | பாலே கற்றல் பற்றி இந்த ஏழு கேள்விகளைக் கேட்க விரும்புகிறீர்களா | குழந்தைகளுக்கு பாலே கற்றுக் கொள்ள முடியும் | பாலே நடனக் கலைஞராக பாலே ஏன் படிக்க வேண்டும் | தொடக்கப்பள்ளியில் நடனமாடும் சிறுமிகளிடமிருந்து நன்மைகள் மற்றும் பரிசீலனைகள் | பாலே நடனத்தின் சில முக்கியமான அறிவையும் முன்னெச்சரிக்கைகளையும் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள் | டூட்டஸ் ஏன் குறைந்து வருகிறது | குழந்தைகளுக்கு பாலே கற்றுக் கொள்ள முடியும் | பாலே நடனக் கலைஞராக பாலே ஏன் படிக்க வேண்டும் | தொடக்கப்பள்ளியில் நடனமாடும் சிறுமிகளிடமிருந்து நன்மைகள் மற்றும் பரிசீலனைகள் | பாலே நடனத்தின் சில முக்கியமான அறிவையும் முன்னெச்சரிக்கைகளையும் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள் | டூட்டஸ் ஏன் குறைந்து வருகிறது TUTU என்றால் 'பெண்கள் ரகசிய தோட்டம்' TUTU என்றால் 'பெண்கள் ரகசிய தோட்டம்' | இவ்வளவு காலமாக பாலே படித்ததால், பாலே உடையின் பொருள் உங்களுக்குத் தெரியுமா | இவ்வளவு காலமாக பாலே படித்ததால், பாலே உடையின் பொருள் உங்களுக்குத் தெரியுமா | தோரணை நடன பாலேவுக்கு \"சடங்கு\" உடையை ஏன் அணிய வேண்டும் | பாலே குழு: உயர் கலையை அடையக்கூடியது | நடன கலைஞர் அணிந்திருக்கும் தட்டு போன்ற உடை என்ன | பாலே குழு: உயர் கலையை அடையக்கூடியது | நடன கலைஞர் அணிந்திருக்கும் தட்டு போன்ற உடை என்ன | டுட்டு ஓரங்கள் பல்வேறு வகைகள் யாவை | டுட்டு ஓரங்கள் பல்வேறு வகைகள் யாவை | பாலே வகுப்பில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை ஆசாரம் | நடன ஆடை வடிவமைப்பின் பல முக்கிய பாணிகள் | 6 வது வுஹான் நடன ஆடை மற்றும் நடன வழங்கல் கண்காட்சியின் முழுமையான வெற்றிக்கு வாழ்த்துக்கள் | கனவு துட்டு | பாலே டுட்டு எவ்வாறு உருவானது மற்றும் மேம்பட்டது | பாலே வகுப்பில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை ஆசாரம் | நடன ஆடை வடிவமைப்பின் பல முக்கிய பாணிகள் | 6 வது வுஹான் நடன ஆடை மற்றும் நடன வழங்கல் கண்காட்சியின் முழுமையான வெற்றிக்கு வாழ்த்துக்கள் | கனவு துட்டு | பாலே டுட்டு எவ்வாறு உருவானது மற்றும் மேம்பட்டது | டை-சாயம் என்றால் என்ன | பாலே ஷூஸின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா | டை-சாயம் என்றால் என்ன | பாலே ஷூஸின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா | பாலேவின் பொருள் மற்றும் வளர்ச்ச��� | ஸ்வான் லேக் பாலேவின் பின்னணி மற்றும் சதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/city/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/2", "date_download": "2021-09-24T00:43:43Z", "digest": "sha1:TUQTASPTZWZYFMUMJISJ3JI2MWIM4F2L", "length": 11182, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "செய்திகள்", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக - ஒருநபர் ஆணையத்தில் இதுவரை...\nமானாவாரி விவசாயிகளின் தேவைக்காக - 1,050 டன் டி.ஏ.பி. உரம் தூத்துக்குடி...\nசெய்திப்பிரிவு 24 Sep, 2021\nவிளாத்திகுளத்தில் இன்று இசை மேதை நல்லப்ப சுவாமிகள் ஜெயந்தி விழா :\nசெய்திப்பிரிவு 24 Sep, 2021\nகோவில்பட்டியில் புதிய பாலம் அருகே சாலை சீரமைப்பு :\nசெய்திப்பிரிவு 24 Sep, 2021\nசொந்த வாகனத்தை வணிக ரீதியாக உபயோகிப்பதை தடுக்க வேண்டும் :...\nசெய்திப்பிரிவு 24 Sep, 2021\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் மஞ்சள் பறிமுதல் : தூத்துக்குடியில்...\nசெய்திப்பிரிவு 24 Sep, 2021\nகோவில்பட்டி ஹோட்டலில் தகராறு - இருதரப்பை சேர்ந்த 8 இளைஞர்கள்...\nசெய்திப்பிரிவு 24 Sep, 2021\nவிவசாயிகளிடம் நெல் கொள்முதல், மக்களுக்கு இலவச அரிசி - மக்கள் நல...\nசெய்திப்பிரிவு 24 Sep, 2021\nபோக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :\nசெய்திப்பிரிவு 24 Sep, 2021\nநெல்லை மாவட்டத்தில் : பள்ளிகளுக்கு இன்று விடுமுறை :\nசெய்திப்பிரிவு 24 Sep, 2021\nரூ.13 லட்சம் மதிப்பு மதுபாட்டில்கள் அழிப்பு :\nசெய்திப்பிரிவு 24 Sep, 2021\nதேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி இன்று தொடக்கம் :\nசெய்திப்பிரிவு 24 Sep, 2021\nஇ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு :\nசெய்திப்பிரிவு 24 Sep, 2021\nஊரக உள்ளாட்சி தேர்தல் - நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வேட்பு மனு...\nசெய்திப்பிரிவு 24 Sep, 2021\nநெல்லை மாவட்டத்தில் - 9 இடங்களில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு...\nசெய்திப்பிரிவு 24 Sep, 2021\nகோவில்பட்டி ஹோட்டலில் தகராறு - இருதரப்பை சேர்ந்த 8 ...\nசெய்திப்பிரிவு 24 Sep, 2021\nவிவசாயிகளிடம் நெல் கொள்முதல், மக்களுக்கு இலவச ��ரிசி - மக்கள் நல...\nசெய்திப்பிரிவு 24 Sep, 2021\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/08/04/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F-2/", "date_download": "2021-09-24T00:59:24Z", "digest": "sha1:YEKWVPPWKPD7UOFS6PVQGSBPQG2LHUXK", "length": 10366, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "சேதனப் பசளை பயன்பாடு தொடர்பான கொள்கையில் மாற்றமில்லை: ஜனாதிபதி அறிவிப்பு - Newsfirst", "raw_content": "\nசேதனப் பசளை பயன்பாடு தொடர்பான கொள்கையில் மாற்றமில்லை: ஜனாதிபதி அறிவிப்பு\nசேதனப் பசளை பயன்பாடு தொடர்பான கொள்கையில் மாற்றமில்லை: ஜனாதிபதி அறிவிப்பு\nColombo (News 1st) சேதனப் பசளை பயன்பாடு தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றங்களும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.\nஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஉள்ளூர் விவசாயத்திற்காக இரசாயன பசளை இறக்குமதி செய்வதற்கு எவ்வித அனுமதியும் இதுவரை வழங்கப்படவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், விசேட வர்த்தக பயிர்ச்செய்கைக்கான இரசாயன பசளையை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nநிதி அமைச்சினால் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி வௌியிடப்பட்ட இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளுக்கு அமைய, விசேட இரசாயன உரங்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு, விவசாய திணைக்களத்திற்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் விசேட அனுமதிப்பத்திர முறைக்கு அமைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஎனினும், விவசாய செய்கைகளுக்கு சர்வதேச சேதனப் பசளை தரங்களுக்கு அமைய அனுமதி வழங்கப்பட்ட சேதனப் பசளையை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஊட���ப் பிரிவு அறிவித்துள்ளது.\nவிவசாய திணைக்களம், பூங்காக்கள் திணைக்களம், மற்றும் துறைசார் அரச நிறுவனங்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் 06 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் விசேட இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nபச்சைவீட்டு திட்டத்தினூடாக விவசாய செய்கையை மேற்கொள்ள பதிவு செய்துள்ளவர்கள், அலங்கார மலர் உற்பத்தி உள்ளிட்ட விசேட தேவைகளுக்கு மாத்திரமே இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஅதற்கமைய, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய மூன்று மூலக்கூறுகளும் அடங்கிய வில்லைகள் அல்லது இந்த மூலக்கூறுகள் அடங்கிய 10 கிலோவிற்கும் குறைந்த எடையுடைய பொதிகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஜனாதிபதி - குவைத் பிரதமர் இடையே சந்திப்பு\nஇலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தயார் – ஐ.நா செயலாளர் நாயகம்\nUN பொது சபை கூட்ட தொடரில் ஜனாதிபதி பங்கேற்கிறார்\nபுறந்தள்ள முடியாத தேசிய பொறுப்புகளும் கடமைகளும் உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nநாட்டை நீண்ட நாட்களுக்கு மூடவேண்டி ஏற்பட்டால் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட தயாராகுமாறு ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி - குவைத் பிரதமர் இடையே சந்திப்பு\nஇலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தயார் - ஐ.நா\nUN பொது சபை கூட்ட தொடரில் ஜனாதிபதி பங்கேற்கிறார்\nபுறந்தள்ள முடியாத பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன\nநாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை\nநாட்பட்ட நோய்கள் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி\nசாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வௌியீடு\nஇலங்கையின் எரிசக்தி கட்டுப்பாடு வௌிநாட்டு வசமாகும்\nஇலங்கை - இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு\nசீன பசளை மாதிரிகள் அனுமதியின்றி கொண்டுவரப்பட்டனவா\nBooster தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி\nLPL:வௌிநாட்டு வீரர்களுக்கான பதிவு 24 முதல் ஆரம்பம்\nஅதிக விலையில் பொருட்களை விற்றால் 5 இலட்சம் அபராதம்\nமூன்றாவது திருமணத்திற்கு தயாரான பிரிட்னி ஸ்பியர்ஸ்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிர��ப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2018/02/24/%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2021-09-23T23:34:00Z", "digest": "sha1:NOVRWBIKMKS6DON4L7LYL5LOYWTLNDYC", "length": 9294, "nlines": 62, "source_domain": "www.periyavaarul.com", "title": "குரு கானம்", "raw_content": "\nபெரியவா சரணம். \"சிவன்\" எனும் சொல்லுக்கு அகராதியிலே அர்த்தம் பார்த்தல் அது \"நன்மை\" என்று பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நன்மையானவை எவையோ அவற்றை ஒரே ஒரு சொல் இங்கே அடக்கி நிற்கின்றது. அதுபோலே \"சங்கரன்\" என்ற சொல்லுக்கு அகராதி மங்களங்களை அருள்பவன் என்பதாகவே கூறுகிறது. \"சங்கரம் போற்றிடின் சங்கடம் விலகும்\" என்பர். இன்றைய பொழுதிலே ஆயிரமாயிரம் பக்தர்கள் அடியேனுக்குத் தெரிவிப்பதெல்லாம், சங்கர மஹாபிரபு அவர்களுடைய வாழ்விலே அவர் செய்த மகிமைகளைத் தாமே சமீபத்திலே நடைபெற்ற \"ஸ்ரீமஹாபெரியவா புஷ்பாஞ்சலி பூஜை\"க்கு வருகை புரிந்தவர்களிலே பெரும்பாலோர் அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்தமையைச் சொன்னபோழ்து அடியேன் மனம் அடைந்த் ஆனந்தத்துக்கு அளவிடவே இயலாது. இப்படியாக குருவை ஸ்மரித்தவர்களெல்லாம் குருவருளாலே தமக்கு உண்டான பாக்கியங்களை எடுத்துரைக்கையில் அடியேனின் மனம் இன்னமும் வெகுவாக குருவின் பாதங்களைப் பற்றிக் கொள்கின்றது எனலாம். எனக்கு மட்டுமா அப்படி சமீபத்திலே நடைபெற்ற \"ஸ்ரீமஹாபெரியவா புஷ்பாஞ்சலி பூஜை\"க்கு வருகை புரிந்தவர்களிலே பெரும்பாலோர் அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்தமையைச் சொன்னபோழ்து அடியேன் மனம் அடைந்த் ஆனந்தத்துக்கு அளவிடவே இயலாது. இப்படியாக குருவை ஸ்மரித்தவர்களெல்லாம் குருவருளாலே தமக்கு உண்டான பாக்கியங்களை எடுத்துரைக்கையில் அடியேனின் மனம் இன்னமும் வெகுவாக குருவின் பாதங்களைப் பற்றிக் கொள்கின்றது எனலாம். எனக்கு மட்டுமா அப்படி ஆயிரமாயிரம் பக்தர்களுக்கும் அப்படித்தானே இன்றைய தினம் ஒரு குருகானத்தோடு நம் மஹாபிரபுவை போற்றித் துதிக்கையில், உலகோர் யாவருக்குமாக வழக்கம் போலே பிரார்த்திப்போமே சங்கரம் போற்றி #ஸ்ரீகுருகானம் #எண்துதிமாலை \"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்\" சத்திய மிவரைச் சிந்தனை செய்தால் சகலமும் நடந்திடும் சடுதியிலே சித்தமுந் தூயுறு பத்தியும் செய்தால் சங்கடம் தீர்ந்திடும் வாழ்வினிலே சித்தமுந் தூயுறு பத்தியும் செய்தால் சங்கடம் தீர்ந்திடும் வாழ்வினிலே (1) \"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்\" அம்பர மாடிடும் ஆடவல் லானருள் அஞ்சுக மேற்றிடும் வாழ்வினிலே (1) \"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்\" அம்பர மாடிடும் ஆடவல் லானருள் அஞ்சுக மேற்றிடும் வாழ்வினிலே அம்பல மோடியு மஞ்சுகத் தாளதைக் கண்டிட மங்களம் ஓங்கிடுமே அம்பல மோடியு மஞ்சுகத் தாளதைக் கண்டிட மங்களம் ஓங்கிடுமே (2) \"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்\" மும்மல மாயை மதிகெடு இருளும் மன்னவன் வரமும் தீர்த்திடுமே (2) \"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்\" மும்மல மாயை மதிகெடு இருளும் மன்னவன் வரமும் தீர்த்திடுமே பூதல மாமகன் பொன்னுரு கண்டிட பூவுல கெங்கிலும் மகிழ்ந்திடுமே பூதல மாமகன் பொன்னுரு கண்டிட பூவுல கெங்கிலும் மகிழ்ந்திடுமே (3) \"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்\" மா’தவ மானுட தெய்வமு மிங்கே ஆறுதல் தந்திட வந்ததுவே (3) \"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்\" மா’தவ மானுட தெய்வமு மிங்கே ஆறுதல் தந்திட வந்ததுவே ஆதவன் அருளென ஞானமுந் தந்திட மா’குரு மந்திரம் போற்றுவமே ஆதவன் அருளென ஞானமுந் தந்திட மா’குரு மந்திரம் போற்றுவமே (4) \"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்\" சாதியும் பேதமு மேதுமிலா தொரு சங்கர சன்னதி நாடுவமே (4) \"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்\" சாதியும் பேதமு மேதுமிலா தொரு சங்கர சன்னதி நாடுவமே நாத���யும் நற்கதி யாகவு மேவிடும் சசிசேகர பதம் போற்றுவமே நாதியும் நற்கதி யாகவு மேவிடும் சசிசேகர பதம் போற்றுவமே (5) \"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்\" வாரண மாயிர மொளியரு ளாசியும் செகத்குரு சங்கரன் தந்திடவே காரண காரியம் யாவிலும் வெற்றியும் கூடிட வாழ்வினில் ஓங்குவமே (5) \"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்\" வாரண மாயிர மொளியரு ளாசியும் செகத்குரு சங்கரன் தந்திடவே காரண காரியம் யாவிலும் வெற்றியும் கூடிட வாழ்வினில் ஓங்குவமே (6) \"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்\" நானென தின்றி தானது மின்றி சாதகம் புரிதல் நன்றாமே (6) \"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்\" நானென தின்றி தானது மின்றி சாதகம் புரிதல் நன்றாமே நாதனுன் நாமம் நாவினில் பரவிட நாயகமே அருள் புரிவாயே நாதனுன் நாமம் நாவினில் பரவிட நாயகமே அருள் புரிவாயே (7) \"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்\" சேயென துள்ளம் தாய்நீ யறிவாய் சோர்வதும் நீங்கிட சுகமருள்வாய் (7) \"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்\" சேயென துள்ளம் தாய்நீ யறிவாய் சோர்வதும் நீங்கிட சுகமருள்வாய் பார்திகழ் காஞ்சியின் பேரிறை பரமே பவவினை நீங்கிட அருள்வாயே பார்திகழ் காஞ்சியின் பேரிறை பரமே பவவினை நீங்கிட அருள்வாயே (8) \"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்\" குருவடி பணிவோம்; குறைவின்றி நலம்பெறுவோம் (8) \"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்\" குருவடி பணிவோம்; குறைவின்றி நலம்பெறுவோம் குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/kadalai-pota-ponnu-venum-first-look-poster-issue", "date_download": "2021-09-23T22:59:20Z", "digest": "sha1:O47T7WYZKFFUYW4AOZINULNRHAR62MFT", "length": 6222, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "படத்துக்கு இப்படியா விளம்பரம் செய்வது? விஜய் சேதுபதியை திட்டி தீர்க்கும் பொதுமக்கள்! - TamilSpark", "raw_content": "\nபடத்துக்கு இப்படியா விளம்பரம் செய்வது விஜய் சேதுபதியை திட்டி தீர்க்கும் பொதுமக்கள்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ஒரு காதல் காவியமாக அனைவராலும் கொண்டாடப்பட்டது. தற்போது சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.\nஇந்நிலையில் இன்று காலை சென்னை முழுவதும் வித்தியாசமான போஸ்டர் ஓன்று ஒட்டப்பட்டிருந்தது. அதில் ----- போட பொண்ணு வேணும் என்று மட்டும் எழுதியிருந்தது. இது என்ன போஸ்டர் என தெரியாமல் குழம்பினார் மக்கள். போஸ்டரில் இருந்த வாக்கியம் படு ஆபாசமாக இருந்ததால் இதுபற்றிய செய்தி சரசரவென்று பரவியது.\nஇந்நிலையில் அது ‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ என்ற படத்தின் போஸ்டர் அது என்பதும் அப்படத்தை பி.ஆனந்தராஜன் என்பவர் இயக்குவதாகவும் அதன் ஃபர்ஸ்ட் லுக்கில் தெரிய வந்திருக்கிறது.\nகடலை போட பொண்ணு வேணும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என பேசி வருகின்றனர் ரசிகர்கள். படத்துக்கு இப்படியெல்லாம் கூட விளம்பரம் தேடுவார்களா என மறுபக்கம் படக்குழுவை திட்டி வருகின்றனர் பொதுமக்கள்.\n120 சவரன் நகைக்காக அண்ணன் மனைவியை திருமணம் செய்த தம்பி. சில நாட்களில் காத்திருந்த பேரதிர்ச்சி.\nபள்ளிகள் திறக்கும் முடிவில்லை... சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nடாஸ்மாக்கில் முக ஸ்டாலின் படம் ஏன் இல்லை.. சண்டைபோட்ட திமுக பிரமுகர்..\nகாதலனுடன் ஊரை விட்டு ஓடிய பெண். கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை. கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை.\nசேலை அணிந்து வந்ததால் உணவகத்திற்குள் அனுமதி மறுப்பு.\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோத விரும்பாத தல அஜித். என்ன காரணம்.\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.\nசில மாதங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதா இந்த பிரபல விஜய் டிவி சீரியல��\n ஜிம்மில் செம ஜம்முனு மாஸ் காட்டும் லாஸ்லியா\nஉலக ரோஜா தினக் கொண்டாட்டத்தில் நடிகர் சிம்பு குழந்தைகளுடன் சேர்ந்து என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/natpe-thunai-new-hip-hop-aathi-movie", "date_download": "2021-09-24T00:43:57Z", "digest": "sha1:YLGEEEQTU2BCGEOFYZFO25QJNG4M7PQV", "length": 6066, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "சுந்தர்சி - ஹிப் ஹாப் ஆதி கூட்டணியில் புதிய படம்; வெளியானது பஸ்ட் லுக்! - TamilSpark", "raw_content": "\nசுந்தர்சி - ஹிப் ஹாப் ஆதி கூட்டணியில் புதிய படம்; வெளியானது பஸ்ட் லுக்\nதமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி மீசையமுறுக்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தவர் ஹிப்ஹாப் தமிழா.\nசுந்தர்சி தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா இயக்கத்தில் உருவான மீசையமுறுக்கு படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது அதில் இடம்பெற்ற பாடல்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.\nஇந்நிலையில் மீண்டும் சுந்தர்சியின் கூட்டணியில் இணைந்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா. ‘நட்பே துணை’ என்று பெயரிடப்பட்ட இந்த படத்தை சுந்தர்சியின் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய பார்த்திபன் தேசிங்கு, இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nஹிப்ஹாப் தமிழா உடன் இணைந்து அனகா ஹீரோயினாகவும், கரு.பழனியப்பன், விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், கெளசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ஆதி இசையமைத்துள்ளார்.\nஇந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வீடியோ மற்றும் புகைப்பட வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான புகைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஒரு ஹாக்கி விளையாட்டு வீரராக இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.\nநேற்றைய ஆட்டத்தின் மூலம் புதிய படைத்த ரோஹித் சர்மா. எந்தவொரு வீரரும் படைக்காத சாதனை.\nமும்பை அணியை வெளுத்து வாங்கி ஊதித்தள்ளிய கொல்கத்தா அணி.\n120 சவரன் நகைக்காக அண்ணன் மனைவியை திருமணம் செய்த தம்பி. சில நாட்களில் காத்திருந்த பேரதிர்ச்சி.\nபள்ளிகள் திறக்கும் முடிவில்லை... சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nடாஸ்மாக்கில் முக ஸ்டாலின் படம் ஏன் இல்லை.. சண்டைபோட்ட திம���க பிரமுகர்..\nகாதலனுடன் ஊரை விட்டு ஓடிய பெண். கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை. கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை.\nசேலை அணிந்து வந்ததால் உணவகத்திற்குள் அனுமதி மறுப்பு.\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோத விரும்பாத தல அஜித். என்ன காரணம்.\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.\nசில மாதங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதா இந்த பிரபல விஜய் டிவி சீரியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/corona-affected-srilanka-covid-virus/", "date_download": "2021-09-24T01:01:14Z", "digest": "sha1:5EXA6OT4YC6GR3O4MPPQA2EBGE3ODSET", "length": 7152, "nlines": 90, "source_domain": "www.t24.news", "title": "நாட்டில் மேலும் 1310 பேருக்கு கொரோனா உறுதி - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nஅரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக வேலைநிறுத்த போராட்டம்\nஇன்று வெளியாகும் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்\nகொரோனா தொற்றாளர் தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கடிதம் கையளிப்பு\nநாளை முதல் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nநாட்டில் மேலும் 1310 பேருக்கு கொரோனா உறுதி\nநாட்டில் மேலும் 1310 பேருக்கு கொரோனா உறுதி\nநாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மேலும் 1,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nமேற்படி தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇவ்வகையில், மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 292,608 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nநாட்டில் டெல்ரா தொற்றாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nவவுனியா நகரின் முக்கிய பகுதி முடக்கம்\nஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.\nஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது\nஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.\nஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.\nஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.\nஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.\nஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்\nஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி\nஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/videos/viewvideo/2/------2", "date_download": "2021-09-24T00:09:52Z", "digest": "sha1:GYNIUCOQ4SUBKUSALDYPRZGIITOODKZ6", "length": 3263, "nlines": 78, "source_domain": "tamil.thenseide.com", "title": "காணொளிகள் - நேர்காணல் - புதிய தலைமுறை - அக்னிப்பரிட்சை நிகழ்ச்சி - பகுதி 2", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nநேர்காணல் - புதிய தலைமுறை - அக்னிப்பரிட்சை நிகழ்ச்சி - பகுதி 2\nபழ. நெடுமாறன் நேர்காணல் -...\nTags: பழநெடுமாறன், ஈழம், அக்னி பரிட்சை, பிரபாகரன், விடுதலை புலிகள், தமிழ் தேசியம், தமிழர், Nedumaran, Pazha Nedumaran, Prabhakaran, LTTE, Tamil, Tamil Nation, Ezham\nபழ. நெடுமாறன் நேர்காணல் - புதிய தலைமுறைத் தொலைக்காட்சி - அக்னிப்பரிட்சை நிகழ்ச்சி\nகாப்புரிமை © 2021 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/09/blog-post_59.html", "date_download": "2021-09-23T23:40:59Z", "digest": "sha1:J22F2V4DZ75GIUTSLB5AO2XOKRITDTQS", "length": 24023, "nlines": 446, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: \"வேட்கை\" நூல் அறிமுகம் - தோழர் அசுரா (வடு)", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇலங்கையில் ஒற்றையாட்சி முறை மாறாது, புத்த மத முக்க...\nவித்தியா படுகொலை - மரண தண்டனை\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து படகுச...\nஜே வி பியின் அரிய பணி\nஇராவண தேசம் அறிமுக விழா\n\"கேரள டயரீஸ்\" நூல் வெளியீட்டு நிகழ்வு- மட்டக்களப்பு\nமதுரங்கேணி குளம் அ.த,க பாடசாலைக்கு போட்டோ பிரதி இய...\nஅரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் -சிறு விளக்கம்\nதிண்டுக்கல்லில் சிலோன் டீ (Ceylon Tea)\n\"வேட்கை\" நூல் அறிமுகம் - தோழர் அசுரா (வடு)\nபோருக்குப் பிந்திய சிறுவர் வியாபாரிகள்—ஒர��� பயணியின...\nசிவ.சந்திரகாந்தன் (பிள்ளையான்) எழுதிய வேட்கை - நூ...\nதமிழரசுகட்சி தமது பதவி சுகங்களுக்காக தமிழ் மக்களை ...\nகொல்லப்படுவது யாராக இருந்தாலும் எதிர்த்து குரல் கொ...\nமூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்...\n\"வேட்கை\" நூல் அறிமுகம் - தோழர் அசுரா (வடு)\nசமூகம், மக்கள், தேசம் போன்றவைகள்மீதான உணர்வுபூர்வமான அக்கறையும் நேசமும், தத்துவங்களாக, அனுபவங்களாக, தகவல்களாக என பல்வேறு பதிவுகளாக வெளிவருவதற்கு காரணமாக சிறைச்சாலையும் பிரதான பங்குவகித்து வருவதை வரலாற்று வெளிச்சத்தில் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. கிரேக்க சிந்தனையாளரான சாக்ரட்டீசில் இருந்து அந்தோனியோ கிராம்சி, தஸ்தாயெவ்ஸ்கி, என உலகில் மானுடத்தை, சமூகத்தை நேசித்த சிந்தனையாளர்களை சிறையில் அடைத்தார்கள் ஆனால் சிறையில் உதித்த அவர்களது சிந்தனைகளை, இலக்கியத்தை, தத்துவங்களை, அனுபவங்களை எந்தவொரு சிறைக்குள்ளும் அடைத்துவிட முடிவதில்லை.\nவரலாறுகளை தாங்கி சுழலும் பூமியின் எதோ ஒரு மூலையில் ஒதுங்கிக்கிடப்பதுதான் இலங்கை எனும் ஒரு தீவு. ஆயினும் இங்கும் மக்கள் வாழ்கின்றார்கள் வெவ்வேறு இன மத பண்பாட்டு கலாசாரங்களை பேணுகின்ற சமூகங்கள் வாழ்கின்றன. குறிப்பாக அரசியல் எனும் ஒரு செயல்பாடும் இயங்குகிறது. இங்கும் மக்களுக்கான சமூகத்திற்கான தேசிய, பிரதேச, மாகாண பற்றுடைய மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்கள் வெவ்வேறு இன மத பண்பாட்டு கலாசாரங்களை பேணுகின்ற சமூகங்கள் வாழ்கின்றன. குறிப்பாக அரசியல் எனும் ஒரு செயல்பாடும் இயங்குகிறது. இங்கும் மக்களுக்கான சமூகத்திற்கான தேசிய, பிரதேச, மாகாண பற்றுடைய மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்கள் அவர்களே மக்களால் தேர்ந்தெடுக்கவும் படுகிறார்கள்\nசிவநேசன் சந்திரகாந்தன் அவர்கள் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு நீண்டகாலமாக விசாரணை ஏதுமின்றி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார் ஆயினும் சிறைச்சாலையும் பிள்ளையானை ‘வளர்த்து வருகிறது’: இலக்கிய சாரல் தெறிக்க நனைந்து செல்லும் அவரது சொல்மொழியின் ஈரம் வாசிப்பிற்கு குளிர்மையாக இருந்தது. ‘’பாடசாலை தாண்டி பிள்ளையார் கோயில் கடக்க வலது பக்கமாக கிழக்குவானம் சிவந்துகொண்டிருந்தது. நீருக்குள் எழுவதும் பறப்பதுமாய் இரைதேடிக்கொண்டிருக்கும் நீர்���்காகங்களும் நாரைகளும் அந்த சூரியனின் வரவுக்காய் ஏங்குவது தெரிந்தது. சில கொக்குள் எமது வாகனத்தை முந்திக்கொண்டு, நாம் முந்திச்செல்கின்றோம். நீங்கள் பின்னால் வாருங்கள் என்று சொல்லி வரிசையாக பறப்பது போலவும் தென்பட்டது.\nஇந்த பகுதியில் அவுஸ்ரேலியாவில் இருந்து வரும் பறவைகளும் பருவகாலங்களில் வந்து தங்கி செல்வதாக அறிந்துள்ளேன். இது மட்டக்களப்பில் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களில் ஒன்று.‘’ என ‘கண்ணா பற்றைகளும் நீர் பறவைகளும்’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட பகுதியியோடு நனைந்து. இறுதியில் மட்டக்களப்பு வாவியில் மூழ்கச் செய்தது ‘வேட்கை’ இவ்வாறு: ‘’இரவு மணி ஒன்பது ஆகிக்கொண்டிருந்தது. மட்டுநகரினுள் நுழைகின்றபோது வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தது. பெருநகர பரப்புகள் ஓய்ந்து அமைதி குடிகொள்ள தொடங்கியிருந்தது. எங்கும் ஒரே அமைதி. ஆனால் இந்த அமைதியின் பின்னர்தான் எங்கள் வாவியில் மீன்கள் பாடத்தொடங்கும்.‘’ என்பதோடு பிள்ளையானின் ‘வேட்கை’ தணிந்துபோய்விடுமா\nமாகாணசபை உறுப்பினராக இருப்பதால் ஒவ்வொரு மாகாணசபை அமர்விற்கும் சமூகளிக்கும் வாய்ப்பை சிறைச்சாலை வழங்கியிருக்கிறது. அவ்வாறான ஒரு மாகாணசபை அமர்விற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து திருகோணமலைக்கு விலங்கு பிணைக்கப்பட்ட கரங்களோடு பயணிக்கும்போது கிராமங்களையும், பிரதேசங்களையும், வீதிகளையும், கட்டிடங்களையும் அவர் கடந்து செல்லுகின்றார்.\nதனது பொறுப்பில் இருந்த மகாணசபையின் நான்கு வருடகாலத்தை பயன்படுத்தி மேற்கொண்ட பணிகளை நினைந்து திருப்தியடையும் அதே தருணம் நிறைவேற்ற வேண்டிய பணிகள் தேங்கிக்கிடக்கும் அவலத்தை கண்ணுற்று ஏங்கும் அவரது மனதையும் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.\nபிரதேசங்களை கடந்து செல்லுகின்றபோது தன்னால் மேற்கொண்ட பணிகளோடு தான் குழந்தை போராளியாக புலிகளில் இணைந்து, கிழக்கு புலிகளாகவும், வன்னிப் புலிகளாக பிளவுபட்ட அவலங்களின்; நினைவுகளும் அவரது பயணத்தோடு தொடர்ந்து வருகிறது.\nகடந்த ஆட்சியாளர்கள் தமது நலன்களுக்கு உபாயமான ஒரு கருவியாக பிள்ளையானை கருதியிருக்கலாம்/கருதினார்கள். எவ்வளவு தூரம் அவர்களின் நலன்களுக்கான கருவியாக பிள்ளையான் செயல்பட்டார் என்பதை அவரது நான்கு வருட மகாணசபை நிர்வாக செயல்பாட்டை ���லசிப்பார்பவர்களால் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் கிடைத்த அந்த குறைந்தபட்ச சலுகைகளைக்கொண்டு நிறைவேற்றிய சமூக-பிரதேச நலப்பணிகளை நினைந்து சுமக்கும் தன் மன வேட்கையை ‘விலங்கிட்ட கரங்களால்’ பதிவுசெய்திருக்கின்றார்.\nபிள்ளையான் தான் செய்த பணிகளையும் குழைந்தைப் போராளியான கதைகளையும் ஒரு சிறு பதிவாக்கியிருக்கின்றார்.\nஆனால் பல்லாயிரம் பக்கங்களைக் கொண்டதாக எமது கல்விச் சமூகத்திற்கான வடமகாணசபை முதல் அமைச்சரின் பணிகளின் வரலாற்று வாழ்வு எழுதப்பட இருக்கிறது. நல்லாட்சியை எமக்கருளிய தமிழ் தலைமைகளின் ஆசியோடு கிடைக்கப்பெற்ற எமது முதல் அமைச்சர் தமிழர்களின் விடிவுக்காய் மேற்கொண்ட சர்வதேச பயணக்கட்டுரையே ஆயிரம் பக்கங்களை தாண்டிவிடக்கூடியது. மாகாணசபையில் எழுந்த கலகங்கள்,எவ்வித பணிகளையும் மேற்கொள்ளாமல் மேற்கொண்ட ஊழல் விவகாரம். உட்கட்சி பூசல்கள், பதவிக்கான போட்டி- பந்தயங்கள், என எமது முதல் அமைச்சரின் வரலாற்றில் வாழ்தலை எழுத பல்லாயிரம் பக்கங்கள் காத்திருக்கின்றது. என்ன…. ஒரு 'உக்குட்டி' குறை இருக்கும்… ஒரு 'உக்குட்டி' குறை இருக்கும்… அதில் சமூகத்திற்காக, மக்களுக்காக, பிரதேசங்களுக்காக மேற்கொண்ட காரியங்கள் என எதுவுமே இருக்காது அதில் சமூகத்திற்காக, மக்களுக்காக, பிரதேசங்களுக்காக மேற்கொண்ட காரியங்கள் என எதுவுமே இருக்காது அப்படி ஒரு காரியம் ஆற்றவா நாம் பிரதிநிதிகளை இதுவரைகாலமாக தேர்ந்தெடுக்கின்றோம். இல்லையே\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஇலங்கையில் ஒற்றையாட்சி முறை மாறாது, புத்த மத முக்க...\nவித்தியா படுகொலை - மரண தண்டனை\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து படகுச...\nஜே வி பியின் அரிய பணி\nஇராவண தேசம் அறிமுக விழா\n\"கேரள டயரீஸ்\" நூல் வெளியீட்டு நிகழ்வு- மட்டக்களப்பு\nமதுரங்கேணி குளம் அ.த,க பாடசாலைக்கு போட்டோ பிரதி இய...\nஅரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் -சிறு விளக்கம்\nதிண்டுக்கல்லில் சிலோன் டீ (Ceylon Tea)\n\"வேட்கை\" நூல் அறிமுகம் - தோழர் அசுரா (வடு)\nபோருக்குப் பிந்திய சிறுவர் வியாபாரிகள்—ஒரு பயணியின...\nசிவ.சந்திரகாந்தன் (பிள்ளையான்) எழுதிய வேட்கை - நூ...\nதமிழரசுகட்சி தமது பதவி சுகங்களுக்காக தமிழ் மக்களை ...\nகொல்லப்படுவது யாராக இருந்தாலும் எதிர்த்து குரல் கொ...\nமூத்த பத்திரிகையாளர் கௌர�� லங்கேஷ் சுட்டுக்கொல்லப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arasiyaltoday.com/chief-ministers-home-function-leaders-who-regularly-participated/", "date_download": "2021-09-24T00:39:57Z", "digest": "sha1:IFGNAIW6WDC5NI6QNHA5ZGARUUBCQXA5", "length": 6861, "nlines": 148, "source_domain": "arasiyaltoday.com", "title": "முதல்வர் வீட்டு பங்ஷன்.. தவறாமல் பங்கேற்ற தலைவர்கள் ! - ARASIYAL TODAY", "raw_content": "\nமுதல்வர் வீட்டு பங்ஷன்.. தவறாமல் பங்கேற்ற தலைவர்கள் \nதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரர் மு.க.தமிழரசு இல்லத் திருமண மண்டப திறப்பு விழாவில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு.\nஅக்டோபர் 26க்குள் கொடுக்கனும்.. வீட்டு உரிமையாளர்களுக்கு திடீர் உத்தரவு\nஆப்கானில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு.\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/07/02/29/corona-test-for-two-children-recovered-from-orphange", "date_download": "2021-09-24T00:51:16Z", "digest": "sha1:VOH2V7LHBPJXEWJINBYLBG6GUJFBSUKQ", "length": 9614, "nlines": 25, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விற்கப்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவெள்ளி 2 ஜூலை 2021\nவிற்கப்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை\nமதுரையில் ஆதரவற்றோர் காப்பகத்திலிருந்து மீட்க���்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் எந்த பாதிப்பும் இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது.\nமதுரையில் ரிசர்வ்லைன் பகுதியில் சிவக்குமார் என்பவர் இதயம் அறக்கட்டளை என்ற முதியோர் காப்பகத்தை நடத்தி வந்துள்ளார். இந்த காப்பக்கத்தில் நான்கு மாதங்களாக இருந்து வந்த மனநலம் பாதித்த ஐஸ்வர்யா என்பவரின் மூத்த மகன் மாணிக்கம்(1) கொரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டதாக போலி ஆவணம் தயாரித்து, அக்குழந்தையை காப்பக உரிமையாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் விற்றுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் அசாருதீன் என்பவர் மதுரை ஆட்சியரிடம் புகாரளித்தார்.\nஇதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே ஒரு பெண் குழந்தையும் விற்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, குழந்தைகளை விலைக்கு வாங்கிய கல்மேடு பகுதியைச் சேர்ந்த சகுபர் சாதிக், அனீஸ் ராணி, இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன், பவானி ஆகியோரையும், குழந்தைகளை விற்ற, இதயம் அறக்கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, முகவர்களாக செயல்பட்டுவந்த செல்வி, ராஜா என ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.\nகுழந்தை விற்பனை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார், அவரது உதவியாளர் மதார்ஷா ஆகிய இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.\nஇதயம் அறக்கட்டளைக்கு சீல் வைத்த மதுரை மாவட்ட நிர்வாகம், அங்குள்ளவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்றினார்கள். பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த காப்பகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கலைவாணி என்பவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையால் \"மாநில இளைஞர் விருது\" வழங்கப்பட்டுள்ளது.இதே போல இந்த காப்பகத்தில் பணியாற்றிய அருண் என்பவருக்கும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் \"மாநில இளைஞர் விருது\" வழங்கப்பட்டுள்ளது. தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அறக்கட்டளைக்கு விருது வழங்க சிபாரிசு செய்தது யார், எதன் அடிப்படையில் விருது வழங்கப்பட்டது என சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதாஜீவன், தமிழகத்தில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் உள்ளிட்ட காப்பகங்களில் சமூக நல அலுவலர்கள், மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி, 15 நாட்களுக்குள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அறிக்கையின் அடிப்படையில் அனுமதியின்றி செயல்படும் காப்பகங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.\nஇதற்கிடையில் மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகளுக்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா உள்ளிட்ட 14 விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் எந்த பாதிப்பும் இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதையடுத்து, இரண்டு குழந்தைகளும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஇரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.\nஇந்நிலையில், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து முதியோர் இல்லங்களும், காப்பகங்களும் வருகிற 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nவெள்ளி 2 ஜூலை 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/08/11/2/coal-india-recruitment", "date_download": "2021-09-23T23:18:48Z", "digest": "sha1:KL6G5OVXSCOE5I35QYHI6Z4M2EN5Y7UP", "length": 2346, "nlines": 23, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: இந்திய நிலக்கரி நிறுவனத்தில் பணி!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபுதன் 11 ஆக 2021\nவேலைவாய்ப்பு: இந்திய நிலக்கரி நிறுவனத்தில் பணி\nஇந்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.\n- ஆல் தி பெஸ்ட்\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nபுதன் 11 ஆக 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsasia.live/header/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-09-23T23:47:36Z", "digest": "sha1:JZGBRAEL3FLIFB5OWLFWIHXHIPI2TZAD", "length": 6445, "nlines": 67, "source_domain": "newsasia.live", "title": "தன் மீதான குற்றத்தை மறுத்து விசாரணை நடத்த கோரினார் லிம் குவாங் எங் - News Asia", "raw_content": "\nதன் மீதான குற்றத்தை மறுத்து விசாரணை நடத்த கோரினார் லிம் குவாங் எங்\nஎமது பினாங்கு சிறப்பு செய்தியாளர்\nமலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில், கடலுக்கடி சுரங்கப்பாதை திட்டம் செயல்பாட்டிற்கு 33 லட்சம் மலேசிய பணமான வெள்ளி அளவிற்கு லஞ்சம் கேட்டதாக, 2011ல் பினாங்கு முதல்வராக இருந்த லிம் குவான் எங் கைது செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில் இன்று பினாங்கு மாநிலம் பட்டர் வொர்த்தில் உள்ள நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தான் குற்றவாளி இல்லை என மறுத்ததுடன் இது குறித்து தீவிர விசாரணை நடத்துமாறும், அதற்கு தாம் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் எனவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.\nடிஏபி பொதுச்செயலாளராக இருக்கும் லிம் குவாங் எங் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து ஏராளமான கட்சி தொண்டர்கள் அங்கு குவிந்தனர்.\nபினாங்க துணை முதலமைச்சர் ராமசாமி உள்ளிட்ட பிரமுகர்களும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.\nபதவியை மீறி வென்ற பாசம்-பிரதமர் காலில் விழுந்த ஜனாதிபதி.\nகர்நாடகாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு-கொரோனாவுக்கு இன்று 114 பேர் பலி\nமக்கள் வரி பணத்தை விளம்பரத்திற்கு பயண்படுத்தும் மோடி – பிரியங்கா குற்றச்சாட்டு\nபொதுச்செயலாளர்,பொருளாளர் பதவிகள்.நாளை வேட்புமனு நாள்\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல��� உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/07/03125111/Aamir-KhanKiran-Rao-announce-divorce-to-coparent-son.vpf", "date_download": "2021-09-24T00:20:48Z", "digest": "sha1:DZCOZQAEJ2OWUIHL4TE4AUMR2W3TOUJB", "length": 13355, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aamir Khan-Kiran Rao announce divorce, to co-parent son Azad || நடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nநடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு + \"||\" + Aamir Khan-Kiran Rao announce divorce, to co-parent son Azad\nநடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகர் அமீர்கான் மற்றும் கிரண் ராவ் திருமணமான 15 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்து உள்ளனர்.\nபிரபல நடிகர் அமீர்கான் தனது லால் சிங் சதா படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இது விருது பெற்ற டாம் ஹாங்க்ஸ் திரைப்படமான பாரஸ்ட் கம்பின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் ஆகும். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇந்த நிலையில் அமீர்கான் மனைவி கிரண் ராவுடன் விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன, அவருக்கு ஒரு மகன் ஆசாத் ராவ் கான் உள்ளார்.\nலகான் இந்திப்படம் படம் தொடங்கிய போது அதில் கிரண் ராவ் உதவி இயக்குனராக பணி புரிந்தார். அப்போது அமீர்கான் மற்றும் கிரண் ராவ் சந்தித்தனர். அவர்கள் காதலித்து ட��சம்பர் 28, 2005 அன்று திருமணம் செய்து கொண்டனர். மகன் ஆசாத் ராவ் கானை டிசம்பர் 5, 2011 அன்று வாடகை தாய்மூலம் பெற்றுக் கொண்டனர்.\nஅமீர்கான் முன்பு ரீனா தத்தாவை திருமணம் செய்து இருந்தார். 16 வருட திருமண பந்தத்திற்கு பிறகு 2002 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார்.\nபாலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் கிரண் ராவ் ஆகியோர் இன்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-\nஇந்த 15 அழகான ஆண்டுகளில் நாங்கள் வாழ்நாள் அனுபவங்கள், மகிழ்ச்சி மற்றும் சிரிப்பு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டுள்ளோம். எங்கள் உறவு நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பில் மட்டுமே வளர்ந்துள்ளது. இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புகிறோம். இனி கணவன்-மனைவியாக அல்ல, ஆனால் பெற்றோர் மற்றும் குடும்பமாக.\nசில காலத்திற்கு முன்பு நாங்கள் ஒரு திட்டமிட்டு பிரிந்தோம். இப்போது இந்த ஏற்பாட்டை முறைப்படுத்த வசதியாக உணர்கிறோம், தனித்தனியாக வாழ்வது, இன்னும் ஒரு நீட்டிக்கப்பட்ட விதத்தில் நம் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வது ஆகும்.\nநாங்கள் எங்கள் மகன் ஆசாத்துக்கு அர்ப்பணிப்புள்ள பெற்றோர்களாக இருப்போம், நாங்கள் ஒன்றாக வளர்ப்போம். திரைப்படங்கள், பானி அறக்கட்டளை மற்றும் பிற திட்டங்களில் நாங்கள் ஒத்துழைத்து தொடர்ந்து பணியாற்றுவோம்.\nஎங்கள் உறவின் இந்த பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஆதரவிற்கும் புரிதலுக்கும் எங்கள் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஒரு பெரிய நன்றி.\nஉங்கள் நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் தொடர்ந்து வேண்டும் என எங்கள் நலம் விரும்பிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், மேலும் - எங்களைப் போலவே - இந்த விவாகரத்தை நீங்கள் ஒரு முடிவாக அல்ல, ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக பார்ப்பீர்கள் என்று நம்புகிறோம் என கூறி உள்ளனர்.\nநடிகர் அமீர்கான் | பாலிவுட் செய்திகள் | பாலிவுட் விவாகரத்து\n1. தாத்தாவாகும் வயதில் மணப்பெண் தேடுவதா நடிகர் அமீர்கான் 3-வது திருமணத்துக்கு எதிர்ப்பு\nஅமீர்கானின் 3-வது திருமணத்துக்கு மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி சுதிர் குப்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\n1. சொந்தமாக தியேட்டர் திறந்த நடிகர்\n2. உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் வடிவேலு\n3. படங்களுக்கு தம���ழில் தலைப்பு - சிவகார்த்திகேயன் விருப்பம்\n4. தமன்னாவின் சமையல் ஆர்வம்\n5. விஜய் சேதுபதியின் 96 படம் இந்தியில் ரீமேக்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/02225950/Newcomer-commits-suicide-by-setting-himself-on-fire.vpf", "date_download": "2021-09-24T00:15:58Z", "digest": "sha1:UAZJIDI7IQ7XYW32XOTCVVTSQG5U37GK", "length": 11855, "nlines": 157, "source_domain": "www.dailythanthi.com", "title": "Newcomer commits suicide by setting himself on fire || புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nமனைவியிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nமனைவியிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nபொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம்புதூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு தனது தாய்மாமா மகளான சரண்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nதூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் சரண்யா, தற்போது கொரோனா காரணமாக கோமங்கலம்புதூரில் ரமேசுடன் வசித்து வந்தார்.\nஇந்த நிலையில் சரண்யாவிடம், நீ குண்டாக இருப்பதால் எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்று ரமேஷ் அடிக்கடி கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.\nஇதற்கிடையே ஆன்லைனில் தேர்வு எழுதிக்கொண்டு இருந்த சரண்யாவிடம், நீ குண்டாக இருக்கிறாய், உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று ரமேஷ் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.\nஇதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், உன்னுடன் வாழ்வதற்கு நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுக்கூறி, வீட்டைவிட்டு வேகமாக வெளியே சென்று அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு பாட்டலில் பெட்ரோலை பிடித்தார்.\nஇதனால் பதறிபோன சரண்யா, அருகே வசித்து வரும் தனது மாமனார் வீட்டிற்கு ஓடிச்சென்று அவரை அழைத்து வந்தார்.\nஆனால் அதற்குள் ரமேஷ் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. பள்ளி ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை\nராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.\n2. மூதாட்டி தீக்குளித்து தற்கொலை\nவிளாத்திகுளம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\n3. மூதாட்டி தீக்குளித்து தற்கொலை\nமூலைக்கரைப்பட்டியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\n4. பெண் தீக்குளித்து தற்கொலை\nஎட்டயபுரம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\n5. தொழிலாளி தீக்குளித்து தற்கொலை\nசிவகிரி அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\n1. குடிபோதையில் இருந்த வடமாநில இளம்பெண் கற்பழிப்பு\n2. வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய சித்தராமையா\n3. சூளகிரி அருகே அணையில் மூழ்கி புது மாப்பிள்ளை சாவு- காப்பாற்ற சென்ற மாமியாரும் பலியான பரிதாபம்\n4. தாம்பரம் அருகே தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ; புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி\n5. கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnal24.com/", "date_download": "2021-09-23T23:22:53Z", "digest": "sha1:WOCOQB6C7VFHB3ZHDQNHOXM73U3ANPBD", "length": 22741, "nlines": 182, "source_domain": "www.minnal24.com", "title": "முகப்பு | Minnal 24 News", "raw_content": "\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி ஏற்றுங்கள். -வைத்திய நிபுணர்கள் கோரிக்கை\nவௌியானது கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகள்\n2வது லங்கா ப்ரீமியர் லீக் தொடர் – வௌிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை ஆரம்பம்\nபூஸ்ரர் தடுப்பூசியை வழங்க அமெரிக்கா அங்கீகாரம்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி ஏற்றுங்கள். -வைத்திய நிபுணர்கள் கோரிக்கை\nவௌியானது கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகள்\n2வது லங்கா ப்ரீமியர் லீக் தொடர் – வௌிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை ஆரம்பம்\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி ஏற்றுங்கள். -வைத்திய நிபுணர்கள் கோரிக்கை\nகட்டுக்கதைகளுக்கு இரையாகாமல், தமது பிள்ளைகளுக்குத் தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காது செயற்படுமாறு, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், விசேட...\nவௌியானது கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகள்\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாகியுள்ளது. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின்...\n2வது லங்கா ப்ரீமியர் லீக் தொடர் – வௌிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை ஆரம்பம்\nஇரண்டாவது லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள வௌிநாட்டு வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை...\nபூஸ்ரர் தடுப்பூசியை வழங்க அமெரிக்கா அங்கீகாரம்\n65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொவிட் தொற்றுக்குள்ளாகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளவர்களுக்கும் பைசர் பூஸ்ரர் தடுப்பூசியை செலுத்த அமெரிக்க ஔடதங்கள்...\nஇலங்கையின் எரிசக்தி கட்டுப்பாடு வௌிநாட்டு நிறுவனத்தின் வசமாகும் ஆபத்து – எதிர்க்கட்சித் தலைவர்\nகெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை வௌிநாட்டிற்கு வழங்குவதால், சிறு நாடான இலங்கையின் எரிசக்தி கட்டுப்பாடு வௌிநாட்டு...\nஎச்.ஐ.வி. நோயாளர்களுக்கு கொவிட்19 தொற்று ஏற்படுமாயின் சிக்கலான நிலை ஏற்படும் – விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட\nஎச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பாலியல் நோய் தடுப்பிற்கான விசேட வைத்திய நிபுணர் அஜித்...\nநியூயோர்க்கில் இலங்கை – இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு\nவௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிற்கும் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின்...\nஞானசார தேரர் மன்னார் கோயில்மோட்டைக்கு விஜயம்\nமன்னார் - மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில்மோட்டை பகுதிக்கு, நேற்று புதன்கிழமை மாலை, பொதுபலசேனா அமைப்பின்...\nஆசிரிய, அதிபர்களின் பிரச்சனைக்கு சாதக தீர்வைக் காண்பது அரசாங்கத்தின் பொறுப்பு – இலங்கை ஆசிரியர் சங்கம்\nபாடசாலைகள் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பிரச்சனைக��கு சாதகமான தீர்வைக் காண்பது அரசாங்கத்தின்...\nபூரண குணமடைந்த 16 720 பேர் வீடுகளுக்குத் திரும்பினர்\nகொரோனா தொற்றில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை மேலும் 16,720 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக...\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோருக்கு பொலிஸ் பிணை\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நல்லூர் பின்...\nமின்னல் தாக்குதலில் ஒருவர் பலி\n-கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் கரவலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை ஒருவர் மின்னல்...\nசிறைச்சாலை சம்பவங்கள் குறித்து ஆராய ஓய்வு நெற்ற நீதிபதி நியமனம்\nவெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி குசலா சரோஜினி...\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் பாவனைக்காக கையளிப்பதற்கும், மாவட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள்...\n-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் குடும்ப தகராறு காரணத்தால் ஏற்பட்ட முரண்பாட்டில்...\nபுன்னக்குடா கைத்தொழில் முதலீட்டு வலையத்தை பார்வையிட்டார் நாமல்\nமட்டக்களப்பு புன்னக்குடா பகுதியில் நிர்மானிக்கப்பட்டு வரும் கைத்தொழில் முதலீட்டு வலையத்தை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்...\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தில் உயிர்துறந்த திலீபனின் 34 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த...\nலுணுகலை சுகாதார பிரிவில் நாளை தடுப்பூசி பெறக்கூடிய இடங்கள்\n-பதுளைநிருபர்- பதுளை-லுணுகலை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் 20 வயது தொடக்கம் 30 வயது வரையானோருக்கான தடுப்பூசி ஏற்றும்...\nபசீல் ராஜபக்க்ஷவின் “கிராமத்திற்கொரு தொழில் முயற்சியாளர் செயற்திட்டம்” காரைதீவில் ஆரம்பம்\n-அம்பாரை நிருபர்- நிதி அமைச்சர் பசீல் ராஜபக்க்ஷவின் எண்ணக்க���ுவில் நாடு முழுவதும் 14000 புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும்...\nதிலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் கடமையில்\nநல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது நடைமுறையில்...\nவந்தாறுமூலை டயமண்ட் விளையாட்டு மைதானம் நாமல் ராஜபக்ஷவினால் திறந்துவைப்பு\nகிராமிய விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் 1.5 மில்லியன்...\nநுகர்வோர் அதிகாரசபை திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்தீடு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலத்தில் இன்று வியாழக்கிழமை சபாநாயகர் கைச்சாத்திட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை...\nநாளை முதல் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி\nநாளை வெள்ளிக்கிழமை முதல் 12 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும்...\n-அம்பாரை நிருபர்- கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைகுடி மதரஸா வீதியில் வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த நிலையில் இளைஞர் ஒருவர்...\nகடலோரப் பகுதியில் வெளிநாட்டவரின் சடலம் மீட்பு\nகாலி - ஹபராதுவ பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள கடலோரப் பகுதியில் நேற்று புதன்கிழமை வெளிநாட்டு பிரஜையொருவின்...\nதேர்தல் சீர்திருத்த குழுவின் தலைவராக பசில் மற்றும் ரவூப் ஹக்கீம்\nதேர்தல் முறையில் சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முஸ்லிம் காங்கிரஸின்...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வுகூடம் திறந்து வைப்பு\nவெளிநாட்டிலிருந்து நாட்டிற்குள் வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பி.சி.ஆர் பெறுபேற்றை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட ஆய்வுகூட கட்டமைப்பு இன்று...\nகொரோனா தொற்று தொடர்பிலான வைத்திய ஆலோசனைக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்திய ஆலோசனை தேவைப்படுபவர்கள் எந்த நேரத்திலும் 247 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து...\nஆசிரியர்கள் அச்சுறுத்தபடுவது தொடர்பில் சட்டநடவடிக்கை\nஆசிரியர்கள் முன்னெடுக்கும் இணையவழி கற்பி��்தலை புறக்கணிக்கும் போராட்டத்தை நிறைவுசெய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ்...\nவெட்டுக்காடு பகுதியில் 2015 கிலோ மஞ்சள் மீட்பு\n-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனையில் வெட்டுக்காடு பகுதியில் 2015 கிலோ 600 கிராம் மஞ்சள் மற்றும் 30 கிலோ...\nமனைவியின் அந்தரங்க உறுப்பிற்கு தையல் போட்ட கணவன் தலைமறைவு – பொலிசாரிடம் மனைவி உருக்கமான...\nமூன்றாவது திருமணம் செய்ய நினைத்ததால் கணவரின் பிறப்புறுப்பை துண்டாக்கிய மனைவி\nஇன்று நள்ளிரவு முதல் விஷேட பயணக்கட்டுப்பாடு\nஅத்தியாவசிய பொருட்களுக்கு நள்ளிரவு முதல் விலை குறைப்பு \nஹிஷாலினியின் அறையில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய ஆதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actress-pranitha-hot-photos-goes-viral-in-internet", "date_download": "2021-09-23T23:26:07Z", "digest": "sha1:LQRAPJS5APRQ7OU3ERG4DJHPTVKDBBTI", "length": 5482, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "மாஸ் பட நடிகை வெளியிட்ட மரண மாஸ் புகைப்படங்கள்! புகைப்படம் இதோ! - TamilSpark", "raw_content": "\nமாஸ் பட நடிகை வெளியிட்ட மரண மாஸ் புகைப்படங்கள்\nநடிகர் கார்த்தி நடிப்பில் 2012 வெளியியான ‘சகுனி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா. சகுனி திரைப்படம் ஓரளவிற்கு வெற்றிபெற்றாலும் பிரணிதா மிகப்பெரிய அளவில் பெயர்வாங்க முடியவில்லை. இதனால் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கும் அமையவில்லை என்றே சொல்லலாம்.\nதமிழ் திரையுலகம் சரியாக கை கொடுக்காததால் தெலுங்கு, கன்னடம் என்று பல மொழி படங்களில் பிசியாக நடிக்க தொடங்கிவிட்டார். பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் பிரணிதா. பின்னர் அதர்வா நடிப்பில் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.\nஇந்நிலையில் சமீபத்தில் படுக்கை ஒன்றில் படு கவர்ச்சியான கோலத்தில் வெறும் பெட்சீட்டை மட்டும் போர்த்திக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.\n120 சவரன் நகைக்காக அண்ணன் மனைவியை திருமணம் செய்த தம்பி. சில நாட்களில் காத்திருந்த பேரதிர்ச்சி.\nபள்ளிகள் திறக்கும் முடிவில்லை... சற்றுமுன் வெளியான முக்கிய அறி��ிப்பு..\nடாஸ்மாக்கில் முக ஸ்டாலின் படம் ஏன் இல்லை.. சண்டைபோட்ட திமுக பிரமுகர்..\nகாதலனுடன் ஊரை விட்டு ஓடிய பெண். கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை. கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை.\nசேலை அணிந்து வந்ததால் உணவகத்திற்குள் அனுமதி மறுப்பு.\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோத விரும்பாத தல அஜித். என்ன காரணம்.\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.\nசில மாதங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதா இந்த பிரபல விஜய் டிவி சீரியல்\n ஜிம்மில் செம ஜம்முனு மாஸ் காட்டும் லாஸ்லியா\nஉலக ரோஜா தினக் கொண்டாட்டத்தில் நடிகர் சிம்பு குழந்தைகளுடன் சேர்ந்து என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/10/blog-post_36.html", "date_download": "2021-09-24T00:28:59Z", "digest": "sha1:L7AML3ZST53I5AC2SNFBTX6UYUBCIPL7", "length": 14930, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "தியாகி திலீபனின் போராட்டத்துக்கான கௌரவத்தை கொடுத்துவருவதாக சொல்கிறார் வியாழேந்திரன் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதியாகி திலீபனின் போராட்டத்துக்கான கௌரவத்தை கொடுத்துவருவதாக சொல்கிறார் வியாழேந்திரன்\nதியாகி திலீபனின் போராட்டம் ஒரு சமூகத்தின் விடுதலைக்கான போராட்டம் எனவும் அதற்கான கௌரவத்தை கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்றும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரித்துள்ளார்.\nஅத்துடன், தியாகி திலீபனின் அகிம்சைவழிப் போராட்டத்தை தாங்கள் ஒருபோதும் கொச்சைப்படுத்தியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு புளியந்தீவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் கூறுகையில், “நாங்கள் கடந்த காலங்களில்கூட திலீபனின் அகிம்சைவழிப் போராட்டத்தை கொச்சப்படுத்தியவர்கள் அல்ல. நாங்கள் அதனை மதித்திருக்கின்றோம்.\nஇந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் மக்கள் ஏனைய சமூகத்துக்கு இணையாக தலைநிமிர்ந்து வாழவேண்டும், யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்ற தியாகி திலீபனின் கனவை நனவாக்க நாங்கள் இன்று அரசாங்கத்தோடு இணைந்திருந்து வேலை செய்துகொண்டிருக்கிறோம்.\nசிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தியாகி திலீபனின் விடயத்தில் நாங்கள் அமைதியாக இருந்தோம் என்பதை குற்றமாகக் கருதுகின்றனர். நாங்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கடையடைப்பு போராட்டத்தை குழப்பவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்தார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nகற்பித்தலில் உளவியல் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியமா\nகல்வி உளவியலின் முக்கிய நோக்கம் உளவியல் எண்ணக்கருக்களையும் ஆய்வு முறைகளையும் கொண்டு கற்றல் கற்பித்தல் பிரச்சனைகளை ஆராய்தாகும்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n“தனியொரு குடும்பம் அல்லது சிலரினது நலனை முன்னிறுத்தி எமது பயணம் அமையாது” – சஜித்\nஎதிர்காலத்தில் முன்னெடுக்கவிருக்கும் பயணம் என்பது நாட்டின் தேசிய நலனை மையப்படுத்தியதே அமையும் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாள...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2009/08/blog-post_25.html", "date_download": "2021-09-23T23:40:58Z", "digest": "sha1:66Z66MZVO6R332UBHOVLCUE4BQI2WZDO", "length": 18827, "nlines": 228, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: மனித நேயம்..", "raw_content": "\n\" உங்களுக்கு இந்த வேலை பிடிச்சிருக்கா\n\" ஆரம்பத்துல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இப்போ பழகிடுச்சு\"\n\" ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம்னு என்னைக்காவது நினைச்சுருக்கீங்களா\n\" இல்லை சார். நம்பளால பல உயிர்களை காப்பாற்ற முடியுதுனு நினைக்கும்போது சந்தோசமா இருக்கு சார்\"\n\" இந்த வேலைல எப்போதுமே ஒரு பதட்டம். ஒரே சோகம், அழுகை இதெல்லாம் இருக்குமே\n\" அது எதுவுமே என்னை இப்போ பாதிக்கறது இல்ல சார். நான் பாட்டுக்கும் என் வேலைல கவனமா இருப்பேன்\"\n\" அதையும் மீறி சில சமயம் காப்பாற்ற முடியாமல் போகும்போது, எல்லோரும் அழும்போது எப்படி உணர்வீர்கள்\"\n\" அவர்கள் முன்னால் எந்த உணர்ச்சியும் காட்ட மாட்டேன். ஆனால் வீட்டுக்கு வந்து தனியாக மனம் ஆறுதல் அடையும் வரை அழுவேன் சார்\"\nஇந்த உரையாடல் எனக்கும் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் இடையே நடந்தது. உலகத்தில் எத்தனையோ வேலைகள் உள்ளன. அதில் மிகவும் கஷ்டமான வேலைகளுள் ஒன்று ஆம்புலன்ஸ் டிரைவர் வேலை. எந்த நேரத்தில் கூப்பிடுவார்கள் என்று தெரியாது. ஆனால் அவர்கள் மனம் எப்போதும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். எப்போதாவது ஏதோ காரணங்களால் வீட்டில் யாராவது அழுதால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. சத்தம் போடுவேன். யார் அழுதாலும் பிடிக்காது. ஆனால், ஆம்புலன்ஸ் டிரைவரை நினைத்துப் பாருங்கள். எப்போதுமே அவருக்கு அழுகை ஓசை காதில் கேட்டுக்கொண்டுதான் இருக்கும்.\nஒரு இடத்தில் ஆக்ஸிடெண்ட் என்று வைத்துக்கொள்வோம். அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தவுடன் அனைத்து வேலைகளும் டிரைவரும் செய்ய வேண்டும். அந்த இடத்தில் அடிபட்டவரின் உறவினரோ அல்லது நண்பரோ இருந்து விட்டால் அவ்வள்வுதான். அழுது கூப்பாடு போட்டு, அனைவருக்கும் தகவல் சொல்லி.... அனைத்து செய்கைகளும் ஆம்புலன்ஸ் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி விடக்கூடாது. மலேசியாவில் தினமும் நிறைய ரோட் ஆக்ஸிடெண்ட் நட்க்கிறது. ஆம்புலன்ஸ் சைரன் கேட்காத நாட்கள் மிகக்குறைவு. அதுவும் இந்த ரம்ஜான் விடுமுறை நாள்களில் தினமும் ஒரு 20 பேராவது ரோட் ஆக்ஸிடெண்டில் சாவார்கள்.\nநான் அடிக்கடி நினைப்பதுண்டு. இந்த மாதிரி அவசரத்தில் வேன் ஓட்டும் டிரைவரின் மன நிலை எப்படி இருக்கும். பதட்டமாக இருக்குமா அவரால் ஓட்டும்போது பாட்டு கேட்கமுடியுமா அவரால் ஓட்டும்போது பாட்டு கேட்கமுடியுமா அவர் குடும்பத்தை பற்றி நினைக்க முடியுமா அவர் குடும்பத்தை பற்றி நினைக்க முடியுமா அவர் மனம் லேசாக இருக்குமா அவர் மனம் லேசாக இருக்குமா இல்லை சாதாரணமாக இருக்குமா இந்த சிந்தனைகளின் விளைவாகத்தான் நான் மேலே கேட்ட கேள்விகள்.\nஅப்பா கிட்டத்தட்ட 15 நாள் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்தார்கள். டாகடர்கள் 'அவ்வள்வுதான் இனிமேல் ஒன்றும் முடியாது' என கைவிரிக்க நான் மலேசியாவில் இருந்து சென்னை ��ரும் வரை காத்திருந்தார்கள். நான் போனவுடன் கைவிரித்தார்கள். பிறகு உடனே சென்னையிலிருந்து லால்குடி போக நான் தான் ஆம்புலன்ஸ் தேடி ஏற்பாடு பண்ணினேன். பிறகு அனைவரும் ஒரு ஆம்புலன்ஸிலும், நானும் எனது குடும்பமும் ஒரு காரிலும் சென்றோம். போகும்போது அங்கங்கே நிறுத்தி காபி, டீ குடித்து டிரைவருக்கும் வாங்கி கொடுத்தோம். அருமையாக பொறுமையாக ஓட்டிச்சென்றார். இரவு வீட்டிற்கு சென்றோம்.\nபணம் கொடுக்கும்போது அப்பா டிரைவரை கூப்பிட்டு, \" என்னய்யா வண்டி ஓட்டுன நீ. தூக்கி தூக்கி போட்டுச்சு. ஒன் வண்டில மனுசன் வருவானா ஒழுங்கா ஓட்டிட்டு வரதில்லையா\" அப்படின்னு திட்டினார்.\nடிரைவர் பொறுமையாக, \" சாரி சார். மன்னிச்சுக்கங்க\" என்று கூறினார்.\nநான் டிரைவரைக்கூப்பிட்டு, \" கோபப்படாதீங்க. அப்பாக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். நீங்க எப்படி ஓட்டி வந்தீங்கன்னு எனக்குத்தெரியும்\" என்றேன்.\nஅதற்கு உடனே அவர், \" என்ன தம்பி இதுக்கு போய் மன்னிப்பு எல்லாம் கேட்கறீங்க. அவுரே முடியாம வந்தார். அவர் கஷ்டம் அவருக்கு. உடம்புக்கு முடியாம வர ஒருத்தர் இந்த மாதிரி ரோட்டுல வந்தா கோபம் தான் வரும். உங்கப்பா பரவாயில்லை தம்பி. சாதாரணமாத்தான் திட்டுனார். எனக்கு நோயாளிங்க திட்டுரது அவ்வளவு கஷ்டமா இருக்காது. ஏன்னா, அவங்களே கஷ்டத்துல இருப்பாங்க. சில சமயம் கூட வரவங்க அவங்க ஆத்திரத்த என் மேல காமிப்பாங்க. அப்பத்தான் கஷ்டமா இருக்கும். நான் என்னதான் பணத்துக்காக வேலை செஞ்சாலும், இதை ஒரு சேவை மனப்பான்மையுடன் தான் செய்யுறேன். அப்பாவை நல்லா பார்த்துக்கங்க\" என்றார்.\nஅன்னையிலிருந்து எந்த ஆம்புலன்ஸை பார்த்தாலும் அந்த டிரைவர் ஞாபகம்தான் வரும்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nயாருமே நினைத்திடாத ஒரு விடயத்தை எடுத்து எழுதிருக்கீங்க‌\nநீங்கள் கேட்ட அனைத்துக்கேள்விகளும் உண்மையே\nஅவர்கள் சில சமயம் கடவுளாக கூட (ஒரு உயிரை காப்பாற்றும்போது)உறவினர்களால் பார்க்கப்படுவார்கள்\nஇதுபோல் மனிதநேயம் மிக்கவர்கள் மத்தியில் நாம் மருத்துவமனை மார்சுவரியில் இருந்து பிணத்தை வாங்கும்பொழுது -- ஐயோ அந்த கொடுமையை சொல்லி மாளாது இவர்களும் மனிதப்பிறவியா என்று நினைக்கத்தோன்றும்...\n//யாருமே நினைத்திடாத ஒரு விடயத்தை எடுத்து எழுதிருக்கீங்க‌//\nஉங்கள் வருகைக்கும் ��ருத்திற்கும் நன்றி வெங்கட்.\n//இதுபோல் மனிதநேயம் மிக்கவர்கள் மத்தியில் நாம் மருத்துவமனை மார்சுவரியில் இருந்து பிணத்தை வாங்கும்பொழுது -- ஐயோ அந்த கொடுமையை சொல்லி மாளாது இவர்களும் மனிதப்பிறவியா என்று நினைக்கத்தோன்றும்...//\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி\n100வது பதிவு - நானும், பதிவுலகமும்\nதெய்வங்களும், நானும் மற்றும் விதியும்..........\nமனதை உலுக்கிய ஒரு சம்பவம்\nமாறுபட்ட பார்வைகள் - சிறுகதை\nமுருகனே, பிதாவே, அல்லாவே.... பிரார்த்திக்கலாம் வாங...\nஎன் பதிவுகளைப் பற்றி என் நண்பர் சொல்லுவது\nமறக்க முடியாத நண்பர்கள் - 1\nபுரிதல்.... - சிறுகதை - பாகம் 2 (நிறைவு)\nதேவையான இரத்தம் உடனடியாக கிடைப்பதற்கு..\nபன்றிக்காய்ச்சல் - மக்கள் அநாவசியமாக பீதியடையத் தே...\nபுரிதல்.... - சிறுகதை - பாகம் 1.\nமிக்ஸர் - 10.08.09 - சிறுகதை போட்டி முடிவு பற்றி...\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltoday.com/nipah-virus-guidelines-for-tamil-nadu/", "date_download": "2021-09-24T00:48:59Z", "digest": "sha1:RI33HK4BY7SUTYFXG67SPW7XNIUJC5WW", "length": 9454, "nlines": 149, "source_domain": "arasiyaltoday.com", "title": "நிபா வைரஸ்- தமிழகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் - ARASIYAL TODAY", "raw_content": "\nநிபா வைரஸ்- தமிழகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்\nகேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மெற்கொள்ளும் நோக்கில் தமிழக மருத்துவத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாச பிரச்சினை, மனநலம் பாதிப்பு முக்கிய அறிகுறி என அதில் கூறப்பட்டுள்ளது. அறிகுறிகள் கண்டறியப்பட்டால் பாதித்த நபருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு 21 நாட்கள் தனிமை அவசியம் என வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது. கேரளா பகுதியை ஒட்டிய 6 மாவட்ட எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்ட எல்லைகள் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅறிகுறி உள்ள நபர்களின் ரத்தம், தொண்டை சளி, சிறுநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள தமிழக மருத்துவத்துறை, மாதிரிகளை 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்பவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து நோயாளிகளை கையாள வேண்டும் எனவும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் பொதுவான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது\nசென்னையில் மீன் பிரியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஇனி கடைகளில் அமர்ந்து பணியாற்றலாம் – சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் தாக்கல்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1213198", "date_download": "2021-09-24T00:51:32Z", "digest": "sha1:UIWCXPBPLW57PLJA2XJYOXAPY4NV5NC3", "length": 8233, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "அழகு ராணி போட்டியில் பங்கேற்பவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்- கரோலின் ஜூரி முறைப்பாடு – Athavan News", "raw_content": "\nஅழகு ராணி போட்டியில் பங்கேற்பவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்- கரோலின் ஜூரி முறைப்பாடு\nin இலங்கை, பிரதான செய்திகள்\nஅழகு ராணி போட்டியில் பங்கேற்பவர்கள் பலர், பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள் என 2020 திருமதி உலக அழகி கரோலைன் ஜூரி தெரிவித்��ுள்ளார்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அவரது எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் கூறியுள்ளார்.\nமேலும் ஃபேஷன் மற்றும் பேஷன் துறையை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், நியாயமான மற்றும் சமமான வாய்ப்புகளைக் கொண்ட ஒரு தளத்தை உருவாக்க கூடியதாக இருக்கவேண்டும் என்றும் கரோலைன் ஜூரி வலியுறுத்தியுள்ளார்.\nTags: அழகு ராணி போட்டிகரோலைன் ஜூரி\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nபிரதமர் மஹிந்தவை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர் \nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deivathamizh.blogspot.com/2013/01/", "date_download": "2021-09-24T00:02:40Z", "digest": "sha1:4WARR54ILT3CR2ABOO6L2SIFGAIQYVZC", "length": 10937, "nlines": 141, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: January 2013", "raw_content": "\nஅடியார் கூட்டம் காண ஆசை\nஆசைகள் பலவிதம். நமக்குத் தோன்றுவதோ உலகியல் ஆசைகள் மட்டுமே ஆனால் அருளாளர்கள் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். உடலைப் பாரமாகக் கருதுபவர்கள். நரம்புகள் கயிறாகவும்,மூளையும் எலும்பும் கொண்டு மறையும்படியாகத் தோலால் போர்த்த குப்பாயமாகவும் , \"சீ வார்த்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில் \" என்றும் உடம்பின் அற்பத்தன்மையை விளக்குகிறார் மாணிக்க வாசகப் பெருமான். இரத்தமும்,நரம்பும் எலும்புகளும் கொண்ட மானுட உடம்பு வெளியில் தோலால் மூடப்பட்டுக் காட்சி அளிப்பதை, புளியம்பழம் போல இருப்பதாகக் கூறுகிறார். அளிந்த அப்பழம், புறத்தில் அழகிய தோலால் மூடப்பட்டு இருப்பதுபோலத்தான் மனித உடலும் காணப்படுகிறது.\nஎல்லாப்பிறப்பும் பிறந்து இளைத்துவிட்ட பிறகாவது இறைவனது அருளைப் பெற்று,மீண்டும் பிறவாத நிலையைப் பெற வேண்டும் என்று ஆசைப் படவேண்டும் என்கிறார் குருநாதர். \"கயிலைக்குச் செல்லும் நெறி இது என்று எம்பெருமானாகிய நீரே துணையாக நின்று வழி காட்ட வேண்டும். அந்நிலையில் சிறிதாவது என்பால் இரக்கத்துடன் என் முகத்தை நோக்கி, \"அப்பா அஞ்ச வேண்டாம் \"என்று தேவரீர் அருள வேண்டும் என்று என் மனம் ஆசைப் படுகிறது.அப்போது உனது திருமுகத்தில் தோன்றும் முறுவலைக் காண என் மனம் ஏங்குகிறது. முறுவலோடு அபயம் அளித்த பிறகு, தங்களது பவளத் திருவாயால் அஞ்சேல் என்று அருளுவதைக் கேட்க ஆசைப் படுகிறேன்\nஅது மட்டுமல்ல. நான் கைம்மாறு செய்ய முடியாதபடி ,இவ்வாறு எனது ஆவியையும் உடலையும் ஆனந்தமாய்க் கனியும்படியாகச் செய்து,கசிந்து உருகச் செய்தாய். நமசிவாய என்று உன் அடி பேணாப் பேயன் ஆகினும் பெருநெறி காட்டிய உனக்கு அடியேன் என்ன கைம்மாறு செய்ய முடியும்\nஆயினும் அடியேனுக்கு ஓர் ஆசை உள்ளது. உன் அடியார் நடுவில் இருக்க வேண்டும் என்ற விண்ணப்பமே அது. மண்ணுலகத்துள்ள பெரியோர்களும், தேவலோகத்து இந்திரன், பிரமன்,திருமால் ஆகியோரும் ஓலமிட்டு அலறும் மலர்ச் சேவடியை அடைய அடியேன் தகுதி அற்றவன். ஆனால் தொண்டர்களோடு இணைந்துவிட்டால் அதுவும் சாத்தியமாகிவிடும் அல்லவா\nஇந்த உலகில் துன்பப் புயல் வெள்ளத்தில் அல்லல் படுபவர்களில், உனது திருவடியாகிய துடுப்பைப் பிடித்துக் கொண்டு வானுலகம் பெறுபவர்���ள் உனது அடியார்கள். யானோ இடர்க் கடலில் அழிகின்றனன்.\nஉன்னை வந்திக்கும் உபாயம் அறியாத எனக்கு உனது ஆயிரம் திருநாமங்களால் உன்னைப் போற்ற வேண்டும் என்று ஆசை. அதுவும் எவ்விதம் போற்ற வேண்டும் என்ற ஆசை தெரியுமா உன்னை வாயார \"ஐயா \" என்றும் \"ஐயாற்று அரசே \" என்றும் \"எம்பெருமான்,எம்பெருமான்\" என்றும் போற்ற வேண்டும். கைகளால் தொழுதபடி உனது திருவடிகளை இறுகத் தழுவிக்கொண்டு அடியேனது தலைமீது வைத்தவண்ணம் கதற வேண்டும். இவ்வாறு உனது திருவடியைச் சிக்கெனப் பிடித்து, அனலில் சேர்ந்த மெழுகு போல உருகவேண்டும்.\"\nநமது கல்லாத மனத்தையும் கசிவிக்கும் வண்ணம் நமக்காக வேண்டுகிறார் மணிவாசகப்பெருமான். எப்படிப்பட்ட உயர்ந்த பிரார்த்தனை பார்த்தீர்களா இப்போது திருவாசகத் தேன் நமது புன் புலால் யாக்கைக்குள் புகுந்து என்பெல்லாம் உருக்குவதைக் காண்போம்:\n\"கையால் தொழுது உன் கழற் சேவடிகள் கழுமத் தழுவிக் கொண்டு\nஎய்யாது என்றன் தலைமேல் வைத்து எம்பெருமான் எம்பெருமான் என்\nறையா என்றன் வாயால் அரற்றி அழல்சேர் மெழுகு ஒப்ப\nஐயாற்று அரசே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே.\"\nஇந்தத் தூய விண்ணப்பத்தை இறைவன் நிறைவேற்றாமல் இருப்பானா திருவருள் கூடும் உபாயம் தெரியாமல் அரு நரகத்தில் விழ இருந்த தன்னை , முன்னை வினைகள் எல்லாம் போக அகற்றித் தனது அடியார்களிடத்தே கூட்டி அருளினான் என்று பெருமானின் கருணையை அதிசயித்தவாறு பாடுகின்றார் மாணிக்க வாசகர் :\n\"எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும் என் ஏழைமை அதனாலே\nநண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே\nமண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை\nஅண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.\"\nஅடியார் கூட்டம் காண ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mooncalendar.in/index.php/ta/discussions-ta/profile/70-moonenglish", "date_download": "2021-09-24T00:52:55Z", "digest": "sha1:4EUSKOYRNAFRERSPKPU7CBSHN36U2V6O", "length": 5345, "nlines": 158, "source_domain": "mooncalendar.in", "title": "English - Profile", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு.. - செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020 00:00\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/photos/no-need-to-re-register-vehicle-new-scheme-introduced-by-central-government-oi67150.html", "date_download": "2021-09-23T23:32:14Z", "digest": "sha1:TFT4PNXHQPRE2WFVZXTG2JQ26JICFKT6", "length": 11882, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "No need to re-register the vehicle new scheme introduced by central government | புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்! - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்\nபுதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்\n.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்\nஇந்தியாவில் தற்போது, ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை, வேறொரு மாநிலத்தில் தொடர்ந்து 12 மாதங்கள் வரைதான் வைத்துக்கொள்ள முடியும்.\nஇந்தியாவில் தற்போது, ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை, வேறொரு மாநிலத்தில் தொடர்ந்து...\nபுதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்\nஅதற்கு மேல் அந்த வாகனத்தை வேறு மாநிலத்தில் வைத்துக்கொள்ள, அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தில் மறுபதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் இருந்தது.\nஅதற்கு மேல் அந்த வாகனத்தை வேறு மாநிலத்தில் வைத்துக்கொள்ள, அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தில்...\nபுதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்\nஇதனால் ஒரு நபர், வேலை உட்பட காரணங்களா��் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்தில் குடியேறினால், அவர்கள் தங்களது வாகனத்தை மறுபதிவு செய்ய வேண்டிய நிலை நீடித்தது.\nஇதனால் ஒரு நபர், வேலை உட்பட காரணங்களால் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்தில்...\nபுதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்\nஇந்நிலையில், இதற்குத் தீர்வு காணும் வகையில் மத்திய அரசு 'பாரத் சீரிஸ்' என்ற வாகனப் பதிவு எண் வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், இதற்குத் தீர்வு காணும் வகையில் மத்திய அரசு 'பாரத் சீரிஸ்' என்ற வாகனப் பதிவு எண்...\nபுதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்\nஇதில் பதிவு செய்யப்படும் வாகனங்களை மறுபதிவின்றி, இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.\nஇதில் பதிவு செய்யப்படும் வாகனங்களை மறுபதிவின்றி, இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும்...\nபுதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்.....வாகனத்தை மறுபதிவு செய்ய தேவையில்லை....திட்டத்தினை வரவேற்ற பொதுமக்கள்\nமத்திய, மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும், குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ள தனியார் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமத்திய, மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும், குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் அலுவலகங்களைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/07/29235527/Request.vpf", "date_download": "2021-09-23T23:29:01Z", "digest": "sha1:C4A3MYVF5663UEMJDZS7DMFSG4X4XTUT", "length": 10739, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Request || பனங்குடியில் ரெயில் நின்று செல்ல கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபனங்குடியில் ரெயில் நின்று செல்ல கோரிக்கை + \"||\" + Request\nபனங்குடியில் ரெயில் நின்று செல்ல கோரிக்கை\nபனங்குடியில் ரெயில் நின்று செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\nபனங்குடி ெரயில் நிலையம் உருவாகி 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கொரோனா தொற்று பரவிய காலம் தொடங்கி இதுவரை இந்த ரெயில் நிலையத்தில் எந்த ரெயில்களும் நிற்காததால் அப்பகுதியை சேர்ந்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். திருச்சி-ராமேசுவரம் ரெயில், திருச்சி-விருதுநகர் ரெயில், மன்னார்குடி-விருதுநகர் ரெயில் முன்பு இங்கு நின்று சென்றது. தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் சிறப்பு ெரயில்கள் இயங்கி வருகிறது. ஆனால் எந்த ரெயில்களும் இங்கு நிற்பதில்லை. எனவே இந்த வழியாக செல்லும் ரெயில்கள் இங்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பனங்குடியை சுற்றி உள்ள கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.\n1. கீரமங்கலம் பகுதியில் மழை, காற்றில் சேதமடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை\nவாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n2. புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஓட்டப்பந்தய வீராங்கனையின்உயர் கல்வி கனவு நனவாகுமா\nபுதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் ஓட்டப்பந்தய வீராங்கனையின் உயர் கல்வி கனவு நனவாக அரசு உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3. சிங்கம்புணரியில் போக்குவரத்து பணிமனை அமைக்க பா.ஜனதா கோரிக்கை\nசிங்கம்புணரியில் போக்குவரத்து பணிமனை அமைக்க பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.\n4. துபாயில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி கோரிக்கை\nதுபாயில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி கோரிக்கை\n5. கூட்டுறவு சங்கம் மூலம் விரைந்து கடன் வழங்க வேண்டும் கள்ளக்குறிச்சியல் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை\nகூட்டுறவு சங்கம் மூலம் விரைந்து கடன் வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சியல் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைவைத்தனர்\n1. குடிபோதையில் இருந்த வடமாநில இளம்பெண் கற்பழிப்பு\n2. வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய சித்தராமையா\n3. சூளகிரி அருகே அணையில் மூழ்கி புது மாப்பிள்ளை சாவு- காப்பாற்ற சென்ற மாமியாரும் பலியான பரிதாபம்\n4. தாம்பரம��� அருகே தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ; புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி\n5. கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/07/16191935/Half-an-hour-of-rain-in-Chennai-Kanchipuram-and-Tiruvallur.vpf", "date_download": "2021-09-23T23:58:18Z", "digest": "sha1:TAPFJ5WEEPRZRR2QOXFQHD5BNE3ZU6LR", "length": 11699, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Half an hour of rain in Chennai, Kanchipuram and Tiruvallur districts || சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரைமணி நேரம் மழை", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரைமணி நேரம் மழை\nசென்னை, காஞ்சீபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அரைமணி நேரம் மழை பெய்துள்ளது.\nதமிழகத்தில் பருவகால மழையை முன்னிட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மாலை பரவலாக மழை பெய்துள்ளது.\nஇதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் கூறும்போது, சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழையானது அடுத்த 30 நிமிடங்கள் நீடிக்கும் என தெரிவித்தது.\nஇதேபோன்று, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இன்று மாலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் கிண்டி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கே.கே. நகர், ராமபுரம், வடபழனி, கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.\nசென்னை, காஞ்சீபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக வெப்பம் தணிந்து பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n1. கன்னியாகுமரியில் தொடர்ந்து பெய்து வரும் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.\n2. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n3. அசாமில் கடும் மழை; பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு\nஅசாம் மாநிலத்தில் கடும் மழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\n4. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\n5. சீனாவில் கொட்டித் தீர்த்த மழை; பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு\nசீனாவில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் பலியாகியுள்ளனர்.\n1. கல்லூரி மாணவருடன் குடும்பம் நடத்திய 43 வயது பெண்: 6 மாத வாழ்க்கை கசந்தது - பெற்றோருடன் சென்ற மாணவர்\n2. சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை\n3. அமெரிக்காவுக்கு மறுப்பு தெரிவித்ததால் எங்கள் கிரிக்கெட் அழிந்தது - பாகிஸ்தான் மந்திரி பரபரப்பு தகவல்\n4. வங்ககடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\n5. நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி தொகையை திருப்பி வசூலிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/699339-basawaraj-bommai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-23T23:15:40Z", "digest": "sha1:3ORH2YCCISCZLEMJX4SG7TMDU2LEWW5Z", "length": 13687, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "உயிரிழந்த செல்ல பிராணிக்காக கண்ணீர்விட்ட கர்நாடக முதல்வர் பசவராஜ் | basawaraj bommai - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nஉயிரிழந்த செல்ல பிராணிக்காக கண்ணீர்விட்ட கர்நாடக முதல்வர் பசவராஜ்\nசெல்ல பிராணிக்காக கதறி அழும் பசவராஜ் பொம்மை.\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை கடந்த 28-ம் பதவியேற்றார். இவருக்கு பிராணிகள் வளர்ப்பு, திரைப்படங்கள் பார்ப்பது, புத்தகம் வாசிப்பது உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் உண்டு. தனது செல்லப்பிராணிகளின் மீதான காதலை க‌டந்த முறை உள்துறை அமைச்சராக இருந்தபோது பணியில் சிறந்து விளங்கிய மோப்ப நாய்களுக்கு பதக்கம் வழங்கும் போது வெளிப்படுத்தினார்.\nஇந்நிலையில் பசவராஜ் பொம்மையின் வீட்டில் 14 ஆண்டுகள் செல்லமாக வளர்த்த நாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தது. அந்த நாயை வீட்டின் முன்பாக கிடத்தி மாலை அணிவித்து குடும்பத்தோடு பசவராஜ் பொம்மை இறுதி மரியாதைகள் செய்தார். பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் இறந்த செல்ல நாயை தடவி கண்ணீர் விட்டு அழுததோடு நெற்றியில் முத்தமிட்டார். அவரைத் தொடர்ந்து மனைவி, மகள், மகனும் செல்ல பிராணிக்கு கண்ணீருடன் முத்தமிட்டு கையெடுத்து கும்பிட்டனர்.\nஇந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. செல்ல பிராணிகளை நேசிக்கும் ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து, 'செல்ல பிராணிக்காக கண்ணீர்விட்டு அழும் அளவுக்கு அதன் மீது அன்பு கொண்ட ஒருவர் (பசவராஜ் பொம்மை) கர்நாடகாவின் முதல்வராக கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ 'என குறிப்பிட்டுள்ளனர்.\nசெல்ல பிராணிக்காக கண்ணீர்விட்ட பசவராஜ்கர்நாடக முதல்வர் பசவராஜ்Basawaraj bommaiபசவராஜ் பொம்மை\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nகுவால்காம், அடோப் சிஇஓ.,க்களுடன் பிரதமர் நரேந்திர் மோடி சந்திப்பு\nகரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் தர வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான புகைப்படத்துக்கு காங்கிரஸ் பதில்\nகோவிஷீல்ட் விவகாரம்; தேசிய சுகாதார ஆணைய தலைமை நிர்வாக அதிகாரியுடன் பிரிட்டன் தூதர்...\nபெகாசஸ் உளவு விவகாரம் பற்றி விசாரணை நடத்த வல்லுநர் குழு : ...\nஅமெரிக்க விமான பயணத்தின்போது கோப்புகளை பார்த்த பிரதமர் மோடி : சமூக...\n958 புள்ளி உயர்ந்துபுதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ் :\n3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றபி��தமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு :\nதலைமை நீதிபதி நியமனத்தை எதிர்த்தவருக்கு அபராதம்\nகருத்து: பா கருத்துச் சித்திரம் :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2018/02/21/%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-040", "date_download": "2021-09-23T23:42:13Z", "digest": "sha1:U6ML3NI7LLZRH5GODRCBU2QGUQLVDMB6", "length": 10901, "nlines": 85, "source_domain": "www.periyavaarul.com", "title": "பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-040", "raw_content": "\nபிரதி புதன் கிழமை தோறும்\nராஜாராமன் மாமா எமலோகத்தின் கதவை தட்டி விட்டு மஹாபெரியவா அனுகிரஹத்தால் உயிருடன் பிழைத்து வந்து திருமணமும் செய்து கொண்டு இன்றும் மஹாபெரியவாளை தியானித்து கொண்டிருக்கும் ஆத்மாக்களில் ஒருவர்.\nமாமாவின் பள்ளி நாட்களில் இருந்தே மாமாவின் தந்தையார் விடுமுறைக்கு காஞ்சி மடத்திற்கு வந்து குழந்தைகளை விடுமுறையை கழிக்க கொண்டு வந்து விட்டுவிடும் பழக்கம் இருந்தது.\nவிடுமுறையை கழிக்கும் நாட்களில் மஹாபெரியாளிடம் விளையாடுவதும் கோபித்து கொள்வதும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள். .மஹாபெரியவாளும் இவர்களுக்கு ஈடு கொடுத்து விளையாடுவாராம்.\nஇவரது தந்தை சிறு வயதில் மஹாபெரியவா நகர் வலம் வரும்பொழுது ஊர்வலத்தில் வந்த ஒட்டகங்களை எல்லா வேடிக்கை பார்த்துக்கொண்டே ஊர்வலத்துடன் பல மைல்கள் நடந்து சென்ற களைப்பினால் தெருவில் போட்டிருந்த சுமை தாங்கி கல்லில் படுத்து உறங்கி விட்டாராம்..\nமாமா நன்றாக தூங்கிக்கொண்டிருக்க மஹாபெரியவா மாமாவின் தலை மாட்டில் வந்து அமர்ந்து கொண்டு மாமாவை எழுப்பி நீ என்னுடன் வந்து விடு என்று சொல்ல மறு பேச்சு பேசாமல் மாமா மஹாபெரியவாளுடன் ஊர்வலத்துடன் கலந்து விட்டார். அன்றில் இருந்து மாமாவின் இறுதி நாட்கள் வரை மஹாபெரியவாளுடன் வாழ்க்கையை கழிக்க ஆரம்பித்து விட்டார். ராஜாராம் மாமாவின் தந்தை\nமாமாவின் தந்தை ஒரு ஆச்சார சீலர். .தான் சமைத்து தான் சாப்பிடுவாராம். வெளியில் சாப்பிடும் பழக்கம் கிடையாது.\nராஜாராம் மாமாவின் வாழ்க்கையில் மஹாபெரியவாளை மையமாக வைத்து நடந்த நிகழ்வுகள் ஏராளம். அவைகளில் இருந்து ஒரு செய்தியை மட்டும் உங்களுக்காக இங்கே சமர்ப்பிக்கிறேன். மற்ற அற்புதங்களை நீங்கள் இந்தக்காணொளியை பார்த்து அனுபவித்��ு கொள்ளுங்கள்.\nமாமா படிப்பை முடித்து ஒரு தேசிய உடமையாக்கப்பட்ட வங்கியில் டெல்லியில் வேலைக்கு சேர்ந்தார். மாமா அப்பொழுதான் முதல் முறையாக டெல்லிக்கு செல்கிறார்.\nஒரு நாள் மாமாவின் வங்கியில் ஒரு வாடிக்கையாளர் ஒரு கோபமான பேச்சு வார்த்தையில் ஈடு பட்டாராம் அவரை சமாதானம் செய்ய எள்ளளவு முயன்றும் அங்கு யாராலும் முடியவில்லை. இறுதியில் ராஜாராமன் மாமா தலையிட்டு சமதானப்படுத்திவிட்டு வந்தாராம்.\nசிறிது நேரத்தில் மாமாவும் மாமாவின் மேலாளர்கள் சிலரும் ஒரு காரில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தனராம் . அப்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய கார் எதிரில் வந்து மாமா சென்ற காரில் மோதி காரில் இருந்த எல்லோரையும் தூக்கி வெளியில் எரிந்து விட்டது. ஆனால் மாமாவின் சட்டை மட்டும் அந்த காரின் பும்பரில் மாட்டிக்கொண்டு இருநூறு அடி தூரம் இழுத்து கொண்டு சென்று விட்டது.\nமாமாவின் கை கால் முதுகுப்பகுதி எல்லாம் தோல் வழன்று போய் எலும்பு வெளியில் தெரிய ஆரம்பித்து விட்டது. மருத்துவர்கள் எழுபத்தி இரண்டு மணி நேரம் கழிந்த பிறகு தான் எதுவுமே சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டார்கள்.\nமாமாவை பொறுத்த வரை தன்னுடைய இறுதி சுவாசம் வந்து விட்டதை நன்றாகவே உணர்ந்தார்.தன்னுடைய சில ஆயுள் பாதுகாப்பு தொகை எவ்வளவு. தன்னுடைய கடன்கள் எவ்வளவு.என்று மரண வாக்கு மூலம் கொடுக்க ஆரம்பித்து விட்டாராம்.\nஅந்த சமயத்தில் ஒரு வயதானவர் மாமாவின் அருகில் வந்து காஞ்சி மடத்தின் பிரசாதம் என்று சொல்லி மாமாவின் நெற்றியில் விபூதியை இட்டு விட்டு மீதி பிரசாதத்தை மாமாவின் சட்டை பையில் வைத்து போனாராம்.\nவந்த வயதானவர் யார் ஏதற்கு வந்தார். அனுப்பியவர் யார் என்று ஒரு விவரமும் தெரியவில்லை. ஆனால் மாமா எம லோகத்தின் கதவை தட்டி விட்டு திரும்பவும் இந்த பூலோகத்திற்கு வந்து விட்டார்.\nஅங்கு வந்த பெரியவா ஏதோ ஒரு பெரியவரா இல்லை நம்முடைய மஹாபெரியவளா. ஆச்சரியமாக இருக்கிறதா இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது. மாமாவிற்கு பிரசாதத்தை இட்டு விட்டு மாமாவை சாவின் சாவின் விளிம்பில் இருந்து மீட்டு வந்த அற்புதம் கூறும் செய்தி என்ன.\nமஹாபெரியவா எம ,லோகத்திற்கே சென்று போனஉயிரை மீட்டு வரும் சக்தியும் உண்டு என்பது புரிகிறதா. மேலும் அற்புதங்களை தெரிந்துகொள்ள இந்த காணொளியை க��லம் கடத்தாது பாருங்கள். மஹாபெரியவாளின் விஸ்வருப தரிசனத்தை காணுங்கள்.\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/10814", "date_download": "2021-09-24T01:17:12Z", "digest": "sha1:RPMHCREJTOD6DR3O5SF2IV7UYPREK5OH", "length": 11002, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "இலங்கையில் சமூக நோயின் தாக்கம் அதிகரிப்பு!- சுகாதார அமைச்சர் | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் இலங்கை இலங்கையில் சமூக நோயின் தாக்கம் அதிகரிப்பு\nஇலங்கையில் சமூக நோயின் தாக்கம் அதிகரிப்பு\non: June 06, 2016 In: இலங்கை, செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nவிமானம் மூலம் இலங்கைக்கு வரும் விமானப் பயணிகள் மற்றும்சுற்றுலாப் பயணிகள்,ஹோட்டல் மற்றும் சுற்றுலா வியாபாரங்கள் தொடர்பான இடங்களில்பணி புரிபவர்கள் அனைவரும் இரத்த மாதிரிகளை பரிசோதிக்குமாறு சுகாதார அமைச்சுகேட்டுக்கொண்டுள்ளது.\nஅத்துடன் இலங்கையில் நிரந்தரமாக வசிப்பதற்கு வருவோரும் இரத்த மாதிரிகளைகட்டாயம் பரிசோதித்துக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.\nஇன்று களுத்துறை-கட்டுஹாஹேன பிரதேச வைத்தியசாலையின் புதிய பிரிவொன்றை திறந்துவைத்து உரையாற்றும் போதே சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத்தெரிவித்துள்ளார்.\nசமூக நோயின் தாக்கம் இலங்கையில் அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என்றும்சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய ஏன் தாமதம்’ -நடிகர் விஜய் சேதுபதி ஆதங்கம்\nஈழத்து புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் உயிர்வாழ உதவுங்கள்\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவ���ப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/22370", "date_download": "2021-09-24T01:15:15Z", "digest": "sha1:4SQBXMHL2T7Y74IRSA26LE3V76Y23H5N", "length": 10081, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி ���றிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் இலங்கை வவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\non: October 28, 2016 In: இலங்கை, உண்மையின் காணொளிகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nவவுனியா நகரின் அசுத்தங்களால் பலர் பல நோய்களுக்கு ஆளாகின்றனர் என்ற செய்தி எமக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து அதை உண்மையின் தேடலில் கொண்டுவந்துள்ளோம்\nஎல்லாளன், பிரபாகரன் எதிரிகளாலும் மதிக்கப்பட்ட வீரர்கள்..\nகுருநாகலில் 1132 அடி ஆழத்தில் 3 தொழிலாளர்கள் திடீர் சுகயீனம்\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வ���தி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltoday.com/gandhians-should-not-blind-the-human-brain-with-alcohol-stalin-will-find-out/", "date_download": "2021-09-23T23:22:21Z", "digest": "sha1:FS5MZRQOROP2JA2LZGTJAYXB4ILEQGF2", "length": 16611, "nlines": 154, "source_domain": "arasiyaltoday.com", "title": "மனித மூளையை மதுவால் மழுங்கடிப்பதா?- குமுறும் காந்தியவாதிகள்.. கண்டுகொள்வாரா ஸ்டாலின்! - ARASIYAL TODAY", "raw_content": "\nமனித மூளையை மதுவால் மழுங்கடிப்பதா- குமுறும் காந்தியவாதிகள்.. கண்டுகொள்வாரா ஸ்டாலின்\nதமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்த போது மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்த கட்சி இன்று ஆளும் கட்சியாக இருக்கும் திமுக. ஆனால் ஆளும் கட்சியான பின் திமுகவின் நிலைப்பாடு மாறி விட்டது. மனித மூளையை திமுக அரசும் மதுபானத்தால் மழுங்கடித்து வருகிறது என்று குமுறுகின்றனர் மதுபானக் கடைகளுக்கு எதிராக போராடும் காந்திய சிந்தனையாளர்கள். இதற்காக வாழும் காந்தியவாதி நல்லகண்ணு வீட்டிற்கே சென்று ஆலோசனையும் நடத்தி வந்திருக்கிறார்கள் நெல்லையை சேர்ந்த காந்தியவாதிகள் திருமாறன் மற்றும் ராம் மோகன் போன்றோர்.\nஇது குறித்து காந்தியவாதிகள் திருமாறன் மற்றும் ராம் மோகன் இருவரிடமும் பேசினோம்.. தமிழகத்தில் பீஹார், குஜராத் போல பூரண மதுவிலக்கு வேண்டும் என்று நாங்கள் கடந்த 30 வருடங்களாக போராடி வருகிறோம். மதுக்கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம், போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் வெளியீடு என பல் வேறு கோணங்களில் எமது போராட்டங்கள் தொடர்கின்றன. பெண்களை திரட்டி கூட பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இது தவிர அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுப்பது, அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது என்று பல்வேறு எமது கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்திக் கொண்டே வருகிறோம். பூரண மதுவிலக்குக்காக தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, திரிபுரா முதல்வர் மாணிக்சர்க்கார், தெலுங்கானா கவர்னர் தமிழிசை என்று பல்வேறு அரசு பிரதிநிதிகளையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனாலும் எங்கள் கோரிக்கைகளுக்கு எந்தப் பலனும் கிடைக்க வில்லை.\nஎங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவிடம் ஆலோசனை நடத்தினோம். பூரண மதுவிலக்கிற்கு முதல் கட்டமாக நமது சுதந்திர போராட்ட தியாகிகள், வீரர்கள் வாழ்ந்த ஊர்களில் மட்டுமாவது மதுக்கடைகள் மூட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது குறித்து விவாதித்தோம். மகாகவி பாரதியார் பிறந்த எட்டயபுரம், கப்பலோட்டிய தமிழர் வஉசி பிறந்த ஓட்டப்பிடாரம், வாஞ்சிநாதன் தன் உயிரை மாய்த்துக்கொண்ட மணியாச்சி, கொடிகாத்த குமரன் பிறந்த திருப்பூர், சுப்பிரமணியசிவா பிறந்த வத்தலக்குண்டு, காமராஜர் பிறந்த விருதுநகர், கக்கன் பிறந்த மேலூர், தியாகி கரையாளர் பிறந்த செங்கோட்டை மற்றும் வரலாற்றில் இடம் பெற்ற ஜீவா, இரட்டைமலை சீனிவாசன், சத்தியமூர்த்தி, ராஜாஜி, ஜெ சி குமரப்பா, தில்லையாடி வள்ளியம்மை போன்றவர்கள் பிறந்த ஊர்களிலும் மதுக்கடைகளை மூட வேண்டும்.\nநமது மண்ணின் சுதந்திரத்துக்காக போராடிய பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர்கள் பிறந்த ஊர்களிலும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். இது தவிர வாழும் தியாகிகள் லட்சுமி காந்தன் பாரதி ஐ ஏ எஸ், கம்யூனிஸ்ட்டு தலைவர் நல்லகண்ணு பிறந்த ஊர்களிலும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம். தமி���க முதல்வர் விரைவில் தமிழக மக்களுக்கு இதை திமுக ஆட்சியின் பரிசாக வழங்க வேண்டுகிறோம் என்றனர்.\nகாந்தியவாதிகள் கோரிக்கைகள் குறித்து கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவிடம் பேசினோம்.., இந்தியாவில் பல மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் உள்ளது. தமிழக அரசோ வருமானம் பாதிக்கப்படும் என்று காரணம் சொல்கிறது. இது ஏற்புடையதல்ல. முதல்கட்டமாக காந்தியவாதிகள் கோரிக்கைப்படி படிப்படியாக குறைந்தபட்சம் தியாகிகள் பிறந்த இடங்களிலும் பிறகு படிப்படியாக பூரண மதுவிலக்கும் அமல் செய்யப்பட வேண்டும் என்றார்.\nதியாகி லட்சுமிகாந்தன் பாரதி ஐ ஏ எஸ் நம்மிடம் பேசினார், தியாகிகள் பிறந்த இடங்களில் முதல் கட்டமாகவும் பின்னர் படிப்படியாக பூரண மதுவிலக்கும் அமல் செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இதை முதல்வர் செய்து தந்தால் தமிழக மக்கள் அவரை நிரந்தர முதல்வர் ஆக்குவது உறுதி என்றார்.\nமனித மூளையை மதுபானத்தால் மழுங்கடிக்க கூடாது என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் காந்தியவாதிகளின் கோரிக்கை நியாயமானது தான். தியாகிகள் பிறந்த நாட்களில் அவர்களுக்கு மாலை போட்டு மரியாதை செய்வதை விட்டு விட்டு அவர்கள் வாழ்ந்த மண்ணில் மதுவில்லா நிலையை தமிழக முதல்வர் உருவாக்கினால் அவரது செல்வாக்கு உயருவது உறுதி. இதை கண்டு கொள்வாரா ஸ்டாலின் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.\nஅடு்க்கடுக்காக சிவசங்கர் பாபா மீது குவியும் வழக்குகள்\nதேர்வை புறக்கணித்து மாணவிகள் தர்ணா போராட்டம்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nஉடனடி நியூஸ் அப்டேட் கன்னியாகுமரி தமிழகம்\nகுழந்தைகளுடன் பெண் போராட்டம் – நாகர்கோவி லில் பரபரப்பு\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்ச��� தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/i-would-like-to-express-my-gratitude-to-the-central-government-and-the-state-government-dmdk-leader-vijayakanth/", "date_download": "2021-09-23T23:04:47Z", "digest": "sha1:JGXZDFBFGVWNHYRBCMWIQTSEJGKKYEON", "length": 8770, "nlines": 114, "source_domain": "dinasuvadu.com", "title": "மத்திய அரசுக்கும்‌, மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் - தேமுதிக தலைவர், விஜயகாந்த்", "raw_content": "\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nமத்திய அரசுக்கும்‌, மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – தேமுதிக தலைவர், விஜயகாந்த்\nஜம்முவில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை..\nநான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்குகள் போட்டிருக்கலாம்… மக்களுக்காக இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக – ஈபிஎஸ்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 30-வது கட்ட விசாரணை நிறைவு..\nமகான் படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள்.\nஇனி paytm,Gpay,தேவைப்படாது…வாட்ஸ்-அப்பில் கேஷ்பேக் வசதி அறிமுகம் …\nமருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட்.\nஎம்பிபிஎஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவினருக்கு 27 சதவீதமும் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இதன் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.\nநீண்ட சட்ட போராட்டம், அரசியல் கட்சிகள், மாணவர் தரப்பு கொ��ுத்த அழுத்தம் போன்றவை இதற்கு காரணம் என கருதப்படுகிறது. இதனை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்று வருகின்றனர். அந்தவகையில், தற்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.\nஅதில், மாணவர்கள் நலன் கருதி நடப்பாண்டே, மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய அரசுக்கும்‌, அதற்கு காரணமாக இருந்த மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.\nமாணவர்கள் நலன் கருதி நடப்பாண்டே, மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய அரசுக்கும்‌, அதற்கு காரணமாக இருந்த மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.#OBCReservation @PMOIndia @CMOTamilnadu pic.twitter.com/RPQCZFg8QI\nPrevious articleகல்லூரி நிறுவனர் சிலையின் தலை மேல் வைத்து கேக் வெட்டிய பயிற்சி மருத்துவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் …\nNext articleஅதிரடி சண்டைக் காட்சி. பீஸ்ட் திரைப்படத்தின் லேட்டஸ்ட் தகவல்.\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nகுஜராத் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்\nநவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – கேரள அரசு அறிவிப்பு\n#BREAKING: பஞ்சாப்பின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/kuzhanthaipadal/3148-3148kalithogai20", "date_download": "2021-09-24T00:49:46Z", "digest": "sha1:KAYWAMTGECPGULARTTIKTC5V3YASV5XG", "length": 2696, "nlines": 44, "source_domain": "ilakkiyam.com", "title": "பால் மருள் மருப்பின் உரல் புரை பாவடி,", "raw_content": "\nபால் மருள் மருப்பின் உரல் புரை பாவடி,\nபால் மருள் மருப்பின் உரல் புரை பாவடி,ஈர் நறும் கமழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல்\nஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்,\nபொருள் வயின் பிரிதல் வேண்டும்' என்னும்\nஅருள் இல் சொல்லும், நீ சொல்லினையே\nநன்னர் நறு நுதல் நயந்தனை நீவி,\n'நின்னின் பிரியலென் அஞ்சல் ஓம்பு' என்னும்\nநன்���ர் மொழியும் நீ மொழிந்தனையே\n'கிழவர் இன்னோர்' என்னாது, பொருள் தான்,\nபழ வினை மருங்கின், பெயர்பு பெயர்பு உறையும்;\nஅன்ன பொருள் வயின் பிரிவோய் - நின் இன்று\nஇமைப்பு வரை வாழாள் மடவோள்\nஅமை கவின் கொண்ட தோள் இணை மறந்தே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/09/27/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-09-24T00:31:48Z", "digest": "sha1:MEDKLU5YK72DOQZPJNTAJ3FSOOPUVMLR", "length": 47709, "nlines": 180, "source_domain": "senthilvayal.com", "title": "சேர்ந்தே விளையாடுவோம்… வாப்பா! – டெல்லியே என் பக்கம்… போப்பா! – உச்சத்தில் ஆடு புலியாட்டம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – டெல்லியே என் பக்கம்… போப்பா – உச்சத்தில் ஆடு புலியாட்டம்\nபன்னீர் இப்போது எடப்பாடிக்கு எதிராகக் கையிலெடுத்திருக்கும் ஆயுதமே ‘கட்சியை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை’ என்பதுதான்.\nமூன்றரை ஆண்டுகளாகப் பெட்டிப் பாம்பாக பதுங்கியிருந்த பன்னீர் படமெடுத்து ஆடுகிறார். அவர் முகத்தில் பவ்யம் தெளிந்து, ரெளத்திரம் தெறிக்கிறது. டெல்லி தொடங்கி தினகரன் முகாம் வரை எதிர்பார்த்திராத ஆட்களெல்லாம் வரிசையாக வந்து வணக்கம் வைக்க… அவர்களை வரவேற்கும் பன்னீர் முகாமில் ‘பன்னீர்’ மணக்கிறது. எடப்பாடி முகாமிலோ உடனிருந்தவர்களே மெளனம் காக்க… கலங்கிப்போயிருக்கிறார் மனிதர். வேறு வழியில்லாமல் எதிர் முகாமுடன் சேர்ந்து பயணிக்கும் முடிவுக்கு இறங்கிவந்திருக்கிறது எடப்பாடி தரப்பு\nபகிரங்க மோதல்… பலத்த கோஷம்\nஅ.தி.மு.க தலைமைக்கழக நிர்வாகிகளின் அவசரக் கூட்டம், செப்டம்பர் 18-ம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமைக்கழகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நடந்தவற்றை சீனியர் நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள். “முன்பெல்லாம் எடப்பாடி, பன்னீர் தரப்பில் அவரவர் ஆதரவாளர்கள் அமைதியாகக் கட்சிக் கூட்டங்களுக்கு வந்து செல்வார்கள். ‘பிரச்னை வேண்டாம்’ என்று இருதரப்பினரும் நினைத்ததே இதற்குக் காரணம். இப்போது இருதரப்பிலும் பகிரங்கமாக மோதிக்கொள்ள முடிவெடுத்து விட்டார்கள்.\nகூட்டத்துக்கு முந்தைய நாள் காலையிலிருந்தே பன்னீர் தரப்பிலிருந்து அனைத்து நிர்வாகிகளுக்கும் தனித்தனியாக அலைபேசி அழைப்பு சென்றிருக்கிறது. அதில், முக்கிய நிர்வாகிகள் பலருக்கும் சில வாக்குறுதிகள் தரப்பட்டன. அதன் விளைவுதான் கூட்டத்துக்கு பன்னீர் வந்தபோது எதிரொலித்த ‘அம்மாவின் அரசியல் வாரிசு பன்னீர்செல்வம்’ என்ற கோஷம். அதேபோல எடப்பாடி தரப்பிலும் கட்சி நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார்கள். அதை முன்வைத்தே, ‘நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி’ என்ற போட்டி கோஷம் எழுந்தது.\nஇதில் பன்னீர் தரப்புக்குக் குவிந்த ஆதரவை பன்னீரே எதிர்பார்க்கவில்லை. அதேசமயம் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட கொங்கு அமைச்சர்கள் பலரும் தனக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த எடப்பாடிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த ஒரு மாதமாகவே பன்னீர், தன் ஆதரவாளர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்திவந்தார். ‘நான் தனியாள் இல்லை’ என்பதை நிரூபிக்க, சுறுசுறுப்பாகச் சுழன்றார்.\nபன்னீர் இப்போது எடப்பாடிக்கு எதிராகக் கையிலெடுத்திருக்கும் ஆயுதமே ‘கட்சியை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை’ என்பதுதான். ‘அமைப்புரீதியாக அ.தி.மு.க-வுக்குள் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன’ என்பதையும் நிர்வாகிகள் மத்தியில் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் பன்னீர். பல அமைச்சர்கள் எடப்பாடி மீது வருத்தத்தில் இருக்கிறார்கள். அந்த அமைச்சர்களும் பன்னீருக்கு ஆதரவாகச் செயல்பட முடிவெடுத்திருக்கிறார்கள். இதை முன்வைத்துத்தான் கூட்டத்தில் பன்னீர் எடுத்த எடுப்பிலேயே, ‘கட்சிரீதியாக எனக்கு என்ன செய்தீர்கள், கட்சிக்கு என்ன செய்தீர்கள்’ என்று எடப்பாடியிடம் நேரடியாகக் கேட்டிருக்கிறார். எடப்பாடி அதற்கு பதில் சொல்வதற்கு முன்பாக பன்னீரின் ஆதரவாளரான அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், ‘இரண்டு அணிகளும் இணையும்போது சொன்ன வார்த்தை என்ன ஆனது… `11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்’ என்று சொன்னதெல்லாம் வெறும் வார்த்தைகள்தானா…’ என்று எடப்பாடியை நோக்கி எகிற… பன்னீரே இந்தப் படபடப்பை எதிர்பார்க்கவில்லை. அதன் பிறகே சூடுபிடித்தது கூட்டம்.\nபூனைக்கு மணியைக் கட்டுவது யார் என்று காத்திருந்தவர்கள்போல வரிசையாக எடப்பாடிக்கு எதிர்க்குரல்கள் எழுந்தன. இருக்கையிலிருந்து எழுந்த அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன், ‘இரு அணிகள் இணையும்போது, இருதரப்பிலும் சம அளவில் கட்சிப் பதவிகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால், எங்கள் அணியைத் தொடர்ந்து புறக்கணிக்கிறீர்கள்’ என்றார் சத்தமாக.\nஎடப்பாடிக்கு ஆதரவாக இருந்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகளும் மாறிவிட்டன. அவர் டெல்டா பகுதியில் தனியாக ஓர் அதிகார மையத்தை உருவாக்கிவருகிறார்.\n50-க்கும் மேற்பட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள் அவர் பின்னால் அணிவகுக்கிறார்கள். `முதல்வர் வேட்பாளர்’ சர்ச்சை எழுந்தபோதே வைத்திலிங்கம், ‘எடப்பாடி எப்படி அவரே தன்னை முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிக்கொள்ளலாம் அதெல்லாம் செயற்குழு, பொதுக்குழுவில் பேசி முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என்று சீறினார். இந்தக் கூட்டத்திலும் அவரது கோபம் வெளிப்பட்டது. ‘ஆட்சியை யெல்லாம் எடப்பாடியார் நல்லாத்தான் கொண்டு போனாரு. ஆனா, கட்சியை பலப்படுத்த ஒரு வேலையும் பார்க்கலை’ என்று போட்டு உடைத்துவிட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத எடப்பாடி தரப்பு, ‘இந்த மூணு வருஷத்துல இத்தனை பொறுப்புகளை கட்சியில போட்டிருக்கேன்’ என்று சொல்ல… ‘அதனால கட்சி வளர்ந்துட்டுதா, சொல்லுங்க அதெல்லாம் செயற்குழு, பொதுக்குழுவில் பேசி முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என்று சீறினார். இந்தக் கூட்டத்திலும் அவரது கோபம் வெளிப்பட்டது. ‘ஆட்சியை யெல்லாம் எடப்பாடியார் நல்லாத்தான் கொண்டு போனாரு. ஆனா, கட்சியை பலப்படுத்த ஒரு வேலையும் பார்க்கலை’ என்று போட்டு உடைத்துவிட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத எடப்பாடி தரப்பு, ‘இந்த மூணு வருஷத்துல இத்தனை பொறுப்புகளை கட்சியில போட்டிருக்கேன்’ என்று சொல்ல… ‘அதனால கட்சி வளர்ந்துட்டுதா, சொல்லுங்க’ என்று சத்தமாகவே எதிர்க் கேள்வி கேட்டியிருக்கிறார். இதேரீதியில்தான் கே.பி.முனுசாமியும் பன்னீருக்கு ஆதரவாகப் பேசினார்.\nபன்னீரின் ஆதரவாளர்கள் பலருமே, `டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள்ல தினகரன் டீமுக்கு அஞ்சாயிரத்திலிருந்து இருபத்தஞ்சாயிரம் வாக்குகள் வரை இருக்குது. கட்சியை நீங்க ஒழுங்கா நடத்தியிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா’ என்று கேட்க, எடப்பாடி தரப்பில் அதற்கு பதில் இல்லை. ஒருகட்டத்தில் கட��சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் நான்கு பேரும் எழுந்து தனியாக அறைக்குள் சென்றிருக்கிறார்கள். இதுதான் சமயம் என்று எழுந்த சி.வி.சண்முகம், ‘என்னய்யா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல… இந்தக் கட்சி என்ன, ஒரு சாதிக்கான கட்சியா’ என்று கேட்க, எடப்பாடி தரப்பில் அதற்கு பதில் இல்லை. ஒருகட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் நான்கு பேரும் எழுந்து தனியாக அறைக்குள் சென்றிருக்கிறார்கள். இதுதான் சமயம் என்று எழுந்த சி.வி.சண்முகம், ‘என்னய்யா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல… இந்தக் கட்சி என்ன, ஒரு சாதிக்கான கட்சியா’ என்று கொங்கு மண்டலத்து பிரமுகர்களை மனதில்வைத்து காரசாரமாகப் பேச, அவரை அமைதிப்படுத்த முயன்றார் தளவாய்சுந்தரம். அப்போது மேலும் ஆக்ரோஷமானவர், ‘நீ பதவி வாங்க என்ன வேணாலும் செய்வ… அமைதியா உட்காருய்யா’ என்று அவரிடம் சீறியிருக்கிறார்.\nஇப்படி வைத்தி, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் எனப் பலரும் பன்னீருக்குக் குரல் கொடுக்க… எடப்பாடியின் ஆதரவாளர்கள் என்று அறியப்பட்ட கொங்கு முகாம் ‘நமக்கேன் வம்பு’ என்று அமைதியாக இருந்தது. இதை எடப்பாடியே எதிர்பார்க்கவில்லை. தன்னை நோக்கிக் கேள்விக்கணைகள் வந்தபோதெல்லாம் அடிக்கடி அவர் தங்கமணியைப் பார்க்க… கடைசியாக எழுந்த தங்கமணி, ‘இப்ப எதுக்குங்க அந்தப் பிரச்னையெல்லாம்… செயற்குழுவுல பேசி, முதல்வர் வேட்பாளரை முடிவு செஞ்சுக்கலாம்’ என்று சுரத்தே இல்லாமல் ‘சேம் சைடு கோல்’ போட அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றார் எடப்பாடி\nநேரம் செல்லச் செல்ல ஒருகட்டத்தில் பெரும் மோதலே வெடிக்கும் சூழல் உருவானது. இதனால், இனியும் கூட்டத்தைத் தொடர வேண்டாம்; முடித்துக்கொள்ளலாம் என்று அவசரமாகக் கூட்டத்தை முடித்துவிட்டு, செயற்குழு அறிவிப்பை மட்டும் டைப் செய்யச் சொல்லி அறிக்கையாக வெளியிட்டனர்” என்றவர்கள், கூட்டத்துக்கு அடுத்தடுத்த நாள்களில் நடந்த அப்டேட்களையும் அடுக்கினார்கள்.\n“இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பன்னீர் மற்றும் எடப்பாடி ஆகியோர் வீடுகளில் தனித்தனியாகக் கூட்டங்கள் நடந்தன. தனது வீட்டில் நடந்த கூட்டத்தின்போது நீண்டகாலத்துக்குப் பிறகு மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார் பன்னீர். அவர் பேச ஆரம்பித்தபோதே, ‘நிறைய பேச நினைக்கிறேன்… வார்த்தை வரலை… ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன். உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். ரொம்ப நன்றி’ என்று உருகியிருக்கிறார். பதிலுக்கு அவரின் ஆதரவாளர்கள், ‘அண்ணே நாங்க விட்ருவோமா… இந்த முறை உங்க பவரைக் காட்டிட்டீங்க. 11 பேர் குழுவை அவங்க அமைக்கலைனா நிலைமை மோசமாயிடும். குழுவை அமைக்குறதுக்காக எதையும் செய்யத் தயங்க மாட்டோம்’ என்று கொந்தளித்திருக்கிறார்கள். அவர்களை அமைதிப்படுத்தியிருக்கிறார் பன்னீர்.\nஎதிர் முகாமான எடப்பாடி வீட்டில் நடந்த கூட்டத்தில் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.\n`அவங்களை இப்படியே வளர்த்துவிட்டீங்கன்னா, எலெக்‌ஷன் நேரத்துலயும் எல்லா முடிவுகளையும் அவங்களே எடுப்பாங்க. சும்மா விடக் கூடாது.\nவழிகாட்டுதல் குழுவை அமைச்சா, மொத்தமா கட்சி கையைவிட்டுப் போயிடும். அதுக்கு பதிலா நாம கொஞ்சம் இறங்கிப்போகலாம். நீங்களும் பன்னீரும் பொறுப்புகளைச் சமமா பிரிச்சுக்கோங்க’ என்று எடப்பாடிக்கே ஆலோசனை தரப்பட்டது. இதற்கு எடப்பாடி தரப்பும் சம்மதித்திருக்கிறது” என்றார்கள்.\n” – பவருக்கு வரும் பன்னீர்…\nமேற்கண்ட நிகழ்வுகளை யெல்லாம் உன்னிப்பாக கவனித்துவருகிறது டெல்லி பா.ஜ.க தலைமை. கூட்டம் நடந்த மறுநாளான செப்டம்பர் 19-ம் தேதி டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர் ஒருவர், பன்னீர் தரப்பிடம் நீண்டநேரம் பேசினாராம். பல மாதங்களுக்குப் பிறகு தெம்பூட்டும்படி டெல்லியிலிருந்து தனக்கு வந்த தகவலால் உற்சாகமாக இருக்கிறார் பன்னீர். மறுபுறம் எடப்பாடி தரப்பிடமும் பா.ஜ.க-விலிருந்து பேசியிருக்கிறார்கள். அது குறித்து விசாரித்தால், `செப்டம்பர் 20-ம் தேதி அன்று ராஜ்யசபாவில் தாக்கலாகவிருந்த விவசாயிகள் மசோதாவுக்கு ஆதரவு கேட்டுப் பேசினோம்” என்றார்கள்\nஇந்த விவகாரத்தையும் தனக்குச் சாதகமாக பன்னீர் தரப்பு ஸ்கோர் செய்ததுதான் ஹைலைட். செப்டம்பர் 19-ம் தேதியன்றே அ.தி.மு.க ராஜ்யசபா உறுப்பினர்களைத் தொடர்புகொண்ட பன்னீர் தரப்பு, ‘வேளாண் மசோதாவில் பா.ஜ.க-வை ஆதரிக்க வேண்டும். இது கட்சியின் உத்தரவு’ என்று சொல்லியிருக்கிறது. அதன் பிறகு, இதே கருத்தை எடப்பாடி தரப்பில் உறுப்பினர்களிடம் தெரிவித்தபோது, “அதான் அண்ணன் முன்னமே சொல்லிட்டாரே…” என்று சொல்ல, ஜெர்க் ஆகியிருக்கிறது எடப்பாடி டீம���\nஅ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம் செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்திருக்கிறது. அ.தி.மு.க கட்சி விதிகளின்படி செயற்குழுவுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது. செயற்குழுவில் ஒரு விஷயத்தைப் பேசி முடிவு செய்துவிட்டு, அந்த முடிவை பொதுக்குழுவில் நிறைவேற்றினால் மட்டுமே அது செல்லுபடியாகும். இது பற்றியும் பேசியவர்கள், “இடைப்பட்ட நாள்களில் அதிகாரப் பங்கீடு முடிந்துவிடும். பன்னீருக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் பட்டுவிடும். இதனால், செயற்குழுவில் இரு தரப்பினரும் பேசிவிட்டுக் கலைந்து சென்றுவிடுவார்கள். முதல்வர் வேட்பாளர் பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படாது” என்றார்கள்.\nடெல்லிக்கு தினகரன் சென்றுவிட்டு வந்த பிறகு பன்னீர் தரப்பு கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறது. இது பற்றிப் பேசிய தினகரன் தரப்பினர், “எங்கள் தரப்பில் ஏற்கெனவே பன்னீருடன் ஒரு சந்திப்பை முடித்து விட்டார்கள். எடப்பாடிக்கு ஆதரவாக இருந்த வைத்திலிங்கத்தைச் சரிக்கட்டி, எடப்பாடிக்கு எதிராகப் பேசவைத்தது தினகரனின் பிளான்தான். தினகரன் ஆகஸ்ட் 25-ம் தேதியே டெல்லி செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அங்கிருந்து சிக்னல் கிடைக்கவில்லை. அதனால், செப்டம்பர் 20-ம் தேதி தனி விமானத்தில் டெல்லி சென்ற தினகரன், அமித் ஷாவுக்கு நெருக்கமான சிலரைச் சந்தித்துவிட்டு அன்றிரவே சென்னை திரும்பிவிட்டார். சந்திப்புகள் சுமுகமாக முடிந்திருக்கின்றன. அ.தி.மு.க-வில் அடுத்தடுத்து நடக்கப்போகும் மாற்றங்கள், எடப்பாடிக்கு இறங்குமுகமாகவே இருக்கும்” என்றார்கள்.\nஅதிகாரத்தைப் பிடிப்பதற்காக நடக்கும் அருவருப்பான அரசியலை மக்கள் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். நாளை கட்சியில் யார் வேண்டுமானாலும் அதிகாரத்தைக் கைப்பற்றலாம். ஆனால், ஆட்சியைக் கைப்பற்றுவது யார் என்பதை மக்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள்\nஎப்போ, என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்\nஆறு மாதங்களுக்கு முன்னரே அமைச்சர்கள் சிலர் பன்னீரிடம், “அண்ணே நீங்க ஏன் அமைதியாக இருக்கீங்க… உங்களை நம்பி வந்ததுக்கு எங்களுக்கும் கட்சியில மரியாதை இல்லை. நீங்க பிரச்னை பண்ணினாத்தான் எல்லாம் சரியாகும்” என்று பொங்கியிருக் கிறார்கள். அதைக் கேட்டுக் கடும் ஆத்திரமடைந்த பன்னீர், “நீங்க ஒண்ணும் கெட்டுப் போயிடலை. நான் அமைதியா இருக்கிறதாலதான் ஆட்சி நாலு வருஷமா நடக்குது. நீங்கல்லாம் அமைச்சரா, நல்லா சுகபோகமா இருக்கீங்க. எனக்குத்தான் மக்களிடம் அவப்பெயர். எல்லாத்தையும் நான் சுமந்துக்கிட்டு அல்லாடுறேன். எப்போ, என்ன செய்யணும்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று அவர்களின் வாயை அடைத்திருக்கிறார். பன்னீர் சொன்ன நேரம் இப்போதுதான் அவருக்கு அமைந்திருக்கிறது\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅதிமுக அவைத்தலைவர் பதவியில் டிவிஸ்ட்.. அரசியல்-தேர்தல் என பல கோணத்தில் ஆராயும் இ.பி.எஸ்..\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமுதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nயார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\nகொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்\n – பீதியில் முன்னாள் அமைச்சர்கள்…\nஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ’ – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன\nபூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் காரணிகள்\nபி.கே. ரெக்கமண்ட் செய்த பவர்ஃபுல் பதவி: சபரீசனுக்கு கொடுக்க சூடுபிடிக்கும் ஆலோசனை\nபூஞ்சைத் தொற்றிலிருந்து இந்த ஒரு பொருள் பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியுமாம்.\nசதிராட்டம் காட்டும் சசிகலா… ரீ- எண்ட்ரிக்கு தயராவதால் ஜெயலலிதாவின் ஆன்மாவை வைத்து அதிமுக தலைவர்கள் ஆவேசம்..\nகொரோனா 2-ம் அலை… பண நெருக்கடியைச் சமாளிக்கும் ஃபைனான்ஷியல் ஃபார்முலா\nஅவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல் – எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்\nகொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்.. சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்\nதேர்தல் தோல்வி… அண்ணனிடம் பேச மறுக்கும் முன்னாள் அமைச்சர்\n இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க\nகொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு: ஆய்வுக் குழு\nஉங்க நுரையீரல் நூறு சதவீதம் வேலை செய்ய, வெறும் நூறு ரூபாய் போதும்\nஇரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய பீர்க்கங்காய்..\nநோட்டாவிடம் படுதோல்வி கண்ட அமமுக வேட்பாளர்கள் : களையெடுக்க முடியாமல் திணறும் தினகரன்\nபழனிசாமியின் சேப்டர் க்ளோஸாகும் நாளுக்காக காத்திருக்கும் சசிகலா கந்தசாமியை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்.\n« ஆக அக் »\nமாத வாரியா�� பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/gavin-sakshi-is-talking-teasingly-big-boss-ptyskf", "date_download": "2021-09-23T23:21:36Z", "digest": "sha1:XB4LJHODIAQ474EQELAL4WA5KR4RBECQ", "length": 8110, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பழசையே நினைத்து கலங்கும் மது..! கிண்டலாக பேசுகிறார்களா கவின் - சாக்ஷி?", "raw_content": "\nபழசையே நினைத்து கலங்கும் மது.. கிண்டலாக பேசுகிறார்களா கவின் - சாக்ஷி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் நான் தமிழ் பொண்ணு என்று கூறி, ஒரு சிறு சர்ச்சையில் சிக்கினார் மதுமிதா. இதற்கு எதிர்பார்த்ததை விட கொஞ்சம் ஓவராகவே ரியாக்ட் செய்தார் அபிராமி.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் நான் தமிழ் பொண்ணு என்று கூறி, ஒரு சிறு சர்ச்சையில் சிக்கினார் மதுமிதா. இதற்கு எதிர்பார்த்ததை விட கொஞ்சம் ஓவராகவே ரியாக்ட் செய்தார் அபிராமி.\nஇந்த விஷயம் ஒரு உப்பு சப்பு இல்லாத விஷயமாகவே, மக்களால் பார்க்கப்பட்டாலும், இதற்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதமும், மதுவை ரௌண்டு கட்டி அட்வைஸ் கொடுத்தது பார்ப்பவர்களுக்கு அவர் மேல் பாவம் என நினைக்க வைத்த விட்டது.\nமதுமிதா பக்கம் ஒருவர் கூட பேசாததால், மிகவும் மன உளைச்சலில் காணப்படுகிறார். மேலும் தன்னுடைய பெட்டில் அமர்ந்த படி தனக்கு தானே பேசி கொண்டு ஆறுதலும் கூறி கொள்கிறார். மேலும் மக்கள் இதனால் தன்னை தவறாக நினைத்து விடுவார்களோ என்கிற பயமும் இவருக்கு இருப்பது அனைவராலும் புரிந்து கொள்ள முடிகிறது.\nஇந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரமோவில் 'கரெக்டாக இருந்தாலே இந்த ஊர்ல பிரச்சனைதான், உலகத்திலேயே நியாயமானவன் நான் தான் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று கவின் கூறுகிறார்.\nஇன்னொருபுறம் மதுமிதா, 'என்னோட பார்வை தவறாக இருக்குது மீதி எல்லாரும் கரெக்டாக இருக்காங்க, எல்லாரும் கேமை நல்லா விளையாடுறாங்க நான் தான் இன்னும் கேமுக்குள்ளேயே வராம வெளிய நின்னு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றேன்' என்று தனியே புலம்புகிறார். இதில் இருந்து எந்த அளவுக்கு அவர் மனம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என மக்கள் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.\nபிரபல பெண் கவிஞரின் பாஸ்போர்ட் முடக்கம்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…\nதிருப்பதி கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரு மகள்களும் ��ிடீர் சுவாமி தரிசனம்\nநான் கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சு தம்பி ஸ்டண்ட் காட்சிகளில் பொறி பறக்கவிடும் அஜித்.. Glimpse வீடியோ..\nஓடிடி-யில் வெளியாகும் கவின் நடித்த 'லிப்ட்' திரைப்படம்..\n15 வருடத்திற்கு பின் துவங்கியது 'தலைநகரம் 2 '.. மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்த சுந்தர்.சி..\nIPL 2021 தந்தை உயிரிழப்பால் ஐபிஎல்லில் இருந்து விலகி நாடு திரும்பும் சன்ரைசர்ஸ் வீரர்\nIPL 2021 வலுவான பேட்டிங்கை கொண்ட மும்பை இந்தியன்ஸை குறைவான ரன்னுக்கு கட்டுப்படுத்திய கேகேஆர்\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியர் தலைவ்ர் வீட்டில் ரெய்டு… கட்டுக் கட்டாக பணம்.. கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல்\nதெளிவான மனநிலையில் இருக்கணும் அமைச்சர்.. தமிழக நிதி அமைச்சகத்துக்கு ஆபத்து.. அண்ணாமலை ஆவேசம்.\n24 மணி நேரத்தில் சொன்னதைச் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…… Made in Tamilnadu திட்டத்திற்கு அடித்தளம்….\nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/admk-rajan-chellappa-said-aims-hospital-madurai-in-3-years-skv-428429.html", "date_download": "2021-09-24T00:06:44Z", "digest": "sha1:RCYCYUUM54ZZBWDFWT2BAWB5JM3W42XT", "length": 7231, "nlines": 95, "source_domain": "tamil.news18.com", "title": "'3 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை' - அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா உறுதி | ADMK Rajan Chellappa said Aims Hospital Madurai in 3 years – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\n'3 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை' - அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா உறுதி\n'3 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை' - அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா உறுதி\nவடக்கு தொகுதியில் சிறப்பாக செயலாற்றிய மனத் திருப்தி எனக்கு உள்ளது. தொடர்ந்து படித்த பட்ட தாரிகளின் வேலைவாய்ப்பிற்காக நான் பாடு பாடுவேன் என அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.\nசட்டமன்ற உறுப்பினரான 3 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் முழுமையடையத் தொடர் நடவடிக்கை எடுப்பேன் என திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர��� ராஜன் செல்லப்பா உறுதியளித்துள்ளார்.\nஇது குறித்து நியூஸ்18தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மதுரை வடக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக 5 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த காலகட்டத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நான் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்தது. வடக்கு தொகுதியில் சிறப்பாக செயலாற்றிய மனத் திருப்தி எனக்கு உள்ளது.\nதற்போது இந்த திருப்பரங்குன்றம் தொகுதி பெரும்வளர்ச்சி பெற வெற்றியோடு போட்டி போடுவேன். 3 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையடைய நான் அயராது பாடுபட்டு நிச்சயம் வெற்றி காண்பேன். தொடர்ந்து படித்த பட்ட தாரிகளின் வேலைவாய்ப்பிற்காக நான் பாடுபாடுவேன் என தெரிவித்துள்ளார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\n'3 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை' - அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா உறுதி\nChennai Power Cut: சென்னையில் இன்று (24-09-2021) அடையாறு, தண்டையார்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்தடை\nகூட்டுறவு சங்கங்களில் ரக ரகமாக மோசடி.. அதிரவைக்கும் பின்னணி\nநடுரோட்டில் மாணவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த காதலன்.. சென்னையில் கொடூரம்\nவெளிச்சத்திற்கு வரும் மோசடிகள்... நகைக்கடன் தள்ளுபடிக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/698122-olympics-2020.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-23T23:22:41Z", "digest": "sha1:UISVQBS6KVV7EF5A5Q5QEOJJHGKHDFZT", "length": 14398, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒலிம்பிக் திருவிழா: வயது என்பது வெறும் எண் | olympics 2020 - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஒலிம்பிக் திருவிழா: வயது என்பது வெறும் எண்\nகிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்ற முதல் நவீன ஒலிம்பிக் போட்டியில், தாய்நாட்டின் சார்பாக ஜிம்னாசிய வீரர் டிமிதிரியாஸ் லேயாந்த்ரஸ் பங்கேற்றபோது, அவருடைய வயது 10 ஆண்டு 218 நாட்கள். இந்த இளம் வயதுச் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. அவர் இடம்பெற்ற ‘பேரலல் பார்ஸ்’ அணி மூன்றாவது இடத்தையும் பிடித்த��ு.\nதற்போதைய ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இளம் வயதுக்காரர் யார் தெரியுமா சமீப காலத்தில் போரால் அதிகம் பேசப்பட்ட சிரியாவைச் சேர்ந்த ஹெந்த் ஸாஸா (12 ஆண்டு 204 நாட்கள்) என்கிற டேபிள் டென்னிஸ் வீராங்கனை. ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் பங்கேற்றவர்களிலேயே இளம் வயதுக்காரர் ஸாஸா. அத்துடன், ஒலிம்பிக்கில் 1992-க்குப் பிறகு பங்கேற்பவர்களிலேயே மிகவும் இளையவர்.\nதற்போதைய ஒலிம்பிக்கில் இளம் வயதில் பதக்கம் வென்றவர் மோமீஜி நிஷியா. பெண்களுக்கான ‘தெரு ஸ்கேட்போர்டிங்’ போட்டியில் தங்கம் வென்ற அவருடைய வயது 13. ஜப்பான் நாட்டில் மிகவும் இளம் வயதில் பதக்கம் வென்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இப்படி இவர்கள் எல்லாம் இளம் வயதுச் சாதனைக்காரர்களாக இருக்கிறார்கள் என்றால், முதியவர்களும் ஒலிம்பிக்கில் சாதித்துள்ளார்கள். 1920 ஒலிம்பிக்கில் 100 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் சுவீடனின் ஆஸ்கர் ஸ்வான் பதக்கம் வென்றபோது, அவருடைய வயது 72 ஆண்டு 279 நாட்கள். இந்தச் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. அந்த வயதிலும் வெள்ளி வெல்லும் அளவுக்குத் துல்லியமாகக் குறிபார்க்கும் திறனைக் கொண்டிருந்தார் தாத்தா.\nதற்போதைய ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவின் மேரி ஹன்னா, 66 வயதில் குதிரையைச் செலுத்தி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். அவர் பங்கேற்ற டிரெஸ்ஸேஜ் எனப்படும் போட்டியில் பாலின வேறுபாடு கிடையாது. இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களிலேயே வயதான மேரி, உடல் உறுதியுடன் இருக்கும்பட்சத்தில் 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் என்று கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.\nஒலிம்பிக் திருவிழாOlympics 2020ஒலிம்பிக்டிமிதிரியாஸ் லேயாந்த்ரஸ்பேரலல் பார்ஸ்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nபுதிய பனை எண்ணெய் திட்டம் கைகொடுக்குமா\nஉட்கட்சி சவால்களுக்கு ஈடுகொடுப்பாரா பஞ்சாப் புதிய முதல்வர்\nஅஞ்சலி: ஐன்ஸ்���ைனின் கொள்கைகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர்\nபாலபாரதிக்கு பால சாகித்ய விருது\nஒலிம்பிக் திருவிழா- ‘குட்டி ஜமைக்கா’ திருச்சி\nஒலிம்பிக் திருவிழா: படிப்பு பாதி, பதக்கம் மீதி\nகெளரவ விரிவுரையாளர் முறை உயர் கல்வித் துறையின் கெளரவத்துக்கு இழுக்கு\n9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்க ஆலோசனை : ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamilnews.com/tag/by-election/", "date_download": "2021-09-23T23:05:26Z", "digest": "sha1:AVMMD3HVWHY4DMCRM2G3GI6UXFAVQR3H", "length": 4479, "nlines": 98, "source_domain": "www.livetamilnews.com", "title": "By Election Archives - Live Tamil News – Online Tamil NewsPaper | Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News in Tamil| Breaking News in Tamil | Top Tamil News Today | Update News in Tamil | Google News in Tamil | One India Tamil News | Digital News in Tamil | Local Tamil News | Political News in Tamil | Cinema News in Tamil | Sports News in Tamil | லைவ் தமிழ் நியூஸ் | லைவ் தமிழ் செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | பிரேக்கிங் நியூஸ் | பிரேக்கிங் அப்டேட்ஸ் | தற்போதைய செய்திகள் | சற்றுமுன் செய்திகள் | இன்றைய செய்திகள் | அரசியல் செய்திகள் | சினிமா செய்திகள் | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nதிமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல்-ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல்-ஸ்டாலின் விழுப்புரம் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவோம் என, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ...\nநான் மிகவும் விரும்புவது இதைத்தான் திமுக தலைவர் வெளியிட்ட ஆச்சரிய தகவல்\nநான் மிகவும் விரும்புவது இதைத்தான் திமுக தலைவர் வெளியிட்ட ஆச்சரிய தகவல் விரைவில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைதேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டி அக்கட்சியின் தலைவரும் தமிழக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/famous-internet-hoaxes/", "date_download": "2021-09-24T00:43:46Z", "digest": "sha1:MN4LREQDJCQD7VEJOPYR52T6Q2C7AO5N", "length": 6901, "nlines": 94, "source_domain": "www.techtamil.com", "title": "பிரபல இன்டர்நெட் வதந்திகள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசிகப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல வாட்ஸப்பில் வருவதெல்லாம் உண்மை என பலரும் கருதுகிறார்கள், ஒரு விசயம் படமாகவோ அல்லது காணொளியாகவோ வந்தால் உடனே ஆராயாமல் பலரும் நம்பிவிடுகிறார்கள். நல்லெண்ணம், ஆச்சர்யம், பய��் ஆகிய மூன்றின் அடிப்படையில் பல புரளிகள் காலம் கடந்து இணைய உலகத்தில் உலா வருகிறது. அதை மக்களும் (புதிதாக இணையம் பயன்படுத்துவோரும்) ஆராயாமல் பல குழுக்களுக்கு முன்னனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.கடல் கன்னி, திருப்பதி, வானத்தில் சிவன்… இது பற்றிய தகவலை அறிய இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும். Hoax Tech Tamil Karthik\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nபுதிய சாதனை படைத்த IBM 2 நானோ மீட்டர் சிப்\nசெயற்கை மழையை ஆயுதமாக்கிய அமெரிக்கா\nஒளி வேகத்தில் பயணித்து பிரபஞ்சத்தின் எல்லையை அடைய முடியுமா\nபயனுள்ள 16 சேனல்களைத் தெரியுமா\nபல கோடி பிரபஞ்சத் திரள்களின்(Galaxy) மாபெரும் படம் இணையத்தில் உள்ளது\nசூழல் மாசை தடுக்க காளான் புரட்சி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nதாய்லாந்து திட்டமிடும் கடல் கால்வாய்\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/9679", "date_download": "2021-09-23T23:26:45Z", "digest": "sha1:CD6ENJCVVDF5XWCKOMV6EK2MCOFUASYC", "length": 9620, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "உடலிலுள்ள \"மரு\" (Skin Tag) உதிர… | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்க�� பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome ஏனையவை உடலிலுள்ள “மரு” (Skin Tag) உதிர…\nஉடலிலுள்ள “மரு” (Skin Tag) உதிர…\nஇன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது “மரு” [Skin Tag] ஆகும்.\nஇதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை…\nஅம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும். மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும். இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு\nபெற்ற தாயை கத்தியால் குத்திய இரக்கமற்ற மகன்\nபாலியல் துஷ்பிரயோகம் செய்தால் ஆண்மை நீக்கம்: அதிரடி சட்டம்\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீ��்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/coursera/", "date_download": "2021-09-23T23:05:32Z", "digest": "sha1:PTSHZXNBYKSFJGQMH45VBPPDTFV63YEO", "length": 7321, "nlines": 111, "source_domain": "www.updatenews360.com", "title": "Coursera – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசெயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலை ஆன்லைன் முறையில் கற்க வேண்டுமா ஐ.ஐ.டி ரூர்க்கி வழங்கும் அரிய வாய்ப்பு\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரூர்க்கி நிறுவனம் ஆன்லைன் கற்றல் தளமான Coursera உடன் ஒரு கூட்டணியை அறிவித்துள்ளது. இந்த…\n2024-ல் திமுக ஆட்சி கலைப்பு… அதிமுக கொளுத்திப்போட்ட சரவெடி.. திமுக கூட்டணி கட்சிகள் ‘ஷாக்’\nஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, பெரும்பாலான ஊடகங்கள் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு…\nஇரண்டு மாவட்டங்கள் இரட்டைச் சதம்.. தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பு : இன்றைய கொரோனா நிலவரம்\nசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் 2வது அலை பரவத்…\nதமிழக ஆளுநர் டெல்லி பயணம் : பதவியேற்ற பின் முதன்முறையாக குடியரசுத் தலைவருடன் சந்திப்பு\nடெல்லி : தமிழக ஆளுநராக பதவியேற்றவுடன் முதன்முறையாக ஆர்.என்.ரவி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால்…\nவேற லெவல் மாஸ்: வலிமை படத்தின் Glimpse ரிலீஸ்…ட்விட்டரை அதகளப்படுத்திய ‘தல’ ரசிகர்கள்\n‘தல’ ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் Glimpse வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை…\nமாணவி சுவேதா கொலை சம்பவம்… தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : ஓபிஎஸ் கவலை\nசென்னை : தாம்பரம் ரயில்நிலையத்தில் மாணவி சுவேதா கொலை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையை பெற்றுத்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://woraiyoordisciple.com/index.php/2021/08/08/thiru-maal-peearu-2/", "date_download": "2021-09-23T23:01:44Z", "digest": "sha1:5U24WAYF5FTHHLOV7I4TICKTRHKDYJOA", "length": 16305, "nlines": 114, "source_domain": "woraiyoordisciple.com", "title": "THIRU MAAL PEEARU - WORAIYOOR DISCIPLE", "raw_content": "\n60 திருமாற்பேறு – திருக்குறுந்தொகை\nதிருப்பதிகம் எண் 59 காண்க\nதிருச்சிற்றம்பலம் — OM THIRU CHITRAM BALAM\nஓதி அஞ்செழுத் தும்முணர் வார்கட்குப் VOOTHI ANGUEALUTHUM YUNAR VAAR GATTKU But who are five letter ward is all the chanting form and then thinking form of those sacred disciples and devotees and praying persons திரு ஐந்து எழுத்தினை ஓதித் திருவடியைச் சிந்தித்தவாறு இருக்கும் திருத்தொண்டர்களுக்கும், அடியவர்களுக்கும், பக்தர்களுக்கும்\nமாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே. MAATHUM THAAMUM MAGIL VAAR MAAL PEEAREEA அம்மை அப்பராக வீற்றிருந்து மகிழ் வினைத்தருபவர் திருமால் பேற்றில் வீற்றிருக்கும் சிவபெருமானே ஆவார் 5.60.1\nகச்ச மாவிட முண்டகண் டாவென KACHA MAAVIDAM YUNDA GANDAA ENA Lord Siva sour taste possessed poison consumed form seated here. You may chant lord Siva’s special names with devotion filled form அப்பெருமான் கைப் புத்தன்மை உடைய கொடிய விடத்தை உட்கொண்டவர் அவருடைய திருநாமமானது சிறப்புப் பெயராக உள்ள பாங்கினை உணர்ந்து ஓத\nமாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே. MATHIRAKKUL ARULLUM MAAL PEEAREREEA Lord Siva with in a wink time put his grace on his disciples சிவபெருமான் ஒரு மாத்திரைப் பொழுதுக்குள் அருளுபவர் ஆவார் 5.60.3\nவீட்டுங் காலன் விரைய அழைக்கினுங் VEETUM KAALAN VERAIYA ALAI KINNUM And then this soul is cornered form by the death god ema உயிர்களை வீழ்த்திக் கவர்ந்து செல்லக் கூடிய காலன் விரைந்து வந்து ஆருயிரைக் கவர்ந்து செல்ல முற்பட்டாலும்\nஇப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 5.60.8-9\n610 உந்திச் சென்று மலையை யெடுத்தவன் YUNTHI SEMRU MALAI EDUTHAVAN The ego driven form ravana who has tried to lift the kayilai hills செருக்கு தன்னை உந்தித் தள்ளுதலால் சென்று திருக்கயிலாயத்தை எடுத்தவனாகிய இராவணனது\nதிருச்சிற்றம���பலம்–OM THIRU CHITRAM BALAM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://arasiyaltoday.com/jeevanandam-the-sculptor-of-common-wealth/", "date_download": "2021-09-23T23:47:43Z", "digest": "sha1:VCUOUGJRXOOZLKCYZCJUIK5WCFIY6FLB", "length": 8390, "nlines": 150, "source_domain": "arasiyaltoday.com", "title": "யார் இந்த’ பொதுவுடமையின் சிற்பி ஜீவானந்தம்’!.. - ARASIYAL TODAY", "raw_content": "\nயார் இந்த’ பொதுவுடமையின் சிற்பி ஜீவானந்தம்’\nகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் பொதுவுடமை சிற்பி ஜீவானந்தம். பொது வாழ்க்கையில் பல தியாகங்கள் புரிந்த பொதுவுடமை கட்சி தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ் கலாச்சாரம் மற்றும் கட்சியை வளர்த்தவர்.\nஇவருடைய 115வது பிறந்தநாள் இன்று நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மணிமண்டபத்தில் நடைபெற்றது. ஜீவனைந்தத்தின் திரு உருவ சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட வருவாய்துறை அதிகாரி ரேவதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .\nஇந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதொழில் அதிபர் மர்மச் சாவில் திருப்பம். காரில் அழைத்துச் சென்று, கழுத்தை நெறித்து கொலை செய்த கும்பல் கைது\nகொட்டிதீர்க்கும் மழை.. கோரிக்கையை தீர்க்குமா அரசு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.த���ரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deivathamizh.blogspot.com/2014/11/", "date_download": "2021-09-23T23:17:59Z", "digest": "sha1:RLGPYNW5XJOHFIUUZ4LXLQFUX4HIN34V", "length": 12900, "nlines": 147, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: November 2014", "raw_content": "\nசித்தத்தில் சிவானந்தம் சேர்வது எப்படி என்பதை திருமூலதேவ நாயனார் அருமையாக நமக்கு வழங்குகிறார். சிவனருளால் ஞானம் விளையும் என்று திருமந்திரப் பாடல்கள் இதனை வலியுறுத்துகின்றன. உலகில் புண்ணிய பாவங்களை சில ஞானிகள் அறிவார்களாம். அவ்வாறு அறிவதன்மூலம் அவர்களுக்குப் பிறவி நீங்கப்பெற்று முக்தி தருவான் இறைவன் என்கிறார். வினைகள் நீங்கிவிட்டால் சிவலோகம் கிட்டும் என்பதை \" சிவனருளால் வினை சேரகிலாமை , சிவனருள் கூடின் அச் சிவலோகமாமே.\" என்பது திருமந்திர வாக்கு. எனவே, அவனருளாலே செல்வமும் ,ஞானமும் கிட்டுவது எளிது என்பதை, \" பிரான் அருள் உண்டு எனில் உண்டு நற் செல்வம் ; பிரான் அருள் உண்டு எனில் உண்டு நன் ஞானம் \" என்ற வரிகளால் அறியலாம்.\n\" வாடித் தவம் செய்வதே தவம் \" என்கிறார் திருமூலர். மற்றபடி தவ வேடங்கள் பூண்பதால் மட்டும் சிவனருள் பெற்று விட முடியாது என்பது இதன் உட்பொருள். ஆகவே, \" தவம் மிக்கவரே தலையாய வேடர் \" என்று அருளினார் நாயனார். அதே சமயம் சாதனங்கள் வேண்டாம் என்று ஒருபோதும் அவர் கூறவில்லை. பூதி சாதனம், காதில் அணியும் குண்டலம், கண்டிகை, யோகபட்டம், தண்டம் ஆகியவற்றை தவ வேடர்க்கான லக்ஷணங்களாகக் காட்டவும் அவர் தவறவில்லை. இதனால், தவ யோகியர்களுக்கு இச்சாதனங்கள் அத்தியாவசியம் ஆவதை உணர்த்துகிறார் அவர். இந்தக் காலத்தில், தவசிகள் என்று சொல்லிக் கொண்டு ருத்திராக்ஷம் அணியாதவர்களையும், புறத்தே வேடம் பூண்டு, ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்களையும் நாம் காண்கின்றோம் என்றால் அது நமது புண்ணியக் குறைவே ஆகும்.\nஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்\nவேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்\nஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்\nதேடியும் காணீர் சிவனவன் தாள்களே.\nஞானம் இல்லாதவன் வேடம் மட்டும் பூண்டிருந்தால் ஒரு பயனும் விளையாது; நாடு நலம் கெடும்;பஞ்சமே மிஞ்சும் என்று எச்சரிக்கிறார் திருமூலர். ஞானம் வந்து விட்டால் வேடம் அத்தனை முக்கியமில்லை. ஞானத்தை வேண்டுவோர் ஞானமயமாகிய பரமேச்வரனை நண்ணி நிற்பார்கள். இந்த வேடங்கள் எல்லாம் உடலுக்கே. உயிர்க்கு அல்ல. உடல் நீங்கும் போது வேடம் உடனே கழன்று விடும் அல்லவா இதைத்தான் நமக்கு அவர் எடுத்துக்காட்டுகிறார். இந்த உண்மையை உணராதவர்கள் கடலில் சிக்கிய கட்டையைப் போன்றவர்கள் என்கிறார்.\nஉடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா\nஉடல் கழன்றால் வேடம் உடனே கழலும்\nஉடலுயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்\nகடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே.\nஆகவே வேடம் மட்டும் பூண்டு துயரமுற்று என்ன பயன் நுண்ணுணர்வது அல்லவா முக்கியம் ஆகவே இது வேண்டாம். அதைத் தவிர்ப்பீர்களாக என்று உபதேசிப்பதை, \" வேடம் கொண்டு என்செய்வீர் வேண்டா மனிதரே\" என்று பாடுவதால் அறியலாம். வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து வேடம் மட்டும் பூண்பதைக் காட்டிலும், சித்தத்தை ஒருக்கிச் சிவாயநம என்று இருப்பதே மேலானது அன்றோ\nஅவ்வாறாயின், ஞானம் எவ்வாறு கைகூடும் எனக் கேட்கலாம். அதையும் விளக்கும் போது, சத்தையும் அசத்தையும் உள்ளவாறு உணர்ந்து, சிந்தை உருக நின்றால் , பக்தியின் பயனாக , சிவஞானத்தை சிவனருளே கை காட்டும் என்பார் திருமூலர். அப்பொழுது ஞானத்தின் பால் இச்சை செல்கிறது. அதனால் உயிர் பக்குவப்படுகிறது. எள்ளளவும் இடைவிடாது சிந்தித்து அறிபவர்க்கு சிவபதம் சித்திக்கிறது என்ற சைவ சித்தாந்த உண்மையை திருமந்திரம் புலப்படுத்தும் அழகே அலாதியானது.\nஎனவே, நூலறிவும் முக்கியம் தான், தவமும் தவ வேடமும் அதை விட முக்கியம் தான். இதனை அறியாதவர்கள் சமயத்திற்கேற்ப திசை (எண்ணம்) மாறுபவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் வினை நீக்கம் பெறும் வழியைக் காண மாட்டார்கள். ஆக்கைக்கே இரை தேடி அலைபவர்கள் அவர்கள். இறுதியில் காக்கைக்கே இரையாகிப் பிறவியை வீணடிப்பார்கள். இது எதைப்போல இருக்கிறது தெரியுமா ஆற்றில் முதலையைக் கண்டு அஞ்சி ஓடிய ஒருவன், எதிரில் கரடியைக் கண்டது போன்றது என்று உவமையால் விளக்குவார் திருமூலர். அப்பாடலை நோக்குவோமாக:\nஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சிப் போய்\nஈற்றுக் கரடிக்கு எதிர்ப்பட்ட தன்னொக்கும்\nநோற்றுத்தவம் செய்யார் நூல் அறியாதவர்\nவேடமும் வழிபாடும் ஞானம் பெறுவதற்கான ஆரம்பப் படிகள். பெருமானை உள்ளத்தில் எழ���தி வைத்து நெக்குருகி தியானிப்போர்க்கு சிவன் முன் நின்று அருளுவான் என்பதை , மனத்தகத்தே கோயில் கட்டிய பூசலார் நாயனாரது சரிதம் மூலம் பெரிய புராணமும் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. திருமந்திரப்பாடல்களை ஓதுவதோடு , நாடும் நகரமும் நற் திருக்கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமானை வழிபட்டு , சித்தத்தில் அவனை இருத்தி ஞானம் வேண்டினால், பெருமானது கருணை அதனை வழங்கி முத்திப்பேறு வழங்கும் என்பது இதன் மூலம் பெறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/today-21-07-2021-zodiac-benefits-of-the-day/", "date_download": "2021-09-23T23:43:25Z", "digest": "sha1:UQR3REZP45DEVC3OFLK2PXMGN6QVHYBM", "length": 10765, "nlines": 117, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய (21.07.2021) நாளின் ராசி பலன்கள்..!", "raw_content": "\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nஇன்றைய (21.07.2021) நாளின் ராசி பலன்கள்..\nஹரியானா: பள்ளி மேல்கூரை இடிந்து விழுந்ததில் 25 மாணவர்களுக்கு காயம்..\nடாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக்கூடாது – டாஸ்மாக் நிர்வாகம்\n#BREAKING: பெகாசஸ் – குழு அமைத்து விசாரிக்க நீதிமன்றம் முடிவு..\nபெங்களூரு: ரசாயன வெடிப்பில் 3 பேர் பலி.., 2 பேருக்கு காயம்..\nஇன்று முதல் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் ஈ.பி.எஸ்…\nமேஷம்: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. அதிகரிக்கும் பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள். நல்ல பலன்களைக் காண அமைதியாக செயல்பட வேண்டும்.\nரிஷபம்: இன்று கவலையை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படும். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழுங்கள்.\nமிதுனம்: இன்று சிறந்த பலன்கள் கிடை க்கும். நீங்கள் உறுதியுடனும் தைரியத்துடனும் காணப்படுவீர்கள்.இதன் மூலம் சீரான பலன்களைப் பெறலாம். நீங்கள் உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.\nகடகம் : இன்று பயனுள்ள பலன்கள் கிடைக்கும். உங்கள் நம்பிக்கையான அணுகுமுறை மூலம் வெற்றி கிடைக்கும். இன்று நல்ல பலன்கள் கிடைப்பதற்கு திட்டமிட வேண்டியது அவசியம்.\nசிம்மம்: இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. இன்று அமைதியற்ற மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு உங்களிடம் காணப்படும். மற்றவர்களுடன் உரையாடும் போது பாதகமான விளைவுகள் ஏற்படாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும்.\nகன்னி: உங்கள் திறமைகளை சோதிக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் முன்னேற்றத்தில் மந்த நிலை காணப்படும். அதிகமாக சிந்திக்காமல் தெளிவான மன நிலையுடன் இருங்கள்.\nதுலாம்: இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இடம் பெறும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். கடவுளின் ஆசியால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.\nவிருச்சிகம்: உங்களுக்கு சாதகமாக விளைவுகள் அமைய இன்று உங்கள் செயல்களில் எச்சரிக்கை தேவை. இசை கேட்பது மற்றும் திரைப்படங்கள் பார்த்தல் போன்ற நிகழ்சிகள் ஆறுதலைத் தரும்.\nதனுசு: இன்று விரும்பும் பலன்கள் கிடைக்காது. உங்கள் பணிகளை சிறப்பாக திட்டமிட வேண்டும். இன்று சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பது சிறந்தது.\nமகரம்: உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். இன்றைய நாள் சமூகமாக இருக்காது. தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். வெற்றி பெறுவதற்கு உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nகும்பம்: உங்கள் நண்பர்களிடமிருந்து உதவி பெறக்கூடிய சாதகமான சூழ்நிலை காணப்படுகின்றது. உங்களின் திட முயற்சி மூலம் பணிகளை செவ்வனே ஆற்றி இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.\nமீனம்: இன்று முன்னேற்றகரமான நாள். உங்களிடம் செயல்களை செய்து முடிக்கும் ஆற்றலும் உற்சாகமும் காணப்படும்.இன்று அனைத்து விதத்திலும் செழிப்பான நாள். உங்கள் பணி சம்பந்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nPrevious article#SLvIND: தீபக் சாஹர் காட்டடி.., இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி ..\nNext articleபள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் – எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nதஜிகிஸ்தானில் சீன, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு…\nநேருக்கு நேர் தேர்தலில் மோதும் மாமியார், மருமகள்..\nகடற்கரையில் சுத்தம் செய்த குப்பைகளை கடற்கரையிலேயே விட்டுச் சென்ற பாஜகவினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://first-wishes.com/bday-tamil.html", "date_download": "2021-09-23T23:12:58Z", "digest": "sha1:7OW653NQLYG2VP6KBTW2KL3QGCOFHZKG", "length": 2877, "nlines": 63, "source_domain": "first-wishes.com", "title": "Happy Birthday His / Her Name Here இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் in Tamil", "raw_content": "\nபிறந்தநாள் நபரின் பெயர் இங்கே\nபிறந்தநாள் நபரின் பெயர் இங்கே\nபிறந்தநாள் நபரின் பெயர் இங்கே\nஇன்று கொண்டாடும் பிறந்த நாள் போல என்றும் இன்பமாய் மனநிறைவுடன் பட்பல வெற்றிகளை உனதாக்கி வாழ்வில் முன்னேற என் வாழ்த்துக்கள்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் in Tamil\nஇங்கே வாழ்த்துக்களை உருவாக்குவது எளிது. நண்பா, தோழி, சகோதரி, தங்கச்சி, சகோதரா, அக்கா, அண்ணா, தம்பி, மகள், மகன், மனைவி, கணவன், மாமா, அத்தை, அம்மா, அப்பா மற்றும் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களுக்காக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/kuzhanthaipadal/3248-3248kalithogai120", "date_download": "2021-09-23T23:36:00Z", "digest": "sha1:ACR3PAAFBD3WP2SJUCAN7PWKJMQSN7VM", "length": 3771, "nlines": 53, "source_domain": "ilakkiyam.com", "title": "ஒள் சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது,", "raw_content": "\nஒள் சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது,\nஒள் சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது,தெள் கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம்,\nதண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தரப்,\nபுள் இனம் இரை ®®ாந்திப் புகல் சேர, ஒலி ஆன்று,\nவள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி\nபள்ளி புக்கது போலும் பரப்பு நீர்த் தண் சேர்ப்ப\nதாங்க அரும் காமத்தைத் தணந்து நீ புறம் மாறத்\nதூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே -\nஉறையொடு வைகிய போது போல், ஒய்யென,\nநிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு;\nவாராய் நீ புறம் மாற, வருந்திய மேனியாட்கு,\nஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே -\nகமழ் தண் தாது உதிர்ந்து உக, ஊழ் உற்ற கோடல் வீ\nஇதழ் சோரும் குலை போல, இறை நீவு வளையாட்கு;\nஇன் துணை நீ நீப்ப, இரவின் உள் துணை ஆகித்,\nதன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவுமே -\nஒள் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும்\nநண்பகல் மதியம் போல், நலம் சாய்ந்த அணியாட்கு;\nஎறி திரை தந்திட, இழிந்த மீன் இன் துறை\nமறி திரை வருந்தாமல் கொண்டாங்கு, நெறி தாழ்ந்து,\nபாய் பரிக் கடு திண் தேர் களையினோ இடனே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/free-corona-vaccine-will-be-given-in-private-hospitals-in-tn-428072.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-09-23T23:52:43Z", "digest": "sha1:ZAESAQMPN2AO5ELNT5M6IRAIV2OTPYSD", "length": 17576, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்.. 28-இல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் | Free Corona vaccine will be given in Private hospitals in TN - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் எம்பி.. கொதித்தெழுந்த நாம் தமிழர் சீமான்\nதொடரும் சேகர்பாபுவின் அதிரடி..கோயில் இடத்தில் குயின்ஸ்லாண்ட்.. 177ஏக்கர் நிலத்தை மீட்க செம நடவடிக்கை\n'வரி கட்டல..' கடைகளை இடிக்க முயன்ற அதிகாரிகள்.. பெண்கள் செய்த அந்த திடீர் சம்பவத்தால் பெரும் ஷாக்\n'அதிர்ச்சி..' தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் ஆக்டிவ் கேஸ்கள்.. 17,121ஆக உயர்ந்த ஆக்டிவ் கேஸ்கள்\n\"இப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்துவேன்..\" திரும்ப திரும்ப பேசிய வாலிபர்.. மக்கள் தர்ம அடி\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்... அதிகரித்த ஆர்வம்... 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல்..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n'திடீர் திருப்பம்..' திண்டுக்கல்லை உலுக்கிய நிர்மலா தேவி படுகொலை.. 3 பேர் கைது\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 24 , 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் செப்டம்பர் 24, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் செப்டம்பர் 24, 2021 - வெள்ளிக்கிழமை\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் எம்பி.. கொதித்தெழுந்த நாம் தமிழர் சீமான்\nஅசாமில் உச்சக்கட்ட பதற்றம்..ஆக்கிரமிப்பை மீட்கும்போது திடீர் வன்முறை.. போலீசார் சுட்டதில் இருவர் பலி\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்...\nSports என்னாச���சு கொல்கத்தா அணிக்கு இது வேற லெவல் \"ஃபயர்\" ஆட்டம் - தூள் தூளானது \"சாம்பியன்\" மும்பை\nAutomobiles புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்\nMovies எனக்கும் பா.ரஞ்சித்திற்கும் இடையே ஆரோக்கியமான போட்டி… ருத்ர தாண்டவம் இயக்குனர் பேச்சு \nTechnology அது எதுக்கு., 50 இன்ச் கொடுங்க சார்- பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடியுடன் 50 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்\nFinance 1000 புள்ளிகள் உயர்வு.. ரூ.3.20 லட்சம் கோடி லாபம்.. பண மழை தான்..\nEducation ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்.. 28-இல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்\nசென்னை: தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் புதன்கிழமை தொடங்கி வைக்கிறார்.\nதமிழகத்தில் அரசு சார்பில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு ஒரு டோஸுக்கு கணிசமான தொகையை மருத்துவமனை நிர்வாகம் பெற்று கொண்டு ஊசி போடுகிறது.\nஇந்த நிலையில் பெருநிறுவனங்கள் பங்களிக்கும் சமூக பொறுப்பு நிதியை (சிஎஸ்ஆர்) கொண்டு தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.\nஇந்த திட்டத்தை சென்னையில் வரும் 28ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது.\nசென்னை- கோவை என இரு இடங்களில் தனியார் மருத்துவமனைகள் மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில் சி.எஸ்.ஆர். நிதி மூலமாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபோட்டியின்றி ராஜ்ய சபாவுக்கு தேர்வாகும் திமுக வேட்பாளர்கள்.. சுயேச்சை மனுக்கள் நிராகரிப்பு\nசென்னை: ஞாயிற்றுக்கிழமை 3ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்.... புதிய கட்டுபாடுகளுக்கு அவசியம் இல்லை.. அமைச்சர் விளக்கம்\nரிவால்டோ யானையின் நடமாட்டம்.. வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னை: மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் ரெய்டு.... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை\n'ஷாக்..' மழைநீர் வடிகால் அமைக்கும் போதும் மண் சரிந்து விபத்து.. மே வங்க தொழிலாளி உயிரிழப்பு\nசென்னை: பைக்கிற்கு தவணை கட்டாத இளைஞர்… கும்மி எடுத்த 2 மர்மநபர்கள்… தீவிர விசாரணை\nநீட் மோசடிகளின் கூடாரம்... ரத்து செய்வதே சிறந்தது... மத்திய அரசுக்கு ராமதாஸ் அறிவுரை..\nசென்னை: கிராமசபை கூட்டங்களில் தவறாது பங்கேற்க வேண்டும்… ம.நீ.ம. கமல்ஹாசன் தலைவர் வேண்டுகோள்\n வரும் நாட்களில் இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.. 'சில்'லாகும் தமிழ்நாடு\nசென்னை: வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு சீல்.... தீக்குளிக்க முயன்ற பொதுமக்களால் பரபரப்பு\nகுழப்பத்தை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்.. பாரத ஸ்டேட் வங்கிக்கு வேல்முருகன் கண்டனம்..\nசென்னை: ஃபுட்போர்டு அடித்த இளைஞர்கள்… கண்டித்த ஓட்டுநருக்கு அடி உதை… பரபரப்பு சம்பவம்\nமோசடிகளின் கூடாரம்... நீட் தேர்வை ரத்து செய்யனும்.. மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்\nஅன்று நுங்கம்பாக்கத்தில் ஸ்வாதி.. இன்று தாம்பரத்தில் ஸ்வேதா.. கழுத்தறுத்து கொலை.. சென்னையில் ஷாக்\nஅடுத்த சிக்கல்.. அதிமுக சீனியர் தம்பிதுரை கல்வி நிலையங்கள் நில ஆக்கிரமிப்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொல்லப்பட்டார்: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\n10 நாளில் 15 கொலைகள்.. எங்கே செல்கிறது தமிழகம்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பி.எஸ் அட்வைஸ்\nஎல்லாரும் மலையை தூக்கி என் கைல வைங்க பார்ப்போம்.. செந்தில் மீம் போட்டு திமுகவை டமால் செய்த கேசிபி\nதாம்பரம் ரயில் நிலையத்தில் மாணவி குத்திக்கொலை..கழுத்தை அறுத்து இளைஞர் தற்கொலை முயற்சி- என்ன நடந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamilnadu கொரோனா வைரஸ் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/namakkal/actor-kumararajan-s-family-says-that-he-was-not-committed-suicide-417796.html?ref_source=articlepage-Slot1-16&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-24T00:58:55Z", "digest": "sha1:D5JZ3FANA5PWD34GHU5DQNAWSCF3A5Z5", "length": 17594, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாமக்கல் நடிகர் குமாரராஜன் தற்கொலை செய்து கொள்ளவில்லை.. குட���ம்பத்தினர் தகவல்! | Actor Kumararajan's family says that he was not committed suicide - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nஉன் வீட்டுக்கு இப்படி கட்டுவியா.. கொந்தளித்த கொங்கு ஈஸ்வரன்.. வியர்த்து விறுவிறுத்த ஒப்பந்ததாரர்..\nகாதலியுடன் செல்போனில் பேசிய இளைஞர்.. திடீரென கிணற்றில் விழுந்ததால் அதிர்ச்சி\nநீட் மாணவி மாயம் வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் தேனிக்கு விரைந்த நாமக்கல் போலீஸ்\nநாமக்கல் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்.. தீவிரமாக தேடும் போலீஸ்\nஎதிர்பார்க்காத வரவேற்பு; 3 மணி நேரம் வாழ்த்துமழை; நெகிழ்ந்த திமுக ராஜ்யசபா வேட்பாளர் ராஜேஷ்குமார்..\nநள்ளிரவில் வீடு புகுந்த 4பேர்.. திமுக முன்னாள் எம்பியின் பேரன் வெட்டிக்கொலை.. பின்னணியில் மருமகன்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாமக்கல் செய்தி\n'திடீர் திருப்பம்..' திண்டுக்கல்லை உலுக்கிய நிர்மலா தேவி படுகொலை.. 3 பேர் கைது\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 24 , 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் செப்டம்பர் 24, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் செப்டம்பர் 24, 2021 - வெள்ளிக்கிழமை\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் எம்பி.. கொதித்தெழுந்த நாம் தமிழர் சீமான்\nஅசாமில் உச்சக்கட்ட பதற்றம்..ஆக்கிரமிப்பை மீட்கும்போது திடீர் வன்முறை.. போலீசார் சுட்டதில் இருவர் பலி\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்...\nSports என்னாச்சு கொல்கத்தா அணிக்கு இது வேற லெவல் \"ஃபயர்\" ஆட்டம் - தூள் தூளானது \"சாம்பியன்\" மும்பை\nAutomobiles புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்\nMovies எனக்கும் பா.ரஞ்சித்திற்கும் இடையே ஆரோக்கியமான போட்டி… ருத்ர தாண்டவம் இயக்குனர் பேச்சு \nTechnology அது எதுக்கு., 50 இன்ச் கொடுங்க சார்- பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடியுடன் 50 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்\nFinance 1000 புள்ளிகள் உயர்வு.. ரூ.3.20 லட்சம் கோடி லாபம்.. பண மழை தான்..\nEducation ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்க�� சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாமக்கல் நடிகர் குமாரராஜன் தற்கொலை செய்து கொள்ளவில்லை.. குடும்பத்தினர் தகவல்\nநாமக்கல்: நடிகர் குமாரராஜன் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என அவரது குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர்.\nநாமக்கல்லில் இருக்கும் கங்கா நகரைச் சேர்ந்தவர் குமாரராஜன் (39). சந்திப்போம் சிந்திப்போம் என்ற படத்தில் துணை நடிகராக நடித்தவர் குமாரராஜன்.\nஇவர் தனது குடும்பத்தினருடன் நாமக்கல்லில் வசித்து வந்தார். தன் வேலை தான் நினைத்தபடி இல்லையே என்ற கவலை அவருக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.\nஇதனால் அவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. மது விவகாரம் தொடர்பாக குமாரராஜனுக்கும் அவரது மனைவி சிந்துஜாவுக்கும் (35) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தகவல் வெளியானது.\nஇந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர். அதில் குமாரராஜன் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர் மாரடைப்பால் மட்டுமே இறந்தார். உண்மை நிலை தெரியாமல் பேச வேண்டாம் என குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.\nபாலு ஆனந்த், கஞ்சா கருப்பு, கொட்டாச்சி, கிங்காங் ஆகியோருடன் சந்திப்போம் சிந்திப்போம் படத்தில் காமெடியில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் குமாரராஜன். இதையடுத்து துப்பார்க்கு துப்பாய, ரெண்டுல ஒண்ணு ஆகிய படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமானார்.\nஇந்த நிலையில் குமாரராஜன் இறந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறந்த காமெடி நடிகரையும், தயாரிப்பாளரையும் திரையுலகம் இழந்துவிட்டதாக அவருடன் நடித்தவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.\nம்ஹூம், சின்னப்பையா வந்துடுடா.. ஜீப்பை கட்டிபிடித்து கதறிய தாய்.. காதல் மணம் செய்த மகளால் பரிதவிப்பு\nநாமக்கல்: காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே கிணற்றில் விழுந்த இளைஞர்... பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்\nபறந்தது உத்தரவு.. இனி கலப்பட டீசல் விற்றால் \"குண்டர்\" சட்டம் பாயும்.. தமிழக அரசு அதி���டி\nதமிழ்நாடு அரசின் கடனில் தமது பங்காக 2,63,976 ரூபாயை வழங்க முன்வந்த நாமக்கல் இளைஞர்\nஇந்தாங்க சார் என் குடும்பத்தின் மீதான ரூ 2.63 லட்சம் கடனுக்கான காசோலை.. நாமக்கல்லில் சுவாரஸ்யம்\nடொக் டொக்.. சத்தம்.. உள்ளே போன போலீஸ்.. வீணாய் போன ராஜதந்திரம்.. விரக்தியில் திருடன்\nடீசல் விலையை குறைக்காவிட்டால் லாரி ஸ்டிரைக் : தென்னிந்திய லாரி உரிமையாளர் நலச்சங்கம் அறிவிப்பு\nமகன் மத்திய அமைச்சர்.. எந்த பந்தாவும் இல்லாமல் விவசாயம் செய்யும் தந்தை.. நாமக்கல்லில் நெகிழ்ச்சி\nமரபணு நோயால் மித்ரா பாதிப்பு.. மருந்து விலை 16 கோடி.. ஜிஎஸ்டி ரூ6 கோடி.. வரி விலக்கு கோரும் பெற்றோர்\nரூ.16 கோடி ஊசி.. ஒரு கோடி பேர் ஆளுக்கு 10 ரூபாய் கொடுத்தாலே குழந்தை மித்ராவை காப்பாற்றலாம்\nமுதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயினால் அவதிப்படும் சிறுமி மித்ரா - மோடிக்கு வைகோ கடிதம்\nமின்வெட்டுக்கு என்ன காரணம்... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தங்கமணி பதிலடி\nExclusive: திருச்செங்கோடு போனீங்கன்னா.. \"குடல் உருவி\" கடைக்குப் போகாம இருக்காதீங்க.. என்னா டேஸ்ட்டு\nபேங்க் செக்யூரிட்டிக்கு செம ஐடியா.. ஏடிஎம் மெஷினில் வேப்பிலை.. கொரோனாவிலிருந்து காக்க நூதன முயற்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime namakkal கிரைம் நாமக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/07/31/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-2/", "date_download": "2021-09-23T23:41:31Z", "digest": "sha1:7KSWYYX4ZQEI7YDCO45Z2A6XGLEJWJ7O", "length": 9577, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஹிஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை நிறைவு - Newsfirst", "raw_content": "\nஹிஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை நிறைவு\nஹிஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை நிறைவு\nColombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய போது எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த டயகம பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளது.\nபேராதனை போதனா வைத்தியசாலையில் இந்த பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nகொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சட்��� மருத்துவத்துறை தொடர்பான பேராசிரியர் ஜீன் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சட்ட மருத்துவத்துறை தலைவரும் விரிவுரையாளருமான டொக்டர் சமீர குணவர்தன, பேராதனை போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவத்துறையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பிரபாத் சேனசிங்க ஆகியோரால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.\nஇன்று காலை 8.30-க்கு ஆரம்பமான பிரேத பரிசோதனை மாலை 5.15 வரை சுமார் 09 மணித்தியாலங்களாக முன்னெடுக்கப்பட்டதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nமுதலில் சடலம் CT SCAN ஊடாக பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் பின்னர் உடற்பாகங்கள் சிலவற்றின் மாதிரிகள் பெறப்பட்டதுடன், அவற்றை இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nஇதற்கமைய, இரசாயன பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட்ட பின்னர் முழுமையான அறிக்கையை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.\nமுழுமையான அறிக்கை கிடைக்கும் வரை, சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஹிஷாலினியின் பூதவுடல் டயகமவில் மீண்டும் அடக்கம்\nஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம் தொடர்பில் பொலிஸார் விசாரணை\nஹிஷாலினியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது\nஹிஷாலினியின் சடலம் பேராதனை கொண்டு செல்லப்படவுள்ளது\nபுதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nஹிஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு விசேட குழு நியமனம்\nஹிஷாலினியின் பூதவுடல் டயகமவில் மீண்டும் அடக்கம்\nசுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம் தொடர்பில் விசாரணை\nஹிஷாலினியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது\nஹிஷாலினியின் சடலம் பேராதனை கொண்டு செல்லப்படவுள்ளது\nஇரண்டாவது பிரேத பரிசோதனைக்கு விசேட குழு நியமனம்\nநாட்பட்ட நோய்கள் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி\nசாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வௌியீடு\nஇலங்கையின் எரிசக்தி கட்டுப்பாடு வௌிநாட்டு வசமாகும்\nஇலங்கை - இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு\nசீன பசளை மாதிரிகள் அனுமதியின்றி கொண்டுவரப்பட்டனவா\nBooster தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி\nLPL:வ���ிநாட்டு வீரர்களுக்கான பதிவு 24 முதல் ஆரம்பம்\nஅதிக விலையில் பொருட்களை விற்றால் 5 இலட்சம் அபராதம்\nமூன்றாவது திருமணத்திற்கு தயாரான பிரிட்னி ஸ்பியர்ஸ்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=09270708&week=sep2707", "date_download": "2021-09-24T00:56:39Z", "digest": "sha1:SRCZSWT2EXMPNJE26NY5YDX7CDHWMSPH", "length": 9430, "nlines": 22, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.com - விசா", "raw_content": "\nநாதன் அமர்ந்திருந்த பஸ் மெதுவாக மேம்பாலத்தில் ஏறியது. அவன் இறங்க வேண்டிய இடம் சற்று நேரத்தில் வந்துவிடும். தன்னுடைய செல்·போனை எடுத்து பார்த்தான். காலை 5:45 மணி என்று காட்டியது.\nஅவன் முகத்தில் ஒரு மெல்லிய கவலை ரேகை வந்து போனது.\n'ஒரு வேளை தான் ரொம்ப லேட்டோ இந்நேரம் பெரிய கியூ கூடியிருக்குமா இந்நேரம் பெரிய கியூ கூடியிருக்குமா தனக்கு விசா இண்டெர்வியூ கிடைக்குமா என்றெல்லாம் அவன் மனது படபடத்தது. அவ்வளவு கெடுபிடி அந்த தூதரகத்தில். விசா வேண்டி வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமென்பதால்தான் அப்படி.\nமேம்பாலத்தில் இருந்து கீழே நோக்கினான். கீழே உள்ள சாலையில் அரக்க பரக்க வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அந்தச் சாலையின் வலைவில் மிகப் பரந்து அமைந்திருந்தது அந்த தூதரகம்.\nஅதை ஒட்டி பெரிய சுவர் நீண்டிருந்தது. அந்த சுவற்றை சுற்றி பலத்த காவல் போடப் பட்டிருந்தது.\nஆனால் அந்த சுவர் ஓரமாய் ஒரு பெரிய கியூ நின்று கொண்டிருந்தது. அதைப் பார்ததுமே நாதனுக்கு 'சே' என்றாகிவிட்டது.\n'இன்னைக்கு நமக்கு ஸ்லாட் கிடைச்ச மாதிரி தான்' என்று நினைத்துக் கொண்டான். சில நாட்களாக தூதரகத்தின் ஆன்லைன் புக்கிங் சிஸ்டம் டவுனாம். ஆதலால் அனைவரையும் நேரில் வரச்சொல்லிவிட்டார்கள். அவர்களுக்கென்ன ஈஸியாக சொல்லிவிட்டார்கள். அடிச்சு பிடிச்சு காலையில் வந்து பார்த்தால் தானே அவர்களுக்கு புரியும்.\nஇன்று மூன்றாவது நாள். இரண்டு நாட்களாக கியூவில் நின்று இண்டெர்வியூ ஸ்லாட் கிடைக்காமல் திரும்பியிருக்கின்றான். ஆனாலும் என்ன செய்வது வேலை விஷயமாச்சே. அருமையான வேலை. நல்ல சம்பளம். வேலை கொடுத்த கம்பெனி இவனுக்கு வொர்க் விசா டாக்குமெண்டை அனுப்பி விட்டார்கள்.\nஇவன் போய் அந்த விசா டாக்குமெண்டை தூதரகத்தில் கொடுத்து தூதரகத்தின் அனுமதியை இவன் பாஸ்போர்டில் ஸ்டாம்ப் செய்ய வேண்டும்.\nஅதற்குள் அந்த பஸ் மேம்பாலத்தை விட்டிறங்கி அந்த தூதரகத்திற்கான ஸ்டாப்பில் போய் நின்றது.\nநாதன் இறங்கிப் போய் அந்த கியூவில் நின்றான். 'எப்படியாவது இன்று இண்டர்வியூ ஸ்லாட் கிடைக்க வேண்டும்'.\nஅன்று அவனுக்கு அதிர்ஷ்ட நாள் போலும். இண்டர்வியூவுக்கு ஸ்லாட் கிடைத்து விட்டது. இண்டர்வியூம் உடனே நடக்கப் போகிறது. கூட்டம் நிறைய என்பதால் அடிஷனலாக நிறைய ஆபீஸர்ஸை வரவழைத்திருந்தார்கள். எக்ஸ்டிரா கவுண்டர்கள் ஓபன் செய்திருந்தார்கள்.\nமகிழ்ச்சியுடன் தூதரகத்தின் உள்ளே சென்றான். அவன் பெயர் கூப்பிடப் பட்டதும், தன்க்கு கொடுக்கப் பட்ட கவுண்டருக்கு சென்றான். உள்ளே செக்க செவேலென்று ஒரு தூதரக அதிகாரி சிரித்த முகத்துடன் அவனை வரவேற்றார்.\n\"மிஷ்டர் நாதன். நீங்கள் கொடுத்த அப்ளிகேஷனில் தேதியை தவறாக போட்டிருக்கிறீர்கள். வருடத்தின் கீழ் 2027 என்பதற்கு பதிலாக 2021 என்று போட்டிருக்கிறீர்கள். ஒன்றின் மேல் ஒரு கோடைப் போட்டு அதை ஏழாக ஆக்கித் தருகிறீர்களா\n\"ஆ. சாரி சார். அப்ளிகேஷனை அவசர அவசரமாக ·பில் பண்ணும் போது கொஞ்சம் நெர்வஸ் ஆகிவிட்டேன். அதனால் தான் தவறு நேர்ந்துவிட்டது. மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் சார்' என்றபடியே தன் அப்ளிகேஷனை திருத்திக் கொடுத்தான்.\n\"பரவாயில்லை. உங்கள் அப்ளிகேஷனை கம்ப்ளீட்டாக செக் பண்ணிப் பார்த்தேன். எங்கள் நாட்டிற்கு அனுமதிக்கும் அளவுக்கு உங்களுக்கு திறமை இருப்பதாக தெரிந்தது. அதனால் தான் உங்கள் அப்ளிகேஷனை ரிஜெக்ட் பண்ணாமல் உங்கள் மிஷ்டேக்கை சரி செய்ய கூப்பிட்டேன். ஆனாலும் ஒரு கேள்வி. நாதன் என்கிற உங்கள் பெயர் எங்கள் ஊரிலும் பலருக்கு வைப்பார்கள். உங்கள் ஊரில் நாதன் என்றால் என்ன அர்த்தம்\"\n\"நாதன் என்றால் 'கடவுள் கொடுத்தது' என்று அர்த்தம் வரும். 'நாதன் த பிரா·பெட்' என்று ஒரு அறிஞர் பைபிளில் வருவார். அவரை குறிக்கும் பொருட்டு எனக்கு அந்த பெயர் வைக்கப்பட்டது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் எங்கள் ஊரில் நாதன் என்பதற்குப் பதிலாக நேதன் என்று கூறுவார்கள்' என்றான் நாதன் எனப்படும் நேதன் ஆண்டர்சன்.\n\"நன்றாக சொன்னீர்கள். எனிவே, உங்களுக்கு தகுந்த திறமைகள் இருப்பதால் உங்களை எங்கள் இந்திய நாட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கின்றேன்\" என்றபடியே அப்ளிகேஷனில் கையெழுத்திட்டார், நியுயார்க்கில் இருக்கும் அந்த இந்தியத் தூதரகத்தின் அதிகாரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/hero-thampi-movie-leaked-in-internet", "date_download": "2021-09-24T00:31:11Z", "digest": "sha1:D3HWHYXDZHPALVDZEYX3MPGZADKVIIXE", "length": 5892, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "அடக்கொடுமையே! ஹீரோ, தம்பி இருபடங்களுக்கும் இப்படியொரு சோதனையா? அதிர்ச்சியில் மூழ்கிய படக்குழு! - TamilSpark", "raw_content": "\n ஹீரோ, தம்பி இருபடங்களுக்கும் இப்படியொரு சோதனையா\nபாபநாசம் பட புகழ் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ஜோதிகா இருவரும் அக்கா தம்பியாக நடித்து வெளிவந்த படம் தம்பி. இப்படத்தில் சத்யராஜ், சீதா, அம்மு அபிராமி, நிகிலா விமல், இளவரசு, சௌகார் ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஅதனைப் போலவே தற்போது பி. எஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் அர்ஜுன், இவானா, அபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.\nஇவ்வாறு இரு பிரபலங்களின் திரைப்படங்கள் வெளியாகி வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் படக்குழுவிற்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது இரு படங்களும் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதனால் இரு படக்குழுவினர்களும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.\nமும்பை அணியை வெளுத்து வாங்கி ஊதித்தள்ளிய கொல்கத்தா அணி.\n120 சவரன் நகைக்காக அண்ணன் மனைவியை திருமணம் செய்த தம்பி. சில நாட்களில் காத்திருந்த பேரதிர்ச்சி.\nபள்ளிகள் திறக்கும் முடிவில்லை... சற்��ுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nடாஸ்மாக்கில் முக ஸ்டாலின் படம் ஏன் இல்லை.. சண்டைபோட்ட திமுக பிரமுகர்..\nகாதலனுடன் ஊரை விட்டு ஓடிய பெண். கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை. கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை.\nசேலை அணிந்து வந்ததால் உணவகத்திற்குள் அனுமதி மறுப்பு.\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோத விரும்பாத தல அஜித். என்ன காரணம்.\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.\nசில மாதங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதா இந்த பிரபல விஜய் டிவி சீரியல்\n ஜிம்மில் செம ஜம்முனு மாஸ் காட்டும் லாஸ்லியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2010/05/", "date_download": "2021-09-24T01:02:32Z", "digest": "sha1:GEGXPASLQD6ZX3TRQN7FOF5PQPSEU7MI", "length": 155470, "nlines": 411, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: May 2010", "raw_content": "\nநானும் அழகான ஒரு நாள்\nஎன்னை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு இரண்டு விசயங்கள் மிகத் தெளிவாக தெரியலாம். ஒன்று அதிக தன்னம்பிக்கை உடையவன். இன்னொன்று பெண்கள் மேல் அதிக பாசம் உள்ளவன். எப்படிப்பட்ட பாசம் என்பது இப்போது தேவை இல்லாத ஒன்று. அதிக தன்னம்பிக்கை ஏன் ஏற்பட்டது என்பதற்கு பின்னால் ஒரு கதையே இருக்கிறது.\nநான் எட்டாவது படிக்கும் வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. 9 ஆவது வகுப்பு படிக்கும் போதே காதல் வந்துவிட்டது. சிரிக்காதீர்கள் அது காதல் இல்லை என்று இப்போது புரிகிறது. அது ஒரு இனக்கவர்ச்சிதான். ஆனால் அது படுத்திய பாடு அப்பப்பா அது காதல் இல்லை என்று இப்போது புரிகிறது. அது ஒரு இனக்கவர்ச்சிதான். ஆனால் அது படுத்திய பாடு அப்பப்பா இதனால் ஏற்பட்ட பொறாமையில் என் நண்பன் ஒருவன் ஒரு நாள் என்னை, \" போடா கருப்பா\" என்று திட்டிவிட்டான். அன்றுதான் முதன்முதலாக என் நிறத்திற்காக வேதனை பட ஆரம்பித்தேன். ஒரு விதமான தாழ்வு மனப்பான்மையில் வாடினேன். என்னுடைய முதல் தோழியே என் அம்மாதானே இதனால் ஏற்பட்ட பொறாமையில் என் நண்பன் ஒருவன் ஒரு நாள் என்னை, \" போடா கருப்பா\" என்று திட்டிவிட்டான். அன்றுதான் முதன்முதலாக என் நிறத்திற்காக வேதனை பட ஆரம்பித்தேன். ஒரு விதமான தாழ்வு மனப்பான்மையில் வாடினேன். என்னுடைய முதல் தோழியே என் அம்மாதானே. என் அம்மா நல்ல சிகப்பு ஆனால் அப்பா கருப்பு. நான் அம்மாவிடம் சென்று சண்���ை போட்டேன், \" ஏன் என்னை கருப்பாக பெற்றீர்கள். என் அம்மா நல்ல சிகப்பு ஆனால் அப்பா கருப்பு. நான் அம்மாவிடம் சென்று சண்டை போட்டேன், \" ஏன் என்னை கருப்பாக பெற்றீர்கள்\nஅம்மா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் நான் கேட்காததால், அப்பாவிடம் சொல்லிவிட்டார். அப்பா அன்று எனக்கு கூறிய அறிவுரைகள் தான் இன்று என்னை மிகப் பெரிய தன்னம்பிக்கை உள்ளவனாக மாற்றி உள்ளது. அப்பா எவ்வளவோ அறிவுரைகள் சொல்லி, என் தாழ்வுமனப்பான்மையை போக்கி, என்னை படிப்பில் அதிக கவனம் செலுத்த வைத்தார். அந்த வயதிலேயே சிகப்பாய் இருந்தவர்களை விட எனக்குத்தான் தோழிகள் அதிகம். அது இன்றுவரை தொடர்கிறது.\nஎனக்கும் காதல் வந்தது. மூன்று அக்கா, ஒரு தங்கையுடன் பிறந்த ஒருவனுக்கு காதல்கல்யாணம் கைகூடும் என்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். உங்களில் யாராவது காதலியின் திருமணத்திற்கு சென்று வாழ்த்திவிட்டு வந்திருக்கின்றீர்களா உங்களுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் முன்னாடி உங்கள் முன்னால் காதலி இரண்டு குழந்தைகளுடன் சென்றால் எப்படி இருக்கும் உங்களுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் முன்னாடி உங்கள் முன்னால் காதலி இரண்டு குழந்தைகளுடன் சென்றால் எப்படி இருக்கும் அதன் வலி எப்படி இருக்கும் தெரியுமா\nசரி விடுங்கள், விசயத்திற்கு வருவோம். நான் பழகியவரையில் நிறைய பெண்கள் என்னை பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, யாருக்கும் கொஞ்சம் பொறுத்திருப்போம் என்று தோன்றவே இல்லை. பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை தவறாக புரிந்து கொள்ளவேண்டாம். அந்த டீன் ஏஜ் பருவங்களில் என்னுடைய அருகாமையும், என் நட்பும் அவர்களுக்கு நிறைய தேவையாய் இருந்திருக்கிறது என்பதைத்தான் அப்படிச் சொன்னேன்.\nபிறகு படித்து முடித்து வேலைக்கு சேர்ந்தாயிற்று. ஆனால், கல்யாணம் என்னுடைய நண்பர்களுக்கு எல்லாம் திருமணம் முடிந்து, அனைவருக்கும் குழந்தைகள் பிறந்தும் கூட எனக்கு கல்யாணம் நடப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாமலே இருந்தது. எல்லோருடைய கல்யாணங்களுக்கும் சென்று வரும்போது இருக்கும் வேதனை இருக்கிறதே என்னுடைய நண்பர்களுக்கு எல்லாம் திருமணம் முடிந்து, அனைவருக்கும் குழந்தைகள் பிறந்தும் கூட எனக்கு கல்யாணம் நடப்��தற்கான எந்த அறிகுறியும் தெரியாமலே இருந்தது. எல்லோருடைய கல்யாணங்களுக்கும் சென்று வரும்போது இருக்கும் வேதனை இருக்கிறதே அதை எப்படி சொல்லி புரியவைப்பது அதை எப்படி சொல்லி புரியவைப்பது அக்காக்களுக்கெல்லாம் கல்யாணம் தாமதமாக பல காரணங்கள். ஒரு கட்டத்தில் எனக்கு இனி கல்யாணமே ஆகாது என்றுதான் நினைத்தேன்.\nபிறகு ஒரு வழியாக என்னுடைய லைன் க்ளியர் ஆனபோது, நான் மார்க்கட் இழந்த நடிகை ஆகிப்போனேன். நான் அப்பாவிடம் சொன்னது ஒரே ஒரு கண்டிஷன்தான். எனக்கு வரப்போகும் மனைவி சிகப்பாக இருக்க வேண்டும். இன்னொரு கருப்பு ஜெனரேஷனை உருவாக்க நான் தயாராயில்லை. அப்பா பல இடங்களில் பெண் பார்த்தார். பெண் சிகப்பாக இருந்தால் ஜாதகம் பொருந்தாது. ஜாதகம் பொருந்தினால், பெண் கருப்பாக இருப்பார்கள். எல்லாம் சரியாக இருக்கும், ஆனால், \" மாப்பிள்ளை வெளிநாடா எங்களுக்கு இருப்பது ஒரே பொண்ணுதாங்க. அவ்வளவு தூரம் அனுப்ப முடியாது\" என்பார்கள். ஒரு ஸ்டேஜில் நான் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.\nஅப்போதுதான் ஆண்டவனாக பார்த்து என் பெரிய மாமனார் மூலம் ஒரு ஜாதகத்தை அனுப்பி வைத்தார். பெண்ணின் போட்டோவை பார்த்தவுடன் பிடித்து விட்டது. ஆனால், ஒரு சில காரணத்தால் நான் உடனே முடிவு சொல்லவில்லை. பின்பு அப்பா பார்த்த பெண்களை எல்லாம் வேண்டாம் என நிராகரித்தேன். ஏனென்றால் மனதில் அந்த பெண்ணே நின்றாள். எனக்குள் ஒரு மின்னல். எனக்காகவே அவள் பிறந்தவள் என்று. ஆறுமாதம் கழித்து அப்பாவிடம், ஒரு நண்பர் மூலமாக தூது விட்டேன், \"அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்\" என்று. மலேசியாவில் இருந்து திருச்சி சென்றேன். பெண் பார்க்கும் படலம் முடிந்து, என்னை பெண்ணுடன் தனியாக பேச அனுமதித்தார்கள். ஆனால், கடைசிவரை நான், அந்த பெண்ணிடம் என்னை பிடித்திருக்கிறதா என்று கேட்கவே இல்லை. காரணம் ரொம்ப சிம்பிள், \"என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று கேட்கவே இல்லை. காரணம் ரொம்ப சிம்பிள், \"என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்னைப்போலவே அவர்களுக்கும் சிகப்பான பையனைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால் என்னைப்போலவே அவர்களுக்கும் சிகப்பான பையனைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால்\" எது எப்படி இருப்பினும், நான் அவர்களை இழக்க விரும்பவில்லை. அன்று நான் சற்று சுயநலத்துடனே நடந்து கொண்டேன். பிறகு எல்லோருக்குமே பிடித்துபோக ஒரு வழியாக என் மனைவி ஆனால் அவள்.\nஅந்த தேவதை என் வாழ்வில் வந்தவுடன் தான் புரிந்து கொண்டேன். இது போல் ஒரு மனைவி அமைவாள் என்றால் இன்னும் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று. எவ்வளவு கவலைகள் இருந்தாலும், எப்போதுமே சந்தோசமாக இருப்பவன் நான். அவள் வந்தவுடன் என் வாழ்வில் இன்னும் அதிக சந்தோசம் வந்தடைந்தது. இதுவரை பெரிய சண்டை என்று எதுவும் வந்ததில்லை. என் சண்டைகள் எல்லாம் ஒரு சில மணித்துளிகள் தான். இது வரை எந்த ஒரு சண்டையின் முடிவிலும் அவள் மட்டும் மன்னிப்பு கேட்டதே இல்லை. நான்தான் எப்போதும் மன்னிப்பு கேட்பேன். ஏனென்றால், அவள் மேல் தவறே இருக்காது.\nநான் பல ஜென்மங்களில் செய்த புண்ணியம்தான் என் மனைவி எனக்கு அமைந்தது. 11 வருடங்களுக்கு முன் எப்படி லவ் பண்ணினேனோ இன்னும் அதே அளவு லவ்வுடன் இருக்கிறேன். என் மனதளவில் உள்ளுக்குள் இருந்த எவ்வளவோ வக்கரங்களை துடைத்து என்னை சரி பண்ணியவள் என் மனைவி. என்னிடம் இருந்த அனைத்து குறைகளையுமே சரி பண்ணியவள். \"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்\" என்பது என் விசயத்தில் நூறு சதவிகிதம் உண்மை. என்னைவிட வயதில் குறைவானவராய் இருந்தாலும் என்னை வழி நடத்தி செல்வது என் மனைவியே என்பதில் எனக்கு எப்போதுமே சந்தோசம்தான்.எவ்வளவோ தோழிகள் இருந்தாலும், என் அம்மாவிற்கு பிறகு எனக்கு கிடைத்த அற்புதமான தோழி என் மனைவிதான்.\nஎன் காதல் தோல்வி அடைந்ததற்காக இப்போது சந்தோசம் அடைகிறேன். அது மட்டும் நிறைவேறி இருந்தால் எனக்கு என் மனைவி கிடைத்திருக்க மாட்டார்களே ஆனால், இன்றும் எனக்கு நிறைய தோழிகள். இருந்தாலும், என் மனைவி என்னை என்றுமே சந்தேகப்பட்டது இல்லை. உண்மையான காதலுடன் வாழும்போது மற்ற பெண்கள் என்னதான் உங்கள் வாழ்வில் குறுக்கிட்டாலும், உங்களால், நீங்கள் நினைத்தால் கூட கெட்டுப்போக முடியாது. உண்மைதானே ஆனால், இன்றும் எனக்கு நிறைய தோழிகள். இருந்தாலும், என் மனைவி என்னை என்றுமே சந்தேகப்பட்டது இல்லை. உண்மையான காதலுடன் வாழும்போது மற்ற பெண்கள் என்னதான் உங்கள் வாழ்வில் குறுக்கிட்டாலும், உங்களால், நீங்கள் நினைத்தால் கூட கெட்டுப்போக முடியாது. உண்மை���ானே நானும் அப்படித்தான். இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும், என் மனைவியே எனக்கு மீண்டும் மனைவியாக வேண்டும் என்று என் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.\nஇதை எல்லாம் இங்கே நான் சொல்ல ஒரே ஒரு காரணம்தான். இன்று என் தேவதை எனக்கு கிடைத்த நாள் .\nஆம், இன்று என் கல்யாண நாள். இன்றுடன் என் திருமணம் முடிந்து 11 வருடங்கள் ஆகிறது.\nஇந்த கட்டுரையை படிப்பவர்கள் மனதார வாழ்த்திவிட்டு செல்லுங்கள் நண்பர்களே\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nமனதை உலுக்கிய ஒரு சம்பவம்\nஒரு வாரமாக மனதில் அடக்கி வைத்திருந்த ஒரு விசயம். இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nநான் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து ஏறக்குறைய 18 வருடங்கள் முடியப்போகிறது. என்னைப்பார்ப்பவர்கள் எல்லோருமே, \"எப்படி உன்னால் ஒரே கம்பனியில் இவ்வளவு வருடங்களாக இருக்க முடிகிறது வெளியில் போனால் இன்னும் பெரிய இடத்தை அடைய முடியுமே வெளியில் போனால் இன்னும் பெரிய இடத்தை அடைய முடியுமே\" என்று கேட்பதுண்டு. இது உண்மையாக இருக்கலாம். ஆனால், நான் 1992லிருந்து இன்று வரை எந்த கம்பனிக்கும் வேலைக்காக அணுகியது இல்லை. காரணம், என் MDதான். என்னை தேர்வு செய்தது என் MD திரு ஆர். பார்த்தசாரதி. அவரை நாங்கள் RPS என்று அழைப்போம். என்னை செதுக்கிய சிற்பி அவர். நான் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன். என் நிறுவனத்தை நான் ஒரு கோவிலாகத்தான் பார்க்கிறேன். இது கொஞ்சம் மிகையாக தெரியும். ஆனால் உண்மை அதுதான். என் இன்னொரு MD திரு S. Sridhar அவரும் என்மேல் அதிகம் அன்பு செலுத்துபவர். நான் எங்கள் MDக்களின் குடும்ப உறுப்பினர் அனைவருடனும் வேலை பார்த்திருக்கிறேன்.\nஎல்லோருமே என் மேல் அதிகம் அன்பு கொண்டவர்கள். ஒரு குடும்ப உறுப்பினர் போல்தான் என்னை நடத்துகிறார்கள். நான் நிறுவனத்தில் சேரும் போதே ஒரு ஆபிஸர் அளவில்தான் சேர்ந்தேன். பிறகு படிப்படியாக முன்னேறினேன். என்னதான் ஓரளவு பெரிய போஸ்டில் இருந்தாலும், என் இலக்கு வேறு. நான் அடைய நினைத்த உயரத்தை இன்னும் அடையாமல் இருப்பதாகவே நினைக்கிறேன். நண்பர்கள் கேட்பதுண்டு, \" அவர்களாக வேலையில் இருந்து துரத்தினால்தான் வேறு வேலைக்கு போவியா\" என்று. உண்மையாக இருக்கலாம். என்னை பொறுத்தவரை நான் பணத்திற்கு அவ்வளவு மதிப்பு கொடுப்பதில்லை. அதே சமயம் எனக்கு சேர வேண்டிய பணம் சரியாக கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். பணம் மட்டுமா\" என்று. உண்மையாக இருக்கலாம். என்னை பொறுத்தவரை நான் பணத்திற்கு அவ்வளவு மதிப்பு கொடுப்பதில்லை. அதே சமயம் எனக்கு சேர வேண்டிய பணம் சரியாக கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். பணம் மட்டுமா வாழ்க்கை. இல்லை, செய்யும் தொழிலில் ஒரு சந்தோசம் கிடைக்க வேண்டும். அது எனக்கு என் நிறுவனத்தில் கிடைக்கிறது. அதனால், நான் வெளியில் செல்ல முயற்சிக்க வில்லை.\nஇப்போது இதை ஏன் இங்கு சொல்கிறேன். காரணம் இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.\nசென்ற வருடத்தில் ஒரு நாள். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனத்தின் பாம்பே கிளையிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அந்த நிறுவனத்தின் முதலாளி உலக பணக்காரர்களில் ஒருவர். என் பயோடேட்டாவை எப்படியோ பெற்று என்னை தொலைபேசியில் நேர்காணல் நடத்தினார் அந்த நிறுவனத்தின் HR Manager. நான் கேட்காமலே என்னை தேர்வு செய்து விட்டதாகவும், நான் தான் கோலாலம்பூரின் அவர்கள் கிளையின் CFO ஆகவும் ஆகப் போவதாகவும் தெரிவித்தார். அவர்கள் எனக்கு தர இருப்பதாக சொன்ன சம்பளம், நான் தற்போது வாங்கும் சம்பளத்தை விட இரு மடங்கு அதிகம். ஜென்மத்திற்கு அவ்வளவு சம்பளம் என்னால் எங்கள் கம்பனியில் வாங்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. அவர்கள் கொடுத்த மற்ற Benefits எல்லாம் மிக அதிகம். அவர்கள் கொடுப்பதாக சொன்ன ஆடம்பர சொகுசு அப்பார்மெண்ட் மிகப் பெரியது. பிள்ளைகளுக்கு இண்டர்நேஷனல் பள்ளியில் இலவச படிப்பு. இந்தியாவுக்கு இரண்டு முறை குடும்பத்துடன் செல்ல டிக்கட். இன்னும் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனாலும், நான் ஒப்புக்கொள்ளவில்லை.\nகாரணம், அப்போதுதான் எங்கள் கம்பனியில் ஒரு மிகப்பெரிய புராஜக்ட்டை எடுத்து இருந்தேன். அதை விட்டு போக எனக்கு மனமில்லை. நான் எதிர்பார்க்காமலே வாய்ப்பு வந்ததால், என்னால் அந்த ஷாக்கை உடனே எதிர்கொள்ள முடியவில்லை. யாராக இருந்தாலும் நன்றாக செட்டிலாகிவிட்ட ஒரு நிலையில், எதிர்பார்க்காமல் இப்படி ஒரு வாய்ப்பு வந்தால் உடனடி முடிவு எடுப்பது என்பது ரொம்ப கஷ்டம். அதுவும் இல்லாமல் என்னை வளர்த்து ஆளாக்கிவிட்ட என் கம்பனி ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கும் போது, கம்பனியை நட்டாற்றில் விட்டு விட்டு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. அதனால், முடிவை சொல்லாமல் இருந���தேன்.\nதெரிந்த நண்பர்கள் எல்லோருமே, \" நீ என்ன பைத்தியமா யாராவது இப்படி இருப்பார்களா\" என்றார்கள். உண்மையில் இந்த விசயத்தில் பைத்தியமாகிப்போனேன். என்னை கேட்டு பார்த்து, மெயில் எல்லாம் அனுப்பியும் நான் சரியான முடிவு சொல்லாததால், அவர்கள் என்னிடம் தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார்கள்.\nரொம்ப நாட்கள் காத்திருந்து போன மாதம், மும்பையிலிருந்து ஒருவருக்கு அதே வேலையை கொடுத்தார்கள். அவரும், அவர் மனைவியும், இரண்டு வயது குழந்தையும் கடந்த ஏப்ரல் 9ம் தேதி மலேசியா வந்து சேர்ந்தார்கள். எனக்கு கொடுப்பதாக சொன்ன அந்த மிகப்பெரிய அப்பார்ட்மெண்டில் தங்கினர். அவருக்கு வயது 34, மனைவிக்கு வயது 29. அவர்கள் இருந்த அப்பர்ட்மெண்டில் இன்னும் நிறைய தளங்கள் காலியாக உள்ளன. இவர்கள் இருந்த 14வது மாடியில் இருக்கும் 5 ப்ளாட்டில் இவர்கள் ப்ளாட்டை தவிர மீதி நான்கும் காலியாகவே இருந்திருக்கிறது.\nஒரு மாதத்தில் என்ன ஆனது தெரியவில்லை. சென்ற வெள்ளிக்கிழமை அதிகாலை. கணவரும், மனைவியும் சேர்ந்து, விஷம் கொடுத்து தங்களது இரண்டு வயது பையனை கொன்று விட்டு, அவன் சாகும்வரை பார்த்துக்கொண்டு இருந்து விட்டு, செத்ததும் அவனை நன்றாக வெள்ளைத்துணியில் மூடி கட்டி வைத்து விட்டு, காது மூக்கு எல்லாம் பஞ்சை வைத்து அடைத்து விட்டு, பொறுமையாக இருவரும் வெளியே வந்திருக்கிறார்கள். பின்பு பொறுமையாக 14வது மாடியில் இருந்து 25வது மாடிக்கு சென்று, அங்கே இருந்து கீழே குதித்து இறந்து விட்டார்கள். அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. ஏன் இந்த கொடூர முடிவு அந்த 2 வயது குழந்தை என்ன பாவம் செய்தான்\nஇந்த விசயத்தை கேள்விபட்ட நான், சென்ற வெள்ளிக்கிழமை முழுவதும் ஒரு வித பதட்டத்துடனே இருந்தேன். என்னால் அவர்கள் சாவை ஜீரணிக்கவே முடியவில்லை. ஏதோ எனக்கே ஏற்பட்டது போன்ற ஒரு உணர்வு.\nஒரு பஸ்ஸில் போக டிக்கட் புக் செய்து வைத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கடைசி நிமிடத்தில் ஏதோ ஒரு காரணமாக நம்மால் அந்த பஸ்ஸில் செல்ல முடியவில்லை. அந்த பஸ் விபத்துக்குள்ளாகி, அனைவரும் இறந்துவிட்ட செய்தி வந்தால் எப்படி இருக்கும்\nஅந்த மன நிலையில் நான்....\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஒரு இனிமையான பயணம் - 7\n\" சார், இந்த பக்கமா போகாதீங்க\"\n\"இது ஒரு மோசமான தெரு. இங்கே ரவுடிகள் அதிகம். உங்கள் பணம், நகைகளை பறித்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். சண்டை போட்டீர்கள் என்றால், கத்தியால் குத்திவிட்டு ஓடிவிடுவார்கள்\" என்று பயமுறுத்தினார். எதுக்கு வம்பு என்று நினைத்து வந்த வழியே திரும்பி, வேறு வழியாக ஹோட்டலை சென்று அடைந்தோம். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இரண்டு நாட்களாக லோக்கல் உணவு சாப்பிட்டு நொந்து போயிருந்த எங்களுக்கு, நம் நாட்டு உணவு கிடைக்கவே ஒரு வெட்டு வெட்டினோம். பிறகு ஆனந்த விகடன், குமுதம் எங்கே கிடைக்கும் என்று தேடி அலைந்து, வாங்கி ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்.\nஅடுத்த நாள் காலை, காலை உணவினை முடித்துவிட்டு மலாக்கா Zoo சென்றோம். அன்று மே 1 ஆம் தேதியாக இருந்ததால் நல்ல கூட்டம். ஒவ்வொரு இடத்தையாக பார்த்தோம். எல்லா இடத்திலும் இருக்கும் அதே மிருகங்கள் தான். அங்கேயும் Bird Show, Elephant show பார்த்தோம். ஆனால், இங்கு எல்லா நிகழ்ச்சியுமே மலாய் மொழியில் நடத்துகிறார்கள். எங்களுக்கு மொழி புரியாததால் எங்களால் எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. Zooவிலேயே அரை நாள் ஓடிவிட்டது.\nபிறகு அருகில் இருந்த மெக்டனால்ஸில் மதிய உணவை முடித்துவிட்டு Crocodile Park சென்றோம். எங்கு பார்த்தாலும் விதவிதமான முதலைகள். பிள்ளைகள் நிறைய சந்தோசம் அடைந்தார்கள். நான் பல இடங்களில் பார்த்து இருந்தாலும் முக்கியமான ஒரு நிகழ்ச்சியினை பற்றி குறிப்பிட நினைக்கிறேன். என்னவென்றால் ஒரு முதலையையும், ஒரு பாம்பையும் வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். என்னால் இன்னும் அந்த பிரமிப்பிலிருந்து வெளியே வர முடியவில்லை. அந்த அளவிற்கு மிகவும் திரில்லிங்காக இருந்தது.\nமுதலில் ஒருவர் ஒரு சாக்கு மூட்டையை தூக்கி வந்தார். நாங்கள் என்னவென்று ஆச்சர்யமாக பார்த்தோம். மூட்டையை திறந்தால் ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பு. நல்ல நீளமும் அகலமும் கொண்டது. அதை மேடையில் விட்டார். மிக மெதுவாக அதன் அருகில் சென்று அதன் வாயை மிக இருக்கமாக பிடித்தார். பிறகு அந்த பாம்பை தன் உடலில் சுற்றிக்கொண்டார். அப்படியே அசையாமல் அதன் வாயை பிடித்துக்கொண்டே நின்றார். சிறிது நேரத்தில் பார்த்தால், அந்த பாம்பு அப்படியே அவரை இருக்குகிறது. சிறிது மூச்சு விட முடியாமல் திணருகிறார். அப்படியே சில நிமிடங்கள் நான் ஆடி போய் விட்டேன். பிறகு மற்றவர்களின் துணையுடன் அந்த பாம்பை அவரிடம் இருந்து கஷ்டப்பட்டு பிரித்தார்கள். பிறகு அந்த பாம்பை அதே சாக்கு மூட்டையில் வைத்து கட்டி வைத்தார்கள். ஏன் இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்க வேண்டும் என தெரியவில்லை.\nஅதைவிட பயங்கரமானது முதலையை வைத்து செய்த ஒரு செயல். மிகப்பெரிய முதலை அங்கே உள்ள சிறிய தண்ணீரில் இருந்தது. ஒருவர் மிக மெதுவாக அதன் அருகே சென்றார். அப்படியே மிக மெதுவாக அதன் வாலை பிடித்தார். அது திமிறியது. அது திமிர திமிர அப்படியே அதை மேடையை நோக்கி இழுத்து வந்தார். பிறகு ஒரு குச்சியால் அதன் வாயை தொட்டார். அது மெல்ல வாயை திறந்தது. சிறிது நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு மெதுவாக அதன் அருகே போய் தன் ஒரு கையை அதன் வாயின் உள்ளே செலுத்தி மிக கவனமாக வெளியே எடுத்தார். அதன் பல்லின் மீதோ, இல்லை வாயின் மீதோ அவர் கை பட்டிருந்தால் அவ்வளவுதான். அவர் காலி. பின்பு அவர் செய்த ஒரு காரியம் தான் என்னை மிகவும் பயப்பட வைத்தது.\nஅங்கே உள்ளவர்களிடம் கொஞ்சம் பணம் வாங்கினார். நான் கூட அவருக்குத்தான் கேட்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அந்த பணத்தை வைத்து என்ன செய்தார் தெரியுமா அந்த பணத்தை அப்படியே சுருட்டினார். சுருட்டிய பணத்தை கையில் வைத்துக்கொண்டு தரையில் படுத்தார். அப்படியே மிக மெதுவாக படுத்தபடியே உடம்பை நகர்த்தி நகர்த்தி முதலையின் அருகே சென்றார். அப்படியே சிறுது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர், அந்த பணத்தை முதலையின் வாயில் வைத்தார். பின்பு நகர்ந்து கொஞ்ச தூரம் சென்றார். முதலை திறந்த வாயை மூடவே இல்லை. பின்பு மீண்டு நகர்ந்து சென்று அதன் வாயிலிருந்து அப்படியே மிக மெதுவாக பணத்தை எடுத்தார். பிறகு படுத்தபடியே நகர்ந்து சென்று எழுந்தார். என்னால் இன்னும் அந்த பிரமிப்பிலிருந்து வெளியே வர முடியவில்லை. ஏன் உயிரை பணயம் வைத்து இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை.\nபின்பு சிறிது நேரம் அங்கே இருந்து விட்டு, ButterFly Garden நோக்கி சென்றோம். வழித் தெரியாமல் இரண்டு மூன்று ரவுண்டு சுற்றி அங்கே போவதற்குள் மாலை ஆனது. பட்டர்ப்ளை அதைகம் இல்லாத ButterFly Garden அங்கேதான் பார்த்தேன். ஆனால், அங்கே நிறைய பாம்பு வகைகள் வைத்து இருக்கிறார்கள். கல்ர் கலரான, வித விதமான பாம்புகள். சில அழகாக இருந்தது, சில அருவெறுப்பாக இருந்தது. அங்கே ���ில மணி நேரம் செலவழித்துவிட்டு, மீண்டும் 40 நிமிட கார் பயணத்திற்கு பிறகு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். இரவு 8.30 வரை ரெஸ்ட் எடுத்து விட்டு, வேறு எங்காவது செல்லலாம் என நினைத்தால் ஒரே டிராபிக். அதனால் முடிவை மாற்றிக்கொண்டு, நடந்து சென்று சாப்பிட்டு விட்டு, ஹோட்டலுக்கு வந்தோம்.\nஅடுத்த நாள் காலை சாப்பிட்டு முடித்தவுடன், என் நண்பருக்கு போன் செய்து கேட்டேன், \" இன்னும் ஏதாவது பார்க்க வேண்டிய இடம் உள்ளதா\" என்று. அவர் கூறினார், \" சார் நீங்க மேக்ஸிமம் எல்லாம் பார்த்துட்டீங்க. இன்னும் கொஞ்சம் ஹிஸ்டாரிக்கல் ப்ளேஸ் இருக்கு. அது உங்கள் பிள்ளைகளுக்கு பிடிக்குமா என தெரியவில்லை\" என்று. அவர் கூறினார், \" சார் நீங்க மேக்ஸிமம் எல்லாம் பார்த்துட்டீங்க. இன்னும் கொஞ்சம் ஹிஸ்டாரிக்கல் ப்ளேஸ் இருக்கு. அது உங்கள் பிள்ளைகளுக்கு பிடிக்குமா என தெரியவில்லை\" என்றார். பிள்ளைகளை கேட்டேன், \" போதும் டாடி, நாளை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கிறார்கள். நாம் இரவிற்குள் நம் வீட்டிற்கு சென்று விடலாமே\" என்றார். பிள்ளைகளை கேட்டேன், \" போதும் டாடி, நாளை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கிறார்கள். நாம் இரவிற்குள் நம் வீட்டிற்கு சென்று விடலாமே\" என்றனர். எனக்கும் நல்ல யோசனையாக படவே, காலை 10.20 க்கு மலாக்காவை விட்டு கிளம்பினோம். இரண்டு மணி நேர கார் பயணத்திற்கு பிறகு செகாமட் என்ற இடம் வந்து சேர்ந்தோம்.\nஅங்கே செல்வம் ரெஸ்டாரண்ட் என்று ஒரு கடை உள்ளது. போகும் போது அங்குதான் டிபன் சாப்பிட்டோம். அதே இடத்தில் மதிய உணவிற்காக காரை நிறுத்தினேன். நம்ப மாட்டீர்கள். சின்னக்கடைதான். ஆனால், 9 விதமான காய்கறிகள், 3 விதமான சிக்கன், இரண்டுவிதமான மீன் வகைகள், சாதம், பிரியாணி, சாம்பார், ரசம், மீன் குழம்பு, மட்டன் குழம்பு மற்றும் சிக்கன் குழம்பு. திடீரென இவ்வளவு நம்ம ஊர் சாப்பாட்டு வகைகளை பார்த்ததும் தலை கால் புரியவில்லை. வேண்டியதை நன்றாக சாப்பிட்டு விட்டு, துக்க கலக்கத்தில் பயணத்தை தொடர்ந்தோம். மீண்டும் 3 மணி நேர கார் பயணத்திற்கு பிறகு சரியாக மாலை 6 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.\nஇந்த நான்கு நாட்களும், எந்த விதமான அலுவலக கவலை இல்லாமல், குடுமப்த்துடன் செலவிட்டது மறக்க முடியாத அனுபவமாக அமைந்துவிட்டது. நீங்களும் சமயம் கிடைக்கும்போது, அலுவல் வேலைகளை ஒதுக்கி வை���்துவிட்டு, எங்காவது டூர் செல்லுங்கள். அப்போதுதான் நான் சொல்லும் உண்மைகள் உங்களுக்கு விளங்கும்.\nஏற்கனவே சொன்னதுப்போல பயணத்தின் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்ய வேண்டும் என விரும்பினேன். அதனால் தான் இவ்வாறு எழுதினேன். யாரும் தவறாக எண்ண வேண்டாம்.\nLabels: அனுபவம், செய்திகள், பயணக்கட்டுரை\nஒரு இனிமையான பயணம் - 6\nகாரை திறப்பதற்கு ரிமோட்டை ஆன் செய்தால், ரிமோட் வேலை செய்யவில்லை. சரி, சாவியை வைத்து திறக்கலாம் என நினைத்து திறந்தால், கீஈ கீஈ என்று கார் அலறுகிறது. ரிமோட்டில் காரை க்ளோஸ் செயததால் ரிமோட்டில்தான் ஆன் செய்ய வேண்டும்.\n பின்பு அருகில் இருந்த செக்யூரிட்டியிடம் சென்று கேட்டேன். அவர்தான் காரணத்தை கண்டுபிடித்தார். \" சார், நீங்க வாட்டர் கேம் விளையாடும்போது ரிமோட்டை பேண்டிலேயே வைத்து இருந்தீர்களா\nஅப்போதுதான் எனக்கு உரைத்தது. போன், பர்ஸ் ஆகியவற்றை மனைவியிடம் கொடுத்த நான் ரிமோட்டை கொடுக்க மறந்துவிட்டிருக்கிறேன். ரிமோட் தண்ணீரில் நனைந்ததால் வேலை செய்யவில்லை. பிறகு செக்யூரிட்டி அருகே இருந்த யானைப்பாகனிடம் சென்று ஒரு சிறு கத்தியை வாங்கிவந்தார்.\n\" சார், ரிமோட்டை திறந்து பார்க்கலாம். தண்ணீரை துடைத்து பிறகு மாட்டி பார்க்கலாம். 95% வேலை செய்ய சான்ஸ் இல்லை. ஏனென்றால் இதுவும் செல் போன் போலத்தான். தண்ணீரில் மூழ்கினால் அவ்வளவுதான்\" என்றார்.\nகொஞ்சம் டென்ஷன் ஆனது உண்மைதான். ஒரு வேளை வேலை செய்யாவிட்டால் என்ன செய்வது அதைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் ரிமோட்டை ஓப்பன் செய்தோம். பிறகு வெயிலில் காய வைத்தோம். என் நல்ல நேரம் நன்றாக வேலை செய்தது. உடனே அவர்களுக்கு என் நன்றியை சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு மலாக்கா கிளம்பினேன். போகும்போது ஒரு சிறிய தவறு செய்ய இருந்து சரி பண்ணிவிட்டேன். அதாவது எங்கள் ஊரிலிருந்து ரிசார்ட் வரும்போது KL Highway ஆனால் திரும்பி போகும் போது அதே Highway தான். ஆனால், அதன் பெயர் Johor Higway. ஹைவே மாறினால் கோலாலம்பூர் போக வேண்டி இருக்கும். ஒரு வழியாக மாலை 4 மணிக்கு மலாக்கா வந்து சேர்ந்தோம்.\nசிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு மாலை 6 மணி அளவில் மலாக்காவில் உள்ள பகுதிகளை பார்க்க சென்றோம். மலாக்காவில் பார்க்க வேண்டிய இடங்கள்:\nஇன்னும் சில ஹிஸ்டாரிகல் இடங்களும் உள்ளன. ஆனால், பிள்ளைகளுக்கு எது விரு���்பமோ அதை மட்டுமே நான் தேர்வு செய்தேன். நாங்கள் முதலில் போனது. மலாக்கா ஸ்கை டவர்.\nஉயர்ந்த டவரில் சுற்றிலும் இருக்கைகள். டிக்கட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம். அங்கே இருவர் குடுமப்த்துடன் போட்டோ பிடித்தார்கள். நான் வேண்டாம் என்றேன். ஆனால் அவரோ, \" சார், சும்மாதான் என்றார். போட்டோ பிடித்த பிறகு டவரில் உள்ள இருக்கைகளில் அமர்ந்தோம். டவரை மெதுவாக சுற்றிக்கொண்டே மேலே செல்வதற்கு ஒரு நிமிடம் ஆகிறது. மேலே 5 நிமிடம் சுற்றிக்கொண்டே நிற்கிறது. அங்கே இருந்து மலாக்காவை பார்க்க அருமையாக உள்ளது. சில போட்டோக்கள் எடுத்தேன். பிறகு கீழே வந்தவுடன் பார்த்தால், என் குடுமப போட்டோ பெரிய அளவில் பிரேமுடன் மாட்டி வைத்துள்ளார்கள். அதை என்னிடம் கொடுத்து 35 ரிங்கட் என்றார்கள். என்ன கொடுமை பாருங்கள். நான், \" நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு வேண்டாம்\" என்று கூறி விட்டேன்.\nடவர் மேலிலிருந்து எடுத்த படங்கள் சில உங்கள் பார்வைக்கு:\nபிறகு அங்கிருந்து நடந்து அருகே உள்ள ஒரு கப்பலில் ஏறினோம். மரத்தாலே கப்பல் செய்து பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். அங்கே ஒரு பெண் என்னைக் கூப்பிட்டாள். \"என்ன என்றேன்\n\" உங்களுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாமா\n\" எனக்கு இந்தியர்கள் என்றால் பிடிக்கும்\" என்றாள்.\nஅருகில் என் மனைவி இருக்கவே, \" நோ தேங்க்ஸ்\" என்று நழுவிவிட்டேன். பிறகு அங்கிருந்து மலாக்கா ரிவர் பகுதிக்கு சென்றோம். கடலிலிருந்து நீர் ஊருக்குள்ளே வருகிறது அதை அந்த டவுனை சுற்றி ஒரு ரிவராக அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள். எல்லோரும் டிக்கட் வாங்கிக்கொண்டு போட்டில் அமர்ந்தோம். சரியாக 45 நிமிட பயணம். ஊருக்குள்ளேயே. அருமையாக இருக்கிறது. கட்டிடங்களின் பின் பகுதிகளில் அழகான ஓவியங்கள் வரைந்து வைத்திருக்கிறார்கள். நல்ல காற்று. மலாக்கா போகும் அனைவரும் அனுபவிக்க வேண்டிய ஒன்று இந்த படகு பயணம்.\nபிறகு ஹோட்டலுக்கு சென்று காரை நிறுத்திவிட்டு, இந்திய ஹோட்டல் எங்கே இருக்கிறது என்பதை கேட்டறிந்து நடந்து சென்றோம். இரவு 10 மணி. ஒரு இந்தியர் வழி மறித்தார்,\n\" சார், இந்த பக்கமா போகாதீங்க\"\nLabels: அனுபவம், செய்திகள், பயணக்கட்டுரை\nஒரு இனிமையான பயணம் - 5\nஎங்கள் டிக்கட்டில் உள்ள 4D சினிமா காட்சி இரவு 10.45க்குத்தான். ஆனால், அதுவரை என்ன செய்வது அதனால் அந்த தியேட்��ர் டிக்கட் கலக்டரிடம் சென்று 10.00 மணி காட்சிக்கு டிக்கட்டை மாற்றிக்கொள்ளலாமா அதனால் அந்த தியேட்டர் டிக்கட் கலக்டரிடம் சென்று 10.00 மணி காட்சிக்கு டிக்கட்டை மாற்றிக்கொள்ளலாமா என்றேன். அவர், \"முடியாது. தியேட்டர் புல் ஆகிவிட்டது. 10.15 ஷோக்கு முடியுமா என்று பார்க்கிறேன்\" என்றார். ஆனால் சிலர் 10. மணி காட்சிக்கே டிக்கட் கவுண்டரில் வாங்கவே, அவரிடம் மீண்டும் சென்று, \" 10 மணி காட்சிக்கு டிக்கட் இருக்கிறதே என்றேன். அவர், \"முடியாது. தியேட்டர் புல் ஆகிவிட்டது. 10.15 ஷோக்கு முடியுமா என்று பார்க்கிறேன்\" என்றார். ஆனால் சிலர் 10. மணி காட்சிக்கே டிக்கட் கவுண்டரில் வாங்கவே, அவரிடம் மீண்டும் சென்று, \" 10 மணி காட்சிக்கு டிக்கட் இருக்கிறதே அவர்கள் எல்லாம் வாங்குகின்றார்களே\" என்றேன். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை சிறிது நேரத்தில் உணர்ந்தேன். அவர், \"சிறிது நேரம் காத்திருங்கள் சொல்கிறேன்\" என்றார். பிறகு \"இடம் இருக்கிறது வாருங்கள்\" என்று கூப்பிட்டார்.\nநாங்கள் தியேட்டரில் சென்று அமர்ந்தோம். அதுவரை 4D சினிமா என்றால் என்ன என்று எனக்குத்தெரியாது. 3D சினிமா கேள்விபட்டுள்ளேன். ஆனால் பார்த்தது இல்லை. சரியாக படம் 10 மணிக்கு ஆரம்பித்தது. எல்லோருக்கும் ஒரு கண்ணாடி கொடுத்து இருந்தார்கள். படத்தின் முதல் காட்சியிலேயே கம்ப்யூட்டர் கீ போர்ட், பேனா முகம் அருகே பறக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் கால்களை யாரோ பிடித்து ஆட்டுவது போல் இருந்தது. படத்தில் ஒரு பேய் வந்தது. அதே நேரம் இருக்கைகள் எல்லாம் பயங்கரமாக ஆட ஆரம்பித்தது. பின்னாலிருந்து யாரோ முதுகை பிசைவது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் என் பெண், \"டாடி, பயமா இருக்கு. வாங்க போகலாம்\" என அழ ஆரம்பித்துவிட்டாள். பையன் என்ன செய்கிறான் என பார்த்தேன். கண்களை இருக்கி மூடிக்கொண்டு பயந்து கொண்டு சீட்டின் நுனியில் உட்கார்ந்து இருந்தான். இனி, அவர்களை படம் பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்துவதில் நியாயம் இல்லை என நினைத்து அவர்களை கூட்டிக்கொண்டு வெளியே வந்துவிட்டேன். என் மனைவி வரும் வரையில் நாங்கள் வெளியே உட்கார்ந்து இருந்தோம்.\nபின்புதான் தெரிந்தது, நாங்கள் வாங்கியிருந்த 10.45 காட்சியும், அவர் மாற்றித்தருகிறேன் என்று சொன்ன 10.15 காட்சியும் மீன் சம்பந்தப்பட்ட சினிமா என்று. ஒழுங்காக அது போயிருக்கலாம். அந்த சினிமாவில் 4D எபக்ட் இருந்தாலும், பயம் இல்லாமல் பார்த்து இருப்பார்கள் குழந்தைகள். பின்பு பிள்ளைகளின் பயத்தை போக்குவதற்காக வெளியே சின்ன சின்ன ரைடுகளில் விளையாட வைத்து, ரூமுக்கு வந்து சேர இரவு 11 மணி ஆனது.\nஅடுத்த நாள் காலை எழுந்து, ஹோட்டலில் கொடுத்த காலை உணவை முடித்துக்கொண்டு WaterWorld சென்றோம். செல்லும் வழியில் என் பெண் குதிரை சவாரி செய்ய வேண்டும் என்றாள். தேடிக்கண்டுபிடித்து அங்கே சென்று, டிக்கட் வாங்கி குதிரையில் ஏறினாள். மூன்று ரவுண்ட் என்று சொல்லி அதிகம் பணம் வாங்கினார்கள். நான் கூட ஏதோ அதிக தூரம் அழைத்துச்செல்வார்கள் என்று எண்ணினேன். பிறகுதான் தெரிந்தது, மிக சிறியதூரம் மட்டுமே குதிரையில் அழைத்துச் செல்கிறார்கள். நின்ற இடத்திலேயே மூன்று ரவுண்ட்.\nWaterWorldலும் சாப்பாட்டு டோக்கனும் டிக்கட்டுடன் சேர்த்தே கொடுக்கிறார்கள். அங்கே சென்று அனைவரும் உடை மாற்றி, ஒரு லாக்கர் வாடைக்கு வாங்கி துணிகளை எல்லாம் அதில் வைத்துவிட்டு உள்ளே சென்றோம். முதலில் சிறுவர் பகுதிக்கு சென்று பிள்ளைகளை விளையாட வைத்துவிட்டு பெரியவர்கள் பகுதிக்கு சென்றோம். ஏற்கனவே Sunway Lagoon Resortல் ரிஸ்க்கான Water Ride விளையாடி இருந்த அனுபவம் இருந்தாலும், கொஞ்சம் பயந்து கொண்டே தான் அந்த பகுதிக்கு சென்றேன். Family Ride க்கு மனைவி வர மறுக்கவே நானும் நண்பர் ஒருவரும் இருவர் உட்காரும் ஒரு டுயூப் வாங்கிக்கொண்டு உச்சி பகுதிக்கு சென்றோம். உச்சியிலிருந்து கீழே பார்க்கையில் என்னை அறியாமல் சிறிது பயமும், இதய துடிப்பு வேகமாகவும் அடிக்க ஆரம்பித்து விட்டது.\nஒருவிதமான தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மேலே சென்று அமர்ந்தோம். அங்கே நின்ற ஒரு சீன நண்பர் எங்கள் ட்யுபை தள்ளி விட்டார். பிறகுதான் தெரிந்தது எவ்வளவு ரிஸ்க்கான விளையாட்டு அது என்பது. அந்தரங்கத்தில் பரப்பதுபோல் இருந்தது. அங்கே இங்கே வேகமாக சென்றது. கத்தி தீர்த்துவிட்டேன். அதெல்லாம் விட கொடுமை கீழே வந்து சேர்கையில் தலை குப்புற விழுந்து, ட்யூபில் இருந்து கீழே விழுந்து தண்ணீருக்குள் சென்று தண்ணீரை குடித்து, கத்தி, என் நண்பர் வந்து என் கையை பிடித்து அழைத்துச் சென்றார். நான் ஏன் நீச்சல் கற்றுக்கொள்ளவில்லை என்று அன்றுதான் மிகவும் வருந்தினேன். கீழே வந்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிறைய நிமிடங்கள் ஆனது.\nஆனால் ஒரு சில காட்சிகளை பற்றி எழுத இங்கே மிகவும் சங்கடமாக உள்ளது. நம் ஊரிலும் இதுபோல இருக்கலாம். ஆனால், அங்கே எல்லாம் காணக்கிடைக்காத காட்சிகளை இங்கே நீங்கள் தாராளமாக மிக தாராளமாக காணாலாம். எல்லோருமே ரொம்ப டேக் இட் ஈஸியாக இருக்கிறார்கள். எல்லாவற்றையும் மிக அருகிலேயே பார்க்கலாம். அப்படியே பார்த்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. ஆடைகள் அணிவதே தேவையில்லை என்ற அளவில் அவர்களின் ஆடைகள். பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் பார்க்க முடியாதா எப்படி இருக்கும் என்று ஏங்கிய அனைத்தையும் மிகவும் சாதாரணமாக பார்க்கலாம். அதுவும் தண்ணீரில்.... மீதியை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.\nஅங்கே ஒரு இடத்தில் செயற்கையான அலையினை ஏற்படுத்துகிறார்கள். அதில் டுயூபுடன் சென்று அமர்ந்தால் மிகவும் சுகமாக உள்ளது. அப்படியே நம்மை தாலாட்டுவதுபோல் உள்ளது. அதில் சில நேரங்கள் அமர்ந்து இருந்தோம். பிறகு அனைத்து விளையாட்டுகளையும் பார்த்து, ரசிக்க வேண்டியவைகளை ரசித்துவிட்டு, உடைகளை மாற்றிகொண்டு, அங்கேயே சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம். உடனடியாக அங்கே இருந்து மலாக்கா செல்வதாக திட்டம். செக் இன் டைம் மதியம் 2. ஆனால் நாங்கள் போய் சேர 4 ஆகலாம். அதனால் ஹோட்டலுக்கு போன் செய்து, நாங்கள் வர லேட்டாகும் என்று சொல்லிவிட்டு, காரை திறப்பதற்கு ரிமோட்டை ஆன் செய்தால், ரிமோட் வேலை செய்யவில்லை. சரி, சாவியை வைத்து திறக்கலாம் என நினைத்து திறந்தால், கீஈ கீஈ என்று கார் அலறுகிறது. ரிமோட்டில் காரை க்ளோஸ் செயததால் ரிமோட்டில்தான் ஆன் செய்ய வேண்டும்.\nLabels: அனுபவம், செய்திகள், பயணக்கட்டுரை\nஒரு இனிமையான பயணம் - 4\nElephant show வில் சில சுவாரஸ்யங்கள் என்று சொன்னேன் அல்லவா. என்னவென்றால், முதலில் யானைகளை வைத்து நிறைய வித்தைகள் செய்து காட்டினார்கள். பார்க்க மிக அழகாக இருந்தது. அங்கே இருந்த அத்தனை யானைகளும் அந்த யானைப்பாகன்கள் சொல்வதை கேட்ட்கிறது. ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், ஒரு குச்சியை வைத்து அதனை குத்திக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் குச்சியால் குத்த குத்தத்தான் அது சொல் பேச்சு கேட்கிறது. ஆனால், அதை பார்க்கையில் நமக்கு வேதனைதான் வருகிறது. அதனால்தானோ என்னவோ பெரும்பாலான யானைப்பாகன்கள் சாவது யான�� மிதித்துத்தான். எல்லாவற்றையும் ஞாபகம் வைத்து பழி வாங்கும் போல. என்னவென்றால், முதலில் யானைகளை வைத்து நிறைய வித்தைகள் செய்து காட்டினார்கள். பார்க்க மிக அழகாக இருந்தது. அங்கே இருந்த அத்தனை யானைகளும் அந்த யானைப்பாகன்கள் சொல்வதை கேட்ட்கிறது. ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், ஒரு குச்சியை வைத்து அதனை குத்திக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் குச்சியால் குத்த குத்தத்தான் அது சொல் பேச்சு கேட்கிறது. ஆனால், அதை பார்க்கையில் நமக்கு வேதனைதான் வருகிறது. அதனால்தானோ என்னவோ பெரும்பாலான யானைப்பாகன்கள் சாவது யானை மிதித்துத்தான். எல்லாவற்றையும் ஞாபகம் வைத்து பழி வாங்கும் போல\nநான் சொல்ல வந்த சுவாரஸ்யம் இதுவல்ல. நிகழ்ச்சியின் நடுவே, வழி நடத்துபவர் பார்வையாளர்களிம் இருந்து இருவரை அழைத்தார்கள். ஒரு ஆண் ஒரு பெண். முதலில் ஒரு பெண்ணைக்கூப்பிட்டு அந்த மைதானத்தில் குப்புற படுக்க வைத்தார்கள். அந்த பெண்ணின் அழகான அந்த பின் பகுதியில் ஒரு துண்டை போட்டு மூடினார்கள். பிறகு ஒரு யானையை அழைத்தார்கள். அந்த யானை வந்து அந்த பெண்ணின் பின் பகுதியில் தன் காலை வைத்து அழகாக, மிக அழகாக, மெதுவாக மஜாஜ் செய்தது. அந்த பெண்ணுக்கு என்ன உணர்வு இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்த பெண் அப்படி இப்படி என்று கொஞ்சம் நெளிந்ததை வைத்து என்னால் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது.\nபிறகு அந்த ஆண் நபர் படுத்தார். ஆனால் இந்த முறை அவரை குப்புறப் படுக்க வைக்கவில்லை. நேராக படுக்க வைத்து 'அங்கே' துண்டை போட்டு மூடினார்கள். பிறகு யானையை அழைத்தார்கள். அந்த யானை வந்து அதன் காலை தூக்கி அந்த நபரின் \"அந்த\" இடத்தில் வைத்து மஜாஜ் செய்ய, அந்த நபர் அப்படி இப்படி என்று நெளிய, பார்வையாளர்கள் மத்தியிலிருந்து ஒரே கூச்சல். ஆனால், அவர் என்ன நினைத்தாரோ எனக்குத் தெரியாது ஆனால் எனக்குத்தான் பயமாக இருந்தது. அந்த யானை உணர்ச்சி அதிகமாகி அங்கே மிதித்து ஏதோ ஒன்று ஆகிவிட்டால், அவர் மனைவி அல்லவா பாவம் ஆனால் எனக்குத்தான் பயமாக இருந்தது. அந்த யானை உணர்ச்சி அதிகமாகி அங்கே மிதித்து ஏதோ ஒன்று ஆகிவிட்டால், அவர் மனைவி அல்லவா பாவம் சரி, சரி இதை இத்தோடு விட்டு விடுவோம்.\nயூடுபில் நிறைய வீடியோ கொட்டிக்கிடக்கிறது. யானை மஜாஜ் செய்வதை நீ���்கள் அங்கே பார்க்கலாம்.\nElephant show முடிந்தவுடன் ஒரு மினி பஸ்ஸில் Animal safari சென்றோம். அந்த வேன் முழுவதும் நன்றாக ஜன்னல் போல் கம்பிகள் வைத்து மூடி இருக்கிறார்கள். அதன் நடுவே தான் நாம் பார்க்க முடியும். ஒரு திரில்லுக்காக என்று நினைக்கிறேன். உள்ளே பாதைகள் ஒரே ஏற்ற இறக்கமாக இருக்கிறது. அந்த வேனில் அப்படி பலத்த சத்தத்துடன் போவதே ஒரு அலாதியான அனுபவமாக உள்ளது. ஏறக்குறைய எல்லா விலங்குகளும் உள்ளே இருக்கிறது. நான் பல மிருக காட்சிக்கு போயிருக்கிறேன். ஆனால், என்னால் எப்பவும் ரசிக்க முடிந்ததே இல்லை. சிங்கப்பூர் சென்றிருந்த போது நைட் சபாரி சென்றிருந்தேன். அதை ரசித்தேன். இதெல்லாம் பிடிக்காததற்கு காரணம், அந்த விலங்குகளை பார்த்தால் பாவமாக இருக்கும். காட்டில் சுதந்திரமாக இருக்க வேண்டிய விலங்குகளை, ஒரு கூண்டுக்குள்ளோ அல்லது இது போன்ற செயறகையான காடுகளிலோ விடுவதை என்னால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், பிள்ளைகள் ரசித்தார்கள். அதுதானே நமக்கு வேண்டும்.\nசிங்கமும்,புலியும் சேர்ந்து இருப்பதால் இந்த இரண்டு போட்டாக்கள்:\nஒரு வழியாக வெளியே வந்தோம். மணி 6.10. சரி இப்போது ஹோட்டல் போய் செக் இன் செய்து விட்டு ஒரு குளியல் போட்டு விட்டு ஒரு 7 மணிக்கு Cow Boy Town க்கு போனால் சரியாக இருக்கும் என நினைத்து காரை எடுத்துக்கொண்டு ஹோட்டல் சென்றோம். ஹோட்டலில் இருந்து 6 நிமிட பயணத்தில்தான் Cow Boy Town இருந்தது. அங்கே போய் டிக்கட் கவுண்டர் போனோம். எல்லோருடைய மலேசியன் ஐடி கார்ட் காண்பித்தால் மிக குறைந்த விலையில் டிக்கட் இல்லை என்றால், வெளிநாட்டினருக்கான டிக்கட் எடுக்க வேண்டும் என்று அங்கே இருந்த அந்த அழகிய பெண் கூறினார். பின்புதான் தெரிந்தது, மற்றவர்களின் ஐடி கார்டை ஹோட்டலில் வைத்து விட்டு வந்து விட்டேன் என்று. பிறகு அவர்களை அங்கே நிற்க வைத்து விட்டு ஹோட்டலுக்கு ஓடினேன்.\nஒருவழியாக குறைந்த கட்டணத்தில் (ரொம்ப குறைந்த டிக்கட் என நினைக்க வேண்டாம். ஓரளவு) டிக்கட் வாங்கி விட்டு உள்ளே சென்றோம். அதன் உள்ளே நுழைந்தவுடன் மெயின் ப்ரோக்ராம் நடக்கும் இடத்திற்கு முன்பு ஏகப்பட்ட ரைடுகள் நம் காசை பிடுங்குவதற்காக உள்ளன். ஒரு வழியாக பிள்ளைகளிடம் சமாளித்துவிட்டு, அங்கே உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றோம்.\nசரியாக 8.30க்கு உள்ளே சென்றோம். அங்கே ���ுதலில் ரெட் இந்தியன் ஷோ என்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் ஆதி வாசிகள் போல் வேடமிட்டவர்கள் நெருப்பில் வித்தைகள் செய்தார்கள். பிறகு பார்வையாளர்களை அழைத்து அவர்களையும் பங்கு பெறச் செய்து விளையாட்டு காட்டினார்கள். அதில் ஒரு பெண்ணை ஆதிவாசி போல் கத்த சொல்ல அந்த பெண் மிகவும் செக்ஸியாக கத்திவிட ஒரே கூச்சல்.\nரெட் இந்தியன் ஷோ முடிந்தவுடன் கார்னிவல் நடந்தது. பலவிதமான அணிவகுப்புகள். அது ஒன்றும் என்னை அதிகமாக கவரவில்லை. அதில் அருவெறுப்பான ஒன்றை காண நேர்ந்தது. இரண்டு பெண்களுக்கு மிகப்பெரிய மார்பு (56D) இருப்பது போல் செட் செய்து, மார்பை மட்டும் ஆட்டிக்கொண்டே அவர்கள் வலம் வந்தது, கேவலமாக இருந்தது.\nகார்னிவல் முடிந்தவுடன் Fireworks Show நடந்தது. மிக மிக ரசித்து பார்த்த நிகழ்ச்சி அது. அவ்வளவு அற்புதம். எல்லாம் முடிந்து வெளியே வர மணி 9.55. அப்போதுதான் நினைவு வந்தது டிக்கட்டிலே 4D சினிமா காட்சியும் இருக்கிறது என்று.\n4D சினிமா திரில்லிங் அனுபவும், Water Worldல் நடந்த கிளுகிளு அனுபவமும் நாளை...\nLabels: அனுபவம், செய்திகள், பயணக்கட்டுரை\nஒரு இனிமையான பயணம் - 3\n\" யூ டேர்ன் எடுத்து சாப்பிட்டு முடித்தவுடன், எந்த பாதை வழியாக சென்றீர்கள்\n\" சாப்பிட்டு அப்படியே நேரா போனோம்\"\n\" ஏன் சார், நான் உங்களை சாப்பிடத்தான் யூ டேர்ன் எடுக்க சொன்னேன். மலாக்கா போக இல்லை. சாப்பிட்டு முடித்தவுடன் திரும்பவும் யூ டேர்ன் எடுத்து வந்த வழியா போனா மூன்றாவது சிக்னல ரைட் சைடு போனா நான் சொன்ன வழி வரும். முதல்ல திரும்பி சாப்பிட்ட இடத்துக்கு போங்க. அங்கே இருந்து போன் பண்ணுங்க\" என்று சற்று கோபமாக பேசினார்.\nஅவர் சொன்னபடியே சென்று, போன் செய்து சரியான, வழியை கண்டு பிடித்து பயணத்தை தொடர்ந்தோம். இந்த அனுபவமும் ஒரு வித சந்தோசத்தையே கொடுத்தது. எங்கேயோ பிறந்து, வளர்ந்து வேறு ஒரு நாட்டில் வந்து வழி தெரியாமல் கையில் மேப்பை வைத்துக்கொண்டு காரில் பயணம் செய்வது கொஞ்சம் திரில் கலந்த சந்தோசமாக இருந்தது. பிறகு இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு Alor Kaja என்ற இடத்தை அடைந்தோம். அங்கே சென்று A Famosa Resort ஐ கண்டுபிடிப்பதில் அவ்வளவு சிரமம் இல்லை.\nஅருமையான ரிசார்ட். மொத்தம் 525 ஹெக்டேர் நிலத்தை தனி ஒரு மனிதர் வாங்கி நிர்வகித்து வருகிறார். அங்கே ரிசார்ட் ஹோட்டலும் உள்ளது. அப்பார்ட்மெண்டும் உள்ளது. நாங்கள் ஹோட்டலில் தங்கினோம். அந்த ஹோட்டலின் செக் இன் டைம் மாலை நான்கு மணி. நாங்கள் சரியாக 1 மணிக்கு சென்று விட்டோம். சரி, நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று அங்கே என்ன என்ன பார்க்கலாம் என்று ஆரோய்ந்தோம்.\nஅங்கே பார்த்து அனுபவிக்க வேண்டியவை:\nநாங்கள் முதலில் Animal World செல்லலாம் என்று நேராக அங்கே சென்றோம். எல்லோமே காஸ்ட்லி டிக்கட்ஸ். நாங்கள் மலேசியா ஐடி கார்ட் வைத்து இருந்ததால் எங்களுக்கு கொஞ்சம் டிஸ்கவுண்ட் உண்டு. அங்கே தனிப்பட்ட ஹோட்டல்களோ, உணவகமோ, காபி ஷாப்போ கிடையாது. எங்கே சாப்பிடுவது என்று குழம்பிபோய் அருகே இருந்த நபரிடம் கேட்டேன்.\n\" சார் ஏன் கவலை படறீங்க. டிக்கட்ல சாப்பாடும் உண்டு சார்\"\nஅப்புறம் எந்த இடம்னு கேட்டு தெரிஞ்சுட்டு சாப்பிட போனோம். அருமையான சாப்பாடு. தவறுதலா ஒரு டிக்கட் எனக்கு கூட கொடுத்துட்டாங்க. அதுக்காக இன்னொரு சாப்பாடு சாப்பிடமிடியாது இல்லையா. அதனால ஒரு டிரிங்ஸ் மட்டும் அதிகமா வாங்கிட்டு முதல் இடத்துக்கு போனோம். அருகிலேயே ஒரு போட் பார்த்தோம்.\nஅங்கே இருந்தவரிடம், \"இந்த போட் எங்கே போகுது\n\" மங்கி ஐலேண்ட் போகுது வறீங்களா\" என்றார். சரி, என்று ஏறி உட்கார்ந்தோம். அப்போது மணி 2.10.\nஅந்த படகோட்டி, \" சார் நான் சொல்றா மாதிரி Animal Worldல டைம் செலவிடுங்க. 2.30க்கு Cow Boy Show, 3.00 Bird Show, 3.45 Multi Animal Show and 4.30 Elephant show. அதுக்கு அப்புறம் 5.00க்கு வேன்ல Animal Safari போங்க\" என்றார். எனக்கு ரொம்ப சந்தோசம். ஏனென்றால் பல இடங்களில் சரியான புரோக்ராம் தெரியாமல், சில நிகழ்ச்சி பார்த்தும், சில நிகழ்ச்சிகள் பார்க்காமலும் வந்ததுண்டு. இப்போது எல்லாமே தெரிந்ததால் எதையும் மிஸ் பண்ண வேண்டியதில்லை. ஆனாலும் எனக்கு ஒரு குழப்பம். இப்போது மணி 2.10. Cow Boy Show 2.30க்கு. நாம் செல்வதோ மங்கி ஐலேண்டுக்கு. எப்படி 2.30க்குல் வருவது\nஅப்படி குழம்பிக்கொண்டிருந்த நிலையிலே படகு நின்றது. ஏன் என்றால் ஐலேண்ட் வந்துவிட்டது. மொத்தமே 2 நிமிட பயணம்தான். நான் ஏதோ ரொம்ப தூரம் செல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு அருகில் இருக்கும் என நினைக்கவில்லை. கடைசிவரை நானும் என் பிள்ளைகளும் ஏதாவது ஒரு குரங்கு தென்படுமா என்று தேடினோம். கிடைக்கவே இல்லை. ஒரு குரங்கு கூட இல்லாத இடத்திற்கு ஏன் மங்கி ஐலேண்ட் என பெயர் வைத்தார்கள் தெரியவில்லை. மொத்தம் 5 நிமிடம் மட்டுமே அங்கே இருந்த��� விட்டு மீண்டும் படகில் வந்து சேர்ந்தோம்.\nசரியாக Cow Boy Show நடக்கும் இடத்திற்கு வந்தோம். என் வாழ்க்கையில் இப்படி ஒரு ஷோ நான் பார்த்ததே இல்லை. நமக்கு முன்னால் தத்ரூபமாக ஒரு நாடகம் போல நடிக்கிறார்கள். நல்ல மியூஸிக் சிஸ்டம். சண்டை போடுகிறார்கள். நிஜ துப்பாகியால் சுடுவதை போல ஒருத்தருக்கு ஒருத்தர் சுட்டுக் கொள்கிறார்கள். ரத்தம் கொட்டுகிறது. ஒரிஜினல் சண்டை போல் டைமிங் மிஸ் செய்யாமல் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். இவர்கள் சுடுவதால் வரும் நெருப்பில் அங்கங்கே தீப்பிடித்து எரிகிறது.\nகடைசியில் நடந்த சீன் புல்லரிக்க வைத்து விட்டது. கிட்டத்தட்ட 50 அடி உயரத்தில் ஒருத்தர் நிற்கிறார். கீழே நின்ற ஒருவர் சுடுகிறார். துப்பாக்கி குண்டு அவரை துளைக்கிறது. அவர் தலை கீழாக 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுகிறார். சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட எனக்கு, நேரில் பார்க்கும்போது அவ்வளவு திரில்லிங்காக இருந்தது.\nஅங்கே சில சுவாரஸ்யங்கள். அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும். அப்படி என்ன சுவாரஸ்யம்\nLabels: அனுபவம், செய்திகள், பயணக்கட்டுரை\nஒரு இனிமையான பயணம் - 2\nஏற்கனவே பாதி தூரம் கடந்துவிட்டோம். இப்போ என்ன செய்வது சாவி வீட்டில் இருக்கும்போல. இப்போது போல அப்போது எல்லாம் கோபம் கொள்ள முடியாது. அப்போதுதான் வாழ்க்கையை ஆரம்பித்த சமயம். தனிப்பட்ட பயணம் என்றால் கேன்சல் செய்துவிடலாம். நான் அடுத்த நாள் மீட்டிங்கிற்கு இருந்தாக வேண்டும். என்ன செய்வது\nபிறகு யோசித்து டிரைவரிடம் ஆலோசனை கேட்டேன். அப்பொழுது எல்லாம் என்னிடம் கார் கிடையாது. வாடகை கார்தான். டிரைவர் கூறினார், \" சார் நாம வேண்டுமானால் திரும்பி உங்கள் வீட்டிற்கு போய் சாவியை எடுத்து வரலாம். ஆனால் நான் காரை வேகமாக ஓட்ட வேண்டி வரும். அதற்கு நீங்கள் என்னை திட்டக்கூடாது. அப்படியே வீட்டிற்கு போய் சாவியை எடுத்து வந்தாலும் பஸ்ஸை பிடிப்போம் என்று என்னால் உறுதியாக கூறமுடியாது\"\n\" பரவாயில்லை. முயற்சி செய்யலாம்\" என்றேன். என்னிடம் அப்போதெல்லாம் செல்போன் இல்லாததால் டிரைவரின் போனை வாங்கி பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் நண்பருக்கு போன் செய்து பஸ்ஸை கொஞ்சம் நிறுத்தி வைக்க முடியுமா என கேட்க சொன்னேன். அவர் முயற்சி செய்கிறேன் என்று கூறினார். சிறிது நேரம் கழித்து போன் செய்த நண���பர் பத்து நிமிடம் மட்டுமே பஸ் வெயிட் செய்யும் என்று கூறி விட்டார்.\nவேகமாக வீட்டிற்கு வந்து சாவியை எடுத்துக்கொண்டு, அதே வேகத்துடன் பஸ் ஸ்டாண்ட் சென்று, அங்கே பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த பிறகு தான் மூச்சு விட முடிந்தது. அவ்வளவு டென்ஷன் அன்று. அதன் பிறகு செக் லிஸ்ட் விசயத்தில் இன்னும் அதிக கவனத்துடன் இருக்க ஆரம்பித்து விட்டேன். மலாக்கா கிளம்பும் அன்றைய இரவு செக் லிஸ்டை சரிபார்த்த போது, என் பெண் 'நான் இன்று செக் லிஸ்டில் டிக் செய்கிறேன் டாடி' என்று அவள்தான் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். அன்றைக்கு விநாயகர் சதூர்த்தி. அதனால் சாமி கும்பிட்டு விட்டு கொழுக்கட்டை சாப்பிட்டு விட்டு, சூட்கேஸை எல்லாம் சரி பார்த்து விட்டு, இரவு 10 மணிக்கு தூங்க சென்றோம். ஏனென்றால், அப்போதுதான் காலை 3.30க்கு எழ முடியும். காலை 5 மணிக்கு கிளம்புவதாக ஏற்பாடு.\nசரியாக இரவு 1 மணி. யாரோ வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. யாரென்று பார்த்தால் என் பெண். சரி, இது சாதாரண வாந்திதான் என நினைத்து படுத்து விட்டோம். பிறகு 1.30க்கு, அப்புறம் 2 மணிக்கு என்று தொடர்ந்து வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டாள். இரவு சாப்பிட்ட கொழுக்கட்டை செரிக்கவில்லை போலும். சரி, காலையில் சரியாக போய்விடும் என நினைத்தேன். காலையில் 3.30க்கு எழுந்து கிளம்ப ஆரம்பித்தோம். இரவு முழுவதும் சரியாக தூங்கவில்லை. நான்தான் காரை டிரைவ் செய்யவேண்டும். பரவாயில்லை. ஓட்டலாம் என நினைத்து கிளம்பினேன். காரில் ஏறுவதற்கு முன் மீண்டும் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். சரி, இனி கிளம்புவது சரி அல்ல என நினைத்து, ப்ரோக்ராமை கேன்சல் செய்து விட்டேன். எல்லோருக்கும் மூட் அவுட்.\nபிறகு 2009ல் மலாக்கா கிளம்பலாம் என முடிவு செய்தபோது H1N1 பிரச்சனை ஆரம்பமானது. அதுவும் மலாக்கா ஹை அலர்ட் பகுதியாக அரசாங்கம் அறிவித்தது. அதனால் 2009லும் கிளம்ப முடியவில்லை. அதன் பிறகு 6 முறை இந்தியா சென்று வந்தாயிற்று. பல முறை கோலாலம்பூர் சென்று வந்தாகிவிட்டது. சிங்கப்பூர் சென்று வந்தாகிவிட்டது. ஆனால், மலாக்கா மட்டும் செல்ல முடியாமலே இருந்தது. அதனால் இந்த முறை மலாக்கா செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நானும் கொஞ்சம் அலுவலக வேலையாக பிஸியாகவே இருந்து வந்தேன்.\nதிடீரென்று இரண்டு நாட்கள் லீவு கிடைக்கவே கூட இரண்டு நாட்கள் லீவு போட்��ு, மலாக்காவும், மலாக்காவிற்கு அருகே இருக்கும் Afamosa Resort க்கும் செல்ல முடிவு எடுத்து ஹோட்டல் எல்லாம் புக் செய்து விட்டு என் காரில் கிளம்பினோம். இரண்டு முறை செல்ல முடியாமல் போனதால் இந்த முறை எப்படியும் செல்ல வேண்டும் என உறுதியுடன் இருந்தேன். நீங்கள் நினைக்கலாம், அப்படி என்ன இது ஒரு பெரிய விசயமா என்று. அப்படியல்ல. ஏன் நம்மால் செல்ல முடியவில்லை என்ற குழப்பமே போயே தீர வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்தியது.\nஏற்கனவே சென்று வந்த நண்பர் மூலம் ரூட் எல்லாம் கேட்டு வாங்கி எழுதி வைத்துக்கொண்டேன். ஒரு வழியாக அடுத்த நாள் காலை 6 மணிக்கு கிளம்பினோம். அவர் கொடுத்த ரூட்டில் எந்த இடம் எத்தனை மணி நேரத்தில் வரும் என்பதில் தொடங்கி, எங்கே காலை உணவு சாப்பிட வேண்டும் என்பது வரை எழுதிக்கொடுத்திருந்தார். அவர் கூறிய படி 3 மணி நேர பயணத்திற்கு பிறகு அந்த சாப்பாடுக்கடையை அடைந்தோம். காலை உணவு திருப்தியாக சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். அவர் எழுதிக் கொடுத்திருந்தபடி, குறிப்பிட்ட அந்த டவுனை அடைந்த பிறகு ஒரு இடத்தில் யூ டேர்ன் போட்டு, அந்த ஹோட்டலை அடைந்து சாப்பிட்டுவிட்டு, அந்த ஹோட்டலில் இருந்து மூன்று டிராபிக் சிக்னல் கடந்து வலது புறம் செல்ல வேண்டும்.\nஅதே போல் சென்றால், மலாக்கா என்ற போர்டே எங்கும் இல்லை. இரண்டு இடத்தில் கேட்டாயிற்று. ஒரு இந்திய பேக்டரி ஒன்று இருந்தது. அவர்களிடம் கேட்டால், இடதுபுறம் செல்லுங்கள், ஆனால் ரொம்ப தூரம் என்கிறார். நண்பர் ரூட்டின் படி வலது புறம் செல்ல வேண்டும். குழப்பமாகி நண்பருக்கு போன் செய்து கேட்டேன். அவரிடம் எதுவரை வந்துள்ளோம் என்பதை கூறி, அருகில் ஒரு மேம்பாலம் உள்ளது, என்றேன். அதைத் தாண்டியவுடன் வலதுபுறம் செல்லுங்கள் என்றார். அதை தாண்டியவுடன் பார்த்தால், வலதுபுறம் ரோடே இல்லை. செரம்பான் 65 கிலோ மீட்டர் என்று உள்ளது. செரம்பான் கோலாலம்பூரில் உள்ளது. ஏதோ தவறு நடந்திருப்பது தெரிந்து விட்டது. நண்பருக்கு மீண்டும் போன் செய்தேன்.\n\" யூ டேர்ன் எடுத்து சாப்பிட்டு முடித்தவுடன், எந்த பாதை வழியாக சென்றீர்கள்\nLabels: அனுபவம், செய்திகள், பயணக்கட்டுரை\nஒரு இனிமையான பயணம் - 1\nவாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள், டென்ஷன்கள், சோகங்கள் வந்து போய் கொண்டிருக்கின்றன. நானோ எப்போதும் சந்தோசமாக இருப்பவன். ஆனால், எனக��குத்தான் பிரச்சனைகள் அதிகமாக வருகின்றன. எனக்கு என்றால் எனக்கு அல்ல. என்னைச் சார்ந்தவர்கள் மூலம் வரும் பிரச்சனைகள். கொஞ்சம் அதிகம்தான். ஆனால், இப்போது அதையெல்லாம் கடந்து போக பழகிக்கொண்டேன். கிடைத்திருக்கும் இந்த மனித வாழ்வு மிக அற்புதமான ஒன்று. மீண்டும் மனிதப்பிறவி கிடைக்குமா என்றெல்லாம் எனக்குத்தெரியாது. அதைப்பற்றிய கவலையும் எனக்கு கிடையாது. அதனால் கிடைத்திருக்கும் இந்த வாழ்வை எப்படி எல்லாம் அனுபவிக்க முடியுமோ அப்படி எல்லாம் அனுபவிக்க நினைப்பவன், அனுபவித்துக்கொண்டிருப்பவன் நான். நீங்கள் வேறு மாதிரி அனுபவங்கள் என்று நினைத்துவிட வேண்டாம். எனக்கு புகை பிடிக்கும் பழக்கமோ அல்லது மது அருந்தும் நல்ல பழக்கமோ கிடையாது. இதை எல்லாம் தாண்டி அனுபவிக்க நிறைய விசயங்கள் இருக்கிறது. என்னுடைய சந்தோசம் எப்படிப்பட்டது என்று ஒரு சின்ன உதாரணம் மூலம் விளக்க ஆசைப்படுகிறேன்.\nஒரு நாள் என் மகன் கடையில் புரோட்டா வாங்கி வருமாறு கூறினான். \"எத்தனை வேண்டும்\" என்றேன். \"எனக்கு ஒன்று அக்காவுக்கு ஒன்று\" என்றான். நான் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு புரோட்டா அதிகமாக வாங்கிப்போனேன். பிறகு வீட்டிற்கு வந்து சாப்பிட கொடுத்தேன். என் பிள்ளைகள் சாப்பிட ஆரம்பித்தார்கள். அவர்கள் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டு இருந்தேன். \" அப்பா, இன்னொன்று எடுத்துக்கொள்ளவா\" என்றேன். \"எனக்கு ஒன்று அக்காவுக்கு ஒன்று\" என்றான். நான் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு புரோட்டா அதிகமாக வாங்கிப்போனேன். பிறகு வீட்டிற்கு வந்து சாப்பிட கொடுத்தேன். என் பிள்ளைகள் சாப்பிட ஆரம்பித்தார்கள். அவர்கள் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டு இருந்தேன். \" அப்பா, இன்னொன்று எடுத்துக்கொள்ளவா\" எனக் கேட்டு அவர்கள் எங்கள் பங்கையும் எடுத்து, சாப்பிடும் அழகை பார்த்துக்கொண்டிருக்கும் போது, எனக்கு ஏற்பட்ட ஒருவிதமான சந்தோசத்தில் எனக்கு பசிக்கவே இல்லை. அனுபவித்து பார்த்தவர்களுக்கு அந்த சந்தோசம் புரியும். நான் திருச்சியில் படிக்கும்போது, நிறைய நாள் அப்பா என்னை ஹோட்டலுக்கு கூட்டிச்சென்று, எனக்கு வேண்டியதை வாங்கி கொடுத்துவிட்டு, அவர் காபி மட்டும் சாப்பிட்டுக்கொண்டே, நான் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருப்பார். எனக்கு அப்போது புரியாத சில விசயங்கள் இப்போது புரிகிறது.\nதினமும் பள்ளி முடிந்து வந்தவுடன் பிள்ளைகள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருப்பேன். சில விசயங்கள் நமக்கு மிக சாதாரணமாக இருக்கும். ஆனால், நான் அவர்கள் நிலைக்கு கீழே இறங்கி சென்று அவர்களுடன் உரையாடுவேன். ஆபிஸிலிருந்து பல பிரச்சனைகளுடன் வீட்டுக்கு செல்லும் நான், என் பிரச்சனைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் பேசுவதை கேட்கும்போது என் மனம் லேசாவதை உணர்கிறேன்..\nஇதை எதற்கு இங்கே சொல்கிறேன் ஏனென்றால், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க ஏகப்பட்ட விசயங்கள் உள்ளது. நான் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ரசிக்கிறேன். ஏனென்றால் இந்த மனித வாழ்க்கை அவ்வளவு அற்புதமானது. நானும் செக்ஸ்தான் அதிக பட்ச சந்தோசம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அதை எல்லாவற்றையும் விட அதிக சந்தோசம் கொடுக்கக்கூடிய விசயங்கள் வாழ்க்கையில் நிறைய உள்ளது. ஏனென்றால் இந்த உலகம் அவ்வளவு சந்தோசங்கள் நிறைந்தது. அதை தேடிப்பிடித்து அனுபவிக்க வேண்டும். அதற்கு இயற்கையை ரசிக்க அனுபவிக்க பழகிக்கொள்ள வேண்டும். நான் ரொம்ப சந்தோசமாக இருப்பது என் குடும்பத்துடன் எங்காவது டூர் செல்லும் போதுதான். அதுவும் பஸ்ஸிலோ, பிளைட்டிலோ செல்லுவது எனக்கு அதிகம் பிடிக்காது. காரில் அதுவும் நான் ஓட்டிச்செல்வது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். காரில் செல்லும் போது ஏற்படும் சந்தோசம் மிக அற்புதமாக இருக்கும்.\nநான் பல விசயங்களை பற்றி அவ்வப்போது எழுதினாலும், ஒரு நல்ல பயண அனுபவத்தைப் பற்றி அப்படியே பதிய வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை. அதற்கு மிக முக்கியமான காரணம் \"இதயம் பேசுகிறது\" மணியன்தான். நான் சிறு வயதில் அவருடைய அனைத்து பயணக்கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். அவருடன் சேர்ந்தே பல நாடுகள் அவரின் கட்டுரைகள் மூலம் பயணித்திருக்கிறேன். அதே போல் நான் அனுபவித்த ஒரு சின்ன பயணத்தை பற்றி ஒரு மூன்று பாகமாக எழுதப்போகிறேன். உங்களுக்கும் ஒரு வேளை பிடிக்கலாம் இல்லை பிடிக்காமலும் போகலாம். இனி..\nமலேசியாவில் அனைத்து இடங்களையும் கல்யாணத்துக்கு முன்பே பார்த்திருக்கிறேன். கல்யாணத்திற்கு பிறகு இரண்டாவது முறையாகவும் அனைத்து இடங்களுக்கும் சென்று வந்து விட்டேன். இருந்தாலும் \"மலாக்கா\" என்ற ஒரு ஊருக்கு மட்டும் செல்லாமல் இருந்தது வருத்தமாக இருந்தது. காரணம், ஒவ்வொரு முறையும் பயணம் பற்றி பேசும்போதெல்லாம் நண்பர்கள், \" மலாக்காவா அது ஒரு ஹிஸ்டாரிக்கல் ப்ளேஸாச்சே அது ஒரு ஹிஸ்டாரிக்கல் ப்ளேஸாச்சே அங்கேயா போகப்போறீங்க\" அப்படினு சொல்லி, போக விடாம செஞ்சுடுவாங்க. எப்படியும் போயே தீர வேண்டும்னு முடிவு பண்ணி 2008 ஆகஸ்ட் மாதம் கிளம்ப முடிவு பண்ணினோம். இரண்டு வருட முந்தைய பயண அனுபவம் என்று நினைக்க வேண்டாம். பொறுமை.\nஎங்கு சென்றாலும் நான் கிளம்புவதற்கு முன் ஒரு செக் லிஸ்ட் போட்டு வீட்டில் கொடுப்பதுண்டு. அதில் எல்லாவற்றையும் எழுதியிருப்பேன். ஒன்று கூட மறக்கமாட்டேன். இந்த செக் லிஸ்ட் பழக்கம் சிறு வயதிலிருந்தே இருந்தாலும், இதை மிக மிக கடுமையாக பாலோ பண்ணுவதற்கு ஒரு காரணம் உள்ளது. கல்யாணமாகி மூன்றாவது மாதத்தில் ஆபிஸ் விசயமாக சிங்கப்பூர் செல்ல வேண்டி இருந்தது. எனக்கு மட்டுமே பிளைட் டிக்கட் கமபனியில் தருவார்கள் என்பதால் பஸ்ஸில் செல்ல முடிவெடுத்தோம். முதல் முறை சிங்கப்பூர் பயணம். அதுவும் கல்யாணமான மூன்றாவது மாதத்தில். அதனால் ஏகப்பட்ட டென்ஷன். எல்லாவற்றையும் செக் லிஸ்ட் போட்டு மனைவியிடம் கொடுத்தேன். எங்கள் ஊரிலிருந்து காரில் சென்று பக்கத்து ஊரிலிருந்து பஸ் பிடித்து செல்ல வேண்டும். எல்லாம் செக் செய்து கிளம்பும் நேரம், என் மாமனாரிடம் இருந்து போன் வந்தது. நான் பேசிவிட்டு, மனைவியிடம் பேச சொல்லி போனை கொடுத்து விட்டு, நான் காரில் அனைத்தையும் எடுத்து வைத்தேன்.\nபிறகு கிளம்பினோம். எனது நண்பர் ஒருவர் சிங்கப்பூர் விசா வாங்கி பாஸ்போர்ட்டுடன் பக்கத்து ஊர் பஸ் ஸ்டாண்டில் காத்து இருப்பதாக கூறினார். போகும் வழியில் எதற்கும் பஸ் டிக்கட் இருக்கிறதா என பார்க்கலாம் நினைத்து, மனைவியிடம் சூட்கேஸ் சாவியை கேட்டேன்.\n\" சூட்கேஸ் சாவியா, உங்கள் கிட்ட இல்லை\"\n\" இல்லையே. உன் கிட்டத்தானே கொடுத்தேன்\"\n\" சாமி படத்துக்கு முன்னாடி வைச்சு கும்பிட்டபுறம் உங்களை எடுத்துக்க சொன்னேனே எடுத்துக்கலையா நீங்க\nஏற்கனவே பாதி தூரம் கடந்துவிட்டோம். இப்போ என்ன செய்வது சாவி வீட்டில் இருக்கும்போல. இப்போது போல அப்போது எல்லாம் கோபம் கொள்ள முடியாது. அப்போதுதான் வாழ்க்கையை ஆரம்பித்த சமயம். தனிப்பட்ட பயணம் என்றால் கேன்சல் செய்துவிடலாம். நான் அடுத்த நாள் மீட்டிங்கிற்கு இருந்தாக வேண்டும். என்ன செய்வது\nLabels: அனுபவம், செய்திகள், பயணக்கட்டுரை\n நானும் என் குடும்பமும் இங்கு நலம். உங்கள் நலனையும், உங்கள் மனைவி, பிள்ளைகள் நலனையும் அறிய ஆவல்.\nஉங்களுக்கே தெரியும், நான் பதிவுலகமே கதி என்று கிடப்பவன் என்று. நான் நிறைய எழுதிகிறேனோ இல்லையோ, நிறைய படிக்கிறேன். எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. பதிவுலகத்துக்கு வருவதற்கு முன்னால் நான் எப்படி என் பொழுதினை போக்கினேன் என்று நான் உண்மையை சொல்லலாம்தான். சொன்னால், என் மேல் நீங்கள் வைத்து இருக்கும் மதிப்பு குறைந்து போக வாய்ப்பு உண்டு. அந்த அளவிற்கு கணனியை வேறுமாதிரி உபயோகப்படுத்தி இருக்கிறேன். ஆனால், இப்போது அப்படி இல்லை. கணனியை உபயோகமாக பயன்படுத்துகிறேன். இப்போது உலகத்தில் நடக்கும் அனைத்து விசயங்களையும் பதிவுலகின் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்கிறேன்.\nஅந்த அளவிற்கு என்னை பதிவுலகம் கவர்ந்து விட்டது. தமிழ்மணமும், தமிழிஷும் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை என்றாகிவிட்டது. சன் டிவியில் 'சித்தி' தொடர் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த நேரம் (எனக்கு மிகவும் பிடித்த நான் பார்த்த ஒரே சீரியல் 'சித்தி'). அப்போது நான் அடிக்கடி சொல்வதுண்டு. 'என் வாழ்க்கையில் இருந்து சித்தி தொடரை பிரிக்க முடியாது போல் உள்ளது. என் சுகம் துக்கம் அனைத்தும் சித்தி நாடகம் பகிர்ந்து கொள்கிறது' என்று. எனக்கு ராதிகா மேடத்தை பிடிக்க ஆரம்பித்ததும் அப்போதுதான். அதே போல் பதிவுலகமும் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.\nஇதை ஏன் இப்போது சொல்கிறேன் ஏனென்றால், நீங்கள் இப்போது முன்பு போல் அதிகம் எழுதுவதில்லை ஏனென்றால், நீங்கள் இப்போது முன்பு போல் அதிகம் எழுதுவதில்லை அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. தினமும் நூற்றுக்கணக்கில் புதிய பதிவர்கள் வருகிறார்கள். சிலர் நிலைத்து நிற்கிறார்கள். சிலர் விரைவில் சென்று விடுகிறார்கள். ஆனால், உங்கள் எழுத்து அப்படி அல்ல. காலத்தால் நிலைத்து நிற்கக் கூடிய எழுத்து உங்களுடையது. தினமும் உங்களை படித்து வந்தேன். இப்போது நீங்கள் அவ்வளவாக எழுதாததால் எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. மீண்டும் முன்பு போல் பதிவுலகத்தை விட்டு போய்விடுவேனோ அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. தினமும் நூற்றுக்கணக்கில் புதிய பதிவர்கள் வருகிறார்கள். சிலர் நில���த்து நிற்கிறார்கள். சிலர் விரைவில் சென்று விடுகிறார்கள். ஆனால், உங்கள் எழுத்து அப்படி அல்ல. காலத்தால் நிலைத்து நிற்கக் கூடிய எழுத்து உங்களுடையது. தினமும் உங்களை படித்து வந்தேன். இப்போது நீங்கள் அவ்வளவாக எழுதாததால் எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. மீண்டும் முன்பு போல் பதிவுலகத்தை விட்டு போய்விடுவேனோ\nஅப்படி நான் போனால், பதிவுலகத்துக்கு நஷ்டம் இல்லை. எனக்குத்தான் நஷ்டம். மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறினால் போல் மட்டமான பக்கங்களை படிக்க போய்விடுவேனோ என பயமாக உள்ளது. நான் எழுதினால் 100 பேர் படிக்கிறார்கள். நீங்கள் எழுதினால் குறைந்தது 1000 பேர் படிக்கிறார்கள். நான் எழுதினால் என் ஓட்டே எனக்கு விழமாட்டேன் என்கிறது. நீங்கள் எழுதினால், எல்லோரும் ஓட்டு போடுகிறார்கள்.\nஎனக்குத்தெரியும், 100 பேர் படித்தாலும், 1000 பேர் படித்தாலும் அதனால் பைனான்சியலாக ஒரு பயனும் இல்லை என்று. என்ன, ஒரு ஆத்மதிருப்தி உங்களுக்கு கிடைக்கும். அவ்வளவே ஆனால், எங்களைப்போல வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு உங்கள் எழுத்துக்கள்தான் சந்தோசத்தை கொடுக்கிறது.\nஎங்கள் சந்தோசத்திற்காகவாவது நீங்கள் தினமும் எழுத வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த கடிதத்தை ஒன்றுமே எழுதாமல் இருக்கும் அல்லது தினமும் எழுதாமல் இருக்கும் எனக்குப்பிடித்த என் பதிவுலக நண்பர்களுக்கு போஸ்ட் செய்கிறேன்.\n'அன்புள்ள உங்களுக்கு' என்று ஒருவர் அடிக்கடி மெயில் எழுதுவார். அவர் மெயிலிலிருந்து தலைப்பை எடுத்துக்கொண்டேன்.\nதினமும் எழுதாத எனக்கு பிடித்த நண்பர்கள் லிஸ்ட் நிறைய இருப்பதால், பெயர்களை தவிர்த்து விட்டேன்.\nLabels: செய்திகள், நண்பர்கள், பதிவர் வட்டம்\nஒரு முறை நம் ஊர் அமைச்சர் ஒருவரை பார்ப்பதற்காக அவர் தங்கியிருக்கும் பங்களாவிற்கு சென்று வந்த என் நண்பன் என்னிடம் இவ்வாறு கூறினான்:\n\" என்னடா இது. இந்த ஆள் இப்படி திட்டறான். மரியாதையே இல்லாம பேசறான். நான் பயந்துட்டு பார்க்காமலே வந்து விட்டேன்\"\nநம் ஊரில் ஒரு அமைச்சர் வருகிறார் என்றால், முன்னாடி ஒரு 10 கார், பின்னாடி ஒரு 10 கார் வரும். போலீஸ் பைக் வேறு முன்னால் செல்லும். அவ்வளவு கெடுபிடி இருக்கும். சாதரணமாக கட்சி தொண்டர்களைத் தவிர அவரை சந்தித்து பேசுவது அவ்வளவு கஷ்டம்.\nஇது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதை ஏன் இப்போது நான் கூறுகிறேன் என்றால் நேற்று எனக்கு ஏற்பட்ட ஒரு ஆனந்த அனுபவம்தான் காரணம்.\nநேற்று எங்கள் கம்பனிக்கு எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு அமைச்சர் கம்பனியை பார்வையிட வந்தார். அதற்கு முன்பு அவருடன் ஒரு லன்ச் மீட்டிங், பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தோம். லன்ச் முடிந்தவுடன் கம்பனிக்கு வருவதாக ஏற்பாடு. நாங்கள் சென்று அந்த ஹோட்டல் வாசலில் காத்திருந்தோம். சம்பந்தமில்லாமல் நம் ஊரின் அமைச்சர்கள் பற்றிய நினைவு என் மனதிற்குள் வந்து வந்து சென்றது.\nஎங்களுடன் இருந்த ஒருவர் ஏற்கனவே அமைச்சரை பற்றி தெரிந்து வைத்திருந்தார். அதனால் தப்பித்தோம். ஏனென்றால் எங்களுக்கு அமைச்சரை தெரியாது. சரியாக மதியம் ஒரு மணி அளவில் அந்த ஹோட்டலின் வாசலில் ஒரு கார் வந்து நின்றது. நாங்கள் யாரோ என நினைத்து ஒதுங்கி நின்றோம். எங்களுடன் இருந்த அந்த நபர் மெதுவாக (ஓடி எல்லாம் அல்ல) சென்று அவரிடம் கை குலுக்கினார். பிறகுதான் தெரிந்தது அவர்தான் அமைச்சர் என்று. நன்றாக கவனியுங்கள், முன்னால் போலீஸ் பைக்குகள் இல்லை, பின்னாடியும் இல்லை. முன்னாடியும், பின்னாடியும் எந்த காரும் வரவில்லை. ஒரே கார் அதில் இவர் மட்டுமே. நல்ல வேளை காரை ஓட்டி வந்தது டிரைவர். எனக்கு முதல் ஆச்சரியம் ஏற்பட்டது.\nஅவரை வரவேற்க டையுடன் சென்ற நான், அவரின் டிரஸ் கோடை பார்த்துவிட்டு ஆச்சர்யப்பட்டு போய் உடனே டையை கழட்டிவிட்டேன்.\nபிறகு லன்ச் ஹாலில் சாப்பிட ஆரம்பித்ததும், பேச ஆரம்பித்தோம். பேசிக்கொண்டிருக்கும்போதே என் தட்டில் ஒரு வெஜிடபிள் இல்லாததை கவனித்து அவர் எடுத்து பரிமாறினார். இங்கு மதிய உணவிற்கு பிறகு காபி சாப்பிடும் பழக்கம் உண்டு. அவர் என்னுடைய கப்பில் காபி கலந்து கொடுத்தார். என்னால் நம்பவே முடியவில்லை. ஏதோ நீண்ட நாள் பழகியதைப்போல பேசினார். எந்த ஒரு பந்தாவும் இல்லை. தான் ஒரு பெரிய அமைச்சர் என்ற நினைப்பே இல்லாமல் பேசியதை நினைத்து நினைத்து இன்னும் அந்த ஆச்சர்யத்தில் இருந்து மீளமுடியாமல் இருக்கிறேன்.\nபிறகு கம்பனிக்கு வந்தோம். ஒவ்வொரு தொழிலாளியுடனும் அவர் பேசிய விதம் அனைவரையும் நெகிழச் செய்தது. அத்தனை அன்பு. அவ்வளவு அன்னியொன்யமாக பழகினார். மீண்டும் நம் அமைச்சர்கள் என் மனதில் வந்து தொலைத்தார்கள். கம்பனியை ச���ற்றிப் பார்த்த பிறகு மீட்டிங் ரூமுக்கு வந்தோம். அங்கே இருந்த சில உணவுப் பண்டங்களை பார்த்து விட்டு, \" ஏன் அநாவசியமாக செலவு செய்கிறீர்கள். இப்போது தானே லஞ்ச் சாப்பிட்டு முடித்தோம். காபியும், தண்ணீர் மட்டும் போதும். இதை வீணாக்காமல் கேண்டினில் கொடுத்துவிடுங்கள். மற்றவர்கள் சாப்பிடட்டும். எதையும் வீணாக்க வேண்டாம்\" என்று கூறி மீண்டும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.\nஅதைவிட கடைசியில் ஒன்று சொன்னார் பாருங்கள் அதுதான் ரொம்ப முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது. பொதுவாக மீட்டிங் ஹாலில் அனைவருக்கும் ஒரு மினரல் பாட்டில் வைப்பதுண்டு. மீட்டிங் முடிந்தவுடன் பார்த்தீர்களானால், சில பேர் பேருக்கு தண்ணீர் குடித்துவிட்டு அப்படியே வைத்துவிட்டு போவார்கள்.\nமீட்டிங் முடிந்து கிளம்பும்போது, அமைச்சர் பாதி தண்ணீர் இருந்த வாட்டர் பாட்டிலை கையில் எடுத்துக்கொண்டு, என்ன சொன்னார் தெரியுமா\n\" ஜெண்டில்மேன், மினரல் பாட்டிலில் உள்ள தண்ணீரை முடிந்தால் முழுவதும் குடித்துவிடுங்கள். உங்களால் முடியாத பட்சத்தில், பாதி தண்ணீர் உள்ள அந்த பாட்டிலை உங்களுடனே எடுத்து செல்லுங்கள். உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது குடியுங்கள். அதை எடுத்து செல்லாமல் இங்கேயே விட்டு விட்டு சென்றீர்களானால், நீங்கள் பாதி குடித்துவிட்டு வைத்துவிட்டு போன தண்ணீரை யாரும் குடிக்கப்போவதில்லை. அதை தூக்கி எரியத்தான் போகிறார்கள். அது யாருக்கும் பயன்படமால் வீணாகத்தான் போகும். அதனால் கையில் எடுத்து செல்லுங்கள்\"\nஎத்தனை உண்மை பாருங்கள். அவர் சொன்னவுடன் அனைவரும் வாட்டர் பாட்டிலை கையில் எடுத்துக்கொண்டோம். நேற்றிலிருந்து அந்த நல்ல பழக்கத்தையும் கற்றுக்கொண்டேன்.\nஇதுபோல நம் ஊர் அமைச்சர்களும் நடந்து கொண்டால் எப்படி இருக்கும்\nLabels: அரசியல், அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஎன் நண்பன் ஒருவன். அவனுக்கு ஒரு கெட்டப்பழக்கமும் கிடையாது. அதிர்ந்து பேசமாட்டான். அப்பா மிக சாதாரண வேலையில் இருந்தார். கஷ்டப்பட்டு படித்தான். வங்கியில் நல்ல வேலை கிடைத்தது. எனக்கு முன்னே அவன் வேலைக்கு போனான். நல்ல சம்பளமும் கிடைத்தது. அவன் காதல் கத்திரிக்காயில் எல்லாம் மாட்டவில்லை. அவனுக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது. அப்பா அம்மா பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான். திருமண நாளிலிருந்தே பிரச்சனை ஆரம்பித்தது. அவனுக்கும் அவன் மனைவிக்கும் எந்த பிரச்சனையும் வரவில்லை. அவன் அம்மாவிற்கு என்னவோ அந்தப் பெண்ணை பிடிக்கவில்லை. அதனால், அவனின் கல்யாண வாழ்க்கை மிகவும் பாதித்தது.\nபொறுத்து பொறுத்து பார்த்து தனிக்குடித்தனம் போனான். அங்கேயும் சென்று அவன் அம்மா பிரச்சனை செய்தார்கள். இவன் யாருக்கு சப்போர்ட் செய்வது என்று குழம்பி தவித்தான். முடிவில் ஒரு நாள் பிரச்சனை முற்றி, அந்த பெண் மண் எண்ணையை தன் மேல் ஊற்றி கொளுத்திக்கொண்டாள். இவன் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு துக்கிக் கொண்டு ஓடினான். மரண வாக்குமூலத்தில் அந்த பெண் வசமாக இவன் அம்மாவையும், அப்பாவையும் மாட்டி விட்டு, தன் கணவர் நல்லவர் என்று சொல்லி இறந்து போனாள். போலீஸார் இவனிடம் \"25000 ரூபாய் பணம் கொடு உன்னை விட்டுவிடுகிறேன்\" என்று கூறினர். அதற்கு இவன், \"நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் ஒரு பைசா தரமுடியாது\" என்று கூறிவிட்டான். மரண வாக்குமூலத்தில் இவன் பெயர் இல்லாவிட்டாலும் கூட இவனை முதல் குற்றவாளியாக முதல் தகவல் அறிக்கையில் சேர்த்தது போலீஸ். கேஸ் நடந்தது. மிக விரைவாக தீர்ப்பு வழங்கியது கோர்ட். நண்பன், அவன் அம்மா, அவன் அப்பாவை உடனே ஜெயிலில் தள்ளியது போலீஸ்.\nநவம்பர் 26, 2008. மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.​ இந்த சம்பவத்தில் 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.​ 304 பேர் காயமடைந்தனர்.\nபாதுகாப்புப் படை வீரர்களுடன் 60 மணி நேரம் நடந்த சண்டையின் முடிவில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.​ அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.​ ​ சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தனது சகா இஸ்மாயிலுடன் சேர்ந்து பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டபடி வெளியேறியபோது போலீஸார் கசாப்பைப் பிடித்தனர்.​\nடிவியில் அந்த காட்சியை பார்க்கும் சிறு குழந்தை கூட, பார்த்த உடனே அவன் குற்றவாளி என்று கூறும். ஆனால், நமது நீதிமன்றமோ 17 மாதங்களுக்குப் பிறகு கசாப் குற்றவாளி என அறிவித்துள்ளது.​அவனுக்கு வழங்கப்போகும் தண்டனையைப் பற்றி பின்னர் அறிவிப்பார்களாம். என்ன கொடுமை இது\n166 பேரின் உயிர் இழப்புக்கு காரணமானவனில் முக்கியமான ஒருவன் கசாப். அவன்தான் டுயூட்டியில் இருந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளை கொன்றான் என்பதற்கு நிறைய சாட்சியங்கள் உள்ளன. 35 பேர் அவன் சுட்டதை நேரில் பார்த்ததாக சாட்சி கூறியுள்ளார்கள். பிறகு ஏன் தண்டனை வழங்க இவ்வளவு தாமதம்\nகுற்றவாளி என தீர்ப்பு வழங்கவே 17 மாதம் ஆகியுள்ளது. இன்னும் தண்டனையை எத்தனை மாதங்கள் கழித்து வழங்குவார்களோ அதன் பிறகு அவன் மேல் முறையீடு செய்வான். அப்படியே கேஸ் இழுத்துக்கொண்டே போகும். நாமும் மறந்து விடுவோம்.\nஇந்த லட்சணத்தில் சிதம்பரத்தின் பேட்டியை பாருங்கள்:\n​ “அஜ்மல் கசாப் முறையான ​ விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.​ இந்த விசாரணையின் போது தனது தரப்பு வாதங்களை எடுத்துரைக்க கசாப்புக்கு சட்ட பூர்வமாக முழு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.​ ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.​\n​ ​ கிரிமினல் வழக்கில் ஒவ்வொரு கட்டமாகத்தான் விசாரணை நடத்தப்படும்.​ இந்த வழக்கு மிகவும் சிக்கலான வழக்கு.​ இதில் ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.​ இது எனக்கு முழு திருப்தியை அளிக்கிறது.​ முறையான விசாரணைக்குப் பின் கசாப் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.​ அடுத்து அவருக்கு என்ன தண்டனை என்பது குறித்து அறிவிக்கப்படும்.​ அதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.\n​இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை இந்தத் தீர்ப்பு எடுத்துக் கூறுகிறது.​ இது பாகிஸ்தானுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கைத் தகவல்.​ இது போன்று எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்தால்,​​ தாக்குதலில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை வழங்குவோம்.​ ​\n​ கசாப் குற்றவாளி என நிரூபிக்க உறுதியான ஆதாரங்களைத் திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விசாரணை அமைப்புகளுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்\".\nகண்ணுக்கு முன்னால நடந்த கொலைக்கு எதற்கு சட்டபூர்வமான விசாரணை அப்படியே தேவை என்றாலும், ஏன் இத்தனை நாட்கள் தேவை\n\" ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக்கூடாதுதான்\". இந்த வழக்குல நிரபராதி என்ற பேச்சுக்கு இடமில்லையே பின்ன எதற்கு இவ்வளவு விசாரணை பின்ன எதற்கு இவ்வளவு விசாரணை இவ்வளவு தாமதம் எல்லா வழக்குகளும், இதுவும் ஒன்றா ஒரு தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்திய அவனுக்கு என்ன தண்டனை வழங்களாம் என்று இன்றிலிருந்து விவாதம் தொடங்குமாம்\nஒன்றுமே செய்யாமல் தண்டனையை அனுபவிக்கும் என் நண்பனுக்கு ஒரு நியாயம், இவ்வளவு நபர்களை கொன்று குவித்து இந்தியாவுக்கே மிரட்டலாக விளங்கிய கசாப்புக்கு ஒரு நியாயமா\nLabels: அரசியல், அனுபவம், கட்டுரை, செய்திகள்\n100வது பதிவு - நானும், பதிவுலகமும்\nதெய்வங்களும், நானும் மற்றும் விதியும்..........\nமனதை உலுக்கிய ஒரு சம்பவம்\nமாறுபட்ட பார்வைகள் - சிறுகதை\nநானும் அழகான ஒரு நாள்\nமனதை உலுக்கிய ஒரு சம்பவம்\nஒரு இனிமையான பயணம் - 7\nஒரு இனிமையான பயணம் - 6\nஒரு இனிமையான பயணம் - 5\nஒரு இனிமையான பயணம் - 4\nஒரு இனிமையான பயணம் - 3\nஒரு இனிமையான பயணம் - 2\nஒரு இனிமையான பயணம் - 1\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/kurds-are-not-angels-says-trump", "date_download": "2021-09-23T23:30:34Z", "digest": "sha1:255ICTACWVNVTG7227NLO7AQKYAHWHKK", "length": 19457, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "`குர்திஷ்கள் ஒன்றும் ஏஞ்சல்கள் கிடையாது!’ - சர்ச்சையில் சிக்கிய டொனால்ட் ட்ரம்ப் | Kurds are not angels says trump - Vikatan", "raw_content": "\nகனடா நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும் 17 இந்திய வம்சாவளிகள்; ஜனநாயக கட்சித் தலைவராக ஜக்மீத் சிங் சாதனை\nநாடற்றவர்களின் கடவுச்சீட்டு - `நூற்றாண்டின் முதல் படகு' |பகுதி 1\nகனடா: ஜஸ்டின் ட்ரூடோ 3-வது முறையாகப் பிரதமராகிறார் ஆட்சியைத் தக்கவைத்தது லிபரல் கட்சி\nவட கொரியா தென் கொரியா ஏவுகணை மோதல்: அச்சத்தில் உலக நாடுகள் - கிம் தேசத்தில் நடப்பது என்ன\nஹெராயின் மாஃபியா: இந்தியாவைச் சுற்றிவளைக்கும் போதைப் போர்\n2021 TIME100:`மோடி, மம்தா, தாலிபன் தலைவர் முல்லா' உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் யார் யார்... ஏன்\nகனடா: இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே தேர்தல்... ஏன் - மீண்டும் ஆட்சியமைப்பாரா ஜஸ்டின் ட்ரூடோ\nஆப்கானிஸ்தான் போர்: `71,344 பொதுமக்கள்; 7,792 குழந்தைகள்' - கலவர பூமியில் பழிவாங்கப்பட்ட அப்பாவிகள்\nகினியா ஆட்சிக்கலைப்பு... ஜனநாயகத்துக்காக நடந்த ராணுவப் புரட்சியா\nஆப்கானிஸ்தான்: `மின்சாரம், சவுக்குகளால் தாக்கும் தாலிபன்கள்' -பெண்கள் போராட்டத்தில் என்ன நடக்கிறது\nகனடா நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும் 17 இந்திய வம்சாவளிகள்; ஜனநாயக கட்சித் தலைவராக ஜக்மீத் சிங் சாதனை\nநாடற்றவர்களின் கடவுச்சீட்டு - `நூற்றாண்டின் முதல் படகு' |பகுதி 1\nகனடா: ஜஸ்டின் ட்ரூடோ 3-வது முறையாகப் பிரதமராகிறார் ஆட்சியைத் தக்கவைத்தது லிபரல் கட்சி\nவட கொரியா தென் கொரியா ஏவுகணை மோதல்: அச்சத்தில் உலக நாடுகள் - கிம் தேசத்தில் நடப்பது என்ன\nஹெராயின் மாஃபியா: இந்தியாவைச் சுற்றிவளைக்கும் போதைப் போர்\n2021 TIME100:`மோடி, மம்தா, தாலிபன் தலைவர் முல்லா' உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் யார் யார்... ஏன்\nகனடா: இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே தேர்தல்... ஏன் - மீண்டும் ஆட்சியமைப்பாரா ஜஸ்டின் ட்ரூடோ\nஆப்கானிஸ்தான் போர்: `71,344 பொதுமக்கள்; 7,792 குழந்தைகள்' - கலவர பூமியில் பழிவாங்கப்பட்ட அப்பாவிகள்\nகினியா ஆட்சிக்கலைப்பு... ஜனநாயகத்துக்காக நடந்த ராணுவப் புரட்சியா\nஆப்கானிஸ்தான்: `மின்சாரம், சவுக்குகளால் தாக்கும் தாலிபன்கள்' -பெண்கள் போராட்டத்தில் என்ன நடக்கிறது\n`குர்திஷ்கள் ஒன்றும் ஏஞ்சல்கள் கிடையாது’ - சர்ச்சையில் சிக்கிய டொனால்டு ட்ரம்ப்\nசிரியா தாக்குதல் ( AP )\nசிரியாவில் துருக்கி தாக்குதல் நடத்தும் பகுதி எங்கள் எல்லைக்கு உட்பட்டது இல்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nரத்த பூமியான சிரியாவில் சிறிய அளவில் தொடங்கிய போராட்டம் பின் கலவரமாக மாறி, பெரும் உள்நாட்டுப் போராக வெடித்தது. அங்குள்ள கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடந்த 9 ஆண்டுகளாகப் போர் நடைபெற்று வருகிறது. சிரிய அரசுப் படைக்கு ரஷ்யாவும் கிளர்ச்சி படைக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்து வருகின்றன.\nசமீபத்தில், சிரியாவில் இருந்த தன் நாட்டு ராணுவப்படைகளைத் திரும்பப் பெற்றுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். `முடிவே இல்லாமல் பல வருடங்களாக நடக்கும் போருக்கு எங்கள் நாட்டுப் படைகளை அனுப்ப முடியாது’ என அவர் விளக்கமளித்திருந்தார். இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட துருக்கி, கடந்த சில நாள்களாக சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.\nசிரியாவில் உள்ள குர்திஷ் அமைப்பும் அமெரிக்கப் படைகளும் இணைந்து அரசுக்கு எதிராகவும், ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தி வந்தனர். குர்திஷ் மக்கள் சிரியா மற்று��் அதன் அண்டை நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கென தனி நாடு கோரி போராடி வருகின்றனர். முன்னதாக நடந்த உள்நாட்டுப் போரின்போது சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளைக் கைது செய்து தங்கள் சிறையில் அடைத்திருந்தனர் குர்திஷ் அமைப்பினர்.\nதற்போது துருக்கி, குர்திஷ் மக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்துவதால் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அமெரிக்கப் படை இல்லாமல் துருக்கியை எதிர்கொள்ளச் சற்று திணறி வருகிறது குர்திஷ் படை. இந்தத் தாக்குதலால் குர்திஷ் வசம் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் தப்பித்து வருகின்றனர். `அமைதி வசந்தம்’ என்ற பெயரில் துருக்கி நடத்தி வரும் போரால் இதுவரை 500-க்கும் அதிகமான குர்திஷ் மற்றும் சிரியா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nதுருக்கிக்கு எதிராகப் போரிட சிரியா அரசுப் படையின் உதவியை நாடியுள்ளது குர்திஷ். சிரியா படைக்கு ரஷ்யாவின் ஆதரவு இருப்பதால் இரு படையைச் சேர்ந்த வீரர்களும் சிரியாவின் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் உள்நாட்டுப் போர், இரு நாடுகளுக்கும் இடையேயான போராக மாறும் அபாயம் நிலவுகிறது.\nதுருக்கி அதிபர் தயீப் எர்டோகன்\nஇந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய துருக்கி அதிபர் தயீப் எர்டோகன், ``குர்திஷ் படைகள் தங்கள் சிறையில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். சிறையில் இருக்கும் பயங்கரவாதிகளை அவர்களே விடுதலை செய்து வருகின்றனர். சிரியாவில் துருக்கியின் பாதுகாப்பு வளையத்தை அமைக்கும்வரை எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை பற்றி எந்தக் கவலையும் இல்லை” என்று பேசியுள்ளார்.\nமுன்னதாக குர்திஷ்களின் உற்ற நண்பனாக இருந்த அமெரிக்கா தற்போது அவர்களுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற்றதால் உலக நாடுகளின் கண்டனங்களைப் பெற்றுள்ளார் அதிபர் ட்ரம்ப். இவரின் நடவடிக்கையைக் கண்டித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் அனைவரும் ஒருமனதாக வாக்களித்துள���ளனர்.\nகுர்திஷ் பற்றி செய்தியாளர்களிடம் பேசியுள்ள அதிபர் ட்ரம்ப், ``அமெரிக்க வெள்ளை மாளிகை ஒன்றும் காவலர் கிடையாது, சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள் தாயகம் திரும்பும் நேரம் இது. நம்முடன் சேர்ந்து போரிட்டபோது குர்திஷ்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். ஆனால், தற்போது தனியாகப் போரிடும்போது அவர்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. சிரியாவில் துருக்கி ஊடுருவியிருப்பது என் எல்லைக்கு உட்பட்டதல்ல, அதேபோல் குர்திஷ்கள் ஒன்றும் ஏஞ்சல்கள் இல்லை. துருக்கியில் குர்திஷ் தன்னாட்சிக்காகப் போராடி வரும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி, பயங்கரவாத ஐ.எஸ் அமைப்பைவிட மிகவும் மோசமானது” எனக் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் இந்தக் கருத்துக்கும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nUnique and ethical journalist | தனித்துவமான நிகழ்வுகளின் முழுமையான உண்மை அறிந்து எழுதுவதில் அதீத விருப்பம் | அரசியல், வைரல், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை பதிவு செய்வதில் ஆர்வம் கொண்டவள் | 3+ years at vikatan\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-09-23T23:54:18Z", "digest": "sha1:PLD52VNPVLVHMWTUJVOQYOFSSEZVFLQJ", "length": 7061, "nlines": 174, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தெற்கு வழித்தடம், சென்னை புறநகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதெற்கு வழித்தடம், சென்னை புறநகர்\nதெற்கு வழித்தடம் (South Line) என்பது சென்னை (மெட்ராஸ்) நகரத்திலிருந்து தெற்கு நோக்கி செல்லும் நான்காவது நீளமான புறநகர் பாதையாகும். இது சென்னையின் (மெட்ராஸ்) மிகப் பழமையான புறநகர் பாதையாகும். இது 1931இல் திறக்கப்பட்டது. புறநகர் சேவைகள் செங்கல்பட்டு வரையிலும் மற்றும் MEMU சேவைகள் விழுப்புரம் வரையிலும் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடம் பரங்கிமலையிலிருந்து - விழுப்புரம் வரை உள்ளது.[1]\nதெற்கு வழித்தடம், சென்னை புறநகர்\nசென்னைக் கடற்கரை (மெட்ராசு கடற்கரை)\n163 கிலோமீட்டர்கள் (101 mi)\n90 கிமீ/மணி (அதிகபட்சமாக இயக்கக்கூடிய வேகம்)\nசென்னைக் கடற்கரை — விழுப்புரம்\nபச்சை வழித்தடம் │ MRTS\nவேற��வகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2019, 12:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/chennai-traffic-police-creative-campaign-in-traffic-rules-viral-photo.html", "date_download": "2021-09-24T00:49:13Z", "digest": "sha1:FXHDWXDOZL6CIBRL4R73OJZLIRQFLBVI", "length": 9181, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai Traffic Police creative campaign in traffic rules Viral Photo | Sports News", "raw_content": "\n'புரிஞ்சா பிஸ்தா'.. சாலை விதிக்கும் அஸ்வினின் மன்கட் அவுட்டுக்குமான கனெக்‌ஷன்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஜெய்ப்பூரில் இந்த ஐபிஎல் 12-வது சீசனில் ரஹானே கேப்டன்ஷிப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், அஸ்வினின் கேப்டன்ஷிப்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்குமான ஐபிஎல் போட்டியில் அஸ்வின் செய்த மன்கட் அவுட் வைரலானது.\nஅந்த மேட்சின் 13வது ஓவரின் 5வது பந்தை அஸ்வின் வீசியபோது, பட்லர் கிரீஸை விட்டு ஒரு அடி நகர்ந்ததும், அஸ்வின் மன்கட் ரன் அவுட்டை செய்தார். பவுலர் பந்து வீசும் முன், ரன்னர் லைனை விட்டு நகர்ந்தால், இப்படி அவுட் செய்யலாம் என்கிற இந்த விதியையே தான் கடைபிடித்ததாக அஸ்வின் கூற, இன்னொரு புறம் கிரிக்கெட்டியேலே அஸ்வின் சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டதாக விமர்சனங்கள் எழுந்ததோடு, அஸ்வினின் இந்த செயல் சர்ச்சைக்குள்ளாகியது.\nஇந்நிலையில் சென்னை டிராஃபிக் போலீஸ் இந்த சர்ச்சைக்குரிய சம்பவத்தின் புகைப்படத்தை வைத்து பொதுமக்களுக்கு கூறியுள்ள மெசேஜ் வைரலாகி வருகிறது. எப்போதுமே நடப்பு சம்பவங்களோடு தொடர்பு படுத்தி சாலை விதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தமிழ்நாடு டிராஃபிக் போலீஸ் துறை இந்த மன்கட் அவுட் சம்பவத்தையும் வைத்து, ‘லைனை தாண்டிங்கனா அவுட்தான் ஆகவேண்டும்’ என்கிற அர்த்தம் வருமாறு, அஸ்வின் ஜாஸ் பட்லரை மன்கட் அவுட் செய்யும் புகைப்படத்தை பேனரில் வைத்து, அதன் கீழ் சாலையில் உள்ள லைனை தாண்டி வாகனம் ஓட்ட வேண்டாம் என்கிற விதியை வலியுறுத்தியுள்ளனர்.\nஇதற்கென அச்சடிக்கப்பட்ட சிறிய பேனர்களை நகரம் முழுவதும் டிராஃபிக் காவல்துறை பார்வைக்கு வைத்துள்ளது. இந்த பதாகைகள் அஸ்வின் மன்கட் அவுட் செய்த அடுத்த சில தினங்களிலேயே வைக்கப்பட்டிருந்தாலும், இந்த புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளன. இருப்பினும் இந்த பதாகைகள் டிராஃபிக் போலீஸின் ஐடியாவா அல்லது சாலை விதிகளை வலியுறுத்துவதில் போலீஸாருடன் கைகோர்க்கும் தனியார் விளம்பரதார நிறுவனங்களின் ஐடியாவா என்பது ஊர்ஜிதமாகவில்லை.\n'அவன் ஒண்ணும் 90% எடுக்கல... ஆனா'... வைரலாகும் தாயின் 'இன்ஸ்பிரேஷ'னல் ஃபேஸ்புக் பதிவு\n'சும்மா கல்லுமாரி இருந்த மனுஷன்'... 'இப்படி அழுத்துட்டாரே'...எமோஷனலான ரசிகர்கள்\n'கொழந்தைய காப்பாத்துங்க ப்ளீஸ்'.. 2 மணி நேரத்தில் ரெஸ்பான்ஸ்.. கொண்டாடப்படும் அமைச்சர்\n'ஓப்பனிங்க்கு இவர் தான் இறங்க போறாரா'... வருகிறது அதிரடி மாற்றம் ... வருகிறது அதிரடி மாற்றம் ... 'தல' எடுக்க போகும் முடிவு\n“இவர் டீமில் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது” பிரபல வீரர் ட்வீட்டால் இந்திய அணியில் மாற்றம் நிகழுமா\n'அவர் கிட்ட இருந்து கத்துக்கோங்க'...பரபரப்பான 'மைதானம்'... வைரலாகும் வீடியோ\n'மாப்பிளைக்கு அம்புட்டு அவசரம்'... இருந்தாலும் 'ஒரு நியாயம் வேணாமா'\n'ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு'...ஆனா...'பினிஷிங் சரியில்லையேப்பா' \n'நீங்க அவுட் .. நடைய கட்டுங்க’னு சொன்ன வீரர்.. இதோ, கோலியின் அந்த 'மரண மாஸ்' ரிப்ளை\n'அவன போக சொல்லுயா..'.. ‘நான் மாற்றுத்திறனாளி சார்’.. ‘அதுக்கு’.. கிரிக்கெட் ரசிகரின் வருத்தமான போஸ்ட்\nஇது மட்டும் நடக்கலனா சிஎஸ்கே ஒருவேளை செயிச்சிருக்குமோ.. ‘முரளி விஜயால் செம்ம கடுப்பான தோனி’.. வைரலாகும் வீடியோ\n‘ஓவர் நைட்டில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள்’.. யார் இந்த பெண்.. ஒரே போட்டியில் வைரலான ஆர்சிபி ரசிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/08/08/actress-meera-mithun-has-been-booked-under-7-sections-of-the-chennai-police", "date_download": "2021-09-23T23:37:31Z", "digest": "sha1:GML4STW66V57NXPHS76IPGLS5JFU4J72", "length": 8117, "nlines": 53, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Actress Meera Mithun has been booked under 7 sections of the Chennai Police", "raw_content": "\nமீரா மிதுன் விரைவில் கைது : பட்டியலின மக்களை இழிவுபடுத்திப் பேசியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநடிகை மீரா மிதுன் மீது சென்னை காவல்துறை 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபிக்பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமானவர் மீரா மிதுன். இவர் தன்னை பிரபலமாகக் காட்டிக் கொள்வதற்கான நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து தனது சமூக வலைதளத்தில் சர்ச்சையாகப் பேசுவதை வழக்கமாக வைத்து வருகிறார்.\nஇந்நிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு, இந்த சமூகத்தைச் சார்ந்த இயக்குநர்கள் மற்றும் திரை பிரபலங்கள்தான் தன்னுடைய முகத்தைப் பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்தவேண்டும் எனவும் மிக இழிவாகப் பேசியுள்ளார்.\nஇவரது இந்தப் பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நேற்றைய தினம் விசிக நிர்வாகி வன்னி அரசு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “மீரா மிதுன் என்ற திரைப்பட நடிகை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவை பார்த்தேன். அதில் தாழ்த்தப்பட்ட மக்களை மிக கேவலமாக திட்டி, என்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தையே மிக கேவலமாகவும் மோசமான வார்த்தைகளாலும் திட்டியது மட்டுமல்லாமல் திரைப்பட துறையில் இருந்தே தாழ்த்தப்பட்ட சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என்று கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.\nஇது பொதுவாக தாழ்த்தப்பட்டோரை கேவலப்படுத்தும் ஆதிக்க சாதியினரின் தூண்டுதல் பேரில் அதே மன நிலையை பிரதிபலித்து தாழ்த்தப்பட்ட மக்களை கேவலமாக பேசி வீடியோ பதிவிட்ட மீரா மிதுன் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்திருந்தார்.\nபுகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலிஸார், 32/2021 U/s 153,153A(1) (a),505 (1) (b),505 (2) IPC and section 3(1) (r),3(1)(s), (3)(1) (u) of sc &ST Prevention Act 1989-ன் ஆகிய 7 பிரிவுகளின் கீழ் படி வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளனர். இதன்மூலம் விரைவில் மீரா மிதுன் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\n“நாடாளுமன்றத்தை முடக்கிய குற்றவாளியே மோடிதான்.. இந்த அரசு நீடிக்கக்கூடாது” : கொந்தளிக்கும் திருப்பூர் MP\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \nபேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் : பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு #AnnaQuotes\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட���பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை” : வேலூரில் அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது\nVALIMAI UPDATE : தரமான சம்பவங்கள்.. ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nOTTயில் வெளியாகும் நடிகர் கவினின் ‘லிஃப்ட்’ - மோஷன் போஸ்டரை வெளியிட்ட 6 முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/0fe49f9975/ilamai-thirumbuthe-tamil-songs-lyrics", "date_download": "2021-09-24T00:07:30Z", "digest": "sha1:SBUKX3ZLT5YPCI3ICKBTYYKMVCS5BIDC", "length": 7042, "nlines": 163, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Ilamai Thirumbuthe songs lyrics from Petta tamil movie", "raw_content": "\nஇளமை திரும்புதே பாடல் வரிகள்\nஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்\nமாலை வரும் என அஞ்சும்\nகைகள் சீப்பை தேடுது தானே\nகண்கள் உன்னை தேடுது மானே\nநாட்கள் மெதுவாய் போகுது வீணே\nகைகள் சீப்பை தேடுது தானே\nகண்கள் உன்னை தேடுது மானே\nநாட்கள் மெதுவாய் போகுது வீணே\nஊரே நம்மை பார்ப்பது போலே\nஏதோ பிம்பம் தோன்றுது மானே\nகால்கள் தரையில் கோலம் போட\nஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்\nமாலை வரும் என அஞ்சும்\nகைகள் சீப்பை தேடுது தானே\nகண்கள் உன்னை தேடுது மானே\nநாட்கள் மெதுவாய் போகுது வீணே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nVelaiyilla Pattathari| வேலையில்லா பட்டதாரி\nVelaiyilla Pattathari| வேலையில்லா பட்டதாரி\nAmma Amma Nee / அம்மா அம்மா நீ\nVelaiyilla Pattathari| வேலையில்லா பட்டதாரி\nPirai Thedum / பிறை தேடும் இரவிலே\nMayakkam Enna| மயக்கம் என்ன\nNee Paartha / நீ பார்த்த விழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/tag/srilanka/", "date_download": "2021-09-23T23:11:07Z", "digest": "sha1:ROBDSQBKHTVOFG27VD5HB6TDB5NUTWW4", "length": 6531, "nlines": 130, "source_domain": "www.thamilnaatham.media", "title": "srilanka | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னரும் இலங்கைக்கு GSP+ சலுகை\nஎமது விருப்பத்திற்கு மாறாக ஆளப்படுகிறோம் ஜெப்ரி பெல்ட்மனிடம் தெரிவித்த இரா.சம்பந்தன்\n60 நாட்களில் 67 பேரை பலிகொண்ட இலங்���ையின் புகையிரத சேவை\nஇலங்கையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற 14 பேரின் பெயர்கள் முன்மொழிவு\nசர்வதேச சந்தையில் வீழ்ச்சி காணும் \"சிலோன் டீ\"\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/68111", "date_download": "2021-09-24T00:48:03Z", "digest": "sha1:GAKDROQIPUUGZ7TMTX2KRYRHDV57P3TW", "length": 9774, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு! | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் இலங்கை வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு\nவவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு\nவவுனியா வேப்பங்குளம் பகுதியி���் வீதியில் உள்ள மரம் ஒன்றில் ஆணின் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது\nவீதியில் பயணித்தவர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஎனினும் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது\nவவுனியா சிறைச்சாலை கைதிகள் 10பேர் உட்பட 41பேருக்கு தொற்று\nவவுனியாவில் ஊடகவியலாளரை தரக்குறைவாக பேசிய RDHS\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில��� பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/91878-", "date_download": "2021-09-23T23:17:33Z", "digest": "sha1:NYMW5KP56LDBRSP3CKZNQU7ZPFUTZZ7H", "length": 16886, "nlines": 242, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 18 February 2014 - கல்யாண யோகம் தருவாள்..! - மதுரை ஸ்ரீமுத்தாலம்மன் | madhurai sri muthaalamman - Vikatan", "raw_content": "\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-23\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nமாசி மக நன்னாளில் பால் பாயச நைவேத்தியம்\n - 23 - முன்னூர்\nவிதைக்குள் விருட்சம் - 8\nவிடை சொல்லும் வேதங்கள்: 23\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 23\nபுதிர் புராணம் - புதுமை போட்டி - 21\nஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 132\nமும்மூர்த்திகளாய் அருளும் இலஞ்சிக்குமாரர் |அருவியில் தீர்த்தவாரி | தோஷங்கள் தீர்க்கும் பரிகாத்தலம்\nதிருச்சி கோயில்கள் - 13: ஏழு குருமார்களும் ஒருசேர அருளும் ஆதி குரு தலம் - உத்தமர் கோயில் சிறப்புகள்\nமும்மூர்த்திகளாய் அருளும் முருகன்... அருவியில் தீர்த்தவாரி காணும் இலஞ்சிக்குமாரர்\nதிருச்சி கோயில்கள் - 12: மனநலமும் குணநலமும் காக்கும் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்\nபிரச்னைகளைத் தீர்க்கும் பிரார்த்தனைத் தேங்காய் | பிரதோஷ நாயகராகப் பிள்ளையார் | பரிகாரம | Vinayagar\nகாரிய வெற்றி, கவலையில்லா வாழ்க்கை அருளும் 8 கணபதித் தலங்கள்\nமுருகப்பெருமானின் குறை தீர்ந்த தலம் | மாமன்னன் ராஜராஜசோழன் வழிபாடு செய்த எருக்கத்தம் புலியூர்\nதிருச்சி கோயில்கள் - 11 - திருவாசி: நோயை நாகமாக மாற்றி அதன் மீது ஈசன் நின்று ஆடிய தலம்\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: விநாயகப்பெருமானின் அறுபடை வீடுகள் எவை தெரியுமா\nநீதி வழங்கும் சாமுண்டி தேவி\nமும்மூர்த்திகளாய் அருளும் இலஞ்சிக்குமாரர் |அருவியில் தீர்த்தவாரி | தோஷங்கள் தீர்க்கும் பரிகாத்தலம்\nதிருச்சி கோயில்கள் - 13: ஏழு குருமார்களும் ஒருசேர அருளும் ஆதி குரு தலம் - உத்தமர் கோயில் சிறப்புகள்\nமும்மூர்த்திகளாய் அருளும் முருகன்... அருவியில் தீர்த்தவாரி காணும் இலஞ்சிக்குமாரர்\nதிருச்சி கோய���ல்கள் - 12: மனநலமும் குணநலமும் காக்கும் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்\nபிரச்னைகளைத் தீர்க்கும் பிரார்த்தனைத் தேங்காய் | பிரதோஷ நாயகராகப் பிள்ளையார் | பரிகாரம | Vinayagar\nகாரிய வெற்றி, கவலையில்லா வாழ்க்கை அருளும் 8 கணபதித் தலங்கள்\nமுருகப்பெருமானின் குறை தீர்ந்த தலம் | மாமன்னன் ராஜராஜசோழன் வழிபாடு செய்த எருக்கத்தம் புலியூர்\nதிருச்சி கோயில்கள் - 11 - திருவாசி: நோயை நாகமாக மாற்றி அதன் மீது ஈசன் நின்று ஆடிய தலம்\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: விநாயகப்பெருமானின் அறுபடை வீடுகள் எவை தெரியுமா\nநீதி வழங்கும் சாமுண்டி தேவி\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nமதுரை வைகையாற்றின் வடகரையில் அமைந்துள்ளது ஸ்ரீமுத்தாலம்மன் திருக்கோயில். ஒரு காலை மடக்கி, சதுர்புஜங்களுடன், சூலம், தீச்சட்டி, பாசங்குசம், உடுக்கை ஆகியவற்றை ஏந்தியபடி கம்பீரமாகக் காட்சி தரும் முத்தாலம்மனை தரிசித்தாலே, சகல ஐஸ்வரியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்\nமதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தக் கோயில். கன்னிப் பெண்களுக்குக் கல்யாண வரம் தந்தருளும் கோயில் என்பதால், இதை கன்னிக் கோயில் என்றும், கல்யாணக் கோயில் என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள்.\nசெவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு நடைபெறும் பூஜையில் கலந்துகொண்டு வணங்கினால், எல்லா வளங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை. ஆடி மாதம், ஆனி, நவராத்திரி, தை வெள்ளி ஆகிய நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன.\nகுறிப்பாக, மாசி மக நட்சத்திர நாளில், காலையும் மாலையும் சிறப்பு வழிபாடுகளும், அம்மனுக்கு விசேஷ அலங்காரமும் நடைபெறும்.\nகாலையில், ஸ்ரீகுபேர மகாலட்சுமி பூஜையுடன் துவங்கி, ஸ்ரீசூக்த ஹோமம் முதலான ஹோமங்கள் நடைபெறும். மாலையில் ஹோம பூஜைகள் முடிந்து, திருப்பல்லக்கில் அம்மன் திருவீதியுலா வருவாள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்லக்கில் பவனி வரும் அம்மனை தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்வார்கள். அதையடுத்து, தீர்த்தவாரித் திருவிழா\nவெகு விமரிசையாக நடந்தேறும். இதில் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தால், குழந்தை வரம் கிடைக்கும், கல்யாண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். மூலவரான ஸ்ரீமுத்தாலம்மன் அமர்ந்த கோலத்திலும் உத்ஸவர் நின்ற கோலத்திலும் காட்சி தரும் அழகே அழகு கோயிலின் ஸ்தல விருட்சம் - வேம்பு.\nஇங்கே, தினமும் காலை 6 மணிக்கு, ஸ்ரீதுர்கா, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீசரஸ்வதியை நினைத்து விளக்கேற்றி வழிபட்டால், வாழ்வாதாரம் சிறக்கும்; சகல ஐஸ்வரியங்களும் வீட்டில் குடிகொள்ளும்; பதவி உயர்வு, வியாபார விருத்தி ஆகியவை ஏற்படும் என்கின்றனர் பக்தர்கள்.\nமாசி மக நன்னாளில் அம்மனுக்குப் புடவை சார்த்தி, செவ்வந்தி மாலை அணிவித்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் யாவும் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nமுத்தாலம்மனைக் கண்ணாரத் தரிசியுங்கள்; முத்து போல் வாழ்க்கை ஜொலிப்பதை உணர்ந்து சிலிர்ப்பீர்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-09-23T23:11:54Z", "digest": "sha1:PUZV5GVX2XK3EC4NFYFF2F6OJLJ33E2D", "length": 15631, "nlines": 144, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஜோ பைடன்: ஆப்கானிஸ்தானின் காபூலில் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாடுவோம் | ilakkiyainfo", "raw_content": "\nHome»உலகம்»ஜோ பைடன்: ஆப்கானிஸ்தானின் காபூலில் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாடுவோம்\nஜோ பைடன்: ஆப்கானிஸ்தானின் காபூலில் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாடுவோம்\nகாபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.\nவியாழக்கிழமையன்று காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் அமெரிக்க மீட்புப்படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 140-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\n“இதை மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம். உங்களை வேட்டையாடுவோம். பதிலடி கொடுப்போம்” என்று அவர் கூறினார்.\nகாபூல் நகரம் தாலிபன்களின் வசமானபிறகு இதுவரை சுமார் 1 லட்சம் பேர் அங்கிருந்து விமானங்கள் மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஆனால் தாலிபன்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி வரும் 31-ஆம் தேதிக்குள் படைகள் அனைத்த��ம் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும்.\nஇதற்கான காலக்கெடு நெருங்குவதால் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூடியிருக்கிறார்கள்.\nஉள்ளூர் நேரப்படி மாலை ஆறு மணியளவில் விமான நிலையத்தின் அப்பி நுழைவு வாயில் அருகே முதல் குண்டு வெடித்தது.\nசில நிமிடங்களுக்குப் பிறகு ஆப்கானியரை மீட்பதற்காக பிரிட்டன் அதிகாரிகள் பயன்படுத்திவந்த விமான நிலையத்துக்கு அருகேயுள்ள ஹோட்டலில் மற்றொரு குண்டு வெடித்தது.\nதாக்குதல் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் அளவுக்கதிகமான கூட்டம் இருந்தது. விமான நிலையத்தை பயங்கரவாதிகள் தாக்கலாம் என்ற ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் கூட்டம் குறையவில்லை.\n“பயங்கரவாதிகளால் அமெரிக்காவை ஒருபோதும் தடுக்க முடியாது” என்று அதிபர் பைடன் கூறியுள்ளார்.\nதாலிபன்கள் திறந்துவிட்ட சிறைகளில் இருந்து வந்தவர்கள்தான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.\nதாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்று கூறிய ஐஸ்எஸ்ஐஎஸ்-கே என்ற பயங்கரவாத இயக்கத்தையும் அவர் குறிப்பிட்டார்.\n“மீட்புப் பணிகளை நிறுத்தப் போவதில்லை. தொடர்ந்து செய்வோம்” என்றார் அவர்.\nமெரைன்ஸ் எனப்படும் அமெரிக்காவின் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 11 பேரும் ஒரு கடற்படை மருத்துவர் ஒருவரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்கள்.\nகடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்படுவது இதுவே முதல்முறையாகும்.\n“பிறரது உயிரைக் காப்பாற்றும் தன்னல நோக்கற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வீரர்கள் ஹீரோக்கள் ” என்று பைடன் புகழாரம் சூட்டினார்.\nகாபூலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கே இயக்கத்தினரால் இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் மேலும் தாக்குதல்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து தாலிபன்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் அமெரிக்க மத்தியப் படைப்பிரிவின் தலைவர் பிராங்க் மெக்கென்சி கூறினார்.\nஆனால் இந்த தாக்குதல் 31 ஆகஸ்ட் காலக்கெடுவுக்கு முன்னதாக மக்களை வெளியேற்றும் முயற்சியை சிக்கலாக்கியிருக்கிறது.\nகாபூல் விமான நிலையத்தில் தற்போது 5,800 அமெரிக்க வீரர்களும் சுமார் 1000 பிரிட்டன் வீரர்களும் உள்ளனர்.\nஇதுவரை ஆப்கானிஸ்தானில் இருந��து 104,000 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 66,000 பேர் அமெரிக்கா மூலமாகவும் மேலும் 37,000 பேர் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மூலமாகவும் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nவிமான நிலையத்தில் சுமார் 5,000 பேர் இன்னும் காத்திருக்கிறார்கள். தாக்குதல் நடத்தப்பட்ட பிறகும் சோதனைச் சாவடிகளைக் கடந்து விமான நிலையத்துக்குள் வர ஆயிரக் கணக்கானோர் முயற்சி செய்து வருகின்றனர்.\nகனடா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உட்பட பல நாடுகள் ஏற்கனவே தங்களது மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திவிட்டன.\nவிமான நிலையத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக பாதுகாப்பு அளித்து வந்த துருக்கி தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.\nவியாழக்கிழமை மூத்த அதிகாரிகளுடன் நடந்த அவசரக் கூட்டத்தில் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தங்களது மீட்பு நடவடிக்கைகள் தொடரும் என்று குறிப்பிட்டார்.\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nசீனா மீது ட்ரம்ப் யுத்தம் தொடுக்கக்கூடும் என்ற அச்சத்தில் சீன இராணுவத் தளபதியுடன் தொலைபேசியில் உரையாடினார் அமெரிக்காவின் அதி உயர் படை அதிகாரி ஜெனரல் மார்க் மிலீ;\n‘காலை ஒருபோதும் வெட்ட மாட்டேன்\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nபாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் – வழக்குப் பதியாத விழுப்புரம் காவல்துறை\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nNakkeeran on தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்)\nlatha on ஒரே மலையில் 900 கோயில்கள்\narya on ஜெயலலிதாவுக்கு தண்டனை: தூக்கு -தீக்குளிப்பு– மாரடைப்பில் 14 பேர் சாவு\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/viral-video-on-dmk-meeting-pjv7sp", "date_download": "2021-09-24T00:34:33Z", "digest": "sha1:NEL46L3APUONW6IQZJLKSO46OPXS5NPP", "length": 4616, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜெயலலிதா... சசிகலாவோட எல்லாம் முடிஞ்சு போச்சு... போலீசாரை அசிங்க அசிங்கமாக பேசிய திமுக பெண் நிர்வாகி!! வைரலாகும் வீடியோ...", "raw_content": "\nஜெயலலிதா... சசிகலாவோட எல்லாம் முடிஞ்சு போச்சு... போலீசாரை அசிங்க அசிங்கமாக பேசிய திமுக பெண் நிர்வாகி\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில், கருணாநிதியின் சிலையை திறக்க வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பாதுகாப்பு நலன் கருதி தீவிர சோதனைக்குப் பின்னே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அப்போது திமுக பெண் நிர்வாகி பெண் போலீசையும், போலீசாரையும் அசிங்க அசிங்கமாக திட்டிய போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.herbalsinfo.com/day-sleeping-good-or-bad.html", "date_download": "2021-09-24T00:40:16Z", "digest": "sha1:P2SHFC5VRK62T7NY5BAHH7NDZNVV2ULK", "length": 7784, "nlines": 77, "source_domain": "tamil.herbalsinfo.com", "title": "பகலில் ��ுட்டித் தூக்கம் உடலுக்கு நல்லதா? கெட்டதா? - www.tamil.herbalsinfo.com", "raw_content": "\nகூந்தலை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்\nஅமுக்கரா (ashwagandha) மருத்துவ பயன்கள்\nHome/உடல் நலம்/பகலில் குட்டித் தூக்கம் உடலுக்கு நல்லதா\nபகலில் குட்டித் தூக்கம் உடலுக்கு நல்லதா\nமனிதன் சராசரியாக இரவில் 6-8 மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும். இதைத் தவிர்த்து நம்முடைய வேலைப்பளுவை பொறுத்து பகலில் 20 முதல் 45 நிமிடங்கள் தூங்கலாம். இதை சரியாக கடைபிடித்தால் நம் உடலும், மூளையும் நன்றாக இயங்கும். இதில் மாற்றம் வந்தால் உடல் கோளாறுகள் ஏற்படும்.\nபகலில் ஓய்வில்லாமல் உழைக்கிறோம். இதனால் நம் மூளையும், உடலும் சோர்வடைகிறது. ஆகவே இரவு தூக்கம் கண்டிப்பாக 6 முதல் 8 மணி நேரம் தூங்கவேண்டும்.\nபகலில் சிறு தூக்கம் போடுவதால் நம் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு போட்டது போல் இருக்கும்.\nகுட்டி தூக்கம் நம் உடலுக்கும், மூளைக்கும் ஓய்வு கொடுத்து இரத்த ஓட்டத்தை சீராக்கி உடலையும் மூளையையும் புத்துணர்வு பெற வைக்கிறது.\nபகலில் நீண்ட நேரம் வேலை செய்வதால் குட்டி தூக்கம் போடுவது மூளையின் செயல்திறனை அதிகரிப்பதுடன் இதயத்துக்கும் நல்லது என ஆராச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nஅதிக நேர தூக்கம் கெடுதல் தரும்\nபகல் தூக்கம் என்பது சராசரியாக 45 நிமிடத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். அப்படி சென்றால் உடலுக்கு சோம்பேறித்தனத்தையும், கெடுதலையும் தரும்.\nஇரவினில் சரியாக தூங்கினாலே பகல் தூக்கம் அவசியம் இருக்காது. மதியம் அதிகளவு உணவு உட்கொண்டு அதிக நேரம் தூங்கினால் உடல் பருமன் மற்றும் பல நோய்கள் வர வாய்ப்பாக அமைகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற சொல் தூக்கத்திற்கும் பொருந்தும்.\nஉடல் வலியை நீக்கும் சுலபமான வைத்திய முறைகள்\nஒற்றை தலைவலி இனி கவலை வேண்டாம்\nமஞ்சள் காமாலையை குணமாக்க இயற்கை வழிமுறைகள்\nடெங்கு காய்ச்சலை விரட்டியடிக்கும் நிலவேம்பு கஷாயம் – செய்முறை மற்றும் பயன்கள்\nஉடல் சோர்வைப் போக்கும் மூலிகை குளியல்\nமுகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க\nகூந்தலுக்கு பளபளப்பை தரும் தயிர்\nசருமத்தைக் காக்க சில சித்த மருந்துகள்\nmukungai keerai uses in tamil (2) அகத்தி கீரையின் மருத்துவ பயன்கள் (2) கறிவேப்பிலை (2) கற்றாழை (2) செம்பருத்தி (2) நெல்லிக்காய் (2) நோய் எதிர்ப்பு சக்தி (2) பிரண்டையின் மருத்துவ குணங���கள் (2) பிரண்டையின் மருத்துவ பயன்கள் (2) பொன்னாங்கண்ணி கீரை (2) பொன்னாங்கண்ணி கீரை கூட்டு (2) முடக்கத்தான் கீரை (2) முடக்கத்தான் கீரை மருத்துவ பயன்கள் (2) முடக்கத்தான் ரசம் செய்முறை (2) முருங்கை (2) முருங்கை இலையின் மருத்துவ பயன்கள் (2) முருங்கை கீரையின் மருத்துவ பயன்கள் (3) முருங்கை – மருத்துவ பயன்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/premalatha-vijayakanth-submitted-assembly-election-optional-contest-application-sur-422383.html", "date_download": "2021-09-24T00:48:04Z", "digest": "sha1:Z24C424FC3GWDBZHTBAQRQTLZEHVGPIP", "length": 5573, "nlines": 94, "source_domain": "tamil.news18.com", "title": "தேமுதிக சார்பில் போட்டியிட பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு | Premalatha Vijayakanth submitted Assembly Election Optional contest application– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nதேமுதிக சார்பில் போட்டியிட பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு\nஅவர் போட்டியிட விரும்பும் தொகுதியை குறிப்பிடாமல் விருப்பமனு தாக்கல்...\nதமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியின் தலைமை கழகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇது குறித்து தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள குறிப்பில், தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தலைமை கழகத்தில் இன்று (04.03.2021) விருப்ப மனு வழங்கினார்.\nஉடன் கழக அவைத்தலைவர் திரு.டாக்டர்.V.இளங்கோவன், கழக கொள்கைப்பரப்பு செயலாளர் திரு.அழகாபுரம்.R.மோகன்ராஜ், கழக துணை செயலாளர்கள் திரு.எல்.கே.சுதீஷ், திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., மற்றும் கழக அணி நிர்வாகிகள், மாவட்ட, மகளிர் அணி, பகுதி, வட்டம், மற்றும் தொண்டரகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nMust Read: பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.60 ஆக குறைக்கப்படும்: கேரள பாஜக தலைவர் பேச்சு\nஅவர் போட்டியிட விரும்பும் தொகுதியை குறிப்பிடாமல் விருப்பமனுவை தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதேமுதிக சார்பில் போட்டியிட பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=693713", "date_download": "2021-09-23T23:28:35Z", "digest": "sha1:IGFJZ45NXKXR2JSHVXC5BCXYWCQPYIA4", "length": 9722, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "புதுச்சேரியில் பரபரப்பு திருடன் என நினைத்து வாலிபரை தாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்த பங்க் ஊழியர்கள்: பாஜ நிர்வாகி உள்பட 4 பேர் கைது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுதுச்சேரியில் பரபரப்பு திருடன் என நினைத்து வாலிபரை தாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்த பங்க் ஊழியர்கள்: பாஜ நிர்வாகி உள்பட 4 பேர் கைது\nபுதுச்சேரி: புதுவை மேட்டுப்பாளையத்தில் ராஜமவுரியா (27) என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் இந்த பங்கிற்கு ஒரு வாலிபர் ஒருவர் நடந்து வந்துள்ளார். பங்க் ஊழியர்கள், திருடன் என நினைத்து அவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். தகவலறிந்து பங்க் உரிமையாளர் ராஜமவுரியா, அவரது தம்பி ராஜவரதன் (21) ஆகியோர் வந்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர், வெளியூரில் இருந்து வருவதாகவும், ஓரமாக படுத்து தூங்க வந்ததாகவும், திருட வரவில்லை எனவும் கூறியுள்ளார். அப்போது ராஜமவுரியாவின் நண்பர்கள் அவரை தாக்கினர். மேலும் பங்கில் இருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி உண்மையை சொல்லாவிட்டால் எரித்து விடுவதாக மிரட்டியுள்ளனர். அப்போது, ஒருவர் திடீரென தீக்குச்சியை உரசியதால் அந்த வாலிபர் மீது தீப்பற்றியது.\nபின்னர் தீயணைப்பு சாதனங்களை பயன்படுத்தி தீயை அணைத்தனர். தீக்காயத்துடன் அந்த வாலிபர் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு நடந்தே சென்றுள்ளார். அங்கிருந்த டாக்டர்கள் அவரை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து மேட்டுப்பாளையம் போலீசார் வந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர், திருச்சி பிரட்டியூர் கீழத் தெருவைச் சேர்ந்த காமராஜ் மகன் சதீஷ்குமார் (31) என்பதும், வேலை தேடி புதுச்சேரி வந்திருப்பதும் தெரியவந்தது. வேலை எதுவும் கிடைக்காத நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு மழை பெய்ததால் பெட்ரோல் பங்க் ஓரமாக படுத்து தூங்க சென்றபோது, பங்க் ஊழியர்கள் திருடன் என நினைத்தும், பில்லி சூனியம் வைக்க வந்ததாக நினைத்தும் தாக்கி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெர���யவந்தது.\nஇதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பங்க் உரிமையாளர் ராஜமவுரியா, அவரது தம்பி ராஜவரதன், ஊழியர்கள் சிவசங்கர் (19), குமார் (47) ஆகியோரை கைது செய்தனர். பங்க் உரிமையாளர் ராஜமவுரியா பாஜக நிர்வாகி ஆவார்.\nபுதுச்சேரி திருடன் பெட்ரோல் ஊழியர்கள் பாஜக நிர்வாகி கைது\nதிருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமானது திருமண மண்டபமாக மாறிய தர்ம சத்திரம்: அதிரடியாக மீட்ட அதிகாரிகள்\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் ஆயிரக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல்\nமதுராந்தகம் அருகே பரபரப்பு அரசு நிலத்தில் கட்டிய வீடுகள் அகற்றம்: அதிகாரிகளை கண்டித்து ஆசாமி தீக்குளிக்க முயற்சி\nஸ்ரீகிருஷ்ணா கலை கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்\nமுத்தியால்பேட்டை - ராஜகுலம் சாலையில் ஆபத்தான வளைவில் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்த டிரைலர் லாரி\n: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=695171", "date_download": "2021-09-24T00:37:14Z", "digest": "sha1:7Z5QKWFBNF2KYZKM6W2FYZVAY3OBLNM4", "length": 9142, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை தொழிற்சாலையில் பதுக்கிய 5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசென்னை தொழிற்சாலையில் பதுக்கிய 5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nசித்தூர்: சென்னை தொழிற்சாலையில் பதுக்கிய 5 கோடி செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட எஸ்பி செந்தில்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சித்தூர் மாவட்டம், பீலேரு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிகிருஷ்ணா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரிபிரசாத், ஸ்வேதா ���ற்றும் போலீசார் சின்னகுட்டிகல்லு அடுத்த தேவர்கொண்டா குடி கிராமம் அருகே கடந்த 31ம் தேதி மாலை 5 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, காரில் இருந்து தப்பியோட முயன்ற 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர், காரை சோதனை செய்தபோது 8 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 ேபரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.\nஇதில், திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை சேர்ந்த அசோக்குமார், ஷங்கர், சென்னை அடுத்த அம்மா நகர் ரெட் இல்ஸ் பகுதியை சேர்ந்த மனோஜ். சித்தூர் மாவட்டம் சந்திரகிரி அடுத்த ஐதேப்பள்ளியை சேர்ந்த தயானந்தா ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து கூலியாட்களை வைத்து செம்மரங்களை வெட்டி காரில் கடத்தி விற்பனை செய்கின்றனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ்நாடு மாநிலம், சென்னை அடுத்த ஆவடியில் பில்லா டேங்க் தொழிற்சாலையில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து, ஆவடிக்கு சென்று 11 டன் எடையுள்ள 380 செம்மரக்கட்டைகள், மினி லாரி மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர். மொத்தம் 388 செம்மரக்கட்டைகளின் மதிப்பு 5 கோடி ஆகும். இவர்கள் யார் மூலம் வெட்டி கடத்தி செல்கிறார்கள். இவர்களுக்கு உடந்தையாக யார் யார் செயல்படுகிறார்கள். இவர்கள் யாருடன் தொடர்பு கொண்டு விற்பனை செய்து வருகிறார்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இவ்வாறு தெரிவித்தார்.\n2 காவல் நிலைய எல்லைகளுக்கு இடையே வீட்டை உடைத்து 1.5 லட்சம் நகை, பணம் துணிகர கொள்ளை\nதிருவள்ளூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய 5 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது\nமது அருந்த பணம் தராததால் ஆத்திரம் தோசை கல்லால் அடித்து பாட்டி கொலை: பேரனுக்கு வலை\nஆவடி பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 5 சவரன் அபேஸ்\nரூ.5 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது\nதிருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 100க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்த சென்னை ஆசாமி கைது: புனேவில் சுற்றிவளைத்தனர்\n: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/jun/16/gujarat-10-killed-in-car-truck-collision-3642794.html", "date_download": "2021-09-23T23:55:11Z", "digest": "sha1:JL3MSRFVFWOUQLBEWOUYAL4DDGYK5UWS", "length": 8723, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குஜராத்தில் கார் - டிரக் மோதி விபத்து: குழந்தை உள்பட 10 பேர் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nகுஜராத்தில் கார் - டிரக் மோதி விபத்து: குழந்தை உள்பட 10 பேர் பலி\nகுஜராத்தில் கார் - டிரக் மோதி விபத்து: குழந்தை உள்பட 10 பேர் பலி\nஆனந்த்: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நேரிட்ட சாலை விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர்.\nஆனந்த் மாவட்டம் இந்திரானஜ் கிராமத்துக்கு அருகே, காரும், எதிரே வந்த டிரக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் வந்த 10 பேர் உயிரிழந்தனர்.\nஇதையும் படிக்கலாமே.. சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1% ஆனது\nஆனந்த் மாவட்டத்தின் தாராபூர் - அகமது மாவட்டம் வடமான் பகுதியை இணைக்குமிடத்தில் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. மிக வேகமாக வந்த டிரக், கார் மீது மோதியதில், காரில் இருந்த குழந்தை உள்பட 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nகாரில் இருக்கும் உடல்களை மீட்டு அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன.\nஅமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு(படங்கள்)\nசிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள்\nநடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் திருமண ஆல்பம்\nயோகி பாபுவின் பேய் மாமா - புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nதாஜ்மஹாலில் ரசிகர்களுடன் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்��� அட்டையில் திருத்தம் செய்யணுமா\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/677750-chengalpattu-vaccine-center-case-in-the-supreme-court-seeking-an-order-from-the-central-government-to-comply-with-the-request-of-the-state-of-tamil-nadu.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-09-24T01:12:10Z", "digest": "sha1:HVXSO6WXBDXDI4CIWMXD65COHPL5FFUF", "length": 23674, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "செங்கல்பட்டு தடுப்பூசி மையம்; தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு | Chengalpattu Vaccine Center: Case in the Supreme Court seeking an order from the Central Government to comply with the request of the State of Tamil Nadu - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nசெங்கல்பட்டு தடுப்பூசி மையம்; தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nசெங்கல்பட்டு எச்எல்எல் தடுப்பூசி மையத்தில் உடனடியாக தடுப்பூசி உற்பத்தி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், குத்தகைக்கு வழங்க தமிழக அரசு ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ள நிலையில், அதனைப் பரிசீலித்து இது தொடர்பாக உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்க ஒரே வழி தடுப்பூசியை அதிகப்படுத்துவது ஆகும். மத்திய அரசு 45 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசியை இலவசமாக வழங்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசியை மாநிலங்கள் கொள்முதல் செய்துகொள்ளக் கூறியுள்ளது.\nஇந்நிலையில் தமிழக அரசு தடுப்பூசிக்காக உலகளாவிய டெண்டர் மூலம் 3.5 கோடி தடுப்பூசி கொள்முதலுக்கு டெண்டர் கோரியுள்ளது. மறுபுறம் உள்நாட்டில் உள்ள வாய்ப்புகள் மூலம் 1.5 கோடி தடுப்பூசிகளைத் திரட்டவும், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைச் செயல்பட வைப்பதன் மூலம் தடுப்பூசி தயாரிப்பை அதிகப்படுத்தவும் முடிவு செய்தது. இதற்காக முத்ல்வர் ஸ்டாலின் தடுப்பூசி மையத்தைப் பார்வையிட்டு பிரதமருக்குக் கடிதம் எழுதினார். இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் முதல்வர் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.\nஇந்நிலையில் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைத் தமிழகம் க��ட்டுக் கொண்டதற்கிணங்க குத்தகைக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nஅவரது மனுவில், “செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைத் தமிழகத்துக்கு குத்தகைக்கு விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பிற மாநிலங்களிலும் இதேபோன்று இருக்கக்கூடிய ஆலைகளை போர்க்கால அடிப்படையில் உற்பத்தி தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மக்களுக்கான அடிப்படை உரிமைகள் பிரிவு ஆர்ட்டிகிள் 32-ன் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஏற்கெனவே செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க மாநில அரசிடம் குத்தகைக்கு விட கடந்த 26ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்து தமிழக அரசுக்கு செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைக் குத்தகைக்கு வழங்கக் கோரிய தங்களது திட்டத்தை அளித்தனர்.\nஇந்தியாவில் 130 கோடி மக்கள்தொகை உள்ளது. உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இங்கு கரோனா இரண்டாம் அலை பரவி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பரவலைத் தடுக்க ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே.\nமிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த 310 கோடி டோஸ் தடுப்பூசிகள் தேவை. தற்போதைய நிலையில் ஸ்டாக் இல்லை. 3.2% மக்களுக்கு மட்டுமே 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.\nஎனவே 45 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டும். அதற்கு 68 கோடி டோஸ் தடுப்பூசி தேவை. 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டோர் 59.5 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர். அவர்களுக்கு 119 கோடி டோஸ் தடுப்பூசி தேவை. எனவே நமக்கு 180 கோடி டோஸ் தடுப்பூசி தேவை.\nதற்போது மாதம் ஒன்றுக்கு 7 கோடி டோஸ் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதை அதிகரிக்க, தொற்றைத் தடுக்க துரிதமான நடவடிக்கை வேண்டும். தடுப்பூசி போடும் அளவு குறைந்தால் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதற்கு நாம் வழி செய்துவிடக் கூடாது.\nஅதனால் எந்தெந்த வழிமுறைகளில் தடுப்பூசி உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளதோ அந்த வகைகளில் முயற்சியை செய்ய வேண்டும். அந்த வகையில் அனைத்து அம்சங்கங்களும் கூடியதாக செங்கல்பட்டு தடுப்பூசி மையம் உடனடியாகத் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கும் நிலையில் தயாராக உள்ளது.\nசெங்கல்பட்டு தடுப்பூசி மையம் மஞ்சள் காமாலை, அம்மை, வெறிநாய்க்கடி தடுப்பூசி தயாரிக்க ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆலை 2012ஆம் ஆண்டு ரூ.594 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. ஆனால் அதை முடிக்கும்போது ரூ.909 கோடியாக 2019-ல் செலவு அதிகரித்தது. ஆலையை இயக்குவதற்கான தொகையை விடுவிப்பதற்கான ஒப்புதல் கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆகவே இதை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதன் மூலம் அதிக அளவில் தடுப்பூசி தயாரிக்க முடியும்.\nஆகவே, உடனடியாக மத்திய அரசு தடுப்பூசிக்கான தேவையை உணர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைத் தமிழக அரசிடம் குத்தகைக்கு வழங்க வேண்டும். இதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.\nஇந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.\nஉதவி பேராசிரியர்கள் நியமனம்: கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஹெச்.எல்.எல் தடுப்பூசி உற்பத்தி மையம் விவகாரம்; நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி ஜெய்ராம் ரமேஷுக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்\nதடுப்பூசி மையத்தை உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்: மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nகரோனா தடுப்பு நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை\nChengalpattu Vaccine CenterCaseSupreme CourtSeeking an orderCentral GovernmentComply with the requestStateTamil Naduசெங்கல்பட்டு தடுப்பூசி மையம்தமிழக அரசின் கோரிக்கைமத்திய அரசுநிறைவேற்ற உத்தரவுவழக்குஉச்சநீதிமன்றம்\nஉதவி பேராசிரியர்கள் நியமனம்: கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஹெச்.எல்.எல் தடுப்பூசி உற்பத்தி மையம் விவகாரம்; நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி ஜெய்ராம்...\nதடுப்பூசி மையத்தை உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்: மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர்...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nவிடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் சேர்த்து 10 தமிழ் அறிஞர்களுக்கு ‘கருணாநிதி விருது’- செம்மொழி...\nதமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த தலைமைச் செயலர் தலைமையில் குழு: ஆண்டுக்கு இருமுறை கூடி...\nகாஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; ஒரு லட்சம் வேட்புமனுக்கள்...\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: வார் ரூம் அமைத்து அழைப்பு எண்களை அறிவித்தது திமுக\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபெகாசஸ் உளவு விவகாரம் பற்றி விசாரணை நடத்த வல்லுநர் குழு : ...\n12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு; நாளை ஆன்லைன் மூலம் கருத்துக் கேட்பு- ஆணையர் உத்தரவு\nதமிழக கோயில்களில் வெளிப்புற தணிக்கை கோரி ஈஷா மையம் தாக்கல் செய்த மனுவை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/697467-.html", "date_download": "2021-09-24T01:18:23Z", "digest": "sha1:5NMQFNPURFJGHIETRHTDCXYDOFAMSGJA", "length": 16745, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் - 2-ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு தொடக்கம் : | - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nவேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் - 2-ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு தொடக்கம் :\nவேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் காவலர் பணியிடங்களுக்கு உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இதில், உயரம் அளப்பதை பார்வையிட்ட காவல் துறை அதிகாரிகள். அடுத்த படம்: திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் மார்பளவு பரிசோதனை செய்யப்பட்டது.\nவேலூர், தி.மலை மாவட்டங்களில் 2-ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 10,906 இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி மற்றும் உடல் தாங்கும் திறன் த���ர்வு நேற்று தொடங்கியது.\nஅதன்படி, வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் தகுதித் தேர்வு நேற்று தொடங்கியது. இதில், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 3,080 பேர் பங்கேற்க உள்ளனர். தினசரி 500 பேர் வீதம் தேர்வில் பங்கேற்க உள்ளனர். தேர்வில் பங்கேற்பவர்களிடம் கரோனா தொற்று இல்லா சான்று பெற்ற பிறகே விளையாட்டரங்கில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் தேர்வு தொடங்கியது.\nஇதில், தகுதித் தேர்வில் பங்கேற்க வந்தவர்களின் அசல் கல்வி சான்றுகள் சரிபார்ப்பு பணியுடன் உயரம் மற்றும் மார்பளவு அளக்கப்பட்டு 100 அல்லது 1,500 மீட்டர் ஓட்டத் தேர்வு நடைபெற்றது.\nமுதல் நாள் தேர்வில் பங்கேற்க 500 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்ட நிலையில் 413 பேர் பங்கேற்றனர். 87 பேர் பங்கேற்கவில்லை. உடற்கூறு அளத்தல் மற்றும் ஓட்டத் தேர்வில் 80 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் 333 பேர் இரண்டாம் கட்ட உடல் தாங்கும் திறன் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.\nஇரண்டாம் நிலை காவலர் களுக்கான உடற் தகுதி தேர்வு திருவண்ணாமலை ஆயுதபடை மைதானத்தில் நேற்று தொடங்கியது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தி.மலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,646 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தினசரி 500 பேர் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nசான்றிதழ் சரி பார்த்தல், மார்பளவு மற்றும் உயரம் அளவீடு, 1,500 மீட்டர் ஓட்டம் ஆகியவை என முதற்கட்ட உடற்தகுதி தேர்வுநடத்தப்படுகிறது. முன்னதாக, கரோனா மருத்துவ பரிசோதனையில், தொற்று இல்லை என மருத்துவ சான்று பெற்று வந்த இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நுழைவு பகுதியில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கிருமி நாசினி வழங்கப்பட்டு, கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். உடற்தகுதி தேர்வு நடைபெறும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமரா பொருத் தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.\nமேலும், 25 வீடியோ கேமரா மூலமாக, தேர்வுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆயுதப்படை டிஐஜி கயல்விழி மேற்பார்வையில் உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது. ஒரு வாரத்துக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nபெகாசஸ் உளவு விவகாரம் பற்றி விசாரணை நடத்த வல்லுநர் குழு : ...\nஅமெரிக்க விமான பயணத்தின்போது கோப்புகளை பார்த்த பிரதமர் மோடி : சமூக...\n958 புள்ளி உயர்ந்துபுதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ் :\n3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றபிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு :\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபெகாசஸ் உளவு விவகாரம் பற்றி விசாரணை நடத்த வல்லுநர் குழு : ...\nதிருப்பத்தூர் அருகே : பச்சிளங் குழந்தை முட்புதரில் வீச்சு :\n‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி - காவலர் அடுக்குமாடி குடியிருப்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mooncalendar.in/index.php/ta/ta-reviews?limit=3&start=60", "date_download": "2021-09-23T23:35:05Z", "digest": "sha1:EBOBRT56WQ4QA3G6FINLJLLMNNSH6UEI", "length": 26058, "nlines": 270, "source_domain": "www.mooncalendar.in", "title": "ஆய்வுகள்", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு.. - செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020 00:00\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 10\nதத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா பகுதி :10 அறிவிப்பாளர்களின் அறிவிப்பு விதம்: இந்த அறிவிப்பின் முக்கிய முதன்மை அறிவிப்பாளர்களான அபூஉமைரும், அவரிடமிருந்து தனித்து அறிவித்துள்ள அபூ பிஷ்ரும் பலவீனமாகி விட்டனர் என்ற நிலையில் அவர்கள் மூலமாக அவர்களுக்கு பின்னர்வரும் அறிவிப்பாளர்கள் ரிவாயத்து செய்யும் விதங்கள் பற்றியும் சற்று ஆராய்வோம். இந்த வாகனக்கூட்டம் சம்பந்தமான அறிவிப்பை அபூபிஷ்ர் அவர்களிடமிருந்து…\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 09\nதத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா பகுதி :9 இஸ்முமுப்ஹம் அறிவிப்பு பற்றிய விளக்கமும், அதுபற்றிய சட்டங்களும். மொழிஅகராதி மற்றும் பழக்கவழக்கில் இஸ்மு முப்ஹம் என்னும் இனம் காணப்படாதவர் என்பதற்கு வரைவிலக்கணமாவது. மொழி அகராதியில்: அப்ஹம என்பதிலிருந்து எடுக்கபட்ட வார்த்தையாகும். இதன் பொருள் விளக்கப்பட்ட, அறியப்பட்ட அல்லது தெளிவுபெற்ற போன்ற அர்த்தங்களுக்கு எதிரான பொருளைத்தரும் தெளிவற்ற, காணப்படாத, அறியப்படாத…\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 08\nதத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா பகுதி : 8 முர்ஸல் அறிவிப்பு பற்றி சட்ட மாமேதை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் விளக்கம்: மேலும் மேற்படி முர்ஸல் தரத்தில் அமைந்த நபிமொழியை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான சட்ட நிபந்தனைகளை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் மிக நேர்த்தியாக தொகுத்துள்ளார்கள். இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் ஹதீஸ் கலை சட்டங்களை…\nபக்கம் 21 / 24\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/07/29/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2021-09-23T23:48:18Z", "digest": "sha1:Z2JOZ62DSZEEHX3RJBCWH5A527XUDX3R", "length": 8185, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "சீனா அணுசக்தி திறன்களை விரிவுபடுத்துவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிப்பு - Newsfirst", "raw_content": "\nசீனா அணுசக்தி திறன்களை விரிவுபடுத்துவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிப்பு\nசீனா அணுசக்தி திறன்களை விரிவுபடுத்துவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிப்பு\nColombo (News 1st) சீனா அணுசக்தி ஏவுகணைகளை சேமித்து வைக்கும் திறனை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஸின்ஜியாங் (Xinjiang) பிராந்தியத்தில் இருந்து பெறப்பட்ட செய்மதிப் புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் சம்மேளனம் இதனை அறிவித்துள்ளது.\nசீனாவின் அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nகடந்த இரண்டு மாதங்களில் மேற்கு ��ீனாவில், அணுவாயுதங்களை எறிவதற்கு ஏதுவாக பதுக்கிவைக்கும் இரண்டாவது நிலக்கீழ் பகுதி அமைக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ள இரண்டாவது சந்தர்ப்பமாகும்.\nகன்சு (Gansu) மாகாணத்தின் யுமேன் (Yumen) பாலைவனப் பகுதியில் இவ்வாறு 120 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் கடந்த மாதத்தில் செய்தி அறிக்கையிட்டிருந்தது.\nஅமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்ததை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த செய்தி வௌியாகியுள்ளது.\nசீன பசளை மாதிரிகள் அனுமதியின்றி கொண்டுவரப்பட்டனவா\nமேலும் 4 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன\nசீனாவிற்கு பதிலடி வழங்க விசேட பாதுகாப்பு உடன்படிக்கை: 3 நாடுகள் இணைவு\nசர்வதேச நாடுகளின் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு\nவட மாகாண தீவுகளில் சீன மின்சக்தி திட்டம்; இந்தியாவிற்கு எச்சரிக்கை மணியா\nசீனாவின் Life Science பரிசை வென்றார் பேராசிரியர் மலிக் பீரிஸ்\nசீன பசளை மாதிரிகள் அனுமதியின்றி கொண்டுவரப்பட்டனவா\n4 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன\nசீனாவிற்கு பதிலடி: விசேட பாதுகாப்பு உடன்படிக்கை\nசர்வதேச நாடுகளின் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு\nசீனாவின் Life Science பரிசை வென்றார் மலிக் பீரிஸ்\nநாட்பட்ட நோய்கள் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி\nசாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வௌியீடு\nஇலங்கையின் எரிசக்தி கட்டுப்பாடு வௌிநாட்டு வசமாகும்\nஇலங்கை - இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு\nசீன பசளை மாதிரிகள் அனுமதியின்றி கொண்டுவரப்பட்டனவா\nBooster தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி\nLPL:வௌிநாட்டு வீரர்களுக்கான பதிவு 24 முதல் ஆரம்பம்\nஅதிக விலையில் பொருட்களை விற்றால் 5 இலட்சம் அபராதம்\nமூன்றாவது திருமணத்திற்கு தயாரான பிரிட்னி ஸ்பியர்ஸ்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செ���்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.soydemac.com/ta/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-09-24T01:14:27Z", "digest": "sha1:SHDNM2OPX74WSRAHSJ36SJ7ECUOGLMVK", "length": 8429, "nlines": 80, "source_domain": "www.soydemac.com", "title": "சோயா டி மேக்கில் பருத்தித்துறை ரோடாஸின் சுயவிவரம் | நான் மேக்கிலிருந்து வந்தவன்", "raw_content": "\nதொழில்நுட்ப காதலன், குறிப்பாக ஆப்பிள் தயாரிப்புகள். நான் ஒரு மேக்புக் மூலம் படித்தேன், தற்போது மேக் என்பது எனது பயிற்சி மற்றும் ஓய்வு நேரங்களில் தினசரி அடிப்படையில் என்னுடன் வரும் ஒரு இயக்க முறைமையாகும்.\nபருத்தித்துறை ரோடாஸ் மார்ச் 1962 முதல் 2013 கட்டுரைகளை எழுதியுள்ளார்\n23 அக் சூரியன் உதிக்கும் இடமெல்லாம் ஏர்பவர் வரும்\n18 அக் மேக்புக் ப்ரோஸிற்கான ஆஃப்-ரோட் மையம்\n18 அக் MacOS மற்றும் iOS க்கு இடையிலான தொடர்ச்சியான நெறிமுறையுடன் உங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும்\n ஆப்பிள் அக்டோபர் 30 ஆம் தேதிக்கு புதிய முக்கிய குறிப்பிற்கான அழைப்புகளை அனுப்பத் தொடங்கியுள்ளது\n15 அக் 2018 இன் புதிய ஐபாட் புரோவின் வடிவமைப்பு மேக்புக் ப்ரோவுடன் நம்மிடம் இருப்பதை ஒத்திருக்கிறது\n15 அக் இது முக்கிய வாரம், அக்டோபரில் ஒரு முக்கிய குறிப்பு இருக்குமா\n10 அக் ஆப்பிள் பென்சிலின் பரிணாமம் மேக்புக் உடன் இணக்கமாக இருக்குமா\n10 அக் ஒரு ஐபாட் அல்லது மேக்புக்கிற்கு எங்களை அறிமுகப்படுத்துவது ஆப்பிளின் அக்டோபர் நிகழ்வாக இருக்குமா\n08 அக் ஏர்போட்ஸ் 2 க்கு ஒரே சுயாட்சி இருக்குமா\n05 அக் மேக்புக் ப்ரோவுக்கான ஸ்லீவில் பொதிந்துள்ள நேர்த்தியானது\n02 அக் வாட்ச்ஓஎஸ் 5.0.1 உடன் சிக்கல்களை ரீசார்ஜ் செய்வதில் சில ஆப்பிள் வாட்ச் அனுபவம் உள்ளது\n02 அக் ஆப்பிள் மேக் வரிசையை புதுப்பிக்கும் மாதமாக இது இருக்குமா\n28 செப் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 பேட்டரி மிகவும் திறமையானது\n25 செப் ஆப்பிள் வாட்ச் டிராப் கண்டறிதல் இயல்பாகவே முடக்கப்பட்டுள்ளது ... நீங்கள் வயதாகாவிட்டால்\n25 செப் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 இன் முறிவு ஏற்கனவே ஐஃபிக்சிட்டின் கையிலிருந்து உள்ளது\n21 செப் \"பெட்டர் யூ\", புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஐ விளம்பரப்படுத்தும் புதிய ஆப்பிள் விளம்பரம்\n21 செப் வால்டா எக்ஸ்எல், மேக்பேக்கை மேக்புக் ப்ரோவுக்குத் திருப்புவதற்கான சரிய��ன வழி\n18 செப் ஏ 12 பயோனிக் செயலி மேக்ஸிற்கான புதிய செயலிகளுக்கு முன்னோடியாக இருக்கிறதா\n17 செப் டச் பார் மூலம் மேக்புக் ப்ரோவுக்கு கூகிள் குரோம் மிகவும் சுவாரஸ்யமான புதுமையைக் கொண்டுவரும்\n13 செப் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 இல் எலக்ட்ரோ கார்டியோகிராம் ஆம், ஆனால் ஸ்பெயினில் இன்னும் இல்லை\nஆப்பிள் மற்றும் மேக்கில் சமீபத்திய கட்டுரைகளைப் பெறுங்கள்.\nநான் சட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/our-internet-and-mobile-usages-are-monitored-by-facebook/", "date_download": "2021-09-23T23:01:19Z", "digest": "sha1:TBTVWFY2GEB6VQ6H3TBOG3IRMZAQTVAQ", "length": 7922, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "உங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்! Off Facebook Activity Tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\nமுகநூல் இணையதளத்திற்கு வெளியே நீங்கள் எந்தெந்த இணையதளங்களை, எந்தெந்த அலைபேசி ஆப்களை எந்த தேதியில், எத்தனைமுறை பார்த்தீர்கள் எந்தெந்த பக்கங்களை பார்த்தீர்கள் எனும் தகவல்களை முகநூல் தளம் பல ஆண்டுகளாக சேமித்து வந்துள்ளது. அதை உங்களுக்கு உகந்த விளம்பரங்களை காட்ட பயன்படுத்தியது. சிங்கப்பூர், ஐரோப்பா, அமேரிக்கா அரசுகள் இந்த திரட்டப்பட்ட தகவல் விவரங்களை முகநூல் பயனர்களாகிய நமக்கு தெரியப்படுத்த வேண்டும் என சட்டம் இயற்றி முகநூல் நிறுவனத்தை கட்டாயப்படுத்தின. இதனால் நம்மால் இதுவரை சேமிக்கப்பட்டுள்ள நம் பயன்பாட்டு விவரங்களை அழிக்கவும், எதிர்காலத்தில் தடுக்கவும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது முகநூல். உங்கள் கணக்கில் இதை நிறுத்தி உங்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nபுதிய சாதனை படைத்த IBM 2 நானோ மீட்டர் சிப்\nசெயற்கை மழையை ஆயுதமாக்கிய அமெரிக்கா\nஒளி வேகத்தில் பயணித்து பிரபஞ்சத்தின் எல்லையை அடைய முடிய���மா\nநிலக்கரி & அணுவுலைகளுக்கு மாற்றாக புவிவெப்ப மின்சாரம்\nஉலகத்தை காப்பாற்ற உங்களிடம் ஐடியா இருக்கா\nஐன்ஸ்டீன் பாராட்டிய பெங்காலி சத்யேந்திரநாத் போஸ் யார்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nஅமேசான், ஆப்பிள், பேஸ்புக், கூகிள் ஆகியோரின் நம்பகத்தன்மையை…\nபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் சேர்க்கப்பட்ட புதிய…\nபேஸ்புக்கில் “search” பட்டனில் தேடிய…\nகமெண்ட்டுகளுக்கு வீடியோ ரிப்ளை செய்யலாம்: பேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/microsoft-releases-its-code-for-bing-search-open-source/", "date_download": "2021-09-24T00:57:18Z", "digest": "sha1:625QCMQRTNWZBKJKJD6UDRGQEILDV3JI", "length": 7515, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "space partition tree and graph ஓபன் சோர்ஸ் ஆக வெளியிடப்பட்டது – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nspace partition tree and graph ஓபன் சோர்ஸ் ஆக வெளியிடப்பட்டது\nspace partition tree and graph ஓபன் சோர்ஸ் ஆக வெளியிடப்பட்டது\nஇணைய உலகத்தில் தற்போது முடி சூடா மன்னனாக இருப்பது கூகுள் மட்டுமே. அதற்கு போட்டியாக அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய தேடுபொறி பிங் மக்களிடம் போதிய வரவேற்பு கிடைக்காததால் தற்சமயம் அதை மேம்படுத்தவும் மேலும் பயனர்களுக்கு விரைவாக தேடல் முடிவுகளை பெறவும் space partition tree and graph வெக்டார் தேடுதலை ஓபன் சொர்ஸ் ஆக GitHub தளத்தில் வெளியிட்டுள்ளது.\nஇந்த தளத்தில் குறிப்பிட்ட ஒரு சொல்லை அடித்து தேட ஆரம்பித்தால், அதன் வீடியோ முடிவுகள் கிளிக் செய்யாமலேயே முன்னோட்டக் காட்சியாக ஓடும் என்பது தனி சிறப்பு.\nspace partition tree and graph (SPTAG) என்று அழைக்கப்படும் அல்காரிதம், பயனர்கள் நுண்ணறிவை ஆழமான கற்றல் மாதிரிகள் மூலம் மில்லியன்கணக்கில் வெக்டார்கள் என்று அழைக்கப்படும் பில்லியன் கணக்கிலான தகவல்களிலிருந்து தேட உதவுகிறது. இதனால், பயனர்களுக்கு அதிக தொடர்புடைய முடிவுகளை விரைவாக வழங்க முடியும் என்பதாகும்\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\nபிட்னாமி நிறுவனம் உடன் கைகோர்க்கும் vmware\nபுதிய சாதனை படைத்த IBM 2 நானோ மீட்டர் சிப்\nசெயற்கை மழையை ஆயுதமாக்கிய அமெரிக்கா\nஒளி வேகத்தில் பயணித்து பிரபஞ்சத்தின் எல்லையை அடைய முடியுமா\nசினிமா போல வளர்ந்துள்ளதா AI Technology செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றிய…\nபயனுள்ள 16 சேனல்களைத் தெரியுமா\nபல கோடி பிரபஞ்சத் திரள்களின்(Galaxy) மாபெரும் படம் இணையத்தில் உள்ளது\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nMacOS க்கான மைக்ரோசாப்ட் முதல் Chromium சார்ந்த எட்ஜ்…\nமைக்ரோசாப்ட் உடன் கேம் ஸ்ட்ரீமிங் பிரிவில் கைகோர்க்கும்…\nஎம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது- விண்டோஸ் 10-இல் அப்டேட்…\n60000 கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை பொது பயன்பாட்டிற்காக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/12-max-will-probably-be-the-larger-and-slightly-more-powerful-111020/", "date_download": "2021-09-23T23:39:41Z", "digest": "sha1:GSR7QD7VOMPZV3UHSDWHQWDVABIMHHFH", "length": 15145, "nlines": 163, "source_domain": "www.updatenews360.com", "title": "ஆப்பிள் ஐபோன் 12 மேக்ஸ்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் & விவரங்கள் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஆப்பிள் ஐபோன் 12 மேக்ஸ்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் & விவரங்கள்\nஆப்பிள் ஐபோன் 12 மேக்ஸ்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் & விவரங்கள்\nஆப்பிள் தனது அக்டோபர் 13 நிகழ்வில் நான்கு ஐபோன்களை வெளியிட உள்ளது. ஏராளமான தகவல் கசிவுகள் மற்றும் வதந்திகளை அடுத்து, பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள���ளது. எனவே, அதிகாரப்பூர்வ வெளியீடு நடைபெறுவதற்கு முன்பு, ஐபோன் 12 மேக்ஸ் பற்றி வதந்தியாக நமக்குத் தெரிந்த அனைத்தையும் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.\n12 மேக்ஸ் அநேகமாக ஐபோன் 12 (அக்கா ஐபோன் 12 மினி) இன் பெரிய மற்றும் சற்று சக்திவாய்ந்த பதிப்பாக இருக்கும். இது 6.1 அங்குல திரை கொண்டதாகக் கூறப்படுகிறது, மேலும் டிப்ஸ்டர்களின் கூற்றுப்படி, அவை OLED பேனல் கொண்டிருக்கலாம், இது இந்த முறை தொடரில் உள்ள அனைத்து ஐபோன்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. OLED பேனல்கள் BOE மற்றும் LG இரண்டிலிருந்தும் 2532 x 1170 தெளிவுத்திறனுடன் வரக்கூடும்.\nஇந்த புதிய ஐபோன் தொடக்க விலை $799 ஆக இருக்கலாம், இது ஐபோன் 12 ஐ விட $100 விலை அதிகமாக இருக்கக்கூடும்.\nஆப்பிள் ஏற்கனவே தனது ஆப்பிள் A14 பயோனிக் செயலியை புதிய ஐபாடில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதனால் வதந்தியான ஐபோன் 12 மேக்ஸ் உட்பட அனைத்து ஐபோன்களிலும் இது இருக்கும். ரேம் மற்றும் சேமிப்பிடத்தைப் பொறுத்தவரை, ஐபோன் 12 க்கான வதந்தியைப் போலவே இந்த சாதனத்திலும் 6 ஜிபி ரேம் இருக்கக்கூடும்.\nஇது இரண்டு பின்புற கேமராக்களையும் கொண்டிருக்கலாம், அவை ஐபோன் 12 இல் பயன்படுத்தப்பட்ட அமைப்பைப் போலவே இருக்கலாம். இவற்றில் லிடார் சென்சார் இருக்காது. முன் கேமரா மற்றும் உச்சநிலை அளவு ஒரே மாதிரியாக இருக்கலாம். ஐபோன் 12 மேக்ஸ் மற்றும் ஐபோன் 12 இரண்டின் அடிப்படை மாடலிலும் 64 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு இருக்கும் என்று வதந்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. இருப்பினும், நீங்கள் அதை 128 ஜிபி மற்றும் 256 ஜிபி சேமிப்பு விருப்பங்களிலும் பெறலாம்.\nஇந்த ஆண்டு ஐபோன் 12 மாடல்களில் சில்லறை விற்பனை பெட்டியின் உள்ளே சார்ஜிங் / லைட்னிங் கேபிள் அல்லது அடாப்டர் மற்றும் இயர்பாட்ஸ் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது சில்லறை ஐபோன்களின் விலையை கட்டுப்படுத்த ஆப்பிள் நிறுவனத்துக்கு உதவும்.\nPrevious வாட்ஸ்அப்பில் இப்படி ஒரு புதிய அப்டேட் இருக்கிறதா\nNext அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகிறது ஹவாய் மேட் 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்\nவிஞ்ஞானிகள் எச்சரிக்கை…பூமியைக் கடக்கும் பெரிய விண்கல்… என்ன ஆகுமோ…\nசீன டிக்டாக்கின் திடீர் முடிவு… சோகத்தில் குழந்தைகள்…நடந்தது என்ன…\nசெப்டம்பர் 27 அன்று அறிமுகமாகும் சியோமியின் Civi ஸ்மார்ட் போன்… இந்தியாவில் இதை வாங்க முடியுமா…\nவந்தாச்சு… நோக்கியா G50 5G ஸ்மார்ட் போன்… அனைத்து விவரங்களும் உள்ளே…\nவாட்ஸ்அப்பில் இருந்து உங்களுக்கு இந்த மெசேஜ் வந்து இருக்கா… அப்போ நீங்க ரொம்ப கவனமா இருக்கணும்…\nஇந்திய விஞ்ஞானிகள் சாதனை:தண்ணீரில் இருக்கும் கெட்ட உலோகத்தை சாப்பிடும் பாக்டீரியா கண்டுபிடிப்பு\nஆசியாவின் முதல் பறக்கும் கார்… நீங்க சவாரி செய்ய தயாரா…\nபுது ஸ்மார்ட் போன் வாங்க போறீங்களா… கொஞ்சம் பொறுங்க… இத படிச்சுட்டு அப்புறம் வாங்கலாம்\nவிண்டோஸ் 11 PC யில் ஹெல்த் செக் செயலியை இன்ஸ்டால் செய்வது எப்படி…\n2024-ல் திமுக ஆட்சி கலைப்பு… அதிமுக கொளுத்திப்போட்ட சரவெடி.. திமுக கூட்டணி கட்சிகள் ‘ஷாக்’\nQuick Shareஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, பெரும்பாலான ஊடகங்கள் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் முன்னெடுக்கும்…\nஇரண்டு மாவட்டங்கள் இரட்டைச் சதம்.. தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பு : இன்றைய கொரோனா நிலவரம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் 2வது அலை…\nதமிழக ஆளுநர் டெல்லி பயணம் : பதவியேற்ற பின் முதன்முறையாக குடியரசுத் தலைவருடன் சந்திப்பு\nQuick Shareடெல்லி : தமிழக ஆளுநராக பதவியேற்றவுடன் முதன்முறையாக ஆர்.என்.ரவி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக ஆளுநராக பதவி வகித்த…\nவேற லெவல் மாஸ்: வலிமை படத்தின் Glimpse ரிலீஸ்…ட்விட்டரை அதகளப்படுத்திய ‘தல’ ரசிகர்கள்\nQuick Share‘தல’ ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் Glimpse வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள…\nமாணவி சுவேதா கொலை சம்பவம்… தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : ஓபிஎஸ் கவலை\nQuick Shareசென்னை : தாம்பரம் ரயில்நிலையத்தில் மாணவி சுவேதா கொலை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deivathamizh.blogspot.com/2020/08/", "date_download": "2021-09-23T23:28:00Z", "digest": "sha1:6CCHX5SWVET4KVH2M5JAHV3QZXKAKAVP", "length": 41799, "nlines": 220, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: August 2020", "raw_content": "\nம��வாது கல் எறிந்த சாக்கியர்\nஉலகம் தோன்றிய காலம் தொட்டே உயிர் வாழ்வதற்குத் தேவைப்பட்டது உணவே ஆகும். இன்றளவும் மனிதனைத் தவிர ஏனைய உயிர்களுக்கு அதுவே அடிப்படைத் தேவை ஆகிறது. பறவைகளும் விலங்குகளும் தங்களது பாதுகாப்புக்காகக் கூடுகளை ஆங்காங்கே அமைத்துக் கொள்வதுபோல் மனிதனும் பின்பற்றினான். ஆனால் மனிதன் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. உடுக்க உடையையும் வசிக்கக் கூரை உள்ள வீட்டையும் ஏற்படுத்திக் கொண்டான்.எவ்வாறாயினும் உணவும் உறக்கமும் இன்றியமையாதனவாகப் போய் விட்டன.\nஒரு காலத்தில் காட்டுவாசிகளாக வாழ்ந்த போது மனிதன் உணவைத் தேடும்படி இருந்தது. கிடைத்த காய்களையும் கனிகளையும் புசித்துப் பசியைப் போக்கிக் கொண்டான். நாளடைவில் தானே பயிரிட்டு அத்தேவையைப் பூர்த்தி செய்து கொண்டான். அப்படியும் இயற்கையின் ஒத்துழைப்பு விவசாயத்திற்கு இன்றளவும் தேவைப்படுகிறது. இப்போதோ தேவைக்கு அதிகமாகவே புசித்து வருகிறான்.உணவையும் சேமித்து வருகிறான். இருந்த இடத்திலிருந்தே உணவைத் தருவித்துக் கொள்கிறான். இதற்கிடையில் பசித்தோருக்கு அன்ன தானமும் செய்கிறான்.\nமாணிக்க வாசகரோ , \" உண்டு உடுத்து இருப்பதானேன் \" என்று பாடுகிறார். மானுட வாழ்க்கை என்பது உண்பதிலும் உடுப்பதிலும் கேளிக்கைகளில் ஈடுபடுவதும் முழுக் கவனத்தைச் செலுத்துகிறது என்பதால் மகான்கள், \" வேண்டேன் மானுட வாழ்க்கை\" என்று பாடினர். இவ்வாறு ஆக்கைக்கே இரை தேடுவதில் காலம் கழிவதால் மானுடப் பிறப்பை அவர்கள் விரும்பவில்லை. வட மாநிலத்தில் வசித்து வரும் ஒரு இல்லத்தரசியார் தனது வேண்டுதல் நிறைவேறுதல் பொருட்டுப் பல்லாண்டுகளாகப் பழங்களையும் பாலையும் உண்டு வருகிறார் என்ற செய்தி அண்மையில் வெளியாகியது.\nதேவ லோகத்தில் நிலையே வேறு.அவர்கள் கண் இமைக்கமாட்டார்கள். நிலத்தில் பாதம் தோய நடக்க மாட்டார்கள். சுயம்வரத்தில் வந்த தேவர்களுக்கு இவ்வாறு காணப்பட்டதால் தோற்றம் ஒன்றானாலும், கண் இமைத்தலானும் கால்கள் காசினியில் தோய்தலாலும் உண்மையான நளனை எளிதே கண்டறிந்து மாலையிட்டாள் தமயந்தி என்று நளவெண்பா மூலம் நாம் அறிகிறோம். இப்படிப்பட்ட நிலை இறைவனது உண்மை அடியார்களுக்கும் கிடைக்கும். மீண்டும் பிறவாது சிவலோகத்தே என்றும் இருக்கலாம். மீண்டும் பிறந்து அரிசிச் சோற்றை வேளா வேளைக்குத் தேடும் நிலை ஏற்படாது.\nநாம் உண்ணும் உணவு இறைவனது அருட் கொடை என்ற எண்ணம் முதலில் ஏற்பட வேண்டும். \" பயிர் காட்டும் புயலானும்\" என்றும் \" பாரதனில் பயிர் ஆனான் காண் \" என்றும் திருமுறைத் தொடர்கள் இதையே காட்டுகின்றன. இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக உண்பதற்கு முன்பாகப் பெருமானுக்கு மலரிட்டு அர்ச்சித்து விட்டு, நைவேத்தியம் செய்ய வேண்டும் என்ற நியமம் பூண்டு வாழ்ந்தனர் நமது முன்னோர். கிராமங்களில் வாழும் பலர் இன்றைக்கும் உச்சிக் கால மணியின் ஒலி அருகிலுள்ள ஆலயத்தில் எழுப்பப் படுவதைக் கேட்ட பிறகே தமது இல்லங்களில் உணவு உண்பதை மேற்கொள்ளுகின்றனர். அவ்வாறு செய்யாதோருக்கு விளையும் தீமைகளை அப்பர் பெருமான் , \" உண்பதன் முன் மலரிட்டு உண்ணாராகில் \" \" பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே\" என்பார்.\nஅறுபத்து மூன்று நாயன்மார்களுள் சாக்கிய நாயனார் என்பவர் புத்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சிவபெருமான் பால் ஈர்க்கப்பட்டுப் பெருமானை மலரிட்டு வழிபட்டு வந்தார். ஒருநாள் மலர்கள் கிடைக்காமல் போகவே, அருகாமையில் இருந்த கற்களைக் கொணர்ந்து அவற்றைக் கொண்டு வழிபட்டார். இச்செயலை நியமமாகவே கொண்டு உறுதியுடன் கல்லெறிந்து வழிபட்ட பின்னரே உண்பது என்று பேரன்பு கொண்டு ஒழுகினார். இதனைச் சேக்கிழார் பெருமான், \" உறுதி வரச் சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து \" என்கிறார்.\nகாஞ்சிக்கு அருகிலுள்ள திருச் சங்கமங்கையில் வாழ்ந்து இவ்வாறு கல்லெறிந்து அளவற்ற அன்போடு நாயனார் வாழ்ந்து வரும் வேளையில் , \" பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் \" என்ற உறுதியோடு நின்றார் என்கிறது பெரிய புராணம். \" சிவ நன்னெறியே பொருள் ஆவது \" என்ற உணர்வு கொண்டார் சாக்கியர். இந்த ஞானம் அவருக்கு \" சிவன் அருளாலே உணர்ந்து அறிந்த\" தாகத் தெய்வத் சேக்கிழார் காட்டுவார். மேலும் \" அன்பினால் மறவாமை தலை நிற்பார் \" என்று புராணம் கூறுவதால் இந்நிலையிலிருந்து அவர் ஒருபோதும் விலகியது இல்லை என்பது தெளிவாகிறது. கல் இருந்ததையும் மனம் பதைப்போடு தான் செய்தார் எனக் காட்டுகிறது பெரிய புராணம். \" கல் கண்டு அதனைப் பதைப்போடும் எறிந்தார் \" என்பதைக் காண்க. அதனை இறைவன் மலர்களாகவே மனமுவந்து ஏற்றான் என்பதை, இளம் புதல்வர்கள் இகழ்ந்த செயல் செய்தாலும் பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு ஏற்பதுபோல \" நீள் சடையார் தாம் மகிழ்வார் \" என்று பக்திச் சுவையோடு வருணிக்கிறார் சேக்கிழார் பெருமான். இவ்வளவுக்கும் புத்த பிட்சுக்களுக்கான துவர் ஆடையைத் தவிர்க்காமல் இதனைச் செய்து வந்தாராம். மற்றவர்கள் அதனைக் கல் என்றாலும் சிவபிரான் அதனை மலராகக் கொண்டான் என்பதை, \" அல்லாதார் கல் என்பார் ; அரனார்க்கு அஃது அலர் ஆமால் \" என்ற உயரிய வரிகள் இதனைத் தெரிவிக்கின்றன.\nசிவத்தொண்டுக்குப் பலன் கிட்டும் காலம் ஒரு நாள் வந்தது. நாயனாரது பெருமையை உலகோர் அறியும்படி இறைவன் ஒரு திருவிளையாடல் செய்தான். அன்றையதினம் நாயனாருக்கு கண் அயர்ச்சி மேலிடச் செய்தான். இந்தக் கட்டத்தில் தான் பெரிய புராணத்தை நாம் ஊன்றிப் படிக்க வேண்டும். அங்கு ஒருநாள் அருளாலே அயர்ந்து உண்ணப் புகுகின்றார் \" என்பதைச் சிலர் கல் எறிந்து இறைவனை வழிபடும் முன்பாகவே உணவு உண்டார் என்று தவறாகப் பொருள் கொள்வதைப் பார்க்கிறோம். உண்ணப் புகுதல் என்பது உண்டு விட்டதைக் குறிக்காது. அதற்கான ஏற்பாடுகளுடன் அதற்கு ஆயத்தமாதல் என்பதே பொருள். அந்த அயர்ச்சியும் அருள் காரணமாக இறைவன் தந்தருளியதேயாம்.\nஇந்த அயர்ச்சியும் சில நிமிடங்களே நீடித்திருக்கக் கூடும். நியமத்தின் பயனாக அந்நிலையிலிருந்து மீண்டெழுந்த நாயனார், \" எங்கள் பிரான் தன்னை எறியாது அயர்ந்தேன் யான் \" என்கிறாரே தவிர, உண்டேன் என்று சொல்லவில்லை. அத்துடன் நில்லாது, உடன் எழுந்து, \" பொங்கிய காதலுடன் மிக விரைந்து புறப்பட்டு \" சிவலிங்கப் பிரான் முன்படைந்து கல்லினால் எறிந்து வழிபட்டார்.\nஇன்னும் ஒன்றையும் நாம் கூர்ந்து நோக்க வேண்டும். உண்ட பின்னர் வழிபாடு செய்யலாம் என்று இராமல் , முன் வினையால் ஏற்பட்டதே உண்டி என்பதால் அதனை ஏற்காது ஒழிந்து, தான் அயர்ந்து விட்டதால் நியமம் தவறியதோ என்று வேட்கை மிகுந்தபடி, பெருமானிடம் ஓடி வந்தாராம். இதனையும் சேக்கிழார் வாக்கிலேயே அறிவது உத்தமம்:\n\" கொண்டதொரு கல்லெடுத்துக் குறி கூடும் வகை எறிய\nஉண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடிவரும் வேட்கையோடும்\nகண்டருளும் கண்ணுதலார் கருணைபொழி திருநோக்கால்\nதொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவியோடும் தோன்றினார்.\"\nதன்னை நோக்கி ஆர்வத்துடன் ஓடி வரும் சாக்கிய நாயனாருக்கு முன்பு சிவபெருமான் உமாதேவியுடன் விடை மேல் எழுந்த���ுளி அவரைச் சிவலோகத்தே இருத்தினான். அவரது அன்பை ஈசனைத் தவிர யாரால் அறிய முடியும் என்று கூறி, சாக்கிய நாயனார் புராணத்தை நிறைவு செய்கிறார் தொண்டர் சீர் பரவ வந்த தெய்வச் சேக்கிழார்.\n\" கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உண்ணும் சாக்கியனார்\nநெல்லினால் சோறு உண்ணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் \"\nஎன வரும் அப்பர் பெருமானது குறுக்கை வீரட்டப் பதிக வரிகள் ஒப்பு நோக்கற்குரியன.\n.( பிற்குறிப்பு: சரிவர பொருள் கொள்ளாமல் நாயனார் கல்லெறியாமல் உணவு உண்டார் என்று விக்கிப்பீடியாவில் பின்வருமாறு வெளியிட்டிருப்பதை நமது முகநூல் அன்பர் சுட்டிக் காட்டியதன் பயனாக எழுந்ததே இக்கட்டுரை. அவருக்கு நமது நன்றிகளை உரித்தாக்குகிறோம்: தவறு திருத்தப்பட வேண்டும் என்றும் எண்ணுகிறோம்:\n\" மறவாது கல் எறிந்த சாக்கியர்க்கும் அடியேன்\" - சுந்தரர் தேவாரம்\nவிதையிலிருந்து செடி முளைத்ததா அல்லது செடியிலிருந்து விதை முளைத்ததா என்பதுபோன்ற சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஊரின் பெயரையே தமது பெயராகக் கொண்டவர்கள் இன்றும் பலர் இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் இப்போதோ அது தலைகீழாக மாறி, நாட்டுத் தலைவர்கள்,கட்சித் தலைவர்கள் முதலியோரது பெயர்களைக் கொண்டு ஊர்ப் பெயர்களும்,தெருப் பெயர்களும் சூட்டப்படுவதைப் பார்க்கிறோம். முன்பெல்லாம் ஊர்ப்பெயர்கள் பெரும்பாலும் காரணப்பெயர்களாகவே இருந்தன. அக்காரணம் தோன்றுவதற்கு முன்பு என்ன பெயரால் அப்பகுதி வழங்கப்பட்டது என்பது யாருக்குமே தெரியாது.\nஉதாரணங்களாகச் சிலவற்றைப்பார்ப்போம். உமையம்மை மயிலுருவில் பூஜை செய்த ஊர்களாக மயிலாப்பூர்,மயிலாடுதுறை ஆகிய ஊர்களின் பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு பூஜித்தது எந்த யுகத்திலோ ---, யாமறியோம். அதற்கு முன்னர் அவை எப்பெயர்களால் வழங்கப்பட்டிருக்கக் கூடும் என்பது நமது அறிவுக்கு அப்பாற்பட்டது.\nதமிழில் அமைந்துள்ள தலபுராணங்களில் தலச் சிறப்பு என்ற பகுதி இருப்பது சமய அன்பர்கள் அறிந்ததே. அப்பகுதியில் தலத்தின் பெயர்களும் அவற்றின் பெயர்க்காரணங்களும் , அப்பெயர்களை உச்சரிப்பதால் பெறும் பயன்களும், அங்கு செய்யப்படும் தானச் சிறப்பும், வசிப்போர் பெறும் பேறும் விரித்துக் கூறப்பெறும்.\nமதுரை மாநகருக்குஉரிய பலபெயர்களுள் ஆலவாய் என்பதும் ஒன்று. திருவிளையாடற் புராண��்தின் மூன்று காண்டங்களாவன மதுரைக் காண்டம்,கூடற் காண்டம்,ஆலவாய்க் காண்டம் என்பதாம். அவற்றுள் , மதுரைக் காண்டத்திலுள்ள தலச் சிறப்பில் வரும் பாடல் ஒன்றில் , திருவாலவாய் என்ற பெயரைச் சொல்லக் கேட்டால் அறம் பெறுவர் என்றும்,அப்பெயரை நினைத்த மாத்திரத்தில் செல்வம் பெறுவர் என்றும், கூறப்பட்டுள்ளது:\n\" திருவாலவாய் என்று கேட்டவரே அறம் பெறுவர்\nதிருவாலவாய் என்று நினைத்தவரே பொருள் அடைவர் \"\nதிருஞானசம்பந்தர் மதுரையில் பாண்டியனது அரசவைக்குச் சென்றபோது, மன்னன் அவரிடம் எந்த ஊரிலிருந்து வந்துள்ளீர்கள் எனக் கேட்டவுடன், தனது ஊரின் பன்னிரண்டு பெயர்களையும் அமைத்துப் பதிகங்கள் பாடினார் என்று பெரிய புராணம் காட்டும். எடுத்துக்காட்டாக அவற்றுள் ஒரு பதிகத்தின் முதற்பாடலைக் காண்போம்:\n\" பிரமனூர்(1) வேணுபுரம்(2)புகலி(3)வெங்குரு(4)ப் பெருநீர்த் தோணி\nபுர(5) மன்னு பூந்தராய் (6) பொன்னஞ் சிரபுரம் (7) புறவம்(8) சண்பை(9)\nஅரன் மன்னு தண் காழி(10) கொச்சைவயம் (11) உள்ளிட்டங் காதியாய\nபரமனூர் பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமல(12) நாம் பரவுமூரே\"\nஇப்பாடலில் பன்னிரண்டு பெயர்களும் வருவது போலவே அப்பதிகத்தின் பிற பாடல்களிலும் அப்பெயர்கள் சக்கரம் போன்று சுழன்று வருவது சிந்தையை மகிழ்விப்பதாம். இவை யாவும் காரணப் பெயர்களே.\nஇதே போன்று ஊர்களைக் கொண்டே அமைக்கப்பெற்றுள்ள முழுப் பதிகங்களைத் தேவார மூவரும் அருளிச் செய்துள்ளனர்.\nதலப்பெயர்களை நாவால் உரைப்போர்க்குக் கிட்டும் பலன்களை நாவுக்கரசர் அருளியவாறு காண்போம்:\n\" ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து\nஅமர் உலகம் ஆளலாமே \"\n\" வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில்\nவல்வினைகள் தீர்ந்து வான் ஆளலாமே.\"\nநம் இல்லங்களிலும் ஊர்ப்பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுகிறோம். சிதம்பரம் , அண்ணாமலை, பழநி, செந்தில் திருப்பதி ஆகியவை சில எடுத்துக்காட்டுக்கள்.\nசுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எனது தாய் வழிப் பாட்டியார் சொல்லித் தந்ததை நினைவு கூறுகிறேன். இரவு படுக்கப்போகும் முன்பு சில நாமாக்களைச் சொல்லவேண்டும் என்பதே அது.\nஅதாவது,\" சிவசிதம்பரம் அருணாசலம் மஹா லிங்கம் ஜோதிர் மயம்\" என்பது.\nஅதனை ஒரு உபதேசமாகக் கருதி இன்றளவும் சொல்லி வருகிறேன்.\nஇவ்வாறு தலங்களின் பெயர்களைச் சொல்வதில் இன்னும் சில தலங்களையும் ச���ர்த்து சுமார் ஐந்து நிமிடங்களாவது உறங்கச் செல்லும் முன்பு தியானிக்க வேண்டும் என்ற பேராவல் உண்டாயிற்று. அந்த எண்ணத்தின் விளைவே பின் வரும் சேர்க்கை. இருமொழிப் பயிற்சி இல்லாதவனின் அறியாமையைப் பொறுத்து பிழை இருப்பின் திருத்தி அருளுமாறு பெரியோர்களை வேண்டுகிறேன்\n\" சிவசிதம்பரம் அருணாசலம் மஹா லிங்கம் ஜோதிர் மயம்\"\nகும்பேசம் தாருகேசம் வீதி விடங்கம் ஜோதிர்மயம்\nவிச்வேசம் ராமேசம் அமரேசம் ஜோதிர்மயம்\nஹாலாஸ்யம் கச்சபேசம் பைரவேசம் ஜோதிர்மயம்\nகடம்பவனேசம் கபாலிம் பஞ்சநதம் ஜோதிர்மயம்\nமல்லிகார்ஜுனம் மதங்கேசம் மாத்ருபூதம் ஜோதிர்மயம்\nநாகேசம் நடனபுரீசம் முக்தீசம் ஜோதிர்மயம்\nபல்லவனீசம் பார்வதீசம் பக்ஷிதீர்த்தம் ஜோதிர்மயம்\nஜடாயுபுரீசம் ஜம்புகேசம் ஜகதீசம் ஜோதிர்மயம்\nஸ்வயம்புநாதம் ஸ்வயம்ப்ரகாசம் சுந்தரேசம் ஜோதிர்மயம்\nவதான்யேசம் வைத்யநாதம் வடாரண்யம் ஜோதிர்மயம்\nஒருமுறை காஞ்சிப் பெரியவர்களிடம் துவாதச லிங்க க்ஷேத்ரங்களை மட்டுமே ஜோதிர்லிங்கம் என்கிறோமே என்று கேட்டதற்கு , \" எல்லா லிங்க மூர்த்திகளுமே ஜோதிர்லிங்கங்களாகக் கருதப் பட வேண்டியவைகளே . ஏனென்றால் பிரம விஷ்ணுக்களிடையே அக்னி வடிவில் தோன்றி லிங்கோத்பவம் ஆனதால் அம்மூர்த்தம் ஜோதிர் லிங்கமாக எல்லா ஸ்தலங்களிலும் மூலஸ்தானமாக விளங்குகிறது என்று விளக்கம் தந்தார்கள்.\nபசுபதி யதன் மிசை வரு பசுபதி\nபரமேசுவரனின் எத்தனையோ நாமங்களில் பசுபதி என்பதும் ஒன்றாகும். வேதத்தின் மையப்பகுதியாக விளங்கும் ஸ்ரீ ருத்ரத்தில் பசுபதயே என்ற மந்த்ரம் வருகிறது. கன பாராயணம் செய்யும்போது ,\"பசுபதயே ச ச பசுபதயே\" என்று வரும்போது மெய் சிலிர்க்கும். கரூர், ஆவூர் , திருக்கொண்டீசுவரம் ஆகிய இடங்களில் மூலவருக்குப் பசுபதீசுவரர் என்ற பெயர் வழங்கப்படுவதைக் காணலாம். ஆவூர்க் கோயிலைப் பசுபதீச்சரம் என்று குறிப்பிடுகிறார் திரு ஞான சம்பந்தப் பெருமான். \" ஆவூர்ப் பசுபதீச்சரம் பாடு நாவே \" என்பது அவரது வாக்கு .\nஉயிர்கள் யாவும் பசுக்கள் எனக் குறிக்கப்படுவன. அவ்வுயிர்கள் யாவற்றையும் படைத்தும்,காத்தும்,அருளியும், தன்னிடமிருந்து மறைத்தும்,நிறைவாக இளைப்பாற்றியும் ஐந்தொழில்களைச் செய்து வருவதால் சிவபெருமான் அவற்றிற்குப் பதியாக ( தலைவனாக)க் கொள்ளப்படுகிறான் .இதன் ��ாரணமாகவே பெருமானுக்குப் பசுபதி என்ற பெயர் ஏற்பட்டது. நேபாளத்தில் உள்ள பசுபதிநாத்திலும் அப்பெயரே நிலவுகிறது. பசுபதித் திருவிருத்தம் என்ற பெயரில் ஒரு திருப்பதிகமே அருளிச் செய்துள்ளார் திருநாவுக்கரசு நாயனார்.\nஉலகத்துயிர்களுக்குப் பொதுப் பெயராக பசு என்று வழங்கப்பட்டாலும் சிறப்பாக அது அனைத்துத் தேவர்களும் தங்கி அருள் புரியும் பசுவுக்கு மட்டும் உரியதாக உள்ளது. சிவபிரான் விரும்பி ஏற்கும் பால் ,தயிர் , நெய், கோமயம், கோசலம் ஆகியவற்றைத் தருவதால் அப்பிராணியை மட்டுமே பசு என்று அழைக்கிறோம். \" ஆன் ஐந்தும் ஆடினான் காண் \" என்கிறது தேவாரம். பசு நெய்யை ஏற்கும் பிரான் ஆவதால் நெய்யாடியப்பர் என்ற திரு நாமம் திருநெய்த்தானம் என்ற தலத்தில் வழங்கப்படுகிறது. சண்டேசுவரப் பெருமானால் ஆநிரைகள் பாலை அபிஷேகமாக ஏற்ற பெருமானுக்குப் பால் உகந்த நாதர் என்ற திருநாமம் திரு ஆப்பாடி என்ற தலத்தில் உள்ளது. பசு வடிவம் ஏற்று அம்பிகையே பாலால் அபிஷேகம் செய்த பல தலங்கள் வரிசையில் தனது கால் குளம்பு ( கோகுரம்) இடறியதால் பெருமான் வெளிப்பட்டு அருளிய திருக்கோழம்பமும் அவ்வடிவம் நீங்கப்பெற்ற ஆவடுதுறையும் குறிப்பிடத்தக்கவை. அங்கெல்லாம் முறையே கோகுரேசுவரர் என்றும், கோ முக்தீசுவரர் என்றும் என்றும் திருநாமங்கள் வழங்கப்படுகின்றன.\nஇவ்வாறு இருக்கும்போது அவன் ரிஷபாரூடனாக வெள்ளை விடை ( ரிஷபம்) ஏறி வருகிறான் இதையே சம்பந்தரும் தனது முதல் பதிகத்தில் \" விடை ஏறி \" என்று பாடுகின்றார். காளையும் பசு வர்க்கத்தைச் சேர்ந்தது. பசுக்களை மேய்க்கும் போது பாலகனான விசார சருமர் ( இவரே பின்னர் சண்டீசர் ஆனார்) ஆனிரைகளைக் கண்டவுடன், அவற்றை \" விடைதேவர் குலம் \" என்றே கருதினார் என்று பெரிய புராணம் கூறும். பசுவின் பெருமையைக் கூற வந்த சேக்கிழார் பெருமான் ,\nஅல்லவோ நல் ஆனினங்கள் \"\nஎன்று விளக்கமாக அருளிச் செய்துள்ளார்.\nஒரே வரியில் ரிஷபத்தையும் பசுவையும் நினைவு படுத்தும் ஒரு அரிய சொல்லாட்சியைத் தேவாரப் பனுவல்கள் காட்டுவது , மிக்க நயம் விளைவிக்குமாறும் , சிந்தைக்கு விருந்தாகவும் இருப்பதைக் காணலாம்.\nதிருமறைக்காட்டில் தங்கிய காலத்தில் ஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் பலவற்றுள், \" சிலைதனை\" எனத் துவங்கும் பதிகமும் ஒன்றாகும். அதில் ஒரு பாடலில் பெருமானை, \" உயர் பசுபதியதன் மிசை வரு பசுபதி\" எனக் குறிப்பிடுவது நயம் மிக்க பகுதியாம்.\nஉலகியலில் நாம் பதி என்றால் பெண்ணின் மணாளனைக் குறிப்பதாகவே பொருள் கொள்கிறோம். தெய்வங்களையும் உமாபதி, லக்ஷ்மி பதி என்ற பெயர்களால் குறிப்பிடுகிறோம். ஆகவே இங்குப் பசுவின் பதியாவது காளை ஆவதைக் கருத வேண்டும். தெய்வத்தன்மை வாய்ந்த பசுவின் மணாளன் தெய்வமே பவனி வரும் காளையின் பதியாதல் காண்க. ஆகவேதான் இப்பாடலில் \" பசுபதி அதன் மிசை வரு பசுபதி \" என்று மிக அற்புதமாகக் காட்டுவார் நற்றமிழ் ஞானசம்பந்தர்\nஇப்பொழுது முழுப் பாடலையும் நோக்குவோம்;\nகதி மிகு களிறது பிளிறிட\nஉரிசெய்த அதிகுணன் உயர் பசு\nபதி அதன்மிசை வரு பசுபதி\nயானையை உரித்துப் போர்த்தவனும்,விடையின் மேல் எழுந்தருளும் பசுபதியும் அதிகுணனும் ஆகிய பரமனின் இடமாவது, பல்வேறு கலைகளை முறையாகக்கற்றவர்களும், விதி வழி நின்று சிவநெறிப்படித் தவம் செய்யும் முனிவர்களும் நிறைந்து விளங்கும் திருமறைக்காடு ஆகும் என்பது இப்பாடலின் திரண்ட கருத்தாகும். சகல புவனாதிபதியான பசுபதியைப் போற்றும் அருமையான பாடல் இது.\nமறவாது கல் எறிந்த சாக்கியர்\nபசுபதி யதன் மிசை வரு பசுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/4-killed-in-ukraine-plane-crash/", "date_download": "2021-09-23T22:59:59Z", "digest": "sha1:EYLDCEINYAUJNGTKT2IUUQHJSQTQAKUL", "length": 6807, "nlines": 110, "source_domain": "dinasuvadu.com", "title": "உக்ரைனில் வீட்டின் மீது விழுந்த சிறிய ரக விமானத்தால் 4 பேர் பலி..!", "raw_content": "\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nஉக்ரைனில் வீட்டின் மீது விழுந்த சிறிய ரக விமானத்தால் 4 பேர் பலி..\nநவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு..\nதமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு\nடாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச முடிவு…\n#Breaking: 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு..\n1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்… இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்…\nஉக்ரைனில் வீட்டின் மீது சிறிய ரக விமானம் விழுந்து 4 பேர் பலியாகியுள்ளனர்.\nஉக்ரைனில் உள்ள கோலம்பியா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது சிறிய ரக விமானம் விழுந்துள்ளது. இந்த விமான விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.\nமேலும், இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nPrevious articleகடந்த 10 ஆண்டுகளில் அதிமுக எந்த வாக்குறுதிகளையும் செயல்படுத்தவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nNext articleஒலிம்பிக் குத்துச்சண்டை:கொலம்பியாவின் விக்டோரியாவிடம் போராடி தோற்ற மேரிகோம்..\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nபறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம் மதுரை கிளை\nபேஸ்புக்கின் புதிய போர்டல் கோ, போர்டல் பிளஸ்-ஐ அறிமுகம் செய்த சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க்\nமாநிலங்களவை இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/3762", "date_download": "2021-09-24T00:23:39Z", "digest": "sha1:CTW6CFKWT6GWBLTNEATZWPWCSWT5QBGK", "length": 2719, "nlines": 46, "source_domain": "ilakkiyam.com", "title": "வினைநவில் யானை", "raw_content": "\nபகைபெரு மையின் தெய்வம் செப்ப\nஆர்இறை அஞ்சா வெருவரு கட்டூர்ப்\nபல்கொடி நுடங்கும் முன்பின் செறுநர்\nசெல்சமம் தொலைத்த *வினைநவில் யானை*\nகடாஅம் வார்ந்து கடும்சினம் பொத்தி 5\nவண்டுபடு சென்னிய பிடிபுணர்ந்(து) இயல\nமறவர் மறல மாப்படை உறுப்பத்\nதேர்கொடி நுடங்கத் தோல்புடை ஆர்ப்பக்\nகாடுகை காய்த்திய நீடுநாள் இருக்கை\nஇன்ன வைகல் பல்நாள் ஆகப் 10\nபாடிக் காண்கு வந்திசின் பெரும\nபாடுநர், கொளக்கொ��க் குறையாச் செல்வத்துச் செற்றோர்\nகொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர்\nவண்மையும் செம்மையும் சால்பும் மறனும்\nபுகன்றுபுகழ்ந்(து) அசையா நல்லிசை 15\nநிலம்தரு திருவின் நெடியோய் நின்னே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsasia.live/header/27-%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F/", "date_download": "2021-09-24T00:21:49Z", "digest": "sha1:BWSPLOC5YSYEVZDCFGEOTGWMPTKWLCXK", "length": 9086, "nlines": 91, "source_domain": "newsasia.live", "title": "27 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் - News Asia", "raw_content": "\n27 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஐ.ஏ.எஸ்.,கள், ஐ.பி.எஸ்.,கள் இடமாற்றம் நடைபெற்று வருகிறது.\nஇன்று 27 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவின்படி,\n1) பி. விஜயகுமார்; செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\n2)எம்.சுதாகர் – காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\n3)சிபி. சக்ரவர்த்தி – திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n4) ஓம்பிரகாஷ் மீனா – ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n5). ஏ.பி.குமார் ரெட்டி – திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n6) ஸ்ரீநாதா – விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n7) சக்தி கணேஷ் – கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n8) மூர்த்தி – திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n9)சுந்தவடிவேலு – கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n10).எஸ். மணி – பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n11) பெரோஸ்கான் அப்துல்லா – அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n12) நிஷா பார்த்திபன் – புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n13)ஸ்ரீனிவாசன் – திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n14) ஜவஹர் – நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n15)சுகுனா – மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n16) ஆஷிஷ் ராவத் – நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n17) வி. சசி – ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n18) ஷாசாங்சாய் – திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n19) ஸ்ரீ அபினவ் – சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n20) சரோஜ் குமார் தாக்கூர் – நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n21).காள���ச்செல்வர் – தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n22) சாய் சரண் தேஜாஸ்வி – கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n23) வி. பாஸ்கரன் – மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n24) மனோகர் – விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n25) செந்தில்குமார் -சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n26) தேங்கரே பிரவீன் – தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n27)கிருஷ்ணராஜ் – தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\nமே மாதத்தில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 709 கோடி ஜி.எஸ்.டி. வருவாய்\nதமிழகத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு … என்ன தளர்வுகள்\nஒபாமா, புஷ், கிளின்டன்,கேமரா முன் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடிவு\nபள்ளி மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட் – பீகாரில் அதிர்ச்சி சம்பவம்\nஅமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார் -புடின்\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-24T01:17:09Z", "digest": "sha1:WUZ3JY2KGHPGI4PGWDWR44G7EPPQKBOT", "length": 4689, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "இறைஞ்சுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇ���்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஏப்ரல் 2016, 05:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/astrologer-balaji-hasan-s-guesture-on-wwc2019-pupwsx", "date_download": "2021-09-23T23:36:47Z", "digest": "sha1:PQKFNIE6OSDGEQVHX2HG45GWVH4URTJM", "length": 11149, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக கோப்பை 2019 கணிப்பு ; ஜோதிடர் பாலாஜி ஹாசனை மாதவன் பாராட்டுறாக,ஹர்பஜன் சிங் பாராட்டுறாக...", "raw_content": "\nஉலக கோப்பை 2019 கணிப்பு ; ஜோதிடர் பாலாஜி ஹாசனை மாதவன் பாராட்டுறாக,ஹர்பஜன் சிங் பாராட்டுறாக...\nநடிகர்கள் அஜீத்தும் விஜயும் அரசியலுக்கு வரமாட்டார்கள். சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவார். ஆனால் மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்று அதிரடி ஜோதிடம் சொல்லிவரும் பாலாஜி ஹாசன் உலகக்கோப்பை குறித்த சரியான கணிப்புகளுக்காக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்.\nநடிகர்கள் அஜீத்தும் விஜயும் அரசியலுக்கு வரமாட்டார்கள். சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவார். ஆனால் மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்று அதிரடி ஜோதிடம் சொல்லிவரும் பாலாஜி ஹாசன் உலகக்கோப்பை குறித்த சரியான கணிப்புகளுக்காக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்.\nநடந்து முடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்ற செய்திக்கு நிகராக பேசப்பட்டு வரும் இன்னொரு செய்தி சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசனின் உலகக்கோப்பை குறித்த கணிப்பு. அகில இந்திய அளவில் நடைபெறும் ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ள இவர் இந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா மோதும்.. அதேசமயம் தோற்க நேரிடும் என்றும் கடந்த ஜனவரி -1ஆம் தேதியே தனது கணிப்பை வெளியிட்டிருந்தார்..\nமேலும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தான் செமி பைனலுக்கு தகுதி பெறும் என்றும், இந்த 2019 ஆண்டு உலகக்கோப்பையை இதுவரை உலகக்கோப்பையை ஜெயிக்காத புதிய அணியே வெல்லும் எனவும் சொல்லி இருந்தார் .இந்த தொடரில் மேன் ஆப் தி சீரிஸ் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தான் என அவ��் ஆணித்தரமாக சொன்னதும் பலித்துள்ளது. அதனால் சமீபத்திய ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார் பாலாஜி ஹாசன்.\nஅதேபோல இறுதிப்போட்டியில் நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றும் என்றும் கூறியிருந்தார்.. கிட்டத்தட்ட இவரது கணிப்புக்கு மிக நெருக்கத்தில் வந்த வெற்றி கடைசி நேரத்தில் தான் நூலிழையில் கைமாறி போயிருக்கிறது. அதுமட்டுமல்ல கடந்த ஒரு வருட காலமாக பல விஷயங்களில் இவர் கூறிய கணிப்புகள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.. பெரும்பாலான கணிப்புகள் அப்படியே பலித்துள்ளன., ஆர்யாவுக்கு இந்த வருடம் திருமணம் ஆகும் என சொன்னது, விஷால் வரலட்சுமியை திருமணம் செய்ய மாட்டார் என சொன்னது, ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் இணைவார்கள் என சொன்னது, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவார் என சொன்னது, மோடிதான் மீண்டும் பிரதமர் ஆவார் என சொன்னது என அனைத்துமே நூறு சதவீதம் அப்படியே பலித்துள்ளதால் யாருய்யா இந்த பாலாஜி ஹாசன் என உலகமே கிறுகிறுத்து போய் கிடக்கிறது.\nஇவரது துல்லியமான கணிப்புகளை கண்டு நடிகர் மாதவன், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகை ஷில்பா ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அவர்களும் கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் மோகன், பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் உள்ளிட்ட பலர் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் ஜோதிடர் பாலாஜி ஹாசன்.\nசிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியானது\nதாரை தப்பட்டை தெறிக்க... விக்ரமின் 'மகான்' படத்தில் இருந்து வெளியானது சூறையாட்டம் லிரிக்கல் பாடல்\n25 வயது இளம் நடிகை காதலருடன் கார் விபத்தில் அதிர்ச்சி மரணம்..\n19 வருட கனவு நினைவாகியது... திரையுலகில் புதிய அவதாரம் எடுத்த நடிகர் ஜெய்\nபோடுடா வெடிய... 'வலிமை' ரிலீஸ் தேதி குறித்து அறிவித்த போனி கபூர்..\nசென்னை மக்கள் ஜாக்கிரதை… வானிலை மையம் வார்னிங்…\nநடந்தது கொலை தான்.. எதிரிகள் கைது செய்யப்படுவரா திமுக எம்.பி.க்கு எதிராக கொதிக்கும் ராமதாஸ்..\nநீங்க நல்லாயிருப்பீங்க… டாஸ்மாக் செஞ்ச காரியம்… மகிழும் குடிமகன்கள்…\nஎப்பவும் இதே வேலையைப் பண்றீங்களே.. பாமகவிலிருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமான விழுப்புரம் நிர்வாகிகள்.\nஆடல… அசையல… இப்படியே இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்..\nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhmozhi.com/blog/story-time-2/", "date_download": "2021-09-24T00:50:51Z", "digest": "sha1:S3VFPC33EHTS5SZU2R4C5A5SY5NTWUR5", "length": 3436, "nlines": 109, "source_domain": "thamizhmozhi.com", "title": "கதை நேரம் எபிசோடு 02 அந்தணன் பழன் – தமிழ்மொழி.காம்", "raw_content": "\nகதை நேரம் எபிசோடு 02 அந்தணன் பழன்\n2022 – ல் யோகி தான் முதல்வர்\nஅமேசிங் இந்தியா எபிசோட் 04 நாகூர்\nஇந்தியாவின் எபிசோட் விழாக்கள் 05 கர்நாடகா\nதிருத்தலங்கள் எபிசோட் 20 சூரியனார் கோவில்\nஅண்ணாமலையின் வருகையிலுருந்து திராவிடம் வீழ்ச்சியடைகிறது\n2024-இல் மோடி ஆட்சியை பிடிப்பது உறுதி\nPersonal Blogging • Tamil Language தினம் ஒரு பாசுரம் 5-ஸ்ரீ மதுரகவியாழ்வார்\nPersonal Blogging திருச்செந்தூர் -முருகனின் சிறப்புக்கள்…\nபிரமிக்க வைக்கும் பெரியவாளின் தமிழ்\nதமிழ் ஒரு பிழையும் பொறுக்காது\nபடித்ததில் பிடித்த சரித்திர நாவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/38236/idhu-namma-aalu-kaathaga-video-song", "date_download": "2021-09-24T00:00:19Z", "digest": "sha1:BR6P3WKQM3UQVV5A7GFI6AOISJ7CNRXD", "length": 4175, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "இது நம்ம ஆளு - காத்தாக வீடியோ சாங் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஇது நம்ம ஆளு - காத்தாக வீடியோ சாங்\nஇது நம்ம ஆளு - காத்தாக வீடியோ சாங்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஇறைவி - மனிதி ப்ரோமோ வீடியோ\nஒரு நாள் கூத்து - அடியே அழகே வீடியோ சாங்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...\n‘அப்துல் காலிக்’ ஆனார் சிம்பு\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...\nசிம்புவின் ‘மாநாடு’வில் இணைந்த மேலும் 4 பிரபலங்கள்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் ���ிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...\nவந்த ராஜாவைத்தான் வருவேன் புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் போஸ்டர்ஸ்\nவந்தா ராஜாவாதான் வருவேன் - ட்ரைலர்\nசெக்க சிவந்த வானம் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/215010-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-24T01:02:14Z", "digest": "sha1:PMVR4NHRYWVA4KQ5CVL3VOBTLHLTYS4W", "length": 18140, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "வீட்டுக் கடன் தொகையை அதிகரிக்க என்ன வழி? | வீட்டுக் கடன் தொகையை அதிகரிக்க என்ன வழி? - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nவீட்டுக் கடன் தொகையை அதிகரிக்க என்ன வழி\nசொந்த வீடு என்பது கடல் கடந்து இருக்கும் கனவு மாளிகை என வைத்துக்கொண்டால் அந்த மாளிகைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் படகு வீட்டுக் கடன் எனலாம். நம்மில் பெரும்பாலானோர் வீட்டுக் கடனை நம்பியே வீடு வாங்கத் துணிவோம். இதில் மனை வாங்கி வீடு கட்டுவதாக இருந்தாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்குவதாக இருந்தாலும் வீட்டுக் கடன்தான் கைகொடுக்கும்.\nசேமிப்புக்கே இடமில்லாத காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இந்தச் சூழலில் நாம் என்னதான் சேமித்தாலும்கூட அது வீடு வாங்கத் தேவையான தொகையை நமக்குக் கொடுத்துவிடாது. நம் சேமிப்பு ஆரம்பத் தொகைக்கு மட்டுமே பயன்படும். உதாரணமாகச் சிலர் தங்கள் சேமிப்பைக் கொண்டு மனையை மட்டும் வாங்குவார்கள். வீடு கட்ட வங்கிக் கடனைச் சார்ந்திருப்பார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்க இருப்பவர்கள் ஆரம்பத் தொகைக்குச் சேமிப்பைப் பயன்படுத்துவார்கள்.\nவீட்டுக் கடனைப் பொறுத்தவரை நாம் கட்டப் போகும், வாங்கப் போகும் வீட்டின் மதிப்பில் சுமார் 80 சதவிகிதத் தொகையைக் கடனாகத் தருவார்கள். மீதித் தொகைக்கு நம் சேமிப்பு பயன்படும். இந்தத் தொகை உறுதியாக உங்கள் சேமிப்பாக இருந்தால் நலம். இதற்கும் கடன் வாங்க நேரிட்டால் கடும் சிரமத்துக்கு உள்ளாகிவிட நேரிடலாம். அவர்கள் தரும் தொகை எவ்வளவு இருக்கும் என்பது நமது திருப்பிச் செலுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டது. குடும்பச் செலவு போக நம் மாத வருமானம் எவ்வளவு எனக் கணக்கிட்டு நமது திருப்பிச் செலுத்தக்கூடிய தகுதியைக் கணக்கிடுகிறார்கள். இந்த இடத்தில்தான் நாம் திட்டமிட்ட தொகை கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. அதை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பார்ப்போம்.\nவீட்டுக் கடன் வாங்கத் திட்டமிடும் முன் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அதாவது அதற்கு முன்பு வங்கிக் கடன் வாங்குவதற்கு உண்டான வழிமுறைகளைத் தெளிவுறக் கேட்டு அறிய வேண்டும். அதன் பிறகு வேறு எதாவது கடன் வாங்கி இருந்தால் அதை அடைத்துவிட வேண்டும். கார் லோன், தனிநபர் கடன் கட்டாமல் இருந்தால், அல்லது அந்த இ.எம்.ஐ. போய்க்கொண்டிருந்தால் அதை முழுமையாக அடைத்துவிட வேண்டும். தோராயமாக நம் சம்பளத்தில் ஒரு 50 சதவிகிதத் தொகையை உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனாக வங்கிகள் கணக்கிடும். இதில் உங்களுக்கு ஏற்கனவே கடன்கள் இருக்கும்பட்சத்தில் அது உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் தொகையிலிருந்து கழிக்கப்படும். அதனால் இம்மாதிரியான கடன்களை நாம் கட்டிவிட வேண்டும்.\nஇன்னொரு வழிமுறையில் உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை அதிகரிக்கலாம். நீங்கள் எதிர்பார்த்த வீட்டுக் கடன் கிடைக்கவில்லையென்றால், திரும்பச் செலுத்தும் வீட்டுக் கடனின் கால அளவை அதிகரிக்கலாம். அதாவது உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் தொகை ரூ.10 ஆயிரம் எனில் உங்களுக்குக் குறைந்த அளவே கடன் கிடைக்கும். இதே ரூ.10 ஆயிரம் தொகையை நீங்கள் 20 ஆண்டுகளில் செலுத்தினால் உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஏற்பக் கடன் தொகையும் கூடும். எதிர்பார்க்கும் கடன் கிடைக்கும்.\nஇப்படி வீட்டுக் கடனைக் கட்டும் ஆண்டுகளை அதிகரிக்கும்போது, வட்டிக்குச் செல்லும் தொகை அதிகரிக்கும். இந்த வட்டிச் செலவைக் குறைக்க, வரும் ஆண்டுகளில் இடையிடையே மாத தவணை போகக் கூடுதல் தொகையைக் கட்டி, கடன் பாக்கியைக் குறைத்துக் கொள்ளலாம். கடன் வாங்கும்போது நம் வருமானம் மட்டுமல்லாது மனைவி/கணவன் வருமானத்தையும் காட்டலாம். அம்மா, அப்பா ஆகியோரின் வருமானத்தையும் காட்டலாம். அப்படிக் காண்பிக்கும்போது நம் திருப்பிச் செலுத்தும் திறன் தொகை அதிகரிக்கும்\nவீட்டுக் கடன்வழிகள்வங்கிக் கடன்குடும்பச் செலவுஇ.எம்.ஐ. காலத்தை நீட்டிக்க வழி\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஇயேசுவின் உருவகக் கதைகள் 53: தீய தூண்டுதல்களை வெல்வது எப்படி\n81 ரத்தினங்கள் 80: வாயிற் கை விட்டேனோ எம்பாரைப் போலே\nஅகத்தைத் தேடி 64: நான் என்ன செய்வேனடி\nமாய உலகம்: ரஷ்யாவைப் படைத்தது யார்\nவில்லங்கச் சான்றிதழில் என்னென்ன இருக்கின்றன\nஇதழ் முற்றம்: இலக்கிய, சூழலிய இதழ்\nஉங்கள் குரல்: சித்தாலப்பாக்கம் ஏரியில் கொட்டப்படும் குப்பையால் மாசு\nபரப்பன அக்ரஹாரா மத்திய சிறை தயார்: பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராகிறார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/12277", "date_download": "2021-09-23T23:28:30Z", "digest": "sha1:JCQ5CJL4EFZM6XYRKBCT4HTXHZBJYN32", "length": 22090, "nlines": 134, "source_domain": "www.tnn.lk", "title": "பெண்களுடன் லூட்டி.. பியூட்டி.. பார்ட்டி..கிறிஸ் கெய்ல் | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் உலகம் பெண்களுடன் லூட்டி.. பியூட்டி.. பார்ட்டி..கிறிஸ் கெய்ல்\nபெண்களுடன் லூட்டி.. பியூட்டி.. பார்ட்டி..கிறிஸ் கெய்ல்\non: June 19, 2016 In: உலகம், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nகிறிஸ் கெய்ல் என்றாலே அவரது அதிரடி சிக்சர்களுக்குப் பிறகு, பெண்களுடன் அவர் பார்ட்டி கொண்டாடும் படங்கள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், சிறுவயதில் தான் ஒரு ‘கூச்ச சுபாவி’ என்கிறார் இந்த ஜமைக்கா புயல்.\nகெய்ல் எழுதி சமீபத்தில் வெளியாகி இருக்கிற அவரது சுயசரிதையான ‘சிக்ஸ் மெஷின்’ (‘நான் கிரிக்கெட்டை விரும்ப வில்லை… நேசிக்கிறேன்’ என்ற அடிக்குறிப்புடன்) –ல் அவரது ஆட்டத்தைப் போலவே பல சுவாரசியமான விஷயங்கள் புதைந்திருக்கின்றன.\nஅவற்றில், உலக பியூட்டிகளுடன் அவர் அடித்த லூட்டிகளும் அடக்கம் என்பதை சொல்லத் தேவையில்லை.\n‘சிக்ஸ் மெஷின்’ புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்…\nநான் ஜமைக்காவில் 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் லியோன் கேரிக் என்ற கிறுக்குப் பையனுடன் கிரிக்கெட் ஆடினேன். அவன் பார்ட்டிகளுக்குப் போக ஆசைப்படுவான். ஆனால் எங்களுக்கு நல்ல ஆடை வாங்கவோ, ‘தண்ணி’க்கோ காசிருக்காது. எங்களுக்கு இடையே பல ஒற்றுமைகள் இருந்ததால் நாங்கள் நல்ல நண்பர்கள் ஆனோம். எங்களுக்கிடையிலான ஒற்றுமைகளில் ஒன்று, இருவருமே பெண்களைக் கண்டாலே தெறித்து ஓடுவோம்.\nகையில் துட்டு இல்லை என்றாலும், எங்களுக்கு ஜாலிக்கு பஞ்சமில்லை. நாங்கள் ஜமைக்காவுக்காக துவக்க ஜோடியாக ரன்கள் குவிக்கக் குவிக்க, திறக்காத நைட் கிளப் கதவுகள் எங்களுக்குத் திறக்க ஆரம்பித்தன.\nபார்ட்டி தாண்டி, பெண்களை நாங்கள் தங்கியிருந்த அறைகளுக்கும் அழைத்துப் போக ஆரம்பித்தோம். அங்குள்ள ரூம்மேட்டிடம், ‘தோழா… ஒரு அரைமணி நேரம் நாங்கள் தனியாக இருக்கிறோம்’ என்போம். நல்ல ரூம்மேட்டாக இருந்தால், ‘ஓகே… என்ஜாய் நண்பா…’ என்று வெளியே போய்விடுவார்கள். சிலவேளைகளில் சிக்கலான ரூம்மேட்கள், அறையை விட்டு அசைய மாட்டார்கள். அப்போதெல்லாம் வேறு ‘ஐடியா’ கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.\nஒரு கட்டத்தில் எங்கள் வாழ்க்கை முழுக்க ‘பார்ட்டி’யானது. நண்பன் லியோன், பெண்களை வளைப்பதில் கெட்டிக்காரன். நானோ நன்றாகப் பேசுவேன். அந்தக் காலகட்டத்திலும் எனக்கு முழுமையாக கூச்சம் விலகிவிட்டதாகக் கூற முடியாது. ஆனால் கொஞ்சம் ‘சரக்கு’ உள்ளே போனால் அதிரடி கெய்ல் வெளிப்பட்டுவிடுவான். அப்புறம், ஆட்டம், பாட்டம்… ஒரே கொண்டாட்டம்தான்\nஒரே நேரத்தில் நான் இனிமையாகவும், கரடுமுரடாகவும் நடந்துகொள்வேன். பெண்களுக்கு அது பிடித்திருந்தது போலத்தான் தோன்றியது.\nஅடிப்படையில் பெண்கள் புகழ்ச்சிப் பிரியைகள். தாங்கள் எவ்வளவு அழகு என்று பிறர் சொல்லச் சொல்ல அதைக் கேட்டுக்கொண்டிருப்பதில் அவர்களுக்கு ஆ��ந்தம். அந்தச் சூட்சுமத்தை நான் சீக்கிரமே கற்றுக்கொண்டேன். இஷ்டம்போல அள்ளிவிடுவேன். பெண்களைக் கவர அவர்கள் கோணத்தில் சிந்திக்கணும், அக்கறையாகப் பேசணும், அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்கணும், அப்புறமென்ன, நினைத்ததெல்லாம் நடக்கும்\nஒரு கட்டத்தில், என் மீது பாய்ந்து விழும் பெண்கள் மீது எனக்கு ஈர்ப்பில்லாது போய்விட்டது. அவ்வளவு சீக்கிரம் பெண் மடிந்துவிட்டால் அதில் சுவாரசியம் ஏது இளமையில் வேறு விஷயம். கிடைப்பதை எல்லாம் அனுபவிக்கத் தோன்றும், சூடாக ரத்தம் பாயும் அந்த வயதில், சக்தி கொப்பளிக்கும், எல்லாமே புதிதாக, சாகசமாக இருக்கும். பார்ப்பதெல்லாம் களிப்பூட்டுவதாகத் தெரியும்.\nஎனது முதலாவது இங்கிலாந்து கிரிக்கெட் பயணம், 2000–ல் நடந்தது. அப்போது எனக்கு அதிக போட்டிகளில் ஆட வாய்ப்பில்லை என்பதால், ஜாலியாக கழிக்க நிறைய நேரம் கிடைத்தது. அந்த வகையில் மறக்க முடியாத பயணம் அது.\nஒரு கிளப்புக்கு போய் ஒரு சாம்பைன் பாட்டில் வாங்கிக்கொண்டு நின்றிருந்தால் போதும், எங்கிருந்தாவது ஒரு பெண் வந்து ஒட்டிக்கொண்டு விடுவாள். உர்செஸ்டர் தொடங்கி கார்டிப், நாட்டிங்காம், லீட்ஸ் என்று எங்கும் பார்ட்டி மஜாதான். ஒரு பெண்ணுக்கு உங்களைப் பிடித்துவிட்டால் போதும், தயங்கவே மாட்டார்கள், கிட்டவந்து கையைக் கோர்த்துவிடுவார்கள். அப்படித்தான் அந்தப் பயணம் முழுக்கப் போனது.\nஅடுத்து, ஆஸ்திரேலியா அடிலெய்டில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அகாடமியில் நானும், வேறு சில இளம் திறமைசாலிகளான டேரன் கங்கா, ஜெர்மைன் லாசன், ராம்நரேஷ் சர்வான் போன்றோரும் பயிற்சி பெற கிங்ஸ்டன் போர்ட் அத்தாரிட்டி நிதியுதவி செய்தது.\nஆஸ்திரேலியாவில் அந்த கிரிக்கெட் காலம் அற்புதம். அங்கு பயிற்சி, போட்டிகள் எல்லாம் திட்டமிடப்பட்டு, தீவிரமாக நடக்கும். ஆஸ்திரேலிய அகாடமியை ராட் மார்ஷ் கட்டுப்பாட்டோடு நடத்திக் கொண்டிருந்தார். அங்கே என்னுடன் பயிற்சி பெற்றவர்களில், பின்னாளில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆன மைக்கேல் கிளார்க், அவரது நீண்டகாலத் தோழர் ஷேன் வாட்சன், நாதன் ஹாரிட்ஸ் போன்றோர் அடக்கம்.\nநாம் ஒரு கிளப்புக்குள் நுழைந்தாலே, யாராவது ஒருவர் புஜத்தில் குத்துவார்கள். ‘யாருப்பா அது’ என்று திரும்பினால், ஒரு பெண் கண் சிமிட்டுவாள். எனக்கு, ‘நடப்பதெல்லாம் நிஜ���்தானா’ என்று திரும்பினால், ஒரு பெண் கண் சிமிட்டுவாள். எனக்கு, ‘நடப்பதெல்லாம் நிஜம்தானா\nஒருமுறை நான் ஒரு பாருக்கு போய் ஆர்டர் செய்வதற்கு முன் பார் ஊழியர் எனக்கான ‘டிரிங்’கை எடுத்து வைத்தார். நான் ஆச்சரியப்பட்டு கேட்க, அதோ அந்தப் பெண்தான் உங்களுக்கு ஆர்டர் செய்தாள் என்றார் பார் ஊழியர். அப்போது ஆந்திரே ரிச்சர்ட்ஸ் என்னுடன் இருந்தான். இருவரும் ஆச்சரியத்தில் விசில் அடித்தோம். ‘ஆஸ்திரேலியான்னா இப்படித்தானாப்பா’ என்று எங்களுக்குள் வியப்பாய் பேசிக்கொண்டோம்.\nஆஸ்திரேலியாவில் பெரும்பாலான பெண்களுக்கு கறுப்பு நிற ஆண்களைப் பிடிக்கும் போல தெரிகிறது. அங்கே நீங்கள் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன், இடையில் அவள் பாத்ரூம் போனால் அந்த இடத்தை இன்னொரு பெண் வந்து பிடித்துக்கொள்வாள்.\n…சிக்சர் மன்னர் கெய்ல், தனது புத்தகத்தில் பெண்களை பற்றிய இப்படிப்பட்ட பல ‘சிக்சர்களை’ பறக்கவிட்டிருக்கிறார்\nமற்றொரு ஆணுடன் ஓடிய பெண் முகத்தில் கரியை பூசி, மொட்டை அடித்து ஊர்வலம்\nமட்டக்களப்பு பகுதியில் திருவிழாக்கு சென்று வீட்டுக்கு வந்த குடும்ப பெண் தீப்பிடித்து உயிரிழப்பு\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார��க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ww.marymartin.com/web/viewbooks?bookId=620040", "date_download": "2021-09-23T23:50:07Z", "digest": "sha1:OCLQDYU42T46RQFM2KUBSPF4UJM6EF4G", "length": 6382, "nlines": 75, "source_domain": "ww.marymartin.com", "title": "Mary Martin Booksellers WEB", "raw_content": "\nPublisher கிழக்குப் பதிப்பகம், சென்னை\nஇந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக சரித்திரத்திலும்கூட ராஜிவ் கொலை வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு இல்லை. வழக்கின் ஆரம்பப்புள்ளி முதல் முடிவு வரையிலான நேர்மையான அலசல். முழுமையான பின்னணித் தகவல்கள், ஆதாரங்களுடன் கூடிய விசாரணை விவரங்கள். வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி கே. ரகோத்தமனின் இந்நூலை, ராஜிவ் கொலை வழக்கு பற்றிய ஆதாரபூர்வமான முதன்மை ஆவணமாகக் கொள்ளலாம். சதித்திட்டம் குறித்த விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன புலன் விசாரணை செய்த அதிகாரிகள் சந்தித்த சிக்கல்கள், சவால்கள் என்னென்ன புலன் விசாரணை செய்த அதிகாரிகள் சந்தித்த சிக்கல்கள், சவால்கள் என்னென்ன யாரால், ஏன் அவை தோற்றுவிக்கப்பட்டன யாரால், ஏன் அவை தோற்றுவிக்கப்பட்டன இந்திய உளவு நிறுவனங்களின் நிகரற்ற மெத்தனப் போக்கின் பின் உள்ள அரசியல் என்ன இந்திய உளவு நிறுவனங்களின் நிகரற்ற மெத்தனப் போக்கின் பின் உள்ள அரசியல் என்ன விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசியல் பெரும்புள்ளிகளுக்கும் இடையிலான நுட்பமான தொடர்புகள் குறித்த செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012_02_05_archive.html", "date_download": "2021-09-24T00:15:38Z", "digest": "sha1:ANLOVQXGNLOVZENYK4P5YAX5WY7TMJ43", "length": 23216, "nlines": 527, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2012-02-05", "raw_content": "\nகொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்\nஏடெடுத்தேன் கவிஎழுத நெஞ்சில் வந்தே-அந்த\nஈழத்து கொடுமையது துயரம் தந்தே\nபாடெடுத்த பாடுயென இங்கே அதனை-நான்\nபடைத்திட்டேன படியுங்கள நீரும் இதனை\nஓடெடுத்து தெருத்தெருவாய் பிச்சை கேட்டே-பக்சே\nஓடிவர கண்டுமனம் மகிழ்ந்து பாட்டே\nதேடிவரும் தீந்தமிழில் எடுத்துச் சொல்ல-வெற்றி\nதேடிவரும் தனிஈழம் காண்போம் வெல்ல\nபால்மணமே மாறாத குழந்தை கூட-பக்சே\nபாவியவன் படையாலே சாவை நாட\nகாலிழந்தார் கரமிழந்தார் கண்ணும் இழந்தார்-மேலும்\nகணக்கற்றோர் மடிந்தீழ மண்ணில வீழ்ந்தார்\nதாலிதனை இழந்திட்ட தாய்மார் சாபம்-துயர்\nதணியாத ஈழத்து மறவர் கோபம்\nகூலியென கொடுத்திடுமே அழிவாய் நீயும்-பெரும்\nகொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்\nஇளம்பெண்கள் கற்பிழந்தார் உனதுப் படையால்-ஈவு\nஇரக்கமெனும் குணமில்லா அரக்க நடையால்\nவளமிக்க வன்னிகா டழிந்தே போக-நீ\nவான்வழியே குண்டுமழை பெய்து ஏக\nகளமறவர் எம்தமிழர் விடுதலைப் புலிகள்-அந்தோ\nகண்மூடி பலியாக சிங்கள எலிகள்\nஉளமகிழ கூத்தாடும் நிலையும் கண்டோம்-கண்ணீர்\nஉதிரமென உதிர்கின்ற நிலையே கொண்டோம்\nஇனிஒன்றாய் வாழ்வதற்கே இயலா தென்றே-அவர்\nஎண்ணித்தான் முடிவாக எதிர்த்து அன்றே\nதனிநாடாய் ஈழத்தை பிரியு மென்றார்-ஆனால்\nதரமறுக்க ஆயுதத்தை ஏந்தச் சென்றார்\nநனிநாடும் உலகத்தில் உரிமைப் போரே-எங்கும்\nநடத்தாமல் பெற்றாரா சொல்லும் யாரே\nகனியிருக்க காயுண்ணும் மடையர் இல்லை-ஈழம்\nகாணாமல் இனியுறக்கம் இல்லை இல்லை\nLabels: கவிதை புனைவு மீள்பதிவு\nஇன்னும் பத்து நாட்களுக்கு மேல் நான்\nபுதிய கவிதைகளை எழுதி வெளியிடவோ\nஉங்கள் வலைவழி வந்து படித்து மறுமொழி\nஇடவோ இயலாத சூழ்நிலை என்பதை\nஅன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் அவ்வப்போது\nமீள் பதிவாக சில பழைய கவிதைகள் என் வலைவழி\nஎன்ற என் நூல் வெளியீட்டு விழா நடக்கும் நாள்\nநெருங்கி விட்டதால், பல்வேறு பணிச்சுமைகளே\nபழக்க மில்லாத பணி எனவே பல்வேறு\nLabels: சூழ்நிலை செய்தி அறிவிப்பு\nLabels: கவிதை புனைவு மீள் பதிவு\nLabels: இரங்கல் கவிதை துக்கதினம் பிரிவிடை ஆற்றாநிலை\nஎதையும் தா���்குவோம் எத்தனை நாளே\nஎண்ணிப் பாரீர் தாங்குமா தோளே\nஉதையும படுவார் மீனவர் நாளும்\nஉயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்\nசதையும் கிழிந்திட சிந்துவார் இரத்தம்\nசகிப்பதா நம்மவர் நடந்திட நித்தம்\nவதையும் அன்னவர் வாழ்ந்திட மீண்டும்\nவழங்கிய தீவை மீட்டிட வேண்டும்\nகச்சத் தீவை கயவர்கள் கையில்\nகாரண மின்றி கொடுத்த வகையில்\nஅச்ச மற்றவர் ஆணவச் செயலில்\nஆடும் ஆட்டம் சொல்லிப் பயனில்\nதுச்சம் அவரென துரத்துவோம் இன்றே\nதுடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே\nமிச்சம் இன்ற அனைவரும ஓட\nமீனவர் வாழ்வில் மேன்மையும் நாட\nLabels: கச்சத் தீவு மீட்டிட கவிதை புனைவு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஎண்பதும் நிறைந்து போக-வயது எண்பத்தி ஒன்றும் ஆக நண்பரே வாழ்த்தும் நன்றே – நாளும் நலம்பெற சொல்வீர் இன்றே உண்பதும் குறைத்த...\nகொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2020/01/05/aniruddhan-seitha-moondru-kolaigal/", "date_download": "2021-09-23T23:57:35Z", "digest": "sha1:KQZF4PPCSEECW7DWKGHW3J65DFYQF3TA", "length": 7246, "nlines": 136, "source_domain": "aravindhskumar.com", "title": "அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம் | Aravindh Sachidanandam", "raw_content": "\nஅநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம்\nஇது என்னுடைய மூன்று திரில்லர் கதைகளின் தொகுப்பு.\nபுத்தகத்தை வாங்க: இங்கே சொடுக்கவும்\nThis entry was posted in அரவிந்த் சச்சிதானந்தம், சிறுகதை, த்ரில் கதை, த்ரில்லர் கதை, நெடுங்கதை, புத்தகம், புனைவுகள், மனோதத்துவ கதைகள், ஹாரர் கதைகள் and tagged tamil horror story, tamil thriller stories. Bookmark the permalink.\n← ஒரு இலக்கிய விமர்சகர்\nசென்னை புத்தகத் திருவிழா →\n3 பி.ஹெச்.கே வீடு- சிறுகதை\nThe Innocent- நாவல், திரையா���்கம், கொஞ்சம் திரைக்கதை\nThe Silence of the White City- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nThe Invisible Guardian- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை- Baztan Triology பகுதி 1\nநனவிலி சித்திரங்கள்- கிண்டில் பதிப்பு\n44- வது சென்னை புத்தக கண்காட்சி- என் புத்தகங்கள்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (8)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://deivathamizh.blogspot.com/2011/09/", "date_download": "2021-09-23T23:07:27Z", "digest": "sha1:V2EFJTKOWUQXRXI4BMLF4R5VAUH7HTN6", "length": 10883, "nlines": 142, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: September 2011", "raw_content": "\nகுபேரன் , சிவபெருமானின் நண்பன் என்று புராணங்கள் மூலமாக அறிகிறோம். குபேரனின் செல்வக் குவியல்களை சங்கநிதி , பதும நிதி என்று பெயரிட்டு அழைப்பார்கள். சில சிவாலயங்களில் பூத கணத் தோற்றத்துடன் இவை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள அணைக்குடி சிவாலயத்தின் நுழைவு வாயிலின் இரு புறமும் இவை காணப்படுகின்றன. சிவ பூஜையும் சிவாலய தரிசனமும் தொடர்ந்து செய்பவர்களுக்கு சிவனருளால் இவை கிடைக்கும் என்பதை இவை காட்டுகின்றன போலும் . \"எத்திசைக் கனகமும் ,பைம்பொன் மாளிகையும் \" கிடைக்கும் என்றுதானே திருமுறைகளும் சொல்கின்றன. \"அளித்துப் பெரும் செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே\" என்று அப்பர் சுவாமிகளும் பாடியிருக்கிறார்.\nஇங்கே ஒரு கேள்வி எழுகிறது. தெய்வ பக்தி இல்லாதவர்களிடத்தும் செல்வம் புரள்கிறதே எனக் கேட்கலாம். முற்பிறவியில் செய்த நல்வினையின் பயனை அவர்கள் அனுபவிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், இப்பிறவியில் தெய்வ பக்தி இல்லாதவர்களாக இருக்கக் கூடும். அவர்களும் அவர்களது செல்வமும் மங்கக்கூடியவை. சிவனடியார்களாக இல்லாத அவர்கள் ஒருக்கால் தம்மிடம் இருக்கும் சங்கநிதியையும் பதும நிதியையும், தந்து, இவ்வுலகையும் வான் உலகத்தையும் ஆள்வதற்காகத் தந்தாலும் நான் அப்படிபட்டவரையும் அந்த நிதியையும் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டேன் என்கிறார் அப்பர் ஸ்வாமிகள்.\n\"சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து\nதரணியோடு வான் ஆளத் தருவரேனும்\nமங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்\nமாதேவர்க்கே காந்தர் அல்லார் ஆகில்...\"\nஇதில் மாதேவர் என்பது, மகாதேவனாகிய பரமேச்வரனைக் குறிக்கும். மாதேவர்க்கே என்று படித்தால் மகாதேவனுக்கு மட்டும�� மீளா அடிமை ஆவதை இந்த ஏகாரம் காட்டுவதாகக் கொள்ளலாம். மாதேவர்க்கு ஏகாந்தர் ஆகில் என்றும் சிலர் பிரித்துப் பொருள் கொள்வார்கள்.\nஅடுத்து வருவதுதான் ஒப்புயர்வற்ற கருத்து. ஒரு புலையன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். வடமொழியில் இவனை சண்டாளன் என்பார்கள். பசுவை உரித்துத் தின்னும் தொழிலை மேற்கொண்டதால் இவ்வாறு அழைக்கப்பட்டான். அவன் தனது அங்கம் எல்லாம் குறுகி ஒழுகக்கூடிய தொழு நோயால் பாதிக்கப் பட்டவனாக இருந்தாலும் கங்காதரனாகிய சிவபெருமானுக்கு பக்தனாக இருந்தால் அவனே நான் வணங்கும் கடவுள் என்கிறார் அப்பர் பெருமான்.\n\"அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய்\nஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும்\nகங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பராகில்\nஅவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.\"\nஎன்பது இந்த அற்புதமான தேவாரப் பாடல். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றெல்லாம் பாகு பாடு இல்லாமல் சிவனடியார் என்ற ஒன்றையே மனதில் கொண்டு அவருக்கு அடிமையாவதே தூய்மையான அன்பு என்று ஸ்வாமிகள் இதன் மூலம் நமக்கு உபதேசிக்கிறார்.\n\"ஒருவன் சண்டாளனாக இருந்தாலும் \"சிவ\" என்ற நாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பானேயானால் அவனோடு பேசு. அவனோடு வசி. அவனோடு சாப்பிடு.\" என்கிறது முண்டகோபனிஷத். அப்பரின் இத்திருத்தாண்டகமும் இதனை ஒட்டியே அமைந்திருக்கிறது. அடியார்க்கு அடியவன் ஆவதைக் காட்டும் இதுபோன்ற பாடலைத் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் காண்பது அரியதாகும்.\nபின் குறிப்பு: முதல் பாராவில் கருவூர் தேவர், கங்கைகொண்ட சோழபுரத்துப்\nபெருமான் மீது பாடிய திருவிசைப்பாவில் இருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ள பகுதி, \"எண்டிசைக் கனகம் , பற்பதக்குவையும் பைம்பொன் மாளிகையும்\" என்று இருக்க வேண்டும். சுட்டிக் காட்டிய சென்னை அன்பர் திரு மணி அவர்களுக்கு நன்றி.\nகடைசி பாராவில் , தருமபுரம் ஆதீன வெளியீடான (1963 ) திருநாவுக்கரசர் தேவாரம் (ஆறாம் திருமுறை,குறிப்புரையுடன்) என்ற நூலில் பக்கம் 708 ல் முண்டக உபநிஷத்தில் வருவதாகக் கூறப்படும் மேற்கோள் , அந்த உபநிஷத்தில் காணப்படவில்லை. ஒருக்கால், வேறு நூலில் காணப்படலாம். இதனைச் சுட்டிக் காட்டிய பெங்களூர் அன்பர் ஸ்ரீ கணேஷ் அவர்களுக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deivathamizh.blogspot.com/2019/01/", "date_download": "2021-09-24T00:39:09Z", "digest": "sha1:GK34NAOQ4CREWKM64O6ERPAYC6653OJV", "length": 12633, "nlines": 138, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: January 2019", "raw_content": "\nமாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தை சிவபெருமான் எழுதியது\nதெய்வமே மதுரையில் எழுந்தருளிச் சங்கப் புலவராக வீற்றிருந்தபடியாலும், இடைக்காடர் என்ற புலவரது பிணக்குத் தீர்க்க அவரோடு வைகைக் கரைக்குச் சென்றபடியாலும், நாளும் தமிழ் கேட்கும் இச்சையால் திருஞானசம்பந்தருக்கும் நாவுக்கரசருக்கும் நித்தல் படிக்காசு அளித்ததாலும் திருவாசகத்தைத் தானே தனது திருக்கரங்களால் எழுதியபடியாலும், தொண்டர்களது பெருமையைப் பாடுவதற்காகச் சேக்கிழார் பெருமானுக்கு உலகெலாம் என்று அடி எடுத்துத் தந்ததாலும் ,இன்ன பிறவற்றாலும் இம் மொழியைத் தெய்வத் தமிழ் எனக் கூறுவது சாலப் பொருத்தமே .\nவேதம் பாடும் வாயால் தமிழில் பாடுக என்று சுந்தரருக்குக் கட்டளை இட்ட படியால் இரு மொழிகளும் இறைவனுக்கு இரு கண்கள் போல் விளங்குவன . \" ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் \" என்ற அப்பர் மொழி இதனை உறுதி செய்யும்.\nதமிழ் மொழியே இறைவனது வடிவம் எனக் கொள்ள வேண்டும். சொல்லும் அதன் பொருளுமாய் விளங்குபவர்கள் உமா மகேசுவரர்கள். இம்மொழியைப் பேசும்போதும் எழுதும்போதும் இந்த எண்ணம் நம்மில் இருக்க வேண்டும். தமிழ் கேட்க வேண்டி வைகை மண் சுமந்து பாண்டியனது கோலால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனிப் புண்ணியனை நினையாது இம் மொழியைத் தனக்கு ஏற்றபடி எல்லாம் மாற்றுபவர்களை என்னவென்று சொல்வது \nமொழியை சீர்திருத்தம் செய்கிறேன் என்கிறார்கள். வழக்கில் இல்லாத எழுத்துக்களை ஒதுக்கவும் நீக்கவும்,மாற்றவும் இவர்கள் தயங்குவதில்லை. ஆயுத எழுத்து அறவே பயன் படுத்தப்படுவதில்லை. ஔ காரம் இவர்களுக்கு வேப்பங்காய். அவ் என்றே எழுதுவர். ஐ காரத்திற்கும் இதே நிலை அய் என்றே எழுதுவார்கள் இதேபோல் ண கரத்திலும் லகரத்திலும் மனம் போனபடி மாற்றங்கள். பாவம். பள்ளிக் குழந்தைகள் போதாக்குறைக்கு மை க்கும் ஆபத்து வந்து விட்டது. ம ய் என்று எழுதிக் கொள்வோரும் உளர். இப்படியே போனால் மை என்ற எழுத்தே காணாமல் போய் விடக்கூடும். இம்மாற்றங்களைச் செய்பவர்கள் தமிழைக் கசடறக் கற்ற அறிஞர் பெருமக்களா போதாக்குறைக்கு மை க்கும் ஆபத்து வந்து விட்டது. ம ய் என்று எழுதிக் கொள்வோரும் உளர். இப்படியே போனால் மை என்ற எழு���்தே காணாமல் போய் விடக்கூடும். இம்மாற்றங்களைச் செய்பவர்கள் தமிழைக் கசடறக் கற்ற அறிஞர் பெருமக்களா இல்லையே தமிழே மூச்சும் பேச்சுமாக இருந்தவர்கள் செய்யாததை இவர்கள் சுயநலத்துக்காகச் செய்கிறார்கள் என்று எவருமே குரல் எழுப்பவில்லையே \nஆங்கிலத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இங்கிலாந்து மக்கள் எழுதும் போதும் அமெரிக்கர்கள் எழுதும் போதும் இம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில வார்த்தைகளில் வரும் எழுத்துக்களைக் (Spelling)குறைத் தார்களே தவிர அந்த எழுத்துக்களை மொழியிலிருந்தே எடுத்து விடவில்லை. உதாரணமாக, centre என்று இங்கிலாந்திலும் center என்று அமெரிக்காவிலும் எழுதப்படுகிறது. அதே போல Sulphur என்று இங்கிலாந்து மக்களும், Sulfur என்று அமெரிக்கரும் எழுதுவர். அவ்வளவுதான். ஒரேயடியாக எழுத்துக்களையே மொழியை விட்டு நீக்கி விடவில்லை.\nசைவ உலகிலோ நூலின் பெயரையே மாற்றி வருகின்றனர். திருஞானசம்பந்தர் தேவாரத்தைத் திருக்கடைக் காப்பு என்றும், சுந்தரர் தேவாரத்தைத் திருப்பாட்டு என்றும் மாற்றுகின்றனர். கேட்டால் அப்படித்தான் செய்வோம் என்கிறார் ஒரு பதிப்பாளர் இறுமாப்புடன். பெரிய புராணத்தை ஊன்றிக் கற்போருக்கு உண்மை விளங்கும். ஞான சம்பந்தர் தனது பதிகம் தோறும் பதிகப்பலன் கூறுவது வழக்கம். அவ்வாறு பலன் கூறும் கடைசிப் பாடலைக் காப்பாக அமைத்ததை \" திருக்கடைக்காப்பு சாத்தி \" என்றே தெய்வச் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுவார். மேலும் பல ஆதாரங்களைச் சுட்டிக் காட்டலாம். விரிக்கில் பெருகும் என எண்ணி அன்பர்களது சிந்தைக்கே விடுகிறோம். திருமுறைக் காவலர், சித்தாந்த வித்தகர் என்றெல்லாம் பட்டம் பெற்றவர்களும், அப்பட்டங்களை வழங்கியவர்களும் மௌனிகளாக இருப்பது ஏன் கருத்து சுதந்திரம் சமய உலகத்தையும் விட்டு வைக்கவில்லை கருத்து சுதந்திரம் சமய உலகத்தையும் விட்டு வைக்கவில்லை இமயங்கள் என்று சொல்லும்படித் திகழ்ந்த அறிஞர்களும் மடாதிபதிகளும் தற்போது இல்லை என்றே கொள்ள வேண்டி இருக்கிறது.\nமேற்படி ஆதங்கம் தமிழ் கூறும் நல்லுலகில் கேட்காவிட்டாலும் தமிழ் கேட்ட திருச் செவிகளை நிச்சயமாகச் சென்று அடையும் என்ற உறுதிப்பாட்டோடு , நாம் இன்றைய வழக்கில் பயன் படுத்தாமல் ஒதுக்கி விட்ட எத்தனையோ எழுத்துக்களில் ஒன்றான ஞி என்ற எழுத்தை சொல் வேந்தராகிய அப்பர் பெருமான் லாவகமாகக் கையாளும் பாடலைக் கீழே தந்து நிறைவு செய்வோமாக:\nசெய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்\nமைஞ்ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க\nநெய்ஞ்ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி மிடற்றான்\nகைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே\nஎன்ன எழுதினாலும் பயன் விளையப் போவதில்லை நான் என்ற ஆணவ மலமே இந்நாளில் மேலோங்குவதால் எல்லாமே முடிந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/today-25-07-2021-zodiac-benefits-of-the-day/", "date_download": "2021-09-24T00:24:21Z", "digest": "sha1:KJ2WAQFZIHGCXAWYTU4TYKCLHCZGTRLF", "length": 8964, "nlines": 119, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய (25.07.2021) நாளின் ராசி பலன்கள்..!", "raw_content": "\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nஇன்றைய (25.07.2021) நாளின் ராசி பலன்கள்..\nஇன்று நீங்கள் நம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். புதுமையாக யோசித்து புதிய கருத்துக்களை உருவாக்க இது உகந்த நாள்.\nஇன்றைய நாள் சுமாராக இருக்கக் காண்பீர்கள். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவது சிறிது கடினமாக இருக்கும். உங்கள் மனதில் சில குழப்பங்கள் காணப்படும்.\nஇன்று துடிப்பான நாளாக இருக்காது. அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். எந்த விஷயத்தையும் நட்பு முறையோடு அணுக வேண்டும்.நீங்கள் தைரியமாக நேர்மறை எண்ணத்துடன் இருக்க வேண்டும்.\nஇன்று உங்கள் உறுதி மூலம் வெற்றியை அடைய கூடிய நாள். நம்பிக்கை மூலம் நீங்கள் உயர் நிலையை அடைவீர்கள்.திக முயற்சிகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை காணப்படும்.\nஇன்று நீங்கள் ஆறுதல் தேடி கோவிலுக்கு செல்வீர்கள்.கடின உழைப்பின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். பக்தியில் ஈடுபடுவதற்கும் இறை வழிபாட்டிற்கும் உகந்த நாள்.\nஇன்றைய நாள் சீராக செல்ல நீங்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பிரார்த்தனை மேற்கொள்வது ஆறுதல் அளிக்கும்.\nஇன்று நீங்கள் ஓய்வாக இருக்க வேண்டிய நாள். நல்ல பலன்களைக் கா��� மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்.\nஇன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். உங்களின் இனிமையான தொடர்பாடல் திறமை காரணமாக இன்று நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.\nஇன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். பிரார்த்தனை மற்றும் தியானம் நல்ல பலனளிக்கும். உங்களின் எதிர்மறை சிந்தனை காரணமாக நீங்கள் பாதகமான விளைவுகளை சந்திப்பீர்கள்.\nஇன்று உங்கள் இலக்குகளை அடைவதில் தடைகள் காணப்படும். நீங்கள் நன்மை அடைந்தாலும் அதில் உங்களுக்கு திருப்தி இருக்காது.\nநீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம்.நீங்கள் பாதுகாப்பின்மை உணர்வுடனும் தனிமையாகவும்,காணப்படுவீர்கள்.\nஉங்கள் இலக்குகளை அடைவதற்கு அதிர்ஷ்டம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.மூத்தவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.\nPrevious articleஸ்பெயின் பாராளுமன்றத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாக சுற்றிய எலி..-தலைதெறிக்க ஓடிய உறுப்பினர்கள்..\nNext articleஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி… வியப்புடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\n45 நிமிடம் மருத்துவ ரீதியாக உயிரிழந்தவர், தனது பெண்ணிற்கு குழந்தை பிறக்கும் முன் உயிர் பெற்றார்..\nகொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nBreaking:புதுச்சேரியில் போட்டியின்றி பாஜக எம்.பி ஆகிறார் செல்வகணபதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ektricks.com/kalvi-tv/", "date_download": "2021-09-24T00:31:27Z", "digest": "sha1:M6U476IA3LQ5QLQBX75XEJ7RL632BWLU", "length": 8729, "nlines": 148, "source_domain": "ektricks.com", "title": "கல்வி தொலைக்காட்சியின் நேரலை மற்றும் பழைய வீடியோக்களை மொபைலில் பார்க்க வேண்டுமா..? இந்த செயலியை இன்ஸ்டால் செய்தால் போதும். | Education and knowledge Tricks, Make money online Tricks", "raw_content": "\nகல்வி தொலைக்காட்சியின் நேரலை மற்றும் பழைய வீடியோக்களை மொபைலில் பார்க்க வ���ண்டுமா.. இந்த செயலியை இன்ஸ்டால் செய்தால் போதும்.\nகல்வி தொலைக்காட்சியின் நேரலை மற்றும் பழைய வீடியோக்களை மொபைலில் பார்க்க வேண்டுமா.. இந்த செயலியை இன்ஸ்டால் செய்தால் போதும்.\nஇரண்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் தமிழக அரசு 2019ஆம் ஆண்டு கல்வி தொலைக்காட்சி எனும் சேனலை உருவாக்கி, மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் சிறப்பான முறையில் ஒளிபரப்பி வருகிறது.\nஇந்த கல்வி தொலைக் காட்சியை உங்கள் தொலைக்காட்சியில் பார்க்க முடியவில்லையா.. இனி கவலை வேண்டாம். உங்கள் மொபைலில் மிக எளிமையாக கல்வி தொலைக்காட்சியை இனி காணலாம். அதற்கான பிரத்யேக செயலியை இன்ஸ்டால் செய்தால் போதும். அந்த செயலியில் கல்வி தொலைக்காட்சி காணொளிகளை நேரலையாக காணலாம். மேலும் அந்த செயலியில் உள்ள பழைய வீடியோக்களையும் எளிதாக காணலாம்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து செயலியை இன்ஸ்டால் செய்து பயன்பெறுங்கள்.இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் எளிமையாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nNext articleBREAKING: ஜூன் மாதம் முதல் அரிசி அட்டைகளுக்கு 13 மளிகை தொகுப்பு..தமிழக அரசு அறிவிப்பு\nசமுக அறிவியல் பாடத்திற்கான கல்வி டீவியில் ஒளிபரப்பு செய்யபட்ட பாடங்களின் தலைப்பு நாள் வாரியாக தொகுகப்பட்டு 21 முதல் 2 ம் தேதி வரை கீழேயுள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது\nஆங்கிலம் பாடத்திற்கான கல்வி டீவியில் ஒளிபரப்பு செய்யபட்ட பாடங்களின் தலைப்பு நாள் வாரியாக தொகுகப்பட்டு 21 முதல் 6ம் தேதி வரை கீழேயுள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது\nஆங்கிலம் பாடத்திற்கான கல்வி டீவியில் ஒளிபரப்பு செய்யபட்ட பாடங்களின் தலைப்பு நாள் வாரியாக தொகுகப்பட்டு 21 முதல் 6ம் தேதி வரை கீழேயுள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது\nகல்வி டீவி தவிர மற்ற தொலைகாட்சிகளில் கல்வி டீவி வீடியோ எப்போது ஒளிபரப்பாகுகிறது முழு விபரம் கீழேயுள்ள லிங்கில்\nகல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணை மற்றும் மாணவர் கண்காணிப்பு படிவம்\nurl on ஞயிற்றுக்கிழமை இரவு வந்துவிட்டாலே மிகவும் உக்கிரமாக இருப்பார்கள்..2 இளம் பெண்கள் நரபலி கொடுத்த சம்பவம் திடுக்கிடும் தகவல்கள்.\nஉங்கள் PAN, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா ஒரு கிளிக் செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-13-11-2018/", "date_download": "2021-09-23T23:14:15Z", "digest": "sha1:T4Q4BHRHDIGMP2DYX2NGPCAUGHHLAP3C", "length": 1802, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் சூரசங்காரம் - 13.11.2018 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூரசங்காரம் – 13.11.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி திருக்கல்யாணம் – 14.11.2018\nநல்லூர் சூரசங்காரம் – 13.11.2018\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/iatrogenic", "date_download": "2021-09-24T01:16:35Z", "digest": "sha1:KT2Z7VWAQ4ESRAX2ZFK5FHH5N5JR63WI", "length": 4443, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "iatrogenic - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். மருத்துவ நடவடிக்கைகள் அல்லது மருத்துவ வழிகாட்டுதல்களினால் விளையும் அல்லது இவற்றின் காரணமாக ஏற்படும் எதிபாராத எதிர் விளைவுகள்.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 21:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/thankyoumks-trending-after-27-reservation-announced-in-medical-seats-by-centre-428488.html?ref_source=articlepage-Slot1-16&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-24T00:09:47Z", "digest": "sha1:JRL7GWQ6JGQCOYZB4KDZV7II5WCMTRVY", "length": 22678, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS | #ThankYouMKS trending after 27 % reservation announced in medical seats by centre - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு க���டநாடு\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் எம்பி.. கொதித்தெழுந்த நாம் தமிழர் சீமான்\nதொடரும் சேகர்பாபுவின் அதிரடி..கோயில் இடத்தில் குயின்ஸ்லாண்ட்.. 177ஏக்கர் நிலத்தை மீட்க செம நடவடிக்கை\n'வரி கட்டல..' கடைகளை இடிக்க முயன்ற அதிகாரிகள்.. பெண்கள் செய்த அந்த திடீர் சம்பவத்தால் பெரும் ஷாக்\n'அதிர்ச்சி..' தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் ஆக்டிவ் கேஸ்கள்.. 17,121ஆக உயர்ந்த ஆக்டிவ் கேஸ்கள்\n\"இப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்துவேன்..\" திரும்ப திரும்ப பேசிய வாலிபர்.. மக்கள் தர்ம அடி\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்... அதிகரித்த ஆர்வம்... 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல்..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n'திடீர் திருப்பம்..' திண்டுக்கல்லை உலுக்கிய நிர்மலா தேவி படுகொலை.. 3 பேர் கைது\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 24 , 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் செப்டம்பர் 24, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் செப்டம்பர் 24, 2021 - வெள்ளிக்கிழமை\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் எம்பி.. கொதித்தெழுந்த நாம் தமிழர் சீமான்\nஅசாமில் உச்சக்கட்ட பதற்றம்..ஆக்கிரமிப்பை மீட்கும்போது திடீர் வன்முறை.. போலீசார் சுட்டதில் இருவர் பலி\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்...\nSports என்னாச்சு கொல்கத்தா அணிக்கு இது வேற லெவல் \"ஃபயர்\" ஆட்டம் - தூள் தூளானது \"சாம்பியன்\" மும்பை\nAutomobiles புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்\nMovies எனக்கும் பா.ரஞ்சித்திற்கும் இடையே ஆரோக்கியமான போட்டி… ருத்ர தாண்டவம் இயக்குனர் பேச்சு \nTechnology அது எதுக்கு., 50 இன்ச் கொடுங்க சார்- பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடியுடன் 50 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்\nFinance 1000 புள்ளிகள் உயர்வு.. ரூ.3.20 லட்சம் கோடி லாபம்.. பண மழை தான்..\nEducation ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS\nசென்னை: மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பு ஆண்டிலேயே 27 சதவிகித இட ஒதுக்கீடு வ��ங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் #ThankYouMKS என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.\nமருத்துவ படிப்பில் OBC-க்கு 27% இட ஒதுக்கீடு.. Twitter-ல் Stalin-க்கு நன்றி சொல்லும் வட இந்தியர்கள்\nதமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் 15 சதவிகித இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50சதவிகித இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன.\nதமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இந்த மருத்துவ இடங்களை ஒதுக்குகின்றன. இந்நிலையில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி, திராவிடர் கழகம், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.\nஇவ்வழக்கில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் இவ்விவகாரம் தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.\nஇந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவிகித இட ஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கப்படும். அதுபோன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.\n27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் ஆண்டுதோறும் எம்பிபிஎஸ் சேர்க்கையில் 1500 ஓபிசி மாணவர்களும், முதுகலை மருத்துவ படிப்பு சேர்க்கையில் 2500 ஓபிசி மாணவர்களும் பயன்பெறுவர். அது போன்று 10 சதவிகித இட ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சேர்க்கையில் 550 மாணவர்களும், முதுகலை மருத்துவ படிப்பு சேர்க்கையில் 1000 மாணவர்களும் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ படிப்பு: ��கில இந்திய கோட்டாவில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு- மத்திய அரசு ஒப்புதல்\nஇந்த தகவலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், சிறந்த வாய்ப்புகளைப் பெறவும், நாட்டின் சமூக நீதிக்கான ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கவும் இந்த முடிவு பெரிதும் உதவும் என்று பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுதொடர்பாக திமுக எம்பி வில்சன், அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சியால் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் திமுகவினர் பலரும் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் #ThankYouMKS என்று ஹேஸ்டேக் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nபோட்டியின்றி ராஜ்ய சபாவுக்கு தேர்வாகும் திமுக வேட்பாளர்கள்.. சுயேச்சை மனுக்கள் நிராகரிப்பு\nசென்னை: ஞாயிற்றுக்கிழமை 3ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்.... புதிய கட்டுபாடுகளுக்கு அவசியம் இல்லை.. அமைச்சர் விளக்கம்\nரிவால்டோ யானையின் நடமாட்டம்.. வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னை: மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் ரெய்டு.... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை\n'ஷாக்..' மழைநீர் வடிகால் அமைக்கும் போதும் மண் சரிந்து விபத்து.. மே வங்க தொழிலாளி உயிரிழப்பு\nசென்னை: பைக்கிற்கு தவணை கட்டாத இளைஞர்… கும்மி எடுத்த 2 மர்மநபர்கள்… தீவிர விசாரணை\nநீட் மோசடிகளின் கூடாரம்... ரத்து செய்வதே சிறந்தது... மத்திய அரசுக்கு ராமதாஸ் அறிவுரை..\nசென்னை: கிராமசபை கூட்டங்களில் தவறாது பங்கேற்க வேண்டும்… ம.நீ.ம. கமல்ஹாசன் தலைவர் வேண்டுகோள்\n வரும் நாட்களில் இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.. 'சில்'லாகும் தமிழ்நாடு\nசென்னை: வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு சீல்.... தீக்குளிக்க முயன்ற பொதுமக்களால் பரபரப்பு\nகுழப்பத்தை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்.. பாரத ஸ்டேட் வங்கிக்கு வேல்முருகன் கண்டனம்..\nசென்னை: ஃபுட்போர்டு அடித்த இளைஞர்கள்… கண்டித்த ஓட்டுநருக்கு அடி உதை… பரபரப்பு சம்பவம்\nமோசடிகள��ன் கூடாரம்... நீட் தேர்வை ரத்து செய்யனும்.. மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்\nஅன்று நுங்கம்பாக்கத்தில் ஸ்வாதி.. இன்று தாம்பரத்தில் ஸ்வேதா.. கழுத்தறுத்து கொலை.. சென்னையில் ஷாக்\nஅடுத்த சிக்கல்.. அதிமுக சீனியர் தம்பிதுரை கல்வி நிலையங்கள் நில ஆக்கிரமிப்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொல்லப்பட்டார்: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\n10 நாளில் 15 கொலைகள்.. எங்கே செல்கிறது தமிழகம்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பி.எஸ் அட்வைஸ்\nஎல்லாரும் மலையை தூக்கி என் கைல வைங்க பார்ப்போம்.. செந்தில் மீம் போட்டு திமுகவை டமால் செய்த கேசிபி\nதாம்பரம் ரயில் நிலையத்தில் மாணவி குத்திக்கொலை..கழுத்தை அறுத்து இளைஞர் தற்கொலை முயற்சி- என்ன நடந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/697802-shilpa-shetty-was-in-tears-argued-with-raj-kundra-during-raid-at-home-in-pornography-case.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-24T01:10:45Z", "digest": "sha1:Y4GRJRHSRVRQG4GDQHQLMMRR3JAPN3BU", "length": 17547, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆபாசப் பட வழக்கு விவகாரம்: ராஜ் குந்த்ராவிடம் கதறி அழுது சண்டையிட்ட ஷில்பா ஷெட்டி | Shilpa Shetty was in tears, argued with Raj Kundra during raid at home in Pornography case - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nஆபாசப் பட வழக்கு விவகாரம்: ராஜ் குந்த்ராவிடம் கதறி அழுது சண்டையிட்ட ஷில்பா ஷெட்டி\nஆபாசப் பட வழக்குத் தொடர்பாக குற்றப் பிரிவு அதிகாரிகள் ராஜ் குந்த்ராவின் வீட்டைச் சோதனையிட்டபோது நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ் குந்த்ராவிடம் கதறி அழுது, சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது.\nவெப் சீரிஸ் என்கிற போர்வையில் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்துப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை போலீஸார் கைது செய்தனர்.\nராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்திரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குற்றப் பிரிவு காவல்துறையினர் ராஜ் குந்த்ரா வீட்டிலும் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த குந்த்ராவின் மனைவியும், நடிகையுமான ஷில்பா ஷெட்டியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் வருத்தமடைந்த ஷில்பா ஷெட்டி அதிகாரிகள் முன்னிலையிலேயே ராஜ் குந்த்ராவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அங்கிருந்த அதிகாரிகள் தலையிட்டு, அவரை சமாதானம் செய்துள்ளனர்.\nகாவல்துறையினர் முன் அழுத ஷில்பா ஷெட்டி, தனக்கு ராஜ் குந்த்ரா செய்த தவறுகள் பற்றி எதுவும் இதுவரை தெரியாது என்று கூறியுள்ளார். மேலும், குந்த்ராவின் செயலால் குடும்பத்துக்கு அவப்பெயர் வந்ததோடு துறையில் பல வாய்ப்புகளும் பறிபோயுள்ளன, பண ரீதியாகவும் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது, சமூகத்தில் நாம் நல்ல நிலையில் இருந்தும் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று ராஜ் குந்த்ராவை ஷில்பா ஷெட்டி சராமாரியாகக் கேள்வி கேட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த வழக்கு விசாரணையில், குந்த்ரா மற்றும் ஷெட்டி இருவரும் இணைந்து வங்கியில் கூட்டுக் கணக்கு வைத்திருந்ததாகவும், இந்தக் கணக்கின் மூலமாகப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும், ராஜ் குந்த்ரா நடத்தி வந்த செயலிகள் மூலமாகப் பெற்ற வருவாய் அனைத்தும் இந்தக் கணக்கிலேயே வந்து சேர்ந்ததாகக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.\nமுன்னதாக, குந்த்ராவிடம் பணியாற்றிய நான்கு ஊழியர்கள் அவருக்கு எதிரான சாட்சிகளாக மாறினர். அத்தனை காணொலிகளையும் நீக்கிவிடத் தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாக அவர்கள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.\nபுகைப் பிடிப்பதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் அல்லு அர்ஜுன்\nஉங்கள் கடின உழைப்பிலிருந்துதான் உந்துதல் பெற்றேன் ஆர்யா: பிரசன்னா நெகிழ்ச்சி\n'ரங் தே பஸந்தி'யில் நடிக்கத் தேர்வான டேனியல் க்ரெய்க்: நினைவுகள் பகிர்ந்த இயக்குநர்\nபா.இரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் - துஷாரா\nPornography caseRaj Kundra caseShilpa Shetty husbandRaj Kundra pornography racketHot shots appBolly fame appRaj kundra ccontroversyBollywood controversyஆபாசப் பட வழக்குராஜ் குந்த்ரா வழக்குநடிகை ஷில்பா ஷெட்டி கணவர்ராஜ் குந்த்ரா சர்ச்சைகுற்றப் பிரிவு விசாரணைபாலிவுட் சர்ச்சைஆபாச செயலி சர்ச்சைஹாட் ஷாட்ஸ் வழக்குபாலி ஃபேம் வழக்கு\nபுகைப் பிடிப்பதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் அல்லு அர்ஜுன்\nஉங்கள் கடின உழைப்பிலிருந்துதான் உந்துதல் பெற்றேன் ஆர்யா: பிர���ன்னா நெகிழ்ச்சி\n'ரங் தே பஸந்தி'யில் நடிக்கத் தேர்வான டேனியல் க்ரெய்க்: நினைவுகள் பகிர்ந்த இயக்குநர்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஇந்த வளர்ச்சிக்கான முழு தகுதி எனக்குக் கிடையாது: விஜய் ஆண்டனி\nபடங்களை ஒழிக்க வேண்டும் என்றே விமர்சனம் செய்கிறார்கள்: தனஞ்ஜெயன் காட்டம்\n'மாமனிதன்' கதையைக் கேட்டு வடிவேலு, பிரபுதேவா, மம்மூட்டி சொன்ன பதில்: சீனுராமசாமி பகிர்வு\n'லிஃப்ட்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபெகாசஸ் உளவு விவகாரம் பற்றி விசாரணை நடத்த வல்லுநர் குழு : ...\nதேவகோட்டையில் கல்வி தொலைக்காட்சி கால அட்டவணையை மாணவர்கள் வீடுகளில் ஒட்டிய ஆசிரியர்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/679557-cm-stalin-appreciates-pm.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-09-24T01:23:02Z", "digest": "sha1:K3BSPK6IMSAXBT74ANAKLJFB7762EPB6", "length": 17107, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "தடுப்பூசி பொறுப்பு மத்திய அரசுடையது; பிரதமர் அறிவிப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு | CM Stalin appreciates PM - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nதடுப்பூசி பொறுப்பு மத்திய அரசுடையது; பிரதமர் அறிவிப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு\nமத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நிலையில், அதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.\nமுன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு மாநிலங்களுக்கு விநியோகிக்கும் எனக் கூறினார்.\nதடுப்பூசியை வாங்குவது உள்ளிட்டவற்றை நாங்களும�� செய்கிறோம் என சில மாநில அரசுகள் வலியுறுத்தின. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் சில மாநிலங்களுக்கு மாற்று கருத்து இருந்தன.\nதடுப்பூசி பற்றாக்குறையை போக்க தங்களுக்கும் உரிமை வேண்டும் என மாநிலங்கள் கோரின. இதனையடுத்து அவர்களுக்கும் உரிமை வழங்கப்பட்டது.\nஆனால் தற்போது அதில் உள்ள சிக்கல்களை மாநில அரசுகள் உணர்ந்து விட்டன. தற்போது மத்திய அரசே இதனை செய்யட்டும் என்று அந்த மாநில அரசுகள் கூறுகின்றன.\nஇதனால் மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை தொடரும் எனப் பிரதமர் கூறினார்.\nஇந்நிலையில், பிரதமரின் அறிவிப்பை வரவேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், \"நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 75% தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசு தனது கொள்கையை மாற்றிக்கொண்டிருப்பதை நான் வரவேற்கிறேன்.\nபிரதமர் மோடி தனது உரையில் பலமுறை சுகாதாரம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறியுள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தடுப்பூசி திட்டத்திற்கு பதிவு செய்தல், நிர்வகித்தல் போன்றவற்றிற்கும் உரிய முழுமையான அனுமதியை அளிக்க வேண்டும்\" என்று முதல்வர் ட்வீட் செய்திருக்கிறார்.\nகோவையில் தனியார் மருத்துவமனை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்: முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற நோயாளிக்கு உதவிய ஐஏஎஸ் அதிகாரி\nதமிழகத்தில் நாளை முதல் நியாயவிலைக் கடைகள் இயங்கும் நேரம் அதிகரிப்பு\nதொடங்கியது தென்மேற்கு பருவமழை: கொடைக்கானல் அருவிகளில் கொட்டும் நீர்\nபாம்பன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கிய தலைமைக் காவலர்\nதடுப்பூசி பொறுப்புபிரதமர் அறிவிப்புதமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்புஸ்டாலின்முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு\nகோவையில் தனியார் மருத்துவமனை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்: முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில்...\nதமிழகத்தில் நாளை முதல் நியாயவிலைக் கடைகள் இயங்கும் நேரம் அதிகரிப்பு\nதொடங்கியது தென்மேற்கு பருவமழை: கொடைக்கானல் அருவிகளில் கொட்டும் நீர்\nகர்நாடகாவில் விரைவ��ல் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nவிடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் சேர்த்து 10 தமிழ் அறிஞர்களுக்கு ‘கருணாநிதி விருது’- செம்மொழி...\nதமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த தலைமைச் செயலர் தலைமையில் குழு: ஆண்டுக்கு இருமுறை கூடி...\nகாஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; ஒரு லட்சம் வேட்புமனுக்கள்...\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: வார் ரூம் அமைத்து அழைப்பு எண்களை அறிவித்தது திமுக\nகோலிவுட் ஜங்ஷன்: சர்ச்சை உண்டு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nதேனி மாவட்டத்திற்கு உரிய பருவத்தில் கிடைத்த பாசன நீரினால் உணவு உற்பத்தி அதிகரிக்க...\nகோவையில் தனியார் மருத்துவமனை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்: முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-contestants-surprise-visit-to-suresh-house-tamilfont-news-279800", "date_download": "2021-09-24T00:57:25Z", "digest": "sha1:IHGYFTECG556TRRNV6GY7NQ4674P7OED", "length": 11738, "nlines": 139, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss contestants surprise visit to Suresh house - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பிக்பாஸ் சுரேஷ் வீட்டிற்கு சென்ற போட்டியாளர்கள்: மிஸ் ஆனவர்கள் யார் யார் தெரியுமா\nபிக்பாஸ் சுரேஷ் வீட்டிற்கு சென்ற போட்டியாளர்கள்: மிஸ் ஆனவர்கள் யார் யார் தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் ஆரி வெற்றியாளராகவும், பாலாஜி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் வரும் ஞாயிறு அன்று அந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மற்றவர்களின் வீடுகளுக்கு சென்று தங்களுடைய நட்பை புதுப்பித��து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் கருத்துவேறுபாடுகளுடன் இருந்தாலும் வெளியே வந்தபின்னர் அனைவரும் நட்பாக இருப்பது பாசிட்டிவ்வாக கருதப்படுகிறது\nஅந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் சிலர் சமீபத்தில் சுரேஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். சோம், ஜீவா, ரியோ, கேப்ரில்லா, அர்ச்சனா, அனிதா, ரேகா ஆகியோர் சுரேஷ் வீட்டிற்கு சென்று உள்ளனர். இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள சுரேஷ் தனது வீட்டிற்கு வந்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்\nஇருப்பினும் இந்த புகைப்படத்தில் ஆரி, பாலா, ஷிவானி, சம்யுக்தா, வேல்முருகன், சனம்ஷெட்டி, ஆஜித், சுசித்ரா, ஆகியோர் மிஸ் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nசூப்பர்ஹிட்டான சுந்தர் சியின் முதல் படத்தின் இரண்டாம் பாகம்\n'வலிமை' வீடியோ ரிலீஸ் எப்போது\nமகத் மகன் அதியமான் ராகவேந்திராவின் க்யூட் புகைப்படம்\nஓலா டாக்ஸி ஓட்டும் சிம்பு பட நடிகை: வைரல் புகைப்படம்\nநான் கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி: 'வலிமை' வீடியோ\nவிஜய்சேதுபதியுடன் இணைந்த ரெஜினா: எந்த படத்தில் தெரியுமா\nஉள்ளாட்சி தேர்தல்: விஜய் மக்கள் இயக்கத்தினர் இருவர் போட்டியின்றி தேர்வு\nயோகிபாபு-ஓவியா படத்தின் டைட்டில் அறிவிப்பு\nசமந்தாவுடன் விவாகரத்து: முதல்முறையாக விளக்கமளித்த நாகசைதன்யா\nபிவி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடும் தீபிகா படுகோன்: வெற்றி பெற்றது யார்\nநான் கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி: 'வலிமை' வீடியோ\nஆயுதபூஜை ரிலீஸ் பட்டியலில் இணைந்த மேலும் ஒரு படம்\nகெளதம் மேனனின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்\nயக்கோவ், உன்னை நினைச்சு நான் பெருமைப்படுகிறேன்: கீர்த்தி பாண்டியன்\nசிவகார்த்திகேயனின் 'டான்': அடுத்தகட்ட பணிகள் தொடக்கம்\nமூன்றரை கோடி ரூபாய் காருக்கு கூடுதலாக ரூ.17 லட்சம் செலவு செய்த பிரபல நடிகர்\nதிருப்பதி கோவிலில் ரஜினிகாந்த் மகள்கள்: வைரல் வீடியோ\nமகத் மகன் அதியமான் ராகவேந்திராவின் க்யூட் புகைப்படம்\nசூப்பர்ஹிட்டான சுந்தர் சியின் முதல் படத்தின் இரண்டாம் பாகம்\n'வலிமை' வீடியோ ரிலீஸ் எப்போது\nகாஜல் அகர்வால் விலகியதால் 62 வயது நடிகருக்கு ஜோடியான இலியானா\nஓலா டாக்ஸி ஓட்டும் சிம்பு பட நடிகை: வைரல் புகைப்படம்\nவிஜய்சேதுபதியுடன் இணைந்த ரெஜினா: எந்த பட��்தில் தெரியுமா\nஓடிடியில் கவின் நடித்த 'லிப்ட்': ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரபல நடிகரின் அப்பாவிற்கு ஜோடியாகும் நடிகை இலியானா… வைரல் தகவல்\n சோஷியல் மீடியாவில் போட்டோ போட்டு சிக்கிய இந்திய வீரர்\nக்ளீன் போல்டான SRH சன்ரைசர்ஸ் அணி… ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறுமா\nசிஎஸ்கே வீரர்களின் அழகான வாழ்க்கைத் துணை… ரசிகர்களை ஈர்த்த புகைப்படங்கள்\nஆண், டாக்டர் எதுவுமே வேண்டாம்… ஆன்லைன் உதவியால் இ-பேபியைப் பெற்ற பெண்மணி\nஐபிஎல் மேட்சில் கைவைத்த தாலிபான்கள்… காரணத்தைக் கேட்டு அதிர்ந்துபோன ரசிகர்கள்\nநடராஜனுக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 6 ஐதராபாத் வீரர்கள்\nஐபிஎல்- தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு\nகுழந்தை டயப்பருடன் பஞ்சாப் அணியை மோசமாக ஒப்பிட்ட முன்னாள் வீரர் … என்ன காரணம்\nஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் கோடிக்கணக்கான பம்பர் பரிசு\nரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் வழக்கில் சென்னை தம்பதி கைது\nஈபிள் டவர் மேல் கயிற்றில் நடந்த இளைஞர்… தெறிக்கவிடும் வீடியோ வைரல்\nஒருநாளில் 30 நிமிடம் உறக்கம்… ஆனாலும் உற்சாகமாக இருக்கும் விசித்திர இளைஞர்\nவிஜே ரக்சனின் வேற லெவல் போட்டோஷூட்: வீடியோ\nஅடுத்த படத்திற்கான டப்பிங் பணியை முடித்த சிம்பு: எப்போது ரிலீஸ்\nவிஜே ரக்சனின் வேற லெவல் போட்டோஷூட்: வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/8bbc6475ce/kalyana-thenila-tamil-songs-lyrics", "date_download": "2021-09-23T23:40:23Z", "digest": "sha1:2BRRSH2E7HDYDOXMGUAZGY3NS4CGRJ3S", "length": 6263, "nlines": 149, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Kalyana Thenila songs lyrics from Mounam Sammadham tamil movie", "raw_content": "\nகல்யாண தேன் பாடல் வரிகள்\nஆண் : கல்யாண தேன் நிலா\nஆண் : தென்பாண்டி கூடலா\nபெண் : என் அன்பு காதலா\nஆண் : பார்ப்போமே ஆவலா\nபெண் : கல்யாண தேன் நிலா\nஆண் : நீதானே வான் நிலா\nபெண் : உன் தேகம் தேக்கிலா\nஆண் : சங்கீதம் பாட்டிலா\nபெண் : தேனூறும் வேர்ப்பலா\nஆண் : கல்யாண தேன் நிலா\nபெண் : தேயாத வெண்ணிலா\nஆண் : கல்யாண தேன் நிலா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nMayangi Vitten / மயங்கி விட்டேன்\nAnnamitta Kai| அன்னமிட்ட கை\nNitham Nithamoru / நித்தம் நித்தம் ஒரு ப���த்தம்\nNootrukku Nooru| நூற்றுக்கு நூறு\nElangaathu Veesudhey / இளங்காத்து வீசுதே\nDharmathin Thalaivan| தர்மத்தின் தலைவன்\nKuthala Aruviyile / குத்தாலம் அருவியிலே\nNallavan Vazhvan| நல்லவன் வாழ்வான்\nPenne Kadhal / பெண்ணே காதல் வலி\nPammal K. Sambandam| பம்மல் கே. சம்பந்தம்\nMachinichi / மச்சினிச்சி வர்ற\nKuyile Kuyile Poonguyile / குயிலே குயிலே பூங்குயிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/arya-mother-in-law-and-father-in-law-photos", "date_download": "2021-09-23T23:57:33Z", "digest": "sha1:XHJJ7CH5IL4KQKGSHYLHPD62GSFJMNF5", "length": 6652, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "நடிகர் ஆர்யாவின் வருங்கால மாமனார், மாமியார் யார் தெரியுமா? புகைப்படம்! - TamilSpark", "raw_content": "\nநடிகர் ஆர்யாவின் வருங்கால மாமனார், மாமியார் யார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா. ஒருபக்கம் பிரபலமானாலும், மறுபக்கம் இவர் மீதான கிசுகிசுக்கள் அதிகரித்துக்கொண்டே போனது. முதலில் பூஜா, பின்னர் நஷ்ரியா, நயன்தாரா என இவர் மீதான கிசுகிசு வந்த வண்ணம் இருந்தது.\nஇந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரபல நடிகை சாயிஷாவை ஆர்யா காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆர்யாவும், சாயிஷாவும் கஜினிகாந்த் படத்தில் ஒன்றாக நடித்தனர். அப்போதுதான் இருவரும் காதலில் விழுந்ததாக கூறப்பட்டது.\nஇவர்களது திருமணம் குறித்து செய்திகள் வெளிவந்தாலும் நடிகர் ஆர்யா தரப்போ அல்லது சாயிஷா தரப்போ இதுகுறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. இதுவம் வெறும் வதந்தியாக இருக்கலாம் என கூறப்பட்டது..\nஇந்நிலையில் காதல் தினமான இன்று தங்களது காதலையும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் ஆர்யாவும், சாயிஷாவும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். மேலும், வரும் மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அறிவித்தனர்.\nநடிகை சாயிஷா தமிழில் வெளியான வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகை சாயிஷா மும்பையை பூர்விகமாக கொண்டவர். இவரது தந்தை பெயர் Sumeet Saigal . இவர் ஒரு பிரபல நடிகர். பாலிவுட் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார் Sumeet Saigal . இவரது தாயார் பெயர் Shaheen Banu . இவரும் ஒரு பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.\n120 சவரன் நகைக்காக அண்ணன் மனைவியை திருமணம் செய்த தம்பி. சில நாட்களில் காத்தி���ுந்த பேரதிர்ச்சி.\nபள்ளிகள் திறக்கும் முடிவில்லை... சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nடாஸ்மாக்கில் முக ஸ்டாலின் படம் ஏன் இல்லை.. சண்டைபோட்ட திமுக பிரமுகர்..\nகாதலனுடன் ஊரை விட்டு ஓடிய பெண். கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை. கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை.\nசேலை அணிந்து வந்ததால் உணவகத்திற்குள் அனுமதி மறுப்பு.\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோத விரும்பாத தல அஜித். என்ன காரணம்.\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.\nசில மாதங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதா இந்த பிரபல விஜய் டிவி சீரியல்\n ஜிம்மில் செம ஜம்முனு மாஸ் காட்டும் லாஸ்லியா\nஉலக ரோஜா தினக் கொண்டாட்டத்தில் நடிகர் சிம்பு குழந்தைகளுடன் சேர்ந்து என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltoday.com/people-shocking-of-human-skeletons-crumbling-at-tanjore-garbage-dumb/", "date_download": "2021-09-23T23:57:23Z", "digest": "sha1:IEUP3BUMZ65A2RQ2SPTLS2FSP5QF7DNP", "length": 9899, "nlines": 151, "source_domain": "arasiyaltoday.com", "title": "குப்பை கிடங்கில் மனித தலைகள், உடல் உறுப்புகள்.. தஞ்சையில் பரபரப்பு! - ARASIYAL TODAY", "raw_content": "\nகுப்பை கிடங்கில் மனித தலைகள், உடல் உறுப்புகள்.. தஞ்சையில் பரபரப்பு\nகுப்பை கிடங்கில் ஐந்துக்கும் மேற்பட்ட மனித தலைகள் மற்றும் உடல் உறுப்புகள் கிடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.\nதஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பத்துவேலி பகுதியில் உள்ள குடமுருட்டி ஆற்றங்கரை அருகே குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. அந்த குப்பை கிடங்கில் ஐந்துக்கும் மேற்பட்ட மனித தலைகள், மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் உள்ளிட்ட மனித உடல் உறுப்புகள் கிடந்ததை, ஆற்றில் குளிப்பதற்காக வந்த மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.\nஇதில், அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால் இதற்காக ஏற்கெனவே உள்ள பழைய பொருள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது. இந்நிலையில் அங்கிருந்த அடையாளம் தெரியாத சடலங்களின் சில உறுப்புகள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பாட்டில்களிலும், பெட்டிகளிலும் சேகரித்து வைக்கப்பட்டத���கவும்,\nஅதனை முறையாக அப்புறப்படுத்தாமல், அனைத்தையும் ஆற்றங்கரையில் தூக்கி வீசி சென்றுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் மக்களை அச்சுறுத்தும் விதமாகவும், நோய் தொற்று பரப்பும் வகையில் செயல்பபட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.\nஏர்டெல் ஷோரூமை திறந்துவைத்த எம்.பி. விஜய் வசந்த்\nகே.டி.ராகவன் எல்லாம் ஒரு ஆளே கிடையாது – சவுக்கடி கொடுத்த சபரிமாலா\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/3764", "date_download": "2021-09-24T00:40:28Z", "digest": "sha1:MV2U7NSZVNVRBX2AHBNPVXTQSWOKVAG3", "length": 3554, "nlines": 54, "source_domain": "ilakkiyam.com", "title": "தொழில்நவில்யானை", "raw_content": "\nஎடுத்(து)ஏ(று) ஏய கடிப்புடை அதிரும்\nபோர்ப்(பு)உறு முரசம் கண்அதிர்ந் தாங்குக்\nகார்மழை முழக்கினும் வெளில்பிணி நீவி\nநுதல்அணந்(து) எழுதரும் *தொழில்நவில் யானைப்*\nபார்வல் பாசறைத் தரூஉம் பல்வேல் 5\nபூழியர் கோவே பொலம்தேர்ப் பொறைய\nமன்பதை சவட்டும் கூற்ற முன்ப\nகொடிநுடங்(கு) ஆர்எயில் எண்ணுவரம்(பு) அறியா\nபல்மா பரந்தபுலம் ஒன்(று)என்(று) எண்ண���து\nவலியை ஆதல்நற்(கு) அறிந்தனர் ஆயினும் 10\nவார்முகில் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன்\nகால்முளை மூங்கில் கவர்கிளை போல\nஉய்தல்யா வதுநின் உடற்றி யோரே\nவணங்கல் அறியார் உடன்(ரு)எழுந்(து) உரைஇப்\nபோர்ப்(பு)உறு தண்ணுமை ஆர்ப்(பு)எழுந்து நுவல 15\nநோய்த்தொழில் மலைந்த வேல்ஈண்(டு) அழுவத்து\nமுனைபுகல் புகல்வின் மாறா மைந்தரொ(டு)\nஉரும்எறி வரையின் களிறு நிலம் சேரக்\nகாஞ்சி சான்ற செருப்பல செய்துநின்\nகுவவுக்குரை இருக்கை இனிதுகண் டிகுமே 20\nகாலை மா஡஢ பெய்துதொழில் ஆற்றி\nவிண்டு முன்னிய புயல்நெடும் காலைக்\nபல்குரல் புள்ளின் ஒலிஎழுந் தாங்கே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurkanthan.com/video%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-27/", "date_download": "2021-09-24T00:13:41Z", "digest": "sha1:KZTDMDDCXJBR2475EPWGJ6SNWVI2FEWC", "length": 1804, "nlines": 32, "source_domain": "nallurkanthan.com", "title": "(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் திருவிழா – 18.08.2019 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் 13ம் திருவிழா – 18.08.2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 14ம் திருவிழா – 19.08.2019\n(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் திருவிழா – 18.08.2019\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsasia.live/header/oxygen-treatment/", "date_download": "2021-09-24T00:24:13Z", "digest": "sha1:NKZBYPS2HGHLQF4JKJ6IL7XQLQIOZRFB", "length": 9292, "nlines": 74, "source_domain": "newsasia.live", "title": "ஆக்சிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - News Asia", "raw_content": "\nஆக்சிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஆக்சிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.பதிவு: ஜூன் 01, 2021 10:21 AMசென்னை\nதமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்க���றிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,53,264 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15,766 ஆண்கள், 12,170 பெண்கள் என மொத்தம் 27 ஆயிரத்து 936 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 897 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4,210 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கோவையில் 3,488 பேரும், சென்னையில் 2,596 பேரும், ஈரோட்டில் 1,742 பேரும், திருப்பூரில் 1,373 பேரும், செங்கல்பட்டில் 1,138 பேரும், சேலத்தில் 1,157 பேரும், திருச்சியில் 1,119 பேரும், நாமக்கலில் 983 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 224 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.\nஇந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு சுகாதாரத் துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.\nகொரோனா உறுதி செய்யப்பட்டு ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழ் இருப்போர் மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது.\nஅறிகுறிகளுடன் ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழ் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஆக்சிஜன் அளவு 90 முதல் 94-க்குள் இருப்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா மையங்களில் சிகிச்சை பெறலாம்.\nரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும்.\nதனிமையில் இருப்பவர்கள் உள்பட அனைத்து கொரோனா நோயாளிகளும் குப்புற கவிழ்ந்து படுப்பதை உறுதி செய்ய வேண்டும்.\nகொரோனா நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சையை தொடர மருத்துவத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது\nஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை; ஸ்டாலின் வேண்டுகோள்3\nகாவல்துறையில் பெரும் மாற்றம் – முக்கிய பதவிகளில் பெண் அதிகாரிகளுக்கு முக்கியதுவம்\nதமிழர் உணர்வுடன் விளையாடினால்-ஸ்டாலின் எச்சரிக்கை\nகொரோனாவில் இருந்து 16,563 பேர் சித்த மருந்துகளால் மீண்டுள்ளனர்-மத்திய அமைச்சர் ஒப்புதல்.\nதானாக சுட்டுக்கொண்ட டிஜிபி. துடைக்கும் போது நடந்த தவறு என விளக்கம்\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/ganesha-meendum-santhipom.html", "date_download": "2021-09-23T23:12:59Z", "digest": "sha1:C5E3Z4U27GF5OX6QTHZL3DBXTFVWIYTG", "length": 11049, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Ganesha Meendum Santhipom (2019) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : ஓவியா, பிருத்வி ராஜன்\nDirector : ரத்தீஷ் இரெட்\nகணேஷா மீண்டும் சந்திப்போம் இயக்குனர் ரத்தீஷ் இரெட் இயக்கத்தில் ஓவியா, ப்ரித்வி ராஜன், சிங்கம் புலி நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் அருண் விக்ரமன் கிருஷ்ணன் தயாரிக்க, இசையமைப்பாளர் என்.எல்.ஜி. சிபி இசையமைத்துள்ளார்.\nஒரு புல்லட் பைக்கால் ஏற்படும் பிரச்சினை, நாயகனை எந்த நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதை காமெடியாக சொல்கிறது கணேசா மீண்டும் சந்திப்போம் திரைப்படம். வெளியூரில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் பிரித்வி. அவர் தேடி வந்த காக்கா குமார் எனும் ரவுடி கைதாகி சிறைக்கு சென்றுவிடுகிறார். செய்வதறியாது தவிக்கும்...\nRead: Complete கணேஷா மீண்டும் சந்திப்போம் கதை\nஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது...கவினின் லிஃப்ட் டிரைலர் மற்றம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமாமனிதன் கதையை முதலில் அவரிடம் தான் கூறினேன்.. விரைவில் நல்ல செய்தி.. இயக்குநர் சீனு ராமசாமி தகவல்\nஇன்னைக்கு பெரிய சம்பவம் காத்திருக்கு.. வலிமை Glimpse இன்று மாலை 6 மணிக்கு வெளியாகப் போகுதாம்\nதீப்பொறி பறக்கும்… Valimai Glimpse… ஹேஸ்டேக் தெறிக்கவிட்டும் ரசிகர்கள் \nபாக்யராஜ் மற்றும் ரவீந்தர் பாராட்டிய ஈஸ்வர் ...18 வயது இளம் இயக்குனர்\nஅதை பத்தி பேசாதீங்க.. அந்த கேள்வியை ��ேட்டவுடன் நாசுக்காக Avoid பண்ண STR.. என்ன நடந்தது\nஹீரோயின் தேவிகாவுக்கு படத்தில் பெரிதாக வேலை எதுவும் இல்லை. கிராமத்து பெண் போல் லட்சணமாக இருக்கிறார். வில்லன் கட்டாரியாக வரும் விஜயன், நன்றாகவே மிரட்டியிருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் கெத்து காட்டுகிறார்.\nஒரு சாதாரண விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதனை சஸ்பென்ஸ் படமாகவும், காமெடி படமாகவும் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ரதீஷ் இரேட். ஆனால் படம் திரில்லிங்காவும் இல்லாமல், காமெடியாகவும் இல்லாமல் சொதப்பலாகிவிட்டது. மோசமான காட்சியமைப்பும், திரைக்கதையும் படத்தின் மிகப்பெரிய பலவீனம்.\nஓவியா படத்தை போஸ்டரில் போட்டு ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வந்துவிடலாம் என நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவரது கதாபாத்திரமும் வலுவாக இல்லாததால், அந்த ஐடியாவும் ஒர்கவுட் ஆகவில்லை...\nகணேஷா மீண்டும் சந்திப்போம் கருத்துக்கள்\nஇராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் (ரா ரா)\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9: தி ஃபாஸ்ட் சகா\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9: தி ஃபாஸ்ட் சகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/27809/porape-nadape-video-song-sathuranka-vettai", "date_download": "2021-09-23T23:12:35Z", "digest": "sha1:4NUHOTPN2VNGFFTMNSNJYACW6N7A2FCR", "length": 4267, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "சதுரங்க வேட்டை - 'பொறப்பே நடப்பே' வீடியோ சாங் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசதுரங்க வேட்டை - 'பொறப்பே நடப்பே' வீடியோ சாங்\nசதுரங்க வேட்டை - 'பொறப்பே நடப்பே' வீடியோ சாங்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசலீம் - 'மஸ்கரா' வீடியோ சாங்\nஅஞ்சான் - ஏக் தோ தீன் வீடியோ சாங்\nவெளியானது சந்தானத்தின் ‘டகால்டி’ ரிலீஸ் தேதி\nஇயக்குனர் ஷங்கரிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம்...\nசமீபத்தில் வெளியான ‘A1’ படத்தை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகி வந்த படம் ‘டகால்டி’. இயக்குனர்...\nவித்தியாச ‘கெட்அப்’பிற்காக ‘வெயிட்’ போட்ட அர்விந்த்சாமி\n‘சலீம்’ படத்தைத் தொடர்ந்து நிர்மல்குமாரின் இயக்கத்தில் உருவான படம் ‘சதுரங்க வேட்டை 2’. இப்படத்தின்...\n'டாவு' படத்துவக்க விழா படங்���ள்\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் பிரஸ் ஷோ\nசதுரங்க வேட்டை 2 - புகைப்படங்கள்\nசதுரங்க வேட்டை 2 - டீஸர்\nசதுரங்க வேட்டை 2 மோஷன் போஸ்டர்\nபாம்பு சட்டை - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/07/23152206/Construction-of-Chennai-Second-Airport-should-start.vpf", "date_download": "2021-09-23T23:52:26Z", "digest": "sha1:LIQI5GRAHQYNDR5Y37ZOBH5E4YX4TNYX", "length": 21087, "nlines": 160, "source_domain": "www.dailythanthi.com", "title": "Construction of Chennai Second Airport should start soon - Dr. Ramdas || சென்னை இரண்டாவது விமான நிலையம் கட்டுமானப் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி\nசென்னை இரண்டாவது விமான நிலையம் கட்டுமானப் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் + \"||\" + Construction of Chennai Second Airport should start soon - Dr. Ramdas\nசென்னை இரண்டாவது விமான நிலையம் கட்டுமானப் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்\nசென்னையில் இரண்டாவது விமான நிலையம் கட்டுமானப் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-\n\"சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இன்னும் இறுதி செய்யவில்லை என்றும், அதனால் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. சென்னை மாநகரின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கும் மிகவும் அவசியமான இந்தத் திட்டம் தாமதப்படுத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது.\nநாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விமானப் போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங், 'சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாமண்டூர், பரந்தூர் ஆகிய இரு இடங்களை தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டில் அடையாளம் கண்டது. ஆனால், இன்று வரை அவற்றில் ஓர் இடத்தை இறுதி செய்யவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இதனால், சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவது இன்னும் தாமதமாகும் எனத் தெரிகிறது.\nசென்னைக்கு இரண்டாவது வி��ான நிலையம் என்பது தமிழகத்தின் பெருங்கனவு ஆகும். அதுமட்டுமின்றி, மாநிலத்தின் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியமும் ஆகும். ஆனால், சென்னை இரண்டாவது விமான நிலையத் திட்டம் அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதற்கான அடிப்படை பணிகள் கூட இன்னும் நிறைவடையவில்லை.\nசென்னையுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட கொச்சி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பே திறக்கப்பட்டு விட்டன. விசாகப்பட்டினம் இரண்டாவது விமான நிலையக் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் அந்த விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.\nஎனினும், இந்த மாநகரங்களை விட மிகவும் முக்கியமான சென்னையில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் இன்னும் கனவாகவே தொடர்கிறது. 2008-ம் ஆண்டில் தொடங்கி இன்று வரையிலான 13 ஆண்டுகளில் திருப்பெரும்புதூர், திருப்போரூர், வல்லத்தூர், செய்யார், மதுரமங்கலம், தொடூர், மப்பேடு, மாமண்டூர், பரந்தூர் என பல இடங்கள் அடையாளம் கண்டு ஆய்வு செய்யப்பட்டாலும், இன்று வரை எந்த இடமும் இறுதி செய்யப்படாதது தான் பணிகள் தொடங்கப்படாததற்கு காரணம் ஆகும்.\nவிமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவராக ராமலிங்கம் இருந்த போது, புதிய விமான நிலையப்பணிகளை விரைவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இடம் தேர்வு செய்யப்படாததால், அவை பயனளிக்கவில்லை.\nவிமான நிலையப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கடந்த 02.10.2018, 17.05.2019, 01.12.2019 ஆகிய நாட்கள் உட்பட மொத்தம் 6 முறை அறிக்கைகளை வெளியிட்டுள்ளேன். ஆனாலும், சென்னை இரண்டாவது விமான நிலையப் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nஇந்தியாவின் நான்காவது பெரிய விமான நிலையமான சென்னை விமான நிலையம் அதன் முழுத்திறனை விரைவில் எட்டிவிடும். கரோனா காலத்துக்கு முன்பு வரை சென்னை விமான நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு 2 கோடி பேர் விமானப் பயணம் மேற்கொண்டு வந்தனர்.\nசென்னை விமான நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு 2.10 கோடி பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். கொரோனா பரவல் ஏற்படாமல் இருந்திருந்தால் பயணிகள் போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் சென்னை விமானநிலையம் திணறி இருந்திருக்கும்.\nசென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை இப்போதுள்ள 2.10 கோடியிலிருந்து 3.50 கோடியாக உயர்த்துவதற்கான விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் கடந்த ஜூன் மாதத்தில் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், 2022-ம் ஆண்டு இறுதியில் கூட விரிவாக்கப் பணிகள் நிறைவடைய வாய்ப்பில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nபுதிய முனையங்களுடன் விமான நிலையம் விரிவாக்கப்பட்டாலும் கூட, அது அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அதற்குள்ளாக சென்னை விமான நிலையம் மூலம் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 3.5 கோடியை கடந்து விடும்.\nஅதனால் அடுத்த 6 ஆண்டுகளுக்குள் புதிய விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அது இமாலய முயற்சியாகவே இருக்கும். அதற்கு அடுத்த சில மாதங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட வேண்டும்.\nஇதை மனதில் கொண்டு சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு உடனடியாக இறுதி செய்ய வேண்டும். மத்திய அரசும் உரிய அனுமதிகள் மற்றும் ஒப்பந்தங்களை வழங்கி எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு விரைவாக கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். புதிய விமான நிலையத்தை அமைக்க வேண்டிய தேவையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அது தொடர்பான பணிகளை விரைவுபடுத்துவதற்காக தமிழக அரசு, மத்திய அரசு, விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட வேண்டும்\".\n1. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது\nசென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n2. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nசென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\n3. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது\nசென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,452-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n4. சென்னை: தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா - ஒரு வாரத்துக்கு பள்ளி மூடல்\nசென்னையில் தனியார் பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. செப்டம்பர் 07: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\n1. ‘நீட்’ தேர்வில் இருந்து ��ிரந்தர விலக்கு பெற சட்டசபையில் இன்று மசோதா தாக்கல்\n2. திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் மயக்க மருந்து கொடுத்து 3 பெண் பயணிகளிடம் கொள்ளை\n3. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி; ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சாம்பியன்\n4. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு புதிய சாதனை ஒரே நாளில் 28½ லட்சம் பேருக்கு தடுப்பூசி\n5. உ.பி. தேர்தலை பிரியங்கா காந்தி தலைமையில் சந்திப்போம் - காங். மூத்த தலைவர்\n1. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மகனின் கார் கவிழ்ந்து விபத்து\n2. டாக்டர் அன்புமணி ராமதாஸ் மகள் திருமண வரவேற்பு; பன்வாரிலால் புரோகித், மு.க.ஸ்டாலின் வாழ்த்து\n3. தமிழக அரசுக்கு ரூ.1,950 கோடி இழப்பு - தணிக்கைத்துறை அறிக்கையில் தகவல்\n4. கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்\n5. காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு அரசு பள்ளி மாணவர்கள் குழப்பம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2787550&Print=1", "date_download": "2021-09-24T01:32:59Z", "digest": "sha1:EECV2SE7KCFOXMZYZK5FYAS53MUGL3ZN", "length": 10866, "nlines": 207, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பராமரிப்பு பணிக்கு இன்று மின்தடை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nபராமரிப்பு பணிக்கு இன்று மின்தடை\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரின் சில பகுதிகளில், அவசர கால பராமரிப்பு பணிக்காக, இன்று (19ம் தேதி) மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.ஊஞ்சவேலாம்பட்டி, திப்பம்பட்டி மற்றும் நல்லப்பா நகர் பகுதிகளில் ஏற்படும் மின்னழுத்த பிரச்னைகளை சரி செய்ய, இன்று காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.இதில், சின்னாம்பாளையம், கணேஷ்நகர், சக்திநகர், மின்நகர், தொழில்பேட்டை, ஊஞ்சவேலாம்பட்டி, பெரியாக்கவுண்டனுார், ஏரிப்பட்டி, அனுப்பர்பாளையம் பகுதிகள்; நகரில், மகாலிங்கபுரம், எல்.ஐ.ஜி., காலனி, நல்லப்பா நகர், ஆறுமுகம் நகர், தமிழ்மணி நகர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது, என, மின்வாரியம் அறிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில�� பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. இரு வார்டுகளில் சுத்திகரிக்க... சுத்தமாகிறது கழிவுநீர்\n1. கோவை-கோவா விமான சேவை அக்., 31ம் தேதி முதல் துவக்கம்\n2. விரைவில் புதிய தொழில்நுட்பம்: கோவை விமான நிலையத்தில் நடவடிக்கை\n3. மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் 'ரெய்டு'; கலெக்டர் அறிவிப்பு\n4. திருச்சி, தஞ்சையில் தொற்று அதிகரிப்பு\n5. கோவையில் 246 பேர் 'டிஸ்சார்ஜ்'\n2. அப்படிப்போடு... அளந்து போடு\n3. பொது இடங்களில் மருத்துவ கழிவு\n1. படுபாதகி பாட்டி: பலியானது குழந்தை\n2. வி.ஐ.பி., மகனுக்கு மிரட்டல்: வனச்சரக அலுவலர் கைது\n3. போதை மாத்திரை விற்ற மூவர் கைது\n4. பஸ் சிறைபிடிப்பு; மக்கள் ஆவேசம்\n5. விஷக்குளவி கொட்டி தொழிலாளர்கள் காயம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2805431&Print=1", "date_download": "2021-09-24T01:20:07Z", "digest": "sha1:OHVEJKNRWSWAFLHASUYP35WODOSKZSW6", "length": 10509, "nlines": 113, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஎன் மீது நம்பிக்கை வைத்து, கட்சியின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கியுள்ள சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். இனி, காங்., குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் இணைந்து பணியாற்றி கட்சியை வலுப்படுத்துவேன். - நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில தலைவர், காங்கிரஸ் அதீத நம்பிக்கை மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலுக்குப் பின், எங்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஎன் மீது நம்பிக்கை வைத்து, கட்சியின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கியுள்ள சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். இனி, காங்., குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் இணைந்து பணியாற்றி கட்சியை வலுப்படுத்துவேன்.\n- நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில தலைவர், காங்கிரஸ்\nமேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலுக்குப் பின், எங்கள் கட்சித் தலைவர்களில் பலருக்கு, அதீத நம்பிக்கை வந்துவிட்டது. 170 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என எண்ணினர். அதனால் தான் நாங்கள் தோல்வி அடைந்தோம்.\n- சுவேந��து அதிகாரி, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர், பா.ஜ.,\nபிராமணர் மீது பகுஜன் சமாஜ் கட்சி காட்டும் பாசம், தேர்தலுக்கான யுக்தி.ஒரு காலத்தில் பிரஜேஷ் பதக் உள்ளிட்ட பிராமண தலைவர்கள் இக்கட்சியில் இருந்தனர். எனினும், இப்போது மூழ்கும் கப்பலாக உள்ள இந்த கட்சியுடன் யாரும் இல்லை.\n- அஸ்லாம் ரைனி, அதிருப்தி தலைவர், பகுஜன் சமாஜ்\nஎன் மீது நம்பிக்கை வைத்து, கட்சியின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கியுள்ள சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். இனி, காங்., குடும்பத்தின் ஒவ்வொரு\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதமிழக சட்டசபைக்கு 'பர்த் டே' கொண்டாட்டம் நூற்றாண்டு விழா\nமணிப்பூர் அரசியல் விமர்சகரை விடுதலை செய்ய உத்தரவு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/petta-actress-malavika-mohan-super-modern-photos", "date_download": "2021-09-23T23:15:03Z", "digest": "sha1:KGS2XJ65DGDJ2DMPNUHTORUCAQERC6RA", "length": 6615, "nlines": 44, "source_domain": "www.tamilspark.com", "title": "பேட்ட படத்தில் நடித்த பொண்ணா இது? இப்போ எப்படி மாடர்னா இருக்காங்க பாருங்க! புகைப்படம். - TamilSpark", "raw_content": "\nபேட்ட படத்தில் நடித்த பொண்ணா இது இப்போ எப்படி மாடர���னா இருக்காங்க பாருங்க இப்போ எப்படி மாடர்னா இருக்காங்க பாருங்க\nஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பேட்டை. கடந்த பொங்கல் அன்று வெளியான பேட்டை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது.\nபடத்தில் சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், மேஹா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். பூங்கோடி என்ற சாதாரண கதாபாத்திரத்தில், கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா.\nமலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார் மாளவிகா. இந்நிலையில் மிகவும் கவர்ச்சியாக, பயங்கர மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மாளவிகா.\nகவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.\n120 சவரன் நகைக்காக அண்ணன் மனைவியை திருமணம் செய்த தம்பி. சில நாட்களில் காத்திருந்த பேரதிர்ச்சி.\nபள்ளிகள் திறக்கும் முடிவில்லை... சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nடாஸ்மாக்கில் முக ஸ்டாலின் படம் ஏன் இல்லை.. சண்டைபோட்ட திமுக பிரமுகர்..\nகாதலனுடன் ஊரை விட்டு ஓடிய பெண். கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை. கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை.\nசேலை அணிந்து வந்ததால் உணவகத்திற்குள் அனுமதி மறுப்பு.\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோத விரும்பாத தல அஜித். என்ன காரணம்.\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.\nசில மாதங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதா இந்த பிரபல விஜய் டிவி சீரியல்\n ஜிம்மில் செம ஜம்முனு மாஸ் காட்டும் லாஸ்லியா\nஉலக ரோஜா தினக் கொண்டாட்டத்தில் நடிகர் சிம்பு குழந்தைகளுடன் சேர்ந்து என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/videos/viewvideo/30/20072014-------3", "date_download": "2021-09-23T23:02:38Z", "digest": "sha1:UIVFKJ2WZOPAEG6QLGEO5V7D6CECNCCM", "length": 3422, "nlines": 78, "source_domain": "tamil.thenseide.com", "title": "காணொளிகள் - 20/07/2014 - அக்னி பரிட்ச��� - பழ. நெடுமாறன் நேர்காணல் - பகுதி 3", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\n20/07/2014 - அக்னி பரிட்சை - பழ. நெடுமாறன் நேர்காணல் - பகுதி 3\nTags: பழ நெடுமாறன், தமிழர் தேசிய முன்னணி, புதிய தலைமுறை, அக்னி பரிட்சை\nதமிழர் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டதன் பின்னணி குறித்தும் தமிழ்த் தேசிய அமைப்புகள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பழ. நெடுமாறன் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரிட்சை நிகழ்ச்சியில் வழங்கிய நேர்காணல் - பகுதி 3\nகாப்புரிமை © 2021 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2021-09-24T00:20:53Z", "digest": "sha1:QJGXZJCE5I56NWJNL37ZUPYWAVQ4VVUN", "length": 31176, "nlines": 234, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மீண்டும் புலிகளா?? | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கையில்‌ இருந்து இரண்டு படகுகளில்‌ 12 தீவிரவாதிகள்‌ இந்தியாவுக்குள்‌ நுழைந்திருக்கிறார்கள்‌ என்றும்‌, புலனாய்வுத்‌ தகவல்கள்‌ கிடைத்திருப்‌பதாகவும்‌, இதனால்‌ கேரள, கர்நாடக மாநில கரையோரங்களில்‌ பாதுகாப்பு\nஅதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்‌, அந்தச்‌ செய்திகளில்‌ குறிப்பிடப்பட்டிருந்தன.\nபோதைப்பொருள்‌ கடத்தல்‌, ஆயுதக்‌ கடத்தல்களுடன்‌ பாகிஸ்தானுக்கு\nநேரடித்‌ தொடர்பு உள்ளதாகவும்‌, விடுதலைப்‌ புலிகளின்‌ மீள்‌ எழுச்சியுடன்‌ இதற்கு தொடர்‌\nபுகள்‌ இருக்கலாம்‌ என்பதற்கான ஆதாரங்கள்‌ கிடைத்திருப்பதாகவும்‌, இந்திய ஊடகங்‌\n‘இங்கு விடுதலைப்‌ புலிகளின்‌ மீள்‌ எழுச்‌’ சிக்கு உதவினார்கள்‌ என்று இந்திய ஊடகங்‌\nகளால்‌ சுட்டிக்காட்டப்படும்‌ ஆறு பேரும்‌ தமிழர்கள்‌ இல்லை, சிங்களவர்கள்‌ என்பது\nசூமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின்‌ பதவியேற்ற பின்னர்‌, ஈழத்தமிழர்‌ பிரச்‌\nசினையில்‌ தமிழக அரசின்‌ ஆதரவும்‌, அக்கறையும்‌, அதிகளவில்‌ வெளிப்படத்‌ தொடங்கியிருக்கிறது.\nமுன்னாள்‌ முதல்வர்‌ ஜெயலலிதாவின்‌ காலத்தில்‌ 2009ஆம்‌ ஆண்டுக்குப்‌ பின்‌னர்‌, தமிழகத்தில்‌ ஏற்படத்‌ தொடங்கிய மாற்றம்‌, அவரது மறைவுக்குப்‌ பின்னர்‌ சற்று தொய்வைச்‌ சந்தித்திருந்தாலும்‌, தற்போது வெளிப்படையான நகர்வுகள்‌ பல தென்படுகின்றன.\nதமிழகத்தில்‌ உள்ள இலங்கை தமிழ��்‌கள்‌ அகதிகள்‌ அல்ல என்றும்‌, அவர்களுக்‌காக நாங்கள்‌ இருக்கிறோம்‌ என்றும்‌ சட்‌டமன்றத்தில்‌ கூறியிருந்த முதல்வர்‌\nஸ்டாலின்‌, முகாம்வாழ்‌ இலங்கைத்‌ தமிழர்களின்‌ நலன்களுக்காக 317 கோடி இந்‌திய ரூபா பெறுமதியான நலத்‌ திட்டங்க.ளையும்‌ அறிவித்திருக்கிறார்‌.\nஅத்துடன்‌ அகதிகள்‌ முகாம்‌ என்பதையும்‌ ‘புனர்வாழ்வு முகாம்‌‘ என மாற்று\nமுகாம்களுக்கு வெளியே வசிக்கின்ற இலங்கைத்‌ தமிழர்களின்‌ பிரச்சினைகள்‌,\nகுடியுரிமை விவகாரங்கள்‌ உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கண்டறிவ\nதற்கான குழு ஒன்று அமைக்கப்படும்‌ என்றும்‌ அறிவித்திருக்கிறார்‌.\nஇந்த அறிவிப்புகள்‌, உலகெங்கும்‌ வாழுகின்ற தமிழ்‌ மக்கள்‌ மத்தியில்‌\nதமிழ்த்‌ தலைவர்கள்‌ மாத்திரமன்றி, அரசாங்கத்தின்‌ அமைச்சர்களான நாமல்‌\nராஜபக்‌ ஷ போன்றவர்களே அதனை வரவேற்று கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்‌.\nஇறுதிப்‌ போர்க்காலத்தில்‌ தி.மு.க.வின்‌ செயற்பாடுகள்‌ கடுமையான விமர்சனங்‌களை ஏற்படுத்தியிருந்ததுடன்‌, அதுதொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும்‌ ஆளாகியிருந்தது.\nஅதிலிருந்து வெளியேறி ஒரு புதிய அடையாளத்தை நட்புறவை உரு\nவாக்கும்‌ வகையில்‌, மு.க.ஸ்டாலினின்‌ செயற்பாடுகள்‌ அமைந்திருக்கின்றன.\nஅவரை விமர்சித்த எதிர்த்த புலம்பெயர்‌ அமைப்புகளே வாழ்த்துக்களை அனுப்பு\nகின்ற அளவுக்கு நிலைமைகளில்‌ மாற்‌றங்கள்‌ தென்படுகின்றன.\nஸ்டாலின்‌ தமிழகத்தை தாண்டியும்‌ மதிக்கப்படும்‌ ஒரு தலைவராக மாறிக்‌.\nகொண்டிருக்கிறார்‌. உலகத்‌ தமிழர்களின்‌ தலைவர்‌ என்ற இலக்கை அடைவது\nஅவ்வாறான இலட்சியத்தை அவர்‌ இலக்கு வைத்திருந்தால்‌, அது கூட,\nஇலங்கைத்‌ தமிழர்‌ பிரச்சினையில்‌, புதிய திருப்பமாக இருக்கும்‌.\nஇவ்வாறானதொரு நிலையில்‌ கடந்த செவ்வாய்க்கிழமை, இந்தியாவின்‌ புலனாய்வு நிறுவனங்களில்‌ ஒன்றான தேசிய விசாரணைப்‌ பிரிவு (118) ஏழு இலங்கையர்களுக்கு எதிராக சட்டவிரோத செயற்‌பாடுகள்‌ தடுப்புச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ குற்றச்‌\nஇலங்கைத்‌ தமிழர்களுக்கும்‌ தமிழக முதல்வருக்கும்‌ இடையில்‌ உளப்பூர்வ\nமான நெருக்கம்‌ அதிகரித்து வருகின்ற சூழலில்‌, இந்த வழக்குகள்‌ பதிவு செய்‌யப்பட்டிருக்கின்றன.\nஇந்த வழக்கிற்கும்‌ பாகிஸ்தானுக்கும்‌ முடிச்சுப்‌ போடப்பட்டிருக்கிறது. அத்‌துடன��‌ விடுதலைப்‌ புலிகளின்‌ மீள்‌எழுச்‌சியுடன்‌ தொடர்புபட்டிருக்கலாம்‌ என்றும்‌. செய்திகள்‌ கசியவிடப்படுகின்றன.\nஅண்மைக்காலமாக இந்தியாவில்‌ விடுதலைப்‌ புலிகள்‌ அல்லது ஆயுதக்‌ குழுக்‌கள்‌ தொடர்பான பல்வேறு தகவல்கள்‌ ஊடகங்களில்‌ வெளியாகிக்‌ கொண்டிருக்‌ கின்றதை அவதானிக்கலாம்‌.\nஇவை எல்லாமே உண்மையானவை அடிப்படை உள்ளவை என்றில்லை.\nசில நாட்களுக்கு முன்னதாக, இந்தியஊடகங்களில்‌ ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இலங்கையில்‌ இருந்து இரண்டு படகுகளில்‌ 12 தீவிரவாதிகள்‌ இந்தியாவுக்குள்‌ நுழைந்திருக்கிறார்கள்‌ என்றும்‌, புலனாய்வுத்‌ தகவல்கள்‌ கிடைத்திருப்‌பதாகவும்‌, இதனால்‌ கேரள, கர்நாடக மாநில கரையோரங்களில்‌ பாதுகாப்பு\nஅதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்‌, அந்தச்‌ செய்திகளில்‌ குறிப்பிடப்பட்டிருந்தன.\nஆனால்‌, மங்களூரு நகர பொலிஸ்‌ ஆணையர்‌ சசிகுமார்‌ கடந்த செவ்வாய்க்‌\nகிழமை இந்த தகவல்களை அடியோடு மறுத்திருக்கிறார்‌.\nஅவ்வாறான எந்த புலனாய்வு தகவலும்‌ தங்களுக்கு வழங்கப்படவில்லை\nஎன்றும்‌, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்‌ளதாக கூறப்படும்‌ செய்திகளில்‌ எந்த\nஉண்மையும்‌ கிடையாது என்றும்‌ அவர்‌ கூறியிருக்கிறார்‌.\nஇது நேரடியாக தமிழகத்துடன்‌ தொடர்‌புடைய செய்தியாக இல்லாவிட்டாலும்‌,\nஅண்மைக்காலமாக கேரளா, கர்நாடகா, தமிழகம்‌ ஆகிய மூன்று மாநிலங்க\nளையும்‌ இணைத்த பல செயற்பாடுகள்‌, என்‌.ஐ.ஏ. இன்‌ விசாரணை வளையத்தில்‌\nஅவற்றில்‌ ஒன்று, மங்களூருவில்‌, 38 பேரும்‌, மதுரையில்‌ 28 பேருமாக 61 இலங்கைத்‌ தமிழர்கள்‌ கடந்த ஜூன்‌ மாதம்‌ கைது செய்யப்பட்ட சம்பவம்‌. இவர்கள்‌ சட்டவிரோதமாக இந்தியா\nவுக்குள்‌ நுழைந்து, கனடாவுக்கு கப்பல்‌. மூலம்‌ செல்வதற்காக காத்திருந்தவர்கள்‌\nஇவர்களுக்கும்‌ விடுதலைப்‌ புலிகளுக்கும்‌ இடையில்‌ தொடர்புகள்‌ உள்ளதா.\nஎன்ற கோணத்திலும்‌, இந்த ஆட்கடத்தல்‌ வலையமைப்பின்‌ பின்னணியில்‌ உள்ளவர்கள்‌ யார்‌ என்பது குறித்தும்‌, என்‌.ஐ.ஏ.விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.\nஇன்னொன்று, கடந்த மார்ச்‌ மாதம்‌,18ஆம்‌ திகதி கேரள மாநிலத்தை ஒட்டிய\nஅரபிக்‌ கடல்‌ பகுதியில்‌ இலங்கை மீன்‌ பிடிப்படகு ஒன்றை இந்திய கடலோரக்‌ காவல்படை கைப்பற்றிய சம்பவம்‌. குறித்தும்‌ என்‌.ஐ.ஏ. விசாரித்துக்‌ கொண்டிருக்கிறது.\nஇந்தச்��� சம்பவத்தில்‌ இலங்கைப்‌ படகில்‌ இருந்து 3000 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள்‌ கைப்பற்‌றப்பட்டன.\nஅத்துடன்‌ அந்தப்‌ படகில்‌ ஐந்து ஏ.கே.47 துப்பாக்கிகளும்‌, ஆயிரம்‌\nரவைகளும்‌ இருந்தன என்றும்‌ தெரிவிக்‌கப்பட்டிருந்தது.\nஅந்தப்‌ படகில்‌ இருந்த ஆறு பேர்‌ கைது செய்யப்பட்டு, ஆயுத தடுப்புச்‌ சட்டத்தின்‌\nநந்தன, ஜனக டயஸ்‌ பிரிய, மென்டிஸ்‌ குணசேகர, நமேஸ்‌, திலங்க மதுஷான்‌, நிசங்க என,\nகைது செய்யப்பட்ட அனைவருமே சிங்களவர்கள்‌.\nபடகில்‌ இருந்த போதைப்பொருட்கள்‌ பாகிஸ்தானில்‌ இருந்து கடத்தி வரப்பட்டது என்றும்‌, இந்தியாவில்‌ குழப்பங்களை ஏற்ப. டுத்துவதற்காகவே ஆயுதங்கள்‌ கொண்டு.\nவரப்பட்டன என்றும்‌ ஆரம்பத்தில்‌ கூறப்பட்‌.டது.\nஆனால்‌, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்‌ இந்த வழக்கை கையில்‌ எடுத்துக்‌:\nகொண்ட என்‌.ஐ.ஏ, கேரளாவிலும்‌, தமிழகத்‌திலும்‌ பல இடங்களில்‌ சோதனைகளை முன்‌ணெடுத்திருந்தது.\nஇதன்போது திருவனந்தபுரம்‌ விமான நிலையத்துக்கு அருகே வசித்து வந்த சுரேஸ்‌\nராஜ்‌ என்பவர்‌ கைது செய்யப்பட்டார்‌.\nஇப்போது, படகில்‌ கைது செய்யப்பட்டவர்‌களுடன்‌ திருவனந்தபுரத்தில்‌ கைது செய்யப்‌பட்டவரையும்‌ சேர்த்து, ஏழு பேருக்கும்‌ எதி.ராகவே, சட்டவிரோத செயற்பாடுகள்‌ தடுப்புசட்டத்தின்‌ கீழ்‌ என்‌.ஐ.ஏ குற்றச்சாட்டுகளை\n‘இதன்படி, போதைப்பொருள்‌ கடத்தல்‌, ஆயுதக்‌ கடத்தல்களுடன்‌ பாகிஸ்தானுக்கு\nநேரடித்‌ தொடர்பு உள்ளதாகவும்‌, விடுதலைப்‌ புலிகளின்‌ மீள்‌ எழுச்சியுடன்‌ இதற்கு தொடர்‌\nபுகள்‌ இருக்கலாம்‌ என்பதற்கான ஆதாரங்கள்‌ கிடைத்திருப்பதாகவும்‌, இந்திய ஊடகங்‌\n‘இங்கு விடுதலைப்‌ புலிகளின்‌ மீள்‌ எழுச்‌’ சிக்கு உதவினார்கள்‌ என்று இந்திய ஊடகங்‌\nகளால்‌ சுட்டிக்காட்டப்படும்‌ ஆறு பேரும்‌ தமிழர்கள்‌ இல்லை, சிங்களவர்கள்‌ என்பது\nஎவ்வாறாயினும்‌, விடுதலைப்‌ புலிகள்‌ மீள்‌எழுச்சி பெற முயல்கிறார்கள்‌, அதற்காக\nஅவர்கள்‌ போதைப்பொருள்‌ கடத்தல்‌, சட்ட விரோத நிதிப்‌ பரிமாற்றங்களில்‌ ஈடுபடுகிறார்கள்‌,\nஇந்தியாவில்‌ குழப்பத்தை ஏற்படுத்தும்‌ சக்திகளுடன்‌ தொடர்பில்‌ இருக்கிறார்கள்‌, குறிப்பாக இந்தியாவின்‌ எதிரியான பாகிஸ்தானுடன்‌ நெருங்கிய தொடர்பில்‌ இரு,க்கிறார்கள்‌ என்றெல்லாம்‌, நாசூக்காக செய்‌திகள்‌ பரப்பப்படுகின்றன.\nபாகிஸ்தான்‌ இந்தியாவின்‌ எதிரியாக இருந்‌:தாலும்‌, இலங்கையின்‌ மிகநெருங்கிய, நம்‌\nபகமான நட்பு நாடு என்பதையும்‌, புலிகளை அழிப்பதற்கு உதவிய முக்கியமான நாடு என்‌\nபதையும்‌ இந்திய ஊடகங்கள்‌ கவனத்தில்‌ கொள்ளவில்லை.\nஇந்தச்‌ செய்திகள்‌ வெறுமனே ஊடக ‘வலையமைப்புகளால்‌ உருவாக்கப்படுகின்‌றன. என்றில்லை.\nஇந்தியாவின்‌ என்‌.ஐ.ஏ.என்ற புலனாய்வுப்‌ பிரிவு தாக்கல்‌ செய்துள்ள\nவழக்கின்‌ அடிப்படையில்‌ தான்‌, இந்த தக.வல்கள்‌ வெளியாகியிருக்கின்றன.\nஅவ்வாறாயின்‌, என்‌.ஐ.ஏ., புலிகள்‌ விவகாரத்தை விசாரணை என்ற அடிப்படை இலக்‌\nகைத்‌ தாண்டி, அரசியல்‌ நோக்கங்களுக்காகவும்‌ கையாள முற்படுகிறதா என்ற சந்தேகங்‌\nஇந்திய புலனாய்வு அமைப்புகள்‌, அரசியல்‌ தேவைகள்‌, நோக்கங்களை அடைவதற்காகவும்‌ பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.\nதமிழகத்தில்‌ திமுக ஆட்சி அமைத்த காலத்தில்‌ இருந்தே, பா.ஜ.க. அரசு அதனைக்‌.\nகடுப்புடன்‌ தான்‌ பார்த்து வருகிறது.\n1990இல்‌ கருணாநிதி அரசை கலைக்கச்‌ செய்தது போன்று, ஸ்டாலின்‌ அரசையும்‌\nகவிழ்ப்பேன்‌ என்று, சில மாதங்களுக்கு முன்‌:னர்‌, பா.ஜ.க. தலைவர்‌ சுப்ரமணியன்‌ சுவாமி,\nஒரு சந்தர்ப்பத்தில்‌ பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்‌.\nஅதாவது தி.மு.க. அரசைக்‌ கவிழ்ப்பது,என்பது பா.ஜ.க. அரசின்‌ நிகழ்ச்சி நிரல்களில்‌\nஒன்றாகவே இருக்கிறது. இவ்வாறான நிலையில்‌, ஏழு தமிழர்களின்‌ விடுதலை, இலங்கைத்‌\nதமிழர்களுக்குகுடியுரிமை, உள்ளிட்டவிவகார:ங்களில்‌ மாநில அரசின்‌ நெருக்கடிகளை\nகுறைக்கவும்‌, ஸ்டாலின்‌ அரசின்‌ செல்வாக்கை வீழ்த்தவும்‌, மீண்டும்‌ புலிகள்‌ எழுச்சி\nஎன்ற நாடகத்தை அரங்கேற்ற புதுடெல்லி தயாராகிறதா என்ற கேள்விகளும்‌ உள்ளன.\nதலிபான்கள்‌ ஆப்கானிஸ்தானைக்‌ கைப்‌.பற்றியதுமே, விடுதலைப்‌ புலிகளுடன்‌ முடி\nச்சுப்‌ போட்டு, அவர்கள்‌ மீண்டும்‌ வலுப்பெறுவார்களா என்ற வாதப்பிரதிவாதங்கள்‌ முன்‌\nஇவ்வாறான சூழலில்‌, தமிழக அரசியலின்‌ தேவைகளைக்‌ கருத்தில்‌ கொண்டு கூட,\nவிடுதலைப்‌ புலிகள்‌ விவகாரம்‌ ஊடகங்களில்‌. முதன்மைபடுத்தப்பட்டிருக்கலாம்‌.\nஎவ்வாறாயினும்‌ கைது செய்யப்பட்ட சிங்‌களவர்களின்‌ துணையுடன்‌, புலிகளின்‌ மீள்‌\nஎழுச்சியைத்‌ தொடர்புபடுத்தும்‌ அளவுக்கா இந்திய புலன��ய்வுத்‌ தரப்புகள்‌ வறுமை.\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\nஆப்கானிஸ்தான்: தாலிபன்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது -அமெரிக்காவின் பயிற்சி பயன் தரவில்லையா\nசெப்டம்பர் 11 தாக்குதல்: சிறு கத்திகள் மூலம் அமெரிக்க விமானங்கள் கடத்தப்பட்டது எப்படி\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nபாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் – வழக்குப் பதியாத விழுப்புரம் காவல்துறை\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nNakkeeran on தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்)\nlatha on ஒரே மலையில் 900 கோயில்கள்\narya on ஜெயலலிதாவுக்கு தண்டனை: தூக்கு -தீக்குளிப்பு– மாரடைப்பில் 14 பேர் சாவு\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kundavai.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2021-09-23T23:12:50Z", "digest": "sha1:OHXFSPCU4E3VTO2BYRBIHR5ZEQCYOZOE", "length": 61168, "nlines": 202, "source_domain": "kundavai.wordpress.com", "title": "புகைப்படங்கள் – பக்கம் 2 – செப்புப்பட்டயம்", "raw_content": "\nபடகுகளின் தேசம் – அலப்புழா படங்கள்\nபடகுகளின் தேசம் – அலப்புழா படங்கள்\nகேரள தேசத்தின் அழகை மிகச்சிறு இடைவெளியில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் அருமையாக அமைந்த பயணம் விரைவில் இதைப் பற்றி எழுதுகிறேன்.\nபதிவின் வடிவம் | Posted in பயணம், புகைப்படங்கள்\t| குறிச்சொல்லிடப்பட்டது அலப்புழா, கேரளா, புகைப்படம்\t| 2 பின்னூட்டங்கள்\nஇராஜேந்திர சோழன் – கங்கை கொண்ட சோழபுரம் – தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I will turn entire Korean Peninsula into ashes போன்ற வார்த்தைகள் மகிழ்ச்சியளித்துக் கொண்டுதான் இருந்தன. அதே போல் தான் இந்தியாவின் மீது பாகிஸ்தான் அணுஆயுதப் பிரயோகம் செய்தால் பாகிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இருந்து அகற்றப்படும் என்ற வார்த்தைகளும். ஆனால் இன்று சாம்பலாக்குவதில் அத்தனை விருப்பம் இல்லை. ஆனால் தமிழனுக்கு வரலாறு இல்லை என்று அடிக்கப்படும் ஜல்லிகளால் இந்தப் பதிவு எழுதப்படவேண்டிய ஆர்வம் எழுந்தது.\nஇந்திய மன்னர்கள் அன்னிய நாடுகளை ஆக்கிரமித்ததில்லை என்று பெருமை பொங்க பேச்சுப்போட்டிகளில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இராஜேந்திரன் காலத்தில் மிகப்பெரிய கடற்படை தற்போதைய சிங்கை, மலேசியா நாடுகளைத் தாக்கி போரில் வென்று ஏகப்பட்ட வளங்களை கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள். நேரடியாக சோழர் ஆட்சியின் கீழ் இல்லாவிட்டாலும் சோழப் பேரரசுக்கு கீழ் வைத்திருந்தார்கள் இந்த நாடுகளை. ஏன் இலங்கை கூட ரொம்ப காலம் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது இலங்கை அரசனை குடும்பத்துடன் கைதுசெய்து கொண்டுவந்து வைத்திருந்திருக்கிறார்கள்.\nமுதன் முதலில் இந்திய அரசன் ஒருவன், இந்தியாவிற்கு வெளியே பெரும்படையுடன் படையெடுத்தான் என்றால் அது இராஜேந்திரன் தான். இராஜேந்திரனுடைய காலம் தான் விஜயாலய சோழன் உருவாக்கிய சோழப்பேரரசின் பொற்காலம். இராஜேந்திரனுக்குப் பிறகு வந்த சோழ மன்னர்கள் யாரும் தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரியவில்லை. ஏறக்குறைய இருநூற்றைம்பது ஆண்டுகள் கங்கை கொண்ட சோழபுரத்தை(தற்போதைய ஜெயங்கொண்டம் பகுதி) தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள். இதனுடன் ஒப்பிட்டால் விஜயாலன் தொடங்கி இராஜராஜ சோழன் வரையான மன்னர்கள் 150 ஆண்டுகள் தான் தஞ்சையில் ஆட்சி செய்திருக்கிறார்கள்(தஞ்சை முன்னர் இருந்து வந்தது என்றாலும் விஜயாலனுக்குப் பிறகே பெரும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.) ஆனால் இன்று இராஜேந்திர சோழன் தொடங்கி இராஜாதிராஜ சோழன், இராஜேந்திர சோழன் II, வீரராஜேந்திர சோழன், அதிராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் I, விக்கிரம சோழன், குலோத்த��ங்க சோழன் II, இராஜராஜ சோழன் II, இராஜாதிராஜ சோழன் II, குலோத்துங்க சோழன் III, இராஜராஜ சோழன் III என பதினோரு மன்னர்கள் ஆண்ட அரண்மனை மண்மேடாக இருக்கிறது. 😦\nசுற்றுப்பட்டு கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள்\nகிடைத்த கல்வெட்டு ஒன்று – காலம் கிபி 1100\nமாளிகைமேட்டைப் பற்றிய தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் குறிப்பு\nஎம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் 1980 களில் ஜெயங்கொண்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு இப்பொழுது மாளிகைபுரம் என்று அழைக்கப்படும் இடத்தில் இராஜேந்திரன் வழிவந்த சோழர்களின் அரண்மனை கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அகழ்வாராய்ச்சியை தொடரலாம் நிறுத்திவிட்டார்கள். தற்பொழுது ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்கான(ஆய்வெல்லாம் முன்னமே செய்துவிட்டார்களாம் இப்ப ரோடு ரொம்ப சீரியஸா போடுறாங்க)முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னம் அரண்மனையும் ஏரியும் இருந்த இடத்தில் ஏதும் ஆராய்ச்சி செய்வார்களா இல்லை அப்படியே விட்டுவிட்டு பழப்பு நிலக்கரி எடுக்கத்தொடங்குவார்களா தெரியவில்லை.\nமாளிகைமேடு(மாளிகைபுரம்) என்றழைக்கப்படும் இராஜேந்திரனின் அரண்மனையில் இருந்து கோவிலுக்கு சென்று வர சுரங்கவழியொன்று இருந்ததாகவும் சொல்கிறார்கள். அரண்மனை அகழ்வாராய்ச்சியின் பொழுது கரும்குழவிகள் வந்ததால் பாதையை மண்போட்டு மூடிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இவை கட்டுக்கதைகளாக இருக்கவும் வாய்ப்புண்டு, திருச்சி மலைக்கோட்டையில் இருந்து மலைக்கோவிலுக்கு(திருவெறும்பூர்) கூட சுரங்கவழியுண்டு என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பகுதியின் எங்கு தோண்டினாலும் சிலைகளும் கல்வெட்டுக்களும்() கிடைப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் செலவிட்டு அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்யவேண்டும் என்பது எல்லோருடைய வேண்டுகோளாகவும் இருக்கிறது.\nஇனி இராஜேந்திர சோழன் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் என்று நான் தமிழ் விக்கிபீடியாவில் எழுதியவற்றை கீழே தொகுக்கிறேன். இராஜேந்திர சோழன் பற்றி எழுத உதவியது ஆங்கில விக்கிபீடியா; கங்கைகொண்ட சோழபுரம் சோழர்கள் – நீலகண்ட சாஸ்திரி துணை கொண்டு எழுதியது. இறுதியில் நான் சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரம் சென்றிருந்த பொழுது எடுத்த புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.\nஇராஜேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.\nஇராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் – மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கைகொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.\nஇராஜராஜ சோழரின் ஆட்சிக் காலத்திலேயே(கி.பி. 1012), இராஜேந்திர சோழன் இணை அரசனாக பொறுப்பேற்றுக் கொண்டான். இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழன் இராஜராஜ சோழனின் படைகளுக்கு பொறுப்பேற்று வெற்றி பெற்றான்.\nமுடி சூடுவதும் தொடக்ககால ஆட்சியும்\nஇராஜராஜ சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாக பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு இருவருமாய் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.\nபடையெடுப்பு – தொடக்க காலம்\nசோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாக கி.பி. 1002 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்ட்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரா ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான்.\nமுதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டு கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக] கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழத்தின் மிது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதேசம் வந்தான். ஈழ அரசன் ”’மஹிந்தா V”’ பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி ஈழ தேசத்து சுயசரிதைக்கு ஒப்பான “மஹா வம்சமும்” கூறுகிறது.\nபாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு\nஈழப்படையெடுப்பைத தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018ல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களை கவர்ந்தான் என்றும் தொடர்ச்சியாக கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராஜராஜ சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராஜேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களை படையெடுத்து அடக்கின��ன் என்று கொள்ளலாம்.\nஇராஜேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை ஜடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்த சோழ-பாண்டியன் இராஜேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாக குறிப்பிடப்பட இல்லை.\nஇராஜேந்திரன் கி.பி. 1021 ல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்கு கி.பி. 1015ல் சத்யாச்சிரயனுக்குப் பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய ஜெயசிம்மன் II பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் ஈழத்திலும், பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் II இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.\nஇடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும் தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் விஜயாதித்தனை VII ஆதரித்து குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதி சண்டையில் இராஜேந்திரன் இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் – இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான்.\nஇதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன் இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரா ஆற்றின் நதிக்கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு கி.பி. 1022ல் மணம்முடித்து சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்���ும் ஜெயசிம்மன் கி.பி. 1031ல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனை கீழைச் சாளுக்கிய மன்னராக்கினான் இதன் காரணாம மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்து கி.பி.1035ல் விஜயாதித்தனையும் அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரசிம்மனை வேங்கி மன்னனாக அறிவித்தான்.\nமேலை கீளைச் சாளுக்கிய தேசங்களிளும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனை கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. கி.பி 1019ல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரி கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்து புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது.\nதிருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும் அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும். தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியை சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.\nஇராஜேந்திரனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தது உண்மையே, ஆனால் நிரந்தரமான தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இராஜேந்திரன் இந்த நாடுகளை சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை. சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டுவரும் ஒரு முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.\nஇராஜேந்திரனின் 14-ம் ஆண்டு ஆட்சிக்காலத்திற்கு முன் கி.பி. 1025ல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயதுங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் பட���வலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயதுங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்கால சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக்கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.\nநீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும். சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தை தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தை சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாக சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்டக் கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.\nகங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநக���மாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.\nதஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தஞ்சைக் கோயில் பிரதானமான அல்லது மிக முக்கியமான இயல்புகளை ஆனால் அந்த இயல்புகளை வேறு ஒரு வகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது என்றால், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் பெண்மையின் மென்மையும் அழகும் உள்ளத்தைக் கவருகிறது. தஞ்சைக் கோயில் வீரத்தன்மைகளும், ஆண்களுக்குரிய கம்பீரமும் கங்கை கொண்டை சோழபுரத்தில் இல்லை, ஆனால் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு என்று தனித்த சில கவர்ச்சிகள் உள்ளன.\nஒரு பெண்ணின் அழகு, எவ்வாறு அவளைப் பார்ப்பவர் உள்ளங்களைச் சுண்டி இழுக்கிறதோ அத்தகையது கங்கை கொண்ட சோழீச்சுவரம். விளைவுகளில் காணப்படும் இந்த வேறுபாட்டுக்கு ஒரு காரணம், விமானத்தின் அமைப்பில் நேர் கோடுகளுக்குப் பதிலாக நெளிவுகள் கையாளப்பட்டிருப்பது தான். பொதுவாக தஞ்சாவூரைவிட இங்கு பொலிவுபடுத்துவதில் அக்கறை காட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nகொள்ளைக்காரர்களால் ஒரு கட்டிடத்துக்குச் சேதம் ஏற்படுவது போல, இந்தக் கால பொறியியல் வல்லுநர்களால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பெருங்கேடு உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் இது கோயில்களாகவும் விளங்கியது. அதே நேரத்தில் வல்லமை பொருந்திய பெரிய கோட்டையாகவும் சிறந்திருந்தது. கோயிலில் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரண் இருக்கிறது. மேற்கே ஒரு சிறு அரண் இருக்கிறது; 340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலில் 175 அடியும் 95 அடியும் நீள அகலங்கள் உடைய மண்டபமும் ஒவ்வொரு பக்கத்திலும் 100 அடி உடைய சதுரமான கர்ப்பக்கிரகமும் உள்ளன. மண்டபத்தையும் கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி இருக்கிறது. தஞ்சாவூரில் போல, இங்கேயும் இந்த இடைவெளியின் மூலைகளில் வடக்கு, தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன், கண்ணையும் கருத்தையும் கவரும் துவார பாலகர்களுடன், படிக்கட்டுகளுடன் மிளிர்கின்றன.\nமெய் சிலிர்க்கக்கூடிய வகையில் கட���டடக் கலையையும் சிற்பக்கலையையும் பிரம்மாண்டமான உருவத்தில் வடித்து, கவர்ச்சியான பெரியதொரு கோட்டை வாயில்போல், மண்டபத்தின் கிழக்கு மூலையில் பிரதான வாயில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அது, தொடர்ந்து, மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்லுகிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.\nமற்றொரு கோடியில் இறங்கி ஏறாமல் செய்யக்கூடிய இடைவெளி இருப்பது இந்த மண்டப அமைப்பில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. அதன் மேல்பகுதி, மண்டபத்தின் மேலே கூரை எழுப்பி, அதற்கும் விமனத்திற்கும் இடையே இரண்டு அடுக்குக் கட்டிடம் போலத் தெரிகிறது. இடைவெளிக்குள் இரண்டு வரிசைகளில் சதுரமான பெரிய(மேடை தாங்கித்) தூண்கள், வரிசைக்கு நான்காக, உள்ளன, இந்தத் தூண்கள் சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்டிருப்பதால் மண்டபத்திற்கு மேலும் அழகு ஊட்டுகின்றன. இவற்றுக்குப் பின்னால் கர்ப்பக்கிரகம் கம்பீரமாகத் திகழ்கிறது.\nவிமானத்தின் உயரம் 160 அடி. எனவே, இது தஞ்சாவூர் அளவு உயரமாக இல்லை. ஆனால் இங்கும், விமானம் அந்தக் கோயில் முழுவதையும் கவரும்படியும் வழியில் செல்பவர் அனைவர் மனத்திலும் பதியும்படியும் அமைந்திருக்கிறது இங்கு ஏராளமான சிறுகோயில்கள் இருந்தன என்பது அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியால் தெரிகிறது. இந்த உட்கோயில்கள் இன்னும் ஆராயப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. விமானத்தின் அடித்தளம், கர்ப்பக்கிரகத்தின் செங்குத்தான சுவர்கள், இவற்றின் உயரம் 35 அடி; தஞ்சாவூரைப் போல, இங்கும், இந்தச் சுவர்கள் மிகப்பெரிய பிதுக்கத்தால் இரண்டு மாடிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்குப் பக்கத்தில் மட்டுமே கதவுகள் உள்ளன. விமானத்தில் எட்டு நிலைகளே உள்ளன; தஞ்சாவூரில் போல 13 நிலைகள் இல்லை; கட்டிடத்தின் இந்தப் பகுதியில் தான் உள்ளத்தைக் கவரும் அழகுமிகு வளைவுகள் உள்ளன. இவை கட்டட அமைப்பு முறையில் உண்டான மாறுதல்களைச் சுட்டுகின்றன.\nஇது கட்டடக் கலையின் புதிய சாதனை எனலாம். கோபு���த்தின் கோணங்களில் உட்குழிவான வரைவுகளிலும் அதன் பக்கங்களிலும் உள்ளே வைத்து மூடப்பட்ட வடிவு விளிம்புகளிலும் நெளிவுக் கோடுகள் போடப்பட்டிருப்பதைக் காணலாம். இவைதான், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலுக்குப் பெண்ணியல்பு ஊட்டுவன. உச்சிப் பகுதியில் இப்படி அழகுபடுத்தப் பட்டிருப்பது, பெண்கள் சீவிச் சிங்காரிப்பது போன்றது. கூடுகளின் நான்கு “சைத்தியங்கள்” பறவைகளின் இறகுகள் போல உள்ளன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, முற்றிலும் பருவம் அடைந்த பெண்ணின் அழகை சோழர்களின் இந்த அரிய படைப்பில் நுகருகிறோம்.(பெர்சின் பிரவுன்). தஞ்சாவூரைப் போல, இங்கும் மூலஸ்தானத்துக்கு அதே நிலையிலும் சம்மந்தத்திலும், சண்டிகேஸ்வரர் சந்நிதி இருக்கிறது.\nஇது தவிர, அம்மனுக்கு ஒரு தனிக்கோயில் கட்டப்பட்டிருப்பது கவனத்திற்கு உரியது. இறைவனுடைய கோயிலைவிட அம்மன் கோயில் தான் தஞ்சாவூரைப் பின்பற்றிக் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லலாம். மேலும், கங்கை கொண்ட சோழ புரத்தில் இறைவன் கோயில், அம்மன் கோயில் இரண்டுமே ஒரே காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று.\nசோழர் கலையின் இறுதிக் காலத்திற்கு முன்னான, சில பொதுவான வளர்ச்சிகளுள் முக்கியமாக அம்மனுக்கு தனிக் கோயில் கட்டப்பட்டதை காணலாம். தேவியை, தமிழில் அம்மன் என்று சொல்வார்கள். மூலத்தானத்து தெய்வத்தின் மனைவியாக, தேவியை(அம்மனை) அந்தக் கோயிலிலேயே வழிபடுவது மரபு. ஆனால் அவளுக்கென்று தனிக் கோயில் கட்டுவது என்ற பழக்கம் முதல் தடவையாக முதலாம் இராஜராஜன் காலத்தில் ஏற்பட்டது. அப்போது ‘திருகாமக் கோட்டம்’ என்ற பெயர் அம்மன் சன்னதிக்கு வழங்குவதாயிற்று.\nகங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று. ஆனால் தஞ்சாவூரில் பெரியநாயகிக்கு உருய கோயில் 13-ம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது. தஞ்ச மாவட்டம், கண்டியூர் சிவன் கோயிலில் மங்களாம்பிகை சந்நிதியின் கிழக்குச் சுவரில் முதலாம் இராஜராஜன் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதில், அவன் காலத்திய மற்றொரு அம்மன் கோயில் குற��ப்பிடப்படுகிறது. ஆனால் அக்கல்வெட்டில் சில குறைபாடுகள் இருப்பதால் அதை முக்கியமானதாகக் கொள்வதற்கில்லை.\nமுதலாம் இராஜராஜன் காலத்தில் 16-ம் ஆட்சி ஆண்டில் எண்ணாயிரத்தில்(தென் ஆற்காடு மாவட்டம்)ஏற்பட்ட கல்வெட்டு, உட்கோயில்களின் பட்டியலில் துர்க்கை கோயில் தவிர, ஸ்ரீபட்டாரகியர்(பிடாரியார்) என்று அதைக் குறிப்பிட்டிருப்பது தனித்த அம்மன் கோயிலைப் பற்றியே இருக்கக்கூடும்.\nபிற்கால ஆட்சிகளில் சோழப்பேரரசின் பகுதிகளிலும் அம்மனுக்குத் தனி கோயில்கள் இருந்ததற்கும் புதுப்பித்து கட்டப்பட்டதற்கும் தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் அவனுக்குப் பின் பட்டத்திற்கு வந்த மூன்றாம் இராஜராஜன், மூன்றாம் இராஜேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களின் ஆதாரங்களைக் கொண்டு அவருடைய ஆட்சிக் காலங்களில் ஏற்கனவே இருந்த கோயில்களுக்குத் திருக்காமக் கோட்டங்கள் சேர்க்கப்பட்டன அல்லது புதிய கோயில்களில் திருக்காமக் கோட்டங்கள் பெரும் பணச் செலவில் அழகுபட நிர்மாணிக்கப்பட்டன.\nஅது அந்தக் காலத்திய நடமுறை வழக்கமாக இருந்தது என்றும் உறுதியாகத் தெரிகிறது. திருபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்கனின் சம்ஸ்கிருதக் கல்வெட்டு இருக்கிறது சிதம்பரம் நடராஜர் கோயில் தொகுதியிலுள்ள சிவகாம சுந்தரி கோயிலை அவன் அழகுபடச் செய்து புதிதாக தங்கத்தில் ‘சுற்றாலை வளைவும்’ செய்து வைத்ததாகவும் அவனே அக்கல்வெட்டில் தெரிவித்துள்ளான்.\nபதிவின் வடிவம் | Posted in சோழர்கள், பயணம், புகைப்படங்கள்\t| 6 பின்னூட்டங்கள்\nஒரு காதல் கதை (10)\nதமிழில் ஃபோர்னோ முயற்சிகள் (4)\nநீராக நீளும் காதல் (5)\nரமேஷ் – பிரேம் (4)\nமோகனீயம் – சிந்து the wingwomen\nதேடல் சொற்கள் – தொடர்ச்சி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதேடல் சொற்கள் - தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/robbery-at-kallakurichi-temple-cctv-footage-released.html", "date_download": "2021-09-24T00:35:39Z", "digest": "sha1:4U4CJYXC45GFEDDP32QYUTLXDKXHH74O", "length": 12197, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Robbery at Kallakurichi temple CCTV footage released | Tamil Nadu News", "raw_content": "\nVIDEO: ‘சத்தம் கேட்டு நாங்க மட்டும் போயிருந்தா..’.. ‘ஊரடங்கு’ சமயத்தில் நடந்த அதிர்ச்சி.. அதிரவைத்த சிசிடிவி காட்சி..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகள்ளக்குறிச்சி அருகே கயிறு கட்டி கோயிலுக்கு இறங்கி உண்டியல் பணத்தை ���ர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள உண்டியல் பணத்தை கடந்த 4ம் தேதி மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nஇதுகுறித்து தெரிவித்த கோயில் அர்ச்சகர், ‘இந்த சம்பவம் கடந்த 4ம் தேதி இரவு சுமார் 12.30 மணியளவில் நடந்துள்ளது. கோயில் காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வருவதில்லை. அதனால் ஆராதனை முடிந்துவிட்டு கோயிலை மூடிவிட்டு வந்துவிடுவோம். நாங்கள் எப்பவும் 11 மணிக்கு கோயிலை சுற்றி பார்த்துவிட்டு ராஜகோபுரம் அருகே படுத்துக்கொள்வோம்.\nஆனால் திருடர்கள் இரவு 12.30 மணிக்கு மேல் வந்துள்ளனர். கோயிலுக்கு வெளியே உள்ள வேப்பமரத்தில் கயிறு கட்டி மதில் சுவரை தாண்டி வந்துள்ளனர். பின்னர் சத்தமில்லாமல் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இரவு காவலர் ஒருவர் எல்லாம் சரியாக இருக்கிறாதா என பார்த்து வருவார். அதேபோல் அன்று அவர் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து எங்களிடம் கூறினார்.\nபின்னர் இந்து சமய அறநிலைத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தோம். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது 3 பேர் ஆயுதங்களுடன் உள்ளே இறங்கி வந்தது தெரியவந்தது. சத்தம் கேட்டு யாரும் உள்ளே வந்துவிடுவார்கள் என்பதற்காக கதவு அருகே இரண்டு பேர் பயங்கர ஆயுதங்களுடன் நிற்க வைத்துவிட்டு ஒருவனே பூட்டை உடைத்துள்ளான். சத்தம் கேட்டு நாங்கள் யாரேனும் உள்ளே சென்றிருந்தால் உயிர்சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு சமயத்தில் கோயில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n'ஊரடங்கின்' போது பயங்கரம்... வீட்டில் 'டிவி' பார்த்து கொண்டிருந்த... 'பிளஸ்-2' மாணவியை கொலை செய்த தந்தை\n.. ‘மக்கள் மனசா��்சியோட நெனச்சு பாருங்க’.. முதல்வர் உருக்கமான வேண்டுகோள்..\n‘ஊரடங்கை மீறி மண்டபத்தை பூட்டி நடந்த சுபநிகழ்ச்சி’.. ‘அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போலீசார்’.. பரபரப்பு சம்பவம்..\n'ஒரு முடி வழியா கூட வர பெர்மிஷன் தர மாட்டோம்...' கொரோனா வைரஸ் வந்துவிடக்கூடாது என போட்டுக்கொண்ட 'மாஸ்' மொட்டை... 'பாலிஷ்' தலையோடு ரோந்து சென்ற போலீசார்...\n‘1 மணிக்கு மேல வெளியே வரவேண்டாம்’.. ‘2கிமீ-க்கு மேல போகக்கூடாது’.. ‘ஊரடங்கில் 3 முக்கிய ரூல்ஸ்’.. நெல்லை போலீஸார் அதிரடி..\n'தீபம்' ஏத்துனா கொரோனா செத்துருமா... பிரதமரை அவதூறாக பேசி... 'வீடியோ' வெளியிட்ட இளைஞர்கள் கைது\nகணவருக்கு வந்த 'போன்'... 'கஷாயத்தில்' மயக்க மருந்து... 'நாடகமாடிய' மனைவி 'கடைசியில்' கொடுத்த 'ஷாக்'... 'மிரளவைக்கும்' சம்பவம்...\n\"நான் கொரோனாவை விட பயங்கரமானவன்\" கைகளில் 'தடியுடன்' இருந்த 'போலீசார்' முன்னிலையில்... 'வீரவசனம்' பேசிய 'இளைஞருக்கு' நேர்ந்த 'பயங்கர பின்விளைவுகள்...'\n‘அம்மா இறந்திட்டாங்கன்னு போன் வந்தது’.. ‘லீவ் குடுத்தும் நான் ஊருக்கு போகல’.. கண்கலங்க வைத்த காரணம்..\n‘காவலரின் காலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய ஆளுங்கட்சி MLA\n‘என் அப்பா ஒரு போலீஸ்’.. ‘உங்களுக்காகதான் எங்கள பிரிஞ்சு அவர் இருக்காரு’.. ‘தயவுசெஞ்சு நீங்க...’.. மகளின் உருக்கமான பதிவு..\n‘பெண் புள்ளிங்கோக்களுக்கும் பாரபட்சம் பாக்கல’ ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களை விதவிதமாய் கவனித்த காவல்துறை\n'கொரோனா' உதவி எண்ணுக்கு 'ஃபோன்' செய்து... சூடா 'சமோசா, பீட்சா' ஆர்டர் செய்த 'இளைஞர்கள்'... 'வாழ்நாளில்' மறக்க முடியாத 'தண்டனை' அளித்த போலீசார்...\n'144 தடை'...'சென்னையில் மட்டும் ஊரடங்கு நீட்டிப்பு'... சென்னை காவல்துறை புதிய அறிவிப்பு\n‘144 தடை உத்தரவை மீறி’... ‘அசுரவேகத்தில் வந்த கார்’... ‘நொடியில் உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த பயங்கரம்’... ‘பதற வைக்கும் காட்சிகள்’\nகணவன்-மனைவி சண்டையால்... ஆட்டோ 'டிரைவருக்கு' நேர்ந்த விபரீதம்... சிகிச்சை பலனின்றி 'பலியான' துயரம்\n‘பிரசவ வலியில் துடித்த இளம் பெண்’... ‘வெகுநேரமாகியும் கிடைக்காத ஆம்புலன்ஸ்’... ‘போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஃபோன் செய்த குடும்பத்தினர்’... 'நெகிழ வைத்த காவலர்கள்'\n’.. போலீஸாரின் மீது எச்சில் துப்பிய இளைஞர்.. கவலை தெரிவித்த உயர்காவல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/politics/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2021-09-24T00:35:55Z", "digest": "sha1:6CFEJPQZ5YQYU44JJEMPMJPXJXWT6FCX", "length": 30137, "nlines": 192, "source_domain": "uyirmmai.com", "title": "எஸ்.வி சேகர்களுக்கு இஸ்லாமியர்கள்மேல் ஏனிந்த திடீர் பாசம்? – மனுஷ்ய புத்திரன் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஎஸ்.வி சேகர்களுக்கு இஸ்லாமியர்கள்மேல் ஏனிந்த திடீர் பாசம்\nApril 21, 2020 - மனுஷ்ய புத்திரன் · அரசியல் கொரோனோ\nசமூக வலைத்தளங்களில் காலையிலிருந்து வெறுப்புப் பிரச்சாரத்தின் வெப்பம் தணிந்து சமாதான சக வாழ்வின் காற்று வீச ஆரம்பித்துவிட்டது. இஸ்லாமியர்களை நாட்டைவிட்டுத் துரத்த வேண்டும், அல்லது சந்தேகத்திற்குரிய குடிமக்களாக முகாம்களில் அடைக்க வேண்டும் என்றெல்லாம் கச்சை கட்டியவர்கள் பாரத விலாஸ் சிவாஜி மாதிரி சமய ஒற்றுமையை நிலைநாட்டி, இஸ்லாமியர்களின் நல்லெண்ணங்களைப் புகழ்ந்து பதிவிட்டு வருகிறார்கள். கொரோனோவின் தாக்கம் சிலரது மூளை செல்களில் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறதா என்று யாரும் குழம்பவேண்டாம். வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவில் முன்னெடுக்கப்படும் இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு எதிராக ஒரு சின்ன ஷாக் ட்ரீட்மென்ட் தரப்பட்டது. அதன் விளைவுதான் இந்த அன்பு மழை.\nமத்திய கிழக்கு வளைகுடா இஸ்லாமிய நாடுகளில் ஆர்.எஸ்.எஸ் இஸ்லாமிய வெறுப்புச் சித்தாந்தத்தை பரப்புகிறவர்கள், கைது செய்யப்படுவார்கள் அல்லது அவர்கள் விஸா ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பது, இந்தியாவில் ஆளும் இந்துத்துவ அதிகாரவர்க்கத்தினரை கவலையடைய வைத்திருக்கிறது. சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் பலரும் பணி நீக்கம் செய்யப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வெறுப்புப்பிச்சாரம் செய்த பல இந்தியர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலே பிரதமரையே கொரோனோவுக்கு மதம் இல்லை என்று பேச வைத்திருக்கிறது.\nபொதுவாக இஸ்லாமிய நாடுகள் பிற நாடுகளில் இஸ்லாமியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதைப்பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் அளித்த ஆதரவுகளைக்கூட பல இஸ்லாமிய நாடுகள் அளித்ததில்லை என்பதுதான் உண்மை. இஸ்லாமிய நாடுகளின் ஜனநாயகமற்ற, முடியாட்சி அரசுகள் சர்வதேச உறவுகளை வர்த்தகம் சார்ந்த உறவுகளாகவோ அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளை அண்டியிருக்கும் மனநிலை கொண்டவையாகவோதான் இருந்திருக்கின்றன. பிற நாடுகளில் ஒடுக்கப்பட்டும் இஸ்லாமிய சமூகத்தவர்களின் ஜனநாயக உரிமைகள்பால் அவை எந்த அக்கறையும் காட்டியதில்லை. இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பு, அதைத் தொடர்ந்த மதக்கலவரங்கள், குஜராத் கலவரம், மோடி அரசு அதிகாரத்திற்கு வந்த பிறகு இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த பல செயல்பாடுகள் தொடர்பாகக்கூட சர்வதேச அளவில் குரல்கள் எதுவும் எழவில்லை.காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த மசோதோ, முத்தலாக் தடைச் சட்டம், பசுவதைக் குற்றச்சாட்டில் இஸ்லாமியர்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்கள் எல்லாவற்றையுமே அந்த நாடுகள் இந்தியாவில் உள்நாட்டு விவகாரமாகவே பார்த்து வந்திருக்கின்றன. இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல், வர்த்தக, சமய சமன்பாடுகள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை.\nஆனால் கொரோனோ கொள்ளை நோய் இந்தியாவில் பரவுவதற்கு முஸ்லீம்கள்தான் காரணம், டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்தான் இந்த நோயைப் பரப்பினார்கள் என்று இந்துத்துவாவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரம் இஸ்லாமிய நாடுகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்துத்துவா சார்பு இந்தியர்கள் பலரும் இந்த வெறுப்புப்பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது இப்போது அந்த நாடுகளின் அதிகார வட்டாரத்திலிருந்து கடும் எதிர்வினைகள் வெளிப்பட காரணமாக அமைந்துவிட்டன.\nஎழுபதுகளில் தொடங்கி வ��ைகுடா நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் பணிக்காக அங்கு சென்றிருக்கின்றனர். இந்தியாவுக்கு வரும் அன்னியச் செலவாணியின் பெரும்பகுதி இவர்களிடமிருந்தே வருகிறது. அதுமட்டுமல்ல பெட்ரோலியம் மற்றும் பல்வேறுவிதமான வர்த்தக உறவுகள் இந்த நாடுகளோடு இந்தியாவிற்கு இருக்கின்றன. இந்துத்துவாவாதிகளின் தொடர் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தை இஸ்லாமிய நாடுகள் கடுமையாக அணுகத் தொடங்கிவிட்டன என்பது இந்திய அரசுக்கு இப்போது நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.\n57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான OIC – (Organization of Islamic Countries} ’’இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிராக கொரோனோ நோயை முன்வைத்து இந்திய ஊடகங்களில் கடும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. வெறுப்புப்பிரச்சாரம் செய்பவர்கள் மேல் இந்திய அரசு சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு ஏற்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளன.\nஇந்தியப் பிரதமர் இது சர்வதேசரீதியாக தனக்குப் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தெரிந்துதான் இந்திய பிரதமர் ’’கொரோனோவுக்கு சாதி, இன, மத. மொழி, தேச எல்லைகள் இல்லை. நாம் சகோதரத்துவத்தோடு இதை எதிர்கொள்ள வேண்டும்‘’ என்று ட்வீட் செய்கிறார். ஆனால் டெல்லி மாநாட்டிற்குப் போய்வந்த தப்லீக் ஜமாத் இஸ்லாமியர்களால்தான் இந்த நோய் பரவுகிறது என்ற விஷமப்பிரச்சாரம் இந்தியாவில் முழு மூச்சாகப் பரப்பப்பட்டபோது பிரதமர் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆளுநர்களுடன் நடத்திய காணொலிக் காட்சி உரையாடலில் ‘’ஆனந்த் விஹாரில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் நிஜாமுதீனில் கூடிய தப்லீக் ஜமாஅத்தின் சபையினரால் கொரோனா வைரஸ் வெடிப்பை எதிர்ப்பதற்கான முயற்சிகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன’’ என்று குற்றம் சாட்டினார். இதுபோன்ற கருத்துகள்தான் பின்னர் பல்வேறு மட்டங்களில் கடும் இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரமாக மாற்றப்பட்டது.\nஇந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழும் இந்துத்துவாவாதிகளும் இந்த இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இது அங்கு கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது.\nகடந்த வாரம், ஐக்கிய அரபு எமிரேட��� அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹென்ட் அல் காசிமி, “ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிப்படையாக இனவெறி மற்றும் பாகுபாடு காட்டும் எவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்” என்று எச்சரித்தார்.\nமுஸ்லிம்களை குறிவைத்து இஸ்லாத்தை கேலி செய்யும் பல ட்வீட்களை வெளியிட்ட துபாயைச் சேர்ந்த இந்திய வெளிநாட்டவர் சவ்ரப் உபாத்யாயையும் அவர் கடுமையாக கண்டித்ததுடன் அவரது ட்வீட்களின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துகொண்டு அவர் “நீங்கள் இகழ்ந்துரைக்கும் இந்த நாட்டிலிருந்துதான் உங்கள் உணவைப் பெற்றுக்கொள்கிறீர்கள், நீங்கள் இலவசமாக இங்கு வேலை செய்யவில்லை. உங்களது இந்த ஏளன நடவடிக்கை கவனிக்கப்படாமல் போகும் என்று நினைக்க வேண்டாம்’’ என எச்சரித்தார். சிறிது நேரத்தில் உபாத்யாயா தனது ட்வீட்களை நீக்கிவிட்டார்.\nசமீபத்தில் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் நூரா அல் குரைர், இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா 2015 ஆம் ஆண்டில் ’’ அரபு பெண்கள் 90 சதவிகதத்தினர் ஆர்கஸத்தை அடைந்ததே இல்லை.. அவர்கள் வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்கள்’’ என வெளியிட்ட கருத்தை மேற்கோள் காட்டி ’தேஜஸ்வி அரபுப்பெண்களின் அந்தரங்க உணர்வுகளை கொச்சைப்படுத்திவிட்டதகாகக்’ கூறி அவர் அரபு நாடுகளுக்கு எதிர்காலத்தில் பயணம் செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். பா.ஜ.க எம்.பி பதறியடித்துக்கொண்டு தனது ட்வீட்டை நீக்கிவிட்டார்.\nஷார்ஜாவை தலைமையிடமாகக் கொண்ட Aries குழுமத்தின் நிறுவனத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பிரபல கேரள தொழிலதிபர் சோஹன் ராய், கொரோனோ வைரஸ் பரவுதற்குக் காரணம் இஸ்லாமியர்களே என்ற பொருள் படும் கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டதன் மூலம் இஸ்லாமிய வெறுப்பைத்தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து கடந்த சனிக்கிழமை பேஸ்புக் நேரடி வீடியோவில் மன்னிப்பு கோரினார்.\n’’வளைகுடா நாடுகளில் இருந்து ஆண்டுக்கு 55 பில்லியன் டாலர்கள் அன்னியச்செலவாணி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, உலகம் முழுக்க உள்ள முஸ்லீம் நாடுகளில் இருந்து ஆண்டுக்கு இந்தியா பெறும் அன்னியச் செல்வாணி 120 பில்லியன் டாலர். இஸ்லாமிய நாடுகளில் இந்தியர்கள் நல்லவிதமாக நடத்தப்படுகின்றனர். ஆனால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்’’ என்ற கேள்வியை குவைத்தைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் நாசர் என்பவர் எழுப்புகிறார்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸின் கின்னஸ் உலக சாதனையாளர் சுஹைல் அல் ஸரூனி ’’ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு மதப் பின்னணியைச் சேர்ந்த பல சமூகங்களுடன் நல்லுறவைப் பேணி வந்திருக்கிறது, எனவே எந்தவொரு மதத்தின் உணர்வையும் மதிக்காத எந்தவொருவருக்கும் இந்த நாடு ஒருபோதும் ஆதரவளிக்க முடியாது’’ என்று கடுமையாகக் கூறியுள்ளார்.\nஅரபு நாடுகளில் இஸ்லாமிய வெறுப்பைப் பரப்பும் இந்தியர்களின் சமூக வலைப்பதிவுகளை அந்நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் சேகரித்து சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்து வருகின்றன.\nஅபுதாபியின் இந்தியதூதரான பவன் கபூர் ‘’இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் பல காரணங்களில் பாகுபாடு காட்டாததன் மதிப்பீடுகளைப் பகிர்ந்துகொள்கின்றன. பாகுபாடு என்பது நமது தார்மீக உணர்வுகளுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்கள் இதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்’’ என எச்சரித்திருக்கிறார்.\nஇந்துத்துவா அடிப்படைவாதிகள் தாங்கள் எங்கிருந்தாலும் மோடியால் காப்பற்றப்படுவோம் என்ற கனவுலகில் வாழ்ந்து வருகின்றனர். அந்தக் கனவு கலையும் நேரம் வந்துவிட்டது.\nமேல்துண்டு போனால் பரவாயில்ல, வேட்டியே போனால்…\nஅரசியல் › சமூகம் › கட்டுரை\nதிரு. ஆட்டுக்குட்டி அண்ணாமலையின் மிரட்டல் : க.பூரணச்சந்திரன்\nஅரசியல் › சமூகம் › கட்டுரை › கொரோனோ\nவேண்டாம் எடப்பாடி அய்யா இந்தத் திமிர் : ஒரு சாமானியன் எதிர்வினை : க.பூரணச்சந்திரன்\nஇது ஒரு வழக்கமான உளவு வேலை அல்ல… நமது ஆழமான அந்தரங்கம் வெட்ட வெளியில் நிற்கிறது..அருந்ததி ராய் : தமிழில் –மாயா\nஅரசியல் › கட்டுரை › இந்தியா\nபெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதல்: பதில் சொல்லுமா பி.ஜே.பி அரசாங்கம் : மாயா\nநல்லாறுகளும் தடுப்பரண்களும் : கல்யாணராமன்\nநெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்\nநெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்\nமனச்சுடரைத் தூண்டும் மலைகள் : கல்யாணராமன்\nநிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/278548/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-09-23T23:32:12Z", "digest": "sha1:C77Z7O3WZJOW2TIWUOALTYPTUXSIPM23", "length": 4998, "nlines": 74, "source_domain": "www.hirunews.lk", "title": "உக்கலடையாத லன்ச் ஷீட் பாவனைக்கு இன்று முதல் தடை! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஉக்கலடையாத லன்ச் ஷீட் பாவனைக்கு இன்று முதல் தடை\nபொலித்தீன் மூலம் தயாரிக்கப்படும் உக்கலடையாத லன்ச் ஷீட் பாவனை இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன், அதனை உற்பத்தி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇதற்கு மேலதிகமாக பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் ஆகியவற்றினால் தயாரிக்கப்படும் 8 உற்பத்தி பொருட்களின் பாவனையை உடனடியாக தடை செய்வதற்காக தயாரிக்கப்பட்ட பட்டியலை அமைச்சரவை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்படி, பிளாஸ்ரிக்கினால் தயாரிக்கப்படும் கத்தி, கரண்டி, முள்கரண்டி, ஊதுபத்தி சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன், உரிய பருமைக்கும் குறைவான பொலித்தீன்கள், பிளாஸ்ரிக் உற்பத்தியிலான பூமாலைகள், இடியப்பத் தட்டுக்கள் மற்றும் கோப்பைகளும் தடை செய்வதற்கான பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபயங்கரவாதம் என்ற உலகளாவிய சவாலை வெற்றிக்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் - ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா பொதுச் செயலாளரை சந்தித்தார்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்தார்\nசம்பா - கீரி சம்பா நெல்லுக்கான உத்தரவாத விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு மனிதாபிமானத்தின் திருப்புமுனையாகும் - பொறிஸ் ஜோன்சன்\nஅமெரிக்காவில் பைஸர் தடுப்பூசியை செயலூட்டியாக செலுத்திக்கொள்ள அனுமதி\nஅஸ்டராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிக்கு பிரித்தா���ியா அனுமதி\n500 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளை இலவசமாக பகிர்ந்தளிக்க அமெரிக்கா தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/09/06/dmk-alliance-leaders-announced-the-protest-will-take-place-on-the-20th-which-will-condemn-the-bjp-govt", "date_download": "2021-09-24T00:11:45Z", "digest": "sha1:NNHPORR3ENOBZ5WWWTJZN63WYQHFMJ7A", "length": 11299, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK alliance leaders announced the protest will take place on the 20th, which will condemn the BJP govt", "raw_content": "\n“ஒன்றிய பா.ஜ.க அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து போராட்டம்” : தி.மு.க கூட்டணி கட்சிகள் கூட்டறிக்கை\nமக்கள் விரோத - ஜனநாயக விரோத ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து வரும் 20ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடைபெறும் என தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில், கடந்த 20ம் தேதி காணொலி வாயிலாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள், காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் பங்கேற்றன.\nஇக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வரும் - கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, ஹேமந்த்சோரன், சரத்யாதவ், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, திருமாவளவன், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.\nபின்னர், ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து - செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை, நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என்று அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மக்கள் விரோத - ஜனநாயக விரோத ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து வரும் 20ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடைபெறும் என தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிக்கை தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-\n“காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியாகாந்தி அம்மையார் அவர்கள் தலைமையில் 20.08.2021 நடைபெற்ற இந்திய அளவிலான எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காணொலி கூட்டத்தில், \"மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடருவது, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக் கேட்பு” உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத - ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.\nஅதன்படி ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் 20-09-2021 (திங்கட் கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில், தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும் என கேட்டுக் கொள்கிரோம். ஒருங்கிணைந்து போராடுவோம். மதசார்பற்ற - ஜனநாயக இந்தியக் குடியரசைப் பாதுகாப்போம்” எனத் தெரிவித்துள்ளனர்.\n“எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இன்னும் வலுவுடையதாக வளர வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \nபேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் : பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு #AnnaQuotes\nVALIMAI UPDATE : தரமான சம்பவங்கள்.. ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\n“குழந்தையை கொன்ற அமிராமியின��� தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை” : வேலூரில் அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது\nVALIMAI UPDATE : தரமான சம்பவங்கள்.. ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nOTTயில் வெளியாகும் நடிகர் கவினின் ‘லிஃப்ட்’ - மோஷன் போஸ்டரை வெளியிட்ட 6 முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/09/08/indonesia-passenger-caught-in-hand-at-chennai-airport-for-using-satellite-phone", "date_download": "2021-09-24T00:54:43Z", "digest": "sha1:TFWJ3XO4TIXRZOVZI4GIHN74V7JX7JME", "length": 9343, "nlines": 51, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "indonesia passenger caught in hand at chennai airport for using satellite phone", "raw_content": "\n”உங்க நாட்டுல தடையில்லை; ஆனா இங்க அப்படி இல்லை” - ஏர்போர்ட் அதிகாரிகளின் விசாரணையால் வெளவெளத்து போன பயணி\nதுபாய் செல்ல வந்த இந்தோனேசியா நாட்டை சோ்ந்த கப்பல் கேப்டனிடமிருந்து, தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனை சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தனர்.\nசென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் இன்று காலை துபாய்க்கு புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பினா். அப்போது இந்தோனேசியா நாட்டை சோ்ந்த ஒரு பயணியை பரிசோதித்தனா். அவரிடம் நமது நாட்டில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் ஒன்று இருந்ததை கண்டுப்பிடித்தனா். இதையடுத்து அவரை பயணம் செய்ய அனுமதிக்காமல் நிறுத்திவைத்து விசாரணை செய்தனா்.\nஇந்தோனேசியா நாட்டை சோ்ந்த அவா், கப்பல் கேப்டனாக பணியாற்றுகிறாா். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு சரக்கு கப்பல் ஒன்றுக்கு கேப்டனாக கடல் மாா்க்கமாக சென்னை வந்துள்ளாா். அப்போது அவா் சேட்டிலைட் போனுடன் வந்துள்ளாா். மேலும் அவா்கள் நாட்டில் சேட்டிலைட் போனுக்கு தடை கிடையாது. எனவே எடுத்து வந்துள்ளதாக கூறினாா்.\nஆனால் பாதுகாப்பு அதிகாரிகள், எங்கள் நாட்டில் சேட்டிலைட் போன்கள் உபயோகிக்க அனுமதியில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக, எங்கள் நாட்டில் சேட்டிலைட் போன் உபயோகிப்பதை எங்கள் நாட்டு அரசு தடை செய்துள்ளது. தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் வந்ததும், முறைப்படி எங்கள் நாட்டு அதி��ாரிகளான சுங்கத்துறையிடம் ஒப்படைத்துவிட வேண்டும். உங்கள் நாட்டிற்கு மீண்டும் திரும்பி செல்கையில், போனை வாங்கி செல்ல வேண்டும் என்பது தான், எங்கள் நாட்டு விதிமுறை.\nஅதை மீறி நீங்கள் செயல்பட்டுள்ளீா்கள். உங்களுடைய சேட்டிலைட் போனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல், நீங்களே வைத்து உபயோகித்துள்ளீா்கள். எனவே உங்களிடமிருந்து சேட்டிலைட் போனை பறிமுதல் செய்கிறோம் என்று கூறினா். அதனையடுத்து இந்தோனேசியா நாட்டு கப்பல் கேப்டனிடமிருந்து சேட்டிலைட் போனை பறிமுதல் செய்து, அவா் அந்த போனை இந்தியாவில் உபயோகப்படுத்தி யாரிடமெல்லாம் பேசியுள்ளாா் அவா் எங்கு தங்கியிருந்தாா் என்று விசாரித்து ஆய்வு செய்கின்றனா்.\nஅதோடு அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தினா். அதன் பின்பு அவரை பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனா். போலீசாா் அவருடைய செல்போனை தொடா்ந்து ஆய்வு செய்கின்றனா். மேலும் இந்தோனேசியா தூதரகத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனா். வெளிநாட்டை சோ்ந்த கப்பல் கேப்டன் ஒருவரிடம், தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \nகிஷ்கிந்தா நில விவகாரம்: இன்னும் ஒரு வாரம்தான்; சட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு தகவல்\nதொடரும் அநீதி; இட ஒதுக்கீடு நெறி மீறும் SBI: கண்மூடிக்கொள்ளும் சமூகநீதி அமைச்சகம் - சு.வெங்கடேசன் கண்டனம்\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை” : வேலூரில் அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது\nVALIMAI UPDATE : தரமான சம்பவங்கள்.. ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nOTTயில் வெளியாகும் நடிகர் கவினின் ‘லிஃப்ட்’ - மோஷன் போஸ்டரை வெளியிட்ட 6 முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/26591b4f93/aalaliloo-aalaliloo-tamil-songs-lyrics", "date_download": "2021-09-24T01:04:51Z", "digest": "sha1:55I2G452S4GYIW7XRMQ6W6YBWGJCM3UY", "length": 6078, "nlines": 144, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Aalaliloo Aalaliloo songs lyrics from Diya tamil movie", "raw_content": "\nஆழலிலோ ஆழலிலோ பாடல் வரிகள்\nநீ பாட மறந்திட கேட்டால் இவள்\nகண்ணே என்ன முத்தே என்ன\nநீ கொஞ்சாத உன் செல்ல துகள் இவள்\nநீ பாட மறந்திட கேட்டால் இவள்\nஅம்மா என்றுதான் உன்னை அழைப்பவள்\nகேள்வி ஒன்றை நெஞ்சில் ஏந்தி\nஉன் போல் அவள் ஆவதே\nஉந்தன் கனவில் தன்னை தேடி\nவண்ணங்கள் இல்ல உன் சின்ன நிலா\nதன்னோட உள்ள வா என்றதோ\nதீ நின்ற அகல் உன் வாழ்வின் நகல்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKaruve (யாரோ யாரோ கருவே)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nThe Rise of Damo / யார் இந்த இந்தியன்\n7aam Arivu| ஏழாம் அறிவு\nPachai Thee / பச்சைத் தீ நீயடா\nNaan Maati Konden / நான் மாட்டிக்கொண்டேன்\nBangalore Naatkal| பாங்களூர் நாட்கள்\nTherikkudhu Masss / தெறிக்குது தெறிக்குது மாஸு\nNilladi Entrathu / நில்லடி என்றது உள்மனது\nKaalamellam Kaaththipaen| காலமெல்லாம் காத்திருப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.lkedu.lk/2020/08/ol_17.html", "date_download": "2021-09-24T00:39:13Z", "digest": "sha1:BCTLOSZ7K7YBEPR6QTRWCPR6HRNNMWLX", "length": 9421, "nlines": 278, "source_domain": "www.lkedu.lk", "title": "O/L - தமிழ் - சுருக்கம் எழுதுதல் - மொழித்திறன் வழிகாட்டல் - விடைகள் - lkedu.lk || learneasy.lk", "raw_content": "\nHome / OL / OLTamil / O/L - தமிழ் - சுருக்கம் எழுதுதல் - மொழித்திறன் வழிகாட்டல் - விடைகள்\nO/L - தமிழ் - சுருக்கம் எழுதுதல் - மொழித்திறன் வழிகாட்டல் - விடைகள்\n1. மனித செயற்பாடுகள் காரணமாக உலகம் பாரிய சூழல் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் இயற்கை வளங்கள் அழிவடைந்து அனர்த்தங்கள் ஏற்படக் காரணமாக உள்ளது.\n2. இலங்கைக்கு வருமானங்களாக ஏற்றுமதி, அந்நியச் செலாவனி மூலம் ஏராளமான வருமானம் கிடைக்கின்றது.\n3. வீதி விபத்துக்களினால் இலங்கையில் மரணங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் மனித வளம் வீனாக அழிவடைகின்றது.\n2. கடற்காற்று, சத்தியம், ஞாயிறு, டாம்பீகம், தனியார், நட்டஈடு, பயிற்சி, மனிதர்கள், யாத்திரை, ரயில், வாழ்க்கை\n4. செலவாணி, துர்க்குணம், பற்றாக்குரை, உந்துருழி, முற்செடி\nமுகாமைத்துவ உதவியாளர் பதவிக்கான விண்ணப்பம்\nகடந்த 2018.03.10ஆம் திகதிய தினக்குரல் பத்திரிகை மூல���் வெளிவந்த தங்களுடைய சங்கத்திற்கு முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான விளம்பரத்தைப் பார்வையிட்டேன்.\nஇப்பதவிக்காக வினவப்பட்ட தகைமை என்னிடம் இருப்பதால் இதன் மூலம் எனது விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கின்றேன்.\nநான் கடந்த 2015 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) சித்தியடைந்துள்ளேன். இதில் தமிழ்மொழி, கணிதம்,விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் திறமைச்சித்தி பெற்றுள்ளேன். இதனை விட கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சையில் கலைத்துறையில் தோற்றி மூன்று பாடங்களிலும் விசேட சித்தி பெற்றுள்ளேன்.\nகடந்த மூன்று வருடங்களாக அஆஇ அரச சார்பற்ற நிறுவனத்தில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு. இக்காலப்பகுதியில் கோவை முகாமைத்துவம், கோவைப்பராமரிப்பு, சிறந்த கடிதத் தயாரிப்பு போன்ற விடயங்களுக்கு குறித்த நிறுவனத்திலிருந்து பாராட்டுகளும் பெற்றுள்ளேன்.\nஎனவே, தங்களது சங்கத்தில் உள்ள முகாமைத்துவ உதவியாளர் பதவியை எனக்கு வழங்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். இப்பதவி எனக்கு கிடைக்குமிடத்து தங்களது சங்க வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்றும் உறுதிகூறுகின்றேன்.\n1. பறவைக் கூட்டம் அழகாக பறந்து சென்றது.\n2. அந்த மரத்திலுள்ள ஒவ்வொரு பழமும் சுவையானது.\n3. குழந்தை தேம்பி தேம்பி அழுதான்/அழுதாள்.\n4. நானும், அம்மாவும், அப்பாவும் வந்தோம்.\n5. இரண்டு கண்களும் சிவந்தன.\nO/L - தமிழ் - சுருக்கம் எழுதுதல் - மொழித்திறன் வழிகாட்டல் - விடைகள் Reviewed by Thiraddu on August 07, 2020 Rating: 5\nதரம் 6 - 11 - யா/ஹாட்லிக்கல்லூரி - அனைத்து பாடமும் - தவணைப்பரீட்சை வினாக்கள் - 2020\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - 2020 - வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/06/01.html", "date_download": "2021-09-24T00:38:01Z", "digest": "sha1:2KGALO5GUGAUU5K4MRDQAPSNULNEMSAX", "length": 32658, "nlines": 263, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01 ~ Theebam.com", "raw_content": "\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\n[ அலசல் -கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]\nஎப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில் எழுத்து உருவாகிய போது,பல சமயங்கள்,பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன.என்றாலும்,அவை எப்படி உருவாகியது என்பதை அவர்கள் மறந்தே விட்டார்கள். ஆகவே ஒரு ஊகத்தின் அடிப்படையில் தான் இதற்கு விடை தேடவேண்டியுள்ளது.கற்கால மனிதன் எவனுக்கும் மதம் என்ற ஒன்று இருக்கவில்லை.அந்த ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள்.அன்றைய காலத்தில் உலகம் மிகவும் பயம் நிறைந்ததாக இருந்திருக்கும்.காடுகள்,கொடிய மிருகங்கள்,இடி,மின்னல்,மழை,வெள்ளம்,புயல் மற்றும் பூமி அதிர்ச்சி போன்ற ஆபத்து நிறைந்த இயற்கை அனர்த்தங்கள், சூழ ஆதி கால மனிதர்கள் வாழ்ந்தார்கள்.பகலெல்லாம் சூரியனின் வெளிச்சம், இரவெல்லாம் பயமுறுத்தும் இருட்டு. அந்த கும்மிருட்டில் கொடிய மிருகங்கள் மூலம் ஆபத்து,இந்த பயத்தினால் இரவானால் குகைகளினுள் குடியிருப்பு.பகல் வந்த பின்பு தான் அவர்களுக்கு உலகமே மீண்டும் தெரியும். அப்பொழுது தான், அவன் வெவேறு இடங்களுக்கு சென்று, குழுவாக வேட்டையாடி,கிடைப்பதை ஒன்றாக பகிர்ந்து உண்டான். அவன் பயந்தது பெரும்பாலும் இயற்கைக்கு மட்டுமே. இந்த பயம் தான் முதலாவது சமயத்தை உருவாக்கியிருக்கும் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இப்படியான பாதுகாப்பற்ற உலகில்,மக்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வு ஒன்றை ஏற்படுத்தும் முகமாகவும் தமது கட்டுப்பாட்டில் அடங்காத சுற்றுப்புற சூழலையும் தம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற ஒரு உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும், அந்த மனித இனக்குழுவில் ஒருவரோ அல்லது ஒரு சிலரோ- இவைகளை பார்த்து பார்த்து அவர்களின் இந்த பய உணர்வை போக்கி ஒரு ஆறுதல் அளிக்க,அதற்கு ஒரு விளக்கம்\nகொடுத்தார்கள். அந்த விளக்கமே கடவுளை,மதத்தை உண்டாக்கியது எனலாம். அந்த ஆதி மனிதனிடம் தன்னைப்பற்றியும் தான் வாழும் சூழ்நிலை பற்றியும் பல பல கேள்விகள் கட்டாயம் மனதில் எழுந்திருக்கும். எது இயற்கையின் பருவகால சுழற்சியை கட்டுப்படுத்துகிறது- கதிரவனின் நாளாந்த அசைவா- கதிரவனின் நாளாந்த அசைவா, விண்மீன்களின் அசைவா, கடந்து செல்லும் கால நிலைகளா....எது தமது சுற்றுப்புற சூழலை கட்டுப்படுத்துகிறது....எது தமது சுற்றுப்புற சூழலை கட்டுப்படுத்துகிறது-எது அல்லது யார் வெள்ளத்தை, மழையை, புயலை, வறட்சியை ஏற்படுத்துகிறது-எது அல்லது யார் வெள்ளத்தை, மழையை, புயலை, வறட்சியை ஏற்படுத்துகிறது/ ஏற்படுத்துகிறார்கள்... எது கருவுறுதலை கட்டுப்படுத்துகிறது-தமது இனத்தின், தமது வளர்ப்பு பிராணியின், தமது வளர்ப்பு பயிரின் செழிப்பை, தமது வளர்ப்பு பயிரின் செழிப்பை... தமது இனக் குழுவின் நிரந்தரத்தை அல்லது இருப்பை நிலைநாட்ட எப்படியான அறநெறி அல்லது ஒழுக்க நெறி தேவை... தமது இனக் குழுவின் நிரந்தரத்தை அல்லது இருப்பை நிலைநாட்ட எப்படியான அறநெறி அல்லது ஒழுக்க நெறி தேவை... எல்லாத்திற்கும் மேலாக,முக்கியமான கேள்வி,ஒரு மனிதன் இறந்ததும் அவனுக்கு என்ன நடக்கிறது... எல்லாத்திற்கும் மேலாக,முக்கியமான கேள்வி,ஒரு மனிதன் இறந்ததும் அவனுக்கு என்ன நடக்கிறது...விஞ்ஞான காலத்திற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த இவர்களால் இவைகளுக்கு ஒரு விடை அல்லது தீர்வு காணமுடியாது.ஏன்...விஞ்ஞான காலத்திற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த இவர்களால் இவைகளுக்கு ஒரு விடை அல்லது தீர்வு காணமுடியாது.ஏன் இன்றும் கூட,கடைசிக்கு முதல் கேள்விக்கு-அறநெறி அல்லது ஒழுக்க நெறிக்கு- இன்னும் விவாதித்துக்கு கொண்டு இருக்கிறோம், கடைசி கேள்விக்கு-மறுமைக்கு- இன்னும் ஒரு ஒருமித்த தீர்மானத்திற்கு வரமுடியாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறோம். இந்த இரு கேள்விக்கும் [கட்டாயம் இறுதி கேள்வியான மறுமைக்கு] ஒரு ஊகத்தின் அடிப்படையிலாவது ஒரு முன் எச்சரிக்கையாக ஒரு பதில் வேண்டும். ஆதி மனித இனக் குழுவில் ஒரு சிலர் தமது தனிப்பட்ட அனுமானத்தின் அடிப்படையில் விடை கண்டார்கள். அதுவே, முதலாவது கடவுள்\nநம்பிக்கை அமைப்பு முறை தோன்றவும், முதலாவது சமயகுருமார் அமைப்பு தோன்றவும்,கடவுளை சாந்தப்படுத்த முதலாவது வழிபாட்டு சடங்குகள் தோன்றவும்,கருவுறுதல் மற்றும் சுற்றுப்புற சூழல் அம்சங்களை கட்டுப்படுத்தும் முதலாவது சடங்குகள் தோன்றவும்,இனக்குழு உறுப்பினர்களின் நடத்தை எதிர்பார்ப்புகளை விளக்கும் முதலாவது அறிவுறுத்தலும் அதற்கான ஒழுக்கநெறி தோன்றவும் வழிசமைத்தது.\nஎப்பொழுது மனிதன் முதல் முதல் ஆத்திகன் ஆனான் என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆனால்,மத நடத்தைகள் பற்றிய நம்பத்தகுந்த ஆதாரங்கள்,மத்திய பழைய கற்காலம் சகாப்தத்தில்[Middle Paleolithic era] இருந்து,அதாவது 300–500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அல்லது அதற்கு முன்பே இருந்து எமக்கு கிடைத்துள்ளன. சில அறிஞர்கள்,மனிதனின் மிக நெருங்கிய உறவினரான,சிம்பான்சிகள்[மனிதக்குரங்குகள்] மற்றும் பொனொபோ குரங்குகள்[chimpanzees and bonobos] போன்றவை, மனித கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திற்கு முன்னோடிகளாக உள்ளன என்கின்றனர், உதாரணமாக, சில மனிதக் குரங்குகள் கடும் மழை தொடங்கியதும் அல்லது ஒரு நீர் வீழ்ச்சியை காணும் போதும் ஆடுகின்றன. இந்த,இவைகளின் அடிப்படை ஆடும் காட்சிகள், மத சடங்குகளுக்கு ஒரு முன்னோடி என்றும் எடுத்துக் கொள்ளலாம். பல மிருகங்கள் தம் உறவினரின் பிரிதலால் அல்லது இறப்பால் துக்கம் கொண்டாலும், அங்கு,மனிதர்கள் போல்,இறுதி ஊர்வல சடங்குகள் நடைபெறுவதில்லை, எப்படியாயினும்,யானையின் விரிவான புதைத்தல் நடத்தையை காணும் ஒருவர், அது கட்டாயம் ஒரு சடங்கு முறையின் அல்லது மத நடத்தையின் ஒரு அறிகுறி என்பதை நிராகரிக்க மாட்டார்கள். உதாரணமாக, யானை ஒன்று இன்னும் ஒரு யானையின் இறந்த உடலை காணும் போது, அது அந்த உடலை சேறு,மண் மற்றும் இலைகள் கொண்டு பெரும்பாலும் அடக்கம் செய்கின்றன. அது மட்டும்\nஅல்ல,அவை தமது இறந்த உறவினரின் உடலை,அதிக அளவு பழங்கள்,மலர்கள் மற்றும் வண்ணமயமான இலைத்தொகுதி அல்லது குழை கொண்டு புதைக்கின்றன. எனினும் மனிதனை தவிர்த்த மற்ற எந்த மிருகங்களும் கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள் பிரார்த்தனை, வழிபாடு மற்றும் இவைபோன்ற மனிதனுக்கே உரித்தான மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான எந்த சான்றுகளும் இல்லை. எது எப்படியாயினும், சில மனித குழுக்கள் அல்லது இனங்கள், தமது பண்டைய காவியங்கள் மற்றும் மதம் அல்லது கடவுள் கதைகளில் குரங்கு,யானைகளை இணைத்ததற்கு இந்த மிருகங்களின் இப்படியான நடவடிக்கைகளே காரணமாக் இருந்திருக்கலாம். இவை பின் படிப்படியாக கடவுள் அந்தஸ்த்தை அல்லது தகுதியை பெற்றிருக்கலாம்உதாரணமாக அனுமான், கணபதி அல்லது பிள்ளையார் ஆகும்,மனிதனின் முந்தைய மத சிந்தனைக்கான சான்றாக,அவர்கள் தமது இறந்த உறவினர்களுக்கு செய்த சடங்கு முறை சாட்சியாகிறது. இந்த சடங்கு முறை அடக்கம், மனித நடத்தையில் ஒரு பெரும் திருப்பத்தை கொடுத்தது. இது,வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய அவர்களின் விழிப்புணர்வை பிரதிநிதித்துவம் படுத்துவதுடன்,அதிகமாக அவர்கள் மறுமை பற்றி அறிந்திருந்தார்கள் அல்லது அதில் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. மத எண்ணங்களை குறியீட்டு மூலம் தெரிவிப்பது பெரும்பாலும் உலகளாவிய ஒரு முறையாகும். பொதுவாக மத நடவடிக்கைகளில் தெய்வீக அல்லது ஆவித்தொடர்புடைய சக்திகளையும் அதன் கருத்துகளையும் பிரதி நிதித்துவம் படுத்த படங்கள் மற்றும் சின்னங்கள் உருவாக்குவது ஒரு இயல்பான செயல் ஆகும். அப்படியான முன்னைய சான்று மத்திய கற்கால ஆப்பிரிக்கா பகுதியில் கிடைத்துள்ளது. குறைந்தது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு,சாயப் பொருளான [நிறமி] சிவப்பு காவிக்கல் [red ochre] பாவித்தது தெரிய வந்துள்ளது. இன்னும் உலகில் வாழும் வேடுவர்கள் மத்தியில், இந்த சிவப்பு காவிக்கல்,சடங்குகளுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக உலகளாவிய மனித பண்பாட்டில், சிவப்பு நிறம்-குருதி,பாலியல், வாழ்க்கை மற்றும் இறப்பு[ blood,sex,life and death] போன்றவற்றை எடுத்துச் சொல்லும் அல்லது குறித்துக்காட்டும். எப்படியாயினும் இவையை தவிர,மனிதன் நவீன நடத்தையை[behavioural modernity] அடையும் முன்பு,அங்கு மதம் இருந்ததற்கான வேறு சான்றுகள் ஒன்றும் இல்லை. நடத்தை நவீனத்துவம்[behavioural modernity] என்பது பொருத்தமான நடத்தை மற்றும் அறிவாற்றல் பனுபுகளால் தற்போதைய ஹோமோ சப்பியென்ஸ் ஆகிய தற்கால மனிதர்,கிடத்தட்ட 200,000 ஆண்டுகளுக்கு முன்பு,புராதான மனிதரில் இருந்து உருவாகிய உள்ளமைப்புப்படி நவீன மனிதர் போன்ற மனிதரில் இருந்து வேறுபடுத்துவதை குறிக்கும்.நவீன நடத்தை மனிதனில் 50,000 ஆண்டளவில் வெளிப்படத்தொடங்கி காலக்கிரமத்தில் முழுமை அடைந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.\nசமயம் மற்றும் ஆவி உலகம் பற்றிய விழிப்புணர்வு பழங்கற்கால பகுதியில், அதிகமாக ஆரம்பித்து இருந்தாலும், அது மேலும், உலகளாவிய பொதுவான பண்பாடுகளான [cultural universals] கலை,இசை,மொழி இவைகளின் வளர்ச்சியுடன் சேர்ந்து தானும் விருத்தி அடைந்தது. வேடையாடி சேகரித்து வாழ்ந்த இந்த முன்னைய நாடோடி மக்கள்,அதிகமாக 10,000 ஆண்டுகளுக்கு முன்,தேவையின் அடிப்படையில் அல்லது அன்று அவர்களுக்கு ஏற்பட்ட வசதி நிமித்தம், முதல் முதல் ஓர் இடத்தில் குடியேறி வேளாண்மை நுட்பத்தை கற்று, முதலாவது விவசாயி ஆகினான். இந்த விவசாய வாழ்க்கையே ஒழுங்கமைக்கப்பட்ட மதம் ஒன்றிற்கு அத்திவாரம் இட்டது. இதன் மூல தடயம் மைய கிழக்கு (Near East) நாடுகளில், குறிப்பாக மெசொப்பொத்தேமியாவில் காணலாம். என்றாலும், இப்படியான விவசாய வாழ்க்கை சுயாதீனமாக உலகின் பல பகுதிகளிலும் நடைபெற்று இருக்கலாம்\nபகுதி 02 அடுத்த வாரம் தொடரும்.. .\nஒவ்வொரு மனிதனும் படித்து அறியவேண்டிய விடயங்களை நன்றாக தொகுத்து வழங்க்குகிரீர்கல்.தொடரட்டும் வாழ்த்துக்கள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:67- - தமிழ் இணைய சஞ்சிகை [வைகாசி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:04\nசாவைக்கூட தள்ளிப்போட முடியும்[மீள் பார்வை]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:03\nஉங்களுக்குத் தெரிய- விண்டோஸ் 10\nகாது குடையும் போது நீங்கள் செய்யும் ஐந்து மிகப்பெர...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [கோயம்புத்தூர்]போலாகுமா\nஅண்ணனை கொன்ற பெண்....(புதிரான புலத்தின் புதினங்கள்)\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/பகுதி:02\nசித்தர் சிவவாக்கியர் கூறும் ''தேர்த்திருவிழா''\nஎன் இனம் சுமந்த வலி /தொடர் 4 [ஆக்கம் கவி நிலவன்]\nஅஜித் படத்தில் நடிக்க மறுத்த சந்தானம்\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\nஎன் இனம் சுமந்த வலிகள்,,, தொடர் 3\nசிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்/பகுதி;04[முடிவு]\nடெல்லி, இந்தியாவில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி [Kailash Satyarthi ] மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் [Malala Yousafzai] ஆக...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/06/", "date_download": "2021-09-23T23:05:50Z", "digest": "sha1:KTENARISOEZVSWQFQAW5S3YWG77VSM67", "length": 145405, "nlines": 791, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 06/01/2015 - 07/01/2015", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nயாழில் 11 தொகுதிகள் 6 ஆக குறைவடையும் அபாயம் : எச்ச...\nஓகஸ்ட் 17ஆம் திகதி பொதுத்தேர்தல்\nரணிலின் மைனோரெட்டி அரசாங்கம் கலைந்தது\nஜனாதிபதி அநீதி இழைத்துவிட்டார்-ஹக்கீம் விசனம்\nதேசிய கொடியை ஏற்ற மறுத்த சங்கரி\nவடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றம...\nஅரியேந்திரனின் ஆச்சரியம் மிக்க வாசிகசாலை\nபிரான்சில் புலி பினாமி பரமலிங்கம் தாக்கப்பட்டதன் ப...\nநிதி ஒதுக்கீட்டில் படுவான்கரை புறக்கணிப்பு\nசந்­தி­ர­காந்தன் தலை­மையில் உரு­வாக்­கப்­பட்ட மாகா...\nகிழக்கு மாகாணசபையில் இனங்களிடையே நல்லிணக்கத்தினை உ...\nமாதர் சங்க தலைவிக்கு எதிராக வழக்கு தள்ளுபடி\n2008 – 2012 வரை மூன்று சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்...\nஇலங்கை - இந்தியாவுக்கு இடையில் நெடுஞ்சாலை\nஅரசாங்கத்தில் இருந்து வெளியேறும் அமைச்சர் திகா..\nஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும...\n20க்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்: ஹக்கீம்\nகிழக்கு மாகாண சபை ஊடாக தமிழர்களின் நில,நிர்வாக,நித...\n மஹிந்த விண்ணப்பித்துள்ளார்; நாமலுக்கு கிடைக்கும்...\nஅர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்...\nகிழக்கு மாகாணத்தில் முதலமைச்சரினால் கள்ள ஆட்சி நடா...\nரோகிங்கிய மக்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக ...\nரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்��ா தீர்மானம் சபாநாயக...\nகிழக்கில் தமிழ் அதிகாரிகள் மீதான பழிவாங்கல்கள் நிற...\nபாராளுமன்றத்தை நடத்தக்கூட முடியாதநிலையில் தவிக்கும...\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார்\nமைத்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவே...\nயாழில் 11 தொகுதிகள் 6 ஆக குறைவடையும் அபாயம் : எச்சரிக்கும் கபே அமைப்பு\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய புதிய தேர்தல் முறைமையின் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள 11 தொகுதிகளை 5 அல்லது 6ஆக குறைக்க நேரிடும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது.\nநாட்டில் உள்ள தொகுதிகளை 10 அல்லது 15 வரை குறைத்தால் பிரச்சினை இல்லை ஆனால் ஒரே நேரத்தில் 35 தொகுதிகளை குறைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை அல்ல என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.\nமேலும், சிறுகட்சிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமாயின் கட்டாயம் பாராளுமன்றில் உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என கபே இயக்கம் வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பில் கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-\nஅரசயலமைப்பின் 20-வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்ததை வரவேற்கிறோம்.\nஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 225ஆக வைத்துள்ளமை மற்றும் தொகுதிகளை 125ஆக குறைத்துள்ளமை சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nமுஸ்லிம் கட்சிகள், இந்திய வம்சாவளி மலையக கட்சிகள், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.\nதொகுதிவாரி மற்றும் விகிதாசார முறையில் கலப்பு தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகம் செய்ய அமைச்சரவை அனுமதி கிடைத்தமை இலங்கை அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் முதல் படியாகும்.\nஆனால் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவத்தில் நியாயம் வழங்க 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற போதுமானதல்ல. தேர்தல் திருத்தத்திற்கு முதலாவதாக கொண்டுவரப்பட்ட யோசனையில் கூட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 234, 235 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nபாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காமல் சிறு கட்சிகள், சிறுபான்மை கட்சிகள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடியாது.\nஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள 125 தொகுதிகள் அடங்கிய 225 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் முறையில் பிரதான மூன்று பிரச்சினைகள் உள்ளன.\nமுதலாவதாக தற்போதுள்ள தொகுதிகளை 125 தொகுதிகளாக மட்டுப்படுத்துவதற்கு கூடிய காலம் எடுக்கும். இரண்டாவதாக சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவென போதியளவு பல் அங்கத்தவர் தொகுதி இல்லாத நிலை உள்ளது.\nமூன்றாவதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள பிரதிநிதித்துவம் (வவுனியா, சேருவில, அம்பாறை) மற்றும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அனைத்து தொகுதிகளிலும் உறுதி செய்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.\nதேர்தல் நிருவாகத்தின் படி 1970களில் அறிமுகம் செய்யப்பட்ட 160 தொகுதிகளில் 168 உறுப்பினர்கள் தெரிவு செய்யும் முறை தற்போதும் இருந்து வருகிறது.\nகாலனித்துவத்தில் இருந்து செய்யப்பட்ட ஒவ்வொரு எல்லை நிர்ணயத்தின் போதும் இலங்கையில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட யோசனையின் மூலம் 160 தொகுதிகளை 115-118 ஆக குறைக்க வேண்டும். (குறைந்தது 9 பல் அங்கத்தவர் தொகுதியேனும் இருக்க வேண்டும்)\nசரியாகச் சொல்வதாயின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தங்களது தொகுதி அமைப்பாளர்களை 40-45வரை குறைக்க நேரிடும். மாவட்ட அடிப்படையில் பதுளையில் உள்ள 9 தொகுதிகள் 6 தொகுதிகளாக குறைக்கப்படும்.\nகாலியில் 3 தொகுதிகள், மாத்தறையில் இரண்டு தொகுதிகள், குருநாகலில் 3 அல்லது 4 தொகுதிகளை குறைக்க நேரிடும். கேகாலை, இரத்தினபுரி, அநுராதபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 2-4 தொகுதிகள் வரை குறைக்க வேண்டிவரும். யாழ்ப்பாணத்தில் உள்ள 11 தொகுதிகளை 5 அல்லது 6ஆக குறைக்க நேரிடும்.\nநாட்டில் உள்ள தொகுதிகளை 10 அல்லது 15 வரை குறைத்தால் பிரச்சினை இல்லை ஆனால் ஒரே நேரத்தில் 35 தொகுதிகளை குறைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை அல்ல.\nஅமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்ட புதிய தேர்தல் முறைமை தொடர்பில் மக்கள் நலன்சார்ந்து செயற்பட வேண்டியது அனைத்து கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பிரஜைகளின் பொறுப்பாகும்.\nஇல்லையேல் புதிய தேர்தல் ம��றையை பாராளுமன்றில் நிறைவேற்ற முடியாது போவதோடு, பழைய ஜனநாயகமற்ற தேர்தல் முறைமையே கடைபிடிக்க வேண்டிவரும்.\nசா/த சித்தியடையாத 94 உறுப்பினர்கள், உ/த சித்தியடையாத 142 உறுப்பினர்கள் கொண்ட 5 வீத மகளிர் அற்ற பாராளுமன்றை மீண்டும் உருவாகுவதை தடுக்க அமைச்சரவை யோசனை மாற்றியமைக்கப்பட வேண்டும்.\"\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஓகஸ்ட் 17ஆம் திகதி பொதுத்தேர்தல்\nநாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடத்தப்படும் என்று மிக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் 52-66 நாட்களுக்குள் பொதுத்தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்யவேண்டும். ஓகஸ்ட் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 52 நாட்கள் நிறைவடைகின்றன. அதன்பிரகாரம் வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 6முதல்- ஜூலை 15 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும். பொதுத்தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் புதிய நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு செப்டெம்பர் 1 ஆம் திகதி நடத்தப்பட்டவேண்டும்.\nரணிலின் மைனோரெட்டி அரசாங்கம் கலைந்தது\nநாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவித்தல் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.\nநாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளிவரவிருக்கும் அந்த விசேட வர்த்தமானியில் தேர்தலுக்கான திகதி வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஅதிவிசேட வர்த்தமானி வெளியிடப்படவிருப்பதனால் அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜனாதிபதி அநீதி இழைத்துவிட்டார்-ஹக்கீம் விசனம்\nசிறிய மற்றும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்கு அநீதி இழைக்க இட­ம­ளிக்­கப்­ப­ட­ மாட்­டாது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூற��­யி­ருந்த போதிலும் எமது ஆலோ­ச­னை­க­ளை நிரா­க­ரித்து வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யிட்­டிருப்­பதன் மூலம் அவர் எமக்கு அநீ­தி­யி­ழைத்­து­விட்டார் என்று அமைச்­சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் குற்றம் சுமத்­தினார்.\nஅமைச்­ச­ர­வையில் எமது குரல்கள் அடக்­க­ப்ப­டு­கின்­றன. புதிய தேர்தல் முறை விட­யத்தில் சர்­வா­தி­கா­ரமும் தான் தோன்­றித்­த­னமான போக்­குமே கடைப்­பி­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­ப­தியோ பிர­த­மரோ தங்­க­ளது கட்­சி­களை பற்றி சிந்­திக்­கின்­ற­னரே தவிர சிறிய, சிறு­பான்மை கட்­சி­களைப் பற்றி சிந்­திக்­க­வில்லை. இதே­நேரம் புதிய தேர்தல் முறையை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்கும் சிறு­பான்­மை­யி­னரின் கருத்­துக்­க­ளையும் குறிப்­பாக என்­னையும் விமர்­சிப்­ப­தற்கு சில இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் குத்­த­கைக்கு அமர்த்­தப்­பட்­டது போன்று செயற்­ப­டு­கின்­றன என்றும் அவர் குறிப்­பிட்டார்.\nதேசிய கொடியை ஏற்ற மறுத்த சங்கரி\nபளைப் பொது விளையாட்டு மைதான திறப்பு விழாவின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தார். கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபைக்குட்பட்ட பொது விளையாட்டு மைதானம், 10 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு இன்று புதன்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இந்த மைதானத்தை திறந்து வைத்தார். மைதான திறப்பு நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்றும்போது, அதற்கு ஆனந்தசங்கரி மறுப்பு தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட சங்கரி அங்கு கருத்து தெரிவிக்கையில், 'தேசிய கொடியை இதுவரை நான் எந்தவொரு நிகழ்விலும் ஏற்றவில்லை. அதற்காக தேசிய கொடியை அவமானப்படுத்துகின்றேன் என்று கருதக்கூடாது. தேசிய கொடியை ஏற்றக்கூடிய காலம் வரும்' என்றார். 'நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமாதானத்தை குழப்பும் வகையில் பல்வேறு கருத்துக்கள் மாணவர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர்' என அவர் மேலும் கூறினார். பிரதேச ச��ையின் தலைமைக் காரியாலயத்துக்கு அண்மையில், வசதிகள் குறைந்த நிலையில இருந்த இந்த மைதானத்தை புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் பிரதேச சபையிடம் கோரிக்கை முன்வைத்தனர். மக்களின் கோரிக்கையை அடுத்து நெல்சிப் திட்டத்தில் 10 மில்லியன் ரூபாய் செலவில் கீழ் மைதானம் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/149052#sthash.GJI1oH5o.dpuf\nவடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றமட்டோம்\nதற்போதைய அரசாங்கத்தினால் வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படவில்லை என்றும், முன்னைய அரசாங்கத்தினாலேயே 59 இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, வலிகாமம் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றிய அவர்,\n“ வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுகின்ற முடிவையும் தற்போதைய அரசாங்கம் எடுக்கவில்லை.\nஎங்கெங்கு இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும், எங்குள்ள முகாம்களை அகற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையை சிறிலங்கா படையினருக்கே தற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ளது.\nஇந்த விடயங்களில் அரசாங்கம் தலையிடாத கொள்கையை கடைப்பிடிக்கிறது.\nசம்பூரில் உள்ள கடற்படைத் தளத்தை அகற்றும் முடிவை முன்னைய அரசாங்கமே எடுத்தது. தற்போதைய அரசாங்கம் அந்த கடற்படைத் தளத்தை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளது.\nஅதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரியேந்திரனின் ஆச்சரியம் மிக்க வாசிகசாலை\nதமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 2012ம் வருடம் கரவெட்டியில் கட்டப்பட்ட வாசிகசாலையினை ஆச்சரியம்; மிக்கதாக மக்களால் பார்க்கப்படுகின்றது. மிக நவீனத்துவத்துடன் உலக நீரோட்டத்தில் சமூகம் முன்னோக்கிச் செல்லும் போது தமிழ் மக்களை மேலும் மேலும் மடையர்களாக்க எண்ணும் தமிழ் தலைமைகளின் வெளிப்பாட்டை இவ்வாசிகசாலை வெளிப்படுத்தி நிற்கின்றது.\n2012ம் வருடம் தனது நிதி ஒதுக்கீட்டில் ஊராரின் வளவுக்குள் மலசலகூடம் கட்டுவது போல் மிகக் கேவலமாக கரவெட்டி மக்களையும் கேவலப்படுத்துவது போன்று ஒரு இலட்சம் ரூபாவில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதாம்.மிகுதி நிதி எங்கே போனதென்று மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.\nபிரான்சில் புலி பினாமி பரமலிங்கம் தாக்கப்பட்டதன் பின்னணி என்ன\nபிரான்சில் புலி பினாமி பரமலிங்கம் தாக்கப்பட்டதன் பின்னணி என்னஎன்பதை உறுதி .கொம் என்னும் இணையத்தளம் ஒப்புவித்துள்ளது.அதுவே இங்கு மீள்பிரசுரமாகின்றது\nபிரான்சில் விடுதலைப்புலிகளின்பெயரை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்கள்.\nதமிழீழ மக்களையும்,தமிழீழ தேசியப் போராட்டத்தையும்,மனசில் நிலைநிறுத்தி அதற்கான மீள் கட்டுமான வேலைத்திட்டங்களை ஒழுங்கமைத்து மிகுந்த அர்ப்பணிப்போடும், பொறுப்புணர்ச்சியுடனும் தமிழீழம் நோக்கிய பயணிப்பை மேற்கொள்ள வேண்டிய அனைத்துலக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள்.அந்தப்பொறுப்புக்களை உதாசீனம் செய்யும் வகையில் நடந்து கொள்ளும் சில நிகழ்வுகளை நாம் இன்று கண்கூடாக காணக்கூடியதாகவுள்ளது. .\nகடந்த 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அனைத்துலக பொறுப்பினை வகித்து வந்த திரு:கோகுலன் அவர்கள் பொறுப்பிலிருந்து விலகி திரு : நாயகன் அவர்களை 08/02/2015 அன்றைய தினம் அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராக ஏகமனதாக தீர்மானிக்கப் பட்டு தெரிவு செய்யப் பட்டார் .\nஅதுவரை அனைத்துலக பொறுப்பு வகித்து வந்த திரு :கோகுலன் அவர்களது காலப்பகுதியில் ஈரோ 80,000 செலவிடப்பட்டதாக கணக்கறிக்கை ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது.ஆனால் அந்த அறிக்கையில் 80 ஆயிரம் ஈரோ எந்தவகையில்,எப்படி செலவு செய்யப்பட்டது என்பது தெளிவுபட வழங்கப்பட்டிருக்கவில்லை\nஇந்த நிலை இப்படியிருக்க அனைத்துலக பொறுப்பினை ஏற்றுக்கொண்ட திரு: நாயகன் அவர்கள் ஒவ்வொரு கிளைப் பொறுப்பில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போல மேற்கொண்டு தமிழீழம் நோக்கிய வேலைத்திட்டங்களை நகர்த்துவதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போதும், அவருடைய அழைப்புக்களை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஒத்துழைக்கும் நோக்குடன் பெரியளவில் யாரும் முன்வரவில்லை என்பதும், அதே நேரம் ஒற்றுமையை சிதைக்கும் நோக்குடன் செயற்பட்டு வரும் அனைத்துலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும் அதற்கு ஒத்தூதும் சில குழுக்களுமாக சிலர் பிரிந்தும் செயற்பட்டு வருவதும் தமிழீழம் பற்றிய பயணிப்பு எதிர்காலத்தில் பெரும் பின்னடைவைக் கொண்டுவருமென்ற அச்சப் பாட்டை இந்தச் சம்பவங்கள் எடுத்துரைத்து நிற்கின்றன.\nஇன்றுள்ள இந்த சூழ்நிலையில் தாயக விடுதலையை மறந்து இரட்டைவேடம் போடும் சிலரையும் நாங்கள் வெளிக்கொண்டுவர வேண்டியிருக்கிறது . அனைத்துலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு ஆதரவாகச் செயற்படும் சிலரில் திரு:கிருஷ்ணா (பிட்டுக்கடை) மற்றும் திரு: ஆனந்தன் அவர்களுடைய செயல்முறையானது.இரண்டு பக்கமுள்ளவர்களையும் கோர்த்துவிட்டு அதில் குளிர்காயும் வண்ணமே அமைந்துள்ளது இவரைப்போலவே அனைத்துலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு பக்கப் பாட்டு பாடுவதற்கு முனைந்துள்ளார்கள்.\nஇதற்கிடையில் 14/06/2015 அன்று பிரான்சு நாட்டின் கிளைப்பிரிவிற்கான பொறுப்பாளர் மாற்றம் சம்பந்தமாக கலந்துரையாடல் ஒன்று நடாத்தப் பட்டது. இந்தக் கூட்டத்தில் திரு:அலெக்ஸ் என்பவர் புதிய பொறுப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். இந்த நிகழ்வானது வழமைக்குமாறாக இடம்பெற்றிருப்பதும். விடுதலைப் புலிகளின் இரகசியசெயற்பாட்டுக்கு முற்றிலும் முரணான வகையிலும் இடம்பெற்றிருக்கிறது.\nபொதுவாக இதுவரை காலங்களில் பொறுப்பாளரைத் தெரிவு செய்வது என்பது கிளையில் கூடியிருப்பவர்களின் விருப்பங்களுக்கமைவதோடு, அந்தப் பொறுப்பை சரிவர ஏற்று நடாத்தக் கூடியவகையில் அவரிருக்க வேண்டும். அதே நேரம் பழைய பொறுப்பிலிருந்தவர் புதிதாக பொறுப்பை ஏற்பவருக்கு தட்டிக்கொடுத்து அவரை வழிநடாத்த உதவவேண்டும் .\nஆனால் 14/06/2015 அன்று நடந்த இந்த நிகழ்வானது அப்படியல்லாமல் பழைய பொறுப்பாளராகவிருந்த திரு:பரமலிங்கம் அவர்கள் சமூகளிக்காமல் அவருக்குப்பதிலாக பிரான்சு காவல் துறையை அனுப்பிவைத்துள்ளார்.இந்த அணுகு முறையானது மிகவும் வெறுக்கத்தக்க துரோகம் நிறைந்த செயற்பாடாகும்,காலாகாலமாக புலிகள் கட்டிக்காத்து வந்த ஒழுக்க விழுமியத்தை மீறிய காட்டிக் கொடுப்பாகும்,ஏன் இவர்கள் காவல்த்துறையை அணுகினார்கள் யாருக்கு இதனால் என்ன பயன் யாருக்கு இதனால் என்ன பயன் எங்களுக்குள் உள்ள கருத்து முரண்பாடுகளை நாங்களே பேசித்தீர்த்துக் கொள்ளவேண்டாமாஎங்களுக்குள் உள்ள கருத்து முரண்பாடுகளை நாங்களே பேசித்தீர்த்துக் கொள்ளவேண்டாமா இதற்குள் அந்நியர்களின் வரவு தேவைதானா இதற்குள் அந்நியர்களின் வரவு தேவைதானா இதை நினைத்து இவர்கள் வெட்கப் பட வேண்டாமா \nவிடுதலைப் புலிகளின் பிரான்சு கிளை அமைந்திருக்கும் கட்டிடத்தின் உரிமையாளரான திரு:ஆனந்தன் அவர்களும், திரு :பரமலிங்கம் அவர்களும் நெருங்கிய நண்பர்கள் ஆதலால்,தனது பொறுப்பாளர் பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் தானே என்றென்றும் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் என்று புலம்பித்திரியும் மதிப்புக்குரிய திரு:பரமலிங்கம் திரு:ஆனந்தன் மூலம் பிரான்சு கிளை அமைந்திருக்கும் அலுவலகத்தை மூடி சாவியைப் பெற்றுக்கொள்ள அதற்கான வியூகத்தையும் ஏற்படுத்தி,தன்னிடம் சாவியை தந்துவிடும் வண்ணம் ஆனந்தன் அவர்கள் புதிய பொறுப்பாளரிடம் வினாவியிருப்பதும் வேடிக்கையான ஒன்றாகும். அந்தக் கட்டிடம் அவருடைய சொந்த உழைப்பிலிருந்தோ அல்லது அவரது ஊரில் உள்ள சொத்துப் பத்துக்களை விற்ரெடுத்தோ வாங்கிய ஒன்றல்ல.இவர்கள் இன்று இந்த புலம் பெயர் தேசத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சொத்துக்கள் அனைத்துமே விடுதலைப் புலிகளின் தியாகத்தின் மத்தியிலும்,பொதுமக்களின் சாவிலும்,இரத்தத்திலும் வாங்கியதென்பதை மறந்துபோய் எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டு அதிகாரம் செலுத்தும் நிலைக்கு துணிந்து விட்டார்கள்.\nஇவர்கள்தானே கருணா,பிள்ளையான் ,கேபி,தயாமாஸ்ரர் போன்றவர்களை துரோகி என்றதும் மற்ற அமைப்பினரை வாய் ஓயாது ஒட்டுக்குழு என்றதும். ஆனால் இன்றோ இவர்கள் செய்யும் இந்த பாதகமான செயல்களை என்ன பொருள் கொண்டு அழைப்பது இவர்கள் செய்வது தர்மமா இவர்கள் சந்திரமண்டலத்திலோ இல்லை செவ்வாய் மண்டலத்திலோ இருந்து வந்தவர்களல்லர் எமது ஈழ தேசத்தில் பிறந்து வளர்ந்து வந்தவர்கள்தானே ஏன் இப்படியானா இழிவான கேவலமான நடவடிக்கைக்குள் விழுந்து போனார்கள் மனிதாபிமானமற்ற முறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் மனிதாபிமானமற்ற முறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் எதிரி என்று தெரிந்தால் அவனுக்கு ஏற்றால் போல் நாம் எங்களை தயார்படுத்தி செயற்பட முடியும். ஆனால் இவர்களைப் போன்ற பச்சோந்தி தன்மைபடைத்தவர்களால் எதிர்காலப் போராட்டமே சூனியமாகிப் போய்விடுமோ என்றெண்ணத்தோன்றுகிறது.\nபதவிக்கும்,பொறுப்புக்கும் ஆசைப்படும் இவர்கள் எப்படி ஈழப்போ���ாட்டத்தை முன்னிறுத்தி வழிநடத்தப்போகிறார்கள் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையைப்போல் ஆளுக்காள் ஒரு குழுவாகச் செயற்பட ஆரம்பித்தால் இவ்வளவு காலமும் களத்தில் உயிர்களையும்,சொத்துபத்துகளையும் இழந்து நிற்கும் ஈழமக்களுக்கும்;கைதாகி விடுதலையாகிநிற்கும்;அங்கவீனர்களாகினிற்கும் போராளிகளுக்கும் என்ன விலைகொடுக்கப் போகிறார்கள் \nஏற்கனவே தாயகத்திலுள்ள மக்களும்,போராளிகளும் புலம் பெயர்தேசத்து விடுதலை அமைப்புக்கள் மீதும், விடுதலைப் போராளிகள் மீதும் அதிருப்தியடைந்திருக்கும் இந்தவேளையில் இப்படியான பொறுப்பற்ற ,இழிவான செயல்களால். தாயகத்தில் உள்ள பொதுமக்கள் ,போராளிகள் மத்தியில் வெறுப்பையும்,கோபத்தையும் உருவாக்குமென்பதை ஏன் அறியாது நடக்கிறார்கள்\nஇதனால் அர்ப்பணிப்போடும் ,நல்லெண்ணத்தோடும் மேலும் பாடுபடும் உண்மையான போராளிகளுக்கும் அவற்பெயரல்லவா \nஇன்னும் பல செய்திகள் வெளிவரும்...\nநிதி ஒதுக்கீட்டில் படுவான்கரை புறக்கணிப்பு\nநிதி ஒதுக்கீட்டில் படுவான்கரை புறக்கணிப்பு\n100 நாள் வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதி முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட அபிவிருத்திக்கென சுமார் 149.28 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வாழைச்சேனை மத்திக்கு 54.25 மில்லியனும், ஓட்டமாவடிக்கு 55.00 மில்லியனும் கோறளைப்பற்று தெற்கு 10.75 மில்லியனுமாக இஸ்லாமிய பகுதிகளுக்கு மொத்தமாக ரூபா 120.00 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடனான. 29.28 மில்லியன்கள் மண்முனை வடக்குக்கு 2.00 மில்லியனும், ஏறாவூர்பற்றுக்கு 6.10 மில்லியனும், கோறளைப்பற்று வடக்கிற்க்கு 6.15 மில்லியனும், கோறளைப்பற்றிற்கு 8.20 மில்லியனும், மண்முனை தென் எருவில் பற்றிற்கு 7.40 மில்லியன் ரூபாக்களுமாக இஸ்லாமிய எல்லைப் பகுதிகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nவவுணதீவு, பட்டிப்பளை, போரதீவு, பிரதேசங்களுக்கும் ஆரையம்பதி பிரதேசத்திற்க்கும், எதுவித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இது முற்றிலும் நல்லாட்சியில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாகாணச��ை உறுப்பினர்கள், இணக்க ஆட்சி நடத்தும் நிலையில் படுவான்கரை தமிழ் பிரதேசம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nசந்­தி­ர­காந்தன் தலை­மையில் உரு­வாக்­கப்­பட்ட மாகாண ஆட்­சியில் இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­தி­ய­துடன் கிழக்கில் அபி­வி­ருத்திப் பணி­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்தோம். எம்.எஸ்.உது­மா­லெப்பை\nகிழக்கு மாகா­ணத்தில் பெரும் தியா­கத்­திற்கு மத்­தியில் உரு­வாக்­கப்­பட்ட இன ஒற்­றுமை இன்று சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்டு இனங்­க­ளுக்­கி­டையே விரி­சலை தோற்­று­வித்­துள்­ளது என கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் எம்.எஸ்.உது­மா­லெப்பை தெரி­வித்தார்.\nகிழக்கு மாகாண சபையில் நல்­லாட்­சிக்­கான நிதிக் கொள்கை அமுல்­ப­டுத்­தப்­படல் வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் இரா. துரை­ரெட்ணத்தினால் கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வின் போது சமர்ப்­பிக்­கப்­பட்ட தனி நபர் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.\nகிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்­பன இணைந்து கூட்­டாட்சி அமைத்து 3 மாத காலம் சென்ற நிலையில் ஆளும் தரப்பைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் இரா. துரை­ரெட்ணம் கிழக்கு மாகாண சபையின் செயற்­பா­டுகள் தொடர்­பா­கவும் கூட்­டாட்சி தொடர்­பா­கவும் சந்­தேகம் தெரி­வித்து நல்­லாட்­சிக்­கான கொள்­கையை சரி­யாக வழி நடத்­து­மாறு கிழக்கு மாகாண சபையை கோரும் தனி நபர் பிரே­ர­ணையை சமர்ப்­பிக்கும் நிலை இன்று உரு­வா­கி­யி­ருப்­பது துர­திஷ்­ட­மா­ன­தொன்­றாகும். கிழக்கு மாகா­ணத்தில் கடந்த கால யுத்த சூழ்­நிலை கார­ண­மாக இனங்­க­ளுக்­கி­டையே சந்­தே­கங்­களும் பகை உணர்­வு­களும் விதைக்­கப்­பட்ட சூழ்­நி­லை­யில்தான் கிழக்கு மாகா­ணத்தின் முத­லா­வது மக்கள் பிர­தி­நி­தி­களின் ஆட்சி கடந்த 2008 இல் உரு­வா­கி­யது.\nஇந்­நி­லையில் முன்னாள் முத­ல­மைச்சர் சந்­தி­ர­காந்தன் தலை­மையில் உரு­வாக்­கப்­பட்ட மாகாண ஆட்­சியில் இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­தி­ய­துடன் கிழக்கில் அபி­வி­ருத்திப் பணி­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்தோம். கிழக்கு மாகாண அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள் ஊடாக மூவின ம���்­களின் இன ஒற்­று­மைக்கும் வித்­திட்டோம். கிழக்கு மாகா­ணத்தில் மூவின மக்­களும் வாழ்­வ­தனால் மாகாண சபையின் செயற்­பா­டு­களின் மூலம் மூவின மக்­களும் நம்­பிக்கை வைக்கும் நிலை உரு­வா­கி­யது.\nஇவ்­வாறு பெரும் தியா­கத்தின் மத்­தியில் உரு­வாக்­கப்­பட்ட இன ஒற்­று­மையை தற்­போ­தைய கூட்­டாட்­சியின் கீழ் நடை­பெறும் சில தவ­றான செயற்­பா­டுகள், சமூ­கங்கள் மத்­தியில் சந்­தேக நிலை­மையை உரு­வாக்­கி­யுள்­ளது. எனவே கிழக்கு மாகாண சபையின் செயற்­பா­டு­களில் தொடர்ந்தும் இனங்­க­ளுக்­கி­டையில் சமத்­து­வத்­தையும் ஒற்­று­மை­யையும் வளர்த்­தெ­டுப்­ப­தற்கு நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். வட­மா­காண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு வட­மா­காண சபை ஒரு வரு­டத்­திற்கு 6 மில்­லியன் ரூபா அபி­வி­ருத்­திக்­காக வழங்கி வரு­கி­றது. கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு அபி­வி­ருத்தி நிதி­யாக இந்த வருடம் 5 மில்­லியன் ரூபா வழங்­கு­மாறு வரவு செலவு திட்­டத்தில் கோரிக்கை விடுத்தோம். அதற்கு 4 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கித்­த­ரு­வ­தாக சபையில் முத­ல­மைச்­ச­ரினால் தெரி­விக்­கப்­பட்டு அதற்­கான வேலைத்­திட்­டங்­களும் உறுப்­பி­னர்­க­ளிடம் கேட்­கப்­பட்டு சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அது தற்­போது நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கிழக்கு மாகாண மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கே இந்த நிலை ஏற்­பட்­டுள்­ளதை நினைத்து நாம் எல்­லோரும் கவ­லைப்­பட வேண்­டி­யுள்­ளது.\nமஹிந்த அர­சாங்­கத்­தினால் நிதி ஒதுக்­கீடு செய்த கட்­டி­டங்­களை அண்­மையில் திறந்து வைக்க அட்­டா­ளைச்­சே­னைக்கு வருகை தந்த முத­ல­மைச்சர் கிழக்கில் முஸ்லிம் முத­ல­மைச்­ச­ரான தன்னை இல்­லாமல் செய்­வ­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனை சந்­தித்து சதி செய்­த­தாக முஸ்லிம் மக்கள் மத்­தியில் இன­வாத உணர்வை தூண்டும் முக­மாக முத­ல­மைச்சர் பேசி­யுள்ளார். முத­ல­மைச்சர் மீது நம்­பிக்கை இழந்து அவரின் நய­வஞ்­சக செயற்­பாட்­டால்தான் நாம் எதிர்க்­கட்­சியில் அமர்ந்தோம்.\nகிழக்கு மாகாண சபையின் செயற்­பா­டுகள் வெளிப்­ப­டை­யாக தெரி­விக்­கப்­பட வேண்டும். அன்று ஆளுங்­கட்­சியின் அமைச்­ச­ரா­கவும் அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரா­கவும் கடமை புரிந்த நான் அன்­��ைய கிழக்கு மாகாண சபையின் அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­க­ளையும் செயற்­பா­டு­க­ளையும் நட­வ­டிக்­கை­க­ளையும் வெளிப்­ப­டை­யாக தெரி­வித்தேன்.\nமுஸ்லிம் காங்­கி­ரஸும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் சேர்ந்து கூட்­டாட்சி உரு­வாக்­கப்­பட்டு 3 மாதங்கள் சென்ற பின்னும் இது­வரை கிழக்கு மாகாண சபையின் செயற்­பா­டுகள் வெளி­வ­ர­வில்லை. அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களும் வெளியே வர­வில்லை. வரவு செலவு திட்ட நிதி ஒதுக்­கீ­டுகள் தொடர்­பாக ஆளுங்­கட்­சி­யி­னர்­க­ளுக்கே விப­ரங்கள் தெரி­யாது என்ற நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. கிழக்கு மாகாண ஆட்­சியின் பங்­கா­ளர்­க­ளான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மக்­க­ளுக்கு பொறுப்புக் கூற வேண்­டிய தார்­மீகக் கட­மையை மறந்து விடக் கூடாது. கிழக்கு மாகாண கூட்­டாட்­சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரியான பாதையில் செயற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. இந்த நம்பிக்கை வீண் போகாத வகையில் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு உள்ளது என்றார்.\nகிழக்கு மாகாணசபையில் இனங்களிடையே நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்தும் வகையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் ஆட்சி நடைபெற வேண்டும்.\nஉண்மையான ஆட்சியை நடாத்தவேண்டிய இரண்டு\nபிரதான கட்சிகளும் குழப்ப நிலையினை\nஏற்படுத்தியுள்ளது என முன்னாள் முதலமைச்சரும்\nகிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை\nகொண்டு வரப்பட்ட பிரேரணை மீதான\nவிவாதத்தின் போதே அவர் இவ்வாறு\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்இ\nவண்ணம் நிதிகளை பங்கீடு செய்வதில் இரண்டு\nகட்சி உறுப்பினர்களும் சேர்ந்து கவனம்\nதீர்த்துக்கொள்ள முடியும். இந்த அரசியல்\nமாற்றத்திலே நூற்றி ஐம்பது நாட்களை\nநெருங்கிய போதுதான் கிழக்கு மாகாணத்தின்\nதலைவராக முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீர\nதிசாநாயக்க அவர்களை அறிவிக்க காரணம் அவர்\n2014ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட\nபிரச்சினைகளோ இனவிகிதாசார பிரச்சினைகளோ இல்லை.\nஅதேபோன்று முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை\nஅவர்களின் கடந்த கால ஒதுக்கீடுகளிலும்\n2008 ஆம் ஆண்டு தொடக்கம் எந்தவித\nபிரச்சினையும் இன்றி கிழக்கு மாகாணசபையினை\nமுன்னுதாரணமாக இந்த மாகாணம் திகழ்ந்தது.\nஆனால் 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி\nகூறிவந்ததும் கிழக்கு மாகாணசபையில் நியாயம்\nநடாத்த வேண்டிய இரண்டு பிரதான கட்சிகளும்\nகுழப்ப நிலையினை ஏற்படுத்தியுள்ளது மிகவும்\nஇந்த இடத்தில் உதாரணமாக கூறப்போனால்\nகூறவேண்டும். அவர் இந்த அமர்வுக்கு வந்திருக்க\nவேண்டும். ஆனால் வரவில்லை. மட்டக்களப்பு\nதிட்டங்களை அவரது சொந்த ஊரான\nகளுவாஞ்சிகுடிக்கு ஒதுக்கப்பட்ட ஒருகோடி ரூபா நிதியை\nவைத்தியசாலைக்கு பராமரிப்புக்கு என ஒதுக்கப்பட்ட\n80 இலட்சம் ரூபா நிதியை அப்படியே சம்மாந்துறைக்கு\nகட்டிடத்துக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு கோடி ருபா\nஅவரது அரசியலை பயன்படுத்தி இன்னுமொரு\nகிராமத்தினை அபிவிருத்தி செய்து அதனை\nமாவட்ட விகிதாசாரத்தினை பாதிக்கும்இ அத்துடன்\nஒரு இனத்தினை இன்னுமொரு இனம் சந்தேகம்\nஇதனை மீள்பரிசீலணை செய்ய வேண்டும். கிழக்கு\nவேண்டும். ஆனால் முதலமைச்சர் இந்த\nமாகாணத்தில் மீண்டும் இரத்தக்களறி ஏற்பட\nபோகின்றதுஇ நாங்கள் கையாலாகாத அரசியல்\nசெய்கின்றோம் என்ற பத்திரிகைகளில் அறிக்கைகளை\nஇன்றுள்ள தமிழ் தலைவர்களில் முதுகெழும்புள்ள\nதலைவராகஇ மக்கள் நம்பிக்கை கொள்ளும்\nவகையிலேயே நாங்கள் அரசியல் பணியை\nதவிர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள்\nநியாயமான விடயங்களை பேசுகின்றோம். அதனை\nமறுப்பதாக இருந்தால் அதனை ஆவணங்களுடன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பும்இ ஸ்ரீலங்கா முஸ்லிம்\nகாங்கிரசும் ஒரு நிலைக்கு வரும்போதே எதிர்க்கட்சிக்கு\nஎதுவித வேலையும் இல்லாத நிலையேற்படும்.\nகுழுவொன்றினை அமைக்க வேண்டும். அதற்கு\nஅமைச்சர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nஇந்த ஆண்டின் நிதி ஆண்டு அரை வருடம் கடந்து\nமாகாணசபைக்கு ஒதுக்கப்பட்டது. அதில் நூறு\nமில்லியன் ரூபாதான் வந்து சேர்ந்துள்ளது. தற்போதைய\nநாட்டின் நிதியமைச்சர் தேவையான பணம் உள்ளது\nஎன்கிறார். இந்த நாட்டில் உள்ள மக்களை\nஏமாற்றும் நல்லாட்சியே இங்கு நடைபெற்று\nஆகவே கிழக்கு மாகாணசபையில் இனங்களிடையே\nவேண்டும். இங்கு ஏற்படும் பலவீனத்துக்கு அடிப்படை\nதோன்றாமையே காரணமாகும். நான் இங்கு\nமாதர் சங்க தலைவிக்கு எதிராக வழக்கு தள்ளுபடி\nமட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஜோன்சன் திலீப் குமாரிற்கு எதிராக சிறுவர் துஸ்பிரயோகம் ஒன்றினை கல்லடி உப்போடை மாதர் சங்கத் தலைவி செல்வி மனோகர் 2013ம் ஆண்டு வெளிக்கொணர்��ார்.இவ்வழக்கு சம்பந்தப்பட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பிணையில் விடுவிக்கப்பட்;ட நிலையில் இக் குற்றச்சாட்டை வெளிப்படுத்திய மாதர் சங்க தலைவிக்கு எதிராக தன்னை தாக்க வந்ததாக கூறி பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். இவ் வழக்கு கடந்த ஒரு வருட காலமாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இதற்கான தீர்ப்பானது 16.06.2015 அன்று பொய்யான குற்றச்சாட்டென நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\n2008 – 2012 வரை மூன்று சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையான நல்லாட்சி நடத்திக்காட்டினோம்.\n16.06.2015 அன்று கிழக்கு மாகாணசபை அமர்வில் கிழக்கு மாகாண வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார அமைச்சு மூலம் ஒதுக்கப்பட்ட பெருந்தொகையான நிதி திட்டமிட்ட முறையில் அம்பாறை மற்றும் சம்மாந்துறைக்கு மாற்றப்பட்டது தொடர்பாக வெளிப்படையான அறிக்கை இடப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாணத்தில் நிதி ஒதுக்கீட்டிலும், வேலை வாய்ப்புக்களின் போதும் இன வீதாசாரம் போணப்பட வேண்டும் எனவும் சி.சந்திரகாந்தனினால் தனி நபர் பிரரேரணை கிழக்கு மாகாணசபையில் முன்வைக்கப்பட்டது. இப் பிரேரணை தொடர்பாக இடம் பெற்ற விவாதத்தின் போது குறிக்கிட்ட கோ.கருணாகரன் (ஜனா) அவ்வாறு நிதிகள் மாற்றப்படவில்லை கிழக்கில் இணக்க ஆட்சி சிறப்பாக நடை பெறுகின்றது என நியாயப்படுத்த முற்பட்ட போது கருத்து தெருவித்த சி.சந்திரகாந்தன் நான் முதுகெலும்பு இல்லாத ஆட்சி நடத்தவில்லை 2008 – 2012 வரை மூன்று சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையான நல்லாட்சி நடத்திக்காட்டினோம்.\nஇன முறுகலோ அரசியல் பேதங்களோ அன்று காணப்படவில்லை ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை வைத்துக் கொண்டு 07 ஆசனங்களைக் கொண்டுள்ள ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரசின் இழுப்புக்கு இழுபடுகின்றீர்கள் இவ்வாறு முதுகெலும்பு இல்லாத ஆட்சியை நாங்கள் நடத்தவில்லை வாக்களித்த சமுகத்தினை நடுக்கடலில் தவிக்க விட்டு பெயரளவில் கூக்குரலிட்டுத் திரிவதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் போர்வைக்குள் மறைந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற ரெலோ தனித்து நின்று வெற்ற��� பெற்றுக் காட்டுங்கள் மக்கள் வாக்களிப்பார்களா அல்லது உங்களை விரும்புகின்றார்களா என்று அப்போது தெரியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அப்படியல்ல மக்களால் ஏற்றிக் கொள்ளப்பட்டு மக்களுக்காக தனித்து நின்று குரல் கொடுக்கின்ற கட்சி என்பதனை யாரும் மறந்து விட கூடாது கிழக்குமாகாண நிதி ஒதுக்கீட்டில் தமிழர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக சுகாதார அமைச்சின் நிதி ஓதுக்கீட்டில் பாதிக்கப்படுகின்றது என்றால் கிழக்கில் ஆளும் கட்சிக்கு முட்டுக் கொடுக்கின்ற நீங்கள் தட்டிக் கேட்க வேண்டும் மாறாக பிள்ளையான் சொல்கின்றான் என்பதற்காகவோ அல்லது அமைச்சரை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவோ ஓர் இனம் பாதிக்கப்படும் நிலையில் உண்மையை மறைத்து முட்டுக் கொடுக்க முற்படக் கூடாது மக்களின் வாக்குகளைப் பெற்றுவந்த அரசியல் தலைமைகள் உண்மையாக செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\nஇலங்கை - இந்தியாவுக்கு இடையில் நெடுஞ்சாலை\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெடுஞ்சாலையொன்றை அமைத்து இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்துக்கான புதிய பரிமாணத்தை உருவாக்க இந்தியா கவனம் செலுத்தியுள்ளது. இந்தியாவுடன் இலங்கையை தரைவழியாக இணைப்பதற்காக இந்திய பெறுமதியில் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது என இந்திய மத்திய அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா நேற்று செவ்வாய்க்கிழமை (16) கையெழுத்திட்டது. அப்போது இந்தியா - இலங்கையை தரைவழியாக இணைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விவரித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்திய பெறுமதியிலான 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தியா - இலங்கையை இணைக்கும் திட்டம் உருவாக்கப்படுகிறது. தமிழகத்தின் தனுஸ்கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோமீற்றர் தூரத்தை பாலம் வழியாக இணைப்பது அல்லது பாம்பன் நகரையும் தலைமன்னாரையும் (29 கிலோமீற்றர்) இணைப்பது என்பது ஒரு திட்டம். இந்த இரண்டும் பொருந்தாத சமயத்தில் கடலின் கீழே சுரங்கப்பாதை அமைத்து இணைக்கவும் இந்தியா திட்டமிடப்பட்டு வருகிறது' என நிதின் கட்காரி கூறினார். - See more at: http://www.tamilmirror.lk/148511#sthash.bbH4co43.dpuf\nஅரசாங்கத்தில் இருந்து வெளியேறும் அமைச்சர் திகா..\nஅரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅவர் இதனை சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் தெரிவித்துள்ளார்.\nசிறுபான்மை கட்சிகளின் யோசனைகள் 20ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்படாவிட்டால், அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும்.\nசிறுபான்மை கட்சிகளின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தவறினால் அரசாங்கத்தை விட்டும், அமைச்சுப் பதவியை விட்டும் விலகத்தயார்.\nசிறுபான்மை இன சமூகங்கள் தொடர்பில் நிறைவேற்றப்பட வேண்டிய சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தொடர்ந்தும் நம்புகின்றேன்.\nநுவரெலியா மஸ்கெலிய தேர்தல் தொகுதிக்கான ஆசனங்களின் எண்ணிக்கை நான்காக அறிவிக்கப்பட வேண்டும்.\nகொழும்பு, ஹங்குராங்கெத்த, வலபனை, கண்டி, பதுளை\nஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் மௌனகுருவுக்கு 72 வயது\nஆறிலிருந்து எழுபதையும் கடந்து தொடரும் கலைப்பயணத்தில் மகாபாரதம் சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை\nஇலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன். அதில் சார்வாகன் என்ற பெயரில் ஒருவர் அமரபண்டிதர் என்ற குறுநாவலை எழுதியிருந்தார்.\nஅவர் ஒரு மருத்துவநிபுணர் என்ற தகவல், நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர்தான் தெரியும். அவர் தொழு நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். எங்கள் மூத்த தமிழ் அறிஞர் கி. இலக்ஷ்மண அய்யரின் துணைவியார் பாலம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். மெல்பனுக்கு அவர் வந்தபொழுது எனக்கு அறிமுகப்படுத்தினார் திருமதி பாலம் லக்ஷ்மணன்.\nசார்வாகன் அவரது இயற்பெயரல்ல. அந்தப் புனைபெயரின் பின்னாலிருந்த கதையை தமிழக சார்வாகனே சொன்னார்.\nமகாபாரதத்தில் குருஷேத்திர களத்தில் கௌரவர்களை அழித்து வெற்றிவாகைசூடிய பாண்டவர்கள், தருமருக்கு பட்டாபிஷேகம் சூட்டும்விழாவில் அந்தச் சபையிலிருந்து எழுந்து அந்த வெற்றியின் பின்னாலிருக்கும் பேரழிவை சுட்டிக்காண்பித்து கடுமையாக விமர்சித்தவர் சார்வாகன் என்ற முனிவர். அவரது கூற்றால் வெகுண்டெழுந்த மக்கள் அவரை அடித்தே கொன்றுவிட்டார்களாம். சார்வாக மதம் என்ற புதிய கோட்பாடு உருவானது என்றும் பாஞ்சாலியும் அந்த மார்க்கத்தை பின்பற்றியதாக கதை இருப்பதாகவும் சார்வகன் என்ற புனைபெயரைக்கொண்டிருந்த மருத்துவர் ஸ்ரீனிவாசன் சொன்னபொழுது மகாபாரதத்தின் மற்றுமொரு பக்கத்தை தெரிந்துகொண்டேன்.\nதுணிவுடன் தனக்கு சரியெனப்பட்டதைச் சொன்ன, சார்வாகன் பற்றிய முழுமையான கதையை பல வருடங்களின் பின்னரே இலக்கியப்பிரதியாக படித்தேன்.\nகடந்த 9-06-2015 ஆம் திகதி தமது 72 வயது பிறந்த தினத்தை கொண்டாடிய பேராசிரியர் சின்னையா மௌனகுரு அவர்களைப்பற்றித் தெரிந்தவர்கள், அவர் சார்ந்த நாடகம், கூத்து, விமர்சனம், கல்வி முதலான துறைகளின் ஊடாகத்தான் அவர் பற்றிய பதிவுகளை எழுதுவார்கள். பேசுவார்கள். ஆய்வுசெய்வார்கள்.\nஆனால் , அவருக்கும் படைப்பிலக்கிய பக்கம் ஒன்று இருக்கிறது என்பதை கலை - இலக்கிய உலகிற்கு தெரியப்படுத்தியது பேராசிரியரின் மணிவிழாக் காலத்தில் வெளியான மௌனம் என்னும் சிறப்பு மலர்.\n2003 ஆம் ஆண்டு வெளியான அந்த மலர் எனது கைக்கு கிடைப்பதற்கு முன்னர் மௌனகுரு எழுதிய சார்வாகன் குறுநாவல் பற்றி சிலர் விதந்து சிறப்பித்து என்னிடம் தொலைபேசி ஊடாகச்சொன்னபொழுது - 2004 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா கன்பரா மாநிலத்தில் நடந்த எமது நான்காவது எழுத்தாளர் விழாவுக்கு வருகைதந்த சகோதரி - சிரேஷ்ட ஊடகவியலாளர் தேவகௌரியிடம் சொல்லி எனக்கு ஒரு பிரதியை தருவித்தேன்.\nஇம்மலருக்கு பதிப்புரையும் அறிமுகவுரையும் எழுதியிருக்கும் பிரதேச செயலாளர் வெ.தவராஜா, ஐந்து பகுதிகளைக்கொண்டது எனக்குறிப்பிட்டு - மலரின் ஐந்தாவது பகுதி பேராசிரியரின் படைப்புகளை உள்ளடக்கியது என்றும் அது அவருடை இன்னுமொரு பக்கத்தைக்காட்டும் எனவும் குறிப்புணர்த்துவதிலிருந்து, மௌனகுரு ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர் என்ற பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத மற்றும் ஒரு விடயத்தையும் புரிந்துகொள்கின்றோம்.\nசார்வாகன் என்ற அவருடைய குறுநாவல் படைப்பிலக்கியத்தில் மிக முக்கியமானதொரு கதை. எழுத்தாளர்கள், வாசகர்கள் அவசியம் படிக்கவேண்டியது.\nஅண்மைக்காலங்களில் என்னுடன் இலங்கையிலிருந்து தொடர்ச்சியான மின்னஞ்சல் தொடர்பில் இருப்பவர்களில் பேராசிரியர் மௌனகுரு முக்கியமானவர். அவருக்கும் எனக்குமான நட்புறவுக்கு நான்கு தசாப்தகாலம் கடந்துவிட்டது. இத்தனைக்கும் நான் அவரது மாணவனும் இல்லை. அவரது அரங்காற்றுகைகளுடன் தொடர்புகொண்டவனுமில்லை. இலக்கியம்தான் எமது பாலம்.\nஅவர் சித்திரலேகாவை திருமணம் செய்துகொண்ட 1973 காலப்பகுதியில் அவர்களை தம்பதி சமேதராக நான் சந்தித்த இல்லம் கொழும்பில் கலை, இலக்கியவாதிகள் அடிக்கடி சந்திக்கும் ஒரு கலாபவனம் ஆகும்.\nபாமன்கடையில் அப்பல்லோ சுந்தா சுந்தரலிங்கம் தம்பதியர் தமது மகளுடனும் கவிஞர்கள் முருகையன், சிவானந்தன் ஆகியோரும் தங்கியிருந்த அந்த மாடி வீட்டில்தான் மௌனகுருவும் சித்திரலேகாவும் இருந்தனர். அங்கு அடிக்கடி சந்திப்புகள் நடக்கும். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்டதும் கொழும்பிலிருந்த பலரை தம்முடன் அழைத்துக்கொண்டு சென்றார் பேராசிரியர் கைலாசபதி. அவ்வாறு மௌனகுருவும் சித்திரலேகாவும் அங்கு இடம்பெயர்ந்து சென்றபின்னரும் எமக்கிடையிலான நட்புறவு தொடர்ந்தது.\n1975 இல் வெளியான எனது முதலாவது சிறுகதைத்தொகுதி சுமையின் பங்காளி கள் - மல்லிகைப்பந்தல் சார்பாக யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்ட வேளையில் வருகைதந்து உரையாற்றி ஷோசலிஸ யதார்த்தப்பார்வை குறித்து தனது பார்வையை சொன்னவர். அவருடனான நட்புறவு நான் புலம்பெயர்ந்துவந்த பின்னரும் இன்றுவரையில் நீடிக்கிறது.\nஎனக்கு மௌனகுருவைப்பற்றி நினைக்கும்தோறும் சிறுவயதில் நான் விரும்பி ஓடிய அஞ்சலோட்டம்தான் நினைவுக்கு வருகிறது. மைதானத்தில் ஒருவரால் தொடங்கப்படும் அஞ்சல் ஓட்டம் அந்தக்கோலுக்காக துடிப்போடு காத்து நிற்கும் மற்றவர்களின் தொடர் ஓட்டத்தால் முடித்துவைக்கப்படும். அதே சமயம் மீண்டும் ஓடலாம் என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கும்.\n1964 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் உருவாக்கிய இராவணேசன் கூத்தில் தமது பல்கலைக்கழக மாணவப் பருவத்தில் இராவணேசனாக தோன்றிய மௌனகுரு அவர்கள் தொடர்ந்தும் அதனை முன்னெடுத்து வந்ததுடன் தமது மாணாக்கர்களையும் பயிற்றுவித்து அரங்காற்றுகை நிகழ்த்திவருகிறார். தமது 70 வயதிலும் அந்த வேடத்தில் உற்சாகமாக திகழ்ந்தார். இந்த அஞ்சலோட்டம் அரங்காற்றுகையாக தொடர்கிறது. தலைமுறைகள் கடந்தும் பேசப்படுகிறது.\nஅவரிடம் கல்வித்துறை சார்ந்து பயின்ற எனது மனைவி மாலதிக்கு அவர் மீதுள்ள உயர்ந்த மரியாதையை அவர்பற்றி வீட்டில் நாம் நினைக்கும் வேளைகளில் சொல்வதிலிருந்தும் மெல்பனில் வதியும் சகோதரி திருமதி ரேணுகா தனஸ்கந்தா தானும் அவருடைய மாணவிதான் எனப்பெருமிதமாகச் சொல்வதிலிருந்தும் - சமீபத்தில் அவருடைய மாணக்கர் மோகனதாசன் தினக்குரலில் எழுதியிருந்த கட்டுரையிலிருந்தும் மணிவிழா மலரில் அவர் பற்றி பலரும் எழுதியிருக்கும் ஆக்கங்களிலிருந்தும் அவர் எம்மத்தியில் வாழும் பெறுமதியான மனிதர் என்பதற்கு நிரூபணம் என்றே கருதுகின்றேன்.\nஇறுதியாக கடந்த (2015) பெப்ரவரியில் அவரை மட்டக்களப்பில் சந்தித்தேன். அச்சமயம் அங்கு வெளியாகும் மகுடம் இதழை அதன் ஆசிரியர் மைக்கல் கொலினிடம் பெற்றுக்கொண்டேன். அதில் வெளியாகியிருந்தது நீண்டதொரு நேர்காணல்.\nசங்க காலம் முதல் சமகாலம் வரையில் என்ற தலைப்பில் இடம்பெற்ற அந்த நேர்காணலில் பேராசிரியர் செ. யோகராசா கேட்டிருந்த கேள்விகளும், அதற்கு மௌனகுரு வழங்கிய பதில்களும் கலை இலக்கிய வாசகர்களுக்கு மிகுந்த பயனைத்தரவல்லவை. மெல்பன் திரும்பியதும் அதனை முழுமையாக படித்துவிட்டு மௌனகுருவுக்கு 22-03-2015 ஆம் திகதி ஒரு மடல் வரைந்தேன். அதில் இவ்வாறு குறிப்பிட்டேன்.\nதங்களின் நேர்காணல் மகுடம் இதழில் வெகு சிறப்பாக வந்துள்ளது. முதலில் தங்களுக்கும் மகுடம் இதழுக்கும் நண்பர் யோகராசாவுக்கும் வாழ்த்துக்கள். நேர்காணலை எவ்வாறு பதிவுசெய்யவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக தங்களுடனான நேர்காணல் அமைந்திருந்தது. ஆனால் - மகுடம் போன்ற சிற்றிதழ்களுக்கும் - குறைந்த வாசிப்பு பரப்புக்கும் மாத்திரமே ஏற்றதாக இருக்கும். வெகுஜனபத்திரிகைகளுக்கு இதன் பெறுமதி தெரியாது. சிலவேளை கைலாஸ் இருந்திருப்பின் - அதுவும் ஏதும் பத்திரிகையில் இருந்திருப்பின் இதுபோன்ற நேர்காணல் சாத்தியம். இல்லையேல் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் வெட்டிக்கொத்தி அரைகுறையாக பிரசு��ித்திருப்பார்கள். பக்கப்பிரச்சினை என்று சமாதானம் கூறுவார்கள். நீங்கள் பல விடயங்களை மனம் திறந்து சொல்லியிருக்கிறீர்கள். அத்துடன் எவரையும் காயப்படுத்தாமல் கண்ணியமாக சொல்லியிருக்கிறீர்கள். இந்த நேர்காணல் பரவலான வாசிப்புக்கு அனுப்பப்படல் வேண்டும். ஏதும் இணைய இதழ்களில் மறுபிரசுரம் செய்வதற்கு ஆவன செய்யுங்கள்.\nபுலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தமிழ் பற்றியும் சொல்லியிருந்தீர்கள். மெத்தச்சரியான கூற்று. மொழிபெயர்ப்பு பற்றியும் சொல்லியிருந்தீர்கள். அது பற்றி இன்னும் மேலும் நீங்கள் சொல்லியிருக்கலாம் போலத்தோன்றியது. மொத்தத்தில் அந்த நேர்காணல் எனது மனதுக்கு நிறைவானது.\nகடந்த 12 ஆம் திகதி குறிப்பிட்ட நீண்ட நேர்காணல் தனிநூலாக மட்டக்களப்பில் பேராசிரியரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மகுடம் நடத்தி பேராசிரியருக்கு மகுடம் சூட்டியிருக்கிறது.\nஅவரது ஆற்றுகையிலிருந்தும் ஒரு பெயரை அவுஸ்திரேலியா இரவல் வாங்கியிருக்கிறது என்பதையும் இங்கு சொல்லத்தான் வேண்டும்.\nஅவர் இலங்கையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணாக்கர்களுக் காக எழுதி இயக்கியது வேடனை உச்சிய வெள்ளைப்புறாக்கள். எமக்கு நன்கு தெரிந்த ஒற்றுமையை வலியுறுத்தும் கதைதான். மௌனகுரு அதனை எவ்வாறு அரங்காற்றினார் என்பது தெரியாமலேயே அந்தப்பெயரை தலைப்பாகக்கொண்டு சிட்னி கலைஞர் சந்திரஹாசன், ஒரு கவிதை நாடகம் எழுதினார். அதில் ( மெல்பனில்) எனது பிள்ளைகளும் நண்பர்களின் பிள்ளைகளும் நடித்தனர். ஆனால், இந்தத்தகவல் மௌனகுரு அறிவாரா...\nவழக்கமாக நாம் நாட்டுக்கூத்து என்றே அழைக்கின்றோம். ஆனால் அப்படியல்ல கூத்து என்றே எழுதுங்கள், பேசுங்கள் என்று எம்மைத் திருத்தியவர் அவர்.\nஎப்படி சார்வாகன் ஊடாக சமூகத்துக்கு ஒரு செய்தியை சொன்னாரோ அதுபோன்று இராவணேசன் மனைவி மண்டோதரி ஊடாகவும் சமூகத்துக்கு முக்கியமான செய்தியை வெளியிட்டார்.\nசார்வாகன் போரின் அழிவைச் சாடினார். மண்டோதரி போரினால் வரக்கூடிய இழப்புகளைச் சொன்னாள். இரண்டு செய்திகளும் மௌனகுருவின் எழுத்திலும் ஆற்றுகையிலும் அழுத்தமாக பதிந்துள்ளன.\nகொழும்பில் அமரர் நீலன் திருச்செல்வம் நினைவு அமைப்பினருக்காக அவர் இராவணேசனை மீண்டும் 2010 இல் நவீனப்படுத்த�� அரங்கேற்றினார். அதன் பின்னால் பலருடைய உழைப்பு இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டி மேடையில் அவர்களை அறிமுகப்படுத்தினார். சுமார் இரண்டு மணிநேரங்கள் இடம்பெறும் இராவணேசன் சிறந்த ஒளிப்பதிவுடன் எமக்கு இறுவட்டாக கிடைத்துள்ளது. அத்துடன் மௌனகுரு தமது 70 வயதில் பங்கேற்ற இராவணேசனும் மண்டோதரியும் சந்திக்கும் இறுதிக்காட்சி சுமார் 20 நிமிடங்கள். இரண்டையும் பார்க்கும் சந்தர்ப்பம் அவுஸ்திரேலியாவில் பலருக்கும் கிடைத்தது.\n1964 ஆம் ஆண்டு முதல் 2015 வரையில் அஞ்சலோட்டமாகவே தொடர்த்து வருகிறான் இராவணேசன். அந்த தொடர் ஓட்டத்தில் பேராசிரியர் மௌனகுருவின் அயராத உழைப்பினைக் காண்கின்றோம்.\nஅகவையில் 73 ஆம் வயதில் காலடி எடுத்துவைத்துள்ள அவர் நல்லாரோக்கியத்துடன் மேலும் பல்லாண்டு வாழ்ந்து அரங்காற்றுககைளில் மேலும் பல மாணாக்கர்களை உருவாக்குவார் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகின்றோம்.\n20க்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்: ஹக்கீம்\nசிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் கருத்துகளை கவனத்தில் கொள்ளாது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை வர்த்தமானியில் பிரசுரித்தால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமாறு ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nதங்களுடைய கருத்துகள் தொடர்பில் பரிசீலனைக்கு உட்படுத்தவிட்டால் அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தத்தை மூன்றிரலிண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதனை தடுப்பதற்கு ஆகக்கூடிய நடவடிக்கையை எடுக்கபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாண சபை ஊடாக தமிழர்களின் நில,நிர்வாக,நிதி ஆக்கிரமிப்புக்களையும் அத்துமீறல்களையும் அனுமதிக்கமுடியாது\nகிழக்கு மாகாண சபை ஊடாக தமிழர்களின் நில,நிர்வாக,நிதி ஆக்கிரமிப்புக்களையும் அத்துமீறல்களையும் அனுமதிக்கமுடியாது\nநல்லாட்சி என்று கூறிக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மறைமுக ஆதரவுடன் தமிழ் மக்களின் அடிக்கடை உரிமைகளையும்,அபிவிருத்தியையும் திட்டமிட்ட வகையில் தட்டிப்பறிப்பதை வன்மையாக கண்டித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பிரிவினரால் மட்டக்களப்பு நகரில் மக்கள் விழிப்பூட்டல் துண்டுப் பிரைசுரம் (13.06.2015)வெளியிடப்படட்து. இத் துண்டுப் பிரசுரத்தில் சுட்டிக் காட்ப்பட்டுள்ள மேற்படி விடயங்கள் உண்மைக்கு முறணானதாக இருப்பின் சம்மந்தப் பட்டவர்கள் நேரடி விவாதத்திற்கு வருமாறும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளது.\n2015ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சபை வரவு செலவு திட்டத்தில் தமிழ் பகுதிகள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிக மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக களுவாஞ்சிக்குடி சமூகசேவைதிணைக்களத்திற்குஒதுக்கப்பட்டபணம் சம்மாந்துறைபிரதேசத்திற்குமாற்றப்பட்டுள்ளது.\nஅதேபோன்றுமட்டக்களப்புசுகாதாரபயிற்சி நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 2 கோடி ரூபா பணம் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலைக்கும்இ ஆயுள்வேத வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளது.\nகிழக்குமாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் எவ்வித வெளிப்படுத்தலுமே பேணப்படாமல் முதலமைச்சரும்இ மாகாணசுகாதார அமைச்சரும் இணைந்து திட்டமிட்;ட வகையில் நிதி ஒதுக்கீட்டினை அம்பாறை முஸ்லிம் பகுதிகளுக்கும்இ மட்டக்களப்பு முஸ்லிம் பகுதிகளுக்கும் கொண்டு செல்கின்றனர் .இதனை மாகாண சபை வாரியத்;தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு அமைச்சர்களும் வேடிக்கை பார்க்கின்றனர்.\nஇதனைவிட மாகாணசபையினால் வழங்கப்பட்டு வருகின்ற நியமனங்களில் தமிழ் இளைஞர்இயுவதிகள் புறக்கணிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் நியாயமாக நடக்கின்ற தமிழ் உயர் அதிகாரிகள் முதலமைச்சரின் பணிப்புரையினால் இடமாற்றம் செய்யப்பட்டு அவ்விடத்திற்கு தமது முஸ்லீம் சமூகத்தினரை நியமித்து மாகாணத்தின் நிதிஇநிருவாக மூல ஆதாரங்களையும் தம்வசப்படுத்தி வருகின்றனர்.\nஏறாவூரைச் சேர்ந்த 53 பேருக்கு அரசியல் ரீதியான நியமனம் வழங்க முயற்ச்சித்த போது அதற்கு தடையாக இருந்த தமிழ் அரச உயர் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் இது தான் முஸ்லிம் காங்கிரசும்இதமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து நடாத்துகின்ற நல்லாட்சியா\nமாகாண சபை இவ்வாறு தமிழர்களின் உரிமையை பறித்துக் கொண்டிருக்க மறுபுறம் வாழைச்சேனையில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் அடாத்தாக கையகப்படுத்தி வருகின்றனர். முறாவோடை பிரதேசத்தில் தமிழருக்கு சொந்தமான காணிகள் முஸ்லிம்களினால் வேலியிடப்பட்டு தமது காணிகள் என உரிமைகோரி வருகின்றனர்.\nஇப்பிரச்சனை 2010ம் ஆண்டு எமது கட்சித் தலைவர் மாகாண முதலமைச்சராக இருந்த போது சுமுகமாக தீர்வு கண்டு நீதிமன்ற உதவியுடன் தமிழர்களின் காணிகளை பாதுகாநல்லாட்சி என்று கூறிக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மறைமுக ஆதரவுடன் தமிழ் மக்களின் அடிக்கடை உரிமைகளையும்இ அபிவிருத்தியையும் திட்டமிட்ட வகையில் தட்டிப்பறிப்பதை வன்மையாக கண்டித்து இன்று 13.02.2015ம் திகதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பிரிவினரால் மட்டக்களப்பு நகரில் மக்கள் விழிப்பூட்டல் துண்டுப் பிரைசுரம் வெளியிடப்படட்து. இத் துண்டுப் பிரசுரத்தில் சுட்டிக் காட்ப்பட்டுள்ள மேற்படி விடயங்கள் உண்மைக்கு முறணானதாக இருப்பின் சம்மந்தப் பட்டவர்கள் நேரடி விவாதத்திற்கு வருமாறும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளது.\n2015ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சபை வரவு செலவு திட்டத்தில் தமிழ் பகுதிகள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிக மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக களுவாஞ்சிக்குடி சமூகசேவைதிணைக்களத்திற்குஒதுக்கப்பட்டபணம் சம்மாந்துறைபிரதேசத்திற்குமாற்றப்பட்டுள்ளது.\nஅதேபோன்றுமட்டக்களப்புசுகாதாரபயிற்சி நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 2 கோடி ரூபா பணம் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலைக்கும்இ ஆயுள்வேத வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளது.\nகிழக்குமாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் எவ்வித வெளிப்படுத்தலுமே பேணப்படாமல் முதலமைச்சரும்இ மாகாணசுகாதார அமைச்சரும் இணைந்து திட்டமிட்;ட வகையில் நிதி ஒதுக்கீட்டினை அம்பாறை முஸ்லிம் பகுதிகளுக்கும்இ மட்டக்களப்பு முஸ்லிம் பகுதிகளுக்கும் கொண்டு செல்கின்றனர் .இதனை மாகாண சபை வாரியத்;தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு அமைச்சர்களும் வேடிக்கை பார்க்கின்றனர்.\nஇதனைவிட மாகாணசபையினால் வழங்கப்பட்டு வருகின்ற நியமனங்களில் தமிழ் இளைஞர்இயுவதிகள் புறக்கணிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் நியாயமாக நடக்கின்ற ���மிழ் உயர் அதிகாரிகள் முதலமைச்சரின் பணிப்புரையினால் இடமாற்றம் செய்யப்பட்டு அவ்விடத்திற்கு தமது முஸ்லீம் சமூகத்தினரை நியமித்து மாகாணத்தின் நிதிஇநிருவாக மூல ஆதாரங்களையும் தம்வசப்படுத்தி வருகின்றனர்.\nஏறாவூரைச் சேர்ந்த 53 பேருக்கு அரசியல் ரீதியான நியமனம் வழங்க முயற்ச்சித்த போது அதற்கு தடையாக இருந்த தமிழ் அரச உயர் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் இது தான் முஸ்லிம் காங்கிரசும்இதமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து நடாத்துகின்ற நல்லாட்சியா\nமாகாண சபை இவ்வாறு தமிழர்களின் உரிமையை பறித்துக் கொண்டிருக்க மறுபுறம் வாழைச்சேனையில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் அடாத்தாக கையகப்படுத்தி வருகின்றனர். முறாவோடை பிரதேசத்தில் தமிழருக்கு சொந்தமான காணிகள் முஸ்லிம்களினால் வேலியிடப்பட்டு தமது காணிகள் என உரிமைகோரி வருகின்றனர்.\nஇப்பிரச்சனை 2010ம் ஆண்டு எமது கட்சித் தலைவர் மாகாண முதலமைச்சராக இருந்த போது சுமுகமாக தீர்வு கண்டு நீதிமன்ற உதவியுடன் தமிழர்களின் காணிகளை பாதுகாப்பதற்காக எல்லையை பிரித்து வீதி அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டபோது பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் அதனை தடுத்தார்.(தமிழரின் காணியைஅடாத்தாய் பிடித்;த முஸ்லீம் இளைஞர் அமைப்புக்கு தனது பன்முகப்படுத்தப் படுத்தப்பட்ட நிதியில் இருந்து 50000.00 நிதியும் கொடுத்துள்ளார்)\nஇது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுமைஅற்றஇ செயற்திறன் அற்றஇ தூரநோக்கற்ற செயற்பாட்டையே காட்டுகின்றது.\nவாகரை காரமுனையில் திட்டமிட்ட குடியேற்றம் ஆரையம்பதியில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பும் திடிர் பள்ளி வாயல்களும் இதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணக்க ஆட்சி…..\nமட்டக்களப்பில் தமிழரின் இருப்பை இல்லாமல் செய்வதற்கான இரகசிய இணக்கப்பாடா கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியல்\nதமிழர்;களின் உரிமைகள் பறிக்கப்படுகின்ற போது அதனை கண்டும் காணாமல் இருப்பது மட்டும் அல்லாமல் அதனைக் கொண்டு அரசியல் பிழைப்பை நடார்த்துகின்ற ஈனத்தனமான செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.\nப்பதற்காக எல்லையை பிரித்து வீதி அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டபோது பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் அதனை தடுத்தார்.(தமிழரின் காணியைஅடாத்தாய் பிடித��;த முஸ்லீம் இளைஞர் அமைப்புக்கு தனது பன்முகப்படுத்தப் படுத்தப்பட்ட நிதியில் இருந்து 50000.00 நிதியும் கொடுத்துள்ளார்)\nஇது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுமைஅற்றஇ செயற்திறன் அற்றஇ தூரநோக்கற்ற செயற்பாட்டையே காட்டுகின்றது.\nவாகரை காரமுனையில் திட்டமிட்ட குடியேற்றம் ஆரையம்பதியில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பும் திடிர் பள்ளி வாயல்களும் இதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணக்க ஆட்சி…..\nமட்டக்களப்பில் தமிழரின் இருப்பை இல்லாமல் செய்வதற்கான இரகசிய இணக்கப்பாடா கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியல்\nதமிழர்;களின் உரிமைகள் பறிக்கப்படுகின்ற போது அதனை கண்டும் காணாமல் இருப்பது மட்டும் அல்லாமல் அதனைக் கொண்டு அரசியல் பிழைப்பை நடார்த்துகின்ற ஈனத்தனமான செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nயாழில் 11 தொகுதிகள் 6 ஆக குறைவடையும் அபாயம் : எச்ச...\nஓகஸ்ட் 17ஆம் திகதி பொதுத்தேர்தல்\nரணிலின் மைனோரெட்டி அரசாங்கம் கலைந்தது\nஜனாதிபதி அநீதி இழைத்துவிட்டார்-ஹக்கீம் விசனம்\nதேசிய கொடியை ஏற்ற மறுத்த சங்கரி\nவடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றம...\nஅரியேந்திரனின் ஆச்சரியம் மிக்க வாசிகசாலை\nபிரான்சில் புலி பினாமி பரமலிங்கம் தாக்கப்பட்டதன் ப...\nநிதி ஒதுக்கீட்டில் படுவான்கரை புறக்கணிப்பு\nசந்­தி­ர­காந்தன் தலை­மையில் உரு­வாக்­கப்­பட்ட மாகா...\nகிழக்கு மாகாணசபையில் இனங்களிடையே நல்லிணக்கத்தினை உ...\nமாதர் சங்க தலைவிக்கு எதிராக வழக்கு தள்ளுபடி\n2008 – 2012 வரை மூன்று சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்...\nஇலங்கை - இந்தியாவுக்கு இடையில் நெடுஞ்சாலை\nஅரசாங்கத்தில் இருந்து வெளியேறும் அமைச்சர் திகா..\nஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும...\n20க்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்: ஹக்கீம்\nகிழக்கு மாகாண சபை ஊடாக தமிழர்களின் நில,நிர்வாக,நித...\n மஹிந்த விண்ணப்பித்துள்ளார்; நாமலுக்கு கிடைக்கும்...\nஅர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்...\nகிழக்கு மாகாணத்தில் முதலமைச்சரினால் கள்ள ஆட்சி நடா...\nரோகிங்கிய மக்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக ...\nரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயக...\nகிழக்கில் தமிழ் அதிகாரிகள் மீதான பழிவாங்கல்கள் நிற...\nபாராளும���்றத்தை நடத்தக்கூட முடியாதநிலையில் தவிக்கும...\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார்\nமைத்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ca.tamilmicset.com/canada-tamil-news/canada-helps-refugees-from-afghanistan-to-pakistan/", "date_download": "2021-09-23T23:34:21Z", "digest": "sha1:NDESBCTCZZ2BUL72M6IDU5TUOB2GBXW2", "length": 11206, "nlines": 132, "source_domain": "ca.tamilmicset.com", "title": "ஆப்கானிய அகதிகளுக்கு உதவும் கனடா - தாலிபான்களின் நடவடிக்கைகள் - Tamil Micset Canada", "raw_content": "\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\nஆப்கானிய அகதிகளுக்கு உதவும் கனடா – தாலிபான்களின் நடவடிக்கைகள்\nஆப்கானிஸ்தானில் மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை ஏற்படுத்தி தாலிபன்கள் அதிகாரத்தை கைப்பற்றினர்.தாலிபான்களின் அடக்குமுறை விதிகள் மற்றும் பயங்கரவாத ஆட்சிக்கு மறுப்பு தெரிவிக்கும் மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாக பிறந்தனர்.\nஆகஸ்ட் மாத இறுதியில் அமெரிக்காவின் துருப்புகள் முழுவதுமாக வெளியேற்றப்பட்ட பின்பு ஆப்கானிஸ்தானிலிருந்து பிற நாடுகளுக்குச் செல்ல விரும்பும் மக்கள் அங்கிருந்து வெளியேற இயலாமல் தவித்து வருகின்றனர்.\nஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் அகதிகள் பலரும் பிறரது உதவிகளை நாடுகின்றனர். ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் செல்வதற்கு 145 கனடாவைச் சேர்ந்த அகதிகளுக்கு கனடா உதவியது. வெளியேறிய 145 அகதிகளுக்கும் கனேடிய விசாக்கள் பாகிஸ்தானில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சில வாரங்களுக்குள் விசாக்கள் கனடாவுக்கு செல்லும் என்று குடிவரவுத்துறை அமைச்சர் மார்கோ மென்டிஸினாவின் செய்தியாளர் தெரிவித்தார்.\n2001 முதல் 2014 வரை ஆப்கானிஸ்தானில் ராணுவ பணியின்போது கனடிய வீரர்களுக்கு உதவிய பெரும்பாலான அகதிகள் ஆப்கானிஸ்தான் மக்கள் என்றும், தாலிபான்களின் அதிகாரத்திற்கு கீழ் ஆட்சி அமைந்த சூழ்நிலைகள் காரணமாக பயங்கரவாதத் தாக்குதல் போன்ற அச்சம் இருப்பதாக அலெக்ஸாண்டர் கோஹன் கூறுகிறார்.\nகட்டார் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தின் மூலம் கடந்த வியாழக்கிழமை அன்று ஆப்கானிஸ்தானிலிருந்து 43 கனடியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆப்கானிஸ��தானிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு பாகிஸ்தான் நாட்டிற்கு நிலப்பரப்பு பயணம் சிறந்த வழிமுறையாகும் என்று கோகன் தெரிவித்தார்.\nஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய அகதிகள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும்போது அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கும், கனடாவிற்கான பயணத்தை எளிதானதாக மாற்றுவதற்கும் செயல்படுகிறோம் என்று கோஹன் குறிப்பிட்டுள்ளார்\nஎப்போதும் இல்லாத அளவிற்கு அலுவலக தேசிய காலியிட விகிதங்கள் உயர்வு – CBRE Group September 23, 2021\nமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு கடுமையாக உழைப்பேன் – கெவின் வோங் September 22, 2021\n1000$ அபராதம் – இன்று முதல் நடைமுறைக்கு வரும் தடுப்பூசி சான்றிதழ் September 22, 2021\nதிடீர் வெள்ளம் – கிரேட்டர் டொரன்டோ பகுதியில் இடியுடன் கூடிய கனமழை September 21, 2021\nகனடியத் தேர்தலில் வெற்றி-வெற்றிக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விதம் September 21, 2021\nகனடாவில் நள்ளிரவு 12 மணிக்கு சாலையில் சென்ற போது உயிரிழந்த 16 வயது சிறுமி\nஉலக அரங்கில் கனடாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கைவிட்டுப்போன முக்கிய...\n மாணவர்களுக்கு கைக்கொடுக்கும் SBI கனடா வங்கி\nகனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்\n சுயநினைவின்றி உள்ளாடையுடன் இருந்த மாணவியை தலையில் மிதிக்கும் பெண் காவலர்\nகனடா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsasia.live/header/sanjay-rawat-on-congress/", "date_download": "2021-09-24T00:27:05Z", "digest": "sha1:KAGH4NXAJUZRD4R5K24WMCGMTI5HCIVA", "length": 7503, "nlines": 67, "source_domain": "newsasia.live", "title": "காங்கிரஸ் எழுச்சி பெற வேண்டும்- சிவசேனா கருத்து - News Asia", "raw_content": "\nகாங்கிரஸ் எழுச்சி பெற வேண்டும்- சிவசேனா கருத்து\nசிவசேனா எம்.பி.யும் சாம்னா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ராவத் காங்கிரஸ் தலைமை குறித்து சாம்னா தலையங்கத்தில் எழுதியுள்ளார். அதில்,\nசோனியா காந்திக்கு வயதாகி வருகிறது. கட்சியில் உள்ள பல மூத்த தலைவர்களால், ராகுல்காந்தி பணி செய்ய முடியாமல் உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.\nகா��்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராகி பார்த்தது இல்லை. ராகுல் காந்தி தான் காங்கிரசில் போட்டியின்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே தலைவர். நாட்டுக்கு பலமான எதிர்க்கட்சி தேவைப்படுவதால் காங்கிரஸ் எழுச்சி பெற வேண்டும். என அந்த தலையங்கதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n, “ ராகுல் காந்தியின் தலைமையை காலி செய்ய தேசிய அளவிலான சதியில் உட்கட்சியை சேர்ந்தவர்களே ஈடுபட்டு உள்ள நிலையில், கட்சி அதை கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டும். இந்த வயதான காவலர்கள் ராகுல்காந்தியை உள்ளுக்குள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த சேதத்தை பாரதீய ஜனதா கூட அவருக்கு செய்யவில்லை.\nஎல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் கட்சியை அல்லாமல், அவர்களின் இடங்களை தக்க வைக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். ஒருவேளை அது சரியான பாதையில் செல்லவில்லையென்றால், பாரதீய ஜனதாவுக்கு மாறிவிடுகின்றனர். இதுதான் அவர்கள் காட்டும் ஒரே செயல்பாடாக உள்ளது. இந்த விவகாரத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி என்ன செய்ய முடியும். இது புதிய அரசியல் கொரோனா வைரஸ்” என சாம்னாவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபெங்களுரில் கழிப்பறையாக மாறிய பேருந்து.\nமோடிக்கு கொரோனா தடுப்பூசி-வலி இல்லாமல் போட்டு வாழ்த்து பெற்றார் புதுச்சேரி செவிலியர்.\nதேறிவருகிறார் சசிகலா – மருத்துவமனை அறிக்கை\n‘பிட்காய்ன்’ அதிகரிக்கும் மதிப்பு- அதிகரிக்கும் முதலீடு\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆய���ரம் கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/society/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%95/", "date_download": "2021-09-23T23:15:35Z", "digest": "sha1:CC4HCH6QTZGFIIYLPLKBJSSYXC2PKIMR", "length": 11688, "nlines": 182, "source_domain": "uyirmmai.com", "title": "யார் இவர், இணையத்தைக் கலக்கும் டிக்டாக் தாத்தா! - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nயார் இவர், இணையத்தைக் கலக்கும் டிக்டாக் தாத்தா\nFebruary 28, 2020 - சந்தோஷ் · சமூகம் செய்திகள் விளையாட்டு\nடிக்டாக் செயலிமூலம் நாளுக்குநாள் பிரபலங்கள் உதயமாகிக்கொண்டே இருக்கிறார்கள், உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை வெளிகாட்டிக்கொள்ள டிக்டாக் மிகச் சிறந்த செயலியாக தற்காலத்தில் உருபெற்றுள்ளது.\nஇச் செயலி மூலம் நடிகர் நடிகைகள், சமையல்காரர்கள், திரைவிமர்சகர்கள், விளையாட்டுக்காரர்கள், சுய முன்னேற்ற ஆலோசகர்கள் என பலதுறையில் இருந்து பிரபலமாகியுள்ளனர். அந்த வரிசையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீபன் ஆஸ்டின் என்ற 81வயது முதியவர் டிக்டாக் பயனாளர்களை கவர்ந்து வருகிறார்.\nதான் செய்யும் சுவைமிகுந்த உணவு வகைகளின் செய்முறைகளை நகைச்சுவை கலந்து சொல்வதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு வீடியோக்களிலும் வித்தியாசமான தோற்றம் மற்றும் வண்ண வண்ண தொப்பிகளுடன் உதயமாகிறார். உலகமெங்கும் நிறைய குட்டி ரசிகர்களின் ஃபேவரட் தாத்தாவாக ஸ்டீபன் ஆஸ்டின் டிக்டாக்கில் வலம்வருகிறார்.\nகிட்டத்தட்ட 6 லட்சம் ஃபாலோவர்களை கொண்டுள்ள இவர் தான், பதிவிடும் ஒவ்வொரு விடியோவிற்கும் குறைந்தது 5 மில்லியன் லைக்குகளையும் அள்ளுகிறார்.\n“எனக்கு பேரன் பேத்திகள் யாரும் இல்லையென்றாலும் இணையம் மூலம் எனக்கு நிறைய பேரன் பேத்திகள் கிடைத்துள்ளதாக” பெருமைபடுகிறார் ஸ்டீபன் ஆஸ்டின்.\nமேல்துண்டு போனால் பரவ���யில்ல, வேட்டியே போனால்…\nஅரசியல் › சமூகம் › கட்டுரை\n“பாசிசம் கோரும் வித்தியாசங்களற்ற உலகு” : நிஷாந்த்\nஇலக்கியம் › கட்டுரை › விவாதம் › தத்துவம்\nதிரு. ஆட்டுக்குட்டி அண்ணாமலையின் மிரட்டல் : க.பூரணச்சந்திரன்\nஅரசியல் › சமூகம் › கட்டுரை › கொரோனோ\nசமூகம் › கட்டுரை › விவாதம்\nபுனைவின் பல வாயில்கள் - ஆர். அபிலாஷ்\nநல்லாறுகளும் தடுப்பரண்களும் : கல்யாணராமன்\nநெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்\nநெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்\nமனச்சுடரைத் தூண்டும் மலைகள் : கல்யாணராமன்\nநிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=694906", "date_download": "2021-09-23T23:45:31Z", "digest": "sha1:QYKWUDOB4PWIWQJ7BWPULAAMI74723Z6", "length": 8413, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தலிபான்கள் அட்டூழியம் கந்தகார் ஏர்போர்ட் மீது ஏவுகணை தாக்குதல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nதலிபான்கள் அட்டூழியம் கந்தகார் ஏர்போர்ட் மீது ஏவுகணை தாக்குதல்\nகாபூல்: கந்தகார் விமான நிலையத்தின் மீது ஏவுகணைகளை வீசி தலிபான்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு தலிபான்கள் அரசு படையுடன் சண்டையிட்டு ஒவ்வொரு பகுதிகளாக பிடித்து வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் 2வது பெரிய நகரமான கந்தகாரை தலிபான்கள் தற்போது குறிவைத்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு கந்தகார் விமான நிலையத்தின் மீது அவர்கள் 3 ஏவுகணைகள் வீசி தாக்கினர். இதில், 2 ஏவுகணைகள் விமான நிலைய ஓடு பாதையில் விழுந்து வெடித்தன. இதனால், ஓடு பாதை சேதமடைந்ததைத் தொடர்ந்து நேற்று விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.\nவிமான நிலைய தலைவர் மசூத் புஸ்தன் அளித்த பேட்டியில், ‘‘ஓடு பாதையை சீர் செய்யும் பணி நடக்கிறது. இன்று (நேற்று) மாலைக்குள் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட வாய்ப்புள்ளது,’’ என்றார். தலிபான்களின் இத்தாக்குதலை ஆப்கான் அரசும் உறுதி செய்துள்ளது. சரக்குகளை கொண்டு செல்வதற்கும், வான்வழி போக்குவரத்துக்கும் தலிபான்களுக்கு கந்தகார் விமான நிலையம் முக்கிய தேவையாக இருக்கிறது. இதனால், அந்த விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nTaliban atrocities Kandahar airport missile attack தலிபான்கள் அட்டூழியம் கந்தகார் ஏர்போர்ட் ஏவுகணை தாக்குதல்\nஇலங்கையில் அமைதி நீடிக்க தமிழ் அமைப்புகளுடன் நல்லிணக்கம் அவசியம்: ஐநா.வில் அதிபர் கோத்தபய பேச்சு\nஆக்காசில் இந்தியாவுக்கு இடமில்லை: அமெரிக்கா உறுதி\nஆப்கானில் புதிய அரசை அமைப்பது குறித்து தலிபான்களுடன் ரஷ்யா, சீன, பாக். தூதர்கள் சந்திப்பு: முன்னாள் பிரதமரிடம் முக்கிய ஆலோசனை\nதாலிபான்கள் கைப்பற்றிய ஆப்கானில் சரிவின் விளிம்பில் சுகாதாரத்துறை: அவசர உதவி, அடிப்படை சுகாதாரம் கிடைக்காமல் மக்கள் தவிப்பு..WHO வேதனை..\nஎரிபொருள் பயன்பாட்டால் உலகளவில் காற்று மாசு அதிகரிப்பு..ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலி: புதிய தர கட்டுப்பாட்டு வழிகாட்டுதலை வெளியிட்டது WHO..\nஎம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்ப தடுப்பூசிகளை கர்ப்பிணிகள் செலுத்தும் போது, குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு : ஆய்வில் கண்டுபிடிப்பு\n: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2021/may/29/welfare-assistance-to-the-police-on-the-occasion-of-punya-foundation-3632212.html", "date_download": "2021-09-24T00:58:45Z", "digest": "sha1:2R6N2LHWJUBHWXH3XEENR3MGNKHJE47B", "length": 9134, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புண்யா அறக்கட்டளை சாா்பில் போலீஸாருக்கு நல உதவி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபுண்யா அறக்கட்டளை சாா்பில் போலீஸாருக்கு நல உதவி\nமாநகர போக்குவரத்து க��வல் துறையினரிடம் முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் அறக்கட்டளை நிா்வாகிகள்.\nபுண்யா அறக்கட்டளை சாா்பில் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறையினருக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.\nஇது தொடா்பாக அந்த அமைப்பின் செயலா் ராமகிருஷ்ணபிரபு கூறியிருப்பதாவது:\nபுண்யா அறக்கட்டளை சாா்பில் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறையில் பணியாற்றும் சுமாா் 300 காவலா்களுக்கு 10 ஆயிரம் முகக் கவசங்கள், கை சுத்திகரிப்பு திரவம் உள்ளிட்ட பொருள்கள் துணை ஆணையா் ஆா்.முத்தரசுவிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.\nமேலும் ஆயிரம் முகக் கவசங்கள், 1,500 கை சுத்திகரிப்பு திரவ பாட்டில்கள், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை கோவை மாநகர மக்களுக்கு வழங்கியிருப்பதாகவும், அதேபோல் பெங்களூரு நகர போக்குவரத்து காவல் துறையினருக்குத் தேவையான கரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியிருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.\nஅமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு(படங்கள்)\nசிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள்\nநடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் திருமண ஆல்பம்\nயோகி பாபுவின் பேய் மாமா - புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nதாஜ்மஹாலில் ரசிகர்களுடன் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/arya-shaiesha-marriage-confirmed-marriage-on-march-mont", "date_download": "2021-09-23T23:42:29Z", "digest": "sha1:6PNPPAYHXN7R44CMUNRTJG2ILQDSS5EX", "length": 6306, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "உறுதியானது ஆர்யா-சயீஷா திருமணம்! அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஆர்யா! - TamilSpark", "raw_content": "\nதமிழ் சினிமாவில் முண்ணனி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. தமிழ் சினிமாவில் பிளே பாய், ரொமான்டிக் நடிகர் என பேசப்படுபவர் நடிகை ஆர்யா. இதுவரை தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகைகளுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்டவர் நடிகர் ஆர்யா. முதலில் நடிகை பூஜா, நயன்தாரா, நஸிரியா என பல்வேறு நடிக்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்.\nஅதன்பின்னர் தனக்கு திருமண ஆசை வாந்துவிட்டதாகவும், அதற்காக பெண் தேடுவதாகவும் கூறி இணையதளம் ஒன்றை ஆரம்பித்து அதில் பெண்கள் பதிவு செய்ய கூறி சர்ச்சையை கிளப்பினார். அதன் பின்னர் அது கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிளைக்கான ஏற்பட்டு என தெரியவந்தது.\nஆனால் அதில் கலந்துகொண்ட 16 பெண்களில் ஒருவரைக்கூட ஆர்யா திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் பிரபல நடிகை சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்துகொள்ள போவதாகா செய்திகள் வெளியாகின.\nஆனால் ஆர்யாவோ அல்லது சாயிஷா தரப்போ இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ தகவல்களை தெரிவிக்கவில்லை. இது வெறும் வதந்தியாக இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது தங்களது திருமணத்தை உறுதி செய்துள்ளார் ஆர்யா.\nவரும் மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்யா.\n120 சவரன் நகைக்காக அண்ணன் மனைவியை திருமணம் செய்த தம்பி. சில நாட்களில் காத்திருந்த பேரதிர்ச்சி.\nபள்ளிகள் திறக்கும் முடிவில்லை... சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nடாஸ்மாக்கில் முக ஸ்டாலின் படம் ஏன் இல்லை.. சண்டைபோட்ட திமுக பிரமுகர்..\nகாதலனுடன் ஊரை விட்டு ஓடிய பெண். கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை. கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை.\nசேலை அணிந்து வந்ததால் உணவகத்திற்குள் அனுமதி மறுப்பு.\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோத விரும்பாத தல அஜித். என்ன காரணம்.\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.\nசில மாதங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதா இந்த பிரபல விஜய் டிவி சீரியல்\n ஜிம்மில் செம ஜம்முனு மாஸ் காட்டும் லாஸ்லியா\nஉலக ரோஜா தினக் கொண்டாட்டத்தில் நடிகர் சிம்பு குழந்தைகளுடன் சேர்ந்து என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/articles?start=45", "date_download": "2021-09-23T23:42:23Z", "digest": "sha1:2DONEB4CW6SPFER5VWHNVMVYN4E7WIQA", "length": 8036, "nlines": 60, "source_domain": "tamil.thenseide.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஇராசபக்சே பாதையில் இந்திய அரச நீதி\nபுதன்கிழமை, 03 நவம்பர் 2010 12:56\n1992ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது. கடந்த 18 ஆண்டு காலமாக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அந்தத் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தடைக்கு கீழ்க்கண்ட முக்கியமான காரணங்களை இந்திய அரசு கூறிவருகிறது.\nசனிக்கிழமை, 09 அக்டோபர் 2010 21:08\nமாநில அரசுகளின் நிர்வாகத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகிய இரு பதவிகள் மிக உயர்ந்த பதவிகள் ஆகும். நிர்வாகத்திற்குத் தலைமைச் செயலாளரும் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதில் காவல்துறைத் தலைமை இயக்குநரும் பொறுப்பாளர்கள் ஆவார்கள்.\nஐ.நா.விற்குச் சாவுமணி அடிக்க முயற்சி\nசெவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2010 20:50\nஇலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. மன்றம் மூவர் அடங்கிய ஒரு குழுவை அமைத்துள்ளது.\nஇந்தோனேஷியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மருசுகிடருஸ்மா குழுவின் தலைவராகவும் தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டிவன் ராட்னர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் அறிவித்துள்ளார். இக்குழுவில் மேலும் சிலர் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.\nசனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2010 21:03\nஇந்திய நிர்வாக அமைப்பு எஃகு அமைப்பு (Steel Frame) என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் நிறைந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டார்கள். ஐ.சி.எஸ். பயிற்சிக்கான கல்லூரி இலண்டனில் மட்டுமே இருந்தது. தொடக்கக் காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.\nதிருத்திக் கொள்ள முடியாத அதிகாரத் திமிர்\nவியாழக்கிழமை, 08 ஜூலை 2010 20:30\nதேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அணிசேர முயல்வதை நான் குறைகூறவில்லை. ஆனால் கொள்கை அடிப்படையில் அல்லது குறைந்தபட்ச வேலைத் திட்ட அடிப்படையில் கூட்டணி சேர்வது என்பது போய் பதவிப் பங்கீட்டின் அடிப்படையில் கூட்டணிகள் அமைக்கப்படுவது என்பது மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகிவிட்டது. இதற்காக யாரை யார் நொந்துக்கொள்வது\nசிங்கள பலிபீடத்தில் காவுகொடுக்கப்பட்ட ஈழத்தமிழர்கள்\nஇராசபக்சேயைக் கூண்டில் நிறுத்த உலகத் தமிழர்களே அணிதிரளுக\nபக்கம் 10 - மொத்தம் 13 இல்\nகாப்புரிமை © 2021 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsasia.live/header/india-fires-pak-in-un/", "date_download": "2021-09-24T00:00:40Z", "digest": "sha1:BGNVXOXHTYSWJUMLPFU2RWOAQ54JHUGA", "length": 9768, "nlines": 68, "source_domain": "newsasia.live", "title": "அரைத்த மாவையே ஐ.நா.,அரைக்க வேண்டாம்''பாதுகாப்பு கவுன்சில் பலவீனம்அடைந்து விட்டது,'' -இந்திய தூதர் காட்டம் - News Asia", "raw_content": "\nஅரைத்த மாவையே ஐ.நா.,அரைக்க வேண்டாம்”பாதுகாப்பு கவுன்சில் பலவீனம்அடைந்து விட்டது,” -இந்திய தூதர் காட்டம்\n” ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் பலவீனம்அடைந்து விட்டது,” என, ஐ.நா.,வுக்கான இந்திய துாதர், டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஐ.நா., பொதுச் சபையின், 75வது ஆண்டு கூட்டத்தில், இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசினார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ஐந்து நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. பல நாடுகளின் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தால், நம்பகத்தன்மையுடன் செயல்பட முடியாமல், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் பலவீனமடைந்து விட்டது. அதை சீர்திருத்துவது தொடர்பாக, உறுப்பு நாடுகள் இடையே நடக்கும் விவாதங்களில், தீர்வுக்கான தீவிரம் இல்லை. பல்கலையில் நடக்கும் விவாதம் போல நடக்கிறது என தனது உரையில் அவர் தெரிவித்தார்\nகடந்த, 10 ஆண்டுகளில், சீர்திருத்தம் தேவை என்ற பேச்சைத் தவிர, இந்த விவாதங்களில் உருப்படியான எந்த முன்னேற்றமும் இல்லை. சிறிய, நடுத்தர நாடுகளின் நலனுக்கு பாடுபடுவதாக, வளர்ந்த நாடுகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன; ஆக்கப்பூர்வ விவாதங்களில் அவை அக்கறை காட்டுவது இல்லை. இந்த விவாதங்கள் எதுவும் அதிகாரபூர்வ ஆவணங்களாக பராமரிக்கப்படுவதில்லை. அதனால், மீண்டும் அடுத்த ஆண்டு கூட்டத்தில், அரைத்த மாவையே அரைக்கும் நிலை ஏற்படுகிறது.\nஎதனால் இந்த நிலை என சிந்தித்தால், விரல் விட்டு எண்ணக்கூடிய, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் தான், பேச்சில் முன்னேற்றம் காண விடாமல் தடுக்கின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.\nஅவை, உறுப்பு நாடுகளின் பின்னால் இருந்து இயக்குகின்றன. அவை கூறும் நிபந்தனை களை நிறைவேற்ற முடியாது என்பது, உறுப்பு நாடுகளுக்கும் தெரியும். பலவீனமாகி விட்ட ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மிக விரைவாக சீர்திருத்தப்பட வேண்டும். இது தொடர்பாக, ஐ.நா., 75வது ஆண்டு தீர்மானத்தின்படி, நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய தருணம் இது என காட்டமாக இந்திய தூதர் திருமூர்த்தி தெரிவித்தார்.\nபின்னர் ஐ.நா., பொதுச் சபையில், பாக்., துாதர் முனிர் அக்ரம் பேசும்போது, எல்லை கட்டுப்பாடு கோடு பற்றி குறிப்பிட்டு, பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதை எதிர்க்கும் விதமாக கருத்து தெரிவித்தார். இதற்கு, இந்திய துாதர், திருமூர்த்தி, ”முக்கியமான விவாதம் நடக்கும் இந்த சபையில், பாக்., துாதரின் பொறுப்பற்ற பேச்சுக்கு பதில் அளித்து, நேரத்தை வீணாக்க விரும்பவில்லை,” என்றார்\nவிடுதலைக்கு ஆயத்தம் -10 கோடி அபராதத்தை செலுத்தினார் சசிகலா.\n‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி இந்தியா மற்றும் சீனாவில் தயாரிக்கப்படும்-புடின் அறிவிப்பு\nநோபல் பரிசு பெற்று தந்த வைரஸ்\nதமிழகத்தில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/07/16232916/Vaccines.vpf", "date_download": "2021-09-23T23:59:01Z", "digest": "sha1:PMFIE6BBMALDLQKTEXIXJPQEFXJYCQLY", "length": 10667, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vaccines || குமரிக்கு 16,600 டோஸ் தடுப்பூசிகள் வந்தன", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகுமரிக்கு 16,600 டோஸ் தடுப்பூசிகள் வந்தன + \"||\" + Vaccines\nகுமரிக்கு 16,600 டோஸ் தடுப்பூசிகள் வந்தன\nகுமரிக்கு 16,600 டோஸ் தடுப்பூசிகள் வந்தன\nகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சத்து 44 ஆயிரத்து 153 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசியும், 70 ஆயிரத்து 16 பேருக்கு 2-ம் கட்ட தடுப்பூசியும் என மொத்தம் 4 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதற்கிடையே தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக குமரி மாவட்டத்தில் நேற்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை.\nஇந்த நிலையில் குமரி மாவட்டத்திற்கு நேற்று 1,600 கோவேக்சின் தடுப்பூசிகளும், 15 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 600 தடுப்பூசி மருந்துகள் வந்தன. அவை தற்போது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி மருந்துகள் வந்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) தடுப்பூசி முகாம்கள் நடைபெறும்.\n1. தமிழகத்துக்கு முதன் முறையாக ஒரே நாளில் 19 லட்சத்து 22 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.\n2. புனேவில் இருந்து 2 லட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன\nபுனேவில் இருந்து 2 லட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.\n3. புனேவில் இருந்து 2 லட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன\nபுனேவில் இருந்து 2 லட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.\n4. புனேவில் இருந்து சென்னைக்கு 8 லட்சத்து 61 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன\nபுனேவில் இருந்து சென்னைக்கு 8 லட்சத்து 61 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன.\n5. புனே, ஐதராபாத்தில் இருந்து ஒரே நாளில் 6 லட்சத்து 93 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன\nபுனே, ஐதராபாத்தில் இருந்து ஒரே நாளில் 6 லட்சத்து 93 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.\n1. குடிபோதையில் இரு���்த வடமாநில இளம்பெண் கற்பழிப்பு\n2. வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய சித்தராமையா\n3. சூளகிரி அருகே அணையில் மூழ்கி புது மாப்பிள்ளை சாவு- காப்பாற்ற சென்ற மாமியாரும் பலியான பரிதாபம்\n4. தாம்பரம் அருகே தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ; புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி\n5. கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/68091", "date_download": "2021-09-24T01:11:12Z", "digest": "sha1:C5WQYWZR67CS5HRKR2N46FIOBNTJTAT2", "length": 11346, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியாவில் மதுபோதையில் அட்டகாசம்- ஊடகவியலாளர் மீது தாக்குதல் ஆவா குழு என சந்தேகம்! | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் இலங்கை வவுனியாவில் மதுபோதையில் அட்டகாசம்- ஊடகவியலாளர் மீது தாக்குதல் ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் மதுபோதையில் அட்டகாசம்- ஊடகவியலாளர் மீது தாக்குதல் ஆவா குழு என சந்தேகம்\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மதுபோதையில் சென்ற காவாலிகள் தாக்கியதில் பெண் உட்பட நால்வர் காயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nகுறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இன்று மாலை குறித்த பகுதியில் மதுபோதையில் நின்றிருந்த ஐந்துபேர்கொண்ட இளைஞர்குழுவினர் அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் மீது சரமாரியாக ஆயுதங்களால் தாக்குதல் நடாத்திவிட்டுத்தப்பிச்சென்று��்ளனர்.\nசம்பவத்தில் பெண்உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவத்துடன் தொடர்புடைய இருவரை ஈச்சங்குளம் பொலிசார் கைதுசெய்துள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.\nகுறித்த நபர்களால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபல வருடங்களாக வவுனியா ஊடகவியலாளர்களுக்கு அநீதி- அரசியல்வாதிகள்,அதிகாரிகள் அசட்டை\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltoday.com/dmk-candidate-filing/", "date_download": "2021-09-23T23:27:31Z", "digest": "sha1:SCTLH37U4GSTBJVO7O4PDBDSUV7QIW6A", "length": 10818, "nlines": 153, "source_domain": "arasiyaltoday.com", "title": "மாநிலங்களவை தேர்தல் - திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் - ARASIYAL TODAY", "raw_content": "\nமாநிலங்களவை தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nமாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட எம்.எம்.அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்தார்.\nதமிழகத்தில் காலியாக உள்ள ஒரு இடத்துக்கான மாநிலங்களவைத் தேர்தல் செப்.13-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இப்பதவிக்குத் திமுக வேட்பாளராக புதுக்கோட்டையைச் சேர்ந்தவரும், வெளிநாடுவாழ் தமிழர் நல அணி இணை செயலாளருமான எம்.எம்.அப்துல்லாவை கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.எம்.அப்துல்லா. எம்பிஏ படித்துள்ள இவர், குடும்பத்தினரோடு புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகே வசித்து வருகிறார். 1993-ல் திமுக நகர் மாணவர் அணி துணை அமைப்பாளராகச் சேர்ந்த இவர், பின்னர், 1996-ல் நகர அமைப்பாளர், 2001-ல் கிளைச் செயலாளர், 2008-ல் பொதுக்குழு உறுப்பினர், 2014-ல் சிறுபான்மையினர் அணி மாநிலத் துணைச் செயலாளர், 2018-ல் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் துணைச் செயலாளர் போன்ற பணிகளில் இருந்தார். தற்போது, வெளிநாடு வாழ் தமிழர் நல அணி இணைச் செயலாளராக உள்ளார்.\nஇதுதவிர, கட்சியின் அமைப்பு தேர்தல் தொடர்பாகப் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆணையாளராகவும், பூத் கமிட்டி ஆய்வு உள்ளிட்ட கட்சிப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.\nகடந்த 2004-ல் இருந்து, மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தார். எனினும், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது அவரை மாநிலங்களவை வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேரவை செயலாளரிடம் திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா வேட்புமனு அளித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந���தவர் தமிழகத்தில் இருந்து முதல் நபராக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎடப்பாடி தலைக்கு மேல் தொங்கும் கத்தி… கொடநாடு வழக்கில் நாளை அதிரடி\nபுரவி எடுப்பு விழாவை புறக்கணித்ததால் காவல்துறை அலுவலகம் முற்றுகை\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678829", "date_download": "2021-09-24T00:17:52Z", "digest": "sha1:C5Z62ZFD3QVLKZJ2DFPSONGMOBHO5OPY", "length": 29257, "nlines": 38, "source_domain": "pib.gov.in", "title": "பிரதமர் அலுவலகம்", "raw_content": "ஆக்ரா மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியை பிரதமர் தொடங்கிவைத்தார்\nநாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உலகளவில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன: பிரதமர்\nஸ்வதேஷ் தர்ஷன், பிரசாத் போன்ற திட்டங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன: பிரதமர்\nகட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீடு வாங்குவோரின் நம்பிக்கை பாலத்திற்கு இடையே இருந்த இடைவெளியை நீக்குவதற்காக ஆர்இஆர்ஏ சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது: பிரதமர்\nபிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 12 லட்சத்திற்கும் அதிகமான நகர்ப்புற நடுத்தர குடும்பங்கள் ��ீடு வாங்குவதற்காக ரூ. 28,000 கோடி வழங்கப்பட்டுள்ளது: பிரதமர்\nஉத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணியை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட இதர விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, எனினும், அவற்றை செயல்படுத்துவதற்கான நிதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், இது நாட்டின் உள்கட்டமைப்புத் துறை சந்தித்து வரும் பிரச்சினைகளுள் முக்கியமானது என்றும் கூறினார். புதிய திட்டங்களின் துவக்கத்திலேயே அவற்றுக்கான நிதியைத் தமது அரசு உறுதி செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nதேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 100 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்படும் என்று பிரதமர் கூறினார். பல்முனை இணைப்பு கட்டமைப்புக்கான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உலக அளவில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.\nஒவ்வொருவருக்கும் வருமானம் அளிக்கக்கூடிய வகையில் சுற்றுலாத்துறையில் வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், இ-விசா திட்டத்தின் கீழ், நாடுகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்திருப்பதோடு, விடுதிகளுக்கான வரியையும் பெருமளவு குறைத்திருப்பதாகக் கூறினார். ஸ்வதேஷ் தர்ஷன், பிரசாத் போன்ற திட்டங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். அரசின் நடவடிக்கைகளினால், பயண மற்றும் சுற்றுலா போட்டித் திறன் குறியீட்டில் இந்தியா 34-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு, இந்தப் பட்டியலில் இந்தியா 65-வது இடத்தில் இருந்தது. கொரோனா தொற்று குறையும் பொழுது சுற்றுலாத் துறையின் மீதான ஆர்வமும் மீண்டும் திரும்பும் என்று தாம் நம்புவதாக பிரதமர் தெரிவித்தார்.\nதனித்தனியாக அல்லாமல், சீர்திருத்தங்கள் முழுவதுமாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு, சுமூகமான வாழ்வு, அதிகப்பட்ச முதலீடுகள், நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகிய நான்கு கட்டங்களாக நகரங்களின் வளர்ச்சிக்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.\nகட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளை வாங்குவோரின் நம்பிக்கை பாலத்திற்கு நடுவில் இடைவெளி இருந்ததாக பிரதமர் கூறினார். தவறான நோக்கங்களுடன் செயல்பட்ட மக்கள், ரியல் எஸ்டேட் துறைக்கே களங்கம் ஏற்படுத்தி, நடுத்தர மக்களை துன்பத்தில் ஆழ்த்தியதாக அவர் கூறினார். இந்தப் பிரச்சினைகளை நீக்குவதற்காக ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு) சட்டம் (ஆர்இஆர்ஏ) அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, நடுத்தர குடும்பங்களின் வீடுகள் விரைவாகக் கட்டி முடிக்கப்பட்டதாக சில அண்மை அறிக்கைகள் தெரிவிக்கின்றன, என்றார் அவர். நகர வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கத்துடன் நவீன, பொது போக்குவரத்தில் இருந்து வீடுகள் வரை அனைத்து தரப்பு வளர்ச்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.\nபிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஆக்ராவில் தொடங்கப்பட்டதாகக் கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தின் கீழ் நகரத்தில் வாழும் ஏழை மக்களுக்காக ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நகரத்தில் வாழும் நடுத்தர மக்களுக்காக, முதல்முறை அவர்கள் வீடு வாங்குவதற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமான நகர்ப்புற நடுத்தரக் குடும்பங்கள் வீடு வாங்குவதற்காக ரூ. 28,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாக ‌ அவர் கூறினார். புதுப்பித்தலுக்கான அடல் லட்சிய நோக்குத் (அம்ருத்) திட்டத்தின் கீழ் பல்வேறு நகரங்களில் தண்ணீர், கழிவு நீர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதாகவும், நகரங்களில் உள்ள பொதுக் கழிவறைகளை மேம்படுத்துவதற்கும், கழிவு மேலாண்மையில் நவீன முறையைப் பயன்படுத்துவதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.\n2014-ஆம் ஆண்டு முதல், நாட்டில் 450 கி.மீ தூரத்துக்கும் அதிகமாக மெட்ரோ ரயில் பாதைகள் செயல்பாட்டில் உள்ளதாகவும், அதற்கு முன்னர் வெறும் 225 கிலோ மீட்டர் மட்டுமே இருந்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். சுமார் 1000 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இந்த பணிகள் 27 நகரங்களில் நடைபெற்று வருகின்றன.\nதாஜ் மஹால், ஆக்ரா கோட்டை, சிகந்தரா ஆகிய சுற்றுலாத் தலங்களை, ரயில் நிலையங்களுடனும், பேருந்து நிலையங்களுடனும் இணைக்கும் வகையில் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டம் இரு வழித்தடங்களில் 29.4 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் திட்டம், ஆக்ரா நகரின் 26 லட்சம் மக்களுக்கும், ஆண்டு தோறும் ஆக்ராவுக்கு வருகை தரும் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனளிக்கும். வரலாற்று சிறப்புமிக்க ஆக்ரா நகருக்கு, இந்த மெட்ரோ ரயில் திட்டம், சுற்றுச்சூழலுக்கு உகந்த விரைவுப் போக்குவரத்தை அளிக்கும். ரூ.8,379.62 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், 5 ஆண்டுகளில் நிறைவடையும்.\nமுன்னதாகக் கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி லக்னோ மெட்ரோ ரயில் சேவையை ‘சிசிஎஸ் விமான நிலையம் முதல் முன்ஷிபுலியா’ வரை, பிரதமர் தொடங்கி வைத்தபோது, ஆக்ரா ரயில் மெட்ரோ ரயில் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.\nஆக்ரா மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியை பிரதமர் தொடங்கிவைத்தார்\nநாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உலகளவில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன: பிரதமர்\nஸ்வதேஷ் தர்ஷன், பிரசாத் போன்ற திட்டங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன: பிரதமர்\nகட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீடு வாங்குவோரின் நம்பிக்கை பாலத்திற்கு இடையே இருந்த இடைவெளியை நீக்குவதற்காக ஆர்இஆர்ஏ சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது: பிரதமர்\nபிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 12 லட்சத்திற்கும் அதிகமான நகர்ப்புற நடுத்தர குடும்பங்கள் வீடு வாங்குவதற்காக ரூ. 28,000 கோடி வழங்கப்பட்டுள்ளது: பிரதமர்\nஉத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணியை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட இதர வ���ருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, எனினும், அவற்றை செயல்படுத்துவதற்கான நிதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், இது நாட்டின் உள்கட்டமைப்புத் துறை சந்தித்து வரும் பிரச்சினைகளுள் முக்கியமானது என்றும் கூறினார். புதிய திட்டங்களின் துவக்கத்திலேயே அவற்றுக்கான நிதியைத் தமது அரசு உறுதி செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nதேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 100 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்படும் என்று பிரதமர் கூறினார். பல்முனை இணைப்பு கட்டமைப்புக்கான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உலக அளவில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.\nஒவ்வொருவருக்கும் வருமானம் அளிக்கக்கூடிய வகையில் சுற்றுலாத்துறையில் வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், இ-விசா திட்டத்தின் கீழ், நாடுகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்திருப்பதோடு, விடுதிகளுக்கான வரியையும் பெருமளவு குறைத்திருப்பதாகக் கூறினார். ஸ்வதேஷ் தர்ஷன், பிரசாத் போன்ற திட்டங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். அரசின் நடவடிக்கைகளினால், பயண மற்றும் சுற்றுலா போட்டித் திறன் குறியீட்டில் இந்தியா 34-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு, இந்தப் பட்டியலில் இந்தியா 65-வது இடத்தில் இருந்தது. கொரோனா தொற்று குறையும் பொழுது சுற்றுலாத் துறையின் மீதான ஆர்வமும் மீண்டும் திரும்பும் என்று தாம் நம்புவதாக பிரதமர் தெரிவித்தார்.\nதனித்தனியாக அல்லாமல், சீர்திருத்தங்கள் முழுவதுமாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு, சுமூகமான வாழ்வு, அதிகப்பட்ச முதலீடுகள், நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகிய நான்கு கட்டங்களாக நகரங்களின் வளர்ச்சிக்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.\nகட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளை வாங்குவோரின் நம்பிக்கை ��ாலத்திற்கு நடுவில் இடைவெளி இருந்ததாக பிரதமர் கூறினார். தவறான நோக்கங்களுடன் செயல்பட்ட மக்கள், ரியல் எஸ்டேட் துறைக்கே களங்கம் ஏற்படுத்தி, நடுத்தர மக்களை துன்பத்தில் ஆழ்த்தியதாக அவர் கூறினார். இந்தப் பிரச்சினைகளை நீக்குவதற்காக ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு) சட்டம் (ஆர்இஆர்ஏ) அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, நடுத்தர குடும்பங்களின் வீடுகள் விரைவாகக் கட்டி முடிக்கப்பட்டதாக சில அண்மை அறிக்கைகள் தெரிவிக்கின்றன, என்றார் அவர். நகர வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கத்துடன் நவீன, பொது போக்குவரத்தில் இருந்து வீடுகள் வரை அனைத்து தரப்பு வளர்ச்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.\nபிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஆக்ராவில் தொடங்கப்பட்டதாகக் கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தின் கீழ் நகரத்தில் வாழும் ஏழை மக்களுக்காக ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நகரத்தில் வாழும் நடுத்தர மக்களுக்காக, முதல்முறை அவர்கள் வீடு வாங்குவதற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமான நகர்ப்புற நடுத்தரக் குடும்பங்கள் வீடு வாங்குவதற்காக ரூ. 28,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாக ‌ அவர் கூறினார். புதுப்பித்தலுக்கான அடல் லட்சிய நோக்குத் (அம்ருத்) திட்டத்தின் கீழ் பல்வேறு நகரங்களில் தண்ணீர், கழிவு நீர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதாகவும், நகரங்களில் உள்ள பொதுக் கழிவறைகளை மேம்படுத்துவதற்கும், கழிவு மேலாண்மையில் நவீன முறையைப் பயன்படுத்துவதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.\n2014-ஆம் ஆண்டு முதல், நாட்டில் 450 கி.மீ தூரத்துக்கும் அதிகமாக மெட்ரோ ரயில் பாதைகள் செயல்பாட்டில் உள்ளதாகவும், அதற்கு முன்னர் வெறும் 225 கிலோ மீட்டர் மட்டுமே இருந்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். சுமார் 1000 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இந்த பணிகள் 27 நகரங்களில் நடைபெற்று வருகின்றன.\nதாஜ் மஹால், ஆக்ரா கோட்டை, சிகந்தரா ஆகிய சுற்றுலாத் தலங்களை, ரயில் நிலையங்களுடனும், பேருந்���ு நிலையங்களுடனும் இணைக்கும் வகையில் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டம் இரு வழித்தடங்களில் 29.4 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் திட்டம், ஆக்ரா நகரின் 26 லட்சம் மக்களுக்கும், ஆண்டு தோறும் ஆக்ராவுக்கு வருகை தரும் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனளிக்கும். வரலாற்று சிறப்புமிக்க ஆக்ரா நகருக்கு, இந்த மெட்ரோ ரயில் திட்டம், சுற்றுச்சூழலுக்கு உகந்த விரைவுப் போக்குவரத்தை அளிக்கும். ரூ.8,379.62 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், 5 ஆண்டுகளில் நிறைவடையும்.\nமுன்னதாகக் கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி லக்னோ மெட்ரோ ரயில் சேவையை ‘சிசிஎஸ் விமான நிலையம் முதல் முன்ஷிபுலியா’ வரை, பிரதமர் தொடங்கி வைத்தபோது, ஆக்ரா ரயில் மெட்ரோ ரயில் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/mtc-action-introduction-to-pongal-red-bus--pke837", "date_download": "2021-09-24T00:07:13Z", "digest": "sha1:NTGNR3V4GWUG7FQDHN2L3XKV5BEF5PGN", "length": 9025, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எம்டிசி அதிரடி... பொங்கலுக்கு சிகப்பு பஸ் அறிமுகம்!", "raw_content": "\nஎம்டிசி அதிரடி... பொங்கலுக்கு சிகப்பு பஸ் அறிமுகம்\nசென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக சிவப்பு கலரில் புதிய பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் பொங்கல் தினத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.\nசென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக சிவப்பு கலரில் புதிய பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் பொங்கல் தினத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.\nசென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் (எம்டிசி) சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றை லட்சக்கணக்கான பயணிகள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பஸ்களில் கதவுகள் முறையாக இயங்காதது, பிரேக் பிரச்னை, இன்ஜின் பழுது என்று ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இதனால், மாநகரில் இயக்கப்படுகிற பஸ்களில் பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் மிகப்பெரிய பிரச்னை ஏற்படுகிறது. ஓட்டுனர்களும் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.\nமுறையாக பராமரிக்காத காரணத்தால் பஸ்சில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை காரணமாக காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பிரச்னைகளை தடுக்கும் வகையில் புதிய பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இதையேற்ற நிர்வாகம் புதிய பஸ்களை அறிமுகம் செய்ய முடிவு செய்தது. அதன்படி புதிய பஸ்கள் தயாரிக்கப்பட்டு கரூர், பொள்ளாச்சி, குரோம்பேட்டை ஆகிய இடங்களில் பாடி கட்டும் பணி நடக்கிறது. இதில் தாழ்தள படிக்கட்டுகள், தானாகவே மூடி திறக்கும் கதவுகள், இருவர் அமரக்கூடிய இருக்கைகள் ஆகிய வசதிகள் உள்ளன.\nமொத்தம் 200 பஸ்கள் இயக்கப்பட உள்ள நிலையில் 160 பஸ்களில் பாடி கட்டும் பணி முழுவதும் நிறைவு பெற்றுவிட்டது. மீதம் உள்ள 40 பஸ்களில் பாடி கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகளும் விரைந்து முடிவடைய உள்ளது. இதையடுத்து பொங்கல் முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் பயணிகளும், டிரைவர்களும் சந்தித்து வந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் அதிர்ச்சி.. கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுவர்கள் ரத்த வாந்தி.. ஐசியூவில் தீவிர சிகிச்சை.\nபானிபூரி மசாலாவில் புழு… வடமாநில நபரை கம்பத்தில் கட்டி ‘குசலம்’ விசாரித்த நாம் தமிழர் தம்பிகள்..\nஅக்காவால் நின்று போன திருமணம்.. மனவேதனையில் குன்றத்தூர் அபிராமியின் தம்பி தற்கொலை..\nஅக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் கிடைத்துவிடும்….. தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்…..\nசோகத்தில் முடிந்த மீன் குழம்பு சண்டை... அனாதையான இரண்டு மகன்கள்..\nஉளவுத்துறை கொடுத்த ரகசிய அறிக்கை... அடுத்த அதிமுக புள்ளி இவர்தானா..\nஸ்லிம் ஃபிட் லுக்கில்... மாடர்ன் ட்ரெஸ்ஸில் நகை போட்டு அசத்தும் கீர்த்தி சுரேஷ் கிக் ஏற்றும் ஹாட் போட்டோஸ்\n#PBKSvsRR புறக்கணிக்கப்படும் யுனிவர்ஸ் பாஸ்.. கெய்லுக்கு பதில் இவரா.. உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி\nதிமுக லெட்டர் பேடில் இப்படியொரு பித்தலாட்டமா..\nநீதி பெற்றுத் தராமல் பாமக ஓயாது.. கலங்க வேண்டாம்.. கடலூர் எம்.பி. முந்திரி ஆலையில் நடந்தது என்ன\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொ��ு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/elonmusk-neuralink-project/", "date_download": "2021-09-23T23:10:47Z", "digest": "sha1:7VDMIFC7DDJJUAF364PBXAENIS6BY5C2", "length": 6133, "nlines": 87, "source_domain": "www.techtamil.com", "title": "மூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink\nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink\nElon Musk NeuraLink எனும் புதிய ஆராய்ச்சியை செய்து வருகிறார். இதன் மூலம் மனித மூளையின் உள்ளே நுண்ணிய வயர்களை செலுத்தி மூளையின் நரம்புகளில் என்ன தகவல்கள் பயணிக்கின்றன என்பதை ஆய்வு செய்வது , புதிய தகவல்களை பதிவு செய்வதல் போன்ற ஆய்வுகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nதமிழில் விக்கிப்பீடியா கட்டுரைகளை எழுத பயிற்சி அளிக்கும் நிகழ்வு\nபுதிய சாதனை படைத்த IBM 2 நானோ மீட்டர் சிப்\nசெயற்கை மழையை ஆயுதமாக்கிய அமெரிக்கா\nஒளி வேகத்தில் பயணித்து பிரபஞ்சத்தின் எல்லையை அடைய முடியுமா\nபல கோடி பிரபஞ்சத் திரள்களின்(Galaxy) மாபெரும் படம் இணையத்தில் உள்ளது\nசூழல் மாசை தடுக்க காளான் புரட்சி\nஐன்ஸ்டீன் பாராட்டிய பெங்காலி சத்யேந்திரநாத் போஸ் யார்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/editorial/editor-opinion-august-16th-2020", "date_download": "2021-09-24T01:02:36Z", "digest": "sha1:N2AGE2KIJOU2KY6AVDN35NM62J4OUT3Z", "length": 9765, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 16 August 2020 - சுறுசுறுப்பாக உழைத்தால் பொருளாதாரம் முன்னேறும்! | Editor Opinion - August 16th -2020 - Vikatan", "raw_content": "\nநீண்டகால முதலீடு... லாபம் பார்க்கும் சூட்சுமங்கள்\nஷேர்லக் : மீண்டும் வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு..\nகம்பெனி டிராக்கிங் : ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்\nசுறுசுறுப்பாக உழைத்தால் பொருளாதாரம் முன்னேறும்\nகிரெடிட் கார்டில் பொருள்கள் வாங்கலாமா.. - என்ன சிக்கல்... என்ன லாபம்\n - நிபுணர்கள் அளித்த டிப்ஸ்\n“அரசு வங்கிகளின்பங்குகளை விற்க வேண்டும்” - ஆர்.பி.ஐ பரிந்துரை சரியா\n : தவணையில் பிரீமியம் செலுத்தலாம் - காப்பீடு எடுப்பவர்கள் கவனத்துக்கு..\nஃபுட் ட்ரக்ஸ் தயாரிப்பில் அசத்தும் இளைஞர்.. - கைகொடுக்கும் பிசினஸ் வாய்ப்பு\nபணியாளர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள்.. - அவசியம் அறிய வேண்டியவை\nவரித்துறையின் மகத்தான புதிய சலுகை\n93% பேர் சொந்த வீடு வாங்கத் திட்டம்.. - கோவிட் 19-ன் விளைவு..\nநாணயம் புக் ஷெல்ஃப் : வெற்றிக்கு வித்திடும் ‘கவனம்’ - கவனச்சிதறலைத் தடுக்கும் வழிகள்\nவிலை குறைவாக இருக்கும்போது வாங்குங்கள் - முதலீட்டில் லாபம் பெறுங்கள்..\nஃபண்ட் கிளினிக் : மாதாந்தரச் செலவு... டிவிடெண்ட் ஃபண்டுகள் சரியா\nசெகண்ட் ஹேண்ட் காருக்குத்தான் இப்போது மவுசு - பட்டையைக் கிளப்பும் பழைய கார்கள்..\n“கோவிட் 19... இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்” - தைரோகேர் டாக்டர் ஏ.வேலுமணி\nகேள்வி பதில் : பைபேக் பங்குகளை வாங்கினால் லாபமா\nமினி தொடர் - 10 - பஜாஜ் ஃபைனான்ஸ் வெற்றிச் சூத்திரம் என்ன\nபொய்ச் செய்திகளும் கருத்துச் சுதந்திரமும்\nநாடற்றவர்கள் நலன் காக்க வேண்டும்\nவெள்ளை அறிக்கை உணர்த்தும் உண்மைகள்\nசுறுசுறுப்பாக உழைத்தால் பொருளாதாரம் முன்னேறும்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2021/06/20/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-09-23T23:45:05Z", "digest": "sha1:S6GFIZKCNKZ2O5GJ3LRREQR5KHL6LB53", "length": 7762, "nlines": 195, "source_domain": "amaruvi.in", "title": "கல்வியின் நிலை | Amaruvi's Aphorisms", "raw_content": "\n← நெய்வேலிக் கதைகள் – மதிப்புரை\nஊழலுக்காகச் சிறை சென்றுதிரும்பி வந்த உத்தமர் ஒருவரை, அவர் சிறை செலும் முன்னர் பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் சென்று சந்தித்து வந்தனர். என்ன பேசிக்கொண்டிருப்பார்கள் அவருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு அவருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்று யோசித்ததுண்டு.அதற்கான விடை கிடைத்தது.\nமுன்னேறியதாக அறியப்படும் வகுப்பைச் சேர்ந்த அறிவியல் பேராசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். முனைவர் பட்டங்களின் தரம், அவர்கள் எடுத்துக் கொள்ளும் தலைப்புகள், ஆராய்ச்சிப் பணிக்கான மாநிலத் தேர்வின் தரம், மத்தியத் தேர்வின் தரம், சுய நிதி வகுப்புகள் துவங்க நடக்கும் பேரங்கள், அரசுப் பணியில் உள்ள கல்லூரி ஆசிரியர்களின் பணி இட மாற்றங்களின் ரூபாய் மதிப்பு, முனைவர் பட்டங்கள் திருடு போவது, பி.காம். வகுப்புகள் துவங்கக் கல்லூரிகள் காட்டும் ஆர்வம், துணை வேந்தர் நியமனப் பொருளாதாரம் என்று பலதைப் பற்றியும் தெரிந்துகொண்டேன்.\nஅடிப்படை அறிவியல் (Fundamental Science) துறையில் அரசின் மெத்தனம் ஏன் என்று தெரிந்துகொண்டேன். பல நுணுக்கங்கள் உள்ளன.நுழைவுத் தேர்வுகள் வரவிடாமல் செய்வதில் உள்ள பொருளாதார அரசியல் பிரமிக்க வைக்கிறது.\nமேற்சொன்னவற்றை வைத்து 500 பக்க நாவல் எழுதமுடியும். அவ்வளவு தகுடுதத்தங்கள், சிறுமைகள், கீழ்மைகள், மிரட்டல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், சாதி அடிப்படையிலான துவேஷங்கள், NAAC தரச்சான்று பெறுவதில் உள்ள கல்வி சாரா நடைமுறைகள் எல்லாம் குமட்டலை வரவழைக்கின்றன.\nஇவை முன்னேறியதாகப் பறைசாற்றப் படும் மாநிலத்தில் நடக்கும் அவலங்கள். மற்ற மாநிலங்களின் நிலை பற்றி ஊகிக்கலாம்.பாரதத்தில், அதுவும் முன்னேறிய அந்த மாநிலத்தில் இருந்து அறிவியலுக்கான நோபல் பரிசுக்குச் சாத்தியமே இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.\nபெரிய அளவிலான வருத்தம் மட்டுமே மிஞ்சியது.\nTags: கல்வி, தமிழ் நாடு\n← நெய்வேலிக் கதைகள் – மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Kampong_Tanjong_Penjuru", "date_download": "2021-09-24T00:35:36Z", "digest": "sha1:KRUY23J5XSQIKNTNSN5NLQ5BKO37A4U7", "length": 7079, "nlines": 109, "source_domain": "time.is", "title": "Kampong Tanjong Penjuru, சிங்கப்பூர் இன் தற்பாதைய நே���ம்", "raw_content": "\nKampong Tanjong Penjuru, சிங்கப்பூர் இன் தற்பாதைய நேரம்\nவெள்ளி, புரட்டாதி 24, 2021, கிழமை 38\nசூரியன்: ↑ 06:54 ↓ 19:00 (12ம 7நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nKampong Tanjong Penjuru இன் நேரத்தை நிலையாக்கு\nKampong Tanjong Penjuru சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 7நி\n−15 மணித்தியாலங்கள் −15 மணித்தியாலங்கள்\n−13 மணித்தியாலங்கள் −13 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 1.300. தீர்க்கரேகை: 103.750\nKampong Tanjong Penjuru இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nசிங்கப்பூர் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=693991", "date_download": "2021-09-24T00:47:52Z", "digest": "sha1:2RENJGGSGJYT5IF5USY4Y33ZXKOINNZR", "length": 7743, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியாவுடன் 2வது டி20 இலங்கைக்கு 133 ரன் இலக்கு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்தியாவுடன் 2வது டி20 இலங்கைக்கு 133 ரன் இலக்கு\nகொழும்பு: இந்திய அணியுடனான 2வது டி20 போட்டியில், இலங்கை அணிக்கு 133 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கொழும்பு, ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த இப்போட்டி, இந்திய அணி ஆல் ரவுண்டர் க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அந்த அணியில் ரமேஷ் மெண்டிஸ் அறிமுகமானார். இந்திய அணியில் சேத்தன் சகாரியா, தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா, ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் முதல் முறையாக சவதேச டி20ல் அறிமுக வீரர்களாக இடம் பெற்றனர். ருதுராஜ், கேப்டன் ஷிகர் தவான் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர்.\nஇந்த ஜோடி 7 ஓவரில் 49 ரன் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது. ருதுராஜ் 21 ரன் எடுத்து ஷனகா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பானுகா வசம் பிடிபட்டார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவான் 40 ரன் எடுத்து (42 பந்து, 5 பவுண்டரி) அகிலா தனஞ்ஜெயா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். தேவ்தத் படிக்கல் 29 ரன் எடுத்து (23 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 7 ரன், நிதிஷ் ராணா 9 ரன் மட்டுமே எடுத்து வெளியேறி ஏமாற்றமளித்தனர். இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன் குவித்தது. புவனேஷ்வர் 13 ரன், நவ்தீப் சைனி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 133 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.\nமனிகா புகாரை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஆஸ்ட்ரவா ஓபன் டென்னிஸ்...காலிறுதியில் எலனா ரிபாகினா\nஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு தடை போடுவார்களா இந்திய மகளிர்: இன்று 2வது ஒருநாள் ஆட்டம்\n: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=694585", "date_download": "2021-09-24T00:07:17Z", "digest": "sha1:AVHSFFI2767P2ZB4SXAWFHYZUUP27JES", "length": 8645, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆப்கானிஸ��தானின் ஹெராத் நகரில் உள்ள ஐ.நா. வளாகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: பாதுகாவலர் ஒருவர் உயிரிழப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் உள்ள ஐ.நா. வளாகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: பாதுகாவலர் ஒருவர் உயிரிழப்பு\nகாபூல்: ஆப்கானிஸ்தானில் ஐ.நா. வளாகம் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐ.நா. தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியொன்றில், ஹெராத் நகரில் அமைந்துள்ள ஐ.நா. வளாகத்தின் முக்கிய பகுதி மீது அரசுக்கு எதிரான மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ஆப்கானிஸ்தானிய நாட்டு பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். பிற அதிகாரிகளும் காயமடைந்து உள்ளனர். எனினும் இந்த தாக்குதலில் ஐ.நா. அதிகாரிகள் யாரும் காயம் அடையவில்லை என்று தெரிவித்து உள்ளது.\nஇந்த அறிக்கையில், தலிபான்களை நேரடியாக குறிப்பிடாமல், அரசுக்கு எதிரான சமூக விரோதிகள் சிலர் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர் என்று ஐ.நா. தூதரகம் தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ராணுவ வீரர்களை பயன்படுத்தி அரசு ஒடுக்கி வருகிறது. ஆப்கானிஸ்தானில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், அதிபர் பைடனின் உத்தரவுப்படி வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இதனை பயன்படுத்தி தலீபான் பயங்கரவாதிகள் பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றி தங்களது கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.\nஆப்கானிஸ்தானின் ஐ.நா. வளாகம் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் அமைதி நீடிக்க தமிழ் அமைப்புகளுடன் நல்லிணக்கம் அவசியம்: ஐநா.வில் அதிபர் கோத்தபய பேச்சு\nஆக்காசில் இந்தியாவுக்கு இடமில்லை: அமெரிக்கா உறுதி\nஆப்கானில் புதிய அரசை அமைப்பது குறித்து தலிபான்களுடன் ரஷ்யா, சீன, பாக். தூதர்கள் சந்திப்பு: முன்னாள் பிரதமரிடம் முக்கிய ஆலோசனை\nதாலிபான்கள் கைப்பற்றிய ஆப்கானில் சரிவின் விளிம்பில் சுகாதாரத்துறை: அவசர உதவி, அடிப்படை சுகாதாரம் கிடைக்காமல் மக்கள் தவிப்பு..WHO வேதனை..\nஎரிபொருள் பயன்பாட்டால் உலகளவில் காற்று மாசு அதிகரிப்பு..ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலி: புதிய தர கட்டுப்பாட்டு வழிகாட்டுதலை வெளியிட்டது WHO..\nஎம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்ப தடுப்பூசிகளை கர்ப்பிணிகள் செலுத்தும் போது, குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு : ஆய்வில் கண்டுபிடிப்பு\n: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2019/06/24/%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%9C-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-11-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%AE-i-%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%9A", "date_download": "2021-09-23T23:15:14Z", "digest": "sha1:W74QDSM6XWOL2DLRHTARLW5ARETKONJG", "length": 21111, "nlines": 93, "source_domain": "www.periyavaarul.com", "title": "குரு பூஜை அற்புதங்கள்-11-பாகம்-I- சாருகேசி", "raw_content": "\nகுரு பூஜை அற்புதங்கள்-11-பாகம்-I- சாருகேசி\nகுரு பூஜை அற்புதங்கள்-11-பாகம்-I- சாருகேசி\nஅது இருந்தா இது இல்லே இது இருந்தா அது இல்லே\nவானத்தில் பறக்கும் பறவையை விட\nஉங்கள் கைகளில் இருக்கும் சிட்டுக்குருவி\nஉங்கள் குடும்ப வாழ்க்கை சிறந்து விளங்கும்\nஇந்த குருபூஜை அற்புதங்களில் நம்முடைய நாயகியின் பெயர் சாருகேசி. சாருகேசி என்பது கர்நாடக சங்கீதத்தில் மனதை வருடும் ஒரு ராகம்.. அப்பழுக்கற்ற புனிதமான ராகங்களில் ஒன்று.. புனிதம் என்றாலே அது மற்றவர்களின் இதயக்கதவை தட்டும் தன்மை வாய்ந்தது. சாருகேசியும் கர்நாடக சங்கீதத்தின் ராகம் சாருகேசியை போலவே ஒரு அப்பழுக்கற்ற புனித ஆத்மா. இந்த கற்பனை பெயரும் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனை நேரத்தில் மஹாபெரியவா எனக்கு கொடுத்தது.\nஒரு நல்ல குடும்பத்திற்கு இலக்கணம் வகுக்கும் ஒரு தமிழ் குடும்பத்தில் இருந்து வந்த பெண் சாருகேசி. இவளுடைய பெற்றோர்கள் இவளுக்கு நாவிற்கு பிடித்ததை சாப்பிட கொடுத்து பழக்கவில்லை. வயிற்றை நிரப்புவதை விட ஆத்ம சந்தோஷத்தை நிரப்ப வேண்டும் என்ற ஆத்மார்த்தமான விஷயங்களை சொல்லிக்கொடுத்து வளைத்திருக்கிறார்கள்.\nஇவளது நாவை சுவைக்கு அடிமைப்படுத்துவதைவிட மற்றவர் இதயங்களை வருடும் வார்த்தைகளை உச்சரிக்க பழக்கப்படுத்தி வளர்த்திருக்கிறார்கள் இவள் பெற்றோர்கள்.. சாருகேசிக்கு படிப்பில் சரஸ்வதி கடாக்க்ஷம் நிரம்பவே இருக்கிறது. அழகில் மஹாலக்ஷ்மியின் சாயல் நிரம்பவே இருக்கிறது.ஆனால் இத்தனை இருந்தும் மிகவும் பயந்த சுபாவம். தன்பக்கம் இருக்கும் நியாயத்தை கூட எடுத்து சொல்ல தெரியாத பெண்.,. வார்த்தை வன்முறைகள் சுத்தமாக இல்லாத பெண்.\nஇவள் நடந்து வந்தால் ஒரு பெண் நடந்து வருகிறாள் என்று எவருக்கும் சொல்லத்தோனது. ஒரு நூறாண்டு கால தமிழ் பாரம்பரியம் நடந்து வருகிறது என்றுதான் சொல்வார்கள்.\nநம்முடைய நாயகி சாருகேசி ஒரு மென்பொருள் பொறியாளர் பட்டம் பெற்றவர். ஆனால் படித்த படிப்புக்கும் தன்னுடைய பழக்கவழக்கங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பார். விண்ணளவு உயர்ந்தாலும் மண்ணை பார்த்து நடக்கும் அழகான தமிழ் பெண் சாருகேசி.. மற்றவர்கள் துன்பங்களை தன்னுடைய துன்பங்கள்போல் பாவித்து அவர்களுக்காக கண்ணீர் வடிப்பது மட்டுமல்ல. அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடி வேண்டிக்கொள்வதும் எல்லோரும் அறிந்த ஒன்று.\nசிவபார்வதி விஷயத்தில் சாருகேசி என்னிடம் அவளுக்காக பிரார்த்தனை செய்யச்சொல்லி அவள் சோர்ந்து போய் நபிக்கையிழந்த நேரத்தில் எல்லாம் அவளை ஊக்கப்படுத்தி இறுதியில் வாழ்க்கையில் வெற்றி பெற வைத்து இன்று திருமணமும் ஆகி விட்டது அந்த சிவபார்வதிக்கு.\nஇந்த மாதிரி இறைவனே மகிழ்ந்து போகும் ஆத்மார்த்தமாக ஒரு ஆத்மா இருந்தால் அந்த ஆத்மாவின் நினைவையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றி வைப்பது இறைவனின் கடமை என்று நமக்கெல்லாம் தெரியும்.. நம்முடைய உள்ளத்தை கோவிலாக மாற்றினால் நம்மை படைத்த இறைவனே வந்து குடி கொண்டு விடுவான்.சாருகேசியும் அப்படிப்பட்ட தன்னுடைய உள்ளத்தை கோவிலாக மாற்றி வைத்திருக்கும் ஒரு பெண்.\nஉள்ளத்தை கோவிலாக மாற்றியபின் நாம் பேசும் நல்ல வார்த்தைகள் உள்ளக்கோவிலின் வாசலில் நாம் போடும் கோலங்கள். நம்முடைய நல்ல செயல்கள் நம் உள்ளத்தில் குடி இருக்கும் இறைவன் என்ற விக்கிரஹத்திற்கு நாம் செய்யும் அபிஷேங்கள். இவ்வளவையும் நீங்கள் செய்யும்பொழுது அந்த இறைவனே உங்களுக்கு கும்பாபிஷே��ம் செய்து விடுவான் வாழ்க்கை முன்னேற்றம் என்ற பெயரில்.\nஇதனை நன்கு உணர்ந்த சாருகேசி தினமும் அவளுடைய உள்ளம் என்ற கோவிலின் வாசலை தெளித்து நல்ல வார்த்தைகளை பேசுவதன் மூலம் கோலம் போட்டுகொண்டிற்றுகிறாள் நல்ல செயல்கள் மூலம் தன்னுடைய கோவிலின் விக்கிரஹத்திற்கு அபிஷேகமும் செய்கிறாள்.\nபொதுவாகவே ஒரு ஆணிடம் பெண்ணை விரும்புகிறாயா அல்லது பெண்மையை விரும்புகிறாயா என்று கேட்டால் ஒரு இளமையின் முதிர்ச்சியை அடைந்திருக்கும் ஆணின் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா. பெண்மையை என்றுதான் இருக்கும். நம்முடைய நாயகி பெண் படுமல்ல பெண்மையை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பெண்.\nசில பேரிடம் விலங்குகளும் பறவைகளும் சகஜமாகவும் ஸ்வாதீனமாகவும் பழகுவதை பார்த்திருக்கிறீர்களா. ஏன் தெரியுமா ஆத்மாவின் புனிதத்தையும் இறைத்தன்மையையும் விலங்குகளும் பறவைகளும் நன்றாக கண்டுபிடித்து விடும்.சாருகேசியிடமும் விலங்குகளும் பறவைகளும் சுவாதீனமாக பழகும். இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால் யாருமே இந்த இறைத்தன்மையை அடைய முடியம் என்பதற்க்காகத்தான்.\nமேலும் சாருகேசியின் குணாதிசயங்களையும் தன்மைகளையும் நீங்கள் தெரிந்து கொண்டால் தான் சாருகேசியின் வாழ்க்கை பிரச்சனைகளை உள்வாங்கி அந்த மன நிலையில் எப்படி வாழ்ந்தாள். அவள் எதிர்கொண்ட பிரச்சனைகளும் அதை அவள் கையாண்ட விதமும் உங்கள் வாழ்க்கைக்கே ஒரு பாடமாக அமையலாம் அல்லவா.\nஇனி நான் உங்களை சாருகேசி வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சனைகளையும் அந்த பிரச்சனைகளை அவள் கையாண்ட விதத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஎல்லா பெற்றோர்களின் பொறுப்பும் எங்கு ஆரம்பித்து எப்படி முடிகிறது தெரியுமா. குழந்தை பிறந்ததில் இருந்து அந்தக்குழந்தை வளர்ந்து படித்து பின் திருமண வயதை அடைந்தவுடன் அந்தக்குழந்தைக்கு ஏற்ற ஒரு பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்வதில் தான் ஓரளவுக்கு பொறுப்புகள் நிறைவேற்றுகின்றன. இருந்தும் திருமணம் மூலம் நல்ல வாழ்க்கை அமையவில்லையென்றால் பொறுப்புக்கள் இன்னும் கூடுகின்றன.\nவந்த மாப்பிள்ளையிடம் மாப்பிள்ளை என்ற மரியாதையை கொடுப்பதா. இல்லாவிட்டால் தன்னுடைய மகளை நன்றாக பார்த்துக்கொள்ளவில்லை என்பதற்காக கோபத்தை கட்டுவதா. மிகவும் சங்கடமான நிலை. இருதலைக்கொள்ளி எறும்பு போ���்ற ஒரு நிலையை அனுபவித்து பார்த்தால் தான் புரியும்.\nநம்முடைய நாயகி படித்து பட்டமும் பெற்ற பின் திருமணமும் நடத்தி வைத்தார்கள் அவளுடைய பெற்றோர்கள். பொதுவாக கனவு நாயகனைத்தான் கை பிடிக்கப்போகிறோம் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் கை பிடித்த கணவன் கனவுகணவன் அல்ல. நிகணவன் உருவில் வந்திருக்கும் ஒரு எமன் என்றால் எப்படி இருக்கும்.ஏமாற்றம் கோபமாக வெளிப்படுவதும் அந்தக்கோபம் விவாக ரத்துவரை செல்வதும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இன்றைய மறக்க முடியாத ஒரு நிகழ்வு.\nஇப்பொழுது சாருகேசியின் கணவரைப்பற்றி சில வரிகள். சில மனிதர்கள் சுயகட்டுப்பாடுள்ள மனிதர்களாக இருப்பார்கள் . அவர்களை அவர்களே ஆளும் தகுதி படைத்தவர்கள். இந்த வகையான மனிதர்களுக்கு நல்ல எது கெட்டது எது என்று நன்றாக தெரியும். தன்னுடைய செயல்களாலும் சொற்களினாலும் எதிர்பார்ப்புகளாலும் மற்றவர்களுக்கு வரும் இடஞ்சல்களையும் கஷ்டங்களையும் நினைத்துப்பார்த்து முடிவெடுப்பார்கள்.\nஇன்னும் சிலர் மற்றவர்களைப்பற்றி கவலையே படாமல் தன்னுடைய செயல்களையும் சொற்களையும் மிக சரளமாக செய்வார்கள். பேசுவார்கள் மற்றவர்களைப்பற்றி கவலையே பட மாட்டார்கள். அதுவும் மனைவியின் எதிர்பார்ப்புகளையும் அவர்களின் ஆசைகளுக்கு மதிப்பு கொடுக்காமல் தன்னுடைய கட்டளைப்படி வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். இவர்களின் சமுதாய பார்வை எப்படி இருக்கும் என்று நான் உங்களுக்கு சொல்லதேவையில்லை.\nமொத்தத்தில் இருவருமே குழந்தைகள் மாதிரித்தான். யுவப்பருவதில் இருந்து குடும்பத்தலைவன் என்ற உயர் பதவிக்கு செல்லும் பொழுது குழந்தைகளை போலத்தான் எதிர்பார்ப்புகள் இருக்கும். சில குழந்தைகள் சமத்து என்ற பெயர் வாங்கிவிடும். எல்லாவற்றையும் நன்றாக புரிந்துகொண்டு பெற்றோர்கள் சொல்லும் அறிவுரைகளை நன்றாக ஏற்றுக்கொள்ளும் குழந்தைகள். இந்த மாதிரி குழந்தைகள் தான் பிற்காலத்தில் சமுதாயத்தால் தன்னுடைய மனைவியால் பாராட்டப்படும் மனிதனாகவும் கணவனாகவும் இருப்பார்கள்.\nஇரண்டாவது சில குழந்தைகள் தரையில் விழுந்து புரண்டு அழுது தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்ளும். இந்தமாதிரி குழந்தைகள் பிற்காலத்தில் மற்றவர்களை பற்றிய கவலையே இல்லாமல் தனக்கு எது பிடிக்கிறதோ அதை மட்டுமே செய்வது ���ற்றவர்களின் மேல் தன்னுடைய முடிவை திணிப்பது விளைவுகளை பற்றி கவலை படாமல். இந்த மாதிரி மனிதக்குழந்தைகள் வாழ்க்கையில் அடிபட்டு அனுபவப்பட்ட தான் வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும்.\nஇவர்கள் வாழ்க்கையை புரிந்துகொள்ளும் நேரத்தில் வாழ்க்கையே முடிந்து விடும். இவர்களின் தவறான அணுகு முறையால் மனைவி மட்டுமல்ல குடும்பமே பாதிப்புக்கு உள்ளாகிறது. நான் இந்த மனித ஆராய்ச்சியில் ஆண்களை மட்டும் குறிப்பிடவில்லை. பெண்களையும் சேர்த்துதான்.\nஇந்த மாதிரி ஒரு இரண்டாவது ரக குழந்தைதான் சாருகேசியின் கணவர். அழுது அடம்பிடிக்கும் குழந்தை. முதல் ரக சமத்து குழந்தைதான் சாருகேசி. இந்த இரண்டு குழந்தைகளுக்கும் எப்படி ஒரு நல்ல புரிதல் இருக்கும். கணவர் மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/01/01/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-09-24T01:24:05Z", "digest": "sha1:UG2VVWV5OOTYIADY4A6TZYPAVZFUPUDO", "length": 10682, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "தமிழர் தாயகத்தில் பெளத்த சாசன, கலாச்சார அமைச்சின் உத்தரவில் அகழ்வு ஆராச்சி! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் தமிழர் தாயகத்தில் பெளத்த சாசன, கலாச்சார அமைச்சின் உத்தரவில் அகழ்வு ஆராச்சி\nதமிழர் தாயகத்தில் பெளத்த சாசன, கலாச்சார அமைச்சின் உத்தரவில் அகழ்வு ஆராச்சி\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வரலாற்று இடங்கள் குறித்த சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்தவுள்ளதாக, சிறிலங்காவின் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து ஆலயங்களின் அமைவிடம், வரலாறு, மற்றும் தற்போதைய நிலை என்பன இந்த ஆய்வின் ஊடாக ஆராயப்படவுள்ளதாக கூறப்பட்டாலும் மறைமுகமாக இருந்ததை இல்லை என்றும் இல்லாததை இருந்ததாகவும் கூற முனைப்படும் செயலாகவே இது கருதப்படுகிறது.\nகுறிப்பாக யாழ் மாவட்டத்தின் வலிவடக்கு பிரதேசங்கள் கடந்த 20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேலாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வந்தமையும், அவ் விடங்களில் திட்டமிட்ட ரீதியில் ஏற்கனவே (சிலவேளைகளில்) புதைக்கப்பட்ட பெளத்த மத சின்னங்களை தோண்டி எடுத்து இது 200 ஆண்டுகள் பழமைவாந்தவை எனவும், அது பெளத்தர்களுக்கு உரித்தானது எனவும் கூறி���ாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.\nஏனெனில், பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சரின் உத்தரவுக்கு அமையவே, தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து கூட்டாக இந்த ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாக, அமைச்சின் செயலர் எம்.கே.பி ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளமை வலுவான அச்சத்தை கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறான இடங்களில் ஏதாவது அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்கள் இடம்பெற்றிருந்தால், அவற்றை அகற்றுவதற்கு அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சின் செயலர் எம்.கே.பி ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.\nPrevious articleகிளிநொச்சியில் விபத்து – இரு இளைஞர்கள் பலி\nNext articleயாழ் மாவட்டத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இடமாற்றம்:\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/3242", "date_download": "2021-09-23T23:27:46Z", "digest": "sha1:5D3B7523GQ4KIU7ZCDHL4ZNDAF3XHTO5", "length": 3649, "nlines": 28, "source_domain": "www.vannibbc.com", "title": "சகல குடும்பங்களுக்கும் 20,000 ரூபா வழங்க நடவடிக்கை – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nசகல குடும்பங்களுக்கும் 20,000 ரூபா வழங்க நடவடிக்கை\nபொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் சகல குடும்பங்களுக்கும் 20,000 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nவீ ழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் வரை அந்த உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.\nகம்பஹா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் 154 பிரச்சார கூட்டங்களை நடத்தியதாகவும், இந்த முறை பொதுத் தேர்தலை முன்னிட்டு 1000 கூட்டங்களை நடத்த எதிர்பார்பதாகவும் அவர் கூறினார்.\nஅதற்கும் அதிகமாக பி ரச்சார கூட்டங்களை நடத்தி காட்டுமாறு தான் ஏனைய போட்டியாளர்களுக்கு சவால் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதேர்தலில் வெற்றிப்பெறுவதோடு அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வது போல் சிறிகொத்தாவின் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபேருந்துகளில் பயணிக்க இனி கையில் பணம் தேவையில்லை, இந்த ”காட்” இருந்தால் போதும்..\nமன்னாரில் இந்து மத ஸ்தலங்கள் இ னம்தெரியாதவர்களால் உ டை ப்பு\nவவுனியா மாவட்டத்தில் 12 – 19 வயதுடைய பாடசாலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/11/blog-post_11.html", "date_download": "2021-09-23T23:52:33Z", "digest": "sha1:YW24KI7UVVUK3LAM2L5Q754Y4XBBKLXK", "length": 15623, "nlines": 303, "source_domain": "www.ttamil.com", "title": "இப்படியும் சில பெண்கள் ~ Theebam.com", "raw_content": "\nவரிகள் : உடுமலை நாராயணகவி\nவீண் பெருமை காட்டி சிறுமை காட்டும்\nமங்களம் போல மற்றவர் தொட்டால்\nமாசுறும் பெண்மை என்றே பேசிடும் உண்மை\nகேட்டு வெண்கலம் போல எவர் தொட்டாலும்\nவிளக்கி எடுத்து விரும்பும் தன்மை\nஅதன் உள்ளே இருக்கிறது ஈரும் பேனாம்\nஇதை மெய்யாய் உணர்ந்தவனே புத்திமானாம்\nகொண்ட கணவன் தன்னை கழுத்தறுப்பாள்\nகாரிகை ரூபத்தில் காணும் பிசாசு ...\n( பெண்களை நம்பாதே ........)\n...... கண்ணதாசன் கண்ட கன்னி.....\nபால் போல் சிரிப்பதில் பிள்ளை\nஅவள் பனி போல் அணைப்பதில் கன்னி\nகண் போல் வளர்ப்பதில் அன்னை\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண��டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைக்குரி...\nசிரிப்பு வருது சிரிப்பு வந்தா .......சுகம் வருது\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு :பக...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nபிறந்த குழந்தையின் முதல் 12 மாதத்தில் மாற்றங்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\nஅன்பின் விலை -short film\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கன்னியாகுமரி]போலாகுமா\nமைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது உண்மையிலே ஆபத்தா, இல்லையா\nசிரித்து நலமடைய ......சிரிக்க...நகைச்சுவை ...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகு...\nசொல்லத் தோன்றும் பள்ளிக் காதல் short film\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு பகு...\nபடியாத மேதை- short film\nவீறு கொண்ட மேடை நடனம்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுத��யம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்/பகுதி;04[முடிவு]\nடெல்லி, இந்தியாவில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி [Kailash Satyarthi ] மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் [Malala Yousafzai] ஆக...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-09-23T23:31:39Z", "digest": "sha1:FLS2T5B3B3VEPPR25ZQS6JBPOTCGDJSB", "length": 86744, "nlines": 468, "source_domain": "amaruvi.in", "title": "சிறுகதை | Amaruvi's Aphorisms", "raw_content": "\n‘கூடிய சீக்கிரம் குடி வந்துடுங்கோ’ சியாமளா மாமி சிரித்தபடி சொன்னது கண்களிலேயே நின்றது.\n‘ ஶ்ரீமதி, என்ன சொல்ற ஆத்தப் பார்த்தியே என்ன நினைக்கற ஆத்தப் பார்த்தியே என்ன நினைக்கற\n ரொம்ப பிடிச்சிருக்கு. அந்த மாமாவும் மாமியும் இந்த வயசுல எப்பிடி இருக்கா பாருங்கோ. தன்மையா, அனுசுரணையா பேசறா. கீழ அவா இருக்கா. மேலாத்த வாடகைக்கு விடறா. அதிகம் பிக்கல் பிடுங்கல் இல்ல. லாக்டவுன் சமயத்துல வீடு மாத்தணும். அது ஒண்ணுதான் கஷ்டம்.’ ஶ்ரீமதி சொன்னது முதல் லாக்டவுன்.\n‘ஆச்சு. வந்தாச்சு. வீடு பிடிச்சிருக்கு. மனுஷாளும் நல்லவாளா இருக்கா. அந்த மாமா ரொம்ப தன்மையாப் பேசறார். மயிலாப்பூர் மயிலாப்பூர்னு சொன்னோம். நல்ல இடமா கெடச்சதே பெருமாள் அனுக்ரஹம் தான்.’\nபெருமாள் கோவிலுக்கு அருகில் வீடு கிடைத்து, வீட்டு ஓனர்கள் நல்லவர்களாகவும் கிடைக்க பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.\n‘உங்களுக்கு பையன் இருக்கான்னு சொன்னேளே, எங்க இருக்கான்\n‘எல்லா பிராமணாளுக்கும் வர வியாதி தான். என்.ஆர்.ஐ. வியாதி. ஃபின்லாண்ட்ல இருக்கான். போகவேண்டாம்னா யார் கேக்கறா ஆனா, ஜாதகத்துல இருக்கு, எட்டாத எடத்துல தான் இருப்பான்னு’ என்றார் சோதிடம் தெரிந்த ஓனர்.\n‘நான் 55ல இஞ்சினியரா சேர்ந்தப்போ, சம்பளம் நூத்தியெம்பது ரூபா தொண்ணூறு நயா பைசா’ என்று துவங்கினார் என்றால் ஒரு மணி நேரம் போகும்.\nநான்கு மாதங்கள் கழித்து ‘என்ன, டி.வி.ய ஹால்ல வெச்சிருக்கே\n‘பெ���் ரூம்ல இருந்து வெளில கொண்டு வந்துட்டியா\nதன் நெற்றிப் பொட்டிற்கு அருகில் விரலைச் சுற்றி ஶ்ரீமதி ஜாடை காட்டி, ‘அவாத்துல இருக்கறதா நினைக்கறார்’ என்றாள்.\nஒரு மாதம் கழித்துக் கதவிடித்து, ‘ஒரு டூ தவுசண்ட் ருபீஸ் இருக்குமா’ என்றார் ஓனர் மாமா.\nசியாமளா மாமியிடம் சொல்ல, மாமி கண் கலங்கி, ‘இப்பல்லாம் பல நேரம் இப்பிடித்தான் இருக்கார். நேத்திக்கி கீழ எறங்கிப் போறேன்னு சொல்லிட்டு கல்யாண் நகர்ல நின்னுண்டு இருக்கார். என்ன பண்றதுன்னே தெரியல’\nஇரண்டு மாதங்களில் எங்கு பார்த்தாலும் பணம் கேட்கத் துவங்கினார். ‘கொடுத்துட்டேனே’ என்றால் ‘ஓ, சரி நான் பர்ஸ்ல வெச்சுட்டேன் போல’ என்று செல்லத் துவங்கினார்.\nஅப்போது சுரேஷ் ஃபின்லாந்தில் இருந்து வந்து இறங்கவும், லாக்டவுன் 2 துவங்கியது. கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்திருந்தான். சுமார் நாற்பது வயதிருக்கலாம்.\n‘அங்க பண்ணிக்க நாலஞ்சு வருஷம் ஆகும். கிட்னி கிடைக்கறதே கஷ்டம். அதுவும் ஏஷியன் குரூப்போட சேராது. பல தொல்லைகள். அதால இங்க வாடான்னுட்டேன்’ என்ற சியாமளா மாமியின் நெற்றியில் கவலைக் கோடுகள் தெரிந்தன.\nப்ரிலிமினரி செக் அப் என்று சென்றவன் அட்மிட் ஆகி, விரைவில் கொரோனாவால் காணாமல் ஆனான்.\n‘வந்த வேகத்துலயே போயிட்டான். நான் இருக்கறச்சே இவன் எதுக்குப் போகணும்’ சியாமளா மாமிக்குத் துக்கம் கேட்டு ஆறுதல் சொல்ல வார்த்தைப் பற்றாக்குறை.\n‘தோசை வார்த்திருக்கா. ஒண்ணு சாப்பிடறேளா’ என்றார் ஓனர் மாமா.\n‘ஜி, மேரா நாம் ஆமருவி ஹை’ என்றேன்.\n‘உனக்கு எப்படிடா ஹிந்தி தெரியும்’ என்றார் புதிய ஆசிரியர் வெங்கட்ராமன்.\n‘ஒரு வருஷமா இத மட்டும் தான் படிச்சேன்’ என்றேன்.\n அப்ப, இந்த லெஸனப் படி, வாய்விட்டு’ என்றவர் புஸ்தகத்தில் ஒரு பாடத்தைக் காட்டினார்.\n‘வாய விட்டு படிப்பா. மனசுக்குள்ள இல்ல’ என்றவர் உற்றுப் பார்த்து, ‘மொதல்ல புஸ்தகத்த நேரா வெச்சுக்கோ. தலகீழா வெச்சுண்டா படிக்க முடியாது’ என்றார்.\nஎனக்கு இரண்டும் ஒன்றுதான் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.\nஒரு முழு ஆண்டு ஹிந்தி வாசித்து, பின் ஏன் இந்த நிலை\nரெண்டாம்பிளாக் கார்ப்பரேஷன் ஸ்கூலில் மாலையில் ஹிந்தி வகுப்பு எடுக்க தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபா வாடகக்கு எடுத்திருந்தது. அங்குதான் ஹிந்தி வகுப்பு எடுப்பார்கள்.\nஆம��ம். எடுப்பார்கள். பலர் எடுப்பர்.\nப்ராத்மிக்கிற்கு மத்யமா எடுக்கும், மத்யமாவிற்கு ராஷ்டிரபாஷா, பிரவேசிகா ராஷ்டிரபாஷாவிற்கு என்று முறைவைத்துக் கொண்டு பாடம் நடத்துவர். ஆக, அங்கு பலரும் அத்யாபக், அவர்களே வித்யார்த்தி.\nஇந்த அழகில் நான் ப்ராத்மிக் சென்று சேர்ந்தேன். என்னுடைய ஆசிரியர், மன்னிக்கவும் ஆசிரியன் ராம்பிரசாத். என்னைவிட ஒரு வயது சின்னவன். நாலாங்கிளாஸ். அவன் எனக்குப் பாடம் நடத்த வேண்டும். ஏனெனில் அவன் மத்யமா மாணவன். இப்படியான ஹிந்தி வளர்ப்பில் ஈடுபட்டிருந்தது தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார ஸபா.\nரெண்டாம்பிளாக்கில் உண்மையான ஹிந்தி வாத்யார் வாரம் ஒருமுறை வருவார். மாலை ஆஃபீஸ் முடிந்து, வீட்டுக்குப் போகப் பிடிக்காத ஒருவரைப் பகுதி நேர ஆசிரியராகப் போட்டிருந்தது ஸபா. மாலை ஐந்தரைக்கு வர வேண்டியவர் துரிதமாக ஆறரைக்கெல்லாம் வந்து ‘மாதம் மும்மாரி பொழிகிறதா’ டைப்பில் ‘இன்னிக்கி பாடம் நடந்துதா’ என்று கேட்டுவிட்டு ஆறேமுக்காலுக்குக் கிளம்பிவிடுவார். நானும் அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டிற்குச் சென்று ‘ஹிந்தி கிளாஸ் முடிஞ்சுடுத்தும்மா’ என்று அறிவித்துவிட்டு அம்புலிமாமாவைத் தேடுவேன்.\n இன்னிக்கி படிச்ச ஹிந்திய ஒரு தடவை படிக்கலாமோல்லியோ\nஎன் ஹிந்தி அறிவு ‘க, க்க, க, க, ஞா’ (அங்கங்கே அழுத்திக் கொள்ளவும்) என்கிற அளவிற்கு முன்னேறியிருந்தது.\nஇப்படியாகத் துவங்கிய ஹிந்திப் பயிற்சியின் பலனையே நீங்கள் முதல் சில வரிகளில் கண்டீர்கள்.\nவெங்கட்ராமன் எட்டாம்பிளாக் பள்ளியில் உண்மையிலேயே ஆசிரியர். பொழுது போகாமல் பாடம் சொல்ல வரவில்லை. ஏதோ இன்று ஹிந்தி புரிகிறதென்றால் அவரே காரணம். ஆனால், ஹிந்தித் தேர்வுகளில் பாஸ் பண்ணினதுக்கு அவர் காரணம் இல்லை.\nப்ராத்மிக் தேர்வில் ஹிந்தி வார்த்தைகள் தெரியாத போது ஆங்கிலத்தில் எழுதிப் பூர்த்தி பண்ணிவிட்டேன். ஆனால், மத்யமாவில் நிறைய ததிகினத்தோம் போட வேண்டியதாக இருந்தது. மனப்பாடம் செய்வது வழக்கம் இல்லை என்பதால் சிரமப்பட்டேன். எகிறி எகிறிப் பாஸாகியது.\nராஷ்டிரபாஷா புட்டுக்கும் என்று தெரியும். கொஞ்சம் சஞ்சலமாகவே தேர்வை நெருங்கினேன். ‘ னேன்’ இல்லை, ‘ னோம்’. பன்மை.\nபரீட்சை ஹாலில் ஏகக் களேபரம். என் பெயர் (ஆமருவி) புரியாததால் பெண்கள் ஹாலில் போட்டுவிட்டனர். பெண்களுடன் சேர்ந்து எழுதமாட்டேன் என்று சொல்லி தர்ணா செய்தேன் (அப்போது வயது 12, சே). போனால் போகிறதென்று ஆண்கள் ஹாலுக்கு அனுப்பினார்கள்.\nஒரு பெஞ்சில் இருவர் அமர வேண்டும். ஒருவர் ராஷ்டிரபாஷா, மற்றொருவர் பிரவேசிகா. பெஞ்ச் ஒன்றிலும் இடமில்லாததால் கடைசியாக ஒரு பெஞ்சில் ஒருவன் மட்டுமே அமர்ந்திருந்தான்.\n‘அங்க இடம் இருக்கு சார்’ என்றேன். ‘போயி உக்காந்துக்கோ. உன் பக்கத்துல இருக்கறவன் பிரவேசிகாவான்னு கேட்டுக்கோ’ என்று சொல்லும் முன் இடத்தைக் காலி செய்துவிட்டு நகர்ந்துவிட்டேன்.\nராஷ்டிரபாஷாவில் நான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன் என்பதை நம்ப யாரும் தயாராக இல்லை.\nபிரவேசிகாவில் அவ்வளவு கஷ்டப்படவில்லை. நோட்ஸ் எடுத்து வைத்திருந்தேன். பரீட்சை ஹாலிலும்.\nஇது தவிர சி.பி.எஸ்.ஈ.யில் மூன்றாவது மொழி ஹிந்தி. ஹிந்தி பிரச்சார ஸபாவில் படித்ததால் எழுத்துக்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்கிற அளவில் கொஞ்சம் உபயோகம் இருந்தது. ஆனால் அறிவுப்பேராசானுக்கு அந்த பாக்யம் இல்லை.\nஅவன் மந்தாரக்குப்பம் என்னும் பகுதியில் இருந்து வந்து செல்ல சுமார் ஒருமணி நேரம் ஆகும். அவனுக்கு ஹிந்தி களாஸ் போகவெல்லாம் நேரமில்லை. ஆக, மூன்றாவ்து மொழி அவனுக்கு வேப்பங்காய். பெரும்பாலும் ஏதாவது சேட்டை செய்துவிட்டு வகுப்பிற்கு வெளியிலேயே நிற்கும் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட்.\nஇப்படியான வேளையில் காலாண்டுப் பரீட்சை வைத்தார்கள். ‘எப்டிடா எழுதறது’ என்று அப்பாவியாக கேட்டான் அறிவு.\n‘ஈஸியா வழி சொல்றேன்’ என்று வலுவில் அறிவுரை வழங்க வந்த கிச்சி சொன்னது, ‘மொதல்ல கேள்வில இருக்க எல்லாத்தையும் எழுதிக்கோ. அப்பறம் முதல் வார்த்தை எப்டியும் ‘க்யா’, ‘கவுன்’ நு இருக்கும். இல்ல செண்டென்ஸ்ல எங்கியாவது ‘க்யா’, ‘கவுன்’ இருக்கா பாரு. அதை மட்டும் அழிச்சுட்டு உனக்குத் தோணினத எழுது’ என்றான்.\n’ என்ற அறிவுப்பேராசானின் சந்தோஷத்தைக் கெடுக்க விருப்பம் இல்லாமல் மவுனமாக இருந்துவிட்டேன்.\nகாலண்டுப் பரீட்சை முடிந்து, பேப்பர் கொண்டுவந்தார் ஆசிரியர் வாரீஸ் ஜெஹான் ( ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்). எங்கள் பேப்பர் எல்லாம் வந்துவிட்டது. நாங்கள் வரைந்ததற்கு ஏற்றவாறு ஏதோ வந்திருந்தது. அறிவுப்பேராசானின் பேப்பர் மட்டும் வரவில்லை.\n‘சப் கோ பேப்பர் மிலா’ என்று ஆசிரியர் கேட்க, வழக்கம் போல் நாங்கள் பேந்தப் பேந்த விழித்ததை ‘மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி’ என்று எடுத்துக்கொண்டார் ஜெஹான்.\nகடைசியாகப் பையின் உள்ளிருந்து ஒரு பேப்பரை எடுத்தார். ‘க்,க, கா, ககி, கீ, கு, கூ’ என்று பல ஒலிகளுடன் சிரிக்கத் துவங்கினார். சுமார் ஐந்து நிமிடங்கள் சிரித்து, வியர்த்து, விறுவிறுத்து, மூச்சு வாங்கி, ஒருவாறு நாற்காலியில் அமர்ந்தார்.\n‘யே அறிவு கா பேப்பர் ஹை. கிச்சி, யஹான் ஆவோ, இஸ் பேப்பர் கோ படோ’ என்றார். நாங்கள் (வழக்கம் போல்) மோட்டுவளையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம்.\n‘கிச்சி, கம் ஹியர் அண்ட் ரீட் திஸ் பேப்பர் அலவுட்’ என்றார். கிச்சி எழுந்து நின்று பேப்பரை வாங்கிக்கொண்டான்.\nமுதல் வரியை மவுனமாகப் படித்தவன் கீழே விழுந்துவிடுபவன் போல சிரித்தான். (கண்ணாடியை எடுத்துப் பையில் வைத்துக் கொண்டு). காரணம் தெரியாமல் நாங்களும் சிரித்தோம். அவனால் வாசிக்க முடியவில்லை.\nகேள்வி : துமாரா நாம் க்யா ஹை \nபதில் : துமாரா நாம் காகா ஹை.\n‘எனக்குத் தெரிஞ்ச ஒரே எழுத்து ‘கா’. எதுக்கும் இருக்கட்டும்னு இன்னொரு தடவை ‘கா’ ந்னு எழுதினேன். சாரி வரைஞ்சேன் ‘ அறிவு நேர்மையாகச் சொன்னான்.\n‘மத்த எந்தக் கேள்விக்கும் பதிலே எழுதல்லயே, ஏன்\n‘இத வரஞ்சு முடிக்கறதுக்கே முப்பது நிமிஷம் ஆச்சு’\nசிரித்து, ஓய்ந்து, பசியெடுத்து உணவு உண்ணும் வேளையில் அறிவு எங்கள் பெஞ்சிற்கு வந்தான்.\n‘பரீட்சைல அந்த முதல் கேள்விக்கு என்ன அர்த்தம்\nபி.கு. ராஷ்ட்ரபாஷா பரீட்சை ஹாலில் என்னுடன் ஒரே பெஞ்சில் இருந்தவன் கிச்சி. அவனும் ராஷ்டிரபாஷா. யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.\nபதின்ம வயதை எட்டாத, விளிம்பு நிலையில் உள்ள பள்ளி மாணவர்களின் பார்வையில் சொல்லப்படும் கதைகளின் தொகுப்பே ராம் தங்கம் என்னும் எழுத்தாளரின் முதல் சிறுகதை நூல். பெயர்: திருக்கார்த்தியல்.\nஅலட்டல், அதிக வர்ணனைகள், பொய்மொழி இல்லாமல் சாதாரண நாஞ்சில் நாட்டு வழக்குச் சொற்களைக் கொண்டே மனதைப் பிழியும் கதைகள் பதினொன்றைக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.\nஅரசியல் சரி நிலை, மதச்சார்பற்றதாக காட்டிக் கொள்ளும் வெற்று வியாக்கியான வரிகள், அம்பேத்கார் மண் / பெரியார் மண், பொதுவுடமை ஒப்பாரிகள் என்று முற்போக்கு எழுத்தாளர்களால் கொண்டாடப் பட வேண்டியதற்குத் தேவையான எந்த லாகிரி வஸ்துக்களும் அற்ற, நேர்மையான, மனதில் ஆணியடிக்கும் கதைகள் உள்ளன.\nஇக்கதைகள் பெரும்பாலும் நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றூகிறது. ஏனெனில் சில கதைகளில் தன்மை ஒருமை வழியாகக் கதை செல்கிறது.\n‘ஊழிற் பெருவலி’ என்னும் சிறுகதையைப் படித்த பிறது மனம் ஒரு நிலையில் இல்லை. ஓரிரு கதைகள் மனதில் நிற்கவில்லை.( பெரிய நாடார் வீடு).\nநாஞ்சில் நாடனின் முன்னுரை சிறப்பு.\nஒரே மூச்சில் படித்தால் மனம் கனப்பது நிச்சயம். எழுத்தாளர் ராம் தங்கத்துக்கு வாழ்த்துகள்.\nTags: தமிழ் எழுத்தாளர்கள், வாசிப்பு அனுபவம்\n‘சித்தப்பா, இத்தன நாழி கழிச்சு நீங்க தேரழுந்தூர் போக வேண்டாம். சொன்னா கேளுங்கோ. பாண்டிச்சேரில பஸ் ஏறினதுலேர்ந்து நீங்க தூங்கிண்டே வரேள். வாங்கோ, இன்னிக்கி ராத்திரி நம்மாத்துல படுத்துக்கோங்கோ. நாளைக்குக் கார்த்தால தேரழுந்தூர் போய்க்கலாம்’ மாயவரம் பஸ் ஸ்டாண்டில் சித்ரா* கெஞ்சினாள்.\n தேரழுந்தூர்ல சித்தி ஒடம்புக்கு முடியாம இருக்கா. ஜூரம் அடிக்கறதுன்னு சொல்றா. நான் போயே ஆகணும்.’\n‘போங்கோ சித்தப்பா. நாளைக்குக் கார்த்தால போங்கோ. இங்கேர்ந்து அரை மணி நேரம் தானே. இப்ப பதினோரு மணி ஆறது. டவுன் பஸ்ஸும் கிடைக்காது,’ முடிந்தவரை போராடிப் பார்த்தாள் சித்ரா.\n‘முடியவே முடியாது. காவேரிப் பாலம் வரைக்கும் போயிட்டா ஜங்ஷன்லேர்ந்து கும்பகோணம் போற டவுன் பஸ் எதாவது வரும். நான் கோமல் ரோடு போய், அங்கீருந்து போற வர வண்டி எதுலயாவது போயிடுவேன். நீ ஆத்துக்குப் போ. தனியா வேற போற..’\n‘நன்னா இருக்கு. பதினோரு மணிக்கு ஜங்ஷன் பஸ் வர்றதே துர்லபம். அதுல கோமல் ரோடுல வேற நிக்கப் போறேளா. 78 வயசாறதா இல்லியா. பிடிவாதம் பிடிக்காதீங்கோ.’\n’ அதுவரை அருகில் நின்றிருந்த காதர் கேட்டார்.\n‘ஒண்ணுமில்ல, தேரழுந்தூர் போகணும், பஸ் வரல்ல. அதான்..’\n‘இதுக்கு மேல பஸ் வராது. ஒண்ணு பண்ணுங்க ஆட்டோ பிடிச்சு காவேரிப் பாலம் போனா ஒரு வேளை பஸ் வரலாம். டே மஜீது, ஆட்டோ வருமா பாருடா’\n‘இல்ல ஆட்டோவெல்லாம் வேண்டாம். இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்.’\n‘போங்க சாமி. காசு ரொம்ப கேப்பானேன்னு பாக்கறீங்களா\n‘வாங்க ஏறிக்கங்க. பின்னால ஒக்காருவீங்கல்ல மஜீது, பின்னாடியே டிவிஎஸ் 50ல வாடா.காவேரிப் பாலம் கிட்ட கொண்டு விடுவோம். பெரியவரு விழுந்துடாம பார்த்துக்கிட்டே வா. நீங்க போங்கம்மா. அட்டோ எடுத்துடுங்க. நான் கொண்டு விடறேன் ஐயாவ.’\n‘பார்த்துப் போங்க. ஹார்ட் பேஷ்ண்ட் இவர். எங்க சித்தப்பா’\n‘புரிஞ்சுதும்மா. நீங்க பேசறத கேட்டுக்கிட்டேதான் இருந்தேன். சாமி, ஏறிட்டீங்களா\nபாண்டிச்சேரியில் அன்று காலை ஏழு மணிக்கு வர வேண்டிய வாத்யார் மதியம் பதினொரு மணிக்கு வந்து பெரியப்பாவிற்குத் திவசம் முடிய மாலை நான்கு மணியாகிவிட்டிருந்தது. பிறகு கிளம்பி, இரவில் மயிலாடுதுறையில் இறங்கி அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள தேரழுந்தூர் செல்ல வேண்டும்.\n‘இறங்கிக்கோங்க சாமி. மஜீது, ஜங்ஷன்ல பஸ் வருதா பாருடா. இரு, அங்க ஒரு டவுன் பஸ் தெரியுது. சாமீ, பஸ் கும்மோணம் போவுது. கோமல் ரோடுல இறங்கிடறீங்களா\n‘சரிங்க. உங்களுக்கு ஏன் வீண் சிரமம்\n‘விடுங்க சாமி. கண்டக்டர், ஐயாவ கோமல் ரோடுல இறக்கி விட்டுடுங்க. பெரியவரு, கண்ணு அவ்வளவா தெரியாது. பார்த்து இறக்கி விட்டுடுங்க. சாமி, அப்ப நான் வறேன். இந்தாங்க. வீட்டுக்குப் போனதும் ஒரு போன் பண்ணிச் சொல்லுங்க. வரேங்க.’ பாய் கிளம்பிச்ச் சென்றார்.\nகோமல் ரோடில் அரை மணியாக நிற்கிறார் அப்பா. தேரழுந்தூர் செல்ல பஸ் இல்லை. மணி 11:40. கோமல் ரோடு டீக்கடையும் மூடிக்கொண்டிருந்தார்கள்.\n‘சாமி, இப்ப இங்க வண்டி ஒண்ணும் இல்லியே, தேரழுந்தூர் போகணுமானா காலைலதான் பஸ் வரும்’ டீக்கடைக்காரர் அக்கறையுடன் தகவல் சொல்ல அப்பாவிற்கு இன்சுலின் போட்டுக்கொள்ளவில்லை என்று நினவு. ஒருவேளை போட்டுக்கொண்டோமோ\n’ டூவீலர் நின்றது. வேட்டி அணிந்த 20 வயது ஆடவன் கேள்வி.\n‘தேரழுந்தூர்ப்பா. பஸ் ஒண்ணும் வரல்ல..’\n‘என்னங்க, பன்னண்டு மணிக்கி ஏதுங்க பஸ்ஸு நான் சிறுபுலியூர் போறேன். தேரழுந்தூர் தாண்டி தான் போகணும். வண்டில ஏறிக்குவீங்களா நான் சிறுபுலியூர் போறேன். தேரழுந்தூர் தாண்டி தான் போகணும். வண்டில ஏறிக்குவீங்களா\nவண்டி மெதுவகவே சென்றுகொண்டிருந்தது. குளிர் முகத்தில் அறைய, கண்களை மூடிக்கொண்டிருந்தார் அப்பா.\n‘சாமி, தேரடி வந்துடிச்சு. எங்க போகணும் உங்களுக்கு\n‘இங்கயே இறங்கிக்கறேன். ரொம்ப தேங்க்ஸ்பா. நான் வரேன்’\n‘அட இருங்க சாமி. உங்க வீடு எங்க சொல்லுங்க. விட்டுட்டுப் போறேன்.’ பிடிவாதமாக அந்த ஆண்.\n‘இல்லப்பா, இங்கேரருந்து நூறு அடிதான். சன்னிதித் தெருல தான் இருக்கு. நான் போய்க்கறேன். நீ இன்னும் போகணுமே..’\n‘அட என்ன கஷ்டங்க சாமி. ஏறுங்��. எங்க அப்பான்ன கொண்டு விட மாட்டேனா\n’ வீட்டு வாசல் வரையில் கொண்டு விட்டுச் சென்றவனைக் கேட்டார் அப்பா.\n‘சுடலை சாமி. நான் வரேன். ஜாக்ரதையா உள்ள போங்க. இனி ராவுல வராதீங்க.’ பைக் திரும்பும் சப்தம் தூரத்தில் கேட்டது.\nதூரத்தில் ஏதோ கிராமத்து ஒலிபெருக்கியில் முனகல்:\n‘கோட்டைய விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாட சாமி,\nமாட சாமி, சாமியும் நான் தான், பூசாரி நீதான், சூடம் ஏத்திக் காமி.’\nவாசுதேவன் நம்பூதிரி, பெயருக்கு ஏற்றாற் போல், உயர்ந்த சாதியில் பிறந்தவர். ரொம்ப உயர்ந்த சாதியாதலால் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாதம் மட்டும் உண்டு. அந்த ஒரு வேளைக்காக மற்ற வேளைகள் பட்டினி இருக்கும் குடும்பம். இருக்கும் என்ன இருக்கும் இருந்து தான் ஆக வேண்டும். செந்தமிழில் சொல்வதானால் ‘சோத்துக்கு சிங்கி அடிப்பது’ – நேயர்களுக்குப் புரியலாம்.\nபெரிய ஞானஸ்தன் இல்லை என்றாலும் பி.காம் இரண்டாம் ஆண்டு வரை படிக்கும் அளவுக்குப் படிப்பு வந்தது. கொஞ்ச நாள் கூட்டுறவு வங்கியில் தாற்காலிக பியூன் வேலை. பின்னர் அதற்கான தகுதிகள் இல்லையென்று சொல்லி அனுப்பிக் குஞ்சு கிருஷ்ணன் கோவிலில் வேலை கொடுத்தார்கள். குஞ்சு கிருஷ்ணனுக்கு அலங்காரம் செய்யத் தகுதி உண்டு என்று பொருள் கொள்க.\nஒரு பெண்ணும் ஆணுமாக இரு தங்க விக்கிரகங்கள் பிறந்தன. சோறிருந்தால் மட்டுமே விக்கிரகமானாலும் பளபளக்குமாதலால் விக்கிரகங்கள் வதங்கியேயிருந்தன. அறிவு மட்டும் பிரகாசமாயிருந்தால் போதும் என்று குஞ்சு கிருஷ்ணன் நினைத்தான் போல. குழந்தைகள் படிப்பில் பிரகாசித்தனர்.\nபாலக்காட்டையர் மனையில் சமையல் செய்யக் கூப்பிட்டார்கள். சாரதைக்குப் போக இஷ்டம். ஆசாரக் குறைவென்று சொல்லி நம்பூதிரி சமூகக் கட்டுப்பாடு தடுத்ததால் அந்த வருமானமும் இல்லை.\nதரித்ரம் பின்னாலேயே வரும் என்பதை நிரூபிக்க வேண்டி, நேராகச் சென்ற லாரி தானாகத் திரும்பி, தெருவோரம் சென்றுகொண்டிருந்த நம்பூதிரியின் காலைக் காவு கொண்டது. கையில் வீட்டில் சமைத்த சாதம் இருந்ததைக் கண்டுபிடித்த சமூகம், குஞ்சு கிருஷ்ணனுக்குக் கோவிலில் நீராடியே சமையல் செய்து நைவேத்யம் செய்யவேண்டிய நம்பூதிரி வீட்டில் இருந்து சோறு கொண்டு சென்று நைவேத்யம் செய்ததைக் கண்டு பிடித்துப் பணி நீக்கம் செய்தது.\nஇருந்த வேலையும், இலவச இணைப்பா��் ஒரு காலும் போன நம்பூதிரி, சாரதையின் நகையை வைத்து ஒரு பெட்டிக் கடை வைத்தார். நாற்சந்தியின் அருகில் இல்லாததாலும், உத்தமோத்தம வைசிய வியாபார யுக்திகள் கைவரப் பெறாத நம்பூதிரியின் கடையும் நொடித்து, உள்ளதும் போனது.\nகுடும்பம் குடியிருக்கும் சாரதையின் பூர்வீக வீட்டை விற்கலாம் என்றால் அதற்கு அவள் உடன்படவில்லை. ‘பிதுரார்ஜிதம் ஏதாவது ஒன்றாவது இருக்கட்டும், பெண் குழந்தை வேறு இருக்கிறதே’ என்ற சாரதையின் கெஞ்சலில் இருந்த நியாயம் நம்பூதிரிக்குப் புரிந்தது.\nநம்பூதிரி, ஒற்றைக் காலுடன், ஊர்ப் பெரிய மனிதரான எம்.எல்.ஏ.யின் இரு கால்களிலும் விழுந்ததால் அவரது குடும்பக் கோவிலில் பட்டனானார். 200 ரூ சம்பளம்.\nகுழந்தைகளின் பள்ளிப் படிப்பில் நல்ல முன்னேற்றம். படிப்புச் செலவிலும் தான். நம்பூதிரி வீட்டை விற்றுவிடும் படி சாரதையிடம் கெஞ்சினார். வீடும் போனால் நடுத் தெருதான் என்பதால் சாரதை ஒப்புக்கொள்ளவில்லை.\n‘வெள்ளிக் கிழமைக்குள் பணம் கட்ட வேண்டும்’ என்று பிள்ளைகள் இருவரும் சொல்ல, ‘இன்னிக்குள்ள முடிஞ்சுடும்’ என்று சொல்லிச் சென்ற நம்பூதிரி ஆசாரியின் கடையில் நல்ல மாம்பிடி போட்ட கத்தியை வாங்கினார்.\n‘அப்பா வந்துட்டார்’ என்று வந்து நின்ற மகளின் கழுத்தில் கத்தியைச் சொருகிய நம்பூதிரி, இரண்டே வெட்டில் மகனையும் சாரதையையும் சாய்த்தார். மனைவி போகும் முன் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தன்னை விளக்கேற்றினார்.\n‘பிச்சை எடுக்க விடமாட்டேன்’ என்று சொன்னபடியே அவர் எரிந்ததாக மறு நாள் பேப்பரில் செய்தி வந்தது, ஐந்தாவது பக்கத்தில்.\n‘அரசு வேலையில் இட ஒதுக்கீடு தொடரும்’: பாஸ்வான் அறிவிப்பு. முதல் பக்கத்தில்.\n20-10-1997 அன்று டி.ஜே.எஸ்.ஜார்ஜ் எழுதிய கட்டுரையைத் தழுவி எழுதிய கதை.\n‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தில் ஜீவாத்மா பரமாத்மாவைச் சேறும் இறுதி நிலை தெரிகிறது. அதற்கான நோன்பிற்குத் தேவையான உபகரணங்களைச் சேகரிக்கும் விதமாக அமைந்துள்ளது இப்பாசுரம்.\n‘நாங்கள் மோக்ஷம் பெற அவாவுடன் தயாராக உள்ளோம். இதற்குத் தேவையான பொருட்களை அருள்வாயாக. உலகை நடுங்க வைக்கும் ஒலி எழுப்பும் பாஞ்சசன்னியம் போன்ற பல சங்குகள், எங்களின் வருகையை அறிவிக்கும் பறை, விடியற்காலையாகையால் ஒளியூட்ட அழகிய விளக்கு, பனியிலிருந்து காக்க விதானம் போன்ற துணிக்குடை, அனைத்திற்கும் மேல் வாழ்த்துப் பாடுவதற்குப் பண்ணிசைப்பார், நாங்கள் வருவதை அறிவுக்கும் கொடி (வேறு எங்கிருந்து வந்து சேர்வோரும் தெரிந்துகொள்ள) என்று அருள்வாயாக,’ என்பதாகப் பொருள்படுகிறது பாசுரம்.\n‘பல்லாண்டிசைப்பாரே’ என்பதால் இவ்விடம் ‘பல்லாண்டுப் பாசுரம்’ பாடிய பெரியாழ்வார் குறிப்பிடப்படுகிறார் என்றும் ஒரு பார்வை உண்டு. ‘வில்லிபுத்தூர் விட்டுசித்தன்’ என்று பின்னர் குறிப்பிடப்போவதை முன்னரே இவ்வாறு சொல்கிறாள் #ஆண்டாள் என்பது ஒரு சுவை.\n‘மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்’ என்னும்போது பெரியோர் செய்தவைகளை நாங்களும் செய்ய வேண்டும் என்பது குறிக்கப்படுகிறது. முன்னர் ‘செய்யாதன செய்யோம்’ என்று சொன்னது நினைவிருக்கலாம். முன்னோர் செய்யாதன செய்யோம் என்ற பொருளில் இன்றைய பாசுரத்தின் ‘மேலையார்’ விசேஷமான பொருள் தருகிறது. முன்னோர் செய்தவற்றைப் பெருமையாகச் சொல்கிறாள் ஆண்டாள்.\n‘இத்தனை பொருள்களையும் நான் எப்படித் தர முடியும் இந்த அதிகாலை வேளையில்’ என்று கண்ணன் கேட்க, அதற்கு ‘நீ பிரளய காலத்தில் ஆலின் இலையில் மிதந்தவன். ஆனால் அச்சிறிய வயிற்றுக்குள் உலகங்களைச் சுமப்பவன். ஆகையால் இவற்றையெல்லாம் தருவிப்பது உனக்கு ஒரு பெரிய செயல் அல்ல’ என்று ஆய்ச்சியர் கூறினார்கள் என்பது காலட்சேபங்களில் சேவிக்கப்படுவது.\nTags: ஆண்டாள், திருப்பாவை, மார்கழிச் சிந்தனைகள்\nபுரொபசர் சனாவுல்லா பொறுமைசாலி தான். ஆனால் அன்று தீப்பிழம்பாய் நின்றார்.\n’ என்று கர்ஜித்தார். அந்த ‘ஹி’ = சக்தி.\nபி.ஈ. இரண்டாமாண்டு நான்காம் செமஸ்டரின் இரண்டாவது மாதம். சக்தி ஒரு மாதமாகக் கல்லூரிக்கு வரவில்லை..\nசக்திக்குப் படிப்பு வரவில்லை. கட்டை, குட்டையாய், தரையை மட்டுமே பார்த்து ஒற்றைச் சொற்களில் பதில் சொல்பவனிடம் டிரான்ஸ்பார்மர்கள் பற்றி செமினார் எடுக்கச் சொன்னால் என்ன செய்வான் எலக்றிக் சர்க்யூட்ஸ் பாடத்தை ஒரு நாள் மட்டுமே கேட்டுக் காணாமல் போனான் சக்தி.\nஹாஸ்டலிலும் காணவில்லை என்றவுடன் புரொபசர் பயந்தார். எங்கள் வகுப்பின் சுப்புவை சக்தியின் ஊருக்கு அனுப்பிப் பார்த்து வரச் சொன்னார். திருப்பத்தூர் தாண்டி ஏதோ ஒரு கிராமம். மொத்தமாய் இருபது குடிசைகள் இருந்ததாம். எல்லாரும் பனையேறித் தொழிலாளர்கள். சக்தி என்ற பெயருடன் யாரு���் இல்லை என்று சொன்னார்களாம்.\nபுரொபசர் விடவில்லை. போலீசுக்குப் போகலாம் என்றார். எதற்கும் இன்னும் கொஞ்ச நாட்கள் பார்க்கலாம் என்று சமாதானம் ஆனார்.\nஅடுத்த வாரம் சக்தி வந்திருந்தான். சனாவுல்லா அழைத்துப் பேசினார். கல்லுளிமங்கன் மாதிரி அழுத்தமாய் அமர்ந்திருந்தானெ தவிர ஒரு வார்த்தையும் பேசவில்லை. எங்களிடமும் ஒரே ஒற்றை பதில் தான். எதற்கும் நேரடியான பதில் இல்லை. நாங்களும் அதிகம் தொந்தரவு செய்யவில்லை.\nஅடுத்த நாள் வகுப்புக்கு வந்தவனிடம் ‘மொத்தம் 12 அரியர் இருக்கு. எழுதினதே 12 எக்ஸாம் தான். எப்ப க்ளியர் பண்றது’ என்கிற ரீதியில் நாங்கள் பேச்சுக் கொடுத்த போது, ‘பாத்ரூம் போய் வருகிறென்’ என்று போனவன் திரும்ப வரவில்லை. ஹாஸ்டலிலும் இல்லை.\nஅந்த வகுப்பில் தான் சனாவுல்லா தீப்பிழம்பாய் நின்றது.\nநாட்கள் சென்றன. செமஸ்டர் பரீட்சை வந்தது. எல்லாரும் மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தார்கள். அன்று ஹாஸ்டலில் சக்தி தென்பட்டான். ஆனால் மறு நாள் பரீட்சைக்கு வரவில்லை.\nபரீட்சை முடிந்ததும் ஒரு மாலை வேளையில் சுப்பு சொன்னான்,’சக்தி இனிமே வர மாட்டான். நான் அவன் ஊருக்குப் போன போது அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். ‘அப்பாவோட கூட பனை மரம் ஏறப் போறேன். எனக்குப் படிப்பு வரல்ல. ஆனா அப்பப்ப வந்து ஸ்காலர்ஷிப் பணத்த வாங்கிப்பேன்’ அப்டின்னு சொன்னான்’ என்றான்.\n‘அவன் படிச்சா அவங்க பேமிலிக்குத் தானேடா நல்லது\n பி.ஈ. சீட் குடுத்தா மட்டும் போதுமா ஸ்காலர்ஷிப் குடுத்தா மட்டும் போதுமா ஸ்காலர்ஷிப் குடுத்தா மட்டும் போதுமா அவனுக்கு ஸ்கூலுக்கு என்னடா பண்ணியிருக்கு கவர்மெண்டு அவனுக்கு ஸ்கூலுக்கு என்னடா பண்ணியிருக்கு கவர்மெண்டு வீடு ஓலைக் குடிசை. ஸ்கூலு 10 கிலோமீட்டர் தள்ளி. வாத்தி வரமாட்டான். இவன் அதால மரந்தான் ஏறிட்டிருந்தான். இப்ப கொண்டு வந்து பி.ஈ. படின்னு கான்வெண்ட் பசங்களோட போட்டா, என்னடா பண்ணுவான் அவன் வீடு ஓலைக் குடிசை. ஸ்கூலு 10 கிலோமீட்டர் தள்ளி. வாத்தி வரமாட்டான். இவன் அதால மரந்தான் ஏறிட்டிருந்தான். இப்ப கொண்டு வந்து பி.ஈ. படின்னு கான்வெண்ட் பசங்களோட போட்டா, என்னடா பண்ணுவான் அவன்’ சுப்பு அழுதுவிடுவான் போல் இருந்தது.\nகொஞ்ச நேரம் அமைதியாயிருந்தேன். ‘அன்னிக்கி நீ புரொபசர்ட்ட பொய் சொன்னியாடா\n‘ஆமா. அவனைப் பார்த்தேன்னு ��ொல்லியிருந்தா அவனோட ஸ்காலர்ஷிப் என்ன ஆகுமோன்னு எனக்குப் பயமா இருந்தது. பாவம்டா அவன். அப்பிராணி. ஏண்டா இப்பிடியெல்லாம் கஷ்டப்படணும் ’ என்று அழுதவாறே கேட்டான் சுப்பு.\n’ என்று மெதுவாகக் கேட்டேன்.\n‘அந்த 20 கொட்டாய்ல அவனுதும் ஒண்ணு’ வாய் விட்டே அழுதான் சுப்பு.\nஅடுத்த இரண்டு ஆண்டுகளும் சக்தி கல்லூரிக்கே வரவில்லை என்றாலும், புரொபசர் சனாவுல்லாவின் தலையீட்டால் ஸ்காலர்ஷிப் பணம் கிடைத்துக் கொண்டிருந்தது என்று பின்னர் தெரிந்து கொண்டேன்.\n‘உள்ள போக முடியாது பாட்டியம்மா’ காக்கி உடை ஊழியனின் குரல் கோலப்பாட்டிக்குப் புரியவில்லை. 91 வயதில் புரிய வேண்டிய அவசியமில்லை.\n ஒம்புள்ள என்ன பண்றான், படிக்கறானா\n‘ஐயோ பாட்டி, அது எங்கப்பா. நான் தான் அந்தப் பையன். நல்லாருக்கேன். நீ வெளில போ, கூட்டம் சாஸ்தியா இருக்கு’ குமார் தள்ளாத குறையாகச் சொன்னான். ‘செவிட்டுப் பாட்டிக்கி எப்பிடி சொல்றது\n பரவால்ல, நான் நின்னு சேவிச்சுட்டுப் போறேன். பெருமாள் எனக்காக காத்திண்டிருப்பார். ‘\n‘பாட்டீ… உள்ள போக முடியாது. வரிசைல நிக்கணும். 3 மணி நேரம் ஆவும். நீ போயி பொறவு வா’ மென்று முழுங்கினாலும் குரல் கணீரேன்று சொன்னான் குமார்.\n‘என்ன குமார், பாட்டிய மட்டும் உள்ள விடேன். பாவம் வயசாச்சு, கூட்டத்துல நிக்க முடியாது,’ 65 வயதுக் கல்யாணி பாட்டிக்காக்க் கெஞ்சிப் பார்த்தாள். மாமியார் பிடிவாதம் அவள் அறிந்ததே.\n‘மாமி, நீங்க சாதா நாள்ல வாங்க. வரிசைல நிக்க வாணாம். பாட்டிய சைடு வழியா அனுப்பறேன். ஆனா, இன்னிக்கி ஒரு டிக்கட்டு 200 ரூவா. ஸபெஷல் தரிசனம்.’ கீழே குனிந்துகொண்டு சொன்னாலும் குமாருக்கு ஏனோ மனது உறுத்தியது. ஆனலும் அற நிலைய ஆணையர் சும்மா விட மாட்டார் என்பதால் கறாராகவே நடந்து கொண்டான்.\nகல்யாணி பொறுமை இழந்தாள். ‘ஏண்டா குமார், உனக்கு பாட்டியத் தெரியாது நன்னா இருக்கறச்சே கோவில் முழுக்க கோலம் போடுவாளோல்லியோ. ரொம்ப சொல்லி, இப்பல்லாம் கோலம் போட முடியாது, வெறும சேவிக்க மட்டும் உள்ள விடுவான்னு பேசி, சமாதானம் பண்ணி அழைச்சுண்டு வந்திருக்கேன். நான் வெளிலயே நிக்கறேன். பாட்டிய மட்டும் ஸ்பெஷல் என்ட்ரன்ஸ் வழியா விடேன். கார்தால்லேர்ந்து சாரதியப் பாக்காம ஒண்ணும் சாப்பிடமாட்டேன்னு அடம் புடிச்சு வந்திருக்கா..’ கல்யாணி விடுவதாக இல்லை.\n‘அது சரி மாமி. என���னிக்கோ கோவில்ல கோலம் போட்டாங்கன்னு இன்னிக்கி ஸ்பெஷலா தரிசனம் பண்ண விட முடியுமா பணம் கட்டினவங்க கோபிக்க மாட்டாங்களா பணம் கட்டினவங்க கோபிக்க மாட்டாங்களா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க,’ என்று தர்க்கத்தில் இறங்கினான் குமார்.\n’ கல்யாணியின் குரல் உயர்ந்தது. ‘எப்பவோ கோலம் போட்டாளா தெரியுமாடா உனக்கு உங்கப்பா இங்க வேலைக்கு சேர்ச்சே பாட்டி கோலம் போட ஆரம்பிச்சு நாப்பது வருஷமாச்சு. போன வருஷம் வரைக்கும் போட்டிண்டிருந்தா. கூன் விழுந்ததால போட முடியலயேன்னு நாங்கள்ளாம் வேண்டாம்னு சொல்லிட்டோம். 80 வருஷமா போட்டுண்டிருக்கா. அதோ பார், கருடாழ்வார் சன்னிதிக்குக் கீழ சிமெண்ட்ல கோலம் பதிச்சிருக்காளே அது பாட்டி போட்ட கோலத்தோட டிசைன்..’ என்று கருடன் சன்னிதியைப் பார்த்தவள் ‘பாட்டீஈஈஈ..’ என்று கத்தியவாறே ஓடினாள்.\nகருடனுக்கு முன், கையில் கோலப் பொடியுடன் நின்றிருந்த பாட்டி,’ ஏண்டி கல்யாணி, எங்கடீ போயிட்ட என்னமா பெருமாள் சேவை ஆச்சு தெரியுமா என்னமா பெருமாள் சேவை ஆச்சு தெரியுமா கண்ணுலயே நிக்கறது’ என்று கருடனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.\n தளிகை அம்சே பண்றாளேன்னு பெருமாளுக்குத் திரை போட்டிருக்கான்னா. நீங்க எங்க பெருமாள் சேவை பார்த்தேள்’ என்றாள் கல்யாணி சைகையில்.\n‘நன்னாருக்கு. நீ அங்க யாரோடயோ பேசிண்டிருந்தயோன்னோ நான் மளமளன்னு இங்க கோலம் போட ஆரம்பிச்சேன். கை கடுக்கம், கோலம் சரியா வரல்ல. இப்பிடி பண்றயே பெருமாளேன்னு கருடனப் பார்க்கறேன், சாட்சாத் பக்ஷிராஜன், அவனுக்கு மேல சங்கும் சக்கரமுமா மீசை வெச்சுண்டு உக்காண்டிருக்கான் சாரதி, பார்த்த சாரதி. அடீ வாடீ கல்யாணின்னு சொல்றதுக்குள்ள நீயே வந்துட்ட. பாரு எப்பிடி ஏள்ளியிருக்கார் பார் பெருமாள்..’ என்றாள் கோலப்பாட்டி, அமைதியாய் நின்றிருந்த கருடனைப் பார்த்தவாறு.\n‘சேவை ஆயிடுத்து, வா ஆத்துக்குப் போகலாம்’ என்ற பாட்டியின் கையில் இருந்த கோலமாவுப் பொட்டலத்தை வாங்கிய கல்யாணி, கண்கள் கலங்கியபடி அதைப் பிரித்தாள். கசங்கிய பேப்பரில் பாசுரம் :\n“தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,\nதமருகந்த தெப்பேர்மற் றப்பேர் – தமருகந்து\nஎவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,\n அப்பா பேர் ஏதோ ஐயங்கார்னு போட்டிருக்கு இங்க வாங்க மிஸ்டர்,’ என்றார் டேவிட் ஞானாசீர்வாதம்.\nகடலுர் எம்ப்ளாய்மெண்ட் ஆபீசில் இருந்து ஸ்டேட் எஜுகேஷன் டிபார்ட்மெண்ட்ல் எல்.டி.ஸி (Lower Division Clerk) வேலைக்குப் போகச் சொல்லி வந்த இண்டர்வியூ கார்டை பார்த்தபடியே வந்தான் 17 வயது தேவா. 1962ல் இப்படி இண்டர்வியூ கார்ட் வந்தால் வேலை உறுதி.\n‘பெருமாள் கண்ணைத் தொறந்துட்டார். பத்தானியாத்து கடனை அடைச்சுடலாம். நன்னா பார்த்து வேலை செய்டா. நல்ல பேரோட நன்னா இரு,’ வாழ்த்தி அனுப்பியிருந்தாள் அம்மா.\n‘நீயும் வாம்மா கடலூருக்கு. வந்து எனக்குத் தளிகை பண்ணிப்போடு,’ எப்படியும் வரப் போவதில்லை, கேட்டு வைப்போம், வந்தால் அவளுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும் என்ற நப்பாசையில் கேட்டான் தேவா. நார்மடிப் புடவையுடன் அவள் வீட்டை விட்டே வருவதில்லை என்றாலும் அம்மாவாயிற்றே, அழைத்துக் கொண்டு போகலாம் என்ற எண்ணம் தான்.\n‘நன்னாருக்கு. நீ போய் வேலை செஞ்சுண்டு தனியா இருந்தா ரெண்டு காசு சேரும். அப்பாவோட காரியத்துக்கு வாங்கின கடன், பத்தானியாத்துக் கடன்னு ஏகப்பட்டது இருக்கு. என்னையும் அழைச்சுண்டு போனா, பொண்ணையும அழைச்சுண்டு வரணும். செலவு ஆகாதா இதெல்லாம் எப்படி அடைக்கறது’ என்ற எதிர்பார்த்த பதில் கிடைத்தது.\n‘என்ன மிஸ்டர், இஸ் யுவர் பாதர் அன் ஐயங்கார் ஆர் யூ நாட் ப்ரம் பாக்வார்ட் கிறிஸ்டியன் கம்யூனிட்டி ஆர் யூ நாட் ப்ரம் பாக்வார்ட் கிறிஸ்டியன் கம்யூனிட்டி’ என்ற டேவிட் ஞானாசீர்வாதம் அப்போது தான் நிமிர்ந்து, திருமண்ணுடன் நின்ற தேவாவை முதல் தடவையாகப் பார்த்து, கண்கள் விரிந்தார்.\n‘ப்ளடி ஹெல். ஐம் சாரி மை பாய். இந்த எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ்ல கொழப்பிட்டாங்க. இந்த எல்.டி.சி. போஸ்ட் ரிஸர்வ்ட் கம்யூனிட்டிக்கு. உங்க பேர் கொஞ்சம் அப்பிடியும் இப்பிடியுமா இருக்கு. ப்ராமின்லயும் தேவநாதன்னு பேர் வைப்பாங்களா\n‘ஆமாம் ஸார். இங்க பக்கத்துல திருவஹீந்திரபுரம்னு ஒரு ஊர். அந்த பெருமாள் பேர் தேவநாதன்,’ வாய் மட்டும் சொல்லிக்கொண்டிருக்க, மனது பத்தானியாத்துக் கடன், கோபால் முதலியார் மாட்டுக் கடன் என்று கணக்குப் போட்டது.\n‘ஓகே. ஐம் சாரி. நான் உங்கள முதல்லயே பார்த்திருக்கணும். யூ மே ஹாவ் டு லீவ்’ என்றவர் கீழே குனிந்து கொண்டார்.\n நீங்க டைப் அடிக்க சொன்னதா ப்யூன் சொன்னாரே’ வேலையை எப்படி விடுவது \n‘அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் பையன் பார்த்துப்பான். நீ எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் போப்பா.’\nதிடீரென உலகம் இருண்டு, கால்களில் வலு இன்றி சேரில் அமர்ந்த தேவாவின் தோளைத் தொட்ட டேவிட் ஞானாசீர்வாதம், ‘ஆர் யூ ப்ரம் எ புவர் பேமிலி’ என்றார், தேவாவின் வேஷ்டியையம் கால் செருப்பையும் பார்த்தபடி.\nஎம்ப்ளாய்மெண்ட் ஆபீஸில் சூப்பரிண்டெண்ட், ‘மிஸ்டர் தேவநாதன், உங்க கேஸ் பத்தி டேவிட் சொன்னார். அடுத்த மாசம் நெய்வேலில எல்.டி.சி. வேலைக்கு ஆள் எடுக்கறாங்க. உங்க பேர மொதல்ல போடச் சோல்லியிருக்கார். நீங்க அவருக்குச் சொந்தமா\n‘சொந்தம் தான். ஒரு வகையில், எல்லாரும்’ நினைத்துக் கொண்டான் தேவா.\n#நெய்வேலி ராஜி மாமி வீட்டு இலந்தைப் பழம் ப்ரஸித்தம். தெரியாமல் எடுத்துத் தின்பதால் சுவை கொஞ்சம் அதிகம். மாமாவுக்குத் தெரிந்தால் முதுகில் டின் கட்டிவிடுவார். ஆனாலும் அவர் ஈஸி சேரை விட்டு எழுந்து வரும் முன் ஓடிவிடுவதால் நாங்கள் தப்பித்தோம்.\nராஜி மாமியின் கை வேலைகளும் ப்ரஸித்தம். வாய் பேசிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது ஊசி, மணி வேலை செய்து கொண்டிருப்பார். தையல் வகுப்புக்கள் எடுப்பார். அதிர்ந்து பேசாத, சாந்த ஸ்வரூபியான அவருக்கு மஹா முசுடான கணவர், கொஞ்சம் அசமஞ்சமான மகன் மற்றும் ரொம்ப அசமஞ்சமான மகள் சுமதி. சுமாராக பி.காம் படித்த மகன் துபாய்க்கு வேலைக்குச் சென்றான்.\nஅலுவலகம் முடிந்தபின் ஈஸி சேரை விட்டு எழாதவரான கணவர் வீட்டில் எல்லாரையும் விரட்டு விரட்டென்று விரட்டி, தெருவில் விளையாடும் எங்கள் வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கொள்வார். பந்து அவர்கள் வீட்டில் விழுந்தால் தொலைந்தோம். தெருவில் டி.வி. வைத்திருந்த ஒரே வீடு அவர்களுடைய வீடு என்பதால் காசு வாங்கிக்கொண்டு டி.வி. பார்க்க அனுமதிப்பார். இலந்தைப் பழமும் வாங்கிக்கொள்ளலாம். காசு உண்டு.\nசுமாரான ஞானமுள்ள மகனை நினைத்துக் கவலைப்படுவதா, கொஞ்சம் கூட ஞானமே இல்லாத மகளைக் குறித்து கவலைப்படுவதா, எப்போதுமே எறிந்துவிழும் கணவரைக் குறித்துக் கவலைபப்டுவதா என்கிற கவலையில் ராஜி மாமிக்கு நீரழிவு நோய் வந்ததது. ‘கீழ தரைல படுத்துக்கறதே இல்ல. படுத்துண்டா எறும்பு பிடிச்சு இழுத்துண்டு போயிடற அளவுக்கு சர்க்கரை இருக்கு” என்று வேடிக்கையாகச் சொல்வார்.\nஎப்படியோ தடுமாறி பத்தாம் வகுப்பு முடித்த சுமதியைப் பெண் பார்க்க வரும்போதெல்லாம் வீடு ரணகளப்படும். பையன் விட்டார் போனபின் மாமா ருத்ர தாண்டவம் ஆடுவார். சுமதியைக் கரித்துக் கொட்டி, மாமியை ஏசியபின் உக்ரம் அடங்கும்.\nராஜி மாமியின் பெருமுயற்சியால் எப்படியோ கல்யாணம் ஆகி பெண் புக்ககம் போனாள். பிறந்த வீட்டில் ஏச்சும் பேச்சும் கேட்டவள் புகுந்த வீட்டில் ஒரு ஏச்சு பேச்சு இல்லை. வெறும் அடி உதை தான். மாப்பிள்ளைக்கு வேலை போய் சுமதி மாட்டுத் தொழுவத்திலேயே பெரும் நேரத்தை செலவிட்டாள்.\nராஜி மாமி உடைந்து போனாள். மகனுக்குக் கல்யாணம் பண்ண முயன்று, தோற்று, சர்க்கரை ஏறி ஒரு அரை மணி நேரத்தில் மாலை போட்ட போட்டொவில் சுவரில் தொங்கினாள்.\nமனைவி போனபின் மகனுக்குக் கல்யாணம் பண்ண மாமா ரொம்பவும் முயன்றார். தமிழ் நாட்டில் அவர் போகாத ஊரே இல்லை என்னும் அளவுக்கு எல்லா ஊருக்கும் போய் பெண் பார்த்தனர். கடைசியில் ஒரிசாவில் ஒரு அய்யங்கார் பெண் கிடைத்துக் கல்யாணமும் ஆனது.\nமாமாவின் ஆட்டம் குறையவில்லை. மருமகள் அவதிப்படுவதை ராஜி மாமி போட்டோவில் இருந்தபடியே பார்த்தாள். விரைவில் குட்டி ராஜி மாமி பிறந்தாள். மாமாவின் ஆட்டம் இன்னமும் அதிகரித்தது. மகன் மௌனியாக இருப்பதைப் பார்க்க சகிக்காமல் மருமகளைக் காப்பாற்ற தன்னிடம் அழைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை போலும். மாமியாரும் மருமகளும் அருகருகில் போட்டோவில் இருந்து குடும்பத்தைப் பார்க்கத் துவங்கினர்.\nதானும் ரிடையர் ஆகிவிட்ட நிலையில், மகளும் சுகப்படவில்லை, மகனுக்கும் வேலை போய் வீட்டில் வெறுமனே வளைய வருக்கிறான், பெண் குழந்தை வேறு என்று ஒருமுறை அங்கலாய்த்தார் மாமா. அவர் சற்று மனம் விட்டு சாந்தமாகப் பேசி அன்றுதான் பார்த்தேன்.\n15 ஆண்டுகள் கழித்து 2002ல் என் மனைவி குழந்தையுடன் ஒருமுறை ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும் போது ஒரு சந்தில் இருந்து என்னை யாரோ பெயர் சொல்லி கூப்பிடுவதைக் கேட்டுத் திரும்பினேன்.\n நான் தான் ராஜி மாமி பொண்ணு சுமதி” என்றபடி என் முன் வந்து நின்ற அந்தக் கிழிந்த, வெளிறிய புடைவைக்காரி ராஜி மாமியின் பெண் தான் என்று நம்ப முடியவில்லை.\n”அப்பா, அண்ணால்லாம் எப்படி இருக்கா\n அவன் போய் ரெண்டு வருஷம் ஆறதே. அப்பா அவனுக்கு கயா ஸ்ரார்த்தம் பண்ண காசிக்குப் போயிருக்கா” என்றாள்.\n” என்றேன் திக்கித் திணறியபடி.\n நான் நன்னா இருக்கேன். இவாத்த���ல ஆறு மாடு வளர்க்கறா. ஏழாவதா நான்” என்றாள்.\nஒன்றும் சொல்லத் தோன்றாமல் நின்றிருந்தேன்.\n”இரு இதோ வரேன். இவாத்து இலந்தைப் பழம் நன்னா இருக்கும். ஒரு அரை ஆழாக்கு தரேன்” என்றபடி உள்ளே சென்றாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltoday.com/ban-on-devotees-from-today-till-august-23/", "date_download": "2021-09-23T23:09:00Z", "digest": "sha1:NU35SABRS36HY4CLYGPI44XL3HNO2BSI", "length": 9993, "nlines": 151, "source_domain": "arasiyaltoday.com", "title": "இன்று முதல் ஆகஸ்ட் 23 வரை பக்தர்களுக்கு தடை... வெளியான அறிவிப்பு!... - ARASIYAL TODAY", "raw_content": "\nஇன்று முதல் ஆகஸ்ட் 23 வரை பக்தர்களுக்கு தடை… வெளியான அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்திர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்டம் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிக்காட்டு நெறிமுறை அடிப்படைகளிலும், வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள தாணிப்பாறை மலையில் அமைந்துள்ள கோவிலுக்கு 20.08.2021 முதல் 23.08.2021 வரை பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு, அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பக்தர்களுக்கு தற்காலிக தடைவிதித்து உத்தரவிடப்படுகிறது. கோவில் பூஜைகள் பூசாரிகள் மூலம் வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, பொது மக்கள் யாரும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாணிப்பாறை மலை அடிவாரத்திற்கும் ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கும் வருகை தர வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமொஹரம் கொண்டாட்டத்தில் முஸ்லீம்களுடன் தீ மிதித்த இந்துக்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – விசாரணை ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு\n��டனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1920&task=info", "date_download": "2021-09-24T00:14:59Z", "digest": "sha1:JKYNT5XHCMPQWZWN4T4DUE5O5ZRYNNGI", "length": 9897, "nlines": 129, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நிர்க்கதிக்குள்ளான மீனவர்களைத் தாய்நாட்டிற்கு அனுப்புதல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nநிர்க்கதிக்குள்ளான மீனவர்களைத் தாய்நாட்டிற்கு அனுப்புதல்\nதேர்வுத் தகுதி: இலங்கைப் பிரசைகள்\nகாவற்றூதுப் பிரிவில் நேரடியாக அல்லது உரிய தகவல்கள் அடங்கிய விண்ணப்பம் தபால் மூலமாக\nவிண்ணப்பப் படிவம் பெறக்கூடிய இடங்கள்:\n3 ஆம் மாடி, முதலீட்டுச்சபைக் கட்டிடம்,\nசேர் பாரொன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு 1.\nவிண்ணப்பம் சமர்;ப்பிக்கும் நேரம்: 0830 மணிமுதல் – 16 15 மணிவரை\nஇச்சேவையைப் பெறுவதற்கான கட்டணம் : ஏதுமில்லை\nசேவையை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமைச் சேவை):\nநடவடிக்கைகள் பூர்;த்தி செய்யப்பட்டவுடன் கூடிய கெதியில்.\nதேவைப்படும் ஆதார ஆவணங்கள் :\nமுறைப்பாடு செய்பவர்/ விண்ணப்பதாரர்/ உறவினரின் அடையாள அத்தாட்சி\nகடற்றொழில், நீரக வளமூலங்கள் திணைக்களத்திலி��ுந்து பெறப்பட்ட கடிதம்\nபதவி பெயர் பிரிவு தொலைபேசி தொலைநகல் மின்அஞ்சல்\nதிரு. யூ. அஹமட் ராஷி\nவிண்ணப்பப் படிவம் : கோரல் கடிதம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-04-22 08:40:53\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவர்த்தகத் தகவல்கள்/ புள்ளிவிபரங்களை பெற்றுக் கொள்ளல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsasia.live/home/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-09-23T23:17:44Z", "digest": "sha1:OL5MMGSU3EOROKPZW2KFUG66G6H3WHIN", "length": 8859, "nlines": 68, "source_domain": "newsasia.live", "title": "விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வரும் விவகாரம்-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி - News Asia", "raw_content": "\nவிஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வரும் விவகாரம்-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக, பிரிட்டனில் நடக்கும் ரகசிய சட்ட நடவடிக்கையின் தற்போதைய நிலை குறித்து, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகர்நாடகாவைச் சேர்ந்த, தொழிலதிபர் விஜய் மல்லையா, 6,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்றார்,அவரது கம்பெனி திவாகும் நிலைக்கு சென்றதால் வங்கிகளிடம் வட்டியை குறைகுறைக்குமாறு கேட்டார் ஆனால்,வங்கிகள் அதனை கண்டுகொள்ளவில்லை.வட்டிக்கு மேல் வட்டி போட்டு கடன் தொகையை அதிகரித்தது. அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பி சென்றார்மல்லையா.\nபிரிட்டன் தலைநகர், லண்டனில் உள்ள அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையில், அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.மல்லையா மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று, உச்ச நீதிமன்றத்தில், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, விஜய் மல்லையாவை ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.அதில், ‘விஜய் மல்லையா மீது, பிரிட்டனில் ரகசிய சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகிறது.’இதில், மத்திய அரசுக்கு தொடர்பு இல்லாததால், அதுபற்றிய தகவல் எதுவும் தெரியாது’ என, கூறப்பட்டு\nஇருந்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், யு.யு.லலித், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரிட்டனில் நடந்து வரும் ரகசிய சட்ட நடவடிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மல்லையா தரப்பு மனுவை, நீதிபதிகள் நிராகரித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.\n7.5% உள் ஒ���ுக்கீடு விவகாரம்- ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற பாராட்டு\nஅமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல்: மகுடம் சூடப்போவது டிரம்பா\nகொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை – மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை.\nஐ.நா., பொதுச் செயலர் பதவி- இந்திய பெண் போட்டி\nகேரளாவில் இளம்பெண்ணுக்கு ஒரே நேரத்தில் 2 தடுப்பூசி – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/admk-party-campaign-banner-uses-dmk-alliance-leader-photo-skd-siv-435717.html", "date_download": "2021-09-24T00:38:39Z", "digest": "sha1:RSEX5RWQ5NIMQ7RHB46IMPZNU4TJ2CGH", "length": 11299, "nlines": 98, "source_domain": "tamil.news18.com", "title": "இதெல்லாம் சின்ன விஷயம் விடுங்க சார்... அ.தி.மு.க பிரச்சார பேனரில் தி.மு.க கூட்டணி ஐ.யூ.எம்.எல் தலைவர் படம் | admk party campaign banner uses dmk alliance leader photo – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nஇதெல்லாம் சின்ன விஷயம் விடுங்க சார்... அ.தி.மு.க பிரச்சார பேனரில் தி.மு.க கூட்டணி ஐ.யூ.எம்.எல் தலைவர் படம்\nஇதெல்லாம் சின்ன விஷயம் விடுங்க சார்... அ.தி.மு.க பிரச்சார பேனரில் தி.மு.க கூட்டணி ஐ.யூ.எம்.எல் தலைவர் படம்\nதிருநெல்வேலியில் அ.தி.மு.க தேர்தல் பிரச்சார பேனரில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐ.யூ.எம்.எல் கட்சித் தலைவர் படம் இடம்பெற்றுள்ளது.\nதமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ந்தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்கி முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் செயல்வீரர்கள் கூட்டங்கள் தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் அரசியல் களைகட்டி வருகிறது. குறைந்த அவகாசமே உள்ளதால் தலைவர்களும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வதற்கான வியூகத்தை வகுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பொதுகூட்டங்களில் நிகழ்வு குறித்த தகவல்களுடன் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுவது வழக்கம். கூட்டணி கட்சித் தலைவர்கள் படங்களும் இடம் பெற்றிருக்கும். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கிசுப்பையா போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் அறிமுகமான நபராக கருதப்படும் அவருக்கு மக்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொகுதியில் செயல்வீர்கள் கூட்டம் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் என தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.\nஅம்பாசமுத்திரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்காக மேடையில் பிளக்ஸ் மாட்டப்பட்டிருந்தது. அதில் சமுதாய தலைவர்கள் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி படம் இடம் பெற்றுள்ளது. இத்துடன் பாஜகவின் மோடி, அமித்ஷா, ஜேபிநட்டா, தமிழக தவைர் எல்.முருகன், பாமக தலைவர் ராமதாஸ், ஜிகே.வாசன், ஜாண்பாண்டியன் படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வரிசையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மைதீன் படமும் இடம் பெற்றுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திமுக கூட்டணியில் உள்ளது. கடையநல்லூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திமுக அணியிலேயே இருந்தது. கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாத நிலையிலும் படத்தில் இருப்பவர் குறித்து அறியாத நிலையில் இரத்தத்தின் இரத்தங்கள் காதர் மைதீன் படத்தை பயன்படுத்தியுள்ளனர்.\n1957 தேர்தலில் தமிழகத்தில் எதிர் கட்சியாக இருந்தது முஸ்லீம் லீக் கட்சி. தற்போது பல்வேறு அரசியல் கட்சிகளாக பிளவு பட்டு போயுள்ளது. திராவிட கட்சிகளி���் ஆதரவிலேயே இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள் உள்ளன. இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்ட போது கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் படத்தை போட கேட்டுகொண்டோம். பிளக்ஸ் அடித்த நிறுவனம் தவறுதலாக காதர் மைதீன் போட்டு விட்டனர். ஏதோ இஸ்லாமியர்)படம் போட்டிருக்கோம்ல.. விடுங்க சார்.. இதெல்லாம் பெரிசா ஆக்காதீங்க என கூலாக சொல்லி சென்றனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nஇதெல்லாம் சின்ன விஷயம் விடுங்க சார்... அ.தி.மு.க பிரச்சார பேனரில் தி.மு.க கூட்டணி ஐ.யூ.எம்.எல் தலைவர் படம்\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : முதலமைச்சர் இன்று ஆலோசனை\nChennai Power Cut: சென்னையில் இன்று (24-09-2021) அடையாறு, தண்டையார்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்தடை\nகூட்டுறவு சங்கங்களில் ரக ரகமாக மோசடி.. அதிரவைக்கும் பின்னணி\nநடுரோட்டில் மாணவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த காதலன்.. சென்னையில் கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-24T01:02:25Z", "digest": "sha1:GB2L2EULNKTDSZEGYOFTSVKDG7CLFBTO", "length": 30407, "nlines": 128, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெர்சாய் ஒப்பந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவெர்சாய் ஒப்பந்தம் (Treaty of Versailles) முதலாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த சமாதான ஒப்பந்தங்களில் மிக முக்கியமான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் செருமனி மற்றும் அதனுடன் இணைந்த கூட்டணி சக்திகளுக்கு இடையேயான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆசுத்திரிய மன்னனின் மகனான பிரான்சு பேர்டினண்ட் படுகொலை செய்யப்பட்டு சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1919 ஆம் ஆண்டு சூன் 28 அன்று பிரான்சிலுள்ள வெர்சாயில் இவ்வொப்பந்தம் கையெழுத்தானது. முதலாம் உலகப் போரில் செருமனிக்கு ஆதரவாகப் போரிட்ட மற்ற மைய சக்திகள் தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன [1].1918 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட போர் ஓய்வு சமரச ஒப்பந்தம் உண்மையில் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆயினும், பாரிசு அமைதி மாநாட்டில் இடம்பெற்ற சமாதான பேச்சு வார்த்தைகள் முடிந்து அமைதி ���ப்பந்தம் முடிவு செய்யப்படுவதற்கு ஆறு மாதங்கள் பிடித்தன. உலகநாடுகள் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தால் 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 21 இல் இவ்வொப்பந்தம் பதிவு செய்யப்பட்டது.\nசெருமனிக்கும், கூட்டுப்படைகளுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம்.\nஒப்பந்தத்தின் ஆங்கிலப் பதிப்பின் முன்பக்கம்\nகையெழுத்திட்டது 28 சூன் 1919\nநடைமுறைக்கு வந்தது 10 சனவரி 1920\nஇடமிருந்து, ஐக்கிய இராச்சியத்தின் தலைமை அமைச்சர் டேவிட் லாயிட் ஜார்ஜ், இத்தாலியின் தலைமை அமைச்சர் விட்டோரியோ இமானுவேல் ஓர்லண்டோ, பிரான்சின் தலைமை அமைச்சர் ஜார்ஜஸ் கிளமென்செயூ, ஐக்கிய அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் ஆகியோர்.\nசெருமனியும் அதன் கூட்டணியிலிருந்த நாடுகளும் போர்காலத்தில் ஏற்படுத்திய அனைத்து நட்டம் மற்றும் இழப்புகளுக்கு செருமனி முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பந்தத்தில் இடம்பெற்ற பல விதிமுறைகளில் மிகவும் முக்கியமானதும், சர்ச்சைக்கு உரியதுமான விதிமுறையாகும். மைய சக்தியில் இடம்பெற்றிருந்த பிற உறுப்பினர்கள் இதுபோன்ற விதிமுறைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையொப்பமிட்டிருந்தனர். விதிப்பிரிவு 231 என்ற இச்சட்டப்பிரிவு பின்னாளில் போர் குற்ற உட்பிரிவு என்று அழைக்கப்பட்டது. செருமனி ஆயுதங்களைக் களைந்து நிராயுதபாணியாக வேண்டும் என்றும், சில நாடுகளுக்கு அவர்களுக்குரிய நிலப் பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டுமென்றும், நட்புறவு நாடுகளாக உருவான சில நாடுகளுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கவேண்டும் என்றும் ஒப்பந்தம் செருமனியை வலியுறுத்தியது. 1921 ஆம் ஆண்டில் இந்த இழப்புக்களின் மொத்த செலவினத் தொகை 132 பில்லியன் மார்க்குகளுக்கு (அப்போதைய அமெரிக்கமதிப்பு $ 31.4 பில்லியன் அல்லது 6.6 பில்லியன் பவுண்டுகள் ஆகும். தற்போதைய மதிப்பு அமெரிக்க டாலர் 442 பில்லியன் அல்லது 2017 இல் இங்கிலாந்தின் 284 பில்லியன்) சமமானதாகும். ஒப்பந்தம் மிகவும் கடுமையான விதிமுறைகளைக் கொண்டதாக இருக்கிறது என்று அந்த நேரத்தில் இருந்த பொருளாதார வல்லுனர்கள், குறிப்பாக பாரிசு அமைதி மாநாட்டிற்காக நியமிக்கப்பட்ட பிரித்தானிய பிரதிநிதியான யான் மேனார்டு கெய்ன்சு கணித்துக் கூறினார். ஒப்பந்தம் வலியுறுத்தும் அமைதியை மிருகத்தனமான அமைதி என்று அவ்வல்லுநர்கள் கருதின���். மற்றும் கேட்கப்படும் இழப்பீட்டுத் தொகையின் மதிப்பு மிகவும் அதிகமானது என்றும் எதிர்பார்த்த அமைதிக்கு நேரெதிரான விளைவுகளை அளிக்கிறது என்றும் கூறினர். பல நாடுகளிலிருந்தும் சரித்திராசிரியர்களும் பொருளாதார நிபுணர்களும் தொடர்ந்து ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் ஈடுபட்டனர். மறுபுறம், பிரஞ்சு மார்சல் பெர்டினாண்ட் போச் போன்ற நேச நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் செர்மனியை மிகவும் மென்மையாக நடத்துவதாகக் கருதி உடன்படிக்கையை விமர்சித்தனர்.\nஇத்தகைய போட்டிகளின் முடிவில் சிலசமயங்களில் வெற்றி பெற்றவர்களிடையே காணப்படும் முரண்பாடான இலக்குகளால் எந்தவொரு உள்ளடக்கமும் இல்லாத ஒரு சமரசம் தோன்றியிருக்கும்:செருமனி சமாதானத்தையோ நட்பையோ விரும்பவில்லை ஆனால் அது நிரந்தரமாக பலவீனமடைந்தது. ஒப்பந்தத்தினால் எழுந்த பிரச்சினைகள் சுவிட்சர்லாந்தில் ஏற்படுத்தப்பட்ட லொகார்னோ உடன்படிக்கைகளுக்கு வழிவகுத்தன. இது செருமனிக்கும் மற்ற ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த உதவியது. இழப்பீடுகள் தொடர்பாக மறுசீரமைப்பு செய்ய மறுபரிசீலனைக்காக டாவசு திட்டம் என்ற புதியதிட்டம் வகுக்கப்பட்டது. 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற லொசான் மாநாட்டில் இழப்பீடுகளை அளித்தல் காலவரையற்று தள்ளிவைக்கப்பட்டது.\nஇது பெரும்பாலும் \"வெர்சாயில் மாநாடு\" என்று குறிப்பிடப்பட்டாலும், ஒப்பந்தத்தின் உண்மையான கையெழுத்திடல் மட்டுமே வரலாற்றுச் சிறப்புமிக்க அரண்மனையில் நடந்தது. பெரும்பாலான பேச்சுவார்த்தைகள் பாரிசில் அனைத்துலக மேம்பாடு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பெரிய நான்கு கூட்டங்களாக நிகழ்ந்தன.\n3 1918 இல் ஏற்பட்ட பிரெசுட்டு-லிட்டோவ்சுக் ஒப்பந்தம்\nவெர்சாயிலில் அமைதி உடன்படிக்கை கையெழுத்திடப்படுதல்\n1914 முதல் 1918 வரை முதல் உலகப்போர் ஐரோப்பா, மத்தியக் கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டப் பகுதிகளில் நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்சு, உருசியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆசுத்திரியா, அங்கேரி, செருமனி, இத்தாலி போன்ற நாடுகளும் எதிரெதிர்ப் பக்கங்களில் நின்று சண்டையிட்டன. போரின் அளவும், செறிவும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பெரிதாக இ���ுந்த காரணத்தால் போர் வலயங்களுக்கு அப்பால் உள்ள நாடுகள் அனைத்துலக வர்த்தகம், நிதி மற்றும் இராசாங்க அழுத்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டன [2]. 1917 ஆம் ஆண்டு உருசிய பேரரசிற்குள் இரண்டு புரட்சிகள் நிகழ்ந்தன. உயர் அதிகாரம் கொண்ட பேரரசின் நிலைகுலைவுக்கு வழிவகுத்தது, விளாடிமிர் லெனின் தலைமையிலான போல்சிவிக் கட்சியின் எழுச்சிக்கு வழிவகுத்தது [3].\nபிரான்சு மற்றும் பிரிட்டனுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வியாபார கப்பல்களுக்கு எதிராக செருமன் நீர்மூழ்கிக் கப்பல் போரிட்டது. இதனால் உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலான ஆர்.எம்.எசு, லுசித்தானியாவும், 128 அமெரிக்கர்களும் நீரில் மூழ்கினர். அமெரிக்காவிற்கு எதிராக யுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செருமானியப் பேரரசில் இருந்து மெக்சிகோவிற்கு அனுப்பப்பட்ட இரகசிய செய்தியும் இடைமறிக்கப்பட்டது. இத்தகைய காரணங்களால் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று அமெரிக்கா மத்திய சக்திகளுக்கு எதிரான போரில் நுழைந்தது. கூட்டணி சக்திகளுக்கிடையே இருந்த இரகசிய உடன்படிக்கைகளை போல்செவிக் வெளியிட்டதற்குப் பின்னர், தேசியவாத முரண்பாடுகள் மற்றும் இலட்சியம் ஆகியவற்றிலிருந்து போரை அகற்றுவது அமெரிக்காவின் போருக்கான நோக்கமாக இருந்தது. இந்த உடன்படிக்கைகளின் இருப்பு நேச நாடுகளின் கோரிக்கைகளை இழிவுபடுத்தும் போக்கில் இருப்பதாக உணர்த்தியது. செருமனி இதே விருப்பத்துடன் செயல்படும் ஒரே சக்தியாக இருந்தது என்றும் கருதப்பட்டது [4].\n1918 ஆம் ஆண்டு சனவர் 8 இல், அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன் பதினான்கு அம்சங்கள் என்று ஓர் அறிக்கையை வெளியிட்டார். சுதந்திர வர்த்தகம், வெளிப்படையான ஒப்பந்தங்கள், மக்களாட்சி மற்றும் சுயநிர்ணய கொள்கை ஆகியவற்றை இச்சொற்பொழிவு கோடிட்டுக் காட்டியது. மேலும், இது போர் நிறுத்தத்திற்கான அழைப்பையும் விடுத்தது. சர்வதேச அளவில் ஆயுதக் குறைப்பு, ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களிலிருந்து மத்திய சக்திகளை வெளியேற்றுதல், போலந்து நாட்டுக்கு சுதந்திரம் அளிப்பது, இனவாத எல்லைகளையும் கருத்திற்கொண்டு ஐரோப்பாவின் எல்லைகளை மறுபரிசீலனை செய்தல், மற்றும் நாடுகளின் தேசியக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அரசியல் சுதந்திரத்திற்கும் பிராந்திய ஒற்றுமைக்கும் பெரிய மற்றும் சிறிய நாடுகளுக்கு ஒரே மாதிரியான உத்தரவாதம் அளித்தல் போன்றவற்றை வலியுறுத்தியது [5][6]. நவம்பர் 1917 இல் முன்வைக்கப்பட்ட அமைதிக்கான விளாடிமிர் லெனினின் கட்டளைக்கும் வில்சன் உரை பதிலளித்தது, போரில் இருந்து உருசியா உடனடியாக விலகவேண்டும் என முன்மொழிந்தது மற்றும் பிராந்திய இணைப்புகளால் சமரசமற்ற ஒரு நியாயமான மக்களாட்சிக்கும் அழைப்பு விடுத்தது. வெளிநாட்டு கொள்கை ஆலோசகரான எட்வர்ட் எம்.அவுசு தலைமையிலான 150 ஆலோசகர்களின் குழுவானது எதிர்பார்க்கப்பட்ட சமாதான மாநாட்டில் எழும் தலைப்புகள் பற்றிய புலனாய்வு ஆராய்ச்சியை பதினான்கு அம்சங்களும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஐரோப்பியர்கள் பொதுவாக வில்சனின் தலையீட்டை வரவேற்றனர், ஆனால் கூட்டணியின் கூட்டாளர்களான பிரான்சின் சியார்ச்சசு கிளெமெனுவோ, ஐக்கிய இராச்சியத்தின் டேவிட் லாய்டு சியார்ச்சு மற்றும் இத்தாலியின் விட்டோரியோ இமானுவேல் ஆர்லாண்டோ ஆகியோருக்கு வில்சனின் கருத்துகள் மீது சந்தேகம் ஏற்பட்டது [7].\n1918 இல் ஏற்பட்ட பிரெசுட்டு-லிட்டோவ்சுக் ஒப்பந்தம்தொகு\nபிரெசுட்டு-லிட்டோவ்சுக் அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பாவுக்கான எல்லைகள்\nசோவியத் உருசியாவின் புதிய போல்செவிக் அரசாங்கத்திற்கும், செருமனி, ஆசுத்திரியா, அங்கேரி, பல்கேரியா மற்றும் ஓட்டோமான் பேரரசு போன்ற மைய சக்திகளுக்குமிடையே 1918 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 3 அன்று ஏற்பட்ட அமைதி ஒப்பந்தமே பிரெசுட்டு-லிட்டோவ்சுக் ஒப்பந்தம் எனப்படும். இதன்படி உருசியா முதலாம் உலகப் போரில் பங்கேற்பது முடிவுக்கு வந்தது [8]. 1,30,000 சதுரமைல் பரப்பளவுள்ள பிராந்தியங்களும் 62 மில்லியன் மக்களும் உருசியாவிலிருந்து பிரிந்தன [9]. உருசிய மக்களில் மூன்றில் ஒரு பங்கு, விளைச்சல் நிலப்பகுதியின் மூன்றில் ஒரு பகுதி, நாட்டின் நிலப்பரப்பில் கால்பகுதி, மூன்றில் ஒரு பங்கு நிலக்கரி மற்றும் இரும்புத் தொழிற்சாலைகள், இரயில் பாதையில் கால் பகுதி. போன்றவற்றுக்கு இந்த இழப்பு சமமாகும் [9].\n1918 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில், மைய சக்திகள் நிலைகுலைந்தன [10]. செருமானிய இராணுவத்தினுள் கைவிடுதல் விகிதம் அதிகரிக்கத் தொடங்கியது, பொதுமக்களின் வேலைநிறுத்தங்கள் கடுமையாக யுத்ததளவாட உற்ப��்தியை குறைத்தன [11][12]. மேற்கத்திய முன்னணியில், கூட்டணி படைகள் நூறு நாட்கள் தாக்குதலை ஆரம்பித்தன மற்றும் செருமானிய மேற்கத்திய படைகளை உறுதியாகத் தோற்கடித்தன [13].உயர் அதிகாரம் கொண்ட செருமன் கடற்படை மாலுமிகள் கி்ளர்ச்சிகளைத் தூண்டி செருமன் புரட்சிக்கு வித்திட்டனர் [14][15], பதினான்கு அம்சக் குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சமாதானத் தீர்வு பெற செருமன் அரசாங்கம் முயன்றதுடன் சரணடைந்தது. பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, கூட்டணி சக்திகளும் செருமனியும் நவம்பர் 11 ம் தேதி போர் ஓய்வுக்கு கையெழுத்திட்டன. செருமன் படைகள் பிரான்சிலும் பெல்கியத்திலும் நிலைத்திருந்தன [16][17][18].\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2021, 03:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2021-09-24T00:28:59Z", "digest": "sha1:Z7UYFMONMX3Z6RT4FXWZY4B22B43DTDR", "length": 12826, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைசாக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகல்சாவின் பிறப்பிடம். ஆனந்த்பூர் சாகிப். பஞ்சாப். இந்தியா.\nபைசாக்கி, வைசாக்கி, கல்சா சிர்ஜன திவஸ்.\nசீக்கியர்கள்: கல்சா சிர்ஜன திவஸ். பிற மதத்தினர்: அறுவடை விழா/பஞ்சாபி புத்தாண்டு.\nஅறுவடைப் பருவத்தின் துவக்கம், பஞ்சாபி புத்தாண்டு, சூரிய புத்தாண்டு, கால்சா நிறுவப்படல்\nபரதேசு, நகர் கீர்த்தன்கள். சந்தைகள். திருமுழுக்கு விழாக்கள் (அம்ருத் சன்சார் விழா)\nவழிபாடுகள், ஊர்வலங்கள், நிசான் சாகிப் கொடியேற்றம், திருவிழாச் சந்தைகள்.\nவைசாக்கி (Vaisakhi, பஞ்சாபி: ਵਿਸਾਖੀ), அல்லது பைசாக்கி ( Baisakhi) பஞ்சாப் பகுதியில் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும். தவிரவும் சூரிய நாட்காட்டியைப் பின்பற்றும் பஞ்சாபி நாட்காட்டியின் முதல் மாதமான வைசாக்கியின் முதல் நாள் (புத்தாண்டு) ஆகும். 1699இல் கால்சா நிறுவிய நாளாகவும், கல்சா சிர்ஜன் திவஸ், மேச சங்கிராந்தி விழாவாகவும் கொண்டாடப்படுகின்றது. இது வழமையாக ஏப்ரல் மாதம் 13 அல்லது 14ஆம் திகதிகளில் கொண்டாடப்படுகின்றது.\nவைசாக்கி பஞ்சாப் பகுதியில் கொண்டாடப்பட்டு வந்த தொன்மையான அறுவடைத் திருவிழாவாகும். இது சூரிய புத்தாண்டின் துவக்கத்தையும் புதிய அறுவடைப் பருவத்தின் துவக்கத்தையும் குறிக்கின்றது. சீக்கியர்களுக்கு சமயத் திருவிழாவாகவும் உள்ளது.[1] இது கிரெகொரியின் நாட்காட்டியில் ஏப்ரல் 13 அன்று கொண்டாடப்படுகின்றது. சீக்கியத்தில் 1699இல் அனந்த்பூர் சாஹிப்பில் கால்சா வழியை சீக்கிய 10ஆம் குரு குரு கோவிந்த் சிங் உருவாக்கிய நாளைக் கொண்டாடுகின்றது.[2]\nஇந்த நாளை இந்து சூரிய நாள்காட்டியின் புத்தாண்டு நாளாக நேபாளத்திலும் இந்தியாவின் அசாம் பள்ளத்தாக்கு, கேரளம், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் பிற பகுதிகளில் கொண்டாடப்படுகின்றது. இமாச்சலப் பிரதேசத்தில், இந்துக் கடவுளான ஜுவாலாமுகி அம்மனுக்கு வைசாக்கி அன்று வழிபடப்படுகின்றார். பீகாரில் சூரிய தேவன் வழிபடப்படுகின்றார்.[3]\nஅசாமில் ரொங்கலி பிகு என்றும்,\nவங்காளம், திரிபுராவில் நப பர்ஷா அல்லது பொகெலா பொய்சாக்கி என்றும்\nதமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டு என்றும்\nஉத்தராகண்டத்தின் குமோன் பகுதியில் பிக்கு அல்லது பிக்கோத்தி என்றும்\nஒடிசாவில் மகா விஷுபா சங்கராந்தி என்றும்\nஇலங்கை சிங்களப் புத்தாண்டு என்றும் கொண்டாடப்படுகின்றது.\nஐக்கிய இராச்சியத்தின் வொல்வராம்டனில் பஞ்ச் பியாரே - வைசாக்கி 2007\n2009 வான்கூவர் சீக்கிய வைசாக்கி விழா\nகனடாவின் சுர்ரேயில் வைசாக்கி விழா.\n2008ஆம் ஆண்டு இலண்டன் வைசாக்கி விழாவின்போது டிரபல்கர் சதுக்கத்தில் கட்டணமில்லா உணவு, சமோசா, சோளே பத்தூரா வழங்குதல்\nவைசாக்கி 2007 வான்கூவர், கனடாவில் சீக்கிய பொறியுந்து சங்கம்\nவான்கூவர் கனடாவில் ஏப்ரல் 11, 2009இல் வைசாக்கி கொண்டாட்டங்களில் ஜிலேபி வழங்கப்படல்\n2011இல் இங்கிலாந்தின் கென்ட்டில் கொண்டாடப்பட்ட வைசாக்கியில் டோல், பங்கரா கலைஞர்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2021, 04:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான க���்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2840714", "date_download": "2021-09-23T23:55:04Z", "digest": "sha1:OZ2RYRMHL3EKJZQQVVUBO6KPBYYT7NV6", "length": 20819, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "கஞ்சா விற்ற இருவர் கைது| Dinamalar", "raw_content": "\nவருமான வரி இணைய தளத்தை அணுகுவதில் தொடரும் சிரமங்கள்\nஊடகங்களுக்கு கசியும் தகவல்கள்; அலறும் 'ஆப்பிள்' ...\nஇந்திய பயணியருக்கு கட்டுப்பாடு: பிரிட்டன் ...\nகொரோனா இறப்புக்கு இழப்பீடு; மத்திய அரசுக்கு கோர்ட் ...\nஇந்த ஆண்டும் களையிழக்கும் நோபல் பரிசு வழங்கும் விழா\nபடுபாதகி பாட்டியால் பலியான குழந்தை; இன்றைய 'கிரைம் ...\nஆவடி தொழிற்சாலையிலிருந்து 118 பீரங்கி வாங்க அரசு ...\nஇது உங்கள் இடம்: 'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல; மூத்த ...\nஉத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறார் கமலா ஹாரிஸ்: ...\nஜார்க்கண்ட் நீதிபதி இறந்தது எப்படி\nகஞ்சா விற்ற இருவர் கைது\nபுதுச்சேரி-மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.கோரிமேடு போலீஸ் சப்--இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் கனரக போக்குவரத்து முனையம் அருகே வாகன சோதனை நடத்தினர்.அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை பிடித்து சோதனை செய்தனர். இருவரிடமும் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி-மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.கோரிமேடு போலீஸ் சப்--இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் கனரக போக்குவரத்து முனையம் அருகே வாகன சோதனை நடத்தினர்.அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை பிடித்து சோதனை செய்தனர். இருவரிடமும் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், திலாஸ்பேட்டை மணிகண்டன், 23; வில்லியனுார் வி.மணவெளியை சேர்ந்த திருமுருகன், 19; என்பது தெரிய வந்தது.மணிகண்டன் அளித்த தகவலின்பேரில், அவரது வீட்டில் இருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.கஞ்சா விற்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.\nபுதுச்சேரி-ம��ட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.கோரிமேடு போலீஸ் சப்--இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஓட்டல் உரிமையாளர், மாஸ்டர் மண்டை உடைப்பு வழக்கில் ஒருவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நா���ரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஓட்டல் உரிமையாளர், மாஸ்டர் மண்டை உடைப்பு வழக்கில் ஒருவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2841605", "date_download": "2021-09-23T23:46:06Z", "digest": "sha1:CT2KOQCXADKFOD3ME4EMOCPUZNWQFBRJ", "length": 21726, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தில் தயாரித்த நீராவி இன்ஜின்: குன்னூரில் சோதனை ஓட்டம்| Dinamalar", "raw_content": "\nஊடகங்களுக்கு கசியும் தகவல்கள்; அலறும் 'ஆப்பிள்' ...\nஇந்திய பயணியருக்கு கட்டுப்பாடு: பிரிட்டன் ...\nகொரோனா இறப்புக்கு இழப்பீடு; மத்திய அரசுக்கு கோர்ட் ...\nஇந்த ஆண்டும் களையிழக்கும் நோபல் பரிசு வழங்கும் விழா\nபடுபாதகி பாட்டியால் பலியான குழந்தை; இன்றைய 'கிரைம் ...\nஆவடி தொழிற்சாலையிலிருந்து 118 பீரங்கி வாங்க அரசு ...\nஇது உங்கள் இடம்: 'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல; மூத்த ...\nஉத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறார் கமலா ஹாரிஸ்: ...\nஜார்க்கண்��் நீதிபதி இறந்தது எப்படி\nஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிராக் பிரிட்டன் ...\nதமிழகத்தில் தயாரித்த நீராவி இன்ஜின்: குன்னூரில் சோதனை ஓட்டம்\nகுன்னுார்;தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட நிலக்கரி நீராவி இன்ஜின் சோதனை ஓட்டம் நேற்று குன்னுாரில் நடந்தது.நாட்டிலேயே முதல்முறையாக, 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜின், 8.9 கோடி ரூபாய் மதிப்பில், திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு, இரு பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடந்தது.பொன்மலை பணிமலை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகுன்னுார்;தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட நிலக்கரி நீராவி இன்ஜின் சோதனை ஓட்டம் நேற்று குன்னுாரில் நடந்தது.நாட்டிலேயே முதல்முறையாக, 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜின், 8.9 கோடி ரூபாய் மதிப்பில், திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு, இரு பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடந்தது.பொன்மலை பணிமலை தொழிற்சாலை உதவி மேலாளர் (பணி) சுப்ரமணியம் தலைமையில் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.இன்ஜின் குன்னுார் வந்தடைந்தபோது, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவனர் நடராஜன் கூறுகையில்,''சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய இன்ஜினை போன்று, தமிழகத்தில் தயாரித்த எக்ஸ் கிளாஸ் நிலக்கரி நீராவி இன்ஜின் பெருமை அளிக்கிறது. விரைவில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும்,'' என்றார்.\nகுன்னுார்;தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட நிலக்கரி நீராவி இன்ஜின் சோதனை ஓட்டம் நேற்று குன்னுாரில் நடந்தது.நாட்டிலேயே முதல்முறையாக, 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜின், 8.9 கோடி ரூபாய்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்சேதமடைந்த ஓட்டுச்சாவடிகளை மாற்ற வாய்ப்பு\nபொதுமக்கள் அலைக்கழிப்பு; தாம்பரம் தாசில்தார் மீது புகார்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இய���ாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்சேதமடைந்த ஓட்டுச்சாவடிகளை மாற்ற வாய்ப்பு\nபொதுமக்கள் அலைக்கழிப்பு; தாம்பரம் தாசில்தார் மீது புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/08/13.html", "date_download": "2021-09-23T23:09:14Z", "digest": "sha1:57NNPUYVIJKASB525C75YD354V2V5ULB", "length": 13389, "nlines": 94, "source_domain": "www.thattungal.com", "title": "ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றன.\nயாழ். ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணியப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு சுடரேற்றப்பட்டது.\nயாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை, அதிகாலை 5 மணியளவில் அங்கு சென்ற ஆயுதாரிகளால் வெளியே அழைக்கப்பட்டு அவரது பெற்றோர் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nகற்பித்தலில் உளவியல் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியமா\nகல்வி உளவியலின் முக்கிய நோக்கம் உளவியல் எண்ணக்கருக்களையும் ஆய்வு முறைகளையும் கொண்டு கற்றல் கற்பித்தல் பிரச்சனைகளை ஆராய்தாகும்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n“தனியொரு குடும்பம் அல்லது சிலரினது நலனை முன்னிறுத்தி எமது பயணம் அமையாது” – சஜித்\nஎதிர்காலத்தில் முன்னெடுக்கவிருக்கும் பயணம் என்பது நாட்டின் தேசிய நலனை மையப்படுத்தியதே அமையும் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாள...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/centre-grants-3-month-extension-to-defence-forces-for-emergency-weapon-acquisition-311220/", "date_download": "2021-09-24T00:53:29Z", "digest": "sha1:Y2BPP4IM4JUROHW6CGBEIUAM4CRATLGJ", "length": 15669, "nlines": 174, "source_domain": "www.updatenews360.com", "title": "முப்படைகளுக்கும் அவசரகால அதிகாரங்கள் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிப்பு..! மத்திய அரசு அதிரடி..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமுப்படைகளுக்கும் அவசரகால அதிகாரங்கள் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிப்பு..\nமுப்படைகளுக்கும் அவசரகால அதிகாரங்கள் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிப்பு..\nசீனாவுடனான மோதல் இன்னும் தொடரும் நிலையில், முப்படைகளின் போர் தயார்நிலையை மேம்படுத்துவதற்காக அவசர தேவைகளின் கீழ் ஆயுத அமைப்புகளை வாங்க பாதுகாப்பு படையினருக்கு மூன்று மாத கால நீட்டிப்பை மத்திய வழங்கியுள்ளது.\nலடாக் செக்டரில் சீன மீறல்களுக்குப் பின்னர் 2020 நடுப்பகுதியில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட விரோதிகளுடன் ஆய���த மோதலுக்கு சிறந்த முறையில் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக, முப்படைகளுக்கும் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு ஆயுத அமைப்பையும் வாங்க அல்லது குத்தகைக்கு எடுக்க அவசர அதிகாரங்கள் வழங்கப்பட்டன.\n“மோதல்களுக்கு சிறந்த தயாரிப்புக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து அதிக ஆயுத அமைப்புகளை வாங்க அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்த முப்படைகளும் கூடுதலாக மூன்று மாதங்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்த அவசர கால அதிகாரங்கள் மூலம் ஏற்கனவே இரண்டு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள கையகப்படுத்துதல்களை முப்படைகளும் இறுதி செய்துள்ளன. மேலும் எந்தவொரு பக்கத்திலும் சவால்களை எதிர்கொள்ள சிறந்த நிலையில் உள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.\nஆயுத சேமிப்பு அல்லது முழுமையான போர்க்காலங்களில் கையிருப்பை 15-I நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதாவது 10 நாட்கள் தீவிர யுத்த சண்டைக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேமிப்பதற்கு பதிலாக, அவை 15 நாட்கள் தீவிரமான போருக்கு சேமித்து வைக்கப்படும்.\n2016’ஆம் ஆண்டில் யூரி தாக்குதலுக்குப் பிறகு, 10 நாட்கள் என்பது குறைவானது என்பது உணரப்பட்டது. அப்போதைய மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகம் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை துணைத் தலைவர்களின் நிதி அதிகாரங்களை ரூ 100 கோடியிலிருந்து ரூ 500 கோடியாக உயர்த்தியது.\nமேலும் முப்படைகளுக்கும் ரூ 300 கோடி மதிப்புள்ள பொருட்களை வாங்குவதற்கான அவசர நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்டன.\nஇரு எதிரிகளையும் திறம்பட எடுத்துக்கொள்வதற்காக பாதுகாப்புப் படைகள் ஏராளமான உதிரிபாகங்கள், ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் அமைப்புகளை வாங்குவது குறிப்பிடத்தக்கது.\nTags: அவசரகால அதிகாரங்கள், மத்திய அரசு, முப்படை\nPrevious குஜராத்திலும் தோன்றிய மர்ம உலோகத் தூண்.. ஏலியனா..\nNext கொரோனா நோயாளியுடன் மருத்துவமனையில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட நர்ஸ்..\nமும்பை அணிக்கு தண்ணிக் காட்டிய கொல்கத்தா… 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…\nஅசாமில் மீண்டும் துப்பாக்கிச்சூடு:2 பேர் பலி\n2024-ல் திமுக ஆட்சி கலைப்பு… அதிமுக கொளுத்திப்போட்ட சரவெடி.. திமுக கூட்டணி கட்ச���கள் ‘ஷாக்’\nகேரளாவில் 19,682 பேருக்கு கொரோனா: 152 பேர் உயிரிழப்பு\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஆயுதங்கள் பறிமுதல்\nஇரண்டு மாவட்டங்கள் இரட்டைச் சதம்.. தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பு : இன்றைய கொரோனா நிலவரம்\nதமிழக ஆளுநர் டெல்லி பயணம் : பதவியேற்ற பின் முதன்முறையாக குடியரசுத் தலைவருடன் சந்திப்பு\nவேற லெவல் மாஸ்: வலிமை படத்தின் Glimpse ரிலீஸ்…ட்விட்டரை அதகளப்படுத்திய ‘தல’ ரசிகர்கள்\nமாணவி சுவேதா கொலை சம்பவம்… தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : ஓபிஎஸ் கவலை\n2024-ல் திமுக ஆட்சி கலைப்பு… அதிமுக கொளுத்திப்போட்ட சரவெடி.. திமுக கூட்டணி கட்சிகள் ‘ஷாக்’\nQuick Shareஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, பெரும்பாலான ஊடகங்கள் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் முன்னெடுக்கும்…\nஇரண்டு மாவட்டங்கள் இரட்டைச் சதம்.. தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பு : இன்றைய கொரோனா நிலவரம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் 2வது அலை…\nதமிழக ஆளுநர் டெல்லி பயணம் : பதவியேற்ற பின் முதன்முறையாக குடியரசுத் தலைவருடன் சந்திப்பு\nQuick Shareடெல்லி : தமிழக ஆளுநராக பதவியேற்றவுடன் முதன்முறையாக ஆர்.என்.ரவி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக ஆளுநராக பதவி வகித்த…\nவேற லெவல் மாஸ்: வலிமை படத்தின் Glimpse ரிலீஸ்…ட்விட்டரை அதகளப்படுத்திய ‘தல’ ரசிகர்கள்\nQuick Share‘தல’ ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் Glimpse வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள…\nமாணவி சுவேதா கொலை சம்பவம்… தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : ஓபிஎஸ் கவலை\nQuick Shareசென்னை : தாம்பரம் ரயில்நிலையத்தில் மாணவி சுவேதா கொலை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/fraudulent-transfer-of-government-land-dismissal-of-female-grama-niladhari-09102020/", "date_download": "2021-09-24T00:04:37Z", "digest": "sha1:MNQI7HKWAWER4Y7RS6LDFIS5DRS3VUGY", "length": 13932, "nlines": 158, "source_domain": "www.updatenews360.com", "title": "அரசு நிலத்தை மோசடியாக ��ட்டா மாற்றம்:பெண் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅரசு நிலத்தை மோசடியாக பட்டா மாற்றம்:பெண் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்\nஅரசு நிலத்தை மோசடியாக பட்டா மாற்றம்:பெண் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்\nஅரியலூர்; அரசு நிலத்தை மோசடியாக பட்டா மாற்றம் செய்துகொடுத்த பெண் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஅரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தை சேர்ந்த தனவேல் என்பவரின் மகள் ராணி. இவர் அரியலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராணியின் தந்தை கடுகூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளதாக கூறப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பு செய்த இடத்திற்கு பட்டா மாற்றம் செய்துதர தனது மகளை அணுகியுள்ளார். அப்போது ராணி கடுகூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருந்த சரஸ்வதியின் கையெழுத்து மற்றும் முத்திரையை மோசடியாக தயார் செய்து வருவாய்த் துறையினர் மூலம் பட்டா மாற்றம் செய்துள்ளார்.\nஇதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் ரத்னாவிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி வருவாய் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டார். விசாரணையில் கடுகூர் கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்து மற்றும் முத்திரையை ராணி மோசடியாக பயன்படுத்தி பட்டா மாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மோசடியாக பட்டா மாற்றம் செய்ய உடந்தையாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் ராணியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் கடுகூர் கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதியின் கையெழுத்து மற்றும் முத்திரையை எப்படி ராணி பயன்படுத்தினார் அதற்கு சரஸ்வதியும் உடந்தையா என்பது குறித்தும் வருவாய்த்துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.\nTags: அரியலூர், குற்றம், சென்னை\nPrevious பட்டப்பலிலேயே சைக்கிள் திருட்டில் ஈடுபட திருடர்கள்\nNext பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது\nதாய், மகள் இணைந்து 72 மணி நேரம் கை குலுக்கும் நிகழ்ச்சி: 30 மணி நேரம் தாண்டியும் தொடரும் சாதனை\nபட்டா மாற்றம் செய்து தருவதற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்\nமளிகை கடை பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை: ரூ.3 ஆயிரம் ரொக்கம் அபேஸ்..\nபுலி தாக்கி பசு மாடு பலி: புலியை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறை\nஈமு கோழி மோசடி வழக்கு: 2 குற்றவாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை…கோவை நீதிமன்றம் அதிரடி\nதிறக்கப்படாத அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: மழையில் நனையும் நெல் மூட்டைகள்…\nசட்டவிரோதமாக பிடிபட்ட 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் அழிப்பு\nவிமான நிலையத்தில் ரூ 80 லட்சம் வௌிநாட்டு கரன்சியுடன் ஒருவர் கைது…\nமீண்டும் தலைவிரித்தாடும் கந்துவட்டி கொடுமை: உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் புகார்\n2024-ல் திமுக ஆட்சி கலைப்பு… அதிமுக கொளுத்திப்போட்ட சரவெடி.. திமுக கூட்டணி கட்சிகள் ‘ஷாக்’\nQuick Shareஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, பெரும்பாலான ஊடகங்கள் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் முன்னெடுக்கும்…\nஇரண்டு மாவட்டங்கள் இரட்டைச் சதம்.. தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பு : இன்றைய கொரோனா நிலவரம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் 2வது அலை…\nதமிழக ஆளுநர் டெல்லி பயணம் : பதவியேற்ற பின் முதன்முறையாக குடியரசுத் தலைவருடன் சந்திப்பு\nQuick Shareடெல்லி : தமிழக ஆளுநராக பதவியேற்றவுடன் முதன்முறையாக ஆர்.என்.ரவி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக ஆளுநராக பதவி வகித்த…\nவேற லெவல் மாஸ்: வலிமை படத்தின் Glimpse ரிலீஸ்…ட்விட்டரை அதகளப்படுத்திய ‘தல’ ரசிகர்கள்\nQuick Share‘தல’ ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் Glimpse வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள…\nமாணவி சுவேதா கொலை சம்பவம்… தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : ஓபிஎஸ் கவலை\nQuick Shareசென்னை : தாம்பரம் ரயில்நிலையத்தில் மாணவி சுவேதா கொலை செய்த குற்றவாளியை உடன���ியாக கைது செய்து உரிய தண்டனையை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2009/06/blog-post_25.html", "date_download": "2021-09-23T23:59:22Z", "digest": "sha1:UWBKYI5LGRBQLZ6IE55IUHLMTGFYLZIA", "length": 22122, "nlines": 270, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: ஒலியும் ஒளியும்", "raw_content": "\n1980ல் என நினைக்கிறேன். முதலில் எங்கள் ஊரில் என் நண்பன் சுரேஷ் வீட்டில்தான் டிவி வாங்கினார்கள். தெருவே சென்று அவன் வீட்டில் டிவி பார்த்தது இன்னும் எனக்கு நன்றாக நினைவுள்ளது. ஆனால், அப்படி ஒன்றும் நன்றாக தெரியாது. ஒரே புள்ளி புள்ளியாகத்தான் தெரியும். அதை பார்த்துவிட்டு வந்து வீட்டிலிருக்கும் எல்லோரிடமும் 'நான் டிவி பார்த்தேனே' பெருமையாக சொல்லுவேன். அப்போ சிலோன் ரூபவாஹிணி கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.\nபின்புதான் தூர்தர்ஷனில் தமிழ் சேனல் ஆரம்பித்தார்கள். அந்த சமயத்தில் அடுத்த தெருவில் உள்ள இன்னொரு நண்பன் வீட்டில் டிவி வாங்கினார்கள். எல்லா கிரிக்கட் மேட்சும், டென்னிஸ் மேட்சும் அவர்கள் வீட்டில்தான் பார்ப்போம். ஒரு முறை உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாரடோனா தலைமையில் அவர்கள் டீம் ஜெயித்தை காலையில் 3 மணிக்கு அலாரம் வைத்து பார்த்தது இன்றும் பசுமையாக நினைவுக்கு வருகிறது.\n1985 ஷார்ஜா கோப்பை கடைசி நாள். அடுத்த நாள் செமெஸ்டர் எக்ஸாம், 'கம்பனி லா' பேப்பர் என நினைக்கிறேன். மேட்ச் முடிந்து படிக்கலாம் என எண்ணியிருந்தோம். இந்தியா பாகிஸ்தான் பைனலில். எல்லோருக்கும் நினைவை விட்டு விலகாத மேட்ச் அது. பாகிஸ்தான் இரண்டாவது பேட்டிங். சரியாக யோசிக்காமல் பொளலிங் ஆர்டரை மாற்றப்போய் கபில்தேவ் 49 வது ஓவர் போட்டு முடிக்க, 50 ஓவரை சேட்டன் சர்மா போட்டார் என நினைக்கிறேன். மியாண்டட் பேட்டிங். கடைசி பால். பாகிஸ்தான் ஜெயிக்க 4 ரன் தேவை. எங்கள் இதயமெல்லாம் \"லப்டப், லப்டப்\" என துடிக்க, சேட்டன் சர்மா ஓடி வர, எங்கள் இதயமும் வேகமாக துடிக்க, பந்து புல் டாஸாக மாற, மியாண்டட் அதை தூக்கி அடிக்க, பந்து சிக்ஸர் ஆக, பாகிஸ்தான் ஜெயிக்க, ஐய்யோ, அன்று இரவு முழுவதும் பட்ட வேதனை, வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. நாங்கள் யாருமே அன்று படிக்கவும் இல்லை, சரியாக தூங்கவும் இல்லை.\nஎங்கு இருந்தாலும் ஓடி வ��்து பார்க்கும் நிகழ்ச்சி, ஒலியும் ஒளியும். வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமைகளில். மொத்தம் ஆறு பாடல்கள் போடுவார்கள். சில சமயம் கருப்பு வெள்ளை காலத்து பாடல்கள், சில சமயம் கலர் பாடல்கள். அதை பார்க்க அப்படி ஒரு மகிழ்ச்சியாக இருக்கும். ஆறு பாடல் பார்க்கும் வரை யாரும் அதிகமாக பேச மாட்டோம். முடிந்தவுடன், அதை பற்றிய விமர்சனம் இருக்கும். திருப்பி ஒலியும் ஒளியும் வர ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். ஆனால், அந்த காத்திருத்தல் அந்த அளவு சுகமாக இருக்கும். ஒரு ஒலியும் ஒளியும் நிகழ்ச்சி கூட நான் தவறவிட்டதில்லை. அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி மீது ஒரு வெறியாகவே இருந்தேன்.\nஞாயிறு ஆனால் போதும். தூர்தர்ஷனில் போடும் எந்த படம் ஆனாலும் பார்த்த காலம் அது. ஞாயிறு மாலை தெருவுக்கு வெளியே பார்த்தால், மொத்த தெருவும் அமைதியாக இருக்கும். எல்லோரும் டிவியின் முன்னாடிதான் இருப்பார்கள். அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு டிவி வாங்கினேன். கறுப்பு வெள்ளைதான், அதுவும் தவணை முறையில். அதை வாங்க திருச்சி சென்றபோது, அதை ஒரு பெரிய விழாவாகவே கொண்டாடினோம். ஆனாலும், எங்கள் வீட்டு டிவியில் நான் பார்த்த நிகழ்ச்சிகள் ரொம்ப குறைவு. எப்போதும் நண்பர்கள் வீட்டில்தான்.\nஅதேபோல் அந்த 8.30 இரவு செய்திகள் 'ஷோபனா ரவி' வாசிக்கும் அழகே தனி. அவருக்காகவே செய்திகள் பார்த்த காலம் அது. பெண்கள் எல்லோம், ஷோபனா இன்று என்ன சேலை கட்டி வருவார் என ஆவலுடன் தினமும் செய்திகள் பார்ப்பார்கள்.\nநான் மேலே கூறிய அனைத்தும் நான் அனுபவித்து பார்த்த நிகழ்ச்சிகள். நீங்களும்தான்.\nஆனால் இன்று, திரும்பிய பக்கம் எல்லாம் சேனல். எங்கு பார்த்தாலும் பாடல்கள், எங்கு பார்த்தாலும் செய்தி சேனல்கள், அதுவும் பார்த்த செய்திகளையே திரும்ப திரும்ப.....\nமனதை தொட்டு, உணமையை சொல்லுங்கள், \" நாம் அன்று ஒலியும் ஒளியும் பார்த்தபோது கிடைத்த சந்தோசம் இன்று பாடல்களை டிவியில் பார்க்கும்போது வருகிறதா\nLabels: அனுபவம், கட்டுரை, செய்தி\nஉண்மைதான். என்னைக்கும் பழைய நினைவ அசை போடுறதே தனி சுகம்தான்.\nஅதிலும் அந்த மேட்ச், இன்னும் அந்த டென்ஷன் மனதில்.\nஒளியும் ஒலியும் பத்தி பல கதைகள் வருமே தல.. அதெல்லாம்போடுங்க..,\nகொஞ்ச நாள் முன்னாடி தூர்தர்ஷன் பத்தி யூத்புல் விகடன்ல ஒருத்தர் ஒரு பெரிய ஆர்டிக்கிள் எழுதிருந்தாரே. அதே மாதிரி இருக்குதுங்களே.\n//கொஞ்ச நாள் முன்னாடி தூர்தர்ஷன் பத்தி யூத்புல் விகடன்ல ஒருத்தர் ஒரு பெரிய ஆர்டிக்கிள் எழுதிருந்தாரே. அதே மாதிரி இருக்குதுங்களே//.\nசாரிங்க. நான் அதை படிக்கல. இன்றைக்கு காலையில் என் மனதில் தோன்றியதை எழுதினேன்.\n//ஒளியும் ஒலியும் பத்தி பல கதைகள் வருமே தல.. அதெல்லாம்போடுங்க..,//\nடம் கிடைக்கும்போது எழுதலாம் தல.\nநல்ல படைப்பு, ஒலியும் ஒளியும் மாதிரியே மகிழ்ச்சியை அளித்தது\nநாம் அன்று ஒலியும் ஒளியும் பார்த்தபோது கிடைத்த சந்தோசம் இன்று பாடல்களை டிவியில் பார்க்கும்போது வருகிறதா\n//நாம் அன்று ஒலியும் ஒளியும் பார்த்தபோது கிடைத்த சந்தோசம் இன்று பாடல்களை டிவியில் பார்க்கும்போது வருகிறதா\nஉடன்பிறப்பு, பி.சிவா,துபாய் ராஜா, ராஜ்குமார் மற்றும் பெயர் தெரியாத நண்பருக்கும்\nமனதை தொட்டு, உணமையை சொல்லுங்கள், \" நாம் அன்று ஒலியும் ஒளியும் பார்த்தபோது கிடைத்த சந்தோசம் இன்று பாடல்களை டிவியில் பார்க்கும்போது வருகிறதா\nசொன்ன மாதிரி, இப்போ நெறையா இருக்கு, ஆனா எதுமே பாக்குறமாதிரி இல்ல.\nஎன்னோட காலத்துல... வாரா வாரம் பிலிப்ஸ் சூப்பர் டென்ல வற்ர நம்பர் ஒன் பட்டுக்காகவும், பெப்சி உங்கள் சாய்ஸ் - அதிக மக்கள் கேட்ட பாட்டுக்காகவும், அரை மணி நேரம் மட்டுமே வரும் தமிழ் கார்டூனுக்காகவும், செவ்வாய் தோறும் வரும் நிஷாகந்திக்காகவும்... சன் டிவி முன்னாடி காத்துக் கிடப்போம்.\nஅந்த மாதிரி ஈடுபாடு இப்போ இல்ல, ஏன்னு தெரியல...\n என் பேரு எஸ்கா. யூத்புல் விகடன்ல தூர்தர்ஷன் பத்தி கட்டுரை எழுதின ஆளு. இங்க ஒரு பின்னூட்டத்தைப் பாத்தேன். என்னைக்குமே நம்ம தலைமுறையோட பிளாஷ்பேக் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். அந்தக் கட்டுரையைப் பாக்க இங்க க்ளிக் பண்ணுங்க. http://youthful.vikatan.com/youth/yeskhastory20052009.asp\n100வது பதிவு - நானும், பதிவுலகமும்\nதெய்வங்களும், நானும் மற்றும் விதியும்..........\nமனதை உலுக்கிய ஒரு சம்பவம்\nமாறுபட்ட பார்வைகள் - சிறுகதை\nபெண் குழந்தைகள் என்றால் மட்டமா\n\"அப்பா\" என்ற அந்த மூன்றெழுத்து மந்திரம்\nநானும் எனதருமை கீ போர்டும் (பியானோவும்)\nநமது மூளைக்கு எவ்வளவு பவர் இருக்கிறது\nகொஞ்சம் சீரியஸான விசயம், சிந்திப்போமா\nசமீபத்தில் என்னை பாதித்த மூன்று சம்பவங்கள்\nமிக்ஸர் - 02.06.09 - காலதாமதம் வேண்டாமே\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மண��் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/12/61-2015.html", "date_download": "2021-09-23T23:59:27Z", "digest": "sha1:G2EARUTBXLMS2BSVGVXU35WT2O72HO7T", "length": 14841, "nlines": 249, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ;2015. ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ;2015.\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,\nஅதிகம் பேசுபவர்களைவிட அதிகம் செவிமடுப்பவர்களை உலகம் விரும்புகின்றது. சிலர் தங்களுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் மிகச் சிறப்பான முறையில் மற்றவர்களுக்குச் சொல்வதற்கு நாவன்மையும் சொல்வளமும் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். எனினும் அவர்களை மற்றவர்களின் கருத்துக்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செவிமடுக்க முடியாதவர்களாக இருக்கும் பட்சத்தில் நாளடைவில் அவர்களை மக்கள்/உறவுகள் புறக்கணிக்க தலைப்படுவார்கள்.\nஒரு குழந்தை பிறக்கு முன்னரே செவிமடுத்தல் ஆரம்பமாகிவிடுகின்றது என்பது அதிசயத்தக்க உண்மை.\nகேட்டல் செவிமடுத்தல் இரண்டும் ஒரு அர்த்தத்தைத் தருவதாகத் தோன்றினாலும் இவ்விரு பதங்களுக்கிடையே இமாலய வேறுபாடு உண்டு. கேட்டல் எனும் போது நாம் விரும்பியோ வெறுத்தோ எம்மை அறியாமல் எம் காதுகளை வந்தடையும் ஒலிகளை கிரகிப்பதைக் குறிக்கும். செவிமடுத்தல் எனும்போது உன்னிப்பாகவும் அவதானத்துடனும் ஒலிகளுக்கு எம் செவிகளை வழங்குவதைக் நல்ல செவிமடுப்பவர்களாக இருப்பது நல்ல வாழ்க்கைத் துணைகளாக இருப்பதற்கும் சிறந்தபெற்றோர்களாக,பிள்ளைகளாக இருப்பதற்கு மட்டுமல்லாது வாழ்கையில் பல துறைகளிலும் தனித்துவமான முத்திரை பதிக்க நிச்சயமாகத் துணைபுரியும்.\nஎனவே அடுத்தவர் குரலினை செவிமடுக்க இன்றே ஆரம்பியுங்கள். நல்லுறவு விருத்தியடையும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில��� தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்ச...\nமுகில் களின் கோவம் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nகிளிநொச்சியில் தொடர் மழை வீடுகளுக்குள் வெள்ளம்\nசென்னை- கன மழை -தொடரும் பாதிப்பு\nநீதி தேவதை நீ எங்கே.....\nஅதி பாதிப்புக்குள்ளான கோடம்பாக்கம்-தமிழ்நாடு காணொள...\nப‌தறவைக்கும் பாம்புகள்--வியப்பூட்டும் சில விஷயங்கள்\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி:07\nஓட்ஸ் (Oats-காடைக்கண்ணி) உணவு அளிக்கும் பெரும் பயன...\nஅஜித் குமார்-ஒரு நடிகனின் வரலாறு\nசந்திரனில் நட்ட கொடி என்ன ஆச்சு\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\nகுடிகளில்லா ஊரில் கோவில் ...;பறுவதம் பாட்டி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்/பகுதி;04[முடிவு]\nடெல்லி, இந்தியாவில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி [Kailash Satyarthi ] மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் [Malala Yousafzai] ஆக...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புய���் இசைக் குயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arasiyaltoday.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-09-23T23:23:49Z", "digest": "sha1:6LKW2SEYOEACT6IVC5HLFV6JSGVMD4MM", "length": 9431, "nlines": 149, "source_domain": "arasiyaltoday.com", "title": "பள்ளிகள் திறப்பு.. முதல்வர் புதிய அதிரடி அறிவிப்பு!... - ARASIYAL TODAY", "raw_content": "\nபள்ளிகள் திறப்பு.. முதல்வர் புதிய அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதேபோல் கொரோனா நெருக்கடி காலத்தை மனதில் கொண்டு அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க இயலாத சூழல் நிலவுதால் பாடத்திட்டங்களை 50 சதவீதம் வரை குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதற்போது தமிழகத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் பள்ளிகளை திறக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவிலும் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கொரோனா 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பள்ளி வளாகத்திற்குள் நுழைய ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் புதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளார்.\nமோடியால் முடியாதை முடித்துக்காட்டியவர் ஸ்டாலின்… மார்தட்டும் காங்கிரஸ்\nசிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோவிலின் கோபுரத்தில் தேசியக்கொடி\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nஉடனடி நியூஸ் அப்டேட் கன்னியாகுமரி தமிழகம்\nகுழந்தைகளுடன் பெண் போராட்டம் – நாகர்கோவி லில் பரபரப்பு\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அ���்டேட்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltoday.com/can-cook-so-much-in-half-an-hour/", "date_download": "2021-09-23T23:06:30Z", "digest": "sha1:2EHLHKJ4PLOEKOWS6IWGAHXGZXB2ZSUU", "length": 10805, "nlines": 154, "source_domain": "arasiyaltoday.com", "title": "அரை மணி நேரத்தில் இவ்வளவு சமைக்க முடியுமா?.. - ARASIYAL TODAY", "raw_content": "\nஅரை மணி நேரத்தில் இவ்வளவு சமைக்க முடியுமா\nமதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் இந்திரா ரவிச்சந்திரன். இவர் சமையல் கலையில் சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக பல நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டு “இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” மூலமாக அரை மணிநேரத்தில் 130 வகை உணவுகளை தயார் செய்து சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கினார்.\nதிருமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடு நடந்தது. இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிர்வாகியின் மேற்பார்வையில் அசைவ, சைவ உணவு வகைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.\nவிதவிதமான தோசைகள், இட்லி, ஊத்தப்பம், ஆம்லெட், ஆப்பாயில், வடை, பஜ்ஜி, பல்வேறு வகையான பணியாரம் மற்றும் கொழுக்கட்டைகள், புட்டு, சிக்கன் குழம்பு, சிக்கன் பிரியாணி, மீன் குழம்பு மற்றும் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், கேக் வகைகள் உள்ளிட்ட விதவிதமான உணவு வகைகளை தயார் செய்தார்.\nஅரை மணி நேரத்தில் பரபரப்பாக தனி ஆளாக செயல்பட்டு இந்த உணவு வகைகளை தயார் செய்து நிர்ணயிக்கப்பட்ட 30 நிமிடத்தில் கூடுதலாக 4 வகை உணவுகளையும் சேர்த்து மொத்தம் 134 வகையான உணவுகளை தயார் செய்தார்.\nஇதற்கு முன்பு கேரள மாநிலத்தை சேர்ந்த ஹேயன் என்ற 10 வயது சிறுவன் ஒரு மணி நேரத்தில் 172 வகையான உணவுகள் தயாரித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்திரா ரவிச்சந்திரன் முறியடித்து, இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இவரது முயற்சியை அனைவரும் பாராட்டினர்.\nஇதுகுறித்து பேசிய இந்திரா,” அடிப்படையிலேயே நான் சமையல் வேலைகளை வேகமாக செய்து முடிப்பேன். கணவர் ரவிச்சந்திரன் என்னுடைய திறமையை பார்த்து சமையல் கலையில் சாதனை புரியலாமே என்று ஊக்கம் அளித்ததால் இந்த சாதனையில் ஈடுபட்டேன்.\nஇதற்காக பல நாட்கள் பயிற்சி செய்த பின்னரே இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தேன். இந்த சாதனைக்கு எனது குடும்பத்தினர் ஊக்கம் அளித்தனர்” என நெகிழ்ந்தார்.\nஅதிமுக இணைவு விழாவில் ரக்‌ஷா பந்தன்… முன்னாள் அமைச்சர் தலைமையில் கோலாகலம்\nதேனியில் கண்ணகிக்கு கோயில் கட்டும் பணி தொடக்கம்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guidetoislam.com/ta/cards/%E0%AE%87%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%AE-5248", "date_download": "2021-09-24T00:51:34Z", "digest": "sha1:ZEKYE5IJTLG6NQIEO527Z3CJCFZIY63L", "length": 10509, "nlines": 197, "source_domain": "guidetoislam.com", "title": "இஸ்லாமும் அன்றாட வாழ்வும் இஸ்லாமும் அன்றாட வாழ்வும் - Card", "raw_content": "\n��ாரணமின்றி நோன்பை விடுவதற்கான தண்டனை\nநோன்பு திறக்க வைப்பதன் சிறப்பு - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத்\nரமழான் மாதத்தின் சிறப்பு - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத்\nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்\nபிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்\nபெண்கள் முகம் மறைப்பது வணக்கமா வழக்கமா \nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்\nநபி ( ஸல் ) அவர்களின் தொழு கை\nகடவுள் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு\nநோன்பும் அதன் சட்ட திட்டங்களும்\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை\nஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான்\nஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம்\nநபிக்குத் தவறாத வித்ருத் தொழகை\nஓய்வு நேரத்தை எவ்வாறு கழிப்பது\nதுல்-ஹிஜ்ஜாவின் சிறப்பும் அதிலிருக்கும் உன்னத அமல்களும்\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 02\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 01\nஈதுல் அழ்ஹாவின் சிறப்புக்களும் அதன் ஒழுங்குகளும்\nநீங்கள் என்ன தேடுகிறீர்கள் என எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை\nஇஸ்லாம் என்பது எமது எண்ணங்கள், செயற்பாடுகள் என அனைத்திலும் நல்லவர்களாக வாழ்வதையே குறிக்கிறது.\nஇஸ்லாம் என்பது எமது எண்ணங்கள், செயற்பாடுகள் என அனைத்திலும் நல்லவர்களாக வாழ்வதையே குறிக்கிறது.\nஇஸ்லாத்தின் சர்வ தேசத் தூது\nபிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்\nஇஸ்லாத்தை அறிவோம். (வண்ணப் படங்களில் விஞ்ஞான நுட்பங்கள்\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை\nலாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்\nலைலத்துல் கத்ர் ஒரு நோக்கு\nமுஸ்லிம்கள் மேரியை (மர்யமை) நேசிக்கின்றனர். அவரை மதிக்கின்றனர்.\n“படைப்புக்களுக்கு படைப்பாளன் ஒருவன் இருக்கிறான்.”\nகூட்டுத் தொழுகையும், அதன் சிறப்புக்களும்\nபுத்தகங்கள், கட்டுரைகள், அட்டைகள், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் ஆகியவற்றை உங்கள் முக்கியத்துவம் கருதி காண்பிப்பதற்கு குக்கீகளை இவ் இணையத்தளம் பயன்படுத்துகிறது\nமுஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள், மற்றும் அல்குர்ஆன் பற்றியும் அறிந்துகொள்ள \"இஸ்லாத்தின் வழிகாட்டி\" அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது\nஉங்களை மேம்படுத்திக்கொள்ளும் நிலையில் இருங்கள்\nமின்னஞ்சல் முகவரி [email protected]\nமன்னிக்கவும், ‘பிடித்தவை’ பகுதியில் சேர்க்க நீங்கள் உள்நுழைய வேண்டும். உள்நுழைய அல்லது பதிவு செய்ய கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும் Sign in", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5-8/", "date_download": "2021-09-24T00:04:41Z", "digest": "sha1:UQD445BQPIIINTERX6Q3CUWJZASF5CDI", "length": 1919, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசஷ்டி உற்சவம் – 3ம் நாள் 30.10.2019 - Welcome to NallurKanthan", "raw_content": "\n(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 3ம் நாள் 30.10.2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 3ம் நாள் 30.10.2019\nநல்லூர் கந்தசஷ்டி உற்சவம் – 3ம் நாள் 30.10.2019\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/us-womans-account-of-biting-her-dentist-after-having-too-much-valium-goes-viral-vin-ghta-423209.html", "date_download": "2021-09-23T23:35:26Z", "digest": "sha1:R4HD6WGJCXJPELIUT3FXENT7VKHZMDXY", "length": 11736, "nlines": 101, "source_domain": "tamil.news18.com", "title": "மருத்துவரைக் கடித்தேன்' 10 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்த பெண்... டிவிட்டரில் சுவாரஸ்யம்! | US Womans Account of Biting Her Dentist After Having Too Much Valium Goes Viral – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nமருத்துவரைக் கடித்தேன்' 10 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்த பெண்... டிவிட்டரில் சுவாரஸ்யம்\nமருத்துவரைக் கடித்தேன்' 10 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்த பெண்... டிவிட்டரில் சுவாரஸ்யம்\nசுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம் ஒன்று அடிக்கடி ஞாபகத்துக்கு வந்துள்ளது.\nமிகவும் துன்புறுத்தக்கூடிய பிரச்சனைகளுள் ஒன்று பல் வலி. பல் சொத்தை, ஈறு பிரச்சனை உள்ளிட்டவைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றால், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு குறைந்தது சில மணி நேரங்கள் ஆகும். அனுபவமிக்க மருத்துவர்கள் சிகிச்சை அளித்தால், அந்த பிரச்சனைகளால் ஏற்படும் வலி பெரிதாக இருக்காது. இல்லையென்றால் கொஞ்சம் மோசமான நிலைமையை நாம் சந்திக்க வேண்டி வரும். அந்தமாதிரியான சூழல்களில��� எதிர்பாராமல் நடைபெறும் சில சம்பவகள் பின்னாளில் மிகவும் காமெடியாக தெரியும்.\nஅப்படியான சந்தர்ப்பம் ஏற்பட்ட பெண் ஒருவர், தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். 29 வயதான செல்ஷி (Chelsey), வடக்கு கலிஃபோர்னியாவில் வசித்து வருகிறார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம் ஒன்று அடிக்கடி ஞாபகத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து, தனக்கு நேர்ந்த அந்த சந்தர்ப்பத்தை இணையவாசிகளுடனும் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், 10 ஆண்டுகளுக்கு முன்பு பற்களின் வேரில் பிரச்சனை இருந்ததால் பல் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். செல்ஷியை பரிசோதித்த மருத்துவரும் அவருக்கு ஈறில் பிரச்சனை (Root canal) இருப்பதை உறுதி செய்து, வேர் சிகிச்சை செய்ய பரிந்துரைத்துள்ளார்.\nஅதற்கு முன்னதாக பற்களில் தசைகள் இலகுவாக இருப்பதற்காக வாலியம் (Valium) என்ற மருந்தை பயன்படுத்துமாறு கொடுத்தனுப்பியுள்ளார். வாலியம் மருந்து அதிக டோஸ் கொண்ட மருந்து. செல்ஷிக்கு 19 வயது என்பதால், வாலியம் மருந்தை பாதியளவில் மட்டும் பயன்படுத்துமாறு செல்ஷியின் தாயிடம் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவரின் ஆலோசனையை புரிந்துகொள்ளாத செல்ஷியின் தாய், தனது மகளுக்கு முழு வாலியம் மருந்தையும் கொடுத்துள்ளார்.\nAlso read... ஒவ்வொரு இந்தியரும் ஆண்டுக்கு 5 கிலோ உணவை வீணாக்குகின்றனர் - ஐநா ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nமருந்து எடுத்துக்கொள்ளும் வரை நடைபெற்ற நிகழ்வுகள் தனக்கு ஞாபகம் இருந்ததாகவும், அதற்கு பின்னர் ஏற்பட்ட சம்பவங்கள் ஞாபகம் இல்லை என தெரிவித்துள்ள செல்ஷி, மயக்க நிலையில் தான் இருந்தபோது செய்த விஷயங்களை தாய் பின்னர் கூறியபோது ஷாக்காகிவிட்டதாக தெரிவித்துள்ளார். அதாவது, செல்ஷிக்கு வாலியம் மருந்து கொடுத்த பின்னர், மருத்துவரிடம் மீண்டும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவர் முன்பு சீட்டில் அமர்ந்த செல்ஷி, அவரை நோக்கி சென்றுள்ளார். அப்போது, செல்ஷியின் வாயை பிடிக்க முயற்சித்தபோது, மருத்துவரை பலமாக கடித்து வைத்துள்ளார்.\nஇதனால் மருத்துவர் அதிர்ச்சியடைந்தாலும், ஒருவழியாக பற்களில் சில கிரவுன்களை வைத்து அவர் முறையாக சிகிச்சை அளித்து அனுப்பி வைத்துள்ளார். மயக்கம் தெளிந்த பின்னர��, இதனைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்த செல்ஷி, மீண்டும் அந்த மருத்துவரிடம் ஒருபோதும் செல்லக் கூடாது என முடிவெடுத்ததாக நகைச்சுவையாக ஞாபகத்தை பகிர்ந்துள்ளார். செல்ஷியின் செயல் நெட்டிசன்களுக்கும் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nமருத்துவரைக் கடித்தேன்' 10 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்த பெண்... டிவிட்டரில் சுவாரஸ்யம்\nநியூயார்க்கில் கார் எஞ்சினில் சிக்கிய பூனையை மீட்ட அதிகாரி - நெட்டிசன்கள் பாராட்டு\nஇது தான் இந்தியாவின் அழகு - மகாபாரதம் டைட்டில் சாங்கை அற்புதமாக பாடி அசத்தும் முஸ்லிம் பெரியவர்\nபள்ளிக்கு செல்லும் சிறுமியை ஃபாலோ செய்த ஆடு - வைரலாகும் வீடியோ\nநாசிக்கில் தங்கத்தால் செய்யப்பட்ட மோதகம் ஒரு கிலோ ரூ.12,000க்கு விற்பனை - வைரல் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=673797", "date_download": "2021-09-24T00:16:12Z", "digest": "sha1:JGTVDEXVGJ3YDNAQW7OFB7ROP3K373DY", "length": 8112, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பு: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பயணிகள் விமான சேவை மே-15 தேதி வரை ரத்து - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nவேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பு: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பயணிகள் விமான சேவை மே-15 தேதி வரை ரத்து\nஆஸ்திரேலியா: மே-15 தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பயணிகள் விமான சேவை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் விமான சேவையை ரத்து செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவும் இந்தியாவில் இருந்து வரும் நேரடி பயணிகள் விமானங்களுக்கு வரும் மே 15 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறிய���ள்ளார்.\nஆஸ்திரேலிய அரசின் இந்த அறிவிப்பால் இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் உள்பட ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் உடனடியாக நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் 21 விமானங்களும், சென்னையில் இருந்து புறப்படும் 21 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்து செல்லும் 42 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nஇந்தியா ஆஸ்திரேலியா விமான சேவை ரத்து\nஇலங்கையில் அமைதி நீடிக்க தமிழ் அமைப்புகளுடன் நல்லிணக்கம் அவசியம்: ஐநா.வில் அதிபர் கோத்தபய பேச்சு\nஆக்காசில் இந்தியாவுக்கு இடமில்லை: அமெரிக்கா உறுதி\nஆப்கானில் புதிய அரசை அமைப்பது குறித்து தலிபான்களுடன் ரஷ்யா, சீன, பாக். தூதர்கள் சந்திப்பு: முன்னாள் பிரதமரிடம் முக்கிய ஆலோசனை\nதாலிபான்கள் கைப்பற்றிய ஆப்கானில் சரிவின் விளிம்பில் சுகாதாரத்துறை: அவசர உதவி, அடிப்படை சுகாதாரம் கிடைக்காமல் மக்கள் தவிப்பு..WHO வேதனை..\nஎரிபொருள் பயன்பாட்டால் உலகளவில் காற்று மாசு அதிகரிப்பு..ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலி: புதிய தர கட்டுப்பாட்டு வழிகாட்டுதலை வெளியிட்டது WHO..\nஎம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்ப தடுப்பூசிகளை கர்ப்பிணிகள் செலுத்தும் போது, குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு : ஆய்வில் கண்டுபிடிப்பு\n: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2021/jul/17/expert-panel-orders-court-to-stop-dumping-of-meat-waste-on-temple-lands-3662115.html", "date_download": "2021-09-24T00:05:21Z", "digest": "sha1:CABI7ZEPLDNCHJPWJWW2F6IDHHTHDRGU", "length": 10970, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோயில் நிலங்களில் இறைச்சிக் கழிவு கொட்டுவதைத் தடுக்க வல்லுநா் குழு உயா்நீதிமன்றம் உத்தரவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கல��ம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nகோயில் நிலங்களில் இறைச்சிக் கழிவு கொட்டுவதைத் தடுக்க வல்லுநா் குழு உயா்நீதிமன்றம் உத்தரவு\nகோயில் நிலம் மற்றும் பொதுப்பணித்துறை கால்வாயில் குப்பை, இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதைத் தடுக்க வல்லுநா் குழு அமைக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.\nமதுரையைச் சோ்ந்த கவிதா தாக்கல் செய்த மனு: சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை அருகே ஒத்தக்கடை கோதண்டராமா் கோயிலுக்குச் சொந்தமான 9.49 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்குப் பின்னால் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாய் மற்றும் கோயில் நிலத்தில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் துா்நாற்றம் வீசி வருகிறது. கோயில் நிலம் மற்றும் கால்வாயைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கோதண்டராமா் கோயிலுக்குச் சொந்தமான நிலம் மற்றும் பொதுப்பணித்துறை கால்வாயில் குப்பை, கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.\nஇந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிலத்தைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டும் குப்பை, கழிவுகள் கொட்டப்படுவது தொடா்கிறது. இதனால் கோயில் நிலம் மற்றும் பொதுப்பணித் துறை கால்வாய்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி, அவை தூய்மையாகப் பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக வல்லுநா் குழு அமைக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.\nஅமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு(படங்கள்)\nசிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள்\nநடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் திருமண ஆல்பம்\nயோகி பாபுவின் பேய் மாமா - புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nதாஜ்மஹாலில் ரசிகர்களுடன் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/breaking-news/696430-manju-virattu.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-24T01:18:42Z", "digest": "sha1:SGHHKV6DISUMXC37LUWW2ROUUTC3NGQ4", "length": 14972, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "காரைக்குடி அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு; 200 காளைகள் பங்கேற்பு: 10 பேர் காயம் | manju virattu - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nகாரைக்குடி அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு; 200 காளைகள் பங்கேற்பு: 10 பேர் காயம்\nகாரைக்குடி அருகே கல்லல் புரண்டி கண்மாயில் நடந்த மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தடையை மீறி நடந்த மஞ்சுவிரட்டில் 200 காளைகள் பங்கேற்றன. இதில் 10 பேர் காயமடைந்தனர்.\nகாரைக்குடி அருகே கல்லல் நற்கினி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு தடையால் மஞ்சுவிரட்டு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கோயில் ஆடித் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடத்தப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.\nஇதையறிந்த தேவகோட்டை டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான போலீஸார் மஞ்சுவிரட்டுக்கு காளைகளைக் கொண்டு வந்த உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களைத் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.\nஇருந்தபோதிலும் போலீஸாருக்குத் தெரியாமல் கல்லல் புரண்டி கண்மாய்க்குள் மஞ்சுவிரட்டு நடந்தது. செவரக்கோட்டை, புரண்டி, காரைக்குடி, கோவிலூர், கண்டரமாணிக்கம், சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் மாடு முட்டி 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.\n'சார்பட்டா பரம்பரை' வா��்ப்பை தவறவிட்ட சூர்யா, கார்த்தி\nஅரசு வழக்கறிஞர் நியமனத்துக்குத் தடை கோரி வழக்கு: உள்துறை கூடுதல் செயலர் பதிலளிக்க உத்தரவு\nசூர்யா - தா.செ.ஞானவேல் இணையும் ஜெய் பீம்\nதமிழகம் உட்பட 12 மத்தியப் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்\n'சார்பட்டா பரம்பரை' வாய்ப்பை தவறவிட்ட சூர்யா, கார்த்தி\nஅரசு வழக்கறிஞர் நியமனத்துக்குத் தடை கோரி வழக்கு: உள்துறை கூடுதல் செயலர் பதிலளிக்க...\nசூர்யா - தா.செ.ஞானவேல் இணையும் ஜெய் பீம்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\n9 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோவை சிறுமுகை அருகே புலி உயிரிழப்பு; மருத்துவர்கள் ஆய்வு\nபுதுச்சேரியில் 101 பேருக்கு கரோனா தொற்று: உயிரிழப்பு இல்லை\nதடுப்பூசி மட்டும்தான் வருங்காலத்தில் நம்மைப் பாதுகாக்கும்: புதுவை ஆளுநர் தமிழிசை\nஏரியூர் அருகே ஓராண்டுக்கு மேலாக - இருட்டில் வாழும் 30 குடும்பங்கள்...\nகாரைக்குடி அருகே தந்தையின்றி குடும்ப வறுமையிலும் ஆன்லைனில் படித்துக்கொண்டே பழம் விற்கும் பிளஸ்...\nகரோனாவால் முடங்கிய செட்டிநாடு கைத்தறி சேலைகள்- வெளிநாட்டினரை கவர மெய்நிகர் கண்காட்சி தொடக்கம்\nகுறுங்காடுகளாகிறது சிவகங்கை குப்பைக் கிடங்கு: பயோ மைனிங் மூலம் அகற்றப்படும் 26 ஆயிரம்...\nசாலையில் கொட்டி கிடந்த காலாவதியான மருந்துபாட்டில்கள்\nமதுரை காமராஜ் பல்கலை.க்கு உட்பட்ட கல்லூரிப் படிப்புகளுக்கான இணைவிப்புக் கட்டண உத்தரவு ரத்து:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/sports/278573/2020-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-09-23T23:23:08Z", "digest": "sha1:HMMEXTWYLNMDGGANMZLESTOFPKL5YR5E", "length": 4514, "nlines": 76, "source_domain": "www.hirunews.lk", "title": "2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில்! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில்\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரையான நிலவரத்தின்படி, பதக்கப்பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.\n22 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தமாக 47 பதக்கங்களை சீனா வென்றுள்ளது.\nஇரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ள அமெரிக்கா, 19 தங்கம், 20 வெள்ளி, 13 வெண்கலம் அடங்கலாக 52 பதக்கங்களைப் பெற்றுள்ளது.\n17 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தமாக 30 பதக்கங்களுடன் ஜப்பான் 3ஆம் இடத்திலும், 13 தங்கம், 3 வெள்ளி, 14 வெண்கலம் அடங்கலாக 30 பதக்கங்களுடன் அவுஸ்திரேலியா 4ஆம் இடத்திலும் உள்ளன.\nஐந்தாவது இடத்திலுள்ள ரஷ்யா ஒலிம்பிக்குழு ,11 தங்கம், 15 வெள்ளி, 12 வெண்கலம் அடங்கலாக 38 பதக்கங்களைப் பெற்றுள்ளது.\nபயங்கரவாதம் என்ற உலகளாவிய சவாலை வெற்றிக்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் - ஜனாதிபதி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா பொதுச் செயலாளரை சந்தித்தார்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்தார்\nசம்பா - கீரி சம்பா நெல்லுக்கான உத்தரவாத விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு மனிதாபிமானத்தின் திருப்புமுனையாகும் - பொறிஸ் ஜோன்சன்\nஅமெரிக்காவில் பைஸர் தடுப்பூசியை செயலூட்டியாக செலுத்திக்கொள்ள அனுமதி\nஅஸ்டராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி\n500 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளை இலவசமாக பகிர்ந்தளிக்க அமெரிக்கா தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sbs.com.au/language/tamil/audio/koala-an-endangered-animal?language=ta", "date_download": "2021-09-24T01:25:46Z", "digest": "sha1:QKKBWWGY6HT274OOQB2EPZ65FSGGESQT", "length": 7295, "nlines": 110, "source_domain": "www.sbs.com.au", "title": "SBS Language | கோவாலா ஏன் அழிந்துவரும் உயிரினமாகிறது?", "raw_content": "\nகோவாலா ஏன் அழிந்துவரும் உயிரினமாகிறது\nஆஸ்திரேலியாவின் தனித்துவமான விலங்கான கோவாலாக்கள் அழியக்கூடிய அபாயத்திலிருக்கும் உயிரினங்களில் ஒன்று. கொவாலா ஒரு நாளைக்கு அரைக்கிலோ முதல் ஒரு கிலோ வரை யூகலிப்டஸ் இலைகளைத் தின்னும். கொவாலாக்கள் தண்ணீர் குடிப்பதில்லை. தாங்கள் தின்னும் யூகலிப்டஸ் இலைகளிலிருந்தே தேவையான ஈரப்பதத்தைப் பெற்றுக்கொள்கின்றன. முயலைப் போல் மிகவேகமாக ஓடக்கூடியவை. இப்படியான பல அரிய தகவல்களையும், கோவாலா வாலை இழந்த பூர்வகுடி மக்களின் கனவுக்கால கதையையும் இணைத்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.\nகோவாலா ஏன் அழிந்துவரும் உயிரினமாகிறது\nஆர்ப்பாட்டக்காரர்களின் ‘அடாவடித்தனத்தால்’ மெல்பன் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன 23/09/2021 07:53 ...\nCOVID தடுப்பூசியினால் ஏற்படும் பாதகமான எதிர்விளைவுகளுக்கு அரசு இழப்பீடு 22/09/2021 05:18 ...\nமகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தவர் 22/09/2021 03:43 ...\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 22/09/2021 06:18 ...\nமெல்பன் நிலநடுக்கமும் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களும் 22/09/2021 10:34 ...\nகிறிஸ்மஸிற்குள் சர்வதேசப் பயணங்கள் சாத்தியம் - அமைச்சர் 22/09/2021 07:25 ...\nNSW உடனான எல்லை கட்டுப்பாடுகளை குயின்ஸ்லாந்து மேலும் கடுமையாக்குகிறது 21/09/2021 06:20 ...\nTampa கப்பல் ஆஸ்திரேலிய அகதிகள் கொள்கையை எப்படி மாற்றியது\nஇரு கைகளாலும் பந்து வீசும் தமிழர் Tasmania கிரிக்கெட் அணியில்\nவிக்டோரியாவில் தமிழ் சமூகத்தினருக்கு Foster Caring குறித்த தகவல் அரங்கம் 20/09/2021 05:18 ...\nதமிழ் கைதிகளை அச்சுறுத்திய அமைச்சர் கடும் கண்டனங்களை அடுத்து பதவி விலகல் 20/09/2021 04:41 ...\nஇன்று முதல் அரசு வழங்கி வரும் ஓய்வூதிய தொகை உயருகிறது\nஅகதிகள் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு வெளியே வைத்து பரிசீலிக்கப்பட வேண்டுமா\n“ஆஸ்திரேலியா எங்கள் முதுகில் குத்திவிட்டது” – பிரான்ஸ் கூறுவது நியாயமா\nஉலகில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருக்கும் 7ஆவது நாடாக மாறும் ஆஸ்திரேலியா – இது தேவைதானா\nNSW & விக்டோரியா மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்கின்றன 19/09/2021 07:29 ...\nமெல்பனில் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே கடும் மோதல் 18/09/2021 06:29 ...\nசமூக நீதி நாள்: “ஒரு நாள் போதுமா\n'மதத்தைக் காரணங்காட்டி பெண்களுக்கு விளையாட்டில் தடை ஏற்றுக்கொள்ளமுடியாதது' 17/09/2021 09:38 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/offline-google-translator/", "date_download": "2021-09-23T23:09:52Z", "digest": "sha1:PSWF4DH4HERX7NQLYC4ZXU35JZDRYL5N", "length": 7675, "nlines": 86, "source_domain": "www.techtamil.com", "title": "கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் இனி ஆப் லைனிலும்…… – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகூகுள் ட்ரான்ஸ்லேட்டர் இனி ஆப் லைனிலும்……\nகூகுள் ட்ரான்ஸ்லேட்டர் இனி ஆப் லைனிலும்……\nமைக்ரோசாப்ட்டின் ios போனிற்கான டிரான்ஸ்லேட்டர் செயலியினை இனி ஆப்லைனிலும் பெறலாம் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை மைக்ரோசாப்ட் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த செயலியானது ஏற்கனவே ஆன்றாய்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஐபோன் பயனர்களுக்கு கூகுள் டிரான்ஸ்லேட்டர் சேவையானது இணையத்தின் உதவியோடே செய்யப்பட்டிருந்தது. இனி டிரான்ஸ்லேட்டர் பேக்கேஜ் கொண்ட செயலியை டவுன் லோடு செய்து இணையமில்லாமலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமைக்ரோசாப்ட்டின் டிரான்ஸ்லேட்டர் செயலியானது கீழ்க்கண்ட மொழிகளுக்கு ஆதரவு அளிக்கிறது.\nஅரபு, போஸ்னியன் (லத்தீன்), பல்கேரியன், காடலான், சீனம், சீன பாரம்பரிய, குரோஷியன், செக், டேனிஷ், டச்சு, ஆங்கிலம், எஸ்தானியம், பின்னியம், பிரஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், ஹெய்டியன் கிரியோல், ஹீப்ரு, இந்தி மாங்க், ஹங்கேரியன், இந்தோனேஷியன், இத்தாலியன், ஜப்பனீஸ், Kiswahili, கிளிங்கன், கிளிங்கன் (piqaD), கொரிய, லேட்வியன், லிதுவேனியன், மலாய், மால்டிஸ் நார்வேஜியன், பாரசீக, போலந்து, போர்த்துகீசியம், க்வர்ரெடேரொ Otomi,, ரோமானிய, ரஷியன், செர்பியன் (சிரிலிக்) , செர்பியன் (லத்தீன்), ஸ்லோவாக், ஸ்லோவேனியன், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், தாய், துருக்கிய, உக்ரேனிய, உருது, வியட்நாம், வெல்ஷ், மற்றும் – டிரம் ரோல்.\nமீனாட்சி தமயந்தி 269 posts 1 comments\nதானியங்கு வேன்- கூகுளின் அடுத்த ப்ராஜக்ட்\n72 மணி நேரத்திற்கு வாட்ஸ் ஆப் சேவை முடக்கி வைப்பு: பிரேசில்\nஐன்ஸ்டீன் பாராட்டிய பெங்காலி சத்யேந்திரநாத் போஸ் யார்\nசினிமா போல வளர்ந்துள்ளதா AI Technology செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றிய…\nபயனுள்ள 16 சேனல்களைத் தெரியுமா\nபல கோடி பிரபஞ்சத் திரள்களின்(Galaxy) மாபெரும் படம��� இணையத்தில் உள்ளது\nசூழல் மாசை தடுக்க காளான் புரட்சி\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/jobs-for-system-analyst/", "date_download": "2021-09-24T00:35:34Z", "digest": "sha1:XDW4KO7LMGER3WHSYWBWPC7LUIBTAAMT", "length": 3099, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "Jobs For System Analyst – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக் Jul 17, 2009\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/08/23.html", "date_download": "2021-09-24T00:12:02Z", "digest": "sha1:TAU5XF7XVSUYDCOUDDT5SL7R3EPZ6R4Z", "length": 14179, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "தேர்தலில் இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை உருவாக்கப்படும் – பிரதமர் மஹிந்த - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேர்தலில் இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை உருவாக்கப்படும் – பிரதமர் மஹிந்த\nபொதுத் தேர்தலில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றிபெறும் இல்லையென்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான ஏற்பாடுகச் செய்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபொதுத்தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை கொண்ட நாடாளுமன்றத்தின் தேவை உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.\nபொருளாதார சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த பிரதமர், இவற்றை விடவும் கடுமையான சவால்களை தாங்கள் ஏற்கனவே எதிர்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார்.\nமேலும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான மக்கள் ஆர்வத்தைபாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅத்தோடு 6.9 மில்லியன் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஜனாதிபதியின் திட்டம் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து செயற்படுத்தப்படும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nகற்பித்தலில் உளவியல் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியமா\nகல்வி உளவியலின் முக்கிய நோக்கம் உளவியல் எண்ணக்கருக்களையும் ஆய்வு முறைகளையும் கொண்டு கற்றல் கற்பித்தல் பிரச்சனைகளை ஆராய்தாகும்.\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n“தனியொரு குடும்பம் அல்லது சிலரினது நலனை முன்னிறுத்தி எமது பயணம் அமையாது” – சஜித்\nஎதிர்காலத்தில் முன்னெடுக்கவிருக்கும் பயணம் என்பது நாட்டின் தேசிய நலனை மையப்படுத்தியதே அமையும் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாள...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/68095", "date_download": "2021-09-24T01:06:21Z", "digest": "sha1:G3NIGRYTFNBQBWV6L2J5WETMLYN3PGP4", "length": 18299, "nlines": 137, "source_domain": "www.tnn.lk", "title": "இன்றைய ராசிபலன் 28.07.2021 | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome ஐோதிடம் இன்றைய ராசிபலன் 28.07.2021\non: July 28, 2021 In: ஐோதிடம், தலைப்புச் செய்திகள்\nமேஷம்: கொஞ்சம் அலைச்சலும் சிறிது ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அனாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள் . விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nரிஷபம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ் கூடும் நாள்.\nமிதுனம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.\nகடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய பாதை தெரியும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முதலில் சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. நயமாகப் பேசுபவ���்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nகன்னி: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பால்ய நண்பர்கள் வந்து உதவுவார்கள். யோகா தியானம் என மனம் சொல்லும். வியாபார ரீதியாக பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களால் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்று இருந்த பணம் கைக்கு வந்து சேரும். விசேஷங்களை முன் நின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மனநிம்மதியற்ற நிலைமை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களில் தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்களிடம் அதிருப்தி அடைவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.\nவவுனியாவில் மதுபோதையில் அட்டகாசம்- ஊடகவியலாளர் மீது தாக்குதல் ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(���திர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/nifty/", "date_download": "2021-09-24T00:31:12Z", "digest": "sha1:XWVYVANXC3QWLXQ4CHF5XB6GJZ6R7JB3", "length": 44332, "nlines": 294, "source_domain": "bsubra.wordpress.com", "title": "NIFTY « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.\nஅதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.\nவங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.\nஇந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.\nவிவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.\nவைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.\nபொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.\nநாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.\nஇந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.\nஇது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.\nஅண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.\nரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.\nமுன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nவங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.\nஇந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.\nகடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.\nஇந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.\nஇதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்\nநடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.\nஇந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).\nசமீபகாலத்தில், பங்குச்சந்தை ஏறினாலும் இறங்கினாலும் எஃப்.ஐ.ஐ.கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.\n “ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டார்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் ஊஐஐ. அதாவது அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்.\nஇந்த நிறுவன முதலீட்டாளர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடமிருந்து பணம் திரட்டி, அதை எந்த நாட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடித் திரிபவர்கள்.\nஅந்தவகையில், இந்திய பங்குச் சந்தையில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் பங்குகளை வாங்கினால், விலை ஏறுகிறது. விற்றால் விலை குறைகிறது.\nஇந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதன்முதலாக 1994-ல் தான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. அது முதல் 2005-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து, எழுபது ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.\nமும்பை பங்குச் சந்தையில் பட்டியலிட��்பட்டுள்ள பெரிய 500 இந்திய நிறுவனங்களில் அன்னிய நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஇது மும்பை பங்குச் சந்தையின் பெரிய 500 நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 35 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எஃப்.ஐ.ஐ.களிடம் உள்ளது\nஜனவரி 2007 வரையிலான கணக்குப்படி, 1059 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. எனினும், எச்.எஸ்.பி.சி. மார்கன் ஸ்டான்லி, மெரில் விஞ்ச், கோல்ட்மென் சாக்ஸ், சிட்டி வங்கி போன்றவை தான் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ளன. உலகநாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.\nஇந்நிறுவனங்கள் ஏன் இந்தியாவைத் தேடி வருகின்றன மேலை நாடுகளின் பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு முதலீடு செய்யும் பணம், மேலும் பெரிய வளர்ச்சி காண முடியாது. அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்த வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு வந்து கடை விரிக்கின்றன.\nஅவர்கள் முதலீடு செய்வது பங்குச் சந்தையில்தான். ஆகஸ்ட் 2005-ல் பங்குச் சந்தை குறியீடு எண் (சென்செக்ஸ்) 7816 ஆக இருந்தது. டிசம்பர் 2005-ல் 9020 புள்ளிகளாக உயர்ந்தது. இது 17 சதவீத வளர்ச்சி. மே 2006-ல் 12 ஆயிரம் என்னும் மகத்தான உயரத்தை எட்டியது. இப்போது – அதாவது ஓர் ஆண்டில் – 14,500க்குப் பக்கத்தில் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்த வெற்றிக்கதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் இங்கு நிலைகொண்டிருக்கும். தொடராதபட்சத்தில், “”அற்ற குளத்து அருநீர் பறவை” போல் பறந்து போய்விடும். ஆக, இந்த முதலீடுகளால், நம் நாட்டு தொழில்களுக்குக் கிடைத்தது என்ன எத்தனை ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது\nஇது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், வேறு ஒரு தளத்தில் அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏராளமான அன்னிய நேரடி முதலீடுகள் செய்கிறார்கள். சுருக்கமாக எஃப்.டி.ஐ. என்கிறோம். பல்வேறு தொழில் துறைகளில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள். இவர்கள் கதை என்ன\nஅடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில், ஆதஐஇ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலக அ���வில் மிகப்பெரிய நாடுகளாக வளர்ந்து விடும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பல்வேறு தொழில்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.\nஅன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சில நியதிகளையும், உச்ச வரம்புகளையும் விதித்துள்ளது. உதாரணமாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் இவ்வளவு சதவீதம்தான் முதலீடு செய்யலாம் என்று உள்ளது. சில துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.\nகடந்த 16 ஆண்டுகளாக, அதாவது பொருளாதார சீர்திருத்தம் அறிமுகமானது முதல், அன்னிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், எந்தத் தொழிலில் முதலீடு வந்தால் நமது தொழில் வளம் பெறுமோ, நமக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டுமோ அந்தத் துறைகளில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவில் வருவதில்லை.\nமாறாக, எந்தத் துறைகளில் முதலீடு செய்தால், உள்நாட்டில் விற்பனை அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பெருகி உடனடி லாபம் காண முடியுமோ அந்தத் துறைகளில்தான் அன்னிய நேரடி முதலீடு வருகிறது.\nஉதாரணமாக, மோட்டார் வாகனத் தொழில், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை. 1991 முதல் 2007 மார்ச் வரை இந்தியா பெற்றுள்ள அன்னிய நேரடி முதலீடு 55 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் எப்.டி.ஐ. ஆக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளத்தக்கதும்கூட.\nஆனால், கவலையளிப்பது என்னவெனில், இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அன்னிய நேரடி முதலீடு வெறும் ஆறு கோடி டாலர்தான். இது ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 0.12 சதவீதம்தான். இந்த தோல் தொழிலை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.\nஇந்தியாவின் இன்னொரு முக்கியமான பாரம்பரியத் தொழில் ஜவுளி. எட்டு கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் ஜவுளியே. இந்த மாபெரும் தொழில் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 57 கோடியே 50 லட்சம் டாலர்தான். அதாவது மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 1.22 சதவீதமே.\nசரி, அப்படியானால் இதுவரை வந்துள்ள அன்னிய முதலீடுகள் எங்கே போகின்றன மின்சாரக் கருவிகள் சார்ந்த தொழிலுக்கு 800 கோடி 27 லட்சம் டாலர்கள். அதாவது மொத்த முதலீட்டில் 15 சதவீதம்.\nஅடுத்து, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட சேவைத்துறைக்கு 700 கோடி, 84 லட்சம் டாலர் (14 சதவீதம்); மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தொலைத்தொடர்பு 3 கோடி, 89 லட்சம் டாலர். (7.12 சதவீதம்).\nஆக, தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள துறைகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீடு கணிசமாகக் கிடைத்துள்ளது. சீனாவும், தைவானும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறைகளான ஜவுளி போன்றவற்றில் அதிக முதலீட்டின் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, சந்தையில் போட்டியிட்டு இந்தியாவை ஓரம் கட்ட முடிகிறது.\nஇன்னொருபக்கம், வங்கதேசம் தங்கள் நாட்டில் ஊழியர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று பறைசாற்றி, இதே ஜவுளி மற்றும் தோல்துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டியுள்ளது.\nஇந்நிலையில் கோட்டா முறை ஒழிந்த பின்னரும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா தனது நியாயமான பங்கைப் பெற இயலவில்லை. இந்தியாவின் இதர துறைகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது ஜவுளித்துறை ஏற்றுமதி குறைவே.\nதற்போது ஜவுளித்துறையில் கிடைக்கும் உள்நாட்டு முதலீடுகள் கூட “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் வாயிலாகவே என்றால் மிகை ஆகாது.\nஇந்நிலையில், நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டுவதற்கான இலக்கு 30 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை கடந்த ஆண்டைப்போல் இரண்டு மடங்காக உயர்த்தினால் மட்டும் போதாது.\nகணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஜவுளி மற்றும் தோல் தொழில்களில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதிகபட்ச முனைப்பு காட்டி, முதலீடுகளுக்காக காத்திருக்கும் – தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள – இத் துறைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/08/10112228/2909974/Tamil-cinema-santhosh-Narayanan-sarpatta-Parambarai.vpf", "date_download": "2021-09-23T23:05:32Z", "digest": "sha1:D2UWGGQ5XLS4PU6VOSCCIL6LJ3Q57P7S", "length": 14302, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "‘சார்பட்டா பரம்பரை’ ரங்கன் வாத்தியாரை மீம் போட்டு கலாய்த்த சந்தோஷ் நாராயணன் || Tamil cinema santhosh Narayanan sarpatta Parambarai Meme", "raw_content": "\nசென்னை 24-09-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n‘சார்பட்டா பரம்பரை’ ரங்கன் வாத்தியாரை மீம் போட்டு கலாய்த்த சந்தோஷ் நாராயணன்\nபா.இரஞ்சித் - ஆர்யா கூட்டணியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபா.இரஞ்சித் - ஆர்யா கூட்டணியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.\nதற்போது, சார்பட்டா பரம்பரை பட காட்சிகளை வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக இதில் ரங்கன் வாத்தியாராக நடித்துள்ள பசுபதியும், கபிலனாக நடித்துள்ள ஆர்யாவும் சைக்கிளில் போகும் காட்சியை அடிப்படையாக கொண்டு ஏராளமான மீம்ஸ் போடப்பட்டு வருகின்றன.\nசந்தோஷ் நாராயணனின் டுவிட்டர் பதிவு\nஇந்நிலையில், சார்பட்டா பரம்பரை படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனும் தன் பங்கிற்கு ரங்கன் வாத்தியாரை மீம் போட்டு கலாய்த்து உள்ளார். அவர் தன் மனைவியுடன் சைக்கிளில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘என்ன வேலை செய்ய விடுங்க வாத்தியாரே’ என பதிவிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணனின் இந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.\nமெழுகு சிலை - பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்\nஅஜித்தின் அசத்தல் வசனங்கள்.... மிரள வைக்கும் பைக் சேஸிங் - வைரலாகும் ‘வலிமை’ கிளிம்ப்ஸ்\nதனுஷின் ‘கர்ணன்’-ஐ விட ‘ருத்ர தாண்டவம்’ இருமடங்கு வரவேற்பை பெறும் - ராதா ரவி சொல்கிறார்\n‘டான்’ படத்தின் வேற லெவல் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு\nவடிவேலு டூ விஜய் சேதுபதி.... ‘மாமனிதன்’ படம் கடந்து வந்த பாதை குறித்து சீனு ராமசாமி டுவிட்\n‘சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் - பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ் கப���லனுக்கு போட்டியாக களமிறங்கிய வேம்புலி சார்பட்டா பரம்பரை 2-ம் பாகம் உருவாகுமா - பா.ரஞ்சித் விளக்கம் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன்.... பசுபதி நெகிழ்ச்சி சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது... சார்பட்டா பரம்பரை படத்தை புகழும் பிரபல நடிகர் சார்பட்டா பரம்பரை பற்றி பேசும் நாகேஷ்... வைரலாகும் வீடியோ\nகாதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு கையில் மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட அமலா பால்... வைரலாகும் வீடியோ 2வது திருமணம் செய்கிறாரா மேக்னா ராஜ் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு நடிகை மியா ஜார்ஜின் வீட்டில் நிகழ்ந்த சோகம்... ஆறுதல் கூறும் பிரபலங்கள் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2017/12/26/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-035", "date_download": "2021-09-23T23:33:15Z", "digest": "sha1:NXN7TOEEZUS55GAJXR5ED3RUT267YUYL", "length": 14143, "nlines": 93, "source_domain": "www.periyavaarul.com", "title": "மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-035", "raw_content": "\nகுருவே சரணம் குரு பாதமே சரணம்\nநாம் எல்லோருமே மஹாபெரியவாளின் அறுபுத்தங்களை பலவிதங்களில் அனுபவித்து வருகிறோம். பக்தர்களின் லௌகீக வாழ்கைகையில் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார். பக்தர்களின் தேவைகளும் அதுதானே. வேகத்தில் வாழுகின்ற வாழ்க்கையில் விவேக சிந்தனைகளுக்கு நேரமே இல்லாமல்போகிறது.\nஆனால் இந்த கலி காலத்திலும் லௌகீக வாழ்க்கையில் இருந்து விலகி பிறவியின்மை ஏன்னு முக்தி நிலையை அடைய தவித்தவர்கள் ஏராளம். இந்த மாதிரி ஜீவாத்மாக்கள் தங்கள் பாவங்களை தொலைக்க இமய மலையில் சென்று தவம் செய்வது. கங்கை நீரில் மூழ்கி இறைவனை அழைப்பது போன்ற எண்ணற்ற வழிகளில் முயன்றார்கள்.\nஅவர்களில் பலர் இமயத்தை தவிர்த்து காஞ்சியை தேர்ந்தெடுத்தார்கள்.. காஞ்சியிலும் மஹாபெரியவாளை தேர்ந்தெடுத்து மடத்துலயே இருந்து கொண்டு மடத்திற்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து கொடுப்பார்கள்.\nதங்களுடைய சொத்துக்களை தன்னுடைய குழந்தைகளுக்கு பிரித்து கொடுத்து விட்டு கவலையை மறந்து முக்தி ஒன்றையே குறிக்கோளா���க்கொண்டு மஹாபெரியவாளின் பாதரவிந்தங்களில் சரணடைந்து விடுவார்கள். அவர்களுக்கு முக்தியும் கிடைத்து விடும். இப்படி பட்ட நிகழ்வுகள் ஏராளம்.அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றைத்தான் இந்த பதிவில் அனுபவிக்கப்போகிறோம்.\nகண்டரமாணிக்கம் செட்டியார் என்னும் ஆனந்தம் செட்டியார் வணிகம் செய்யும் குலத்தில் பிறந்து பெரியளவில் வாணிகமும் செய்து வந்தார்.ஒரு சமயத்தில் செட்டியாருக்கு வாணிகத்தில் இருந்த நாட்டம் குறைந்து இனிமேல் பிறக்கவே கூடாது என்னும் எண்ணம் ஏற்பட்டது. அப்படியானால் முக்தி நிலையை அடைய வேண்டும்.\nஇவருக்கு ஆனந்தம் செட்டியார் என்று பெயர் வரக்காரணம் இவர் பேசும்பொழுது பேச்சுக்கு ஒரு முறை ஆனந்தம் ஆனந்தம் என்று சொல்லுவார்.இதனால் ஆனந்தம் செட்டியார் என்று அழைக்கப்பட்டார்.\nஇவர் வழக்கமாகவே காஞ்சி மடத்திற்கு மஹாபெரியவாளை தரிசிக்க வருவது உண்டு. கண்டரமாணிக்கம் பேசும் பொழுது ஆனந்தம் என்ற வார்த்தையை அடிக்கடி பிரயோகிப்பார். ஆகவே கண்டரமாணிக்கம் ஆனந்தம் செட்டியார் என்றும் அழைக்கப்பட்டார்.\nஒரு நாள் சூரிய உதயத்தில் இருந்து செட்டியாரின் மன நிலை வேறு விதமாக இருந்தது. இந்த உலகத்தில் சாப்பிட்டு தூங்கி எண்ணத்தை கண்டோம்.இனி இந்த வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு செய்து தன்னுடைய பொன் பொருள் எல்லாவற்றையும் தன்னுடைய குழந்தைகளுக்கு பிரித்து கொடுத்து விட்டு தன்னுடைய இறுதி காலத்திற்காக ஒரு தொகையை எடுத்துக்கொண்டு காஞ்சி மடத்திற்கு வந்து விட்டார்.\nவந்த நாளில் இருந்து மடத்திற்கு வேண்டியவற்றை செய்வது வெளியில் சென்று பொருள்கள் வாங்குவது வரும்பக்தர்களை நல்ல முறையில் வரவேற்று அவர்களை உபசரிப்பது போன்ற வேலைகளை செய்து வைத்தார். மடத்திலேயே சாப்பிட்டு விட்டு அங்கேயே ஒரு ஓரமாக படுத்து விடுவார். மஹாபெரியவாளுக்கும் இவரை பிடித்து போனது.\nமஹாபெரியவா பூஜை செய்யும்பொழுது செட்டியார் அங்கு சாம்பிராணி புகை போட்டு அந்த இடத்தையே கைலாயம் போன்று செய்து விடுவார். ஒரு நாள் காலை மஹாபெரியவா செட்டியாரை அழைத்தார். செட்டியாரும் ஓடி வந்து பௌவியமாக கை கட்டி வாய் பொத்தி நின்றார். செட்டியார் நீர் நாளைக்கு திருவாலங்காடு போய் அங்கு இருக்கும் கோவிலில் உங்கள் இறுதி காலத்தை கழியுங்கள் என்று சொன்னவுடன் செட்டியார்க்கு ஒரு புறம் துக்கம். மறு புறம் ஆனந்தம்..\nதுக்கம் ஏன் தெரியுமா மஹாபெரியவாளை விட்டு பிரியப்போகிறோமே என்று. ஆனந்தத்தின் காரணம் மஹாபெரியவா ஒன்றை சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.தன்னுடைய காலம் முடியப்போகிறது, அதனால்தான் தன்னை திருவாலங்காடு போக சொல்கிறார் என்று நினைத்தார். செட்டியார் நினைத்தது சரிதான்.\nமறு நாள் செட்டியாரும் கண்களில் கண்ணீர் கசிய திருவாலங்காடு கிளம்பினார். அப்பொழுது மடத்து மனுஷாள் மஹாபெரியவளிடம் மிகவும் வருத்தப்பட்டு கேட்டார்கள். ஏன் பெரியவா செட்டியாரை திருவாலங்காடு அனுப்பினீர்கள். அவரால் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாதே.அவர் பல வழிகளில் மடத்துக்கு உபயோகமாக இருந்தார் என்று சொல்லி வருத்தப்பட்டார்கள்.\nஅதற்கு மஹாபெரியவாளின் பதில் என்ன தெரியுமா. செட்டியாருக்கு வேண்டியது முக்தி. இப்பொழுது அவருக்கு காலம் நெருங்கி விட்டது. காரைக்கால் அம்மையாரும் வணிக குலத்தில் பிறந்த ஒரு பெண்தான்.அவளும் திருவாங்கட்டை சேர்ந்தவள்தான்.\nசெட்டியாரின் இறுதி நாட்களில் காரைக்கால் அம்மையாரின் ஆத்மாவின் தொடர்பு கிடைத்தால் அம்மையார் முக்தி கொடுத்து அழைத்து செல்வாள் என்ற எண்ணத்தில்தான் செட்டியாரை திருவாலங்காடு அனுப்பினேன். என்றார். மடத்து கைங்கர்ய மனுஷாளுக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது.\nமஹாபெரியவாளின் அற்புதங்கள் இந்த பூலோகத்தில் மட்டுமா இல்லையே. வான் லோகத்திலும் முக்தி என்னும் அற்புதத்தை எத்தனை பேருக்கு பெற்று கொடுத்திருக்கிறார்.\nஇன்னொன்று கவனித்தீர்களா மஹாபெரியவா ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தக்காரர் என்ற நிலையில் அது தவறு நான் இந்த ஜகத்திற்கே வழிகாட்டி என்று இந்த கண்டரமாணிக்கம் முக்தி அற்புதம் மூலம் உலகிற்கு உணர்த்தி விட்டார்.நிரூபித்திருக்கிறார்.\nமஹாபெரியவாளுக்கு ஜாதி ஒரு பொருட்டே இல்லை. அவன் ஒரு ஜீவாத்மாவா. அவனுக்கு அருகதை உண்டு என்று சொல்லாமல் சொல்லிய நிகழ்வுகள் எத்தனை எத்தனை. அத்தனையும் அற்புதம் தானே.\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2018/11/26/%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%9C-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%AE-2-%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%B0", "date_download": "2021-09-24T00:26:03Z", "digest": "sha1:CRIZWIMVHLLUFF5PYCGWH7EBLI6N4OVX", "length": 15514, "nlines": 108, "source_domain": "www.periyavaarul.com", "title": "குரு பூஜை அற்புதங்கள் -பாகம்-2- சூர்யகாயத்ரி", "raw_content": "\nகுரு பூஜை அற்புதங்கள் -பாகம்-2- சூர்யகாயத்ரி\nலக்க்ஷம் என்ன கோடி என்ன\nஎல்லாமே உன்னை பொறுத்தவரை காகிதம் தானே\nசூரிய காயத்ரி ஒரு வாழும் உதாரணம்\nஅற்புதத்தின் சுருக்கம்: மஹாபெரியவா குரு பூஜை எத்தனையோ பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுத்திருக்கிறது. ஆனால் பணம் கையை விட்டு சென்று விட்டது. பத்தோ இருபதோ அல்ல ஆயிரமோ ரெண்டாயிரமோ அல்ல சுமார் அரை கோடி. ஐம்பது லக்க்ஷம். அதுவும் வெளி நாட்டில் கையெழுத்து போட்டு குறிப்பிட்ட தேதியில் பாக்கி தொகையை கொடுத்துவிட்டு புதிய வீட்டை தங்கள் பெயருக்கு கிரயம் செய்ய வேண்டும். குறிப்பிட்டநாளில் கையெழுத்து போட்டபடி ஒன்றும் நடக்காது என்ற நிலையில் அரை கோடி சென்று விட்டது என்று தீர்மானமே செய்து விட்டார்கள் சூரிய கயாத்திரியின் குடும்பம்... வெளி நாட்டில் கரணம் தப்பினால் மரணம் என்றநிலையில் தான் சட்டங்கள் எல்லாமே. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மஹாபெரியவா குரு பூஜை எப்படி சூரிய கயாத்திரிக்கு கூடவே இருந்து பணம் போகாமல் இருக்க துணை போனது என்பதை படித்து மஹாபெரியவாளின் விஸ்வரூபத்தை காணுங்கள்.\nகுரு பூஜை அற்புதங்கள் -பாகம்-2- சூர்யகாயத்ரி\nஇயற்கையும் கடவுளும் ஒன்றாக கைகோர்த்து\nநம்மை வாழ்க்கையின் உச்சத்துக்கே கொண்டு செல்லுவார்கள்\nஇந்த வகை பக்தியும் புனிதமும் நம்மால் முடியாதா\nசூர்யகாயத்ரி நம் கண்ணுக்கு தெரிந்த\nசூர்யகாயத்ரியும் அவள் கணவரும் சேர்ந்து எடுத்த முடிவு:\nதன் மணாளன் வேலை பார்க்கும் ஊரிலேயே ஒரு புது வீடு விலைக்கு வாங்கி அங்கு குடியேறுவது என்றும் சூர்யகாயத்ரி தற்போது வசிக்கும் வீட்டை விற்று விட்டு மொத்த குடும்பமும் கணவர் வேலை பார்க்கும் இடத்தில வாங்கும் புது வீட்டில் குடியேறுவது என்று முடிவு செய்யப்பட்டது.\nகணவரும் இரண்டு மூன்று வீடுகளை பார்த்து சூர்யகாயத்ரியின் ஒப்புதலோடு ஒரு வீடு முடிவு செய்யப்பட்டது. சூர்யகாயத்ரி சரி என்று ஒரு வீட்டை தீர்மானித்தாள். இதற்கு காரணம் அந்த வீட்டில் மஹாபெரியவாளுக்கு என்று சரியான இடம் அமைந்ததுதான்.\nதனக்கு சௌகரிய குறைச்சல் இருந்தால் கூட பரவாயில்லை. மஹாபெரியா படம் மற்றும் பெரியவா பூஜை சாமான்கள் வைக்க இடம் வசதியாக இருந்தால் போதும் என்ற நினைப்பு. எப்போதும் மஹாபெரியவா நினைவு தான்.. இதுவல்லோவோ மஹாபெரியவா பக்தி.\nஅந்த வீட்டை வாங்குவதென்றால் அந்த வீட்டுக்காரருக்கு டெபாசிட் தொகையாக இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் அரை கோடி கொடுக்கவேண்டும்.டெபாசிட் தொகை தொகை கொடுக்கும்பொழுது இன்ன தேதியில் பாக்கி தொகையை கொடுத்துவிட்டு வீட்டை தங்கள் பேருக்கு கிரயம் செய்து கொள்கிறோம் தவறினால் நாங்கள் டெபாசிட் தொகையை இழக்க தயாராக இருக்கிறோம்.என்று எழுதி சூர்யகாயத்ரியும் அவரது கணவரும் கையெப்பம் இட வேண்டும்.\nவீட்டுக்காரரும் குறிப்பிட்ட தேதி வரை தன்னுடைய வீட்டை வேறு எவருக்கும் விற்க மாட்டேன் என்று எழுதி அவரும் அவரும் கையெப்பம் இட வேண்டும். அவரும் இவர்கள் மாதிரியே எல்லாவற்றையும் எழுதி கையெழுத்து போட்டுவிட்டார்.\nவீட்டை வாங்க கையெழுயத்து போட்ட தேதி டெபாசிட் தொகை போக பாக்கி தொகையை கொடுத்துவிட்டு வீட்டை தங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளும் தேதி, இந்த இடைப்பட்ட காலத்தில் வீடு லோன் கொடுக்கும் கம்பெனிக்கு வேண்டிய எல்லா தஸ்தாவேஜுகளையம் தயார் செய்யும் பணியில் சூர்யகாயத்ரியும் அவரது கணவரும் ஈடுபட்டிருந்தார்கள்.\nசூர்யகாயத்ரியும் அவரது கணவரும் கனவுலகில் மிதந்தனர். திருமணம் ஆகி பதிமூன்று ஆண்டுகள் கழித்து இரு மனங்களும் ஒன்றுபட்டு தங்கள் குழந்தைச்செல்வங்களுடன் புது வாழ்வு வாழும் சந்தோஷத்தில் மிதந்தனர்.\nஆனால் இந்த சந்தோஷம் புதுமனை புகு விழா வரை கூட நீடிக்கவில்லை\nகுறிப்பிட்ட கிரய தேதியும் நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு தேதியில் குறிப்பிட்ட நாளில் வீட்டை பாக்கி தொகை கொடுத்து வாங்கமுடியாது என்று தீர்மானமாக தெரிந்துவிட்டது.\nஇந்த நிலையில் சொன்ன தேதியில் வீட்டை வாங்கமுடியாவிட்டால் கொடுத்த டெபாசிட் தொகை அரை கோடியை இழக்க தயாராக வேண்டும்.நாளை மறுநாள் வீட்டை வாங்கும் நாள்.\nதொகை அரை கோடி இழப்பு.\nஇந்த நிலையில் நம்மையும் சற்று வைத்து பார்ப்போமே. ஒரே நாளில் அத்தனை சேமிப்பும் இல்லயென்றானால் நம் மன நிலையை சொல்ல வார்த்தைகளை எங்கு போய் தேடுவது.\nவிடிந்தால் புது வீடு இல்லையெனில் அரை கோடி இழப்பு. அரை கோடி இழப்பு என்பது பலவருட உழைப்பு சிறிது சிறிதாக குருவி சேர்ப்பதுபோல் சேர்த்த சேமிப்பு. ரத்தக்கொதிப்பு வரும் மயக்கம் வரும் உலகமே சுற்றும். இல்லையா.\nஇந்த நிலையில் எனக்கு சூர்யகாயத்ரியிடமிருந்து கைபேசி அழைப்பு. மறு முனையில் என் இதயமே வெடித்துவிடும்போல அழு குரல். சூர்யகாயத்ரியைவிட எனக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலெ இருந்தது.\nசூரியகாயத்ரி சொன்னது \" மாமா டெபாசிட் பணம் அரை கோடி கைய விட்டுப்போயிடுத்து.\nநான் சூர்யகாயத்ரியை சமாதானம் செய்து விட்டு தைரியம் சொன்னேன்.\nமஹாபெரியவா இருக்க உன் பணம் நிச்சயமாக வீண் போகாது., சூர்யகாயத்ரி பதிலுக்கு சொன்னாள் \" ,மாமா நூற்றுக்கு நூறு சதவீதம் பணம் போனதுபோனதுதான்.99.99% போயிடுத்து மாமா. .0001% தான் வாய்ப்பு. மஹாபெரியவா என்ன பண்ண முடியும் மாமா.\nநான் சொன்னேன் \" நீ மஹாபெரியவா குரு பூஜை முடித்து விட்டாய் . மஹாபெரியவாளுக்கு அந்த 0.0001% போதும். மஹாபெரியவா அதிசயம் நடத்தி உன் அரை கோடி கைக்கு வரும். எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. உன் பணம் வீண் போகாது சூர்யா.என்று சொன்னேன்\nசூர்யகாயத்ரியும் அரைகுறை நம்பிக்கையுடன் அடுத்த நாள் என்னை அழைத்து மேலும் விவரம் சொல்வதாக சொன்னாள். சொல்லிவிட்டேன் ஆனால் எனக்கும் தூக்கமில்லை.\nநானும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. குரு பூஜை செய்யவைப்பது மட்டும்தான் என் வேலை. மற்றவற்றை பக்தர்களிடம் விட்டுவிடுவேன். ஆனால் என் கவலையெல்லாம் மஹாபெரியவா குரு பூஜை பொய்க்கக்கூடாது. குரு பூஜை செய்பவர்கள் மிகுந்த பக்தியுடனும் இமாலய நம்பிக்கையும் மஹாபெரியவா குரு பூஜை செய்தால் மஹாபெரியவா அருள்புரியாமல் இருக்க மாட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/sports/franchise-player-upset-over-chennai-super-kings-091020/", "date_download": "2021-09-24T00:02:36Z", "digest": "sha1:X7T7T345D2SJS7JFBXAKKHDCWLLCDNJZ", "length": 15893, "nlines": 171, "source_domain": "www.updatenews360.com", "title": "‘சென்னை அணியில் இருக்க பிடிக்கவில்லை’ : வெளிப்படையாக டுவிட் போட்ட வெளிநாட்டு வீரர்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n‘சென்னை அணியில் இருக்க பிடிக்கவில்லை’ : வெளிப்படையாக டுவிட் போட்ட வெளிநாட்டு வீரர்..\n‘சென்னை அணியில் இருக்க பிடிக்கவில்லை’ : வெளிப்படையாக டுவிட் போட்ட வெளிநாட்டு வீரர்..\nஇந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை அணிக்கு சிறப்பானதாக இல்லை. நட்சத்திர வீரர் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் திடீரென தொடரில் இருந்து விலகியது பெரும் பின்னடைவாக உள்ளது. டூபிளசிஸை தவிர அணியின் மற்ற வீரர்களும் ஃபார்மில் இல்லாததால், இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. மேலும், அணியின் வீரர்களின் தேர்வில் தோனி தவறு செய்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.\nஇதுவரை விளையாடிய அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆஃப் வரை முன்னேறியுள்ள சென்னை அணிக்கு, இந்த ஆட்டம் இப்படியே நீடித்தால், இந்த முறை பிளே ஆஃப்பிற்கு முன்னேறுவது சந்தேகம்தான்.\nஇந்த நிலையில், சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளரான தென்னப்ரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி, சிஎஸ்கே மீதான அதிருப்தியை வெளிப்படையாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.\nடுவிட்டரில் சென்னை அணியின் பெயரை குறிப்பிடாமல் அவர் விடுத்துள்ள பதிவில், “எனக்கு அதிகளவிலான தீங்கு நடக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். நமக்கு அனைத்துமே குடும்பம்தான் என்ற நிலையில், எப்படி குடும்பத்தை பற்றி பேசாமல் இருக்க முடியும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅவரது இந்தப் பதிவிற்கு சென்னை அணியின் ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்ட்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர். அப்படி, ரசிகர் ஒருவர், “உங்களுக்கு சென்னை அணியில் சரியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. நீங்கள் வேறு அணிக்கு விளையாட தகுதி வாய்ந்தவர்,” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கமெண்ட்டிற்கு இங்கிடி லைக் செய்துள்ளார். இதன்மூலம், சென்னை அணியின் மீதான அவரது அதிருப்தி வெளிப்பட்டுள்ளது.\nநடப்பு சீசனில் சென்னை அணிக்காக 2 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிடி, 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 30 ரன்களை கொடுத்ததை தொடர்ந்து, அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: ஐபிஎல், கிரிக்கெட், சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே), டி20 கிரிக்கெட், லுங்கி இங்கிடி\nPrevious பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்: நட்சத்திர வீராங்கனை அதிர்ச்சி தோல்வி…\nNext தோன���யின் 5 வயது மகளுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் : அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்..\nமும்பை அணிக்கு தண்ணிக் காட்டிய கொல்கத்தா… 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…\nமீண்டும் முதலிடம் பிடித்த டெல்லி: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nநடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி : மேலும் ஒரு வீரருக்கு சிக்கல்… ஐதராபாத் – டெல்லி போட்டி இன்று நடக்குமா..\nபஞ்சாப் அணியின் கனவை கலைத்த கார்த்திக் தியாகி; ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி\nநியூசி.யை தொடர்ந்து பின்வாங்கிய மேலும் ஒரு அணி : அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்..\nஐபிஎல் கிரிக்கெட் : 4வது வெற்றி யாருக்கு.. பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை…\nபெங்களூரு அணியை பந்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்… 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..\nஇந்த வயசுக்கு இது ஆகாது… தோனி பேட்டிங் செய்யும் போது இஷான் செய்த செயல் : விளாசும் சிஎஸ்கே ரசிகர்கள்..\n மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அபார வெற்றி\n2024-ல் திமுக ஆட்சி கலைப்பு… அதிமுக கொளுத்திப்போட்ட சரவெடி.. திமுக கூட்டணி கட்சிகள் ‘ஷாக்’\nQuick Shareஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, பெரும்பாலான ஊடகங்கள் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் முன்னெடுக்கும்…\nஇரண்டு மாவட்டங்கள் இரட்டைச் சதம்.. தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பு : இன்றைய கொரோனா நிலவரம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் 2வது அலை…\nதமிழக ஆளுநர் டெல்லி பயணம் : பதவியேற்ற பின் முதன்முறையாக குடியரசுத் தலைவருடன் சந்திப்பு\nQuick Shareடெல்லி : தமிழக ஆளுநராக பதவியேற்றவுடன் முதன்முறையாக ஆர்.என்.ரவி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக ஆளுநராக பதவி வகித்த…\nவேற லெவல் மாஸ்: வலிமை படத்தின் Glimpse ரிலீஸ்…ட்விட்டரை அதகளப்படுத்திய ‘தல’ ரசிகர்கள்\nQuick Share‘தல’ ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் Glimpse வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள…\nமாணவி சுவேதா கொலை சம்பவம்… தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : ஓபிஎஸ் கவலை\nQuick Shareசென்னை : தாம்பரம் ரயில்நிலையத்தில் மாணவி சுவேதா கொலை செய��த குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanali.in/2020/01/", "date_download": "2021-09-24T00:46:52Z", "digest": "sha1:PAP4IRGGQUEYRD7OL4PZ5U5IRCUIS2XQ", "length": 12115, "nlines": 183, "source_domain": "kanali.in", "title": "January 2020 | கனலி", "raw_content": "\nசங்கரபாகம் அவருடைய மகன் வீட்டிற்கு வந்து பதினாறு நாட்கள் ஆயிற்று. கூச்சமில்லாமல் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார். சில சமயம் மருமகளோடு ஒரு அவசரத்திற்காக ஒன்றாக உட்கார்ந்து மேஜையில் சாப்பிடும் போது\nஇராவணத் தீவு – பயணத் தொடர்\nசிறார் இலக்கியம்: இன்றைய நிலையும் சவால்களும்\n\"தமிழகத்தில் சிறார் இலக்கியச் சூழல் உண்மையில் தற்போது எப்படி இருக்கிறது சிறார் இலக்கியம் எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவால்களாக எதை எதைச் சொல்வீர்கள். அந்த சவால்களைச் சிறார் எழுத்தாளர்களும், வாசகர்களும் (குழந்தைகளும்) கடந்து வர செய்ய\nவஜைனா மோனலாக்ஸ் (Vagina Monologues) நாடகம் அறிமுகமாவதற்கு முன்புவரை ஈவ் என்ஸ்லர் என்ற பெயரை யாரும் அறிந்திருக்கவில்லை. தி நியூயார்க் டைம்ஸ் இந்த நாடகத்தை அந்தப் பத்தாண்டுகளில்\nசில நாட்களுக்கு முன்னர்தான் நாவலை மறுபடியும் படிக்க ஆரம்பித்திருந்தான். முக்கியமான சில வியாபாரச் சந்திப்புகளினால் கொஞ்ச நாளாக அதைப் படிப்பதை நிறுத்தியிருந்தான், தனது பண்ணைக்கு மீண்டும் ரயிலில்\nபூமி தோன்றியபோதே எண்களின் அவசியமும் தோன்றிவிட்டது. மனிதர்கள் எண்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு அவைகள் என்னவென்றே தெரிவதற்கு முன்பு காடுகளிலும் பள்ள மேடுகளிலும் கடல்களிலும் உருண்டும் தலைகீழாகவும் ஒன்றோடு\nநினைவுகளைச் சுமப்பதைப் போல் பெருந்துயரம் எதுவுமில்லை. திருப்பத்தூரிலிருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் மங்களம். ஓட்டுநர் ரசனைக்காரர் போல. பேருந்து, நெடுஞ்சாலையில் பயணிக்க ஆரம்பித்த அடுத்த\nஷமீலா யூசுப் அலி ஓவியங்கள்\nஇடறி விழுவதும் மீள எழுவதுமாய் குருவிகள், பூனைகள், புத்தகங்களாய் நெடித்தோடும் ஒரு துண்டுப் பிரபஞ்சம். மழைக்குருவிகள் இழுத்து வரும் பனிக்குளிர் காலையும் உள் மன ஊஞ்சலும். தாயாதலென்பது மீண்டும் குழந்தையாதல். ஓவியம்\nby ஷமீலா யூசுப் அலி\nஒரு துண்டு வானத்தின் வழியே மினுக்கும் நட்சத்திரங்கள்\nதமிழில் அறிவியல் சிறுகதைகள் சிறுகதை என்பது அளவில் சிறியதாகவும் அதே நேரத்தில் ஓர் உணர்வு, ஒரு நிகழ்வு, ஒரு மையம் என்று ஏதேனும் ஒன்றினைப் பற்றி மட்டும் பேசி\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nRubeen Praveen on இச்சா நாவலை முன்வைத்து ஷோபாசக்தியுடன் ஓர் உரையாடல்.\nRubeen Praveen on தோல்வியுற்ற ராஜ்ஜியம்\nSelvam kumar on கதைகளால் செய்யப்பட்ட உலகம்: ம்யூரியல் ரூகெய்சரின் ‘இருளின் வேகம்’\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsasia.live/header/corona-vaccine-and-billgates/", "date_download": "2021-09-24T00:14:44Z", "digest": "sha1:5Q5T35SXVCCYL3BQMLKPOLQPLWELNEQA", "length": 4569, "nlines": 63, "source_domain": "newsasia.live", "title": "தடுப்பூசி விவகாரம் பில்கேட்ஸ் நல்லவரா கெட்டவரா - News Asia", "raw_content": "\nதடுப்பூசி விவகாரம் பில்கேட்ஸ் நல்லவரா கெட்டவரா\nதடுப்பூசி விவகாரத்தில் பில்கேட்ஸ் நல்லவரா கெட்டவரா என்ற கேள்வி தீவிரமாக எழுப்பப்படும் நிலையில்,உண்மை என்ன என்பது குறித்த ஆய்வுவ வீடியா.\nஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் தேர்தல் ஆணையம் தயார்\nஉருமாறிய கொரோனா வைரஸ் – இந்தியாவில் இல்லை\nஉயர் நீதிமன்றம் எச்சரிக்கை – பின் வாங்கினார் ரஜினிகாந்த்\nகேரளாவில் உள்ளாட்சி தேர்தல் – இடதுசாரிகள் முன்னிலை\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உற��தி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/n-srinivasan-reveals-the-reason-behind-csk-been-very-successful-under-dhoni-captaincy-qf7s9k", "date_download": "2021-09-24T00:44:24Z", "digest": "sha1:5RLL3K22Z5FIH2YDMMTMGREUWYIOU6PI", "length": 8769, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தோனியின் கேப்டன்சியில் சிஎஸ்கே ஆதிக்கம் செலுத்த இதுதான் காரணம்..! அணி உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன் அதிரடி | n srinivasan reveals the reason behind csk been very successful under dhoni captaincy", "raw_content": "\nதோனியின் கேப்டன்சியில் சிஎஸ்கே ஆதிக்கம் செலுத்த இதுதான் காரணம்.. அணி உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன் அதிரடி\nசிஎஸ்கே அணியின் வெற்றிக்கான ரகசியத்தை பகிர்ந்துள்ள அந்த அணியின் உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன், தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல்லில் ஆடுவார் என்பதையும் தெரிவித்துள்ளார்.\nசிஎஸ்கே அணி ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி. ஐபிஎல்லில் இதுவரை நடந்துள்ள 12 சீசன்களில் 2 சீசன்களை தவிர மற்ற 10 சீசன்களில் சிஎஸ்கே அணி ஆடியுள்ளது. தோனி தான் அந்த அணியின் நிரந்தர கேப்டன். தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணி, ஆடிய 10 சீசன்களிலுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றதுடன், 8 சீசன்களில் ஃபைனலுக்கு சென்று 3 முறை கோப்பையை வென்றுள்ளது.\nதோனியின் சிறப்பான கேப்டன்சி, கோர் டீம் வலுவாக இருப்பது ஆகிய இரண்டும்தான் அந்த அணி வெற்றிகரமாக திகழ காரணம். கேப்டன் தோனிக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் முழு சுதந்திரமளித்துள்ளது. எனவே வீரர்கள் தேர்வு, அணி காம்பினேஷன் குறித்த அனைத்து முடிவுகளையும் தோனியால் நினைத்த மாதிரி செயல்பட முடிகிறது. அதனால் அவர் நினைத்ததை செயல்படுத்த முடிவதால் தான் அவரால் அணிக்கு நல்ல முடிவை பெற்றுத்தர முடிகிறது.\nதோனி, கடந்த 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த நிலையில், ஐபிஎல்லில் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆடுவார் என்பது ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ளது.\nஇந்நிலையில், ஆங்கில பத்திரிகைக்கு தோனி ஐபிஎல்லில் ஆடுவது குறித்து பேசிய அணி உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன், தோன�� எப்போது வரை ஆட வேண்டும் என நினைக்கிறாரோ அதுவரை சிஎஸ்கே அணியில் ஆடலாம். இப்போதைக்கு, முதலில் சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் டைட்டிலை ஜெயிக்கட்டும். தோனியின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி வெற்றிகரமாக திகழ, அவர் போட்டியில் வெற்றி பெறுவதை தவிர எதைப்பற்றியுமே சிந்திக்கமாட்டார். அவரது நோக்கத்திலிருந்தும் பாதையிலிருந்தும் விலகமாட்டார். எனவே அதே கொள்கையைத்தான் பின்பற்றவுள்ளோம் என்றார் ஸ்ரீநிவாசன்.\nIPL 2021 தந்தை உயிரிழப்பால் ஐபிஎல்லில் இருந்து விலகி நாடு திரும்பும் சன்ரைசர்ஸ் வீரர்\nIPL 2021 வலுவான பேட்டிங்கை கொண்ட மும்பை இந்தியன்ஸை குறைவான ரன்னுக்கு கட்டுப்படுத்திய கேகேஆர்\nIPL 2021 பசித்தால் சாப்பாடு சாப்பிடுங்க.. பந்தை தின்காதீங்கடா.. சன்ரைசர்ஸை செமயா விளாசிய சேவாக்\nIPL 2021 ஐபிஎல்லில் முதல் பேட்ஸ்மேன்.. வரலாற்று சாதனை படைத்த ரோஹித் சர்மா..\nIPL 2021 டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் மோர்கனின் அதிரடி முடிவு.. இந்த மேட்ச்சிலும் மும்பை அணியில் அவர் ஆடல\nIPL 2021 தந்தை உயிரிழப்பால் ஐபிஎல்லில் இருந்து விலகி நாடு திரும்பும் சன்ரைசர்ஸ் வீரர்\nIPL 2021 வலுவான பேட்டிங்கை கொண்ட மும்பை இந்தியன்ஸை குறைவான ரன்னுக்கு கட்டுப்படுத்திய கேகேஆர்\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியர் தலைவ்ர் வீட்டில் ரெய்டு… கட்டுக் கட்டாக பணம்.. கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல்\nதெளிவான மனநிலையில் இருக்கணும் அமைச்சர்.. தமிழக நிதி அமைச்சகத்துக்கு ஆபத்து.. அண்ணாமலை ஆவேசம்.\n24 மணி நேரத்தில் சொன்னதைச் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…… Made in Tamilnadu திட்டத்திற்கு அடித்தளம்….\nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/motivational-stories/success-is-not-the-end-422232.html?ref_source=articlepage-Slot1-16&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-09-23T23:04:47Z", "digest": "sha1:M23NSJPKHQJAUZ7KH6FUQQG7A47HGLTF", "length": 14318, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெற்றி என்பது முடிவல்ல.. தொடக்கம்! | Success is not the end - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாய���் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nபயத்தையும் தயக்கத்தையும் தூக்கி போடுங்கள் வெற்றி உங்களுக்குத்தான்\nநல்ல வாத்தியார் யார் தெரியுமா\nநல்லா யோசிச்சு சொல்லுங்க... எது பெருசு.. பாஸா.. ஃபெயிலா\n\"ஏ\" சறுக்கிருச்சா.. கவலையே படாதீங்க.. பல நேரங்களில் \"பி\" தான் ஜெயிக்கும்\nநான் முழுமை அல்ல... ஆனால் நான் நானாக இருக்கிறேன்\nகல்வி என்பது சொல்லிக் கொடுப்பதல்ல.. ஒருவரை உருவாக்குவது\n'திடீர் திருப்பம்..' திண்டுக்கல்லை உலுக்கிய நிர்மலா தேவி படுகொலை.. 3 பேர் கைது\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 24 , 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் செப்டம்பர் 24, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் செப்டம்பர் 24, 2021 - வெள்ளிக்கிழமை\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் எம்பி.. கொதித்தெழுந்த நாம் தமிழர் சீமான்\nஅசாமில் உச்சக்கட்ட பதற்றம்..ஆக்கிரமிப்பை மீட்கும்போது திடீர் வன்முறை.. போலீசார் சுட்டதில் இருவர் பலி\nSports என்னாச்சு கொல்கத்தா அணிக்கு இது வேற லெவல் \"ஃபயர்\" ஆட்டம் - தூள் தூளானது \"சாம்பியன்\" மும்பை\nAutomobiles புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்\nMovies எனக்கும் பா.ரஞ்சித்திற்கும் இடையே ஆரோக்கியமான போட்டி… ருத்ர தாண்டவம் இயக்குனர் பேச்சு \nTechnology அது எதுக்கு., 50 இன்ச் கொடுங்க சார்- பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடியுடன் 50 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்\nFinance 1000 புள்ளிகள் உயர்வு.. ரூ.3.20 லட்சம் கோடி லாபம்.. பண மழை தான்..\nLifestyle தினமும் காலையில் 'இந்த' மாதிரி ரொமாண்டிக்கா உங்க துணையை எழுப்பான..அந்த நாள் சந்தோஷமா இருக்குமாம்\nEducation ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெற்றி என்பது முடிவல்ல.. தொடக்கம்\nபல பேர் நினைப்பார்கள்.. ஆஹா.. நாம் வெற்றி பெற்று விட்டோம்.. எல்லோரையும் விட நாமதான் முதலில் என்று பலர் கருதுவார்கள். அது உண்மையல்ல.. வெற்றி என்பது என்னவென்றால் இதற்கு முன்பு நீங்கள் சுமாராக செய்ததை இப்போது சிறப்பாக செய்துள்ளீர்கள் என்றுதான் பொருள். இது நீங்கள் முதன்மையானவராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் கிடையாது.\nவெற்றி என்பது தொடக்கமே தவிர முடிவல்ல.. வெற்றிகள் தொடரும்போதுதான் நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படவும் முடியும்.. நிறையப் பேர் இதை மனதில் கொள்வதில்லை. வெற்றியை நிலைநிறுத்திக் கொள்ள மேன்மேலும் உழைக்க வேண்டும்.\nவெற்றிக்காகப் போராடும் நாம் வெற்றி கிட்டியவுடன் அது நம்மிடமே இருக்க வேண்டுமென்றால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வெற்றி எளிதில் கிடைக்காது. சிறந்த திட்டமிடல் மிகவும் அவசியம். கடினமான உழைப்பும் முயற்சியும் அவசியம். வெற்றி அடைவதற்கு நாம் போராட வேண்டுமென்றால் அந்த வெற்றி நம்முடனே இருப்பதற்கு இன்னும் அதிக முயற்சி வேண்டும்.\nஅதிகரித்து வரும் கறுப்புப்பூஞ்சை நோயைத் தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்\nநாம் நம் இலக்குகளை அடைய தீவிர பயிற்சியில் ஈடுபட வேண்டும். கடின உழைப்பும் சிறந்த பயிற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம். எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள். கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் உங்கள் செயலில் கண்ணும் கருத்துமாக இருங்கள்.\nஉங்களால் முடியும் என்று நம்புங்கள். வாழ்க்கையில் வெற்றி வாகை சூடுவது ஒரு சுகம் என்றால் அந்த வெற்றியைத் தக்க வைப்பதில் ஏற்படும் சுகம் இன்னும் அதிகம். எல்லா செயல்களிலும் வெற்றி பெறுங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டே இருங்கள்.\nமேலும் motivational stories செய்திகள்\nமுயற்சிகள் புதுசா இருக்கட்டும்.. புதுமைப்பித்தனாக மாறுங்க\nபுத்தம் புது காலை.. நாளெல்லாம் வசந்தமே\nரொம்ப டல்லா இருக்கீங்களா.. அப்ப இதைப் படிங்க\nநல்ல மனசுடன் ஆரம்பிக்கும் .. எல்லா நாளும்.. நல்ல நாளே\nதப்பு செஞ்சுட்டீங்களா.. மன்னிப்பு கேளுங்க.. தப்பே இல்லை\nசெய்யும் செயலை நேசியுங்கள்.. சிறப்பாக முடியும் பாருங்கள்\nவேட்கை வேண்டும்.. விரும்புவது நடக்கும்\nஅனுதினமும் .. அப்பாக்கள் இன்றி அசையாது ஓரணுவும்\nஎடுத்து வாசிங்க.. மனசு உற்சாகமாக ஃபீல் பண்ணும் பாருங்க\nமனசு தூண்ட வேண்டும்.. உங்களை ஊக்கப்படுத்தணும்\nரகிட ரகிட ரகிட.. உங்க மனசுக்கு நீங்கதாங்க ராஜா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/01/mp3-add-your-picture.html", "date_download": "2021-09-23T23:46:47Z", "digest": "sha1:LIXCXHKZ432AS6Y4QLVK6J6RD2JOG7V2", "length": 5214, "nlines": 47, "source_domain": "www.anbuthil.com", "title": "Mp3 பாடல்களில் நமது படங்களை இணைப்பது எப்படி?", "raw_content": "\nMp3 பாடல்களில் நமது படங்களை இணைப்பது எப்படி\nநாம் எம்‌பி3 பாடல்களை செல்போனிலோ அல்லது கம்ப்யூட்டர்- ரிலோ கேட்கும் பொது கூடவே திரையில் நடிகர் நடிகை படம் சேர்ந்து வரும் பாடல் முடியும் வரை திரையில் தோன்றும் இதற்க்கு பதிலாக அதை நீக்கி விட்டு நம் படத்தை வைத்து மற்றவர்களுக்கு ஷேர் செய்தால் அதை கேட்கும் அனைவருக்கும் நம் படம் இணைந்தே தோன்றும் இதை செய்வது எப்படி\nஆடியோ ப்ளேயர்கள் பலவற்றில் இந்த வசதி இருந்தாலும் இது எளிமையானது இதற்கு முதலில் இந்த ப்ளேயர் -ஐ கம்ப்யூட்டர்-ல் இன்ஸ்டால் செய்யுங்கள் இதன் பெயர் மீடியா மங்கி ( media monkey அளவு (7.8 எம்‌பி) இது ஒரு இலவச சாப்ட்வேர் டவுன் லோட் செய்ய இங்கு (கிளிக் செய்யுங்கள் ) (டவுன் லோட் செய்த file ஐ winrar மூலம் extract செய்து இன்ஸ்டால் செய்யுங்கள் )\nமுதலில் பாடல் உள்ள போல்டர் மற்றும், நீங்கள் சேர்க்க விரும்பும் படம் இவற்றை Desk top-ல் வையுங்கள்.\nகுறிப்பு ; உங்கள் படத்தின் அளவு 50 kb க்குள் இருந்தால் நல்லது ஏன் என்றால் பாடல் அளவு கூடிவிடும்.\nஇப்போது பாடலை ரைட் கிளிக் செய்து open with செலக்ட் செய்து media monkey மூலம் play செய்யுங்கள் பாடல் பாட ஆரம்பித்தவுடன் கீழே இடது மூலையில் ஆல்பம் ஆர்ட் படம் தோன்றும் (தோன்றவில்லை என்றால் அதில் யாரும் படம் சேர்கவில்லை என்று அர்த்தம் ).\nஅவ்வளவுதான் இனி நீங்கள்அந்த பாடலை play செய்யும் எந்த ப்ளேயர் களிலும் உங்கள் புகைப்படம் சேர்ந்தே பாடும் இதை நீங்கள் புளுடூத் மற்றும் சி‌டி போன்ற வைகளில் பதிந்து யாருக்கு கொடுத்தாலும் அதிலும் உங்கள் புகைப்படம் இணைந்தே ஒலிக்கும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2021/mar/31/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3594181.html", "date_download": "2021-09-23T23:22:57Z", "digest": "sha1:VX366F7VV75NRZRO4NOQPTUHWABSAA3K", "length": 9282, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வேளாண் மாணவிகள் செயல்விளக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஅம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வேளாண் மாணவிகள் செயல்விளக்கம்\nகிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகளுக்கு, பல்வேறு விவசாயக் கருவிகளின் பயன்பாடு குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.\nஇக் கல்லூரி நான்காமாண்டு வேளாண் பிரிவு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக அம்பாசமுத்திர வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பயிற்சி பெற்று வருகின்றனா்.\nஇதையொட்டி அம்பாசமுத்திரம் வட்டம் உப்புவாணியமுத்தூா் கிராமத்தில் செல்வி என்பவரின் திருந்திய நெல்சாகுபடி வயலில் கோனோ களைக்கருவி, ஜமீன் சிங்கம்பட்டி கிராமத்தில் கலியமுத்து என்பவரின் வயலில் வெண்டைப் பயிரில் மஞ்சள் ஒட்டும் பொறி, வெள்ளங்குளி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவருடைய வயலில் நெற்பயிரில் இலை வண்ண அட்டை ஆகியவற்றை பயன்படுத்தும்முறை செயல்விளக்கம் அளித்தனா்.\nநிகழ்ச்சிகளில், மாணவிகள் ர.லட்சுமிஸ்வேதா, ரா.நிகிலா, பு.பா்வினா, சு.பேச்சியம்மாள், ம.பொன்காா்த்திகா, ஜெ.பூஜாஅஸ்வினி, இ.சரண்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nஅமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு(படங்கள்)\nசிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள்\nநடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் திருமண ஆல்பம்\nயோகி பாபுவின் பேய் மாமா - புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nதாஜ்மஹாலில் ரசிகர்களுடன் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட���டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/huawei-on-pressure-against-america/", "date_download": "2021-09-23T23:42:03Z", "digest": "sha1:7LS4ZXQWDE44FLUU35RK6YWUSONW5NYK", "length": 9301, "nlines": 99, "source_domain": "www.techtamil.com", "title": "அமெரிக்காவின் நெருக்கடியில் ஹூவாய் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கடந்த வாரம் சீன நிறுவனமான ஹூவாய் உட்பட சில வெளிநாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அமெரிக்கா வர்த்தக தடை விதித்தது. இதனையடுத்து ஹூவாய் போன்களில் கூகுளின் அப்டேட்களும், சில செயலிகளும் செயல்படாது என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது.\nஆண்டிராய்ட் பயனாளர்கள் அதிகம் பயன்படுத்தும் கூகுள் சேவைகள் இல்லையென்றால் ஹூவாய் நிறுவனம் கடும் பாதிப்படையும் என்று கூறப்பட்ட நிலையில், அவை இல்லாமலேயே சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்றும், இதனால் தங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றும் ஹூவாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஹுவாவெய் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சென் செங்ஃபெய் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- “அமெரிக்காவிடமிருந்து உட்பொருள் கட்டுப்பாட்டை ஓராண்டுக்கு முன்பு நாங்கள் பெற்றோம். ஹுவாய் 5ஜி தொழில்நுட்பத்தின் செயல்திறன் மீது நம்பிக்கை உண்டு. கட்டுப்பாடுகள் எதுவும் ஹுவாய்யின் 5ஜியைக் கட்டுப்படுத்திவிட முடியாது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு வேறெந்த நிறுவனங்களாலும் ஹுவாய்யின் 5ஜி தொழில்நுட்பத்தை அடைய முடியாது என்று ஊகிக்கிறேன் என்றார்.\nஇது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவேவுக்கு ஒரு பலத்த அடியாக இருக்கும்.\nதிறந்த மூலத்தில் (Open Source) இருக்கும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை ஹுவாவே ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது.\nஅமெரிக்க வர்த்தக துறை தற்காலிக அனுமதி வழங்கியதன் மூலம் சில நிறுவனங்கள் ஹூவாவே நெட்வோர்க் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.\nஅமெரிக்காவின் தடை தங்களை பாதிக்காமல் இருப்பதற்காக ஏற்கனவே தங்களது சொந்��� தயாரிப்புகளை மேம்படுத்திவிட்டதாகவும் ஹூவாய் நிறுவனத்தின் சிஇஓ ரென் தெரிவித்தார்.\nஆப்பிள் மேக்புக் ப்ரோ 2019 அறிமுகம்\nநீங்கள் இறந்த பின்பு உங்கள் கூகுள் கணக்கின் நிலை என்ன\nபயனுள்ள 16 சேனல்களைத் தெரியுமா\nபல கோடி பிரபஞ்சத் திரள்களின்(Galaxy) மாபெரும் படம் இணையத்தில் உள்ளது\nசூழல் மாசை தடுக்க காளான் புரட்சி\nஐன்ஸ்டீன் பாராட்டிய பெங்காலி சத்யேந்திரநாத் போஸ் யார்\nசினிமா போல வளர்ந்துள்ளதா AI Technology செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றிய…\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஹுவாவேக்கு மீண்டும் ஒரு தடை\nநிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு…\nமுகநூலில் பொது கோரிக்கை மனுக்களை (Online Petition)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3753", "date_download": "2021-09-24T01:01:47Z", "digest": "sha1:XKVMSX55ACRZQILUNOGOJOOMCY6AGB6G", "length": 18454, "nlines": 112, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - பழ. கருப்பையா - TamilVoice Danmark", "raw_content": "\nதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் – பழ. கருப்பையா\nHome » homepage » தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் – பழ. கருப்பையா\nகணினிப் பயன்பாட்டில் தமிழ் மொழியின் எழுத்துக்களை ஒரே மாதிரியாகப் பயன்படுத்த “TAMIL ALL CHARACTER ENCODING 16″ மென்பொருளில் ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் (வடமொழி) கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதை முதலில் கவனிக்காமல் இருந்துவிட்டு, அப்புறம் ஏன் இப்போது பின்வாங்குகிறார் முதல்வர்\nகருணாநிதி” என்று கேட்கிறது ஒரு குரல்\n முதல்வர் காலம் க்டந்தாவது தமிழ் குறித்து நல்லறிவு பெற்று, எதிர்க்கவேண்டிய வட மொழி எழுத்துகளை எதிர்திருக்கிறாரே என்று களிப்பேருவகை அடைந��தோம்\nகருணாநிதி மத்திய அரசுக்கு எழுதிய மடல் ஏகெனவே தமிழ் ஒருங்குறியில் உள்ள, ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் ஐந்து எழுத்துகள் குறித்தவை அல்லவாம். இவைபோல் இன்னும் 26 கிரந்த எழுத்துக்களைத் தமிழ் ஒருங்குறியில் சேர்க்கவேண்டும் என்கிறார்களாம் டெல்லியில். அது குறித்துத்தான் கருணாநிதி, அதுவும் “யோசித்து முடிவெடுக்கலாம்” என்று தயவாகத்தான் எழுதி இருக்கிறாராம்\nஜ, ஷ போன்ற ஏந்து கிரந்த எழுத்துகள் ஏற்கெனவே இருந்து வருபவை என்பதால், கருணாநிதியும் அவர் வைத்திருக்கிற தாள வாத்தியத் தமிழறிஞர்களும் அதை எதிர்க்காமல் மறந்திருப்பார்கள் போல.\n2500 ஆண்டுகளுக்கு முன்னர் வடமொழி எதிர்ப்பு இயக்கத்துக்குத் தலைமை ஏற்றவன் தொல்காப்பியன்\nஇந்த எழுத்துகள் எந்தக் காலத்திலும் தமிழால் ஏற்கப்படவில்லை. பல்லுக்குள் மாட்டிக்கொண்டுவிட்ட தேவையற்ற சக்கைகளை நாக்குத் துழாவி வெளியே தள்ளிவிடுவது போல, தமிழ் இந்த வட மொழி வல்லோசைகளைக் காலங்காலமாக வெளியே தள்ளிக்கொண்டுதான் இருக்கிறது ஆனால், வடமொழி வழக்கிழந்து 2000 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அதனுடைய ஆக்கிரமிப்பு முயற்சி மட்டும் ஓயவில்லை\nஜ, ஷ, க்ஷ், ஸ, ஹ போன்ற ஓசைகள் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு வருபவை அப்படி அடிவயிற்றில் இருந்து மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசுவதற்குத் தமிழன் உடன்படவில்லை.\nமூச்சை இழுப்பதும் விடுவதும் எப்படி எந்த முயற்சியுமின்றி இயல்பாக நடக்கிறதோ, அப்படியே பேசுவதற்கும் எந்தப் பாடும் கூடாது என்று கருதியே மொழியை வடிவமைத்தான் தமிழன்\nஜ, க்ஷ என்பன போன்ற எழுத்துகளின் மீது நமக்கு உள்ள பகைக்குக் காரணமே, அந்த ஓசைகளோடு நம்முடைய மொழிக்கு உள்ள பொருந்தாமைதான். அந்த ஓசை தமிழின் அடிப்படைக்கு மாறானது என்னும்போது, அந்த எழுத்துகள் தமிழுக்கு எதற்கு\nஒருவேளை தவிர்க்க இயலாமல் வட சொற்கள் தமிழுக்குள் நுழையும் நிலை ஏற்பட்டால், செருப்பைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வருவதுபோல, வடமொழி தனக்குரிய ஓசையை களைந்துவிட்டுத் தமிழோசையை ஏற்றுக்கொண்டுதான் தமிழுக்குள் நுழையவேண்டும் என்று கட்டளை விதித்தான் தொல்காப்பியன் “வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ” என்பது அவனுடைய கட்டளை நூற்பா\nகம்பன் கையைக் கட்டிக்கொண்டு தொல்காப்பியனுக்கு கட்டுப்பட்டானே விபீஷணனை வீடணன் என்றும் லக்ஷ்மணனை இலக���குவன் என்றும் மாற்றிவிட்டானே\nஎன்னுடைய தாயார் “ஜனங்கள்” என்று சொல்ல மாட்டார்கள்…”சனங்கள்” என்றுதான் சொல்லுவார்கள். “பஸ் ஸ்டாண்டு” என்று சொல்ல வராது; “காரடி” என்பார்கள்.\nஒரு நாள் தாயாரிடம் கேட்டேன்: “ஏன் ஆத்தா காரடியை எப்படி கண்டுபிடித்தாய்” “தேர் நிற்கிற இடம் தேரடி என்றால், கார் நிற்கிற இடம் காரடிதானே” என்றார். அவர் 78 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். ஒரு நாள் ஒரு பொழுதுகூட ஜ, க்ஷ, ஷ-வை எல்லாம் அவர்களின் நாக்கு உச்சரித்தது இல்லை. எல்லாத் தாய்மார்களும் இப்படித்தான்” என்றார். அவர் 78 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். ஒரு நாள் ஒரு பொழுதுகூட ஜ, க்ஷ, ஷ-வை எல்லாம் அவர்களின் நாக்கு உச்சரித்தது இல்லை. எல்லாத் தாய்மார்களும் இப்படித்தான் அப்படியானால், யாரின் தேவையை நிறைவு செய்ய இந்த ஐந்து கிரந்த எழுத்துகளையும் எதிர்க்காமல் முதல்வர் கருணாநிதி விட்டுவிட்டார் அப்படியானால், யாரின் தேவையை நிறைவு செய்ய இந்த ஐந்து கிரந்த எழுத்துகளையும் எதிர்க்காமல் முதல்வர் கருணாநிதி விட்டுவிட்டார் “அவை பழகிவிட்டன; முன்பே உள்ளன” என்கிறார்.\nதஞ்சை தமிழ்ப்பல்கலை கழகத் துணை வேந்தர் இராசேந்திரன் யாருக்கு பழகிவிட்டது வீதியிலே கீரை விற்றுக்கொண்டு போகிறாளே முனியம்மா… அவளுக்கா\n“தொல்காப்பியப் பூங்கா” என்னும் நூலைக் கருணாநிதிதானே எழுதினார் தமிழுக்கு அவன் போட்ட சட்டங்கள் கருணாநிதிக்குப் பிடிபடாதவையா\nஜ, க்ஷ போன்ற ஐந்து கிரந்த எழுத்துகளையே வெளியே தள்ளு என்றால், மேற்கொண்டு 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்கிறதே ஒரு கூட்டம் இது எவ்வளவு பெரிய சதி\nதமிழுக்கே உரித்தான எ, ஒ, ழ, ற, ன ஆகிய எழுத்துக்கள் வேறு எந்த மொழிக்கும் இல்லாத காரணத்தால், இந்த எழுத்துகளை மட்டும் கிரந்தத்தில் அப்படியே சேர்த்துக்கொண்டு, மீதி தமிழை ஒழித்துவிடலாம் என்று கருதுகிறார்கள்\nதமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்தையும், தேவநாகரி எழுத்தில் எழுதினால் என்ன என்று கேட்டவர்களை எதிர்கொள்ள என்று அண்ணா இருந்தார் அந்த முயற்சி தோற்றுவிட்டது. இன்று தெய்வத் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தையும் கிரந்த எழுத்துக்களில் எழுத, அடுத்த சதி தொடங்கிவிட்டது அந்த முயற்சி தோற்றுவிட்டது. இன்று தெய்வத் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தையும் கிரந்த எழுத்துக்களில�� எழுத, அடுத்த சதி தொடங்கிவிட்டது சமக்கிருதம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய செம்மொழிகள் அனைத்தும் செத்துவிட்டன…தமிழ் மட்டும் வாழ்வதா என்று பொறாமைக்காரர்கள் நினைக்கிறார்கள் சமக்கிருதம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய செம்மொழிகள் அனைத்தும் செத்துவிட்டன…தமிழ் மட்டும் வாழ்வதா என்று பொறாமைக்காரர்கள் நினைக்கிறார்கள் ஐந்து கிரந்த எழுத்துகளான ஜ, க்ஷ உள்ளிட்டவற்றை முதலில் ஒழிக்கவேண்டும். அடிப்படையைத் தகர்த்துவிட்டால், அதற்கு மேல் முயற்சி எடுக்க மாட்டார்கள் அல்லவா\nதொடக்கப் பள்ளி தொடங்கி ஒருங்குறி மென்பொருள் வரை அனைத்திலும் தொல்காப்பியம் சுட்டாத எழுத்துகளைச் சுட்டுவிட வேண்டும்.\n குடும்பத்துக்கு வேண்டியதைச் சேர்த்து, பல தலைமுறைக்குப் பாதுகாப்பு உண்டாக்க மட்டும்தானா\nPrevious Indlægகிரந்தம் வடிவில் வரும் எமன்: தமிழ்ப் பகைவர் விழித்திருக்க… தமிழர்கள் தூங்கலாமாNext Indlægயாழில் நீண்டு கொண்டு செல்லும் அதிசய வாழைக்குலை\n“ஒன்றிணைந்து செயற்படுவோம்” மாவீரர் முன் உறுதியெடுத்து ஒன்றிணைந்த போராளிகள்.. சுவிசில் புதிய திருப்பம்\nடென்மார்க்கில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும். 21. september 2021\nஅனைத்துலக தொடர்பக இத்தாலி கிளைக்கான இணைப்பாளராக திரு.நா.சங்கர்பாபு நியமனம். 21. september 2021\nரணஸ் நகரில் நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும். 17. september 2021\nஇறுதிப்போரின் காவியச்சமர்க்கள நாயகர்களுக்கு சுவிசில் வீரவணக்க நிகழ்வு. 17. september 2021\nநெதர்லாந்து, பிரான்சு புதிய இணைப்பாளர்கள் நியமனம். 11. september 2021\n மருத்துமனையில் அனுமதி 11. september 2021\nமறுசீரமைக்கப்படும் அனைத்துலக தொடர்பகம் 10. september 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltoday.com/awesome-in-shock-horror-that-took-place-at-midnight/", "date_download": "2021-09-24T00:52:33Z", "digest": "sha1:EEXRAKMCNDRTKHK2TZMTFO4KRWPEVZKN", "length": 9123, "nlines": 151, "source_domain": "arasiyaltoday.com", "title": "அதிர்ச்சியில் அறிவாலயம்.. நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்! - ARASIYAL TODAY", "raw_content": "\nஅதிர்ச்சியில் அறிவாலயம்.. நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்\nபெங்களூருவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில் திமுக எம்.எல்.ஏ. மகன் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கோரமங்கலா பகுதியில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று நள்ளிரவில் விபத்த��ல் சிக்கியது.\nஇந்த கோரவிபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் திமுக எம்.எல்.ஏவுமான பிரகாஷின் மகன் கருணாசாகர் காரைச் ஓட்டிச் சென்றதும், கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரியவந்துள்ளது.\nவிபத்தில் திமுக எம்.எல்.ஏ.மகன் கருணாசாகர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். கேரளாவை சேர்ந்த ஒருவர், வடமாநிலத்தவர் இரண்டு பேர் மற்றும் 3 பெண்களும் விபத்தில் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது \n… இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nஉடனடி நியூஸ் அப்டேட் கன்னியாகுமரி தமிழகம்\nகுழந்தைகளுடன் பெண் போராட்டம் – நாகர்கோவி லில் பரபரப்பு\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltoday.com/went-on-the-bike-with-his-wife-and-children/", "date_download": "2021-09-23T23:54:32Z", "digest": "sha1:2C7ACHX2ZY2NST3UVONF4ABPB47OK7VH", "length": 8656, "nlines": 154, "source_domain": "arasiyaltoday.com", "title": "மனைவி, குழந்தைகளுடன் பைக்கில் சென்றவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! - ARASIYAL TODAY", "raw_content": "\nமனைவி, குழந்தைகளுடன் பைக்கில் சென்றவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nஇருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி மரத்தில் மோதியதில்\nசம்பவ இடத்தில் ஒருவர் பலி; மூவர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் காயத்தார் அருகே கடையம்பட்டியை சேர்ந்தவர்\nசெல்லமுத்து (32) இவர் மனைவி மற்றும் இரண்டு\nகுழந்தைகளுடன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, நிலைதடுமாறி\nசாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. வீரபாண்டியபுரம் அருகே நடந்த இந்த கோர விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த செல்லமுத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அவருடன் பைக்கில் சென்ற மனைவி செண்பகபிரியா, மகன் சூரியபிரசாத்(6) மகள் மதிபால (5) பலத்த\nகாயங்களுடன் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழ்நாடு பிரஸ் கவுன்சில்… ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..\nகதறல் குரல் கேட்டு… நடுரோட்டில் காரை விட்டு இறங்கிய தேனி ஆட்சியர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யா��தால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2013/07/19085354/mariyaan-tamil-movie-Reviews.vpf", "date_download": "2021-09-24T00:29:11Z", "digest": "sha1:RPC7YYDQWSHZOX4CQZPEDKOXTMRJFXB5", "length": 21192, "nlines": 218, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "mariyaan tamil movie Reviews || மரியான்", "raw_content": "\nசென்னை 16-09-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇசை ஏ. ஆர். ரகுமான்\nகன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு அழகான மீனவ கிராமம். அங்கு மீனவராக இருக்கிறார் மரியான் எனும் தனுஷ். ‘மரியான்’ என்பவர் ஆழ்கடலில் மூச்சை அடக்கி ஒரு ஈட்டி மட்டுமே துணை கொண்டு மீன்களை பிடிப்பவர் என்று பொருள்படும்.\nமீனவ கிராமத்தில் தன்னுடைய நண்பர்களான அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி ஆகியோருடன் சேர்ந்து மீன் பிடித்து வருகிறார் தனுஷ். அதே ஊரில் மீனவப் பெண்ணாக வரும் பார்வதி தனுஷை ஒருதலையாக காதலிக்கிறார். தன்னுடைய தொழிலில் எப்போதுமே சாவை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும் என்பதால் தனுஷ் பார்வதியை காதலிப்பதை தவிர்த்து வருகிறார்.\nஇந்நிலையில், தனுஷின் நண்பர்கள் பார்வதியை காதலிக்க அவனை வற்புறுத்துகின்றனர். ஒருகட்டத்தில் பார்வதி மீது காதல் வயப்படுகிறார் தனுஷ். இருவரும் காதலித்து வருகின்றனர். அதே ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிக்கும் ரவுடி ஒருவனும் பார்வதி மீது காதல் கொள்கிறான். இந்த விஷயம் தனுஷுக்கு ஒருநாள் தெரிகிறது.\nஅப்போது தனுஷ் அவனை மிரட்டி அனுப்புகிறார். பார்வதியின் அப்பா ரவுடியிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருக்கிறார். அதனால், அவர் வீட்டுக்கு சென்று ரவுடி பெண் கேட்கிறார். இல்லையென்றால் வட்டிக்கு கொடுத்த பணத்தை திரும்பிக் கொடுக்கும்படி மிரட்டுகிறார்.\nமறுமுனையில் நடுக்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தன் நண்பன் அப்புக்குட்டி குண்டடிபட்டு சடலமாக அவரது உடல் கரை ஒதுங்குகிறது. இதைப் பார்த்து கதறி அழுது கொண்டிருக்கும் தனுஷிடம் பார்வதி நேரில் வந்து, ரவுடி பெண் கேட்டு வந்திருப்பதை சொல்கிறாள். இதையடுத்து பார்வதியின் வீட்டுக்கு வரும் தனுஷ், அந்த ரவுடியை அடித்து விரட்டுகிறார்.\nஉடனே, ரவுடி வட்டிக்கு கொடுத்த பணத்தை திருப்பித் தராவிட்டால் குடும்பத்தோடு கொன்றுவிடுவேன் என்று பார்வதியின் தந்தையை மிரட்டிவிட்டு செல்கிறான். இதனால் என்ன செய்வதென்று யோசிக்கும் தனுஷ், வெளிநாட்டுக்கு சென்று சம்பாதித்து இந்த கடனை அடைக்க முடிவெடுக்கிறார்.\nஅதன்படி 2 வருட ஒப்பந்தத்தில் தென்ஆப்பிரிக்கா செல்கிறார். 2 வருட ஒப்பந்ததில் 1 வருட சம்பளத்தை முன்பணமாக பெற்று அந்த பணத்தில் பார்வதி தந்தையின் கடனை அடைத்துவிட்டு, தென்ஆப்பிரிக்காவுக்கு பயணமாகிறார்.\nஅங்கு பணிபுரிந்துவிட்டு ஊருக்கு புறப்படும் வேளையில் தனுஷ் மற்றும் அவருடன் பணிபுரியும் நண்பர்களை கடத்திச் சென்று பணம் பறிக்கும் கும்பல் ஒன்று தூக்கிச் சென்றுவிடுகிறது.\nஇவர்களை பணய கைதிகளாக வைத்து இவர்கள் கம்பெனியிடம் பணம் கேட்கிறது அந்த கும்பல். இதிலிருந்து தனுஷ் தப்பித்து சொந்த ஊர் திரும்பினாரா பார்வதியை கரம் பிடித்தாரா\nதனுஷ் இப்படத்தில் மீனவராக நடிக்கவில்லை, வாழ்ந்தே இருக்கிறார். ஆழ்கடலில் மூழ்கி மூச்சை அடக்கி இவர் மீன் பிடிக்கும் காட்சி மயிர்கூச்செரிய வைக்கிறது. தென்ஆப்பிரிக்காவில் கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பித்து சென்று, பாலைவனத்தில் தவிக்கும் காட்சியில் நம்மை அழவைக்கிறார். படம் முழுவதும் தனது நடிப்பை அசாத்தியமாக வெளிப்படுத்தியுள்ளார்.\nநடிகை பார்வதி படம் முழுவதும் மேக்கப்பே இல்லாவிட்டாலும் அழகாக இருக்கிறார். இந்த படத்தில் ஒரு பாடல்கூட பாடியிருக்கிறார். மீனவ பெண் பனிமலர் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தனுஷிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்துவதில் அழுத்தமாக பதிந்திருக்கிறார்.\nநண்பர்களாக வரும் அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, தென்ஆப்பிரிக்கா நண்பராக வரும் ஜெகன், தனுஷ் அம்மாவாக வரும் உமா ரியாஸ்கான் ஆகியோர் படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும், தங்கள் கதாபாத்திரத்திற்கு உண்டான நடிப்பை திறம்பட வெளிப்படுத்தியிருக்கின்றனர்.\nஇயக்குனர் பரத்பாலா இப்படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக இல்லாமல், ஒரு ஆவணப் படம் போல் படமாக்கியுள்ளார். முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் படம் மெதுவாக நகர்கிறது. திரைக்கதையில் இயக்குனர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கின்றன. ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்தான் என்ன’ பாடல் கேட்பதற்கு மட்டுமல்லாமல் பார்ப்பதற்கும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.\nமார்க் கோனிக்ஸ் ஒளிப்பதிவில் கன்னியாகுமரி பகுதி மீனவ கிராமம் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் பாலைவனம் ஆகியவை நாம் அதற்குள் நுழைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.\nமர்ம கொலைகளும்.... திடுக்கிடும் பின்னணியும் - மலிக்னன்ட் விமர்சனம்\nவிஜய் சேதுபதியின் அரசியல் கனவு - துக்ளக் தர்பார் விமர்சனம்\nதனது திருமணத்துக்கு எண்டு கார்டு போட முயன்ற சந்தானம் - டிக்கிலோனா விமர்சனம்\nமகுடம் சூடியதா 'தலைவி'- விமர்சனம்\nஅரசியலும்... விவசாயமும் - லாபம் விமர்சனம்\nநடிகை காஜல் அகர்வால் கர்ப்பம் ரிலீஸ் பிளானை மாற்றிய ‘வலிமை’ படக்குழு சூரி இல்ல திருமண விழாவில் நகைகளை திருடிய கொள்ளையன் கைது பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி படகில் போட்டோஷூட் நடத்திய நடிகை கைது ‘அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமரியான் இயக்குனர் பரத்பாலா சிறப்பு பேட்டி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsasia.live/header/samsung-boss-died/", "date_download": "2021-09-24T00:01:20Z", "digest": "sha1:IVX2VD5RGAEKBGRUXUR3SJHANKJ636U6", "length": 9279, "nlines": 74, "source_domain": "newsasia.live", "title": "“மனைவி, குழந்தைகளை தவிர எல்லாவற்றையும் மாற்றுவோம்” என்ற சாம்சங் அதிபர் மரணம் - News Asia", "raw_content": "\n“மனைவி, குழந்தைகளை தவிர எல்லாவற்றையும் மாற்றுவோம்” என்ற சாம்சங் அதிபர் மரணம்\nசாம்சங் குழும தலைவர் லீ குன் ஹீ காலமானார்.\nகொரியாவில் மட்டும் செயல்பட்டு வந்த சாதாரண நிறுவனமாக இருந்த சாம்சங்கை தனது உத்திகளால் சர்வதேச புகழ்பெற்ற நிறுவனமாக்கிய அந்த நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ, தனது 78-வது வயதில் காலமானார்.\n1938-ல் லீ பயுங் சல் என்பவர் சாம்சங் நிறுவனத்தை தொடங்கினார். அவரது மூன்றாவது மகன் தான் லீ குன் ஹீ.\n1942-ல் பிறந்த இவர் 1968-ல் குடும்ப நிறுவனமான சாம்சங்கில் இணைந்து பணியாற்ற தொடங்கினார். அவர் தந்தை மறைவை தொடர்ந்து 1987-ல் சாம்சங் நிறுவன தலைவரானார். அந்த சமயத்தில் சாம்சங் விலை மற்றும் தரம் மலிவான பொருட்களை உற்பத்தி செய்தது. லீ நிர்வாகத்தின் கீழ் வந்ததும் பல அதிரடி மாற்றங்களை செய்து சர்வதேச நிறுவனமாக மாற்றினார்.\nஇவரது காலத்தில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமானது.செல்போன் தயாரிப்பில் கொடிகட்டி பறந்த நோக்கியாவை இல்லாமல் செய்தது சாம்சங்.\nஒரு முறை மாற்றங்கள் குறித்து தனது ஊழியர்களிடம் பேசும் போது, “மனைவி, குழந்தைகளை தவிர எல்லாவற்றையும் மாற்றுவோம்” என கூறினார்.\nதென் கொரியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான லீயின் சொத்து மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடி . அவரது மறைவு குறித்து சாம்சங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல்நல குறைவால் ஞாயிறன்று லீ காலமானார். சாம்சங்கில் உள்ள நாம் அனைவரும் அவரது நினைவைப் போற்றுவோம். அவருடனான பயணத்திற்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.” என தெரிவித்துள்ளது.\nதென்கொரியாவை உலகறிய செய்த நிறுவனங்கள் இரண்டு ஒன்று Hundai மற்றொன்று samsung என்றால் அது மிகையல்ல.\nசாதனைகள் பல செய்தாலும் சில சறுக்கல்களையும் லீ குன் ஹீ சந்தித்துள்ளார். முன்னாள் அதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இருமுறை குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.\nவரி ஏய்ப்பு மற்றும் மோசடி குற்றச்சாட்டும் இவர் மீது வைக்கப்பட்டது. . சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் அதிபர் பொது மன்னிப்பு வழங்கினார். 2010-ல் மீண்டும் சாம்சங் தலைவரானவர்.\nதங்கள் தாய்நாட்டை உலகஅளவில் உயர்த்தியவர் என்ற வகையில் தென் கொரிய மக்கள் லீ குன் ஹீ வுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.\nதமிழர்கள் வாழும் ரீயூனியன் தீவுகளில் நவராத்திரி விழா\nராஜபக்சே வீட்டில் தமிழில் மந்திரங்கள் முழங்க கொலு\n25 லட்சத்தை தாண்டியது பாதித்தவர்கள் எண்ணிக்கை\nஉலக நாடுகளுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி அறிவிப்பு\nஐ.பி.எல் – 200வது போட்டியை விளையாடும் முதல் வீரர் தோனி\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/nirmala-seetharaman-parents-in-parliment-pu77bl", "date_download": "2021-09-24T00:27:28Z", "digest": "sha1:YMUEBUYEVWEM32KOA6TLF4XFVWTGJ4PF", "length": 8245, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகள் பட்ஜெட் தாக்கல் செய்வதைக் காண வந்த பெற்றோர் ! தாய், தந்தையரின் ஆசி பெற்ற அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் !!", "raw_content": "\nமகள் பட்ஜெட் தாக்கல் செய்வதைக் காண வந்த பெற்றோர் தாய், தந்தையரின் ஆசி பெற்ற அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் \nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் அதனை காண அவரின் பெற்றோர் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தனர். முன்னதாக பெற்றோரிடம் நிர்மலா சீத்தாராமன் ஆசி பெற்றார்.\nமத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மதுரையில் பிறந்தார். அவரது தந்தை நாராயணன் சீத்தாராமன், ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றியவர். நிர்மலா சீத்தாராமன் மதுரை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் படித்தவர். குறிப்பாக டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றார்.\nமுன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மூலம் அரசியலுக்கு வந்தார். பின்னார் கடந்த அரசில் முக்கிய துறையான பாதுகாப்புத் துறையை கவனித்து வந்தார். இதையடுத்து இரண்டாவது முறையாக பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் நாட்டின் மிக உயரிய துறையான நிதித் துறை பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து கடந்த மே மாதம் 30-ந் தேத�� நிர்மலா சீத்தாராமன் நிதி அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து மக்களவையில் நேற்று மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் ஆகும்.\nஇந்நிலையில் நிதி அமைச்சராக மத்திய பட்ஜெட்டை முதன்முறையாக தாக்கல் செய்யும் நிகழ்வை காண நிர்மலாவின் தந்தை நாராயணன் சீதாராமன், தாய் சாவித்திரி ஆகியோர் நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.\nமுன்னதாக நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் தாக்கல் செயவதற்கு முன்பு தாய்- தந்தையரிடம் ஆசி பெற்றார்.\nதெளிவான மனநிலையில் இருக்கணும் அமைச்சர்.. தமிழக நிதி அமைச்சகத்துக்கு ஆபத்து.. அண்ணாமலை ஆவேசம்.\nஉள்ளாட்சி தேர்தல் பரிசுப் பொருட்கள் பறிமுதல்…. சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு….\nநீட் தேர்வின் பாதங்களைச் சொன்னீங்களே.. சாதகங்களை ஏன் சொல்லல..\nஅதிமுக ஆட்களை விலைக்கு வாங்கி அதிமுகவையே அழிக்கப் பார்க்கறீங்களா..\nகோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 18 மணி நேரம் நடைபெற்ற விசாரணை… கலக்கத்தில் எடப்பாடி பழனிசாமி..\nIPL 2021 தந்தை உயிரிழப்பால் ஐபிஎல்லில் இருந்து விலகி நாடு திரும்பும் சன்ரைசர்ஸ் வீரர்\nIPL 2021 வலுவான பேட்டிங்கை கொண்ட மும்பை இந்தியன்ஸை குறைவான ரன்னுக்கு கட்டுப்படுத்திய கேகேஆர்\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியர் தலைவ்ர் வீட்டில் ரெய்டு… கட்டுக் கட்டாக பணம்.. கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல்\nதெளிவான மனநிலையில் இருக்கணும் அமைச்சர்.. தமிழக நிதி அமைச்சகத்துக்கு ஆபத்து.. அண்ணாமலை ஆவேசம்.\n24 மணி நேரத்தில் சொன்னதைச் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…… Made in Tamilnadu திட்டத்திற்கு அடித்தளம்….\nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.herbalsinfo.com/author/siddhatamil", "date_download": "2021-09-23T23:01:01Z", "digest": "sha1:L4LICQJ3STGKCZUTP37YZ2BH4BRWFGCW", "length": 4340, "nlines": 75, "source_domain": "tamil.herbalsinfo.com", "title": "herbalsinfo admin, Author at www.tamil.herbalsinfo.com", "raw_content": "\nகூந்தலை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்\nஅமுக்கரா (ashwagandha) மருத்துவ பயன்கள்\nகூந்தலை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்\nஅமுக்கரா (ashwagandha) மருத்துவ பயன்கள்\nகூந்தலை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்\nசருமத்தைக் காக்க சில சித்த மருந்துகள்\nகோடையில் சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கும் தர்பூசணி\nகூந்தலுக்கு பளபளப்பை தரும் தயிர்\nmukungai keerai uses in tamil (2) அகத்தி கீரையின் மருத்துவ பயன்கள் (2) கறிவேப்பிலை (2) கற்றாழை (2) செம்பருத்தி (2) நெல்லிக்காய் (2) நோய் எதிர்ப்பு சக்தி (2) பிரண்டையின் மருத்துவ குணங்கள் (2) பிரண்டையின் மருத்துவ பயன்கள் (2) பொன்னாங்கண்ணி கீரை (2) பொன்னாங்கண்ணி கீரை கூட்டு (2) முடக்கத்தான் கீரை (2) முடக்கத்தான் கீரை மருத்துவ பயன்கள் (2) முடக்கத்தான் ரசம் செய்முறை (2) முருங்கை (2) முருங்கை இலையின் மருத்துவ பயன்கள் (2) முருங்கை கீரையின் மருத்துவ பயன்கள் (3) முருங்கை – மருத்துவ பயன்கள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.navakudil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-1-66-%E0%AE%95/", "date_download": "2021-09-23T23:59:16Z", "digest": "sha1:NUYAXXUNZG2PSILHDHB4LDD23YFOMM3M", "length": 4167, "nlines": 35, "source_domain": "www.navakudil.com", "title": "அமிதாப்பின் மேலதிக வரி 1.66 கோடி – Truth is knowledge", "raw_content": "\nஅமிதாப்பின் மேலதிக வரி 1.66 கோடி\n2001-2002 ஆண்டுக்கான வரியாக அமிதாப்பச்சன் மேலும் 1.66 கோடி இந்திய ரூபாய்களை செலுத்தவேண்டும் என்பதை நேற்று செவ்வாய்க்கிழமை (2013:01:08) வெளியிட்ட முடிவில் இந்திய Supreme Court உறுதி செய்துள்ளது.\nஇந்திய வருமானவரி திணைக்களத்தின் கணிப்புப்படி அமிதாப்பின் 2001-2002 வரிகால வருமானம் 26 கோடி ரூபாய். ஆனால் அமிதாப் தனது வருமானமாக 3.23 கோடியையே பதிவு செய்திருந்தார். 2001-2002 ஆண்டுகளில் அமிதாப் பங்களித்த ‘Kaun Banega Crorepati’ என்ற தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வருமானத்தை முழுமையாக அவர் உள்ளடக்கியிருக்கவில்லை.\n2010 ஆம் ஆண்டில், ITAT (Income Tax Appellate Tribunal) இன் முடிவின்படி, பம்பாய் High Court அமிதாப்புக்கு வரி விலக்கை கொடுத்திருந்தது. ஆனால் அந்த வரிவிலக்கு அமிதாப்புக்கு செல்லுபடி அற்றது என மத்திய வருமானவரி திணைக்களம் Supreme Court இல் வழக்கை தாக்கல் செய்தது.\nஇந்தியாவில் ஒளிபரப்பப்பட்ட Kaun Banega Crorepati (பதம்: யார் கோடீஸ்வரர் ஆவார்) என்ற தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சி ‘Who Wants to Be a Millionaire’ என்ற அமெரிக்க போட்டியின் பிரதியே. ஆரம்பத்தில் அமிதாப்பே இந்த போட்டியின் நடாத்துனர் (host) ஆக செயல்பட��டிருந்தார். Star India நிறுவனம் இதை ஒளிபரப்பு செய்திருந்தது. Slumdog Millionaire திரைப்படத்திலும் இப்போட்டி பின்னணியில் இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/9701", "date_download": "2021-09-23T23:47:15Z", "digest": "sha1:T4IPZI5OFBAEM6OZRTJ2P4JYDU5NM5S7", "length": 11643, "nlines": 119, "source_domain": "www.tnn.lk", "title": "வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் வாகனத்தில் மோதி இளைஞன் மரணம் | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் இலங்கை வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் வாகனத்தில் மோதி இளைஞன் மரணம்\nவடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் வாகனத்தில் மோதி இளைஞன் மரணம்\non: May 28, 2016 In: இலங்கை, தலைப்புச் செய்திகள்No Comments\nஆணையாளரின் வாகனத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் நேற்றுக் காலை புத்தளம் அருகே மதுரங்குளியில் நடைபெற்றுள்ளது.\nவடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் புத்தளம் வழியாக கொழும்பு நோக்கி விரைந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. விபத்தில் தும்மளசூரிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான முகைதீன் எனும் வாலிபர் படுகாயமுற்றுள்ளார். இவர் பாதையைக் கடக்க முயன்ற போது வாகனம் இவர்மீது மோதியுள்ளது.\nவிபத்தில் படுகாயமடைந்த வாலிபர் முதலில் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்த கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் குறித்த வாலிபர் உயிரிழந்துள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த வாலிபர் ஆதரவற்ற நபர் என்றும் மதுரங்குளியில் இருக்கும் தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியொன்றில் அவர் பயிற்சி பெற்று வந்ததும் தெரிய வந்துள்ள���ு.\nவிபத்திற்குக் காரணமான வாகனம் மற்றும் அதன் சாரதியை பொலிசார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் சிங்களராவய எனும் பெயரில் சிங்களக் கிராமம்\nவர்த்தகர் வீட்டில் துப்பாக்கி பிரயோகம் – பெண் பிள்ளை படுகாயம்\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/high-court-has-asked-the-school-education-department-when-schools-will-be-opened-in-tamil-nadu-141020/", "date_download": "2021-09-23T23:27:02Z", "digest": "sha1:BTB6M2CL44YU37QUXXZO2AMADNKIKGVP", "length": 12315, "nlines": 169, "source_domain": "www.updatenews360.com", "title": "தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?: உயர்நீதிமன்றம் கேள்வி… – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. 8 மாதங்கள் ஆகியும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தனியார் மற்றும் சில அரசுப்பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறக்க வாய்ப்பு உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nவரும் நவம்பர் 11ம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்விக்கட்டணம் வசூலிக்க அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nPrevious தமிழக தலைமைச் செயலர் சண்முகத்தின் பதவி மேலும் 3 மாத காலம் நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு\nNext இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு : சென்னை பல்கலைக்கழகம்..\nமும்பை அணிக்கு தண்ணிக் காட்டிய கொல்கத்தா… 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…\nஅசாமில் மீண்டும் துப்பாக்கிச்சூடு:2 பேர் பலி\n2024-ல் திமுக ஆட்சி கலைப்பு… அதிமுக கொளுத்திப்போட்ட சரவெடி.. திமுக கூட்டணி கட்சிகள் ‘ஷாக்’\nகேரளாவில் 19,682 பேருக்கு கொரோனா: 152 பேர் உயிரிழப்பு\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஆயுதங்கள் பறிமுதல்\nஇரண்டு மாவட்டங்கள் இரட்டைச் சதம்.. தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பு : இன்றைய கொரோனா நிலவரம்\nதமிழக ஆளுநர் டெல்லி பயணம் : பதவியேற்ற பின் முதன்முறையாக குடியரசுத் தலைவருடன் சந்திப்பு\nவேற லெவல் மாஸ்: வலிமை படத்தின் Glimpse ரிலீஸ்…ட்விட்டரை அதகளப்படுத்திய ‘தல’ ரசிகர்கள்\nமாணவி சுவேதா கொலை சம்பவம்… தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : ஓபிஎஸ் கவலை\n2024-ல் திமுக ஆட்சி கலைப்பு… அதிமுக கொளுத்திப்போட்ட சரவெடி.. திமுக கூட்டணி கட்சிகள் ‘ஷாக்’\nQuick Shareஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, பெரும்பாலான ஊடகங்கள் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் முன்னெடுக்கும்…\nஇரண்டு மாவட்டங்கள் இரட்டைச் சதம்.. தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பு : இன்றைய கொரோனா நிலவரம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் 2வது அலை…\nதமிழக ஆளுநர் டெல்லி பயணம் : பதவியேற்ற பின் முதன்முறையாக குடியரசுத் தலைவருடன் சந்திப்பு\nQuick Shareடெல்லி : தமிழக ஆளுநராக பதவியேற்றவுடன் முதன்முறையாக ஆர்.என்.ரவி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக ஆளுநராக பதவி வகித்த…\nவேற லெவல் மாஸ்: வலிமை படத்தின் Glimpse ரிலீஸ்…ட்விட்டரை அதகளப்படுத்திய ‘தல’ ரசிகர்கள்\nQuick Share‘தல’ ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் Glimpse வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள…\nமாணவி சுவேதா கொலை சம்பவம்… தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : ஓபிஎஸ் கவலை\nQuick Shareசென்னை : தாம்பரம் ரயில்நிலையத்தில் மாணவி சுவேதா கொலை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6427", "date_download": "2021-09-23T23:49:52Z", "digest": "sha1:SQHBWTIFXCYZ5WIAXOTR3U77BGQMYMPG", "length": 14485, "nlines": 106, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழீழம் நோக்கிய ஒன்றுபட்ட பொதுச்செயற்பாட்டுக்கான தளமே தமிழீழ சுதந்திர சாசனம் உருவாக்கம்: பிரான்சில் முழக்கம் - TamilVoice Danmark", "raw_content": "\nதமிழீழம் நோக்கிய ஒன்றுபட்ட பொதுச்செயற்பாட்டுக்கான தளமே தமிழீழ சுதந்திர சாசனம் உருவாக்கம்: பிரான்சில் முழக்கம்\nHome » homepage » தமிழீழம் நோக்கிய ஒன்றுபட்ட பொதுச்செயற்பாட்டுக்கான தளமே தமிழீழ சுதந்திர சாசனம் உருவாக்கம்: பிரான்சில் முழ���்கம்\nஈழத் தமிழர்களையும் கடந்து இன்று உலகத் தமிழர்களின் பெருவிருப்பாக மாறிவிட்ட தமிழீழத்தினை வென்றடைவதற்கான ஓர் பொதுச்செயற்பாட்டுக்கான தளமாக தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கம் அமைந்துள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகள் முழக்கமிட்டுள்ளனர்.\nஆறாவது வாரத்தினை கடந்து தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளெங்கும் தொடர்சியாக இடம்பெற்று வருகின்ற தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பரப்புரைக் கூட்டங்கள் மற்றும் சந்திப்புக்களில் இம்முழக்கத்தினை நா.தமிழீழ அரசாங்கப் பிரதிநிநிதிகள் முன்வைத்து வருகின்றனர்.\nஇச்சந்திப்புக்களில் பிரதானமாக தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான கேள்விக் கொத்தினை மையப்படுத்தி அரசியல் விழிப்பு பட்டறைகள் இடம்பெறுகின்றன.\nதமிழர்களின் நிகழ்வுகள் தொடர்சியாக இடம்பெறும் பரிசின் 18ம் வட்டார மக்ஸ் டோர்முவா மண்டபத்தில் இடம்பெற்றிருந்த பொதுக்கூட்டத்தில் வர்த்தகர்கள் – கலைஞர்கள் – சமூக ஆர்வலர்கள் – தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் பங்கெடுத்து சிறப்பித்துள்ளனர்.\nமக்கள் கலைஞர் மயிலையூர் இந்திரன் அவர்கள் தமிழீழ சுதந்திர சாசனத்தினை கருவாக கொண்டு பாடலொன்றினை அரங்கில் பாடித்திருந்தார்.\nசிங்கள பேரினவாத அரசிடம் இழந்த தமிழர்களின் இறைமையின மீளப்பெற்றுக் கொள்வதற்கான ஒர் சனநாயக வழிமுறையாகவும் தமீழம் என்ற தமிழர்களின் நிலைப்பாட்டினை ஓர் ஆவணமாகவும் தமிழீழ சுதந்திர சாசனம் அமையும் என்ற நம்பிக்கையினை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பிரான்ஸ் பணிப்பாளர் சுந்தரவேல் கருத்து தெரிவித்தார்.\nதமிழீழ சுதந்திர சாசனத்தின் உருவாக்கத்திற்கான பிரான்ஸ் செயற்பாட்டுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஆதரவினைத் திரட்டியிருப்பது நம்பிக்கை தருவதாக அமைந்திருப்பதாக கருத்து தெரிவித்த பிரபல வர்தகர் பாஸ்கரன், அனைவரும் ஓன்றுபடுவதற்கான வாய்பாக தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான செயற்பாடுகள் அமைகின்றதென தெரிவித்தார்.\nதமிழீழ சுதந்திர சாசனத்தின் உருவாக்கத்திற்கான செயற்பாடுகளுக்கு தமிழர் நடுவத்தின் முழுஆதரவினை தெரிவித்துக் கொள்வதாக தெமிழர் நடுவம் அமைப்பின் தலைவர் கனி கமலநாதன் அவர்கள் கருத்துரைத்தார்.\nபரிச��ன் புறநகர் பகுதியான மாந் லா ஜொலி தமிழர் கலாசார ஒன்றியத்தின் ஆண்டுவிழாவில் தமிழீழ சுதந்திர சாசன அறிமுக நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.\nஅமைச்சர் சுதன்ராஜ் தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த அறிமுக அரங்கில் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பிரதிநிதிகளை நா.தமிழீழ அரசாங்கத்தின் முன்னால் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் வெளியிட்டு வைக்க மாந் லா ஜொலி தமிழ்சங்கத்தின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டிருந்தனர்.\nபரிசின் புறநகர் பகுதியாகவும் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற இடங்களில் ஒன்றாகவும் உள்ள செவ்றோன் பகுதியிலும் தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.\nதொடந்து தமிழர் வர்த்தக தொகுதியான லாச்சபல் பகுதியில் அடுத்து வரும் நாட்களில் பரப்புரைகள்\nதீவிரப்படுத்த இருப்தோடு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நடாத்துகின்ற சலங்கை நிகழ்வில் (28-04-2013) தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான பரப்புரைகள் பிரதானமாக இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.\nPrevious Indlægமரக்காணம் அருகே கிராம மக்களுடன் பா.ம.க. மோதல் – வெடித்தது கலவரம்Next Indlægதந்தை செல்வாவின் 33ம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு.\n“ஒன்றிணைந்து செயற்படுவோம்” மாவீரர் முன் உறுதியெடுத்து ஒன்றிணைந்த போராளிகள்.. சுவிசில் புதிய திருப்பம்\nடென்மார்க்கில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும். 21. september 2021\nஅனைத்துலக தொடர்பக இத்தாலி கிளைக்கான இணைப்பாளராக திரு.நா.சங்கர்பாபு நியமனம். 21. september 2021\nரணஸ் நகரில் நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும். 17. september 2021\nஇறுதிப்போரின் காவியச்சமர்க்கள நாயகர்களுக்கு சுவிசில் வீரவணக்க நிகழ்வு. 17. september 2021\nநெதர்லாந்து, பிரான்சு புதிய இணைப்பாளர்கள் நியமனம். 11. september 2021\n மருத்துமனையில் அனுமதி 11. september 2021\nமறுசீரமைக்கப்படும் அனைத்துலக தொடர்பகம் 10. september 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arasiyaltoday.com/gold-prices-plummet-do-you-know-how-much/", "date_download": "2021-09-24T00:24:42Z", "digest": "sha1:IA7VSABDVOEIOLLDQU3AC4Z6SG4YTATV", "length": 7372, "nlines": 150, "source_domain": "arasiyaltoday.com", "title": "சரசரவென சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? - ARASIYAL TODAY", "raw_content": "\nசரசரவென சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.35,728க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஉலகில் கொரொனா தொற்றில் எதிரொலியாக சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியதால் தங்கத்தில் விலை ஏறியது. இந்நிலையில் சில நாட்களாகத் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.4,466க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.68.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஇன்று முதல் தொடங்குகிறது தங்க பத்திர விற்பனை ரிசர்வ் வங்கி அறிவிப்பு ..\n66வது ஆண்டில் அடியெடுத்து வைத்த எல்.ஐ.சி\nதங்கம் விலை சரசரவென குறைவு\nஇனி இந்த வங்கி காசோலைகள் செல்லாது\nசெம்ம ஷாக்.. இந்தியாவில் தொழிற்சாலைகளை மூடும் பிரபல கார் நிறுவனம்\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/dams/", "date_download": "2021-09-23T23:08:38Z", "digest": "sha1:SJGJA5FHNYTIKIKRRDWUVVXVGMW5XBWR", "length": 63953, "nlines": 352, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Dams « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கண��ாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் டல்ஹெüசி பிரபுவால் 1849-ம் ஆண்டு இந்தியாவில் பொதுப்பணித்துறை துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் ரயில், பேருந்து, சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கோடு துவக்கப்பட்ட இத்துறை, நாளடைவில் வேளாண் தொழிலின் உயிரோட்டமான நீர்நிலைகளைச் சீரமைக்கும் தலையாய பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது.\nஅந்தவகையில் மத்திய பொதுப்பணித்துறையும், அந்தந்த மாநிலங்களுக்குத் தனித்தனியாக மாநிலப் பொதுப்பணித்துறையும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.\nதமிழகத்தைப் பொருத்தவரை ரெகுலர் பிரிவு, தாற்காலிகப் பிரிவு (திருச்சி, வேலூர் ஆகிய இரு வட்ட அலுவலகங்களின் கீழ் பல கோட்ட அலுவலகங்கள்) என இரு பிரிவுகளாகப் பொதுப்பணித்துறை செயல்படுகிறது.\nஇதில் ரெகுலர் பிரிவு ஆற்றுப்பாசனம் உள்ள பகுதிகளின் நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண் தொழிலுக்கு வேண்டிய நீர்வளத்தைப் பெருக்கிக் கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.\nதாற்காலிகப் பிரிவானது, ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதிகளில் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது.\nமுக்கியமாக ஏரிப்பாசனத்தில் தமிழகம் முன்னிலையில் திகழ இந்த தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவின் பங்கு அளப்பரியது.\nஇதுபோன்ற முக்கியப் பணியை ஆற்றிவரும் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு தமிழக அரசு மூடுவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால் ஏரிப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், தங்கள் தலையில் இடி விழுந்தது போல் உணர்கின்றனர்.\nதென் மாவட்டங்களின் பெரும்பகுதி வானம் பார்த்த பூமியாகத் திகழ்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், பிழைப்புத் தேடி நகர்ப்புறத்துக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவு மூடப்பட்டால், ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர்வாரும் பணியில் மேலும் பின்னடைவு ஏற்படும் என்ற கவலை விவசாயிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது. அத்துடன், ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி தடைபட்டுப் போனாலும் போகலாம�� என்ற அச்ச உணர்வும் பெரும்பாலான விவசாயிகளின் மனத்தைக் கவ்விக் கொண்டுள்ளது.\nபொதுப்பணித்துறை ரெகுலர் பிரிவு வேளாண் கட்டமைப்பு தொடர்பான பணிகளை எப்போதுமே குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிப்பதில்லை.\nஇதனால் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா என்ற செய்தி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇதைத் தவிர்த்து, ரெகுலர் பொதுப்பணித்துறை பிரிவில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகள் சுய ஆதாயத்தில்தான் அதிக அக்கறை கொண்டவர்களாக உள்ளனர். அதாவது, தங்களுக்கு கணிசமான கமிஷனை அள்ளிக் கொடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மட்டுமே அதிகாரிகள் தனிப்பட்ட சுறுசுறுப்பும் உற்சாகமும் கொண்டுள்ளனர் என்பதையே விவசாயிகள் துணிவாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஅந்தவரிசையில், தற்போது தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா நடத்தும் நிலைக்கு தள்ளியது கூட, இந்த ரெகுலர் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கமிஷன் ஆசைதான் என்றும், அவசியம் ஏற்பட்டால் இதை எந்த இடத்திலும் தாங்கள் சொல்லத் தயார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nஅதாவது ஒருகாலத்தில் ஆற்றுப்பாசனப் பகுதியில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியை மட்டுமே செய்து வந்த பொதுப்பணித்துறையின் ரெகுலர் பிரிவு, அண்மைக்காலமாக ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதியிலும் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது. ரெகுலர் பிரிவின் இந்த முனைப்புக்கு கமிஷன் தான் காரணம் என்பது தவிர எவ்வித நல்ல நோக்கமும் இல்லை.\nமாநிலத்தில் மொத்தம் 39,000 ஏரிகள் உள்ளன. ஏரிப்பாசனத்தின் கீழ் 22 சதவீத நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்நிலையில் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்கான ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் விவசாயத்தின் உயிரோட்டமான நீராதாரத்தைப் பெருக்குவதில் அரசு அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.\nகுறிப்பாக விவசாயத்தின் ஜீவாதாரங்களான ஆறு, ஏரி, குளம், கிணறு போன்றவற்றைச் சீர்படுத்தி அவற்றை எப்போதும் நல்ல நிலையில் வைத்துக் கொள்வது பொதுப்பணித்துறையின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். ஆனால் தமிழகப் பொதுப்பணித்துறையின் செயல்பாடோ திருப்திகரமாக இல்லை.\nஇதேபோன்று மெத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் தென்மாவட்டங்களில் விவசாயம் நலிவடைந்து, இன்னொரு “விதர்பாவாக’ உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇதற்கிடையில், “நதிகளை இணைப்போம்’ என்று அடிக்கடி கூறி வரும் மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சர், நிதி இல்லாததால்தான் பொதுப்பணித்துறையின் தாற்காலிகப் பிரிவுக்கு மூடுவிழா நடத்தப்பட உள்ளதாக உலா வரும் செய்திகளுக்கு என்ன பதில் கூறப்போகிறார் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு\nபேரருவி, சிற்றருவி, செண்பகா தேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி உட்பட சுமார் ஒன்பது அருவிகள் ஒரே இடத்தில் 170 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்தோடி விழுகின்றன.அதுவும் நோய் தீர்க்கும் மூலிகை களோடு. நயாகரா உட்பட உயரமான பல அருவிகள் இருந்தாலும் அவற்றில் எல்லாம் மக்கள் குளிக்க முடியாது. 170 மீட்டர் உயரமாக இருந்தும் மக்கள் குளிக்கக்கூடிய அருவி என்பது இதன் மற்றொரு சிறப்பு.\nநீங்கள் திருச்சி செல்வதாக இருந்தால், அதை அடைவதற்கு பல கிலோமீட்டர் முன்பே உங்கள் முன் கம்பீரமாய் நின்று வரவேற்கும் திருச்சி மலைக்கோட்டை. உச்சிப்பிள்ளையார் கோயில் அமைந்துள்ள இந்த மலை 273 அடி உயரமும் 344 படிகளும் கொண்டது.\nதஞ்சை வயல்களுக்கு நீரளித்து விளையவைக்கும் அமுதசுரபி. 1934_ல் கட்டப்பட்ட மேட்டூர் அணையின் நீளம் மட்டும் 1700 மீட்டர். உயரம் 120 அடிகள். 32 மெகாவாட் மின்சாரத்தை வழங்குவதுடன், 1,130 சதுர கிலோமீட்டர் நிலத்தையும் விளைய வைக்கிறது.\nஆடல் அரசருக்கு சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட கம்பீர வீடு. 5_ம் நூற்றாண்டில் இந்தக் கோயிலின் சிற்றம்பலத்தைக் கட்டியது பல்லவ மன்னன் இரண்யவர்மன். அதன் பின் பல மன்னர்களாலும் மாறி மாறி மெருகூட்டப்பட்ட இந்த ஆலயம் தீட்சிதர்களால் நிர்வகிக்கப்படுகிறது.\nஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட மகேந்திர வர்ம பல்லவனும், நரசிம்மவர்ம பல்லவனும் தங்கள் சாம்ராஜ்யத்தின் ஒட்டுமொத்த செழிப்பையும் ஒரே இடத்தில் காட்ட தேர்ந்தெடுத்த இடம்தான் மகாபலிபுரம். பஞ்ச பாண்டவர் குகை, கடற்கரைக் கோயில், பாறை முழுதும் சிற்பங்கள் என்று ஒட்டுமொத்த கலை யழகும் கொண்டுள்ள இது சுற்றுலா வரை படத்தில் ‘செவன் பகோடாஸ்’ என்று புகழ்பெற்றுள்ளது.\nசாதாரண வீடுகளைக் கூட கலைக்கோயிலாக மாற்றமுடியும் என்பதற்கு தமிழகம் கொடுத்துள்ள உதாரணம், செட்டிநாட்டு வீடுகள். மர வேலைகளுக்கு பர்மா தேக்குகள், தரைக்கு உள்ளூரிலேயே வடி���மைக்கப்பட்ட ஆத்தங்குடி கற்கள், சுவர் களில் அந்தக் காலத்திலேயே இறக்குமதி செய்யப்பட்ட இத்தாலியக் கற்கள் என்று வாங்கி, முட்டை கலந்த ‘செட்டிநாடு பிளாஸ்டரை’க் கலந்து குழைத்துக் கட்டியிருக்கிறார்கள்.\nகானாடுகாத்தானில் உள்ள செட்டிநாட்டு அரண்மனை, காரைக் குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு என்று ஒவ்வொன்றும் நகரத்தாரின் கலைரசனையை எடுத்துச் சொல்கிறது. இங்குள்ள ஒவ்வொரு வீட்டையும் பார்க்க ஒருநாள் போதாது. உலகிலேயே செட்டிநாட்டில் மட்டும்தான் இத்தனை அழகான மாளிகைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.\nபல்லவர்களின் மற்றொரு பிரமாண்ட படைப்பு. கோயிலின் வாசலில் கம்பீரமாக மண்டியிட்டிருக்கும் நந்தியை வைத்தே கோயிலின் பிரமாண்டத்தை அறிந்துகொள்ளலாம். இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தையும் அஜந்தா சிற்பங்களுக்கு இணையாகக் கூறுகிறார்கள் வல்லுனர்கள்.\nதமிழகத்தின் கலைவளங்களில் லேட்டஸ்டாகச் சேர்ந்திருக்கும் விஷயம். முக்கடலும் சந்திக்கும் குமரிக்கடலில் வள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு அதிகாரத்துக்கு ஒரு அடி என்று 133 அடிகளில் இங்கே வள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.\nபெயரைப் போல நிஜமாகவே பெரிய கோயில் தான். கோயில் மட்டுமல்ல, இங்குள்ள சிவலிங்கம், பிரமாண்ட நந்தி (இதன் எடை மட்டும் 17 டன்), கோபுரம் (70 மீட்டர்) என்று எல்லா விஷயங்களும் பெரியது.\nகிருஷ்ண தேவராயரின் தளபதிகள் பொம்மியும் திம்மண்ண ரெட்டியும் எழுப்பிய கோட்டை இது. 16_ம் நூற்றா ண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பல போர்களைச் சந்தித்தது. திப்பு சுல்தான் வீழ்ந்த பிறகு, அவரது வாரிசுகள் சிறை வைக்கப்பட்டது இங்குதான்.\nதமிழக அதிசயங்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்க இடங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம். இதிலிருந்து ஏழு இடங்களை வரிசைப்படுத்தி எங்களுக்கு அனுப்புங்கள். இந்தப் பட்டியலில் இடம்பெறாத வேறு ஏதாவது இடங்கள் இருந்தால், அவற்றையும் சரியான காரணங்களுடன் விளக்கி எங்களுக்கு அனுப்புங்கள். கலைநயம், புராதனம், இயற்கை அழகு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக அதிசயங்களை சரியாக வரிசைப்படுத்தி அனுப்பும் 7 வாசகர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் பரிசளிக்கப்படும். உங்கள் அதிசயப் பட்டியலை அஞ்சல் அட்டையில் அனுப்ப வேண்டிய முகவரி:\n“ஷாக்’ அடிக்கி���தே, என்ன செய்ய\nதமிழ்நாடு மின்வாரியத்தின் பொன்விழா ஆண்டு இது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கோலாகல விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர், மின்வாரிய ஊழியர்களுக்குப் பல சலுகைகளை அறிவித்தார். மேலும் 2,500 மெகாவாட் மின்உற்பத்திக்கான திட்டங்களையும், ரூ.160 கோடி செலவில் 10,000 டிரான்ஸ்ஃபார்மர்களையும் அறிவித்து பொன்விழாவை தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர்.\nதமிழ்நாடு மின்வாரியத்தின் வளர்ச்சியும், செயல்பாடுகளும் நிச்சயமாகப் பாராட்டுக்குரியவை என்பதில் சந்தேகமே இல்லை. அப்பாதுரை, பூர்ணலிங்கம், விஜயராகவன் போன்ற முன்னாள் மின்வாரியத் தலைவர்களின் பங்களிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. சொல்லப்போனால், மற்ற தென்னக மாநிலங்களைவிட மின்உற்பத்தியிலும் சரி, விநியோகத்திலும் சரி, தமிழ்நாடு மின்வாரியத்தின் செயல்பாடுகள் நிச்சயமாகச் சிறப்பானதாகவே இருந்துவருகிறது.\n1957-லிருந்து தமிழ்நாடு மின்வாரியம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகளைத் திரும்பிப் பார்த்தால் வியப்பாகவே இருக்கும். மின்வாரியத்தில் பயனடையும் நுகர்வோர் எண்ணிக்கை சுமார் 4.30 லட்சத்திலிருந்து 1.85 கோடியாக உயர்ந்திருக்கிறது. அப்போது மின் இணைப்பு இருந்த நகரங்கள் மற்றும் கிராமங்கள் வெறும் 1,813. இப்போது 8,63,177. அப்போது பம்ப் செட்டுகளின் எண்ணிக்கை 33,440. இன்று 18,01,972 விவசாய பம்ப் செட்டுகள் மின் இணைப்பை பெற்றுள்ளன.\n10,098 மெகாவாட் மின் உற்பத்தி, 1,148 துணை மின்நிலையங்கள், 1,73,053 ட்ரான்ஸ்ஃபார்மர்கள் என்று மின்வாரியம் ஒரு மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து, தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது என்பதை நினைக்கும்போது வியப்பு அதிகரிக்கிறது.\nஆனால், இந்த சாதனைகளை மட்டும் நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தால் அதில் பயனில்லை. மின்உற்பத்தியைப் பொருத்தவரை நம்மை எதிர்நோக்கி இருப்பது மிகப்பெரிய சவால்கள் என்பதுதான் உண்மை. நாளும் அதிகரித்துவரும் மின் தேவையை எதிர்நோக்கும் சக்தி நமது மின்வாரியத்துக்கு இருக்கிறதா என்றால் சந்தேகம்தான்.\nகடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தின் மின்தேவை 7.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 11.5 சதவீதம் அதிக நுகர்வு ஏற்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு மின்வாரிய இணையதளம் தெரிவிக்கிறது. கூடுதலாக 2,500 மெகாவாட் மின்உற்பத்திக்கு மின்நிலையங்களை அமைக்க ���ச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது. என்றாலும், தமிழகத்தின் வருங்காலத் தேவைகளை இவை பூர்த்தி செய்யுமா என்பது கேள்விக்குறி.\nபுதிய அணைகளைக் கட்டுவது, நீர்மின் நிலையங்களை அமைப்பது என்பது இனிமேல் இயலாத காரியம். தமிழகத்தில் உற்பத்தியாகும் நதியே கிடையாது என்பது மட்டுமல்ல, அப்படியே அந்த நதிகளில் வரும் தண்ணீர், விவசாயப் பாசனத்துக்கே போதாத நிலைமை. அணுமின் நிலையங்களை அமைப்பது என்பது வருங்காலச் சந்ததியினருக்கு ஆபத்தானது என்பதால் அதை வரவேற்பதற்கில்லை. அனல்மின் நிலையங்கள் அமைக்கலாம். ஆனால் இதற்கு மின்உற்பத்தி செலவு பலமடங்கு அதிகம். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும்.\nஇந்நிலையில், அதிகரித்து வரும் மின்தேவையை எதிர்கொள்ள, நமது மின்சார வாரியம் தொலைநோக்குத் திட்டங்களை வகுத்திருக்கிறதா, வகுத்து வருகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. உடனடித் தேவைக்கான திட்டங்கள்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே நாளைய மின்தேவையை நாம் எதிர்கொள்ள முடியும் என்பது நன்றாகவே புரிகிறது. மத்திய மரபுசாரா எரிசக்தி அமைச்சகத்தின் முயற்சியால் மட்டுமே இந்த விஷயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. மின்வாரியமே முன்வந்து, சூரியஒளி மின்சக்திக்கு முன்னுரிமை அளிக்க நுகர்வோரை ஊக்குவித்தால் மட்டும்தான், எதிர்வரும் இருண்ட சூழ்நிலையை ஒளிபெறச் செய்யமுடியும்.\nஇன்றைய நிலையில், தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியாவிலுள்ள எல்லா மின்வாரியங்களுமே, மரபுசாரா எரிசக்திக்கு ஊக்கம் அளிப்பதால் தங்களது வருமான இழப்பு பற்றிக் கவலைப்படுகின்றனவே தவிர, தனிநபர் மின் பயன்பாட்டை மரபுசாரா எரிசக்தி மூலம் குறைத்து, மின்சாரத்தை தொழில் மற்றும் விவசாயப் பயன்பாட்டுக்கு முழுமையாக விநியோகிக்க முன்வராதது ஏன் என்பது புரியவில்லை.\nஅறிவிக்கப்படாத மின்வெட்டுகள்; அடிக்கடி அதிகரிக்கப்படும் மின்கட்டணம் – இவை இரண்டையும் மின்வாரியம் தவிர்க்க முற்பட வேண்டும். அப்போதுதான் பொன்விழா கொண்டாடும் தமிழ்நாடு மின்வாரியத்துக்குப் பொதுமக்களின் பாராட்டும் வாழ்த்தும் கிடைக்கும். என்ன செய்ய, “ஷாக்’ அடிக்கிறதே..\nசீனாவில் சொத்து குறித்து புதிய சட்டம் கொண்டு வர அரசு ஆலோசனை\nசீனாவில���, அரசிடமிருந்து நிலத்தை தனியார்கள் குத்தகைக்கு பெறவேண்டிய நிலை உள்ளது பற்றிய கோபம் அதிகரித்து வருவதால், ஒரு புதிய தனியார் சொத்து சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது குறித்து சீன நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.\nகிராமப்புறங்களில், தங்களது நிலங்களை, புதிய வீடுகள் மற்றும் தொழிற்சாலைக் கட்டிடங்களைக் கட்டுவோருக்குப் பறிகொடுத்த மக்களின் பிரச்சினைகள் காரணமாக, அங்கு பரவலான சமூக அதிருப்தி நிலவுகிறது.\nகம்யூனிஸ்ட் சீனா, ஒரு அதிகரித்து வரும் அளவில், முதலாளித்துவ நாடாக மாறிக்கொண்டு வரும் நிலையில், இந்த புதிய சட்டம், சொத்து பறிமுதல் செய்யப்படுவதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு எதிராக பாதுகாப்பளிக்கும். இந்த சட்டத்திற்கு அடுத்த வாரம் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசீனாவில் வறட்சி: உணவு உற்பத்தி பாதிப்பு\nபெய்ஜிங், ஜூன் 13: சீனாவில் 6 கோடியே 59 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் 3 கோடி டன் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது.\nசீன வேளாண்மைத் துறை துணை அமைச்சர் வீ சோ கூறியது: நாட்டின் மொத்த தண்ணீர் உபயோகத்தில் விவசாயத்திற்கு 64 சதவீதம் செலவிடப்படுகிறது. நீரை சேமிப்பது சமுதாயத்திற்கு அவசியமானது.\nவேளாண்மைத் துறையில் நீர் சேமிப்பு உத்திகளை கையாளுவதும், நீர் சேமிப்பை சிறந்த முறையில் செயல்படுத்துவதும் கடினமான பணி.\nமேலும் சீனாவில் 30 கோடி ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ள முடியாத அளவுக்கு 3000 கோடி கனஅளவு மீட்டர் நீர் குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.\nசீன அரசு தற்போது ரூ. 364 கோடிக்கும் அதிகமான செலவில் 16 லட்சத்து 47 ஆயிரத்து 415 ஏக்கர் நிலத்தில் நீர் சேமிப்பு உத்திகளை செயல்படுத்தியுள்ளது.\nஇதனால் ஆண்டுக்கு 270 கோடி கனஅளவு மீட்டர் மழை நீரும், ஏக்கருக்கு 1260 கனஅளவு மீட்டர் நீரும் சேமிக்கப்படுகிறது.\nகரை ஏறுமா கால்வாய் பாசனம்\nதமிழகத்தின் முப்பெறும் நீராதாரங்களாக விளங்குபவை\nஇவை அனைத்துக்கும் மழை வளமே அடிப்படை. ஆனால் மழை வளம் குறைந்துவிட்டதால் நிலத்தடி நீர் அபரிமிதமாக உறிஞ்சப்படுகிறது. இதனால் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து திறந்தவெளிக் கிணறுகள் பலவும் வறண்டுபோய் விட்டன. எனவே ஆழ்துளைக் கிணறுகளின் உதவியை விவசாயிகள் நாடி அதில் பேரளவு பணம் விரயம் செய்தும் போதிய நீர் கிடைக்காமல் வாடும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.\n“கரிகாலன் கட்டி வைத்த கல்லணை’யும் ஆங்கிலப் பொறியாளரான பென்னி குயிக்கின் முயற்சியால் உருவான பெரியாறு அணையும் நவீன தமிழகப் பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட “பரம்பிக்குளம் – ஆழியாறு’ பாசனத் திட்டமும் தமிழக மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதோடு விவசாயிகளின் வாழ்க்கைக்கும் அடிப்படையாக விளங்குகிறது.\nஆறுகள் மற்றும் அணைகளிலிருந்து செல்லும் கால்வாய்ப் பாசனத்தை நம்பியுள்ள கிணறுகள் சாதாரணமாக வறண்டு போவதில்லை. ஆனால் இதே கால்வாய்களில் சில ஆண்டுகள் தொடர்ந்து நீர்வராமலும், மழை பொழிவும் குறைந்து போனால் இக்கால்வாய்ப் பாசனக் கிணறுகளில் பெரும்பாலானவை வறண்டு போகும்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையை (2002 மற்றும் 2003-ல்) பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன விவசாயிகள் அனுபவித்தது கசப்பான உண்மை. இந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் வறட்சியால் கால்வாய்களில் விடப்பட்ட நீர் வரத்து பயனற்றதாகியது. பல ஆண்டுகளாக பலனளித்து வந்த ஆயிரக்கணக்கான தென்னைகள், வறட்சியால் மடிந்தன.\nஆயிரக்கணக்கான விவசாயிகள் கடனாளிகளாக்கப்பட்டனர். இது போன்ற நிலைமைகளிலிருந்து மீள்வதற்கான வழிகளைக் காண்பது மிக அவசியமாகும்.\nபெரியாறு மற்றும் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டங்களின் முக்கிய அம்சம் தமிழக மற்றும் கேரள எல்லைகளில் உற்பத்தியாகும் ஆறுகள் மூலம் கேரள மாநிலத்தால் பயன்படுத்த இயலாத, வீணாக அரபிக் கடலில் கலக்கும் நீரை தமிழகத்தின் வறட்சியால் பாதிக்கப்படும் விவசாய நிலங்களுக்கு அளிப்பதே ஆகும்.\n1960-களில் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்தது. இத் திட்டம் தற்போது கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் அளித்து வருகிறது.\n10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத்தின் மொத்த பாசன அளவு ஏறத்தாழ 2.5 லட்சம் ஏக்கராக இருந்தது.\nநீர்ப்பாசன ஆதாரத்தைப் பெருக்க முயற்சிக்காமல் நீர்ப்பாசன பரப்பை 1994-ல் அரசு முனைந்து அதிகப்படுத்தியதால் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனம் தற்போது 18 மாதத்திலிருந்து 24 மாதத்துக்கு ஒ���ுமுறை நீர் பெரும் நிலைக்குத் தள்ளப்பட்டது.\nஇப்பாசன விவசாயிகளிடையே இருந்த பெருமிதம் மாறி, எங்கே தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மழையின்மையால் பயிர் காய்ந்து விடுமோ என்ற அச்ச உணர்வையே காண முடிகிறது.\nஇத்தகைய நிச்சயமற்ற தண்ணீர் பற்றாக்குறை நிலைமையைப் போக்க “நல்லாறு திட்டத்தின்’ உபரிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும்.\nஅந்த நீரை திருமூர்த்தி அணைக்குத் திருப்பி விட வேண்டும். அதே சமயம் திருமூர்த்தி அணையின் தற்போதைய கொள்ளளவை அதிகரிக்க வேண்டும்.\nஇதன் மூலம் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன விவசாயிகளின் வாழ்வு வளம் பெறும்; கால்வாய்ப் பாசனமும் கரை ஏறும்; அதை நம்பியுள்ள கிணற்றுப் பாசனமும் செழிப்புறும்.\n(கட்டுரையாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன திட்ட இயக்குநர்).\nவெள்ளப்பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண ரூ.410 கோடியில் திட்டம்: கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு\nசென்னை, நவ. 22- பொதுப்பணித்துறையில் உள்ள நீர் வள ஆதாரத் துறை மற்றும் கட்டிட பிரிவுகளில் செயல்படும் திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி சென்னை கோட்டையில் நேற்று ஆய்வு நடத்தினார்.\nசிறு பாசன குளங்களை செப்பனிடும் திட்டங்கள் பற்றியும், ஏற்கனவே எடுக்கப்பட்டு முடிக்கப்படாமல் இருந்த நீர் தேக்க திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தால் சமீபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விரிவான ஆய்வு நடத்தினார்.\nசென்ற ஆண்டு மழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை சரி செய்வதற்கும், இந்த ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்டு இருக்கிற சேதங்களை சரி செய்வதற்கும், இனி வரும் மாதங்களில் ஏற்படக் கூடிய வெள்ளசேதங்களை முன் எச்சரிக்கையாக தடுப்பதற்கு தேவையான பணிகளைச் செய்யவும் ரூ. 25 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.\nஏற்கனவே துவக்கப்பட்டு முடிவு பெறாமல் இருந்த 34 நீர் பாசன திட்டங்களில் இப்போது 6 மாதத்தில் முடிந்த திட்டங்களை உடனடியாக திறந்து வைத்து பாசனத்திற்கு தண்ணீர் அளிக்குமாறு உத்தரவிட்டார். மீதமுள்ள திட்டங்களை வரும் நிதி ஆண்டிலேயே விரைந்து முடிக்குமாறு ஆணையிட்டார்.\nஉலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாட்டிலுள்ள பொதுப் பணித் துறை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந��தமான 8,326 ஏரிகளை நவீனப் படுத்துவதற்கும் பாசன அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் ரூ 2,500 கோடி செலவில் திட்டங்கள் தயாரித்து செயல்படுத்துவதை விரைவு படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை பெருநகரத்தில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள சேதங்களை தடுப்பதற்கு முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க ரூ.4 கோடியும், திருச்சி பகுதியில் குடமுருட்டி ஆற்றில் உடைப்பு காரணமாக ஏற்படும் வெள்ள சேதங்களை தடுப்பதற்கு ரூ.5 கோடியும், ஒதுக்கி தந்து இருந்தார். இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்தும் முதல்வர் அவர்கள் ஆய்வு நடத்தினார்.\nதமிழகத்தினுடைய நிதிநிலை அறிக்கையில் நீர் வள ஆதார துறைக்கு 524 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிதி ஒதுக்கீடு மூலம் நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள். அதே போல் பொதுப் பணித் துறையில் உள்ள கட்டிட பிரிவிற்கு ரூ. 225 கோடி நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பணிகளினுடைய முன்னேற்றம் குறித்தும் முதல் – அமைச்சர் ஆய்வு நடத்தினார். பொதுவாக, தமிழ்நாட்டில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்ற சென்னை பெருநகருக்கு நிரந்தர பரிகாரம் காண 27 திட்டங்கள் பொதுப் பணித் துறை மூலம் ரூ. 410 கோடிமதிப்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது.\nமேலும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர பரிகாரம் காண ரூ 230 கோடி, கல்லணை கால்வாய் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள சேதங்களுக்கு நிரந்தர பரிகாரம் காண 220 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் திருச்சி நகரை வெள்ளத்தில் இருந்து பாதுகாத்து வெள்ள நீரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு திருப்பும் ரூபாய் 295 கோடிக்கான திட்டத்தினையும் விரைவாக செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இந்த திட்டங்களை விரைவில் நபார்டு மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டார்.\nஇவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-09-24T00:59:08Z", "digest": "sha1:I3E3AOGJ4PHEBEFOTFJBJUT2QZYK6GVQ", "length": 17540, "nlines": 140, "source_domain": "ilakkiyainfo.com", "title": "நீதி கேட்டு பாஞ்சாலிகளாக நிற்கிறோம்: ஜெயலலிதாவுக்கு அனந்தி கடிதம் | ilakkiyainfo", "raw_content": "\nHome»செய்திகள்»நீதி கேட்டு பாஞ்சாலிகளாக நிற்கிறோம்: ஜெயலலிதாவுக்கு அனந்தி கடிதம்\nநீதி கேட்டு பாஞ்சாலிகளாக நிற்கிறோம்: ஜெயலலிதாவுக்கு அனந்தி கடிதம்\nயாழ்ப்பாணம்: “கொல்லப்பட்ட எமது கணவன்மார்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், நம்மவர்களுக்காகவும் நீதி கோரி மகாபாரத பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்” இப்படி தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் கடிதம் எழுதியிருக்கிறார்.\nஇது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கௌரவ செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சர் அம்மணி ஈழத் தமிழ் பெண்களின் நம்பிக்கைக்கு வலுவூட்டும் வெற்றி.\nஇந்தியாவில் இடம்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றியானது ஈழத் தமிழ் பெண்களின் இடைவிடாத தொடர்ச்சியான போராட்டத்திற்கு நம்பிக்கையூட்டும் ஒரு வலிமையான வெற்றியாகவே நாம் பார்க்கிறோம்.\nஅவ்வகையில் தமிழகத்தின் வெற்றியின் நாயகியாக விளங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எமது உளம் கனிந்த வாழ்த்துக்களையும் மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகாலம் எத்தனையோ பெண்களை உயர் அதிகாரங்களில் இருத்தியது. எனினும் அவர்களில் பெரும்பாலானோர் ஆணாதிக்க சமூகத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதன் மூலமே தமது அதிகாரங்களை வெளிப்படுத்தினர்.\nஅதனால் அவர்கள் புகழ்பெற்ற பெண்மணிகளாகப் போற்றப்பட்டனர்.\nஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா தனித்துவமான ஆளுமை மூலமும், எந்த முடிவையும் எந்த விளைவுகளுக்கும் அஞ்சாது, தானே எடுக்கும் வலிமை மூலமும் தமிழகப் பெண்களுக்கு மட்டுமன்றி உலகப் பெண்களுக்கே வழிகாட்டும் தலைவியாகவும் நம்பிக்கையூட்டும் துருவ நட்சத்திரமாகவும் விளங்கி வருகிறார்.\nஅந்த ஆளுமையும் ஆற்றலுமே அவரைத் தமிழகத்தின் ஒப்பற்ற தலைவியாகவும் ஈழத்தமிழ்ப் பெண்கள் நம்பிக்கையூட்டும் ஒளிவிளக்காகவும் உயர்த்தியுள்ளது.\nநாம் இன்று கொல்லப்பட்ட எமது கணவர்மார்களுக்காகவும், பிள்ளைகளுக்��ாகவும் நம்மவர்களுக்காகவும் மகாபாரத பாஞ்சாலிகளாக குமுறி நிற்கின்றோம். நீதி கோரி வீதிகளில் இறங்கியுள்ளோம். உண்மைகளை கண்டறிய ஐக்கிய நாடுகள் சபையிலும் உரத்துக் குரல் கொடுத்தோம்.\nஎத்தனை அடக்குமுறைகள் எம்மீது ஏவப்பட்ட போதிலும், முள்ளிவாய்க்காலில் பறிக்கப்பட்ட எமது உறவுகளின் உயிர்களுக்கு அஞ்சலி செலுத்துவது கூட தடுக்கப்பட்ட போதிலும் கூட ஏந்திய போர்க்கொடியை தளரவிடாது இறுகப் பற்றியுள்ளோம்.\nநீதி கோரி நடக்கும் நெடும் பயணத்தில் களைக்காது நீட்டப்படும் கொடு வாள்கள் மத்தியிலும் எங்கள் பயணம் தொடர்கிறது. எமது உரிமைக்குரலுக்கும், நீதி கோரலுக்கும் தமிழகம் தந்த பேராதரவு எமக்கு புதிய உற்சாகத்தை ஊட்டியது.\nமாணவர்களின் எழுச்சி புதிய பலத்தை வழங்கியது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததைப் போன்று தமிழக முதல்வர் தந்த உறுதியான, நேர்மையான ஆதரவு எமது பயணப் பாதிக்கும் பன்னீர் தூவியது\n நீங்கள் ஆதரவு வழங்கிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் ஒவ்வொரு படி உயர்ந்தோம் என்பதை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் தெரிவிக்கிறோம்.\nஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணை விட வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது. அவ்வகையில் நமது துணைவர்களையும், உறவுகளையும் இழந்தும் பிரிந்தும் தவிக்கும் பெண்களின் மனக் கொந்தளிப்பை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.\nபொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். ஐந்து கோடி ரூபாவை அள்ளித் தந்து எமது விடுதலைப் போராட்டத்தை வலுவூட்டியத்தை நாம் காலம் காலமாக நினைவில் வைத்துள்ளோம். அந்த மக்கள் திலகத்தின் ஒப்பற்ற நேர்மையையும் வீரமும் நிறைந்த பாதையில் பயணிக்கும் தங்களை நாம் மனமார வாழ்த்துகிறோம்.\nஎமது விடுதலைப் போராட்டத்தைத் தோற்கடிப்பதில் இந்தியாவின் காங்கிரஸ் அரசின் பங்கு எவ்வாறான முக்கியமானது என்பதை நாம் அறிவோம். எமது மக்களின் உயிரிழப்பில் அவர்களும் பங்காளிகளே.\nஅவர்களுடன் கைகோர்த்து தி.மு.க. தலைவர் கருணாநிதி உண்ணாவிரத நாடகம் நடத்தி மக்களின் கோபத்தைத் தணித்து இனப்படுகொலைக்கு துணை போனதை நாம் மறந்துவிடவில்லை. காங்கிரஸ், தி.மு.க. கூட்டத்தைப் படுதோல்வியடைய வைத்து நீங்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டியுள்ளீர்கள்.\n நீங்கள் தொடர்ந்து எமது உரிமைப் போராட்டத்துக்கு குரல் கொடுப்பீர்கள் என்பதிலும் ���த்திய அரசை எமது இனப்பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வை எட்டும் வகையில் அழுத்தம் கொடுத்து வலியுறுத்துவீர்கள் என்பதையும் நாம் திடமாக நம்புகிறோம்.\nமேலும் சரணைடைந்த, காணாமல்போன, உயிரிழந்த நமது உறவுகளுக்கான நீதி கோரி நிற்கும் பெண்களின் போராட்டத்திற்கு வலுவான ஆதரவு தருவீர்கள் என்பதிலும் உறுதி கொண்டுள்ளோம்.\nதங்கள் ஆட்சி நிலை பெறவும், தமிழக மக்களுக்கும், ஈழமக்களுக்கும் தாங்கள் செய்யும் ஒப்பற்ற பணிகள் தொடரவும் எங்கள் வாழ்த்துக்களை மன மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nஇலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழரான ‘கெரி ஆனந்தசங்கரி’ கனேடிய தேர்தலில் தெரிவு\nவிபத்தில் காயமடைந்தவரை காட்டுப் பகுதியில் கைவிட்டுச் சென்ற கொடூரம்\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nபாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் – வழக்குப் பதியாத விழுப்புரம் காவல்துறை\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nNakkeeran on தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்)\nlatha on ஒரே மலையில் 900 கோயில்கள்\narya on ஜெயலலிதாவுக்கு தண்டனை: தூக்கு -தீக்குளிப்பு– மாரடைப்பில் 14 பேர் சாவு\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2018/01/04/25", "date_download": "2021-09-24T00:37:41Z", "digest": "sha1:QNTIWOJEGX2VIRFHISASXVDCNKQ6COH4", "length": 5529, "nlines": 30, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வாட்ஸப் வடிவேலு", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவியாழன் 4 ஜன 2018\nசத்தியமா சூப்பர் ஸ்டோரிங்க... இதைத் தவறாமல் படித்ததும் பகிருங்கள் நண்பர்களே.\nஓர் ஊரில் பெரிய கோயிலின் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன. திடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது. அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன.\nவழியில் ஒரு தேவாலயத்தைக் கண்டன. அங்கு ஏற்கெனவே சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்தப் புறாக்களும் குடியேறின.\nசில நாள்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது. தேவாலயம் புதுப்பிக்க தயாரானது. இப்போது கோயிலிலிருந்து சென்ற புறாக்களும் அங்கு இருந்த புறாக்களும் வேறு இடம் தேடி பறந்தன.\nவழியில் ஒரு மசூதியைக் கண்டன. அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்தப் புறாக்களும் குடியேறின\nசில நாள்கள் கழித்து ரமலான் வந்தது. வழக்கம்போல் இடம் தேடி பறந்தன.\nஇப்போது மூன்று இடத்திலும் உள்ள புறாக்களும் கோயிலில் குடியேறின.\nஅங்கு, கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரையொருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.\nஒரு குஞ்சுப்புறா தாய்ப் புறாவிடம் கேட்டது, “ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள்\nஅதற்கு அந்த தாய்ப் புறா, “நாம் இங்கு இருந்தபோதும் புறாதான். தேவாலயத்துக்கு போனபோதும் புறாதான். மசூதிக்கு போனபோதும் புறாதான். ஆனால், மனிதன் கோயிலுக்குப் போனால் இந்து. சர்ச்சுக்குப் போனால் கிறிஸ்துவன். மசூதிக்கு போனால் முஸ்லிம்” என்றது.\nகுழம்பிய குட்டி புறா, “அது எப்படி நாம் எங்கு போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும்” என்றது.\nஅதற்கு தாய்ப் புறா, “இது புரிந்ததனால்தான் நாம் மேலே இருக்கிறோம். அவர்கள் கீழே இருக்கிறார்கள்” என்றது..\nநிஜமே நல்ல கதைதான். ஆனா, நம்மாளு எழுதினதுல அவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்.\n‘சத்தியமா’ என்கிறதுக்கு ‘சத்தியபாமா’ன்னு டைப் பண்ணியிருக்கான். ‘தாய்ப்புறா’வுக்கு ‘தாயப்புறா’ன்னு டைப் பண்ணியிருக்கான்.\nஎல்லாத்தையும் மாத்தி, எழுதின பிறகுதான் புரிஞ்சது. பாதிக்கதை தாயப்புறான்னே படிச்சிட்டு இருந்தேன்.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nவியா���ன் 4 ஜன 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-sethupathi-name-last-petta-trailer-057574.html", "date_download": "2021-09-23T23:43:01Z", "digest": "sha1:LQ6HALZCXFT7AONGLKABVWDVBQGES5QX", "length": 17086, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Petta trailer: பேட்ட டிரைலரில் விஜய் சேதுபதிக்கு கடைசி இடம்... அப்போ மெயின் வில்லன் அவர் இல்லையோ! | Vijay Sethupathi name last in Petta trailer - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்...\nNews 'திடீர் திருப்பம்..' திண்டுக்கல்லை உலுக்கிய நிர்மலா தேவி படுகொலை.. 3 பேர் கைது\nSports என்னாச்சு கொல்கத்தா அணிக்கு இது வேற லெவல் \"ஃபயர்\" ஆட்டம் - தூள் தூளானது \"சாம்பியன்\" மும்பை\nAutomobiles புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்\nTechnology அது எதுக்கு., 50 இன்ச் கொடுங்க சார்- பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடியுடன் 50 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்\nFinance 1000 புள்ளிகள் உயர்வு.. ரூ.3.20 லட்சம் கோடி லாபம்.. பண மழை தான்..\nEducation ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nPetta trailer: பேட்ட டிரைலரில் விஜய் சேதுபதிக்கு கடைசி இடம்... அப்போ மெயின் வில்லன் அவர் இல்லையோ\nPetta Trailer | Rajinikanth | மாஸ் பண்ணும் பேட்ட ட்ரெய்லர்\nசென்னை: ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் டிரைலரில் விஜய் சேதுபதியின் பெயர் கடைசியாக போடப்பட்டுள்ளது.\nபேட்ட திரைப்படத்தின் டிரைலர் உலகளவில் டிரெண்டிங்காகி வருகிறது. இந்தியாவில் பேட்ட டிரைலர் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.\nஇந்த டிரைலர் குறித்து பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இதில் திரைத்துறையினரும் அடக்கம்.\n2018ம் ஆண்டின் சூப்பர் \"ஸ்டார்ஸ்\" யாரு.. வாங்க.. ஓட்டுப் போடுங்க\nஇந்நிலையில் இந்த டிரைலரை பார்க்கும் போது பலருக்கு மனதில் எழும் கேள்வி விஜய் சேதுபதியை பற்றியது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக ரஜினி, இருந்தாலும் தற்போதைய சூழலில் மக்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகர் விஜய் சேதுபதி.\nபேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என சொன்னதில் இருந்தே, அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் சொன்னபடி விஜய் சேதுபதிக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம், டிரைலரை பார்க்கும் போது வருகிறது.\nஏனென்றால், இந்த டிரைலர் முழுக்க முழுக்க ரஜினியிசமாகவே இருக்கிறது. அது அப்படி தான் இருக்க வேண்டும் என்பது ஊரறிந்த விஷயம் என்றாலும், விஜய் சேதுபதிக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.\nடிரைலரில் நடிகர்களின் பெயர்களில் முதலில் ரஜினியின் பெயர் வருகிறது. அதைத்தொடர்ந்து, சிம்ரன், திரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா, நாவாசுதீன் சித்திக்கி ஆகியோரின் பெயர்கள் வருகின்றன. அதற்கு பிறகு தான் கடைசியாக விஜய் சேதுபதியின் பெயர் வருகிறது. ஒருவேளை முக்கியமான கதாபாத்திரத்தின் பெயரை கடைசியில் போடுவது தான் நியாயம் என இயக்குனர் நினைத்திருக்கலாம்.\nஅப்படியே இருந்தாலும், டிரைலரில் மொத்தம் மூன்று இடங்களில் மட்டுமே விஜய் சேதுபதி வருகிறார். மேலும், நாவாசுதீன் சித்திக்கி பேசும் ஒரு வசனத்தை வைத்து பார்க்கும் போது, அவரிடம் அடியாளாக இருக்கும் ஜித்து தான் விஜய் சேதுபதி எனத் தெரிகிறது.\nஇந்த விஷயங்கள் எல்லாம் விஜய் சேதுபதியின் ரசிகர்களை ஏமாற்றமடையவே செய்யும். பீட்சாவுக்கு பிறகு, ஜிகர்தண்டா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார் விஜய் சேதுபதி. இதையடுத்து இறைவி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருவார். எனவே பேட்ட படத்தில் அவருடைய கதாபாத்திரம் என்ன என்பது டிரைலரை வெளியான பிறகும் கூட சன்பென்சாகவே இருக்கிறது.\nAssistant Director ஆக இருந்து Actor ஆனேன்.. நடிகர் ராமச்சந்திரன் பேட்டி\nரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...தலைவருக்கு தனிவழியில் வாழ்த்து சொன்ன கார்த்திக் சுப்பராஜ்\nதலைவர் 169 லேட்டஸ்ட் அப்டேட்...ரஜினியை அடுத்து இயக்க போவது இவர் தான்\nலாக்டவுனில் சொந்த ஊருக்குச் சென்றதால்.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ரஜினியின் 'பேட்ட' வில்லன்\nரியல் மரண மாஸ்னா அது இதுதான்.. அமெரிக்க நடன நிகழ்ச்சியில் ஒலித்த தமிழ்.. உலகளவில் டிரெண்டிங்\nரஜினியின் சிறப்பான தரமான சம்பவம் பேட்ட ரிலீசாகி ஒரு வருஷம் ஆகிடுச்சு.. ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇதுக்கு எதுக்கு டிரெஸ் போடணும்: கலாய்த்தவர்களுக்கு பேட்ட நடிகை நெத்தியடி\nசென்னை பாக்ஸ் ஆபீஸில் ப���ட்ட, விஸ்வாசத்தை முந்திய அவெஞ்சர்ஸ்: உலக அளவில் ரூ.8, 384 கோடி வசூல்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nஒரேயொரு ட்வீட் போட்டு இந்த கார்த்திக் சுப்புராஜ் பட்ட பாடு இருக்கே...\nஅதை பார்ப்பதா, இதை பார்ப்பதா: பேட்ட கொண்டாட்டத்தில் நடந்த கண்கொள்ளாக் காட்சிகள்\nநாடே எல்லையை நோக்கி பரபரப்பா காத்திட்டிருக்கு.. நீங்க என்னடான்னா கேக் வெட்டிருக்கீங்க கொழந்த\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅந்த ஹாலிவுட் நடிகர் மேல எனக்கு செம க்ரஷ்.. ஜொள்ளு விட்டுருக்கேன்.. பிரபல நடிகை ஓபன் டாக்\nஹாட்ரிக் வெற்றி பெற்ற வேடர்கள்.. லட்சுமி ப்ரியா மூளையோ மூளை என கொண்டாடும் ஃபேன்ஸ்\nலல்லாரியோ லல்லாரியோ.. ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்திலிருந்து அடுத்த பாடல் வெளியானது\nபாரம்பரிய நடன கலைஞர்களுடன் பூர்ணாவின் அசத்தல் ஃபோட்டோஷுட்\nபாவாடை தாவணியில் பளபளக்கும் கேப்ரியல்லா...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்\nபியானோ பக்கத்தில் பளிச்சென இருக்கும் ரேஷ்மா.. எல்லாமே அழகா இருக்கே\nPandian Stores சீரியலில் இருந்து Sheela வெளியேற இதுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-09-24T01:17:35Z", "digest": "sha1:XFSGRBEAK7XOF743GHNROUMPYJWHEAKU", "length": 9649, "nlines": 135, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாரி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாரி (Maari) என்பது 2015இல் வெளிவந்த ஓர் அதிரடி நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] பாலாசி மோகன் இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.[2] இத்திரைப்படத்தில் தனுஷ், காசல் அகர்வால் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர்.[3] மேஜிக் ப்ரேம்ஸ், உவொண்டர்பார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை ஆக்கியுள்ளன.[4] திரைப்படத்திற்கான இசையை அனிருத் இரவிச்சந்தர் வழங்கியுள்ளதுடன், ஓம் பிரகாசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.[5] 2015 சூலை 17ஆம் நாள் மாரி வெளிவந்தது.[1]\nஎசுக்கேப்பு ஆட்டிட்சு மோசன் பிட்சர்சு (Escape Artists Motion Pictures)\n₹65 கோடி (25 நாள்கள்)\nவிசய் இயேசுதாசு அருச்சுன் குமார்\nமைம் கோபி பேடு (Bird) இரவி\nஅனிருத் இரவிச்சந்தர் சிறப்புத் தோற்றம்\nபாலாசி மோகன் சிறப்புத் தோற்றம்\nஇத்திரைப்படத்திற்கு அனிருத் இரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.[7] 2015 சூன் 7ஆம் ந��ள் திரைப்படத்தின் இசைத்தொகுப்பைச் சோனி மியூசிக்கு இந்தியா வெளியிட்டது.[8] பிகைண்டுவுட்சு இவ்விசைத்தொகுப்புக்கு ஐந்தில் மூன்று விண்மீன்களை வழங்கித் தரப்படுத்தியிருந்தது.[8]\n1. \"மாரி தர லோக்கல்\" தனுசு தனுசு 3:50\n2. \"ஒரு வித ஆசை\" தனுசு வினீத்து சிறீனிவாசன் 3:11\n3. \"டானு டானு டானு\" தனுசு அலிசா தாமசு 3:15\n4. \"பகுலு உடையும் டகுலு மாரி\" சி. இராக்கேசு தனுசு 1:06\n5. \"த மாரி ஸ்வாக்\" 0:30\n6. \"தப்பாத் தான் தெரியும்\" விக்கினேசு சிவன் தனுசு, சின்னப்பொண்ணு, மகிழினி மணிமாறன் 3:20\n↑ \"மாரி படக்குழுவினருக்கு தனுஷின் விருந்து\". சினிமா விகடன் (2015 மார்ச் 17). பார்த்த நாள் 2015 செப்டம்பர் 17.\n↑ \"மாரி\". தினத் தந்தி. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 17.\n↑ \"மே 25 இசை; ஜூலை 17 வெளியீடு: 'மாரி' அப்டேட்ஸ்\". தி இந்து (2015 மே 9). பார்த்த நாள் 2015 செப்டம்பர் 17.\n↑ \"மாரி-ஆன தனுஷ்\". தினமலர் சினிமா (2014 நவம்பர் 8). பார்த்த நாள் 2015 செப்டம்பர் 17.\n↑ \"மாரி தனுசுடன் அனிருத் செம ஆட்டம்\". தினமலர் சினிமா (2015 மார்ச் 9). பார்த்த நாள் 2015 செப்டம்பர் 17.\n↑ \"Maari\". Saavn. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 17.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மாரி (திரைப்படம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2021, 05:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/news/news-articles/page/6/", "date_download": "2021-09-24T00:01:47Z", "digest": "sha1:IA5RHUV6OPOHVTNN6XWPMSQTRJVGGORL", "length": 13970, "nlines": 213, "source_domain": "uyirmmai.com", "title": "கட்டுரை Archives - Page 6 of 25 - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nகாஸி-உணர்வு யுத்தம் : ஸ்டாலின் சரவணன்\nதிரையில் விரியும் இந்திய மனம்-8 தமிழ், தெலுங்கு, இ��்தி ஆகிய மொழிகளில் 2017ம் ஆண்டு வெளியான காஸி திரைப்படம் தெலுங்கில்…\nJuly 3, 2021 July 3, 2021 - ஸ்டாலின் சரவணன் · சினிமா › கட்டுரை\nஹைடெக்கரின் “இருத்தல்”-ஹபீப் ஹாதி .A.Y.\nமுந்தைய “ஹைடெக்கரின் உலகம்” என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக இக்கட்டுரையை எழுதுகிறேன். வாசிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். முதலில் “இருத்தல்” குறித்த இந்தக்…\nஒரு எந்திரத்திற்கு இருத்தல் உண்டா\n“கண்ணிருக்கும் அனைவரும் தூங்கித் தான் ஆவார்கள்” (வடிவேலுவின் “23ஆம் புலிகேசி”) எந்திரங்கள் இப்போதெல்லாம் மனிதனைப் போன்றே சிந்திக்கின்றன - என்…\nJune 28, 2021 - ஆர்.அபிலாஷ் · கட்டுரை › அறிவியல் › தத்துவம்\nகாணத்தகாதவர்களின் கதை : ஸ்டாலின் சரவணன்\nதிரையில் விரியும் இந்திய மனம்-7 \"மாடனைக் காடனை வணங்கும் அறிவிலிகாள்\" என்று பாரதி பாடியதன் உள்நோக்கத்தைப் பின்வந்தவர்கள் எடுத்துரைத்துவிட்டார்கள். நாட்டார்…\nJune 26, 2021 June 26, 2021 - ஸ்டாலின் சரவணன் · சினிமா › கட்டுரை\nஒன்றிய அரசு – ஒரு குறிப்பு : முனைவர் க. பூரணச்சந்திரன்\nஇப்போது மாண்புமிகு ஸ்டாலினும் அவரை ஏற்றுக் கொண்டுள்ளோரும் மத்திய அரசு (Central Government) என்ற சொல்லுக்கு பதிலாக ஒன்றிய அரசு…\nJune 26, 2021 June 26, 2021 - க. பூரணச்சந்திரன் · அரசியல் › கட்டுரை › இந்தியா\nமாவீரன் நெப்போலியன் முடிசூடும் விழா : எம்.சரவணக்குமார்\nகாலத்தின் மேல் வரைந்த கோடுகள்-3 ஓவியம் –மாவீரன் நெப்போலியனின் முடிசூட்டு விழா(The Coronation Of Napoleon)1806 ஓவியர் – ஜேக்கஸ்…\nJune 23, 2021 June 23, 2021 - எம். சரவணக்குமார் · கட்டுரை › வரலாறு\nபல பெண்களை ஒரே சமயம் காதலிப்பது :ஆர். அபிலாஷ்\nபலதார மணம் (polyandry) போல பல-இணை காதலுறவு (polyamory) என ஒன்று உள்ளது. Cuffing Lounge என ஒரு கிளப்பில்…\nJune 22, 2021 - ஆர்.அபிலாஷ் · சமூகம் › கட்டுரை › உளவியல்\nஉயிரினப் பன்மை சமநிலையும் மனிதப்பண்பேற்றமும் : சுப்ரபாரதிமணியன்\nநாய்களும் குரங்குகளும் சமமா.. காக்கையும் குருவியும் சமமா .. பேண்டா கரடியும், கருங்குரங்கும் சமமா. எல்லாவற்றிலும் பேதமிருக்கிறது. மனிதர்கள் பார்க்கும்…\nJune 21, 2021 June 21, 2021 - சுப்ரபாரதிமணியன் · கட்டுரை › சுற்றுச்சூழல்\nஆஷா ஜாவோர் மாஹே-நகரத்துக்கான காதல் கடிதம் : ஸ்டாலின் சரவணன்\nதிரையில் விரியும் இந்திய மனம் -6 இருபதாம் நூற்றாண்டின் இந்தியாவில் தொடங்கிய தொழிற்புரட்சி, இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரே தொழிற்சாலைகளை அதிக…\nJune 19, 2021 June 26, 2021 - ஸ்டாலின் சரவணன் · சினிமா › கட்டுரை\nஹைடெக்கரின் இருத்தலும் அறமும் : ஆர். அபிலாஷ்\nசனிக்கிழமை (12 ஜூன், 2021) கிளப் ஹவுசில் ‘ஹைடெக்கர் கூட்டுவாசிப்பு அறையில்’ நடந்த விவாதத்தில் ஹைடெக்கரின் தத்துவம் குறித்த ஆழமான…\nJune 16, 2021 - ஆர்.அபிலாஷ் · இலக்கியம் › கட்டுரை › விவாதம்\nநல்லாறுகளும் தடுப்பரண்களும் : கல்யாணராமன்\nஇலக்கியம் › கட்டுரை › இலக்கியத் திறனாய்வு\nநெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்\nநெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்\nமனச்சுடரைத் தூண்டும் மலைகள் : கல்யாணராமன்\nஇலக்கியம் › கட்டுரை › இலக்கியத் திறனாய்வு\nஇலக்கியம் › தொடர்கள் › கட்டுரை\nநல்லாறுகளும் தடுப்பரண்களும் : கல்யாணராமன்\nநெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்\nநெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்\nமனச்சுடரைத் தூண்டும் மலைகள் : கல்யாணராமன்\nநிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2783750&Print=1", "date_download": "2021-09-24T00:25:41Z", "digest": "sha1:UI7CS7YYNRDMYRRC75UITO7ZI75INX3S", "length": 12181, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஒரு கோடி டோஸ் தடுப்பூசி பயன்படுத்தாதது கண்டுபிடிப்பு| Dinamalar\nஒரு கோடி 'டோஸ்' தடுப்பூசி பயன்படுத்தாதது கண்டுபிடிப்பு\nபுதுடில்லி:கொரோனா தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில், தனியார் மருத்துவமனைகள், ஒரு கோடி, 'டோஸ்' தடுப்பூசிகளை பயன்படுத்தாமல் இருந்தது தெரியவந்துள்ளது.மத்திய சுகாதார அமைச்சகம், தடுப்பூசி வினியோகம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த மே மாதம் நாடு முழுதும், 7.40 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து 'சப்ளை'\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி:கொரோனா தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில், தனியார் மருத்துவமனைகள், ஒரு கோடி, 'டோஸ்' தடுப்பூசிகளை பயன்படுத்தாமல் இருந்தது தெரியவந்துள்ளது.மத்திய சுகாதார அமைச்சகம், தடுப்பூசி வினியோகம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த மே மாதம் நாடு முழுதும், 7.40 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து 'சப்ளை' செய்யப்பட்டது.அதில் தனியார் மருத்துவமனைகளுக்கு, 1.85 கோடி டோஸ் ஒதுக்கப்பட்டது. ஆனால், தனியார் மருத்துவ மனைகள் 1.29 கோடி டோஸ் தடுப்பூசி மருந்தை மட்டுமே பெற்றுள்ளன.அதி���ும், 22 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தை, அதாவது ஒதுக்கப்பட்டதில், 17 சதவீத மருந்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளன. அதன்படி, 1.07 கோடி டோஸ் தடுப்பூசி மருந்தை, தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n'தனியார் மருத்துவமனைகள், தடுப்பூசிக்கு அதிக விலை நிர்ணயம் செய்ததும், மக்களிடம்\nதடுப்பூசி செலுத்த ஆர்வம் இல்லாததும் தான், தனியாரிடம் தடுப்பூசி தேங்க காரணம். 'பயன்படுத்தாத மருந்தை அரசிடம் திரும்ப அளித்திருந்தால், தடுப்பூசி தட்டுப்பாடு குறைந்திருக்கும்' என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த வாரம் பிரதமர் மோடி, புதிய தடுப்பூசி கொள்கையை அறிவித்தார். அதன்படி, தடுப்பூசி தயாரிப்பில், 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து, மக்களுக்கு இலவசமாக வழங்கும்.\nதனியார் மருத்துவமனைகள், 25 சதவீத தடுப்பூசியை கொள்முதல் செய்து, மக்களிடம் தடுப்பூசி செலுத்த கட்டணம் வசூலித்து கொள்ளும்.\nபுதுடில்லி:கொரோனா தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில், தனியார் மருத்துவமனைகள், ஒரு கோடி, 'டோஸ்' தடுப்பூசிகளை பயன்படுத்தாமல் இருந்தது தெரியவந்துள்ளது.மத்திய சுகாதார\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஒரு கோடி 'டோஸ்' தடுப்பூசி பயன்படுத்தாதது கண்டுபிடிப்பு\nபாலிடெக்னிக் சேர்க்கையில் தமிழக அ��சு மவுனம் கலைப்பு: 9-ம் வகுப்பு மதிப்பெண்ணை கணக்கெடுக்க முடிவு(1)\nஆபத்தான மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சமையல் கூடம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2021/mar/31/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-3594262.html", "date_download": "2021-09-24T00:53:55Z", "digest": "sha1:SGM2OSUEBCDLPLMCVRWADIHTEZ2EKPCZ", "length": 17723, "nlines": 167, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nசத்தியமங்கலம்: கோட்டையைத் தக்கவைக்குமா அதிமுக\nசத்தியமங்கலம் தொகுதி மறுசீரமைப்பில் 2011இல் பவானிசாகா் (தனி) தொகுதியாக மாறியது. ஈரோடு மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருப்பது மட்டுமின்றி தமிழக- கா்நாடக எல்லையில் உள்ளது. விவசாயம், கால்நடை வளா்ப்பு மற்றும் நெசவு ஆகியவை பிரதான தொழில்களாக உள்ளன. மலைப் பகுதியில் கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ளனா்.\nதாளவாடி, கடம்பூா், கோ்மாளம் ஆகிய மலைப் பகுதிகளில் மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் மலைக் காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. பவானிசாகா் பகுதியில் வாழை, மல்லி மற்றும் முல்லைப் பூக்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகின்றன. பவானிசாகா் அணை, பண்ணாரிஅம்மன் கோயில் மற்றும் அரிய வன விலங்குகள் வாழும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகமும் இத்தொகுதியில் உள்ளன.\nசத்தியமங்கலம் தொகுதியில் உள்ள காரப்பாடி, காவிலிபாளையம், வரப்பாளையம் ஆகிய கிராமங்கள் மறுசீரமைப்பில் கோபி தொகுதிக்கு மாற்றப்பட்டன. தொகுதியின் கிழக்குப் பகுதியில் கோபி, தெற்கில் திருப்பூா், மேற்கில் மேட்டுபாளையம் மற்றும் வடக்கில் கா்நாடகம் அமைந்துள்ளது.\nஇந்தத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,27,274, பெண் வாக்காளா்கள் 1,32,965 மற்றும் மூன்றாம் பாலினத்தவா் 10 போ் என மொத்த 2,60,249 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 5 சதவீத வாக்குகள் பழங்குடியின மக்களையும், 25 சதவீத வாக்குகள் அருந்ததியா்களையும் சாா்ந்துள்ளது. ஒக்கிலிய கவுடா், நாயக்கா் மற்றும் வேட்டுவகவுண்டா் இன மக்கள் தலா 10 சதவீதம் உள்ளனா். பிற இனத்தவா்கள் 40 சதவீதம் உள்ளனா்.\nதொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: 2 நகராட்சிகள் (சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி), 3 பேரூராட்சிகள், 3 ஊராட்சி ஒன்றியங்கள், 40 கிராம ஊராட்சிகள் உள்ளன.\nமக்களின் எதிா்பாா்ப்பு: பவானி ஆற்றில் சாயக் கழிவு நீா் கலந்து விவசாயம் பாதிக்கப்படுவதால் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, மலைவாழ் மக்களுக்கு எஸ்.டி. சான்றிதழ், அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு தங்கும் விடுதி, அரசு வாசனை திரவிய ஆலை, கூட்டுறவுச் சங்கத்தில் வாழைக்காய் பதப்படுத்த குளிா்பதனக் கிடங்கு ஆகியவை அமைக்க வேண்டும். திம்பம் மலைப் பாதையில் அடிக்கடி விபத்து நடப்பதால் மலைப் பாதையை அகலப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.\n2016ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அதிமுக எஸ்.ஈஸ்வரன் 13,104 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் சத்யாவை தோற்கடித்தாா்.\nகடந்த 1967 ,1971,1996 மற்றும் 2006 ஆகிய 4 தோ்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 1977, 1980, 1984, 1989, 1991, 2001 மற்றும் 2016 ஆகிய தோ்தல்களில் 7 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 2011இல் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றது.\nபவானிசாகா் தொகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் சாலை வசதி, குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பவானிசாகா் அணையின் குறுக்கே ரூ.8 கோடி செலவில் புதிய பாலம், பவானி ஆற்றில் 8 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மலைப் பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா, 1,261 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பவானிசாகரில் ரூ.8 கோடி செலவில் அருங்காட்சியகம் ஆகிய சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்கின்றனா்.\nபலவீனம்: தொகுதியில் அதிகம் அறிமுகம் இல்லாத வேட்பாளா் என்பதும், முஸ்லிம், கிறிஸ்தவா்கள் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதும் பலவீனங்கள் ஆகும்.\nஇந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் பி.எல்.சுந்தரம் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவா். கடந்த 2011ஆம் ஆண்டு எம்எல்ஏ ஆக இருந்துபோது 30 ஆயிரம் பேருக்கு முதியோா் உதவித்தொகை பெற்று தந்துள்ளாா். மக்கள் பிரச்னைக்கு முன்னின்று ���ோராடுவதால் நடுநிலையாளா்கள் வாக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. 2016 தோ்தலில் 28 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளாா்.\nதிமுகவுக்கு ஒதுக்காததால் அக் கட்சியினா் ஆதரவு பெரிய அளவில் இல்லாதது பலவீனமாக பாா்க்கப்படுகிறது.\nபி.எல்.சுந்தரம் (இந்திய கம்யூனிஸ்ட்) 27,965,\n2016 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் எஸ்.ஈஸ்வரன் 83,006 வாக்குகள் பெற்று 13,104 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் சத்யாவை தோற்கடித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் 27,965 வாக்குகள் பெற்றிருந்தாா்.\nஇந்நிலையில், 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதும், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் வாக்குகளைப் பிரிக்கும் வாய்ப்புள்ளதாலும் 3ஆவது முறையாக அதிமுக வெற்றிக் கனியைப் பறிக்க கடுமையாகப் போராட வேண்டிய நிலை உள்ளது.\nஅமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு(படங்கள்)\nசிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள்\nநடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் திருமண ஆல்பம்\nயோகி பாபுவின் பேய் மாமா - புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nதாஜ்மஹாலில் ரசிகர்களுடன் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/698605-tree-growing-project-in-association-with-residents-associations-chennai-corporation-decision.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-24T00:30:09Z", "digest": "sha1:3WLEFK6LMPYTTWRGZK7LCKG4MDVDW3DX", "length": 20291, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "குடியிருப்போர் நலச் சங்கங்களுடன் இணைந்து மரம் வளர்க்கும் திட்டம்: சென்னை மாநகராட்சி முடிவு | Tree Growing Project in association with Residents' Associations: Chennai Corporation Decision - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nகுடியிருப்போர் நலச் சங்கங்களுடன் இணைந்து மரம் வளர்க்கும் திட்டம்: சென்னை மாநகராட்சி முடிவு\nசென்னை மாநகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் சாலைகள், தெருக்கள், பூங்காக்களில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கும் வகையில் குடியிருப்பு நலச் சங்கங்களை இணைத்துப் பராமரிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்த உள்ளது.\nஇதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:\n“சென்னை மாநகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் சாலைகள், தெருக்கள், பூங்காக்களில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பது தொடர்பாக குடியிருப்பு நலச்சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில் இன்று (29.07.2021) ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில், ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசுகையில், “சென்னை மாநகரில் புயல் மற்றும் இயற்கைச் சீற்றங்களைத் தாங்கக்கூடிய வகையிலும், நீண்ட நாட்களுக்குப் பயனுள்ளதாகவும், அனைத்து மண்டலங்களிலும் மண்ணின் தன்மை, கிடைக்கும் தண்ணீரின் தரம், அளவு, சாலைகள் மற்றும் தெருக்களின் அகலத்திற்கு ஏற்ப பாரம்பரிய மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nசென்னை மாநகரில் பசுமைப் பரப்பளவை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டாலும், அவற்றைப் பராமரிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு நலச் சங்கங்களின் பங்களிப்புடன் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கும் வகையில் பசுமை பேரியக்கமாகச் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் சாலைப் பணிகள் மேற்கொள்ளும்பொழுது, அந்தப் பணிகளுடன் சேர்த்துச் சாலைகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளும் இணைந்து மேற்கொள்ளப்படும்.\nமரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க ஆர்வமுள்ள குடியிருப்பு நலச் சங்கங்கள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலரை அணுகி அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க முன்வரும் குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு மாநகராட்சியின் சார்பில் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் விலையில்லாமல் வழங்கப்படும். மண்டல அலுவலர்களின் தலைமையில் மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட்டு மரக்கன்றுகளை நட்டு, சிறப்பாகப் பராமரிக்கும் குடியிருப்பு நலச் சங்கங்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.\nஎனவே, பெருநகர சென்னை மாநகராட்சி முன்னெடுக்கும் இப்பசுமை பேரியக்கத்தில் குடியிருப்பு நலச் சங்கங்கள் தங்களை ஈடுபடுத்தி மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து, வருங்காலத்தில் நம் தலைமுறை நல்ல உடல் நலத்துடன் வாழ ஏதுவாக இயற்கை சுற்றுச்சூழலுடன் கூடிய நகரமாக சென்னை மாநகரை மாற்றிட தங்கள் பங்களிப்பை அளிக்க முன்வர வேண்டும்” என்று ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.\nஇந்தக் கூட்டத்தில் துணை ஆணையர்கள் எம்.எஸ்.பிரசாந்த், (பணிகள்), எஸ்.மனிஷ், (சுகாதாரம்) வட்டார துணை ஆணையாளர்கள் சினேகா, (வடக்கு) (பொ), ஷரண்யா அரி, (மத்தியம்), சிம்ரன்ஜீத் சிங் கலான், (தெற்கு), தலைமைப் பொறியாளர் (பூங்கா) எஸ்.காளிமுத்து, மண்டல அலுவலர்கள், குடியிருப்பு நலச் சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்”.\nஇவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nஅகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு; சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த முதல்கட்ட வெற்றி: மார்க்சிஸ்ட்\nசெல்போன் ஒட்டுக் கேட்புக்கு 8 லட்சம் டாலர் கொடுத்திருக்கிறார்கள்: மத்திய அரசு மீது நாராயணசாமி குற்றச்சாட்டு\nதனியார் பள்ளிகள் கட்டணம் எவ்வளவு- உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு\nபள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தாமதமின்றி சாதி, வருமானச் சான்றிதழ்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு\nTree Growing Project associationResidents' AssociationsChennai CorporationDecisionகுடியிருப்போர் நலச்சங்கங்கள்இணைந்துமரம் வளர்க்கும் திட்டம்சென்னை மாநகராட்சிமுடிவு\nஅகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு; சட்டப்...\nசெல்போன் ஒட்டுக் கேட்புக்கு 8 லட்சம் டாலர் கொடுத்திருக்கிறார்கள்: மத்திய அரசு மீது...\nதனியார் பள்ளிகள் கட்டணம் எவ்வளவு- உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர��வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nவிடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் சேர்த்து 10 தமிழ் அறிஞர்களுக்கு ‘கருணாநிதி விருது’- செம்மொழி...\nதமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த தலைமைச் செயலர் தலைமையில் குழு: ஆண்டுக்கு இருமுறை கூடி...\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: வார் ரூம் அமைத்து அழைப்பு எண்களை அறிவித்தது திமுக\nசெப்.27 முழு அடைப்புப் போராட்டம்: தமிழக விவசாயிகளுக்கு திமுக விவசாய அணி மாநிலத்...\nபெகாசஸ் உளவு விவகாரம் பற்றி விசாரணை நடத்த வல்லுநர் குழு : ...\nஅமெரிக்க விமான பயணத்தின்போது கோப்புகளை பார்த்த பிரதமர் மோடி : சமூக...\n958 புள்ளி உயர்ந்துபுதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ் :\n3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றபிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு :\nஜூலை 29 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2019/09/16/%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%9C-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-12-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%AE-ii-%E0%AE%9A%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%9A", "date_download": "2021-09-24T00:29:56Z", "digest": "sha1:YLSVZWSHWEE37UKPHHDS5ET7CTEJ65JP", "length": 17293, "nlines": 97, "source_domain": "www.periyavaarul.com", "title": "குரு பூஜை அற்புதங்கள்-12-பாகம்-II- “சங்கரன்” சித்தி “காமாட்சி”", "raw_content": "\nகுரு பூஜை அற்புதங்கள்-12-பாகம்-II- “சங்கரன்” சித்தி “காமாட்சி”\nஉண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்\nநிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்\nஉண்மை என்பது அன்பாகும் பணிவு என்பது பெரும் பண்பாகும்\nஇவையனைத்தும் கொண்டவன் மனித வடிவில் தெய்வமாகிறான்\nஇந்த மனிதர்கள் ஆண்டவனே வாழும் வெள்ளை இதயம் கொண்டவர்கள்\nசங்கரனும் வசந்த கல்யாணி குடும்பமும் வெள்ளை இதயம்\nவாழ்க்கையின் சுவாரஸ்யமே நாளை என்ன என்பது தெரியாமல் இருக்கும் வரைதான். ஆனால் இந்த குடும்பத்திற்கு மட்டும் கடவுள் இன்று போல் என்றும் வாழ்க என்று தலையில் எழுதிவிட்டான். கஷ்டம் துன்பம் வறுமை.\nஇந்த சமயத்தில்தான் வசந்தகல்யாணி என்னை தொடர்பு கொண்டு மஹாபெரியவாளிடம் குரு பூஜைக்கு உத்தரவு வாங்கித்தருமாறு என்னை கேட்டுக்கொண்டாள்..ச��ன்ற வாரம் முதல் வார பூஜையோடு உங்களை காக்க வைத்திருந்தேன். இந்த வாரம் உங்களை மீண்டும் வாரா வாரம் குரு பூஜைக்கு உங்களை அழைத்து செல்கிறேன்.\nசங்கரனும் வசந்தகல்யாணியும் செய்துகொண்டிருக்கும் மஹாபெரியவா குரு பூஜையை பற்றி கேள்விப்பட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் இவர்கள் வீட்டிற்கு வந்து மஹாபெரியவா குரு பூஜையில் கலந்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இன்றும் அதுபோலத்தான்.\nஆனால் சென்ற வாரத்தைவிட இந்தவாரம் கூட்டம் சற்று கூடியிருந்தது. முதல் நாள் இரவு பத்து மணிக்குத்தான் கொண்டைக்கடலை இல்லை என்பதை உணர்ந்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றனர். கொட்டுகின்ற மழை.\nகண்ணைப்பறிக்கும் மின்னலும் இடியும்.எப்படியும் பூஜை செய்துவிடுவது என்ற முடிவோடு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் சென்று ஏதேனும் கடை திறந்திருக்கிறதா என்று பார்த்தார்கள். மின்சாரம் கிடையாது.தெருவில் ஒரு ஆள் அரவம் கிடையாது.ஆனால் மனதிற்குள் பூஜையை எப்பாடுபட்டாவது செய்தாக வேண்டும் ஒரு தீராத வெறி. மஹாபெரியவா சந்தோஷப்படவேண்டாமா\nஎல்லா கடைகளும் அடக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது.கடைசியாக இவர்களுக்கு தெரிந்தவர்கள் வீட்டில் கதவை தட்டி கொண்டைக்கடலை கிடைக்குமா என்று கேட்டு அவர்களும் தங்களிடம் சுமாராக ஐம்பது கொண்டைக்கடலை மட்டுமே இருக்கும் என்று இருப்பதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு கொடுத்தனுப்பினார்கள். இருக்கும் கொண்டைக்கடலையோ சுமாராக ஐம்பது. தேவைப்படுவது நூற்றியெட்டு.அதுவும் கடலை உடையாமல் கோர்க்க முடிந்தால்.\nஉடனே மஹாபெரியவாளிடம் மன்னிப்பு கேட்டு இந்த வாரம் இருக்கும் கொண்டை கடலையில் மாலை போட்டுவிடுகிறோம்.மீதியை நாளை கடை திறந்தவுடன் வாங்கி போட்டுவிடுகிறோம் என்று மன்றாடினார்கள்.\nஇதோ இன்னொரு சான்று மஹாபெரியவா கருணாசாகரன் என்பதற்கு.\nபிளாஸ்டிக் டப்பாவில் உள்ள கடலையை ஒரு காகிதத்தில் கொட்டி எண்ண ஆரம்பித்தார்கள். என்ன ஆச்சர்யம் கொண்டைக்கடலையின் எண்ணிக்கை நூற்றி பத்து. கடலையை தண்ணீர்ல ஊறப்போட்டு மறுநாள் காலை மஹாபெரியவளுக்கு கொடைகடலை மாலை தயார். இந்த மாதிரி ஒரு பக்திக்கு மஹாபெரியவா மனமிறங்காமல் போய்விடுவாரா.\nமூன்றாவது வாரமும் நான்காவது வாரமு��்:\nஇந்த இரு வாரங்களும் வழக்கமான உற்சாகத்துடனும் பக்தியோடும் பூஜையை செய்து முடித்தனர். அக்கம்பக்கத்தினரும் வழக்கம்போல் பூஜையில் கலந்து கொண்டனர்.\nஇன்றும் கொட்டும் மழை. இடி மின்னல்.வீட்டிற்குள் மழைத்தண்ணீர் கொட்டுகிறது. இரவு மஹாபெரியவாளை ஒரு மேஜை மேல் வைத்து ஒரு சிறிய அறையில் வைத்துவிட்டனர். வீட்டில் எல்லா இடங்களிலும் ஒழுகும்பொழுது எங்கு வைப்பது. இவர்களே வீட்டிற்குள் மழை தண்ணீர் கொட்டும்பொழுது நனையாமல் இருக்க வீட்டை விட்டு வெளியே வந்துவிடுவார்கள்.\nஇரவு முழுவதும் தூங்கினார்களோ இல்லையோ தெரியவில்லை.ஆனால் காலை நான்கு மணிக்கு பூஜை செய்து விட வேண்டும் என்ற உந்துதல் யார் கொடுத்தார்களோ தெரியவில்லை.(யார் கொடுத்திருப்பார்கள் சாஃஷாத் அந்த மஹாபெரியவா தான்.) எல்லோரும் குளித்துவிட்டு மஹாபெரியவாளை வைத்திருந்த அறையில் இருந்து மஹாபெரியவாளை எடுத்து வீட்டின் சமையல் அறையில் வைத்துதான் பூஜையை துவங்கவேண்டும்.\nஇப்பொழுது மஹாபெரியவாளை வைத்திருந்த அறைக்கு சென்றனர். என்ன ஆச்சர்யம். வீட்டின் எல்லா பகுதியும் தண்ணீர். ஆனால் மஹாபெரியவா அமர்ந்திருந்த மேஜையை சுற்றிலும் தண்ணீரே இல்லாமல் மிகவும் சுத்தமாக இருந்தது. அப்பொழுதே மஹாபெரியவா முடிவு செய்துவிட்டார். இந்தக்குடும்பத்தில் ஐவரோடு இன்றிலிருந்து நானும் சேர்ந்து அறுவரானோம். புரிகிறதா இராமாயணத்தில் குகனையும் சேர்த்து இன்றிலிருந்து நாம் ஐவரானோம் என்று ராமர் சொல்லுகிறார் அதுபோல் மஹாபெரியவா சொல்லாமல் சொல்லிவிட்டார்.\nமுதல் நாள் இரவு வசந்த கல்யாணி கடைதெரு சென்று மஹாபெரியவாளுக்கு சம்பங்கி பூக்கள் வாங்கி மாலையாக போடவேண்டும் என்று நினைத்து சம்பங்கி பூக்கள் விலை கேட்டவுடன் சம்பங்கி பூக்களை தன்னால் வாங்க முடியாது என்று முடிவு செய்து தன்னுடைய வீட்டிற்கு திரும்பி விட்டாள்.\nநீங்கள் ஒன்று கவனத்தீர்களா. வயிறு பசியால் வாடுகிறது. தன்னுடைய வயிற்றை பற்றி கவலைப்படாமல் மஹாபெரியவாளுக்கு சம்பங்கி பூ மாலை போடவேண்டும் என்று நினைத்தால் இந்த பக்தியை என்னவென்று சொல்வது. இந்த மாதிரி ஒரு பக்தர் இருந்தால் அந்த பரமேஸ்வரன் மஹாபெரியவா தானே கீழே இறங்கிவந்து கேட்டதையும் கொடுப்பார். கேட்காததையும் கொடுப்பார். இவர்களுக்கு கொடுத்ததில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது.\nவழக்கமாக நாம் நம்முடைய பக்தியை மதிப்பீடு செய்யும்பொழுது அகிலத்திலேயே நம்மைப்போல் பக்தி செய்பவர் யாருமில்லை என்று நினைப்போம். இவர்கள் காண்பிக்கும் பக்தியை நம்முடைய பக்திக்கு ஒரு அளவுகோலாக வைத்துக்கொண்டாலும் தவறில்லை.\nஇந்த வாரம் சங்கரன் மாலை அலுவலகத்திலிருந்து வந்துதான் மஹாபெரியவா குரு பூஜை செய்யவேண்டும். சரியான மழை. வீட்டில் மின்சாரம் இல்லை. ஒரு விளக்குகூட இல்லை. விளக்கு இல்லாவிட்டால் என்ன. மனமிருந்தால் மார்க்கமுண்டு. சங்கரன் அந்த இருட்டிலேயே நடுக்கும் குளிரில் குளித்துவிட்டு மஹாபெரியவாளுக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு தன்னுடைய குரு பூஜையை ஆரம்பித்தான்.\nசங்கரன் சாப்பிட்டானா இல்லையா தெரியவில்லை. அவனுக்கு பசியையும் மீறி மஹாபெரியவா பக்தி.\nசங்கரனும் மனிதன்தானே. என்னதான் பசியோடு மஹாபெரியவாளை ப்ரதக்ஷிணம் செய்தாலும் ஒரு வினாடி நினைத்தான்.\nமஹாபெரியவா, இன்னும் எத்தனை நாளுக்கு இந்த கொடுமை. எனக்கு மட்டும் ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டால் என்னுடைய சித்திமார்களையும் என் அம்மாவையும் நல்லமுறையில் இனிமேலாவது துன்பமில்லாத வாழ்க்கை வாழவைப்பேனே .என்று நினைத்தான்.\nஇந்த எண்ணங்கள் சங்கரன் மனதில் அலைமோதும்பொழுது சங்கரன் தோடாகக்ஷ்டகம் ஏழாவது சுலோகம் சொல்லிக்கொண்டிருந்தான். நினைத்து முடிக்கவில்லை., மின்சாரம் வந்துவிட்டது. சிலர் நினைக்கலாம் இது ஒரு தற்செயலாக நிகழ்ந்த ஒரு நிகழ்வு என்று. உங்கள் கவனத்திற்கு நடக்கவிருக்கும் ஒன்பதாவது வார மஹாபெரியவ�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/kaalamellam-kaaththipaen-songs-lyrics", "date_download": "2021-09-24T00:48:10Z", "digest": "sha1:5WSOR2ZTD6RKAQWFH2WNQR2PDFBPRDNV", "length": 6507, "nlines": 167, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Kaalamellam Kaaththipaen (1997) Songs Lyrics |காலமெல்லாம் காத்திருப்பேன் பாடல் வரிகள்", "raw_content": "\nகாலமெல்லாம் காத்திருப்பேன் பாடல் வரிகள்\nManimekalaye Maniyakalaye (மணிமேகலையே மணியாகலையே)\nNilladi Entrathu (நில்லடி என்றது உள்மனது)\nAnjaam Number Busil (அஞ்சாம் நம்பர் பஸ்ஸில்)\nPachai Kodi (பச்ச கொடி காட்டுங்கம்மா)\nAnjam Number (அஞ்சாம் நம்பர்)\nKannethirey Thondrinal கண்ணெதிரே தோன்றினாள்\nKaalamellam Kaaththipaen காலமெல்லாம் காத்திருப்பேன்\nThambi Vettothi Sundaram தம்பி வெட்டோத்தி சுந்தரம்\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்\nயாதும் ஊரே யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3755", "date_download": "2021-09-23T23:09:51Z", "digest": "sha1:6C6AJ7OI32WTZ3DSSCW33CSI7HSBWAC5", "length": 9320, "nlines": 96, "source_domain": "www.tamilvoice.dk", "title": "கனடா ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் (UFT ) நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு - TamilVoice Danmark", "raw_content": "\nகனடா ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் (UFT ) நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு\nHome » homepage » கனடா ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் (UFT ) நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு\nகனடா ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் (UFT ) தமிழ் மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீர்ர் தின நிகழ்வு 18ம் திகதி வியாழக்கிழமை மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிவரை நடைபெற்றது.\nமுதலில் கனேடிய தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழீழக் கொடி ஏற்றப்பட்டது.\nஅடுத்ததாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதன்பின் அங்கு வருகை தந்திருந்த மாணவர்கள் மலர்தூவி மாவீர்ர்களுக்கு தமது வணக்கத்தை தெரிவித்தனர்.\nஇதன் பின்னர் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட எழுச்சி நடனங்கள், பேச்சுக்கள், பாடல்கள் மற்றும் நாடகங்கள் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் எமது வரலாற்றை விளக்கும் வண்ணம் காட்சிப்படுத்தி வேற்று இன மாணவர்கள் விளங்கும் வண்ணம் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.\nபெருமளவு மாணவர்களின் பங்களிப்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீர்ர் தின நிகழ்வு இந்த ஆண்டே முதன்முறையாக இந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிகழ்வானது புலம்பெயர் வாழ் தமிழ் இளைஞர்களின் விடுதலை உணர்வு நீர்த்துப்போகவில்லை என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது.\nPrevious Indlægயாழில் நீண்டு கொண்டு செல்லும் அதிசய வாழைக்குலைNext Indlægஇழந்த உயிர்களை எம்மால் மீட்டுத்தர முடியாது உங்கள் வாழ்வாதாரத்தையே வளப்படுத்த முடியும்-பசில்\n“ஒன்றிணைந்து செயற்படுவோம்” மாவீரர் முன் உறுதியெடுத்து ஒன்றிணைந்த போராளிகள்.. சுவிசில் புதிய திருப்பம்\nடென்மார்க்கில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும். 21. september 2021\nஅனைத்துலக தொடர்பக இத்தாலி கிளைக்கான இணைப்பாளராக திரு.நா.சங்கர்பாபு நியமனம். 21. september 2021\nரணஸ் நகரில் நினைவு வணக்க நிகழ்வும் மக்��ள் சந்திப்பும். 17. september 2021\nஇறுதிப்போரின் காவியச்சமர்க்கள நாயகர்களுக்கு சுவிசில் வீரவணக்க நிகழ்வு. 17. september 2021\nநெதர்லாந்து, பிரான்சு புதிய இணைப்பாளர்கள் நியமனம். 11. september 2021\n மருத்துமனையில் அனுமதி 11. september 2021\nமறுசீரமைக்கப்படும் அனைத்துலக தொடர்பகம் 10. september 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/04/03.html", "date_download": "2021-09-24T00:04:11Z", "digest": "sha1:3FTLMDDEPXJHXYC5IQWL7RZ4ZD27RTRQ", "length": 23920, "nlines": 280, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:03‏ ~ Theebam.com", "raw_content": "\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\"\nஎன்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பே மனிதன் தோன்றியிருக்க முடியாது.ஆனால் இது தாம் மூத்த குடி என்பதையும் வீரக் குடி என்பதையும் வெளிக்காட்ட ஏற்படுத்திய சொல் வழக்காக இருக்கலாம் என்று நம்புகிறேன்.என்றாலும் இது பண்டைய பெருமையை பறைசாற்ற கூறப்பட்ட வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியான மரபியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று.ஆமாம்.‘தொன்மையான இந்தியாவின் மூத்த குடிகள்,முதல் குடிமக்கள் தென்னிந்தியர்கள்தான்’ என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் ஹைதராபாத்தில் உள்ள ‘சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிகுலார் பயாலஜி’['the Centre for Cellular and Molecular Biology /Hyderabad] ஆய்வு மையத்தினர். இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டிக்கு கிடைத்திருக்கின்றது.இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆஃப்ரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வ குடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர். \"M130\" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது.உலகில் தோன்றிய முதல் மனிதனின் கலப்பற்ற நேரடி வாரிசு, உசிலம்பட்டியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழன் விருமாண்டியே என்கின்றனர்.இப்போதைக்கு இவருடைய மரபணு மட்டுமே பழமையானது. \"THE STORY OF INDIA\" என்ற தலைப்பில் \"Michael Wood \" என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை\nஅது மட்டும் அல்ல,2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 51 அன்றே இந்த தமிழனின் சிறப்பை உறுதிப்படுத்துவது போல பாடுகிறது.\n\"நீர்மிகின் சிறையும் இல்லை; தீமிகின்\nமன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;\nவளிமிகின் வலியும் இல்லை; ஒளிமிக்கு\nஅவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,\nதண்தமிழ் பொதுஎனப் பொறாஅன் போர்எதிர்ந்து\nகொண்டி வேண்டுவன் ஆயின், கொள்கஎனக்\nகொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;\nஅளியரோ அளியர்அவன் அளிஇழந் தோரே;\nநுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த\n10 செம்புற்று ஈயல் போல\nஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே.\"\nநீர் மிகுந்தால் அதைத் தடுக்கக்கூடிய அரணும் இல்லை\n[அணைக்கட்டுவை பற்றி அப்பவே அவனுக்கு தெரிந்து உள்ளது] ; தீ அதிகமானால், உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கக்கூடிய நிழலுமில்லை[இன்றும் காட்டு தீயின் அழிவை அறியாதவர்கள் இல்லை.அதுமட்டும் அல்ல அதற்கான பாதுகாப்பு இந்த நவீன உலகிலும் இன்னும் இல்லை]; காற்று மிகையானால் அதைத் தடுக்கும் வலிமை உடையது எதுவும் இல்லை[இன்று எந்த நேரமும் வானொலி,தொலை காட்சி செய்தி இவைகளே] நீர், தீ மற்றும் காற்றைப் போல் வலிமைக்குப் புகழ் வாய்ந்த, சினத்தோடு போர் புரியும் வழுதி, தமிழ் நாடு [தமிழ் நாடு எவ்வளவு வீரத்திலும் வாழ்க்கையிலும் அன்றே முன்னேறி இருந்தது என்பதை கவனிக்க]மூவேந்தர்களுக்கும் பொது என்று கூறுவதைப் பொறுக்க மாட்டான்.அவனை எதிர்த்தவர்களிடமிருந்து திறை வேண்டுவான். அவன் வேண்டும் திறையைக் ”கொள்க” எனக் கொடுத்த மன்னர்கள் நடுக்கம் தீர்ந்தனர். அவன் அருளை இழந்தவர்கள், பல சிறிய கறையான்கள் கடினமாக உழைத்து உருவாக்கிய சிவந்த நிறமுடைய புற்றிலிருந்து புறப்பட்ட ஈயலைப்போல, ஒரு பகல் பொழுது வாழும் உயிர் வாழ்க்கைக்கு அலைவோராவர்.ஆகவே, அவர்கள் மிகவும் இரங்கத் தக்கவர்கள்.\nஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த மரபனு குறியீடுகள் ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. அவையை தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள்.ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்ற���ர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.இந்தியர்களின் மூதாதையர்கள் குறித்த இந்த ஆய்வின் புதிய முடிவுகள் வரலாற்றை மாற்றி எழுதக் கூடியவை என்பதால் விஞ்ஞானிகளின் முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிறது இன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.[மரபனு குறியீடு ஆய்வுகள் ]\n\"குயிலோசைக் கேளாவிட்டால் செவி அழிவதில்லை\nமயில் நடம் காணாவிட்டால் மலர் விழி துடிப்பதில்லை\nஉயிர் தமிழ் நினைப்பு இன்றேல் உலகினில் வாழ்வே இல்லை\"\nஎன்று தமிழ் உயர்வைப் பாடி வைத்தான் ஒரு கவிஞன்.அவன் காதில் இந்த பெருமை விழட்டும்.அவனோடு சேர்ந்து நாமும் மகிழ்வோம்,ஆனால் அதே நேரத்தில் உண்மைகளை மேலும் மேலும் கொண்டுவர தொடர்ந்து முற்சிப்போம்.\nபகுதி/PART :04அல்லது 01 வாசிக்க கீழே தரப்படட தலைப்பினை அழுத்தவும்\nகல் தோன்றி .......என்ற அடியின் பொருள் கல் எனும் கல்வி ேதான்ற முன்பு ,மண் இல்லை மன் எனும் மன்னராட்சி. ேதான்ற முன் தோன்றிய தமிழ் என .........\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகாதல் கல்யாணம் & கடவுள் :சுகி சிவம்\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 2\nபுதிய படத்தில் விக்ரம் ஜோடி, அக்‌ஷராஹாசன்\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [கொக்குவில்]போலாகுமா\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nஇலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nஓட்ஸ் டயட் ரொட்டி [சமையல் பகுதி ]\nஈழத்து போர் நினைவுகளுடன் ''நினைத்தேன் வந்தாய்'' sh...\nகணவன் மனைவி உறவு எப்படி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்/பகுதி;04[முடிவு]\nடெல்லி, இந்தியாவில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி [Kailash Satyarthi ] மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் [Malala Yousafzai] ஆக...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/03/04/chief-minister-kalainjar-karunanidhis-dilemmma-malan-thiruma-vck-suba-thamilselvan/", "date_download": "2021-09-23T23:28:32Z", "digest": "sha1:JUO7SK34BJLLN2KHCDF4UXBE56LZQZZA", "length": 30193, "nlines": 293, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Chief Minister Kalainjar Karunanidhi’s Dilemmma – Malan: Thiruma, VCK, Suba Thamilselvan « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட ���ரவிறக்கம்\n« பிப் ஏப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n« ஸ்டாலின் – கலாநிதி சமரசம்\n“தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றமாகாது என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஒரு வரி வெளியாகியிருக்கிறது’ என்ற கருணாநிதியின் கூற்றையும், அந்தக் கூற்று தவறு எனச் சொல்லும் ஜெயலலிதாவின் பேட்டியையும், அதற்கு கருணாநிதி ஆற்றியுள்ள எதிர்வினையையும் கவனித்து வந்திருக்கும் நடுநிலையாளர்கள் மனதில் தீர்ப்பில் என்னதான் சொல்லியிருக்கிறது’ என்ற கேள்வி எழுந்திருக்கும்.\nகருணாநிதி அளித்திருக்கும் விளக்கங்கள், அவர் இந்த விஷயத்தில் சற்றுக் குழம்பிப் போயிருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன. முதலில் “தடை செய்யப்பட்ட இயக்கம்’, “பயங்கரவாத இயக்கம்’ என்ற இரண்டும் ஒன்றெனக் கொள்ளும் மயக்கம் அவரிடம் காணப்படுகிறது.\nதடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தனியொரு சட்டம் ( மய்ப்ஹஜ்ச்ன்ப் ஹஸ்ரீற்ண்ஸ்ண்ற்ண்ங்ள் ( ல்ழ்ங்ஸ்ங்ய்ற்ண்ர்ய் அஸ்ரீற் 1967) ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. பொடா சட்டம் என்பது பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம். இன்று காலாவதியாகிவிட்டது.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் நடைமுறையில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலேயே அதன் ஆதரவாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு பொடா சட்டம் தேவையில்லை. அதை இன்று பயன்படுத்தவும் இயலாது. காலாவதியான சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்த முடியும் ஆனால் இந்தப் பிரச்னையில் கருணாநிதி பொடா சட்டம் குறித்துப் பேசியிருப்பது அவரது குழப்பத்தையோ அல்லது பிரச்னையைத் திசை திருப்பும் அவரது விருப்பத்தையோ காட்டுகிறது.\nசரி, பொடா சட்டம் குறித்த வழக்கின் தீர்ப்பு என்னதான் சொல்கிறது ( அஐத2004நஇ456) குற்றவியல் நீதி பரிபாலனத்தின் அடிப்படைகளில் முக்கியமான ஒன்று ம்ங்ய்ள் ழ்ங்ஹ.\n‘ஙங்ய்ள் ழ்ங்ஹ’ என்ற லத்தீன் வார்த்தைக்கு “குற்ற மனப்பான்மை’ என்று பொருள். வெறும் செயலின் அடிப்படையில் மாத்திரமே ஒருவரைக் குற்றம் செய்தவராகக் கருதக்கூடாது. குற்றம் செய்யும் மனப்பான்மையோடு அந்தச் செயல் செய்யப்பட்டதா என்பதே ஒருவரைக் குற்றம் புரிந்தவரா ���ல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்ற லத்தீன் வாசகத்தின் அடிப்படையில் உருவானதுதான் குற்றவியல் நீதி பரிபாலன முறை.\nபொடா சட்டத்தின் 20, 21, 22 ஆகிய பிரிவுகள், செயலைக் கணக்கில் கொள்கின்றனவே அன்றி, குற்ற மனத்தைக் கருதிப் பார்க்கவில்லை. எனவே அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. அந்தச் சட்டப்பிரிவுகள் செல்லத்தக்கதல்ல என அறிவிக்கக் கோரி, மக்கள் சிவில் உரிமைக் கழகம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ஒரு பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்கும் நோக்கமோ, திட்டமோ இல்லாமல், ஒருவர் கூட்டத்தில் பேசினாலோ அல்லது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தாலோ அதைக் குற்றமாகக் கருத வேண்டியதில்லை எனத் தாங்கள் எண்ணுவதாகத் தெரிவித்தார்கள். சட்ட வார்த்தைகளையும், அலங்கார நடையையும் உரித்து விட்டுப் பார்த்தால், அவர்கள் சொல்வதன் பொருள், “வேண்டும் என்று செய்யாமல் தெரியாமல் செய்தால் அதைக் குற்றமாகப் பார்க்க வேண்டாம்’ என்பதுதான்.\nதிருமாவளவன் விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்கும் நோக்கமில்லாமல் (அதாவது “தெரியாமல்’) அவர்களுக்கு ஆதரவாகப் பேசினாரா கருத்துரிமை மீட்பு மாநாட்டை ஒட்டி அவர் வெளியிட்ட வேறு சில கருத்துகளின் வெளிச்சத்தில் பார்த்தால் அவர் “தெரியாமல்’ செய்துவிட்டதாக எண்ண இயலவில்லை. “”விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் கடத்துவேன், பெருமையாக” என்று அவர் ஒரு வார இதழுக்கு அந்த மாநாடு முடிந்த கையோடு பேட்டி அளிக்கிறார். ஆயுதம் கடத்துவது என்ற சட்டத்திற்குப் புறம்பான செயலைச் செய்யும் மனநிலை, குற்றம் செய்வதற்கான மனநிலையைக் காட்டவில்லையா கருத்துரிமை மீட்பு மாநாட்டை ஒட்டி அவர் வெளியிட்ட வேறு சில கருத்துகளின் வெளிச்சத்தில் பார்த்தால் அவர் “தெரியாமல்’ செய்துவிட்டதாக எண்ண இயலவில்லை. “”விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் கடத்துவேன், பெருமையாக” என்று அவர் ஒரு வார இதழுக்கு அந்த மாநாடு முடிந்த கையோடு பேட்டி அளிக்கிறார். ஆயுதம் கடத்துவது என்ற சட்டத்திற்குப் புறம்பான செயலைச் செய்யும் மனநிலை, குற்றம் செய்வதற்கான மனநிலையைக் காட்டவில்லையா ஆயுதம் கடத்தும் அந்தச் செயல், பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்குமா, ஊக்குவிக்காதா\nஎனவே கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வரிகள் திருமாவளவனின் பேச்சுகளுக்குப் பொருந்துவதாக இல்லை. அந்த வரிகளைச் சொல்லப்பட்ட சூழலில் இருந்து தனியே பிய்த்தெடுத்து, திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்காத தனது அரசின் செயலை நியாயப்படுத்தப் பயன்படுத்திக் கொள்கிறார் கருணாநிதி.\nஇன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. முதலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்கச் சட்டத்தில் இடமில்லை எனப் பேசியவர், பின்னர் சட்ட வல்லுநர்களோடு கலந்து பேசி, தேவையானால் ஒரு சட்டம் கொண்டு வரவும் தயார் என்கிறார்.\nஅதாவது பொடா சட்டத்தை விடவும் கடுமையான ஒரு சட்டத்தைக் கொண்டு வரவும் அவர் தயார். ஒரு காலத்தில் பொடா சட்டத்தைக் கடுமையாக எதிர்த்த அவர், இப்படித் தலைகீழான மாற்றத்துக்குத் தயாரானது எதன் பொருட்டு விடை எல்லோரும் அறிந்தது. காங்கிரசை எப்படியாவது குளிர்வித்து கூட்டணியையும் அரசையும் காப்பாற்றிக் கொள்வதற்காக கருணாநிதி எதை வேண்டுமானாலும் செய்யத் தயார்.\nஇதில் இன்னொரு வேடிக்கை. திருமாவளவனது கூட்டத்திற்கு சில நாள்கள் முன்னதாக காவல்துறைத் தலைவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது சட்ட விரோதச் செயல்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். ஆனால் முதல்வர், அப்படி நடவடிக்கை எடுக்கச் சட்டமே இல்லை என்பது போலப் பேசுகிறார். சட்டமே இல்லை என்றால் காவல்துறைத் தலைவர் நடவடிக்கை எடுப்பேன் எனச் சொல்வது எப்படி சட்டம் இருக்கிறது என்றால், முதல்வர் அதைப் பயன்படுத்தத் தயங்குவது ஏன்\nநாங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் எனத் தவறாகப் பிரசாரம் செய்யப்படுகிறது என்றும் கருணாநிதி தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்றால் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியது எந்த அடிப்படையில் அவர் ஒரு தமிழர் என்ற அடிப்படையிலா\nஅப்படியானால் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட எத்தனையோ ஆயிரம் தமிழர்களுக்காக இரங்கல் தெரிவித்து கருணாநிதி இரங்கல் கவிதைகள் எழுதியிருக்கிறாரா\nஇந்திய அமைதிப்படையில் பணியாற்றி விடுதலைப் புலிகளுக்குப் பலியான மேஜர் பரமேஸ்வரனுக்கு இரங்கல் கவிதை எழுதியதுண்டா கதிர்காமர் மறை���ுக்கு இரங்கல் கவிதை எழுதியதுண்டா கதிர்காமர் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியதுண்டா மனிதாபிமான அடிப்படையில் என்றால் போரில் இறந்த எல்லா மனிதர்களுக்கும் அல்லவா அவர் இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும்\nதமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதியதற்குக் காரணம் அந்த மரணம் அவர் மனதை ஏதோ ஒருவிதத்தில் பாதித்திருக்க வேண்டும். அவருக்குத் தமிழ்ச்செல்வனிடம் மனதளவில் ஒரு நெருக்கம் இருந்திருக்க வேண்டும். அந்த நெருக்கம் தமிழ்ச்செல்வன் சார்ந்திருந்த இயக்கத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக இருந்திருக்கலாம்.\nதமிழ்ச்செல்வன், இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டவர். இந்திய அமைதிப்படையில் இருந்த பலர், போர்க்களத்தில் பலியாகக் காரணமானவர்.\nஇந்திய ராணுவம் என்பது இந்திய அரசின் ஓர் அங்கம். அயல் மண்ணில் இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு. அதை எதிரியாகக் கருதி வீழ்த்த முற்பட்ட ஒருவருக்கு, கருணாநிதி அஞ்சலி செலுத்துகிறார் என்பதுதான் புருவங்களை உயரச் செய்கிறது.\nதமிழ்ச்செல்வனின் மரணம் மகாத்மா காந்தியினுடையதைப் போன்றோ, மார்டின் லூதர் கிங்கினுடையதைப் போன்றோ நேர்ந்த அரசியல் படுகொலை அல்ல. அவர் போரில் மரணம் அடைந்தவர். போர் என்ற வாழ்க்கை முறையில் மரணம் என்பது அன்றாட நிகழ்வு. அவரது மரணம் விடுதலைப் புலிகளுக்கு இழப்பு. அந்த இழப்புக்குக் கருணாநிதி அனுதாபப்படுகிறார் என்றால் அவர் யார் பக்கம்\nவிடுதலைப் புலிகளை அவர் ஆதரிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் அந்த இயக்கத்தை எதிர்க்கவில்லை. ஜெயலலிதா எதிர்க்கிறார். தான் எதிர்க்கிறேன் என்பதை வாக்கு வங்கியை இழக்க நேரிடலாம் என்ற “ரிஸ்க்கை’யும் பொருள்படுத்தாமல் பகிரங்கமாக அறிவிக்கிறார். கருணாநிதியோ தி.மு.க.வோ, விடுதலைப் புலிகள் விஷயத்தில் தங்கள் நிலை என்ன என பகிரங்கமாக அறிவிக்க முன்வருவார்களா\n(கட்டுரையாளர்: முன்னாள் தினமணி ஆசிரியர்)\nகருத்து சுதந்திரமும் வலதுசாரி கருத்தாக்கமும் « Snap Judgment said\nமார்ச் 4, 2008 இல் 6:00 முப\n[…] குறிப்பிடப்பட்ட தினமணி கட்டுரையின் பிரதி இங்கே கிடைக்கிறது: தடுமாறுகிறார் முதல்வர், ஏன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஸ்டா��ின் – கலாநிதி சமரசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-onion-price-hike-effect-restaurants-using-cabbage-instead-of-onion-riz-sta-365139.html", "date_download": "2021-09-23T23:42:51Z", "digest": "sha1:KBXFGVISY4PPUHB53A5NTUNUMGVW4AGE", "length": 10227, "nlines": 100, "source_domain": "tamil.news18.com", "title": "வெங்காய விலை உச்சம்; முட்டைக்கோஸ் வெள்ளரியுடன் களமிறங்கிய ஹோட்டல்கள், onion price hike effect restaurants using cabbage instead of onion – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nஉச்சத்தில் வெங்காய விலை; முட்டைக்கோஸ் வெள்ளரியுடன் களமிறங்கிய ஹோட்டல்கள்\nஉச்சத்தில் வெங்காய விலை; முட்டைக்கோஸ் வெள்ளரியுடன் களமிறங்கிய ஹோட்டல்கள்\nவெங்காய விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் அதை சமாளிக்கும் பொருட்டு முட்டைக்கோஸ் மற்றும் வெள்ளரிக்காய்களை பயன்படுத்த ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் ஒரு மனதாக முடிவு செய்துள்ளனர்.\nமழை காரணமாக வெங்காய வரத்து குறைந்து, தொடர்ந்து வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருப்பதால் அவற்றை பயன்படுத்துவதில் தொடர்ந்து பின்னடைவு இருந்து வருகிறது. குறிப்பாக ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் பெரிய வெங்காயம் விலை உயர்ந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவுப் பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nஊரடங்கிற்கு தளர்த்தப்பட்டு, நீண்ட இடைவெளிக்குப்பின் ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், விலை ஏற்றம் வாடிக்கையாளர்களை பாதிக்கும் என்பதால் மதுரை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஒன்றுகூடி விலை ஏற்றக்கூடாது என்று முடிவுவெடுத்துள்ளனர். அத்தோடு வெங்காய பயன்பாட்டை 50 சதவீதத்திற்கு மேல் குறைத்து, அதற்கு மாற்றாக முட்டைக்கோஸ் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மதுரையில் உள்ள ஹோட்டல்களில் வெங்காயத்திற்கு சரிக்கு சரியாக முட்டைக்கோஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nAlso read: பூச்சித்தாக்குதல், விலை வீழ்ச்சி.. தக்காளிகளை ஏரியில் கொட்டிய விவசாயிகள்\nஅசைவ உணவிற்கு தயிர் பச்சடி அத்தியாவசியம் என்பதால், அதற்கு வெங்காயம் பயன்படுத்துவதில் சிக்கல் நீடிக்கும் காரணத்தால் வெங்காயத்திற்குப் பதிலாக வெள்ளரிக்காய்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்ட ஹோட்டல்களில் தயிர் வெங்காயத்திற்கு பதிலாக தயிர் வெள்ளரிக்காய் பயன்படுத்தப்படுகிறது. ம���ற்று ஏற்பாடு செய்தாலும் வெங்காயம் தரக்கூடிய ருசியை முட்டைகோஸ் தருவதில்லை என்கிற கவலை வாடிக்கையாளர்களிடம் எழுந்துள்ளது.\nஅதே நேரத்தில், விலை ஏற்றாமல் உணவு வழங்குவதற்கு முட்டைக்கோஸ் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை என்கின்றனர் உணவக உரிமையாளர்கள். திடீரென முட்டைகோஸ் மற்றும் வெள்ளரிக்காய்க்கு ஏற்பட்டுள்ள இந்த கிராக்கியால் முட்டைக்கோஸ் விற்பனை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளதாக முட்டைக்கோஸ் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சுவையான உணவுகளை வழங்க வெங்காயம் அவசியம் என்றாலும், வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்திருப்பதாக மதுரை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டெம்பிள் சிட்டி குமார் தெரிவித்தார்.\nவெங்காய விலை குறையும் வரை இந்நிலை தொடரும் என்றும் வெங்காயம் விலை இயல்பு நிலைக்கு திரும்பியதும் பழையபடி சமையல் நடைபெறும் என்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nஉச்சத்தில் வெங்காய விலை; முட்டைக்கோஸ் வெள்ளரியுடன் களமிறங்கிய ஹோட்டல்கள்\nChennai Power Cut: சென்னையில் இன்று (24-09-2021) அடையாறு, தண்டையார்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்தடை\nகூட்டுறவு சங்கங்களில் ரக ரகமாக மோசடி.. அதிரவைக்கும் பின்னணி\nநடுரோட்டில் மாணவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த காதலன்.. சென்னையில் கொடூரம்\nவெளிச்சத்திற்கு வரும் மோசடிகள்... நகைக்கடன் தள்ளுபடிக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/697053-minister-mano-thangaraj.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-24T01:23:52Z", "digest": "sha1:HUEFUC5TCT5G4CJCJD4JFHJPE533UTBM", "length": 12999, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழ் இணைய ஒருங்குறி விளக்க பயிற்சி: அமைச்சர் தொடங்கி வைத்தார் | minister mano thangaraj - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nதமிழ் இணைய ஒருங்குறி விளக்க பயிற்சி: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nதமிழ் இணைய ஒருங்குறி, ஒருங்குறி மாற்றியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்தசெயல்முறை விளக்கப் பயிற்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் இணைய வழியாக தொடங்கிவைத்தார்.\nஇந்த செயல்முறை விள���்கத்தின்போது, தமிழ் ஒருங்குறி எழுத்துருவான ‘மருதம்’ எவ்வாறு பதிவிறக்கம் செய்வது, ஒருங்குறி எழுத்துருவை தட்டச்சு செய்ய எந்த விசைப்பலகை உகந்தது மற்றும் முன்னர், வானவில்-அவ்வையார், ஸ்ரீலிபி, பாமினி,டேம், டேப் முதலான குறியீட்டுமுறையில் தட்டச்சு செய்யப்பட்டஆவணங்களை இந்த மென்பொருளைக் கொண்டு எவ்வாறு ஒருங்குறிக்கு மாற்றுவது போன்றவை குறித்து இந்தக் கூட்டத்தில் விளக்கப்பட்டன.\nஇக் கூட்டத்தில் இணையதளம் வழியாக 1,400 பேர் பங்கேற்றனர். மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் யுடியூப் வழியாகப் பார்த்தனர். மேலும், இதுகுறித்து சந்தேகங்கள் இருந்தால் முனைவர் அ.ஜேம்சை9710039249, 044 22209400 என்றதொலைபேசி எண்ணிலோ அல்லது ‘cdntacd.tva@tn.gov.in, tva@tn.gov.in’ என்ற மின்னஞ்சல்கள் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.\nஇந்நிகழ்ச்சியில் தமிழ் இணையகல்விக் கழகத்தின் இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் பங்கேற்றார்.\nஇந்த நிகழ்ச்சியில் இணையதளம் வழியாக 1,400 பேர்பங்கேற்றனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யுடியூப் வழியாக பார்த்தனர்.\nதமிழ் இணைய ஒருங்குறி விளக்க பயிற்சிஒருங்குறி மாற்றிஅமைச்சர் மனோ தங்கராஜ்Minister mano thangaraj\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nவிடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் சேர்த்து 10 தமிழ் அறிஞர்களுக்கு ‘கருணாநிதி விருது’- செம்மொழி...\nதமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த தலைமைச் செயலர் தலைமையில் குழு: ஆண்டுக்கு இருமுறை கூடி...\nகாஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; ஒரு லட்சம் வேட்புமனுக்கள்...\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: வார் ரூம் அமைத்து அழைப்பு எண்களை அறிவித்தது திமுக\nகோலிவுட் ஜங்ஷன்: சர்ச்சை உண்டு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபளிச் பத்து 25: வெள்ளி மங்கை மீராபாய் சானு\n15 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-09-24T01:14:42Z", "digest": "sha1:2K5AM4ADASH3IXZI243BMM7IX2GPHEKX", "length": 9965, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தர்பூசணி", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nகுழந்தைகளின் மனங்களை வென்ற எரிக் கார்ல்\nநலமும் நமதே: பழைய சோறு புதிய தகவல்\nகோடை வெயிலிலும் பணியில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து காவலர்களுக்கு மோர், தர்பூசணி வழங்க...\nகோடை வெயிலில் போக்குவரத்துக் காவலர்களுக்கு மோர், தர்பூசணி வழங்க நடவடிக்கை: எஸ்.பி. உத்தரவால் காவலர்கள்...\nநெல்லையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: இளநீர், தர்பூசணி, நுங்கு விற்பனை மும்முரம்\nகோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்க கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாபயணிகள்\nவிளைச்சல் குறைவால் திண்டுக்கல்லில் தர்பூசணி விலை உயர்வு\nகோடை வெயிலின் தாக்கத்தால் மண் பானை விற்பனை அதிகரிப்பு\nஅதிகரித்து வரும் கோடை கால நோய்களை கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் எளிய வழிமுறைகள்\nவாகன அனுமதி கிடைக்காததால் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்டோவுடன் போராடிய சுயேச்சை\nதர்பூசணி பழம் விற்பனை செய்து அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு\nபிரச்சாரத்தின்போது வெப்பத்திலிருந்து பாதுகாக்க தொண்டர்களுக்கு குளிர்பானம்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/10/25/", "date_download": "2021-09-24T01:19:50Z", "digest": "sha1:6OHHGJE7EGQREOZQ7QRRRXOMJYWKIWPD", "length": 5944, "nlines": 121, "source_domain": "www.thamilnaatham.media", "title": "25 | October | 2019 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nஇஸ்லாம் தீவிரவாதத்தையும், தாக்குதலையும் ஆதரித்து பேசிய மெளலவி பிணையில் விடுதலை\nமுல்லைத்தீவில் குடியேறப் போகிறாராம் கலகொட அத்தே ஞானசார தேரர்\nமக்களை நேசித்த மன்னார் ��யர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/12000", "date_download": "2021-09-24T00:57:30Z", "digest": "sha1:A5ABWNMJR6SNEF6FRKUBL4MAH3Z26SHH", "length": 13203, "nlines": 120, "source_domain": "www.tnn.lk", "title": "குருடர்களானார்களா வவுனியா நகரசபையினர்?(படங்கள்) | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் இலங்கை குருடர்களானார்களா வவுனியா நகரசபையினர்\non: June 17, 2016 In: இலங்கை, தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nவவுனியா நகரில் உள்ள பஸ் தரிப்பு கட்டிடத் தொகுதியின் அருகில் ஓடும் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் தேங்கியுள்ளமையானது பெரும் சுகாதாரப் ப��ரச்சினையாக உருவெடுத்துள்ளது.\nதினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் நகரின் முக்கிய பகுதியில் இவ்வாறு குப்பை தேங்கியுள்ளமையானது பல நோய்கள் தொற்றும் அபாயத்தைக் கொண்டுள்ளது.\nநகருக்கு வரும் மக்கள் துர்வாடையினால் மூக்கைப் பொத்திக் கொண்டு வரும் சூழல் காணப்படுகின்றது.\nஇவற்றை ஏன் வவுனியா நகரசபையினர் கண்டு கொள்ளவில்லை என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nஇப்படியாக கால்வாய்களில் குப்பைகள் தேங்கி இருப்பதனால், இனி வரும் மழை காலங்களில் வெள்ளம் வடியாது நகரப் பகுதிகளில் வெள்ளம் சூழும் ஆபத்தைக் கொண்டுள்ளது.\nமேலும் இலங்கை வங்கியின் முன்புறமாக உள்ள கால்வாய்ளிலும் குப்பைகள் தேங்கி கிடப்பதையும் நகரசபை சுகாதார ஊழியர்கள் தினமும் இதனை கண்டும் கானாதவாறு செயற்படுகிறார்கள் என்றும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் அத்துடன் வவுனியா ஹொரவப்பத்தான வீதியிலும் கால்வாய்கள் துர்நாற்றம் வீசிக்கொண்டே உள்ளது இது நெடுங்காலமாக மக்கள் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இக்கால்வாய் அமைந்திருக்கும் பகுதியிலேயே பாலர் பாடசாலை ஒன்றும் சிறுவர் காப்பகம் ஒன்றும் காணப்படுகின்றது இக்கால்வாய்களின் துர்நாற்றத்தாலும் தேங்கிகிடக்கும் குப்பைகளாலும் டெங்கு பரவும் அபாயம் காணப்படுகிறது\nஎனவே ஊர்ஊராய் சென்று டெங்கு ஒழிப்பும் அபராதமும் செலுத்த வைக்கும் நகரசபை ஊழியர்களே முதலில் நீங்கள் அபராதம் கட்டவேண்டியவர்களே நீங்கள் தானே….\nஇதனைக் கருத்தில் கொண்டாவது வவுனியா நகர சபையினர் கால்வாய்களை துப்பரவாக வைத்திருக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nமனைவி மாற்று முறையில் உறவு: பிரபல தொழில் அதிபரின் மருமகள் பரபர புகார்\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் ���ிடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-09-23T23:42:40Z", "digest": "sha1:D5L7TGVYMLY2CEALVYHOL67PWY6ES46Z", "length": 8603, "nlines": 116, "source_domain": "dinasuvadu.com", "title": "எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக-பாஜகவை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.!தங்கதமிழ் செல்வன் பேட்டி..!", "raw_content": "\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பய���ிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nஎந்த தேர்தல் வந்தாலும் அதிமுக-பாஜகவை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை.., யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..\nபெங்களூரு: ரசாயன வெடிப்பில் 3 பேர் பலி.., 2 பேருக்கு காயம்..\nமோடி அரசு அவர்களின் நண்பர்களுக்காக மட்டுமே துணை நிற்கும் – ராகுல் காந்தி\n#Breaking: 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு..\nமாமனிதன் கதையை கேட்ட வடிவேலு. “மேட்டர் ஹெவியா இருக்கே” – சீனு ராமசாமி ட்வீட்.\nகோவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nதிவாகரன் கட்சி ஆரம்பித்து இருப்பதால் எங்களுக்கு எந்த பிரச்சினையயும் இல்லை. மக்கள் தான் தீர்ப்பு சொல்வார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் யாரும் அதிருப்தி இல்லை. ஆட்சியை தக்க வைத்தால் போதும் என்ற நிலையில் தற்போதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு சொல் படி கேட்டு நடந்து வருகிறது. எந்த தேர்தல் வந்தாலும் பா.ஜனதா, அ.தி.மு.க .ஆகிய கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nசேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் என்பது தேவையில்லாதது. இதற்காக எதற்கு ரு. 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது.\nஇந்த திட்டத்திற்கு பதிலாக சென்னை-கன்னியாகுமரி இடையே 8 வழி சாலை அமைக்க வேண்டியது தானே\n18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பை நீதிமன்றம் உடனே வழங்க வேண்டும். தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மக்கள் மன்றத்தை நாட நாங்கள் தயாராக உள்ளோம்.\nகாவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரி டெல்டா முக்கியமா அல்லது சென்னை – சேலம் 8 வழிச்சாலை முக்கியமா அல்லது சென்னை – சேலம் 8 வழிச்சாலை முக்கியமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.\nஎந்த தேர்தல் வந்தாலும் அதிமுக-பாஜகவை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் - தங்கதமிழ் செல்வன்\nPrevious articleவழிப்பறியில் ஈடுபட்ட 9 வாலிபர்கள் கைது.\nNext articleபோடி மெட்டு பகுதியில் கன மழை.1000 ஏக்கர் ஏலக்காய் செடிகள் நாசம்..\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல��லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக – விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது\nகாதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டே கிணற்றில் விழுந்த இளைஞர்…அதன்பின் என்ன நடந்தது தெரியுமா\n#BREAKING: தமிழில் அர்ச்சனை- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-09-24T00:51:56Z", "digest": "sha1:BUNHUYC4NWFIUR6VWIJAAK77DXCED5VS", "length": 9301, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அணிகளின் அளவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகணிதத்தில் நேரியல் இயற்கணிதப்பிரிவில் அணிகள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. ஒரு m × n {\\displaystyle m\\times n} அணி M இன் நிரல் திசையன்களில் நேரியல் சார்பற்ற திசையன்களின் மிகப்பெரிய எண்ணிக்கை M இன் நிரலளவை (Column Rank) என்றும், வரிசைத்திசையன்களில் நேரியல் சார்பற்ற திசையன்களின் மிகப்பெரிய எண்ணிக்கை M இன் வரிசையளவை (Row rank) என்றும் பெயர் பெறுவன.ஆனால் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது நிரலளவையும் வரிசையளவையும் ஒன்றுதான் என்று தெரிய வரும். அது தான் அணி M இன் அளவை (Rank). இது “தரம்” என்றும் வழங்கப்படுகிறது.\nஇக்கட்டுரையில் எல்லா அணிகளும் மெய்யெண்களை உறுப்புகளாகக் கொண்டவை.\nஒரு அணியின் குறு வரிசைப்படிதொகு\nஒரு அணி குறுவரிசைப்படி உருவத்தில் (row-reduced echelon form) இருக்கிறது என்று சொல்வதன் இலக்கணம்:\nஎல்லாம் சூனியங்களாக இல்லாத ஒவ்வொரு வரிசையிலும், முதல் சூனியமல்லாத உறுப்பு 1 ஆக இருக்கும்;\nஅந்த முதல் உறுப்பு 1 தோன்றும் நிரல்களிலுள்ள மற்ற ஒவ்வொரு உறுப்பும் சூனியமாக இருக்கும்;\nசூனியங்களாகவே இருக்கும் வரிசைகளெல்லாம் எல்லாம் சூனியங்களாக இல்லாத வரிசைகளுக்குக் கீழே இருக்கும்;\nஎல்லாம் சூனியங்களாக இல்லாத வரிசைகள் r என்றும், i -வது வரிசையின் முதல் சூனியமல்லாத உறுப்பு உள்ள நிரல் ki-வது நிரல், i = 1,2, ..., r என்றும் கொண்டால், k1 < k2 < ... < kr.\nஎடுத்துக்காட்டக, கீழே உள்ளது ஒரு 7 × 10 {\\displaystyle 7\\times 10}\nஇதன் உறுப்புகளை இடதுபுறமும் கீழேயும் எல்லாம் சூனியங்களாக இருக்கும்படி ஒரு பிரிப்புக்கோடு (செங்குத்துக் கோடுகளாலும் படுக்கைக் கோடுகளாலும் ஆனது) போடப்பட்டால், அதனுடைய திருப்பங்களிலெல்லாம் 1 என்ற உறுப்புதான் இருக்கும். அவையெல்லாம் அடைப்ப்புகளுக்குள் காட்டப்பட்டிருக்கின்றன். இத்திருப்பங்களுக்கு படிகள் எனப்பெயர்.\nதேற்றம்: நிரலளவை = வரிசையளவைதொகு\nஇது பல சிறு சிறு முற்கோள்களிலிருந்து வருகிறது.\n1. மூன்றுவித தொடக்கநிலை வரிசைச்செயல்களின் மூலம் எந்த அணி A யையும் குறுவரிசைப்படி B ஆக மாற்றலாம்.\n2. ஒரு அணி குறுவரிசைப்படி உருவத்தில் இருந்தால், அதன் வரிசையளவை, எல்லாம் சூனியங்களல்லாத வரிசைகளின் எண்ணிக்கையே.\n3. ஒரு அணியின் வரிசையளவை அவ்வணியின் குறுவரிசைப்படியின் வரிசையளவையே. (இதன் நிறுவலில் முக்கிய கருத்து: தொடக்கநிலை வரிசைச்செயல்கள் வரிசையளவையை மாற்றாது)\n4. ஒரு அணி குறுவரிசைப்படி உருவத்தில் இருந்தால்,அதனுடைய நிரலளவை அதன் படிகளின் எண்ணிக்கையே.\n5. ஒரு அணியின் நிரலளவை அவ்வணியின் குறுவரிசைப்படியின் நிரலளவையே. (இதன் நிறுவலில் முக்கிய கருத்து: தொடக்கநிலை வரிசைச்செயல்கள் நிரலளவையை மாற்றாது)\n6. குறுவரிசைப்படி உருவத்தில் உள்ள அணியில், படிகளின் எண்ணிக்கையும் சூனியங்களல்லாத வரிசைகளின் எண்ணிக்கையும் ஒன்றே.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 11:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/csk-release-dhoni-on-next-year-ipl-auction-says-aakash-chopra.html", "date_download": "2021-09-24T00:37:48Z", "digest": "sha1:V66NUQNPT55NSXMVZ2SZBQ3MJ3UGBNFV", "length": 11201, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Csk release dhoni on next year ipl auction says aakash chopra | Sports News", "raw_content": "\n\"'தோனி'ய அடுத்த வருஷம் வெளிய விட்ருங்க, அதுக்கு பதிலா...\" - 'சிஎஸ்கே' அணிக்கு ஐடியா சொன்ன ஆகாஷ் சோப்ரா\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் தொடரில் அனைத்து ஆண்டிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடம் பெற்று வெளியேறியது.\nஅணியில் இடம்பெற்றிருந்த சீனியர் வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதிலும் குறிப்பாக, கேப்டன் தோனியும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வை அறிவித்த தோனி, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தான் அடுத்த சீசனிலும் ஆடப் போவதை தோனியே உறுதி செய்திருந்தார்.\nஇந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற நிலையில், அடுத்த ஆண்டு இந்தியாவில் ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, அடுத்த ஆண்டு புதிய ஐபிஎல் அணியும் கலந்து கொள்ளப் போவதாக தகவல் ஒன்றும் பரவி வரும் நிலையில், அடுத்த சீசனுக்கு முன்னால் மிகப்பெரிய ஏலம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், அடுத்த ஆண்டு ஏலம் நடைபெறும் என்றால், தோனியை சென்னை அணி தக்க வைத்துக் கொள்ளாமல் விடுவித்து மீண்டும் அவரை ஏலத்தில் எடுக்க வேண்டுமென முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதன் மூலம் 15 கோடி ரூபாய் செலவு செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படாது என்றும் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.\nஅவ்வாறு சேமிக்கப்படும் தொகையைக் கொண்டு பல சிறப்பான வீரர்களை அணியில் இணைக்க முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தற்போதுள்ள சூழலில் சென்னை அணிக்கு ஏலம் நடைபெறுவது அவசியமான ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.\n'தமிழகத்தின் இன்றைய (17-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...\nதாத்தாவுக்கு ‘மரியாதை’.. பல வருஷம் கழிச்சு ‘பேரன்’ செஞ்ச செயல்.. ஆச்சரியத்தில் உறைந்த அதிகாரிகள்..\n‘இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக’... ‘முன்னாள் நட்சத்திர வீரர் தேர்வாக வாய்ப்பு’... ‘வெளியான புதிய தகவல்’...\n'சென்னை'.. 'கனமழை'.. 'செம்பரம்பாக்கம்'.. 'வெள்ளம்' - தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ள ‘முக்கிய’ தகவல்\n‘க்ரியா ராமகிருஷ்ணன்’ மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\n'... 'மீண்டும் வெடித்த சர்ச்சை'... 'சூர்யகுமார் செய்த ஒரு ���ாரியத்தால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்'... 'சூர்யகுமார் செய்த ஒரு காரியத்தால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n\"'5' கப் ஜெயிச்ச 'ரோஹித்தால இந்த ஒரு 'விஷயம்' பண்ண முடியுமா...\" 'ரோஹித்' - 'கோலி' விவகாரத்தில் முன்னாள் வீரரின் பரபரப்பு 'கருத்து'\n'ரெய்னா'வுக்கு அடிக்கப் போகும் 'ஜாக்பாட்',.. புதிய 'கேப்டன்' அவரு தானா,.. புதிய 'கேப்டன்' அவரு தானா... \"இது வேற 'லெவல்' ட்விஸ்ட்டா இருக்கே\"\n\"இதுக்காகத் தான் அவரு 'ஐபிஎல்' 'ஃபைனல்ஸ்' பாக்க வந்தாரா... புதிய முடிவில் 'நடிகர்' மோகன்லால்... புதிய முடிவில் 'நடிகர்' மோகன்லால்... வெளியான பரபரப்பு 'தகவல்'\n\"இந்த ரெண்டு டீமும் 'finals' வந்த நல்லா 'இருக்கும்'ல...\" அப்போவே கரெக்டா 'guess' பண்ண முன்னாள் 'வீரர்'... வைரலாகும் 'ட்வீட்'\nVideo : \"அட, நம்ம 'தல'யா இது...\" மொத்தமா மாறி வேற ஆளா நின்ன 'தோனி'...\" மொத்தமா மாறி வேற ஆளா நின்ன 'தோனி'\n\"அவர அடுத்த 'தோனி'ன்னு சொல்றத தயவு செஞ்சு நிப்பாட்டுங்க...'சிக்ஸ்' அடிச்சா 'தோனி' ஆகிட முடியாது...\" இளம் வீரரை விளாசித் தள்ளிய 'கம்பீர்'\n\"அதுக்கு எல்லாம் வாய்ப்பில்ல ராஜா...\" 'கங்குலி' எடுத்துள்ள முடிவால்... 'தோனி'யின் மாஸ்டர் பிளானுக்கு எழுந்துள்ள 'சிக்கல்'... என்ன செய்யப் போறாரு 'தல'\n\"அடுத்த ஐபிஎல் 'சீசன்'ல 'தோனி' ஆடுறதுக்கு முன்னாடி... கண்டிப்பா இத பண்ணியே ஆகணும்...\" அறிவுரை சொன்ன 'கவாஸ்கர்'\nVideo : \"நாங்க வெளிய போனாலும்... இப்டி நடந்தது செம 'ஜாலி'யா இருக்கு...\" 'சுட்டி' குழந்தைக்கு ரொம்ப தான் குறும்பு போல ...\" லைக்குகளை அள்ளும் 'வீடியோ'\n#DefinitelyNot... இந்திய அளவில் 'டிரெண்ட்' ஆன வார்த்தைக்கு பின் இருந்த 'கேள்வி',,. \"நான் கேட்க காரணமே இது தான்...\" 'விளக்கம்' சொன்ன 'வர்ணனையாளர்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Jurong_West_New_Town", "date_download": "2021-09-24T01:22:43Z", "digest": "sha1:3MPENRAFSSH6AQIXCU3MMLUCEZHVSNAT", "length": 7197, "nlines": 110, "source_domain": "time.is", "title": "Jurong West New Town, சிங்கப்பூர் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nJurong West New Town, சிங்கப்பூர் இன் தற்பாதைய நேரம்\nவெள்ளி, புரட்டாதி 24, 2021, கிழமை 38\nசூரியன்: ↑ 06:54 ↓ 19:00 (12ம 7நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nJurong West New Town பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nJurong West New Town இன் நேரத்தை நிலையாக்கு\nJurong West New Town சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 7நி\n−15 மணித்தியாலங்கள் −15 மணித்தியாலங்கள்\n−13 மணித்திய���லங்கள் −13 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 1.350. தீர்க்கரேகை: 103.723\nJurong West New Town இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nசிங்கப்பூர் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/specials/page/3/", "date_download": "2021-09-24T00:26:23Z", "digest": "sha1:PQ3WOUUKXBMO2PLDYSYX4V3LJDLQOU64", "length": 8950, "nlines": 183, "source_domain": "uyirmmai.com", "title": "சிறப்பிதழ் Archives - Page 3 of 3 - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nகாதல் சரீரத்தை மையமாகக்கொண்டது. இதன் பொருள் உடலுறவு அல்லது காமம் அதற்கு முக்கியமானது என்பதல்ல. அசரீரியைக் காதலிக்கமுடியாது என்பதுதான். காணாமலேயே…\nதமிழில்: கனியமுது மொழி கி.மு.84—54 கால கட்டத்தில் ரோமானியக் குடியரசில் வாழ்ந்த லத்தீன் மொழிக் கவி காடுல்ல���ஸ். வெரோனா அருகில்…\nFebruary 13, 2019 February 14, 2019 - கனியமுது மொழி · சிறப்பிதழ் › காதலர் தினம்\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\nமற்றவை › சமூகம் › செய்திகள் › சிறப்பிதழ் › Flash News\nசிறப்பிதழ் › காதலர் தினம் › சிறுகதை\nசிறப்பிதழ் › காதலர் தினம்\nகாதல் சில பார்வைகள் - வாசகர் எண்ணங்கள்\nகாதல் சில பார்வைகள் - வாசகர் எண்ணங்கள்\nநல்லாறுகளும் தடுப்பரண்களும் : கல்யாணராமன்\nநெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்\nநெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்\nமனச்சுடரைத் தூண்டும் மலைகள் : கல்யாணராமன்\nநிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-23T23:32:21Z", "digest": "sha1:DHLGLFSTQTZ6C7YVHOHUIWYPX4UCSF7J", "length": 10062, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | காவிரி", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nபோட்டி போட்டுச் செயல்படும் அமைச்சர்கள்; நம்மை விட வேகமான ஆட்சி இந்தியாவில் எந்த...\n'மேட் இன் இந்தியா' போல 'மேட் இன் தமிழ்நாடு' என்ற குரல் ஒலிக்க...\nதஞ்சாவூரில் நூறு ஆண்டுகள் பழமையான மூன்று கட்டிடங்களைக் கையகப்படுத்திய மாநகராட்சி\nடெல்டா மாவட்டங்களில் தொடரும் மழை: சம்பாவுக்கு சாதகம்; குறுவைக்கு பாதகம்\nமேட்டூர் நீர் திறப்பு 7 ஆயிரம் கன அடியாகக் குறைப்பு\nநவராத்திரி விழாவுக்காக 4-வது தலைமுறையாக களிமண் பொம்மைகள் தயாரிக்கும் கைவினைக் கலைஞர்: பஞ்ச...\nமுன்பட்ட குறுவை நெல்லை கொள்முதல் செய்ய நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள்: தமிழக...\nகரூர் மாவட்டத்தில் 16 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்\nதிருக்குறள் கதைகள் 32 - 33: சொலல் வல்லன்\nதிண்டுக்கல் மாவட்டத்துக்கு இன்று வயது 36- தொழில் வளர்ச்சிக்கு உள்ளூர் அமைச்சர்கள் உதவுவார்களா\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் 10.30 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடிக்கு...\nநீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெல்வோம்; பிற வகுப்புகள் திறப்பு எப்போது\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2019/02/15/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%A8-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%AF-%E0%AE%A8-%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%A9", "date_download": "2021-09-24T00:54:47Z", "digest": "sha1:4MJUBGZ4CN3RY3XSRVATVJCE6ZPH5OBM", "length": 16761, "nlines": 101, "source_domain": "www.periyavaarul.com", "title": "பெரியவா நீ என்னை இயக்குகிறாய் நான் உன் பக்தர்களை நோக்கி இயங்குகிறேன்", "raw_content": "\nபெரியவா நீ என்னை இயக்குகிறாய் நான் உன் பக்தர்களை நோக்கி இயங்குகிறேன்\nகொடுக்கும் மனசு இருப்பவர்களிடம் மட்டுமே\nபெரியவா நீ என்னை இயக்குகிறாய்\nநான் உன் பக்தர்களை நோக்கி இயங்குகிறேன்\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பெண்ணின் கல்லூரி படிப்பிற்கு உதவி வேண்டி இந்த பதிவை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். ஆம் நான் உங்களிடம் கை ஏந்துகிறேன்\nதிரு கல்யாணராமன் தம்பதியினர் குடும்பம் ப்ராமண வகுப்பை சார்ந்த குடும்பம். இவர்கள் குடும்பத்தில் மொத்தம் நான்கே பேர். கல்யாணராமன் மனைவி பிரியா ஒரு மகன் ஒரு மகள். மனைவி பிரியா சிறுநீரகம் இரண்டுமே பழுதடைந்து விட்டதால் கடந்த ஒரு வருடமாக டயாலிஸிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையை வாரத்திற்கு மூன்று முறை செய்து கொள்கிறார்.\nமகன் பள்ளியில் படிக்கிறான். மகள் கல்லூரியில் படிக்கிறாள். இந்த குடும்பம் என்னிடம் உதவி கேட்டு வந்த பொழுது நான் ஒரு வாரம் இவர்களிடம் அவகாசம் கேட்டேன். இரண்டு நாட்கள் யோசித்தேன். இவர்களின் கோரிக்கையை எப்படி எடுத்து செல்வது. யாரிடம் எடுத்து செல்வது என்று யோசித்தேன். பிறகு ஒரே முடிவாக மஹாபெரியவாளிடம் எடுத்து செல்வது என்று முடிவு செய்தேன்.\nஅன்று இரவு முழுவதும் இந்த குடும்பத்திற்கு எப்படி உதவி செய்வது என்று யோசித்தேன். அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை. உதவி செய்வது பெரிதல்ல. இறுதி வரை உதவி செய்து இந்த குடும்பத்தை எப்படி கரையேற்றுவது என்பது பற்றி யோசித்தேன். எனக்கு ஒன்றும் தெளிவு பிறக்கவில்லை. மற்றவர்கள் கஷ்டங்களை புரிந்து கொள்ள முடிந்ததே தவிர எப்படி உதவ வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. என��� பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவாளை சேவித்து யோசனை கேட்கலாம் என்று முடிவு செய்தேன். மறு நாள் காலையில் வழக்கம் போல் எழுந்தேன்.\nகாலைக்கடன்களை முடித்து விட்டு மஹாபெரியவா முன் நின்று கொண்டு கண்களை மூடி கைகளை கூப்பி த்யானம் செய்தேன். இரவு முழுவதும் தூங்கவில்லை.கண்கள் எரிந்தன. ஒரு காலில் நிற்க முடியவில்லை. இருந்தும் என் கஷ்டங்களை நான் தாங்கி கொண்டால் ஒரு குடும்பத்திற்கே விடிவு காலம் பிறக்கும் என்றால் எனக்கு துன்பமும் ஒரு இன்பமே.\nஇதோ என் மஹாபெரியவா சம்பாஷணை உங்களுக்காக.\nநான்: பெரியவா ஒரே குழப்பமா இருக்கு.\nநான் : ஒரு குடும்பம் உதவி கேட்டு என்னிடம் இன்று வந்தது பெரியவா\nபெரியவா: அவாளுக்கு என்ன உதவி வேணுமாம்.\nநான்: பெரியவா குடும்பத்தின் தலைவர் கல்யாணராமன் மனைவி ப்ரியா.இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள். மகன் பள்ளிக்கூடத்தில் ஒன்பதாவது படிக்கிறான். பெண் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கிறாள். மனைவி ப்ரியாவிற்கு இரண்டு சிறு நீரகமும் பழுதடைந்து விட்டது. வாரத்திற்கு மூன்று முறை டயாலிஸிஸ் என்னும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பண்ணனும் பெரியவா. இதை தவிர மருந்து மாத்திரைகள் செலவு.\nபெரியவா: கல்யாணராமன் மாசத்துக்கு எவ்வளவு சம்பாதிக்கிறான்\nநான்: பெரியவா மாசத்துக்கு இருபத்தி அஞ்சாயிரம் சம்பளம் வாங்கறார் பெரியவா. இவர் வாங்கும் சம்பளம் இவா நாலு பேரும் சாப்பிடுவதற்கும் வீட்டு வாடகை கொடுப்பதற்கும் மட்டுமே போதாது. இதை தவிர குழந்தைகளின் துணிமணிகள் வாங்கு வதற்கும் படிப்பு செலவுக்கும் எல்லாம் சேர்ந்து மாசத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகும்..\nபெரியவா: இவா எப்படி சமாளிக்கிறா.\nநான்: இவாளுக்கு கடனே பத்து லக்ஷம் இருக்கு பெரியவா.இவாளுக்கு எப்படி உதவறதுன்னே தெரியுமே ராத்திரி பூரா குழம்பிண்டு இருந்தேன். ஒன்னும் புரியல உங்ககிட்டே வந்துட்டேன்.\nபெரியவா: இப்போ நான் சொல்லறபடி பண்ணு.\nஇந்த குழந்தைகளின் படிப்பு செலவை நீயே ஏத்துக்கோ. யாரு கிட்டயாவது பிச்சை கேளு கொடுப்பா. மாமியின் மருத்துவ செலவை நீயே ஏத்துக்கோ. இன்னொனயும் புரிஞ்சுக்கோ. ஒருத்தருக்கு உதவி செய்யும் போது அரைகுறையாக பண்ணாதே.\nஉனக்கு அந்தமாதிரி ஒருகஷ்டம் வந்தால் எப்படிப்பட்ட உதவி உனக்கு வந்தால் சௌகரியமாக இருக்கும். என்று யோசிச்சுக்கோ. அதே மாதிர�� உதவியை அவாளுக்கு பண்ண முயற்சி செய். செய்யற உதவி முழுமையாக இருக்கனும்.\nநான்: சரி பெரியவா செஞ்சுடறேன்.\nபெரியவா; உன்னாலே அந்த மாமிக்கு எவ்வளவு உதவ முடியும்.\nநான்; இப்போதைக்கு ஒரு லக்ஷம் ரூபாய் வரை என்னால் உதவ முடியும். பெரியவா.\nபெரியவா: நீ எங்கே போய் சம்பாதிச்சே.\nநான்; நீங்கள் அனுக்கிரஹம் செஞ்சு புத்தகம் எழுத வெச்சேள். அந்த புத்தகம் வித்த பணத்தில் இருந்து அவாளுக்கு உதவ முடியும் பெரியவா.\nபெரியவா; மொத்த பணத்தையும் அவா கையிலே கொடுத்துடாதே. வாராவாரம் அவா வந்து பில்லை கொடுத்துட்டு உன்கிட்டே இருந்து பணம் வாங்கிக்கட்டும்.மொத்தமா கொடுத்தா ஏதாவது செலவு வந்தா கையில் இருக்கிற பணத்தை செலவழிச்சிட்டு. முழிச்சிண்டு இருப்பா. நீ செஞ்ச உதவி அத்தனையும் வீணாயிடும். புரிஞ்சிதா\nநான் : புரிஞ்சுது பெரியவா. நீங்கள் சொன்ன மாதிரி வாராவாரம் வந்து பில்லை கொடுத்துட்டு பணம் வாங்கிண்டு போகட்டும்.\nஇது உங்கள் கவனத்திற்கு: இதுவரை .SMART.டிரஸ்டில் இருந்து இதுவரை ஏறக்குறைய எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்து இருக்கிறோம். மகனின் படிப்புக்கு சுவிஸ் நாட்டில் உள்ள திரு லட்சுமி வராகன் என்னும் மஹாபெரியவா பக்தர் டிரஸ்ட் மூலம் உதவி செய்து வருகிறார்.\nஇனி இவர்களின் பெண்ணின் கல்லூரி படிப்புக்கு இந்த மாதத்திற்குள் கட்ட வேண்டிய தொகை ஏறக்குறைய ஒரு லக்க்ஷம் ரூபாய். எனக்கு ஒரு கையும் காலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் மஹாபெரியவா என்னும் பிரபஞ்ச சக்தி என்னை இயக்க எனக்குள் இருக்கும் நம்பிக்கை வடக்கு வானில் தோன்றும் துருவ நட்சித்திரமாக பிரகாசிக்க ஆரம்பித்தது.\nஅந்த பெண்ணின் படிப்புக்காக நான் உங்களிடம் கை ஏந்தி வந்திருக்கிறேன்.வருடத்திற்கு ஒரு லக்க்ஷம் ரூபாய்க்கும் மேலாக செலவாகிறது. நீங்கள் இந்த குடும்பத்திற்காக உதவும் ஒவ்வொரு பைசாவும் மஹாபெரியவா கைங்கர்யத்திற்கு நீங்கள் செலவிடும் பணம் என்று நினைத்து கொள்ளுங்கள்.\nஇதுபோல் இன்னும் எத்தனையோ குடும்பங்களை கரை சேர்க்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். உங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.\nஉங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவுங்கள். ஊர் கூடி தேர் இழுப்போம்.\nநாம் சில பல குடும்பங்களின் வறுமையை போக்கி வாழ வைப்பதால் வறுமை ஒழிந்து விடப்போவதில்லை.இருந்தாலும் நாம் வாழும் காலத்தில் ஒரு சில குடும்பங்களையாவது வாழ வைத்தால் நாம் இறைவனின் அருள் கடாக்ஷத்திற்கு பாத்திரமாவோம்.\nஅந்த நொடியே நம் ஜென்மாந்திரத்து பாவங்கள் அனைத்தும் எரித்து போகும்.. இறைவன் நமக்கு சோதனைகளை கொடுப்பதே நமக்கு ஞானம் பெற்று நமக்குள் இருக்கும் இறைவனை நம்மையே தரிசனம் காணவைப்பது தான் இறைவனின் தலையாய கடமை. நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தான தருமங்களை செய்தால் இறைவன் அவனையும் அறியாமல் நம் பக்கம்திரும்புவான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=01240807&week=jan2408", "date_download": "2021-09-24T00:29:26Z", "digest": "sha1:UOPIHK36Q3HQ4PYNGIJX76H5QP5QVANR", "length": 10831, "nlines": 14, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.com - எவனோ ஒருவன்", "raw_content": "\nதிரைவிமர்சனம் : எவனோ ஒருவன்\nதன்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களை எல்லாம் பார்த்தும் ஒன்றும் செய்யமுடியாமல் கையைப் பிசைந்துகொண்டிருப்பவர்கள் தான் நம்மில் பெரும்பாலானோர். அவற்றை எதிர்த்துக் கேட்க ஒருவன் வந்தால் - வழக்கமாக சினிமாத்தனமாக நாயகனாக இல்லாமல் அவன் நம்மில் ஒருவனாக இருந்தால்... அதுதான் எவனோ ஒருவன்.\nவங்கியில் அதிகாரியாக வேலை பார்க்கும் மாதவனுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். தண்ணீர் லாரிக்காரனில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் பிரச்சனைதான். நல்ல ஸ்கூலில் பிள்ளையை சேர்க்க நினைக்கும் போது அவர்கள் கேட்கும் டொனேஷனைத் தர இவர் மறுக்க - அட்மிஷனை அவர்கள் மறுத்துவிடுகிறார்கள். தகுதியில்லாதவனுக்கு வங்கியில் லோன் தர மாதவன் மறுக்கும் போது அவரது மேனேஜர் லோன் தர ஆதரவு தருகிறார். இப்படி தன்னைச் சுற்றி நடப்பது எல்லாம் தப்பு தப்பாக இருப்பதைக் கண்டு பொங்கியெழுகிறார் மாதவன். தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தில் நடக்கும் அட்டூழியங்கள், முறைகேடுகள் லஞ்ச லாவண்யங்களால் மனம் வெதும்பி புரயோடிப்போயிருக்கும் சமூக அவலங்களைச் சுத்தப்படுத்த முயல்கிறார். நல்லது செய்தாலும் அதை அடிதடி வழியில் செய்வதால் சமூகம் அவரை ஒரு சமூகவிரோதியாகப் பாவித்து தண்டிக்க முயல்கிறது. முடிவில் மாதவன் சமூக அவலங்களுக்கு எதிரான தன் போராட்டத்தில் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்.\nமாதவனின் நடிப்புக் கிரீடத்தில் இந்தப்படம் ஒரு வைரமாக நிச்சயம் ஜொலிக்கிறது. அந்த அளவிற்கு பண்பட்ட - ய���ார்த்தமான நடிப்பு. தன்னிடம் இரண்டு ரூபாய் அதிகம் வாங்கும் கூல் டிரிங்ஸ் கடைக்காரனையும், அவன் கடையையும் துவம்சமாக்கும் மாதவனின் ஆக்ரோஷம் அசத்தல். இதைப்போலவே அவர் எடுக்கும் ஒவ்வொரு பிரச்சனையும் அதற்கு அவர் தரும் தண்டனைகளும் அற்புதம். கார்ப்பரேஷன் தண்ணீருக்கு காசு வசூலிக்கும் கவுன்சிலரின் கழுத்தில் கத்தியை வைத்து 'வெட்கமா இல்ல...வெட்கமா இல்ல...' என அவர் கேட்பது நாம் ஒவ்வொருவரும் கேட்கத் துடிக்கும் கேள்வி. சினிமாவில் போலியான ஹீரோத்தனம் கொஞ்சமும் இல்லாமல் நம்மில் ஒருவராக அவர் வருவது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. யாரோ ஒருவர் ஓடும் ரயிலில் அடிபட்டு இறக்கும் போது அதை மறைப்பதுபோல எழும் ரயில் பயணிகளின் பேச்சுகளையும் சிரிப்பையும் மாதவன் மெளனமாக உற்று நோக்கும் இடத்தில் அவரது நடிப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை.\nமிடில்க்ளால் மனைவியாக வரும் சங்கீதா சூப்பர். உங்கள கட்டிக்கிட்டு இந்த பத்து வருஷத்துல என்ன சுகத்தைக் கண்டேன் என்று ஒரு சராசரி மனைவியாக புலம்பும் சங்கீதா இயல்பை மாறாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மாதவனின்\nமாற்றங்களைக் கண்டு \" அவரை அப்பவே நான் தடுத்திருந்தா இப்படி எல்லாம் நடந்து இருக்காதே..\" என்று சீமானிடம் அழும் போது கலங்க வைக்கிறார்.\nகாவல்துறை அதிகாரியாக கம்பீரமாக வருகிறார் சீமான். ஒரு நல்ல அதிகாரி எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது அவரது நடவடிக்கைகள். மாதவனின் செயல்களில் உள்ள நியாயத்தை உணர்ந்து பேசாம என்னுடைய காக்கி சட்டையை கழற்றி அவனை போட்டுக்க சொல்லலாம்னு தோணுது என்கிறபோது அதிர வைக்கிறார். அவர் பேசும் பல வசனங்களில் உள்ள யதார்த்தம் நெஞ்சை சுடுகிறது.\nமிகைப்படாத நடிப்பு - கூர் தீட்டிய வசனங்கள் - யதார்தமான கதைக்களம் என்று இருக்கும் படத்திற்கு பாடல்கள் அவசியம் இல்லை என்று நினைத்திருப்பார் போலும் இயக்குனர். பாடல்கள் மற்றும் அதிரடியான ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் கட். ஆனாலும் பின்னணி இசையில் பல இடங்களில் கண்களைக் கலங்க வைக்கிறார் சமீர். மேலும் சஞ்சய் யாதவின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலம். இப்படத்தின் மூலம் வசனகர்தாவாக அவதாரம் எடுத்துள்ள மாதவனின் வசனங்களின்\nகூர்மை நம் இதயத்தை பலமுறை பதம் பார்க்கிறது.\nகதையில் வில்லன் என்று தனியாக யாரும் இல்லை. மாதவனைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்கள் அனைத்துமே வில்லன்கள் தான்.\nஅநீதிக்கு எதிராக தன் புஜபலத்தைக் கொண்டு போராடும் - நம்ப முடியாத அசாத்திய செயல்களைச் செய்யும் சினிமா ஹீரோக்களை மட்டுமே நாம் பார்த்து சலித்துப் போயிருக்கும் நேரத்தில் எவனோ ஒருவனில் தெரிவது நெஞ்சம் கனக்கும் நிஜம். சாதாரண அதேசமயம் நேர்மையான ஒரு தனிமனிதன் தன் சக்திக்கு உட்பட்டதை மட்டும் செய்யும் சினிமாத்தனம் துளிகூட கலக்காத யதார்த்தம். எந்திரமயமான சுயநலமிக்க சமூகச் சூழலில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு ஓடிக் கொண்டிருக்கிற நமது கதையை சினிமாத்தனம் துளியும் இல்லாமல் ஆபாசம் அருவருப்பின்றி மிகவும் நேர்மையான சினிமாவாக கொடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர் இயக்குனர் நிஷிகாந்த். ஒரு நல்ல தயாரிப்பாளராக அவருக்கு தோள் கொடுத்து தமிழ் சினிமாவில் ஒரு புதிய கலாச்சாரத்தை கொண்டுவர முயற்சி செய்துள்ளார் மாதவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/bigg-boss-lashliya-and-seran-eliminated-from-house", "date_download": "2021-09-23T23:59:27Z", "digest": "sha1:U6MJTARZSVVZAKA3JGF2ZJGL4QJZHCQL", "length": 5870, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம். சேரன், லாஷ்லியா இருவரும் ஒன்றாக வெளியேற்றம். ப்ரோமோ வீடியோ. - TamilSpark", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம். சேரன், லாஷ்லியா இருவரும் ஒன்றாக வெளியேற்றம். ப்ரோமோ வீடியோ.\nபிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள சீசன் 3 இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.\nஇந்நிலையில் இந்த வாரம் எவிக்சனில் சேரன், ஷெரின், கவின் மற்றும் லாஷ்லியா ஆகிய நான்குபேரும் உள்ள நிலையில் யார் இன்று வெளியேறப்போவது என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் சேரன், லாஷ்லியா இருவரையும் கமல் வெளியேற சொல்வதுபோன்ற காட்சி வெளியாகி வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் சேரன் மற்றும் லாஷ்லியா இருவரும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி ஒரு ரூமிற்குள் செல்லுமாறு கூறுகிறார்.\nஇருவரும் ஒன்றாக வெளியே��� போகிறார்களா அல்லது கமல் ஏதேனும் ட்விஸ்ட் வைக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n120 சவரன் நகைக்காக அண்ணன் மனைவியை திருமணம் செய்த தம்பி. சில நாட்களில் காத்திருந்த பேரதிர்ச்சி.\nபள்ளிகள் திறக்கும் முடிவில்லை... சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nடாஸ்மாக்கில் முக ஸ்டாலின் படம் ஏன் இல்லை.. சண்டைபோட்ட திமுக பிரமுகர்..\nகாதலனுடன் ஊரை விட்டு ஓடிய பெண். கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை. கழுத்தில் டயர் மாட்டி உறவினர்கள் கொடுத்த தண்டனை.\nசேலை அணிந்து வந்ததால் உணவகத்திற்குள் அனுமதி மறுப்பு.\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோத விரும்பாத தல அஜித். என்ன காரணம்.\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.\nசில மாதங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதா இந்த பிரபல விஜய் டிவி சீரியல்\n ஜிம்மில் செம ஜம்முனு மாஸ் காட்டும் லாஸ்லியா\nஉலக ரோஜா தினக் கொண்டாட்டத்தில் நடிகர் சிம்பு குழந்தைகளுடன் சேர்ந்து என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/05/24/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-09-24T01:17:58Z", "digest": "sha1:4YCP365EBXKZAEP2CIRHEDRTB2EYYOGA", "length": 8271, "nlines": 141, "source_domain": "www.thamilnaatham.media", "title": "கீரிமலையில் பொலிஸ் மீது வாள் வெட்டு – இருவர் கைது! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் கீரிமலையில் பொலிஸ் மீது வாள் வெட்டு – இருவர் கைது\nகீரிமலையில் பொலிஸ் மீது வாள் வெட்டு – இருவர் கைது\nகாங்கேசந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரிமலை – நகுலேஸ்வரம் கொலனி பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஆபத்தான ஆயுதங்களுடன் இடம்பெற்ற மோதலின் போது தடுக்க சென்ற பொலிஸ் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nநேற்று (23/05) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த பொலிஸார் ஆயுத முனையில் ரவுடிகளை அடக்கியதோடு அதில் காவல்துறைமீது வாள் வெட்டு நடாத்திய இருவரை கைது செய்துள்ளனர்.\nPrevious articleசெல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கிய யாத்திரைக்கு அனுமதி – வரும் 30ம் திகதி யாத்திரை ஆரம்பம்:\nNext article“றம்ளான்” திருநாள் – ���மைதியாக வீடுகளுக்குள் முன்னெடுக்கும் இலங்கை இஸ்லாமியர்கள்\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2021/04/11/", "date_download": "2021-09-24T00:59:23Z", "digest": "sha1:VAU6PPJ5ECTT5VBZAY57USAA53QIOHFF", "length": 6513, "nlines": 127, "source_domain": "www.thamilnaatham.media", "title": "11 | April | 2021 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nபாதை எப்படியானது என்பதை தெரிந்தே பயணத்தை ஆரம்பித்தேன். மக்களுக்கான எனது பயணம் தொடரும்: மணிவண்ணன்\nசிறு தொழில் முயற்சியாளர்களுக்கான உற்பத்தி நிலையம் பளையில் திறந்து வைப்பு:\nகிழக்கில் பாரிய மணல் கொள்ளை – மடக்கிப் பிடிக்கப்பட்ட 25 வாகனங்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 150 ஆயிரத்தை தாண்டிய கொரோனா நோய்த் தொற்றாளர்கள்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/john-deere+5310-vs-john-deere+5310/", "date_download": "2021-09-23T23:22:57Z", "digest": "sha1:R5PTB2QBK6ALLT6HDZR5ZZOTTC526APE", "length": 22463, "nlines": 171, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஜான் டீரெ 5310 வி.எஸ் ஜான் டீரெ 5310 ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக ஜான் டீரெ 5310 வி.எஸ் ஜான் டீரெ 5310\nஒப்பிடுக ஜான் டீரெ 5310 வி.எஸ் ஜான் டீரெ 5310\nஜான் டீரெ 5310 வி.எஸ் ஜான் டீரெ 5310 ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் ஜான் டீரெ 5310 மற்றும் ஜான் டீரெ 5310, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். ஜான் டீரெ 5310 விலை 7.89-8.50 lac, மற்றும் ஜான் டீரெ 5310 is 7.89-8.50 lac. ஜான் டீரெ 5310 இன் ஹெச்பி 55 HP மற்றும் ஜான் டீரெ 5310 ஆகும் 55 HP. The Engine of ஜான் டீரெ 5310 CC and ஜான் டீரெ 5310 CC.\nபகுப்புகள் HP 55 55\nதிறன் ந / அ ந / அ\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2400 2400\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் 68 லிட்டர் 68 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 2050 MM 2050 MM\nஒட்டுமொத்த நீளம் 3535 MM 3535 MM\nஒட்டுமொத்த அகலம் 1850 MM 1850 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3150 MM 3150 MM\nதூக்கும் திறன் 2000 Kgf 2000 Kgf\nவீல் டிரைவ் 2 2\nவிலை சாலை விலையில் கிடைக்கும் சாலை விலையில் கிடைக்கும்\nPTO ஹெச்பி ந / அ ந / அ\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/swaraj+855-fe-vs-swaraj+855-fe/", "date_download": "2021-09-23T23:39:41Z", "digest": "sha1:O4I5EQYLX2UNC2CTIFL33QYCS4FBYDML", "length": 22303, "nlines": 171, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஸ்வராஜ் 855 FE வி.எஸ் ஸ்வராஜ் 855 FE ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் ம��னி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக ஸ்வராஜ் 855 FE வி.எஸ் ஸ்வராஜ் 855 FE\nஒப்பிடுக ஸ்வராஜ் 855 FE வி.எஸ் ஸ்வராஜ் 855 FE\nஸ்வராஜ் 855 FE வி.எஸ் ஸ்வராஜ் 855 FE ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் ஸ்வராஜ் 855 FE மற்றும் ஸ்வராஜ் 855 FE, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். ஸ்வராஜ் 855 FE விலை 7.10- 7.40 lac, மற்றும் ஸ்வராஜ் 855 FE is 7.10- 7.40 lac. ஸ்வராஜ் 855 FE இன் ஹெச்பி 52 HP மற்றும் ஸ்வராஜ் 855 FE ஆகும் 52 HP. The Engine of ஸ்வராஜ் 855 FE 3307 CC and ஸ்வராஜ் 855 FE 3307 CC.\nபகுப்புகள் HP 52 52\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2000 2000\nதிறன் 60 லிட்டர் 60 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 2050 MM 2050 MM\nஒட்டுமொத்த நீளம் 3420 MM 3420 MM\nஒட்டுமொத்த அகலம் 1715 MM 1715 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் ந / அ ந / அ\nதூக்கும் திறன் 1700 Kg 1700 Kg\nவீல் டிரைவ் 2 2\nவிலை சாலை விலையில் கிடைக்கும் சாலை விலையில் கிடைக்கும்\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வா���்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2013/03/blog-post.html", "date_download": "2021-09-23T23:28:05Z", "digest": "sha1:VZDELWW5CQXT75M534H6S4JUKY3XBT6U", "length": 13620, "nlines": 249, "source_domain": "www.ttamil.com", "title": "புனே வாரியர்ஸ் அணிக்கு இலங்கையின் மாத்யூஸ் கேப்டன் ~ Theebam.com", "raw_content": "\nபுனே வாரியர்ஸ் அணிக்கு இலங்கையின் மாத்யூஸ் கேப்டன்\nடெல்லி: ஐபிஎல் 6வது தொடரில், புனே வாரியர்ஸ் அணிக்கு இலங்கையின் ஏஞ்சலோ மாத்யூஸ் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 3ம் தேதி 6வது ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. இதில் புனே வாரியர்ஸ் அணியின் கேப்டனாக மாத்யூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஅணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆலன் டொனால்ட் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி பயிற்சியாளராக ராப் வால்டர்ஸ் இருப்பார். பிரவீன் ஆம்ரே இன்னொரு உதவி பயிற்சியாளர்.\nமாத்யூஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டாலும் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார். காரணம் போட்டி சென்னையில் நடைபெறுவதால்.\nகடந்த 2 ஆண்டுகளாக மாத்யூஸ்,புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nMinox அறிமுகப்படுத்தும் அதிநவீன மினி கமெரா\nநடிகை இனியாவுக்கு, “இப்போ வந்த இந்த வெட்கம் \"\nதெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் க...\n21 ஆண்டுகளுக்கு பிறகு பாடிய ரஜினி\nஉடலின் கொழுப்பை உபயோகமானதாக மாற்றும் கேழ்வரகு\nலிட்டருக்கு 1000 கி.மீ. ஓடும் இகோ கார் கண்டுபிடிப்பு\nஐ.பி.எல்: பலமான சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்\nமம்முட்டி, நாகார்ஜூனா ஜோடியாக நயன்தாரா\nவில்லன்களை வைத்து படம் எடுப்பது கஷ்டமாக இருக்கிறது...\nசூப்பர் ஸ்டார்ஸ் ரேஞ்சுக்கு நடிப்பில் மிரட்டும் கு...\nபவர் ஸ்டார் அந்தமான் தப்பி ஓட்டம்\nபுற்றீசல் போல் பெருகுகிறது இருமல் மருந்தினை உற்சாக...\nபுனே வாரியர்ஸ் அணிக்கு இலங்கையின் மாத்யூஸ் கேப்டன்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்/பகுதி;04[முடிவு]\nடெல்லி, இந்தியாவில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி [Kailash Satyarthi ] மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் [Malala Yousafzai] ஆக...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/7705", "date_download": "2021-09-24T01:03:43Z", "digest": "sha1:IY5LRLKFSNDB64ZZNCT4XSXEIYZZIJB6", "length": 4757, "nlines": 29, "source_domain": "www.vannibbc.com", "title": "போ தை பொருள் வ ழக்கு.. அ தி ரடி யாக கை து செ ய்ய ப்ப ட்ட ந டிகை!! நிக்கி கல்ராணியின் தங்கை..! – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nபோ தை பொருள் வ ழக்கு.. அ தி ரடி யாக கை து செ ய்ய ப்ப ட்ட ந டிகை\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய கு ற்ற ப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போ தை பொருள் பயன்படுத்துவத்தி வருவதாகவும், பலரும் போ தை பொருள் விற்பனை செ ய்யும் மாபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் பு கார் தெரிவித்தார்.\nஇதையடுத்து, 2 நாட்கள் இந்திரஜித் லிங்கேஷிடம் மத்திய கு ற் ற ப்பிரிவு வி சா ர ணை நடத்தியதை தொடர்ந்து கன்னட திரை உலகின் பிரபல நடிகை ராகிணி திவேதியின் நண்பரும், அ ரசு ஊழியருமான ரவி சங்கரை கை து செ ய் த னர்.\nஇந்நிலையில், நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி போ லீ சார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், 2 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த 4-ந்தேதி ராகினி திவேதியை அ தி ர டியாக போ லீ சா ர் கை து செ ய் தனர்.\nதற்போது, பெங்களுருவில் உள்ள நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய கு ற் ற ப்பிரிவு அதிகாரிகள் இன்று அ தி ரடி சோ த னை நடத்தினர். இதையடுத்து அவரை கை து செ ய் த போ லீ சார் வி சா ர ணைக் காக அழைத்து சென்றுள்ளனர்.\nகன்னட திரையுலகில் அடுத்தடுத்து நடிகைகள் போ தைப் பொருள் வி வகா ரத்தில் சி க்கி வருவதால் ப ரப ரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகை ராகினி உள்ளிட்ட 9 பேர் கை து செ ய் யப்பட்டுள்ளனர்.\nமேலும், கைதான நடிகை சஞ்சனா கல்ராணி பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரே மாதிரி தோற்றம் கொண்ட தாயும் மகளும் த வறுதலாக மகளது கணவன் செய்த த லைகுனியவைத்த செயல்\nதிருமணமான இரண்டு மாதத்தில் தூ க் கி ல் ச ட ல மா க தொ ங் கி ய புதுமணப்பெண்\nவவுனியா மாவட்டத்தில் 12 – 19 வயதுடைய பாடசாலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/attakathi-dinesh-in-the-film-produced-by-director-pa-ranjith/", "date_download": "2021-09-24T00:14:16Z", "digest": "sha1:PQF6DWNG72WPDND3C5CPE7ICKYCQRO4C", "length": 7057, "nlines": 100, "source_domain": "dinasuvadu.com", "title": "இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் படத்தில் அட்டகத்தி தினேஷ���..?", "raw_content": "\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nஇயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் படத்தில் அட்டகத்தி தினேஷ்..\nஅட்டகத்தி தினேஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கவுள்ளார்.\nதமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் தினேஷ். இந்த படத்தின் மூலம் இவரை ரசிகர்கள் அட்டகத்தி தினேஷ் என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த அளவிற்கு படத்தில் மிகவும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.\nஇந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் அட்டகத்தி தினேஷ் நடித்த இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில், தற்போது சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ஒரு புதிய திரைபடத்தை தயாரிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. விரைவில் யார் இயக்குனர் யார் யார் நடிக்கிறார்கள் என்பது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுமட்டுமின்றி, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள படத்தையும் தயாரிக்கவுள்ளார். நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தையும் இயக்கவுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதிருவனந்தபுரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்\nNext article#Breaking:+2 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி – தமிழக அரசு..\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேர��க்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\n#KKRvRCB: நீல நிற ஜெர்ஸியில் பெங்களூர்.., டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..\nகாணாமல் போன ராணுவவீரர்.., 13 மாதங்களுக்கு பிறகு கிடைத்துள்ள உடல்..\nபஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/03/09/51/sc-dismisses-the-case-for-stopping-election-in-5-states", "date_download": "2021-09-24T01:07:11Z", "digest": "sha1:J4BSO2MUCRD6RFBQKD22YQFTNLJSDUDJ", "length": 5203, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தேர்தலுக்கு தடை : அவசர மனு தள்ளுபடி!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 9 மா 2021\nதேர்தலுக்கு தடை : அவசர மனு தள்ளுபடி\nதமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.\nவழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ”தமிழகம், கேரளா, புதுச்சேரி,மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதம் இருக்கும் முன்பே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், சட்டப்பேரவை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், அரசமைப்புச் சட்டம் 74-வது பிரிவின்படி, பிரதமரும், அமைச்சர்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர்.\nஇவர்கள் நாட்டு மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். எனவே தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டும். ‘மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் என்பது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14 பிரிவு 21 ஆகியவற்றுக்கு எதிராக இருக்கிறது. அதனால், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதற்கு ம், தேர்தல் பிரச்சாரத்தில் மதரீதியான கோஷங்கள் எழுப்புவதற்கும் தடை விதிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக முதலில் தேர்தல் ஆணையம் அல்லது சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள் , தேர்தலுக்கான அனைத்து ��ற்பாடுகளையும் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் செய்துள்ள நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி நீதிபதி அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nசெவ்வாய் 9 மா 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/51634/avane-srimannarayana", "date_download": "2021-09-24T00:52:34Z", "digest": "sha1:ARZWOKW3WSRN2QQ4MTTGSVD7W5XC7HWC", "length": 10027, "nlines": 70, "source_domain": "top10cinema.com", "title": "வெங்காயம் பரிசளித்த படக்குழுவினர்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசச்சின் இயக்கத்தில் ரக்‌ஷித் ஷெட்டி கதாநாயகனாகவும், ஷான்வி ஸ்ரீவத்சா கதாநாயகியாகவும், பிரமோத் ஷெட்டி முக்கிய வில்லனாகவும் நடித்துள்ள கன்னட படம் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’. மிகப் பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த படம் கன்னடம் தவிர தமிழ், தெலுங்கு, மலையாளம். ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ரக்‌ஷித் ஷெட்டி பேசும்போது,\n‘‘சின்ன வயதில் இருந்தே எனக்கு சினிமா மீது ரொம்பவும் ஆர்வம். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எல்லா தென்னிந்திய திரைப்படங்களையும் விரும்பி பார்ப்பேன். அதிலும் குறிப்பாக தமிழில் கே.பாலச்சந்தர் சார் இயக்கிய படங்களை, கமல்ஹாசன் சார் நடித்த படங்களை ரொம்பவும் விரும்பி பார்ப்பேன். கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளேன். கன்னட படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறேன். இந்நிலையில் தமிழ் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. அதற்கான சந்தர்பம் இந்த படத்தின் மூலம் அமைந்தது. ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ எனது முதல் தமிழ் படமாகும். எனக்காக கதை உருவாக்க 7 பேர் கொண்ட ஒரு குழுவை வைத்திருக்கிறேன். அவர்கள் உருவாக்கிய ஒரு கற்பனை கத���தான் ‘அவனே ஸ்ரீமன் நாராணா’. புதையலை தேடி எடுக்கும் ஒரு கும்பல், அந்த கும்பலிடமிருந்து புதையலை திருட முயற்சிக்கும் வில்லன்கள், இவர்களுக்கு நடுவில் சர்வ வல்லமை படைத்த ஒரு போலீஸ் அதிகாரி… இதுதான் படத்தின் ஒரு வரி கதை. எல்லா ஜனரஞ்சக அம்சங்களுடனும் சொல்லப்பட்டுள்ள படமாகும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’. மூன்று வருடங்கள் கடினமாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படம் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.\n‘புஷ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் புஷ்கர மல்லிகார்ஜுனா தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோகநாத் இசை அமைத்துள்ளார். காம் சாவ்லா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை படத்தை இயக்கியிருக்கும் சச்சினே கவனித்துள்ளார்.\nபத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் கிட்டத்தட்ட ஒரு கிலோ எடையிலான ‘வெங்காயம்’ தாம்பூலமாக வழங்கப்பட்டது. இப்போதுள்ள சூழ்நிலையில் பட தயாரிப்பாளர்கள் வெங்காயம் பரிசாக வழங்கியதிலிருந்தே தெரிகிறது படத்தை நிறைய செலவு செய்து எடுத்திருப்பார்கள் என்பது\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nரஜினியின் ‘தர்பார்’ படத்துடன் கை கோர்த்த பிரபல நிறுவனம்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nவிஜய்சேதுபதி படத்தின் மூலம் ரீ-எண்ட்ரியாகும் பிரபல நடிகை\nஇயக்குனர் மணிரத்னம் தயாரிக்க, சுசிகணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்...\nமீண்டும் இணையும் ‘காதலில் விழுந்தேன்’ ஜோடி\n‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் பிரபலமான ஜோடி நகுல் - சுனைனா\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் வடிவேலு\nஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து, ஒரு சிறிய இடைவெளியை விட்டு இப்போது மீண்டும் காமெடி...\nஅவனே ஸ்ரீமன் நாராயணா Pugaipadangal\nநடிகை ஷான்வி ஸ்ரீவத்சவா புகைப்படங்கள்\nஈஷா குப்தா - புகைப்படங்கள்\nசச்சினை அவதூறாக பேசிய RJ பாலாஜி - வீடியோ\nபிபாஷா பாசு ஐஸ் பக்கெட் சவால் - வீடியோ\nதேவி ஸ்ரீ பிரசாத் பற்றி சூர்யா - வீடியோ\nDSP-ன் ப்ரோமோ சாங் வெளியிட்ட விஜய் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/series-thodargal/an-article-about-spinach-august-tree-leaves-by-rasi-azhagappan/", "date_download": "2021-09-24T00:01:05Z", "digest": "sha1:TCSU5EDNW7XDWHKYIRXPFCTZZOCQ3BNR", "length": 30796, "nlines": 249, "source_domain": "uyirmmai.com", "title": "அகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஅகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன்\nAugust 21, 2021 - ராசி அழகப்பன் · தொடர்கள் கட்டுரை\nமுன்பு ஒரு காலத்திலே -14\nசமீபத்தில் நான் கிராமத்துக்கு ஒரு கார்ல போயிட்டு இருந்தேன் .அதை ஓட்டிட்டு வந்த ஓட்டுனர் திடீர்னு ஒரு உயரமான ஒரு மரத்தைப் பார்த்து சட்டுன்னு காரை நிறுத்தி இறங்க அவர்பாட்டுக்கும் நிலத்துல இறங்கி அசந்து பாக்கறார்.\nஎன்னடா இது வம்பா்போச்சுன்னு நானும் கூட போய் நின்னு அவர் பாக்கற திசை பக்கமா பாக்கறேன்.\n‘’என்ன சார் இங்க அதிசயமா இருக்கு ‘’\n‘’என்னப்பா எதை அதிசயம்னு சொல்ற‘’அப்படின்னு சொல்றேன்.\nஅவர் வந்து கையை நீட்டுகிறார் .\nநிஜமாகவே ஒரு பெரிய மரம் நீண்ட உயரமாக வளர்ந்து இருந்தது .அது என்ன சவுக்கு மரமா.. அந்த மாதிரியும் தெரியல.அது என்னன்னு கேட்டேன் . டிரைவர் சொன்னார் ‘’\nஎன்ன சார் கிராமத்துல வளர்ந்தேன்னு சொல்றீங்க . இது தான் சார் அகத்திக்கீரை ‘’நான் விளையாடறார்னு நினச்சிட்டேன். அகத்திக்கீரை தானேப்பா அது குட்டையா வயல் வரப்புல இருக்கும். இது உசரமா இருக்கு.\nஅதுவுமில்லாம ஒரு ஏக்கர் நிலத்துல எப்படி வளர்ப்பாங்க’’டிரைவர் கிட்ட போய் ஒரு அமர்ந்து வளச்சி நாலு இணுக்கு கீரை ஒடிச்சி பாருங்க எல்லாம் அகத்திக்கீரைன்னார்.நான் அசந்து போய்விட்டேன்.\nஎனக்கு பளிச்சின்னு என் மண்டையில் யாரோ தட்டின மாதிரி இருக்கு .நான் சென்னையில சோழிங்கநல்லூர்ல இருக்கிறேன் .மாவளி அமாவாசை வந்துச்சுனா போதும் எங்க வீட்ல இருக்கிற என் மனைவி அதான் திருமதி காலையில் எழுந்து குளிக்க வைத்து வேட்டி கட்டிட்டு மொதல்ல போயி இந்த பக்கத்தில் இருக்கிற பாம்பன்சாமி கோயில் குளத்தங்கரையில் போயி நின்னு முன்னோர்களுக்கான வழிபாடு முடிச்சுட்டு வரும்போது வாழைப்பழம் அது கூடவே அகத்திக் கீரையை வாங்கி இரண்டு மாடுகளுக்கு கொடுத்துட்டு வாங்க அதுதான் நல்லது ன்னு கண்டிசன் போடுவாங்க. எனக்கு அதுல உடன்பட இல்லலையா இருக்கான்னு மிரட்டி கேக்காதீங்க.\nஒரு காலத்துக்கு பின்னாடி மனைவி சொல்றதை பெரிசா மறுக்கிறதில்ல.ஏன்னா அவங்க மகிழ்ச்சில எனக்கும் ஒரு அக்கறை இருக்கு.சரி போ ன்னு போய் வந்துடுவேன்.அகத்திக்கீரையை மாட்டுக்கு கொடுக்கறதுல எனக்கு எந்த சங்கடமும் கிடையாது .\nஎன்னன்னா அகத்திக்கீரை அன்னிக்கின்னு கிடைக்கவே கிடைக்காது .ஊரெல்லாம் சுத்துவேன்.\nகடைசியில் நொந்துபோய் எங்கடா கிடைக்கும்னு போனா ..குளத்தங்கரையில் பாட்டிமா தண்ணி தெளிச்சிகிட்டு வித்துகிட்டிருக்கும்.\nபோய் கேட்டால் கொஞ்சம் தான் இருக்கும் ஒரு கட்டு அகத்திக் கீரை 20 ரூபா ..மூணு கட்டு வாங்கிட்டு போவேன்.. சரி அப்பறம் முறைப்படி செய்ய வேண்டிய சாங்கியம் எல்லாம் செஞ்சிட்டு மூன்று கட்டு கீரை அகத்திக்கீரை கொடுத்து வீட்டுக்கு வருவேன்..\nஒரு மாதிரி பாப்பாங்க. குடுத்தானா இல்லையான்னு.நான் யாரு ஒரு இணுக்கு பையில போட்டு கொண்டு வந்து காமிப்பேன். அப்புறம் தான் எனக்கு வீட்டிலேயே மரியாதை சோறு போடுவாங்க ன்னா. பார்த்துக்கங்களேன்.\nஇப்ப டிரைவர்கிட்ட வரேன்.இந்த அகத்தி கீரையை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா அப்படின்னு நான் கேட்டேன் .ஒரு பத்து மீட்டர் வரைக்கும் அது நல்ல உணரத் வளரும். மத்த மரம் இலைங்க மாதிரி கிளை ங்க அதிகமா கிடையாது .\n30-லிருந்து 60 இலைங்க கூட்டாஇருக்கும்.வயல் வரப்புல கிடக்கும்.இப்ப என்ன ஆச்சுனு அது பெரிய வியாபாரம் .கருத்தா பயிர் வேலை பண்ணிட்டு இருக்காங்க .இது நல்ல வெயில் காஞ்சி இருக்கிற இடத்துல அது வளருது.இந்தியாவுல எல்லா இடத்திலேயும் அது வளர்ருது.தென் ஆசியாவிலயும் அதிகம் வளர்றதா கேள்விபட்டிருக்கேன்.சரி டிரைவர் கிட்ட ‘முதல்ல நீ காரை கிராமத்திலுள்ளக்கா வீட்டுக்கு போப்பா அப்படின்னேன். கை கால அலம்பிக்கிட்டு எதிர் வீட்டில் இருக்கிற ஒரு வயசான பாட்டி கிட்ட போய் சம்மணங்கால் போட்டுகிட்டு கேட்டேன்.\n‘ஏன் பாட்டி இந்த அகத்திக் கீரையில் என்ன விசேஷம் ‘அப்படின்னு கேட்டா\n‘அடப்பாவி இது தெரியாம இருக்க 63 வகை சத்து இருப்பதாக சித்தர்கள் சொல்றாங்க.\nஅதை பயன்படுத்தி முன்னுக்கு வாங்கடா அப்படின்னு சொன்னாங்க .\nஇதை குழம்புல எல்லாம் போடுவாங்க .\nஅகத்திக் கீரை ரசம் கூட சாப்பிடுவாங்க .\nஅவ்ளோதான் எனக்கு தெரியும் மேற்கொண்டு கேட்காத ..’என்று சொல்லி அனுப்பிட்டாங்க.\nஒரு போன் எடுத்தேன் .ஓம்சக்தி டாக்டர் எனக்கு ஞாபகம் வந்தது .\nசோழிங்கநல்லூரில் மிகச்சிறந்த டாக்டர் .\nகாரணகாரியம் சொல்லாம அவர் மருந்து கொடுக்க மாட்டாரு .\nஅதனால்தான் இங்க நல்ல பெயர் அவருக்கு உண்டு . அவர் கேட்டதும் சொல்ல ஆரம்பிச்சிட்டார்.\n‘அவற்றில் விஞ்ஞான சக்தி இருக்கு அப்படின்னு’\n‘என்ன சார் நீங்களே ஒரு எழுத்தாளர் .\nஉங்களுக்கே நான் சொல்ல வேண்டி இருக்கு அப்படின்னு சொல்ல ஆரம்பிச்சார் .\n‘8.4 விழுக்காடு புரதச்சத்து இருக்கு\n1.4 விழுக்காடு கொழுப்புச் சத்து இருக்கு .\n3.1 விழுக்காடு தாது உப்புக்கள் இருக்கு .\nஅதுமட்டுமில்லாம மாவுச்சத்து இரும்புச்சத்து வைட்டமின் ஏ உயிர்சத்து எல்லாம் இருக்கு .\nநாம இத சாப்பிடணும் எல்லாத்தையும் நாம மறந்துட்டோம்னு சொன்னார் .\nஎனக்கு ரொம்ப வெட்கமா போயிடுச்சு. நன்றி அப்டின்னு சொல்லி வச்சுட்டேன்.\nஅப்புறம் தான் எனக்கு ஞாபகம் வந்தது.\n1980 ல தேநீர்னு ஒரு படம் ஊட்டில எடுத்தாங்க .அப்ப நான் ஒரு உதவி இயக்குனர் . அப்ப போகும்போது ஒரு தோட்டக்கலை நிபுணர் இந்த வெத்தலை பொடி மிளகாய் பொடி இதெல்லாம் வந்து படர்றதுக்கு பக்கத்தில் அகத்தி மரம் வளத்தத நான் பாத்தேன்.\nஎங்க அக்கா எதிர்த்த வீட்ல மருத்துவச்சி ஒருத்தரு இருந்தாங்க . அவங்க அப்ப சொல்லியிருக்காங்க த அப்போ கேக்க மறந்துட்டேன் .ஆனா அதை இப்போ டிரைவர் சொல்லும்போது மண்டைல அடிச்ச மாதிரி ஏறுது.அகத்திக்கீரை ஆமா சார் பயன்பாடு உண்டு அப்படின்னு சொன்னாரு .அதுமட்டுமல்ல எங்க வீட்டு பக்கத்துல இந்த ஆடு கோழி சாப்பிடுறதுக்கு அகத்திக் கீரைய கொடுப்பாங்க.அகத்திக்கீரை இந்த வேத ஆராய்ச்சி இந்த மூட்டுவலிக்கு பயன்படுத்துவாங்க.அகத்திக்கீரை வேர அரைச்சி மூட்டு வலிக்கு பயன்படுத்துறாங்க. அந்த பட்ட , சாருல்லாம் சிரங்கு குணமாக பயன்படுத்துறாங்க .அகத்தி மரக்குச்சிகள் வந்து கிராமத்துல கூர வேயற இடத்துக்கு பயன்படுத்துறாங்க .அதுல வர்ற நாருமீன் பிடிக்கிற வலைக்கு பயன்படுத்துறாங்க.இந்தக் கீரையை வந்து தைலமாக கூட பயன்படுத்துறாங்க .இந்த பட்ட ,வேர் இதெல்லாம் கூட மருந்தா ஆவுது.இதை பயன்படுத���துறதுல ஒரு ஆபத்தான விஷயம் இருக்கு .இதிலிருந்து வெடிமருந்து எடுக்குறாங்க.ஆனா இன்னொண்ணு அந்த மரத்திலிருந்து பொம்மை செய்யறதுக்கு கூட பயன்படுத்துறாங்க .அகத்திக்கீரை அவ்வளவு பயனுள்ளது.\nஇந்த அகத்தி கீரைய அதாவது காய்ங்கள காய்கறிகள் வியட்நாமில சாப்பாட்டுல சேத்து சாப்புடுவாங்க. .நாம தான் வேணாம்னு ஒதுக்கிட்டோம்.’.இந்த அகத்திக்கீரையை வாய்வு கோளாறு இருக்கிறவங்க சாப்பிடக்கூடாது. இத வந்து அடிக்கடி சாப்பிட்டா அது உடம்புக்கு கெடுதி அப்படின்னு சொல்றாங்க..வாரத்துக்கு ஒரு தடவை நாம சேர்த்துகிட்டோம்னு சொன்னா அது நல்லது .ரத்தம் சுத்திகரிக்கும் .உடம்புக்கு வந்து கால்சியம் எலும்பு மூட்டுகள் வலிக்காது.இரத்த ஓட்டம் சுத்தத்துக்கு ரொம்ப நல்லது.அகத்திக்கீரை யோசிக்கும் போது ஒரு பழமொழி ஒருத்தர் சொன்னது ஞாபகம் வருது.அத இப்ப உங்க கிட்ட வந்து சொல்றேன் .\n‘’ஆள தள்ளி வைச்சாலும் வைக்கலாம்\nஇந்த அகத்திக்கீரையை தள்ளி வைக்கக் கூடாது ‘’\nஅப்படி என்ன அவ்வளவு ரொம்ப முக்கியமானதா இது.\nயாராவது மது குடிக்கிற பழக்கம் இருந்தாங்கன்னா அதை சாப்பிட்டு அகத்திகீரை சாப்பிடாதீங்க மாரடைப்பு வரும்.கோழிக் கறியை உண்டு இல்லைன்னு சாப்பிட்டு அகத்திக்கீரையை பக்கத்துல போட்டு சாப்பிடலாம் னு நினைக்காதீங்க அதுவும் ஆபத்து. மத்தபடி அகத்திக்கீரையை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது .அப்படித்தான் சித்தர்கள் சொல்றாங்க..என்னென்னா..தொடர்ச்சியா. சாப்பிடகூடாது.விட்டுவிட்டு மாதத்திற்கு நாலஞ்சு முறை சாப்பிட்டால் அது நல்லது .மருத்துவ குணம் கொண்டது அப்படின்னு சொல்றாங்க\nஒரு இலக்கியத்துல ஒரு பாட்டு இருக்கு.\n‘’மருந்திடுதல் போகுங் காண் வன்கிரந்தி- வாய்வாம்திருந்த அசனம் செரிக்கும் வருந்தசகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு ‘’\nஎப்படி பாட்டுல மருத்துவ குணத்தை எழுதி வச்சிருக்காங்க பாருங்க.ஒரு முறை நிறுத்தி நிதானமா படிச்சு பாருங்க .அர்த்தம் புரியும்.புரியலன்னா யாராவது தமிழ் படிச்சவங்கள கேளுங்க. ஒன்னும் தப்பு இல்ல .தெரிஞ்சுகிறது நல்லது.\nஅகத்திக் கீரையை சூப் வைத்து குடிக்கலாமா அப்படின்னு கேட்டீங்கன்னா தாராளமா குடிக்கலாம்.அது பயனுள்ளதாக சென்னையில் எல்லாம் விக்க ஆரம்பிச்சுட்டாங்க.\nஅகத்திக்கீரை��ை ஒரு வியாபாரமாக கூட செய்து விற்கலாம். அதுக்கான நிறைய வழிமுறை இருக்கு .என்ன இந்த மருத்துவ தாவரம் அப்படிங்கிற தால இந்த விவசாயிகள் இதை பயன்படுத்திகிட்டா ரொம்ப நல்லது என்று நான் பரிந்துரைக்கிறேன்.\nவழக்கம்போல என்ன தாத்தா தனியா உக்காந்து இருக்கிறார் என்று எட்டி பார்த்தாள் .என்னோட பேத்தி .உள்ள போயி கூகுள்ல போய் சர்ச் பண்ணி அதனுடைய விஞ்ஞானப்பெயர் சொல்ல ஆரம்பிச்சாங்க.\nஅகத்தி மரத்தினுடைய தாவரவியல் பெயர் :செஸ்பேனியா கிராண்டி ஃப்ளோரா\nஆங்கிலப் பெயர் :வெஜிடபிள் ஹம்மிங் பேர்ட்\nசரி இன்னிக்கி ஒரு முடிவுக்கு வந்திடுவோம் .அகத்திக்கீரை பற்றி நினைக்கும்போது எனக்கு ஒரு பழமொழி ஞாபகம் வருது ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அப்படிங்கற மாதிரி அகத்திக்கீரை சாப்பிட்டா அவனுடைய உடல் மருத்துவமனையில் தெரியும் அப்படின்னு எடுத்துக்கலாம்’\nகருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்\nதென்னை மரம் : ராசி அழகப்பன்\nமுருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்\nஅரச மரம் :ராசி அழகப்பன்\nவாழையடி வாழையாக: ராசி அழகப்பன்\nபூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்\n“புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்\nகொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்\nகொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்\nபுங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்\nபனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்\nவேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்\nமுன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்\nமுன்பு ஒரு காலத்திலே –ராசி அழகப்பன்\nகருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்\nதென்னை மரம் : ராசி அழகப்பன்\nமுருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்\nஅரச மரம் :ராசி அழகப்பன்\nவாழையடி வாழையாக: ராசி அழகப்பன்\nபூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்\n“புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்\nகொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்\nகொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்\nபுங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்\nபனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்\nவேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்\nமுன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்\nநல்லாறுகளும் தடுப்பரண்களும் : கல்யாணராமன்\nநெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்\nநெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்\nமனச்சுடரைத் தூண்டும் மலைகள் : கல்யாணராமன்\nநிலவுப் பயணத்தில��� அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/08/24/petrol-diesel-is-not-expensive-says-bjp-pragya-singh-thakur", "date_download": "2021-09-24T00:47:26Z", "digest": "sha1:OC4EJZOG6GZYG6XB3J65WUFAVA2UBPOC", "length": 6251, "nlines": 54, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "'Petrol-Diesel is not expensive says bjp Pragya Singh Thakur", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலைலாம் ஒரு உயர்வா - பாஜக எம்.பி பிரக்யா தாகூர் பேச்சால் மக்கள் கொதிப்பு\nசர்ச்சை கருத்துகளை பேசுவதில் பிரபலமானவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜகவின் எம்.பி. பிரக்யா சிங் தாகூர். தற்போது பெட்ரோல், டீசல் உயர்வு குறித்து பிரக்யா சிங் தாகூர் பேசியுள்ளது மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபோபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரக்யா சிங், பெட்ரோல், டீசல் விலையெல்லாம் ஒரு உயர்வே இல்லை. இதெல்லாம் காங்கிரஸ்காரர்கள் செய்யும் பொய் பிரசாரம்.\nகொரோனா ஊரடங்கின் போது மக்களை தேடி போய் சேவை செய்தது பாஜகவின் அதன் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான். இன்னமும் செய்துக் கொண்டிருக்கிறோம்.\nஆனால் இந்த காங்கிரஸ்காரர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என்று மக்களுக்கு சேவையாற்ற முன்வரவே இல்லை. எனக் கூறியுள்ளார்.\nமுன்னதாக மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ₹110-ஐ தாண்டி விற்கப்படுகிறது. சில பகுதிகளில் ₹112.57க்கு விற்பனை ஆகிறது. அதேபோல ஒரு லிட்டர் டீசலும் ₹100க்கு மேல்தான் விற்கப்பட்டு வருகிறது.\nஇப்படியான சூழல் நிலவுகையில் அதெல்லாம் ஒரு விலை உயர்வே இல்லை என பிரக்யா சிங் கூறியிருப்பது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது.\n“மன்னிப்புக் கடிதத்திற்கு பெயர்போன புரட்சிகர தலைவர் யார்” : பா.ஜ.கவுக்கு விபூதியடித்த மேற்கு வங்கம்\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“பேரனின் குறும்புத்தனத்தால் ஆத்திரம்” : பிளாஸ்ட் கவரை வாயில் திணித்து குழந்தையை கொடூரமாக கொன்ற பாட்டி \nகிஷ்கிந்தா நில விவகாரம்: இன்னும் ஒரு வாரம்தான்; சட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு தகவல்\nதொடரும் அநீதி; இட ஒதுக்கீடு நெறி மீறும் SBI: கண்மூடிக்கொள்ளும் சமூகநீதி அமைச்சகம் - சு.வெங்கடேசன் கண்டனம்\n“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அ��ிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்\n“3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை” : வேலூரில் அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது\nVALIMAI UPDATE : தரமான சம்பவங்கள்.. ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nOTTயில் வெளியாகும் நடிகர் கவினின் ‘லிஃப்ட்’ - மோஷன் போஸ்டரை வெளியிட்ட 6 முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/60274/Exclusive-interview-of-Shanmuga-subramaniyan--Who-Spotted-Vikram-Debris", "date_download": "2021-09-23T23:36:42Z", "digest": "sha1:TYIYVG6IRRZ4AZG4IB7CPXEUHHB6F52F", "length": 10129, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி? - நாசாவுக்கு உதவிய சண்முக சுப்பிரமணியன் விளக்கம் | Exclusive interview of Shanmuga subramaniyan Who Spotted Vikram Debris | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி - நாசாவுக்கு உதவிய சண்முக சுப்பிரமணியன் விளக்கம்\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி என சண்முக சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.\nவிக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்து நாசா புகைப்படங்கள் வெளியிட்டது. இதற்கு மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்ற பொறியாளர் நாசாவுக்கு உதவினார். செப்டம்பர் 17, அக்டோபர் 14, 15, நவம்பர் 1ல் நாசா வெளியிட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த சுப்பிரமணியன், நாசாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்துள்ளார்.\nதான் கண்டுபிடித்ததை நாசாவுக்கு இமெயில் அனுப்ப, சண்முக சுப்பிரமணியனின் ஆய்வை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி என சண்முக சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அதில்,\n''நாசா எடுத்த நிலவின் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்தேன். ஒரே ஒரு சிறிய புள்ளியைத் தவிர வேறு மாற்றங்கள் தெரியவில்லை. எனவே அந்தப் புள்ளிதான் லேண்டரின் பாகங்களாக இருக்குமென அக்டோபர் 3ம் தேதி நாசாவுக்கு ட்வீட் செய்தேன். இது தொடர்பாக மின்னஞ்சலும் அனுப்பினேன்.\nஇரவோடு இரவாக விழுந்த நீர் இடி - பச்சைமலையில் உருவான புதிய அருவி\nஎன் கண்டுபிடிப்பு குறித்து நாசா பதில��� அளிக்க நேரம் எடுத்துக்கொள்ளும் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் தொடர்ந்து எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்து பின்னர் என்னுடைய தகவலை வைத்து ஆராய்ச்சி செய்தபோது நாசாவினால் எளிதாக விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடிக்க முடிந்தது.\nசெப்டம்பர் 17ல் நாசா எடுத்த புகைப்படத்தில் இருளில் எடுக்கப்பட்டது. அதனால் அவர்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அதற்குப் பின் அக்டோபர் 15ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் லேசான வெளிச்சம் இருந்தது. ஆனால் நாசாவினால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் அக்டோபரில் எடுக்கப்பட்ட புகைப்படத்திலேயே அந்தப் புள்ளியைக் கண்டுபிடித்தேன்.\nபின்னர் நாசா, நவம்பரில் எடுத்த புகைப்படத்தை வைத்து லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்துள்ளனர். லேண்டர் தரையிறங்கிய குறிப்பிட்ட இடமெல்லாம் எனக்கு தெரியாது. நான் இணையத்தில் தகவல்களை சேகரித்தேன். அதன் மூலமே ஆய்வைத் தொடர்ந்தேன்'' என தெரிவித்துள்ளார்.\nமீனவர்களின் வலையில் சிக்கிய பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகம்\nசரியான அளவில் சுடிதார் தராத துணிக்கடை - 20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு\nகட்டணம் செலுத்த புதிய வசதியை ஏற்படுத்திய எல்.ஐ.சி\nதமிழகத்தில் இரண்டாவது நாளாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 27 பேர் உயிரிழப்பு\nபொள்ளாச்சி: அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கு கொரோனா; 3 நாட்கள் பள்ளி விடுமுறை\nஹெராயின் கடத்தல்: சந்தேக வலையில் ஆப்கானியர்கள்... விசாரணை நடப்பது எப்படி\n”நான் கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சி தம்பி” : தெறிக்கவிடும் வலிமை கிளிம்ப்ஸ்\nமோடி முதல் ஓவைசி வரை... - உ.பி. தேர்தல் களத்தில் முக்கிய முகங்கள் யார், யார்\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\n'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..\n’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைசிவரை இல்லையே என வருத்தம்தான்: நடிகை ஷீலா சிறப்பு பேட்டி\nமீண்டும் கனடாவின் 'கிங் மேக்கர்' ஆக இந்திய வம்சாவளி... யார் இந்த ஜக்மீத் சிங்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2021/03/31/", "date_download": "2021-09-23T23:19:18Z", "digest": "sha1:SRGJ6EUQQFZDBGF4X62ZBTEPC2DYFCLR", "length": 6182, "nlines": 124, "source_domain": "www.thamilnaatham.media", "title": "31 | March | 2021 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nஇலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்களை விமான நிலையத்தில் பொறுப்பேற்ற இராணுவம்:\nபுத்தாண்டு காலத்திலும் சுகாதார சட்டமுறையில் தளர்த்தப்படாது: சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே\nஎதிர்ப்புகளையும் மீறி இலங்கையர்களை நாடு கடத்தியது ஜேர்மனி\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.suryanfm.in/videos/suryan-explains/google-company-explains/", "date_download": "2021-09-23T23:15:53Z", "digest": "sha1:N6HGA3Z64LQV7EUZXACEQTICPUBMDHHJ", "length": 4410, "nlines": 203, "source_domain": "www.suryanfm.in", "title": "நாம் எதை தேடினாலும் தரும் இந்த Google-ஐ யார் தேடியது! - Suryan FM", "raw_content": "\nநாம் எதை தேடினாலும் தரும் இந்த Google-ஐ யார் தேடியது\nஅந்த படத்தோட audio launch function ல நான் பேசவே இல்ல | Ghibran\nஅடுத்த படம் Sunny Leone கூட தான்\n“நான் A.R.ரகுமான் அவர்களுக்கு கொடுத்த Challenge” | Director Vasanth\n5 மொழிகளின் நடித்திருந்தாலும், தமிழில் நடித்த பிறகுதான் பிரபலமானேன் – John Kokken\nBEEDI THATHA நண்பர் யார் தெரியுமா\nநான் உருப்படவே மாட்டேன்னு எல்லாரும் சொன்னாங்க | Kalaiyarasan Interview\nஆர்யா இடுச்சி கைய ஒடைச்சிட்டாரு – ஜான் விஜய்\nஆச்சரியப்படவைக்கும் மதுரை மாநகரின் வரலாறு\nசுதந்திரம் அடைவதற்கு முன்பு அன்று இரவு நடந்தது என்ன\nஅந்த படத்தோட audio launch function �� நான் பேசவே இல்ல | Ghibran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/10220", "date_download": "2021-09-23T23:13:11Z", "digest": "sha1:6KUIV2IBAYK3MZYLIT4S3FK4VVVPRRRJ", "length": 14988, "nlines": 124, "source_domain": "www.tnn.lk", "title": "மீண்டும் சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பு! | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் இலங்கை மீண்டும் சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பு\nமீண்டும் சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பு\non: June 01, 2016 In: இலங்கை, செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nசிகரெட்டுக்கான விலை அதிகரிப்பு யோசனையொன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் சிறீலங்காவில் புகையிலை உற்பத்தி செய்தலை முற்றாகத் தடைசெய்யவுள்ளதாக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபுகையிலை எதிர்ப்புதினம் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nசிகரட் புகைப்­பதால் இலங்­கையில் ஒரு­வ­ரு­டத்­திற்கு 25000 பேர் உயி­ரி­ழக்­கின்­றனர். இதில் பெரும்­பா­லானோர் சிகரட் புகை­யை சுவா­சிக்கும் பிள்­ளை­களே இடம்பெறுகின்றனர்.\nஇன்று நாட்டில் வறு­மையில் வாடும் குடும்­பங்­கள் சிகரட் பழக்­கத்­தினாலும், மதுபாவ­னை யாலுமே அந்த நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ள­து குடு­ம்ப வரு­மா­னத்தில் நூற்­றுக்கு 35 சத­வீதத்தை சிக­ரட்­டுக்கும், மது­வுக்குமே செலவு செய்­கின்­றனர். இதனால் அவர்கள் வறு­மை யிலி­ருந்து மீள முடி­யா­துள்­ளது. ���ரு­புறம் வறுமை மறு­புறம் நோய் இவர்­க­ளை வாட்­டி வதைக்­கின் றது.\nஎனவே இத­னை தடுக்க பல்­வேறு தெளிவு­ப­டுத்­தல்கள், வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட் டாலும், புகை­யிலை மது உற்­பத்தி நிறு­வ­னங்கள் அதற்கு எதி­ராக சூட்­சு­ம­மாக தமது வியா­பார பிர­சா­ரங்­களை ஏமாற்றும் விதத்தில் முன்­னெ­டுக்­கின்­றன. இலங்கை புகை­யிலை கூட்­டுத்­தா பனம் என பிறப்பு சான்­­றி­தழை இந் நிறு­வனம் பெற்­­றி­ருந்­தா­லும், அதன் உரி­மை­யா­ளர்கள், பங் கா­ளர்­கள் அனை­வரும் வெளிநாட்டவர்கள்.\nசிகரெட்டுக்கான வரிகள் அதிகரிக்கப்படுவதில்லை. இது தொடர்பாக இன்று (நேற்று) செவ்வாய்க்கிழமை இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் நாம் யோசனையை முன்வைப்போம். உடனடியாக சிகரெட்டுக்கான விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nஎதிர்வரும் 2018 ஆம் ஆண்டு அஸ்பெஸ்டாஸ் பாவனை நாட்டில் தடைசெய்யப்படவுள்ளது. அதேபோன்று 2020 ஆம் ஆண்டில் இலங்கையில் புகையிலை பயிர்செய்கைக்கு தடை விதிக்கப்படும்.\nஎனவே புகையிலை பயிர்செய்கையாளர்களுக்கு மாற்று பயிர்செய்கை தொடர்பில் தெ ளிவு படுத்துமாறு விவசாய அமைச்சருக்கு தெரிவித்துள்ளேன். அரசாங்கம் நாட்டு மக்களுக்கான தனது பொறுப்பை நிறைவேற்றும் என்றார்.\nசுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இந்த நிகழ்வில் உரையாற்றுகையில்\nநாட்டில் சிகரெட் பாவனையை ஒழிப்பதற்கு அனைத்தையும் முன்னெடுப்போம். சிகரட் மீதான வரியை நூற்றுக்கு 90 வீதம் உயர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றார்.\nநவீன அடிமைகள் பட்டியலில் இந்தியா முதலிடம்\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்��ள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/9705", "date_download": "2021-09-24T00:04:49Z", "digest": "sha1:GELRYGIB3TXGYDPT46HXEAD3VX7EE3PV", "length": 10956, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "வர்த்தகர் வீட்டில் துப்பாக்கி பிரயோகம் – பெண் பிள்ளை படுகாயம் | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் இலங்கை வர்த்தகர் வீட்டில் துப்பாக்கி ���ிரயோகம் – பெண் பிள்ளை படுகாயம்\nவர்த்தகர் வீட்டில் துப்பாக்கி பிரயோகம் – பெண் பிள்ளை படுகாயம்\non: May 28, 2016 In: இலங்கை, செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nஅனுராதபுரம் – கல்னேவ வலஸ்முல்ல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த மூன்று கொள்ளையர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகரின் 11 வயதான மகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகாயமடைந்த சிறுமி கல்னேவா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nரி 56 ரக துப்பாக்கியினால், இந்த தாக்கல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇரண்டு தோட்டக்கள் சிறுமியின் கால் தொடை பகுதிக்கு அருகில் பாய்ந்துள்ளன.\nஇந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கல்னேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் வாகனத்தில் மோதி இளைஞன் மரணம்\nபேய் போன்று நடித்து கற்பழிக்க முயன்றவர்களை மிரட்டிய சிறுமி..\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்���ுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/15750", "date_download": "2021-09-23T23:25:05Z", "digest": "sha1:DOSNJVUB72VAJBKP662S4R3NL65NTEB3", "length": 9853, "nlines": 32, "source_domain": "www.vannibbc.com", "title": "சற்றுமுன் வவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு : முழு விபரம் உள்ளே…? அதிகம் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள் – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nசற்றுமுன் வவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு : முழு விபரம் உள்ளே…\nவவுனியா நகரின் சில பகுதியில் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதுடன் நகரிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார்.\nவவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (09.01.2021) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,\nகடந்த 6ம் திகதி தர்மலிங்கம் வீதி , பஜார் வீதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பிரகாரம் 204 நபர்களுக்கு பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டது. அதல் 54 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அந்த அடிப்படையில் இன்றையதினம் விசேடமான ஒர் கலந்துரையாடல் ஒன்று வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சுகாதார பிரிவினர் , வன்னி பாதுகாப்பு படை பிரிவினர் மற்றும் ஏனைய திணைக்கள தலைவர்களுடன் இடம்பெற்றிருந்தது.\nகுறித்த கலந்துரையாடலில் சுகாதார திணைக்களத்தின் வேண்���ுகோளிற்கு அமைவாக நகரில் முக்கிய இடங்களில் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சுகாதார தன்மையினை உறுதிப்படுத்துவதுடன் அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு பி.சி.ஆர் பெறுபேறு வரும் வரை குறித்த வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுவது எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.\nஅதன் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி முன்றயிலிருந்து குடியிருப்பு பிள்ளையார் கோவிலடி சந்தி வரையிலும் , இறம்பைக்குளம் பெண்கள் பாடசாலை சந்தியடி , வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய சந்தி , மன்னார் வீதியில் காமினி மாகா வித்தியாலயம் வரையிலான வீதி , புகையிரத நிலைய வீதி ஆகியவற்றினை மறு அறிவித்தல் வரை மூடுவதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இவ்விடயம் தொடர்பான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.\nமக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகள் பாதிப்படையாது இருக்கும் வகையில் கூட்டுறவு சங்கம் , மருந்து விற்பனை நிலையம் , சதோச விற்பனை நிலையம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர் மாதிரிகளை பெற்று அதன் பெறுபேற்றினை முன்வைக்குமாறு சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\nநாளையதினம் முதல் (10.01) மொத்த மரக்கறிகள் , பழங்கள் விற்பனை செய்பவர்கள் மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியலாய மைதானத்தில் வியாபாரம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் பாதையோர வியாபார நடவடிக்கைக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.\nவவுனியா நகரிலுள்ள வர்த்தகர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் பெறுபேறுகள் வரும் வரையில் வவுனியா நகரின் நிலமை மீள் திரும்புவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமென என்பதுடன்,\nபி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படாத நபர்கள் மீதும் தனிமைப்படுத்தலை மீறி செயற்படுபவர்கள் மீதும் சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளதாகவும் மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நகரில் அமைந்துள்ள பாடசாலைகளான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் , சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம் , இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் , இலங்கை தமிழ் கலவன் பாடசாலை , காமினி மகா வித்தியாலயம் போன்றன மறு அறிவித்தல் வரை மூடப்படுவதுடன் மாவட்டத்திலுள்ள ஏனைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை (11.01) வழமை போன்று ஆரம்பமாகும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கையில் முதன்முறையாக 7500 மாடுகளுக்கு வைரஸ் தொற்று\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகள் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு\nவவுனியா மாவட்டத்தில் 12 – 19 வயதுடைய பாடசாலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltoday.com/that-line-cannot-be-punished-high-court-retaliates-against-loganathan/", "date_download": "2021-09-24T00:41:01Z", "digest": "sha1:KBZNQ6L3FP634KXLL6CPKPUYOTHP3UB4", "length": 11790, "nlines": 152, "source_domain": "arasiyaltoday.com", "title": "அந்த லட்சுமண ரேகையை தாண்ட முடியாது.. லோகநாதனுக்கு உயர் நீதிமன்றம் பதிலடி! - ARASIYAL TODAY", "raw_content": "\nஅந்த லட்சுமண ரேகையை தாண்ட முடியாது.. லோகநாதனுக்கு உயர் நீதிமன்றம் பதிலடி\nதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.-க்களை எப்படி அமரவைக்க வேண்டுமென்பது சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டதால், அந்த லட்சுமண ரேகையை தாண்ட முடியாது என கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.\nநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளைச் சேர்ந்த சின்னப்பா, பூமிநாதன், சதன் திருமலை குமார், ரகுராமன், அப்துல் சமத், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.\nதிமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்த எட்டு எம்.எல்.ஏ.க்களையும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருதக் கூடாது என உத்தரவிடக் கோரி கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅந்த மனுவில், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 எம்எல்ஏக்களையும் எப்படி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருத முடியும் என்றும் இது ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் செயல் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகளை சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது எனவும் இந்த எம்.எல்.ஏ.க்களை எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருதி, சட்டமன்றத்தில் தனி இருக்கை வழங்க கூடாது எனவும், சட்டமன்றத்தில் பேச தனியாக நேரம் ஒதுக்க கூடாது எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பேரவை உறுப்பினர்களை எங்கு அமரவைக்க வேண்டும் எவ்வாறு பேச அனுமதிக்க வேண்டும் என்பவை சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது திட்டவட்டாக தெரிவித்துவிட்டனர். சபாநாகரின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் லட்சுமண ரேகை தாண்டப்படக் கூடாது என்றும், வழக்கில் எந்த பொது நலனும் இல்லை என்றும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nகொடுத்த வாக்கை மறப்பவன் நானில்லை… பேரவையில் அரங்கேறிய தரமான சம்பவம்\n#Exclusive ஸ்டாலினிடம் யார் பாட்சாவும் பலிக்காது.. திமுகவில் இணைந்ததுமே அதிரடி காட்டும் முத்துச்செல்வி\nஅரசியல் உடனடி நியூஸ் அப்டேட்\nபாஜக அரசை கண்டித்து 27 ம் தேதி நடத்தப்பட்ட இருக்கும் பந்திற்கு முன்னோட்டம் – மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துண்டுப் பிரச்சாரம்\nஅரசியல் உடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\n2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும்- எடப்பாடி பழனிசாமி பேச்\nஒரே நேரத்தில் மாமியாரும், மருமகளும் வேட்புமனு தாக்கல்\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/5-days-chance-of-rain-in-tamil-nadu-chennai-meteorological-center/", "date_download": "2021-09-24T01:03:42Z", "digest": "sha1:VH2IX2V5CJBPFU2SO6N3FUMQQESM4UOZ", "length": 6790, "nlines": 104, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்.!", "raw_content": "\nஇந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை…\nஇன்றைய (24.09.2021) நாளின் ராசி பலன்கள்..\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\nதமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்.\nஇந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை…\nஇன்றைய (24.09.2021) நாளின் ராசி பலன்கள்..\nவெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் வரும் 30- ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nதென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் வரும் 30- ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு எனவும், இன்று கோயமுத்தூர், தேனி, மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nசென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும்.\nPrevious articleTOKYO2020:மீராபாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு..\nNext articleதுனிசியாவில் ஆட்சிக்கலைப்பு – நிர்வாகத்தை தானே கையில் எடுத்துக்கொள்வதாக அதிபர் அறிவிப்பு\nஇந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை…\nஇன்றைய (24.09.2021) நாளின் ராசி பலன்கள்..\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்ல��� சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\nஅரசு காலி பணியிடங்களுங்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த அறிவிப்பு…\nவலிமை படத்தின் வில்லன் லுக்.\n#BREAKING: முதல்வரை நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்கக் கூடாது – உயர்நீதிமன்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/chennaihighcourt/", "date_download": "2021-09-23T23:51:58Z", "digest": "sha1:S2ZXYZ2IOZQQY63QFRNJM7JTQHJQQDSJ", "length": 4752, "nlines": 109, "source_domain": "dinasuvadu.com", "title": "ChennaiHighCourt Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nசசிகலாவுக்கான அபராதத்தை கைவிட முடியாது – வருமான வரித்துறை\n#BREAKING: சமீஹா பர்வீனை போலந்து அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nபெண் என்பதால் விளையாட்டில் புறக்கணிப்பதா..\n#BREAKING: நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை..\n7.5 % இடஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு ஒத்திவைப்பு…\n#BREAKING: தீர்ப்பு நகலின்றி மேல்முறையீடு – விஜய் கோரிக்கை ஏற்பு..\nஇன்று விஜயின் மேல்முறையீடு மனு விசாரணை..\nசொகுசு கார் விவகாரம்.., நாளை விஜயின் மேல்முறையீடு மனு விசாரணை..\n#BREAKING: பணி பெற மதம் மாறினால் வேலை நீக்கம்- உயர்நீதிமன்றம் உத்தரவு..\n#BREAKING: பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தடை இல்லை- உயர்நீதிமன்றம் உத்தரவு…\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=469&task=info", "date_download": "2021-09-24T00:19:55Z", "digest": "sha1:QGJL4UP54BHDPHWEFOUCTD3WUDJKCHW6", "length": 16723, "nlines": 160, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் முறைப்பாடுகளும் கவலைகளும் நுகர்வோரின் புகாரை கையாளுதல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nசரக்குகள்மற்றும் சேவைகளின் தரம் மற்றும் குறிப்புகளை உறுதி செய்யவில்லை என்றால் அதற்கான புகார் கொடுத்தல் சேவையை வழங்குவதற்கான காரணம் என்னவெனில் நுகர்வோரின் பாதுகாப்பு மற்றும் தரமான பொருட்களை விற்பனை செய்தல் அல்லது சேவையை அவர்களுக்கு வழங்குதல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு வழங்கப்படுகிறது. தரம் மற்றும் கட்டுகபாடுகள் சம்பந்தமான தயாரிப்பு, உற்பத்தி, அளித்தல், பாதுகாப்பு இடம், போக்குவரத்து மற்றும் ஏதேனும் பொருட்களுக்கான விற்பனை அல்லது ஏதேனும் சேவைக்காக அளித்தல் ஆகியவை காலத்திற்கு ஏற்று அரசுப் பத்திரிக்கையின் வெளியிடு மூவமாக உறுதிசெய்யப்படுகிறது. சுரக்குகள் அல்லது சேவையை கொள்முதல் செய்த 3 மாதத்திற்கு பிறகு புகார் அளிப்பவர் புகார் இச்சேவையைப் பெறுதல்.\nபுகார் செய்த நுகர்வோரே இந்த சேவையை பெறத் தகுதியானவர்.\nபொருட்களை கொள்முதல் செய்த 3 மாதத்திற்குள் அல்லது சேவையை வழங்கிய 1 மாதத்திற்குள் புகாரை ஒப்படைக்க வேண்டும்.\nபுகார் அளிப்பவரின் கையொப்பம் புகாரில் இருக்க வேண்டும்:\nபுகார் கடிதத்தில் சம்மந்தப்பட்ட நபர் கையொப்பம் இட வேண்டும்.\nபுகாரை எங்கே சமர்ப்பிக்க வேண்டும்:\nமுதன்மை இயக்குனர் அல்லது நுகர்வோர் நலக் குழுமத்தின் தலைவரிடம் புகார் கடிதம் மற்றும் இணைப்பு ஆவணங்களை நுகர்வோர் சமர்ப்பிக்க வேண்டும்.\nயார் புகாரை சமர்ப்பிக்க வேண்டும்:\nநுகர்வோர் நல திணைக்களத் தலைவரிடம் புகார் கடிதம் மற்றும் இணைப்பு ஆவணங்களை நுகர்வோர் சமர்ப்பிக்க வேண்டும்.\nஇந்த செயல்முறைக்கான சிறப்பு விண்ணப்பம் எதுவுமில்லை, சம்மந்தப்பட்ட நபர்; (புகார்தாரர்) இடமிருந்து புகார் கடிதங்களாக வரவேற்கப்படுகின்றன.\nநுகர்வோர் நலக் குழுமத்தில் மனக் சம்மந்தப்பட்ட தரப்பினர் எழுத்துப்பூர்வ புகாரை இணைப்பு ஆவணங்களுடன் செயல் நிகழ்ந்த 3 மாதத்திற்குள்ளாக சமர்ப்பித்தல் வேண்டும்.\nகுழுமம், புகாரைப் பதிதல் மற்றும் நுண்ணாய்வுச் செய்தல்.\nஉற்பத்தியாளர் விற்பணையாளர் பார்வையிடுதலுக்காக அழைக்கப்படுதல்\nஉற்பத்தியாளர் விற்பணையாளர் ஒப்பந்த முடிவுகளை ஏற்றுக்கொள��ளுதல்.\nஉற்பத்தியாளர் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால்:\nஉற்பத்தியாளர் விற்பணையாளரை விசாரனைக்காக நுகர்வோர் நல மற்றும் தகவல் திணைக்களம் அழைக்கும்\nஈடுசெய்வதற்க்கு, மாற்றுவதற்க்கு அல்லது திருப்பி அனுப்புவதற்கான ஆணையை பொறுப்புவாதியிடம் வழங்குதல்.\nஉற்பத்தியாளர் / விற்பணையாளர் தற்போதும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால்:\nசம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் பொறுப்புவாதிக்கு எதிராக கோப்பை தாக்கல் செய்ய வேண்டும்.\nகுறிப்பிட்ட காலத்திற்குள் புகார் செய்யாமல் இருந்தால்:\nபொறுப்புவாதியை கண்டுபிடித்தல் ஆய்வுச் செய்வதற்காக அழைத்தல்\nமுடிவுகளை பொறுப்புவாதி ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால்\nஇரு தரப்பினரையும், இடையே உள்ள பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அழைத்தல்\nமுடிவுகளை இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால்\nசம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் பொறுப்புவாதிக்கு எதிராக கோப்பை தாக்கல் செய்ய வேண்டும்.\nபுகாரின் தன்மையை பொருத்து செயல்முறைக்கான நேரம் மாறுபடும்.\nவேலை நாட்கள்: திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை வரை (புதன்கிழமை தவிர்த்து)\nகருமபீடம் திறந்திருக்கும் நேரம்: மு.ப 8.45 மணி முதல் பி.ப 4.45 மணி வரை\nவிடுமுறை நாட்கள்: பொது மற்றும் வணிக நாட்கள்\nபொருட்கள்: பொருட்களை வாங்கிய 3 மாதத்திற்க்குள்ளாக.\nசேவைகள்: சேவையை வழங்கிய 1 மாதத்திற்க்குள்ளாக.\nமொத்த செலவீனமும் குழுமத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.\nபுகார் கொடுப்பவருக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை\nஇந்த சேவையை பெறுவதற்கு கூடுதல் செலவீனம் ஏதுமில்லை\n1 மற்றும் 2 வது மாடி,\nஇல : 27, வொக்ஸோல் வீதி,\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-11-21 13:05:25\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பய��ப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவர்த்தகத் தகவல்கள்/ புள்ளிவிபரங்களை பெற்றுக் கொள்ளல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-2/", "date_download": "2021-09-24T00:03:36Z", "digest": "sha1:ISUWNCPMMS5XJBBZE76HDGNGQ5SSCIVS", "length": 9695, "nlines": 152, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இலங்கையில் முதன்முறையாக நாளொன்றில் 200ஐத் தாண்டிய கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் | ilakkiyainfo", "raw_content": "\nHome»Uncategorized»இலங்கையில் முதன்முறையாக நாளொன்றில் 200ஐத் தாண்டிய கொரோனா வைரஸ் உயிரிழப்புகள்\nஇலங்கையில் முதன்முறையாக நாளொன்றில் 200ஐத் தாண்டிய கொரோனா வைரஸ் உயிரிழப்புகள்\n– முதல் முறை 200 இற்கும் அதிகமானோர் ஒரே நாளில் பலி\n– 108 ஆண்கள், 101 பெண்கள்\n– 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 163 பேர்\nஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 209 மரணங்கள் நேற்று (25) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 7,948 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 209 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 8,157 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு மரணமடைந்த 209 பேரில், 108 பேர் ஆண்கள், 101 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 163 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமனைவி பொல்லால் தாக்கியதில் கணவன் பலி \nவெளிக்கள பொறிமுறையை ஒருபோதும் அனுமதியோம் : ஜெனீவா அறிவிப்புக்களுக்கு இலங்கை பதில்\nவாள் வெட்டில் உயிரிழந்த இளைஞனின் அஸ்திக்கு இறுதி சடங்கு\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nபாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் – வழக்குப் பதியாத விழுப்புரம் காவல்துறை\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nNakkeeran on தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்)\nlatha on ஒரே மலையில் 900 கோயில்கள்\narya on ஜெயலலிதாவுக்கு தண்டனை: தூக்கு -தீக்குளிப்பு– மாரடைப்பில் 14 பேர் சாவு\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-09-23T23:44:13Z", "digest": "sha1:GQEL6DX57XSDZV2C3KYL6WRP6ZRRJZPY", "length": 7274, "nlines": 124, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கெட்டந்தொல பாலத்தில் இருந்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து கொள்கலன் லொறி விபத்து- (வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\nHome»இன்றைய வீடியோ»கெட்டந்தொல பாலத்தில் இருந்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து கொள்கலன் லொறி விபத்து- (வீடியோ)\nகெட்டந்தொல பாலத்தில் இருந்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து கொள்கலன் லொறி விபத்து- (வீடியோ)\nகெட்டந்தொல பாலத்தில் இருந்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து கொள்கலன் லொறி விபத்து\nகெட்டந்தொல பாலத்தில் இருந்து பள்ளத்தில் வீழ்ந்து கொள்கலன் லொறி விபத்திற்குள்ளானது\nஇந்த விபத்தில் மயிரிழையில் ஒருவர் உயிர் தப்பினார்\nடிடிவி.தினகரன் மகள் ஜெயஹரினி திருமணம்- நேரடி ஒளிபரப்பு\nவிருமன் திரைப்பட பூஜை சிறப்பு தொகுப்பு | Viruman movie pooja- (வீடியோ)\n‘விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’: டான்ஸிங் ரோஸ் ரகளை (வீடியோ)\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nபாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் – வழக்குப் பதியாத விழுப்புரம் காவல்துறை\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nNakkeeran on தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்)\nlatha on ஒரே மலையில் 900 கோயில்கள்\narya on ஜெயலலிதாவுக்கு தண்டனை: தூக்கு -தீக்குளிப்பு– மாரடைப்பில் 14 பேர் சாவு\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2021/08/30/27/memes-trolls-update-kumaru", "date_download": "2021-09-23T23:30:08Z", "digest": "sha1:RYR6UYWM53BBNLJJ7BKPYIMKWRJ67XCS", "length": 5818, "nlines": 47, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அண்ணனுக்கு அண்ணன்த���னே ஆதரவு: அப்டேட் குமாரு", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nதிங்கள் 30 ஆக 2021\nஅண்ணனுக்கு அண்ணன்தானே ஆதரவு: அப்டேட் குமாரு\nவீடியோவுல பாத்தேன்யா, வீடியோன்னவுடனேயே தப்பா நினைக்காதீங்க, அவரு பேட்டி கொடுத்த வீடியோவை பாத்தேன். எவ்வளவோ நல்ல விசயம் பேசியிருக்காருய்யா... ஆனா அந்த விசயம்தான் மீடியாவுல ரொம்ப வேகமாக போயிக்கிட்டிருக்கு. இதைப் பத்தி டீ கடையில நம்ம ஃபிரண்டுக்கிட்ட நொந்து போய் சொல்லிக்கிட்டிருந்தேன். அவன் ஒரே வார்த்தையில சொல்லிட்டுப் போயிட்டான், ‘விடுப்பா அண்ணனுக்கு அண்ணன் தானே ஆதரவு தரணும்’னு அசால்ட்டா சொல்லிட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டான்.\nஉங்கள் வெற்றி தோல்வியை முடிவு செய்வது குருப்பெயர்ச்சியோ சனிப்பெயர்ச்சியோ அல்ல. உங்கள் முயற்சியும், பயிற்சியும் தான்...\n\"கத்தியை எடுத்தவன் கத்தியால் அழிவான்\" என்பதன் அப்டேட் வெர்ஷன் தான் \"சோஷியல் மீடியாவிற்கு வந்தவங்க, சோஷியல் மீடியாவால் அழிவாங்க\" என்பது.\nதனிப்பட்ட முறையில் நடந்த ஒன்றை அறைக்குள் கேமரா வைத்து பதிவு செய்வது சமூக குற்றம்.-சீமான்\nஎன்னது.... விஜயலட்சுமி அக்கா கமிஷ்னர் ஆபீஸ்ல நாளைக்கு பிரஸ் மீட் குடுக்க போறாங்கள\nஎந்தவொரு சவாலையும் சந்திக்க தயார் ~ பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஉங்க ஆட்சி வந்ததிலிருந்து மக்களும் இதை தான் சொல்லிட்டு இருக்காங்க\nகேட்டு வாங்கினா அது சீர்வரிசை,நாமளே எடுத்துகிட்டா அது கைவரிசை\nச ப் பா ணி\n\"தலைவர் அழைக்கிறார் வாருங்கள் என்று\"\nசமஸ்கிருதம் அறிவை வளர்க்க உதவுகிறது\nசும்மா சொல்லாதீங்க ஜீ... தாடியைத்தானே வளர்க்க உதவுது..\nச ப் பா ணி\nசென்ட் அடிச்சவனும் அடிக்கடி கேட்பது\nபசங்களுக்கு க்ளாஸ்ரூமே மறந்து போச்சு சார் ..வேற வேற க்ளாஸ்ல உட்கார்ந்திருக்கானுங்க..\nஇது உங்க ஸ்கூலே இல்ல டீச்சர்..\nஇன்பச் சுற்றுலா முடிந்து திரும்பும் குழந்தையின் மனநிலையிலேயே திங்களன்று வேலைக்கு தயாராகிறது நம் மனம்\nபேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா\nவடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து\nதிங்கள் 30 ஆக 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-09-24T00:26:59Z", "digest": "sha1:Z5KWYLLW44SX37W6YGV53HZEXXHVUNTR", "length": 1642, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் சிவன் கோவில் - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 2016\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsasia.live/header/corona-sudden-increase-in-kerala/", "date_download": "2021-09-23T23:22:33Z", "digest": "sha1:QXHDQMHBSWBIBTBSA34EGWGG6Z5K6XBJ", "length": 9663, "nlines": 76, "source_domain": "newsasia.live", "title": "தீவிரமாகும் கொரோனா பாதிப்பு-கேரளா அதிர்ச்சி. - News Asia", "raw_content": "\nதீவிரமாகும் கொரோனா பாதிப்பு-கேரளா அதிர்ச்சி.\nகடந்த பிப்ரவரி மாதம் நாட்டிலேயே முதல் கொரோனா நோயாளி கேரளாவில் கண்டறியப்பட்டார்.அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்தவர் அவர்.\nதீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமானார். பின்னர் நாடு முழுவதும் கொரோனாவின் கோர பிடி இறுகிய நிலையிலும் கேரள மாநில அரசு ஊரடங்கு மூலம் அதனை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பாரம்பர்ய மருத்துவ முறைகளை கையான்டதால் பலி எண்ணிக்கையும் சொற்பமானது.\nகேரளாவில் வீடுகளின் அமைப்பு ,அந்த மாநில கலாச்சார மற்றும் பூகோல அமைப்பின் படி பிற மாநிலங்களை போல நெருக்கமாக இருக்காது. இந்த அமைப்பும் கொரோனா பரவலை தடுக்க பெரிதும் உதவியது.\nபின்னர் அண்டை மாநிலமான தமிழகத்தில் கொரோனா மெல்ல தனது கோர முகத்தை காட்டியது.\nமகாராஷ்ட்டிர மாநிலம் மும்பையில் அதி தீவிரமாக நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்தது. அதே நேரம் கேரளாவில் 2 இலக்கங்களிலேயே நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது..\nஇதனால் பினராயி விஜயன் அரசுக்கு அரசியல் ரீதியான நல்ல பெயரை உருவாக்க பல முயற்சிகள் நடந்தன. உண்மையிலேயே பலரால் அவர் பாராட்டப்பட்டார்.\nஆனால் சீனா, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளை தவிர பிற நாடுகளில் லாக்டவுன் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு கொரானா பரவல் முன்னை விட அதிகரித்ததை கண் கூடாக கான முடிந்தது.\nஇந்தியாவை பொறுத்தவரை டெல்லி , மும்பை மற்றும் தமிழகம் முதலில் முன்னனியில் இருந்தாலும் ,சில தளர்வுகளை அறிவித்த பின்னர் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் அதி வேகமாக பரவியது நோய் தொற்று.\nதற்போது தளர்வுகளுக்கு பின்,கேரளாவில் பீதியை அதிகரித்து வருகிறது கோவிட் 19.கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,349 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\nஅங்கு கொரோனா சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 26,229 ஆக உயர்ந்துள்ளதால்.அந்த மாநில அரசு கலக்கம் அடைந்துள்ளது.\nபொதுவாக உலக அளவில் கொரானா குறித்த பதிவுகளை ஆய்வு செய்தால், என்ன கட்டுப்பாடுகள் விதித்தாலும் பொது பரவலாக பரவி தான் கொரோனா ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கிறது.\nஅதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல என்ற போதும் மாநில வாரியாக பார்த்தால், முன்பு அதிகம் இருந்த மாநிலங்களில் நோய் தொற்று குறைந்து வருவதும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறைவாக காணப்பட்ட மாநிலங்களில் தற்போது நோய் தொற்று வெகுவாக அதிகரித்து வருவதையும் கண் கூடாக காண முடிகிறது.\nதமிழ் மகளாக ரத யாத்திரையை எதிர்க்கிறேன்- சத்யராஜ் மகள் திடீர் அரசியல் சார் அறிக்கை \nகேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 5 பேரில்,மூன்று பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம்\nஒரே தொகுதி,50 ஆண்டுகள் எம்.எல்.ஏ,- உம்மன் சாண்டி “தி கிரேட்”\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\nசீனா உடனான பனிப்போரை அமெரிக்கா விரும்பவில்லை: ஐநா சபையில் பைடன் உறுதி\nஉலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம்- இளம்பெண் கின்னஸ் புத்தகத்தில் பதிவு\nசென்னையின் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு\nஅதிகார மோதல் உச்சகட்டம் ஆப்கனில் தலிபான் ‘சுப்ரீம்’ தலைவர் சுட்டுக் கொலை பிணை கைதியாக துணை பிரதமர்\nகுஜராத்தில் சிக்கியது ஆப்கன் ஹெராயின் – சர்வதேச மதிப்பு 15 ஆயிரம் கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/new-cars+50-lakh-1-crore", "date_download": "2021-09-24T00:42:24Z", "digest": "sha1:SQXJT7CNXU2FDFHIJK55NBLPGM7NVIB7", "length": 23280, "nlines": 423, "source_domain": "tamil.cardekho.com", "title": "43 கார்கள் 1 கோடிக்கு கீழ் இந்திய��வில் - சிறந்த கார்கள் 1 கோடிக்கு கீழ் கண்டுபிடிக்கவும்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் between ஆர்எஸ் 50 லட்சம் க்கு ஆர்எஸ் 1 கோடி\nகார்களுக்கு 50 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடி இந்திய கார் சந்தையில் 43 வெவ்வேறு கார் பிராண்டுகளிலிருந்து புதிய தயாரிப்புகள் விற்பனைக்கு உள்ளன. அவற்றில், 50 லட்சம் இந்த விலை அடைப்பில் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் ஒன்று. உங்கள் நகரத்தின் சமீபத்திய விலை மற்றும் சலுகைகள், மாறுபாடுகள், விவரக்குறிப்புகள், படங்கள், மைலேஜ் மற்றும் மதிப்புரைகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழேயுள்ள விருப்பங்களில் நீங்கள் விரும்பும் கார் மாதிரியைத் தேர்ந்தெடுக்கவும்.\ntop 5 கார்கள் under 1 கோடி\nவிலை in புது டெல்லி\nவோல்வோ எக்ஸ்சி 90 Rs. 80.90 லட்சம் - 1.31 சிஆர்*\nஜீப் வாங்குலர் Rs. 53.90 - 57.90 லட்சம்*\nலேண்டு ரோவர் டிபென்டர் Rs. 80.72 லட்சம் - 1.22 சிஆர்*\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 Rs. 76.50 - 88.00 லட்சம்*\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar Rs. 79.87 - 80.71 லட்சம்*\nஇந்தியா இல் Rs 50 லட்சம் to Rs 1 கோடி சார்ஸ் பேட்வீன்\n50 லட்சம் - 1 கோடி×\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n17.2 கேஎம்பிஎல்1969 cc7 சீட்டர்\n3உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி5 momentum (டீசல்)Rs.80.90 லட்சம்*, 1969 cc, 17.2 கேஎம்பிஎல்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி5 inscription (டீசல்)Rs.88.90 லட்சம்*, 1969 cc, 17.2 கேஎம்பிஎல்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி 8 twin inscription 7str (பெட்ரோல்)Rs.96.65 லட்சம்*, 1969 cc, 46.0 கேஎம்பிஎல்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி 8 excellence (பெட்ரோல்)Rs.1.31 சிஆர்*, 1969 cc, 42.0 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n12.1 கேஎம்பிஎல்1998 cc5 சீட்டர்\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஜீப் வாங்குலர் unlimited (பெட்ரோல்)Rs.53.90 லட்சம்*, 1998 cc, 12.1 கேஎம்பிஎல்\nஜீப் வாங்குலர் rubicon (பெட்ரோல்)Rs.57.90 லட்சம்*, 1998 cc, 12.1 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n14.01 கேஎம்பிஎல்1997 cc6 சீட்டர்\n17உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nLand Rover டிபென்டர் 90 எஸ் (பெட்ரோல்)Rs.80.72 லட்சம்*, 1997 cc, 14.01 கேஎம்பிஎல்\nLand Rover டிபென்டர் 90 X-Dynamic எஸ் (பெட்ரோல்)Rs.83.38 லட்சம்*, 1997 cc, 14.01 கேஎம்பிஎல்\nLand Rover டிபென்டர் 90 எஸ்இ (பெட்ரோல்)Rs.84.21 லட்சம்*, 1997 cc, 14.01 கேஎம்பிஎல்\nLand Rover டிபென்டர் 110 எஸ் (பெட்ரோல்)Rs.86.10 லட்சம்*, 1997 cc\nLand Rover டிபென்டர் 90 X-Dynamic எஸ்இ (பெட்ரோல்)Rs.86.92 லட்சம்*, 1997 cc, 14.01 கேஎம்பிஎல்\nLand Rover டிபென்டர் 90 ஹெச்எஸ்இ (பெட்ரோல்)Rs.87.89 லட்சம்*, 1997 cc, 14.01 கேஎம்பிஎல்\nLand Rover டிபென்டர் 110 எஸ்இ (பெட்ரோல்)Rs.89.85 லட்சம்*, 1997 cc\nLand Rover டிபென்டர் 3.0 90 எஸ்இ (பெட்ரோல்)Rs.90.64 லட்சம்*, 2995 cc, 14.01 கேஎம்பிஎல்\nLand Rover டிபென்டர் 110 ஹெச்எஸ்இ (பெட்ரோல்)Rs.93.53 லட்சம் *, 1997 cc\nLand Rover டிபென்டர் 3.0 90 ஹெச்எஸ்இ (பெட்ரோல்)Rs.94.46 லட்சம்*, 2995 cc, 14.01 கேஎம்பிஎல்\nLand Rover டிபென்டர் 3.0 90 X-Dynamic ஹெச்எஸ்இ (பெட்ரோல்)Rs.96.92 லட்சம்*, 2995 cc, 14.01 கேஎம்பிஎல்\nLand Rover டிபென்டர் 3.0 டீசல் 90 எஸ்இ (டீசல்)Rs.1.04 சிஆர்*, 2996 cc, 14.01 கேஎம்பிஎல்\nLand Rover டிபென்டர் 3.0 டீசல் 110 எஸ்இ (டீசல்)Rs.1.05 சிஆர்*, 2995 cc, 14.01 கேஎம்பிஎல்\nLand Rover டிபென்டர் 3.0 டீசல் 90 ஹெச்எஸ்இ (டீசல்)Rs.1.07 சிஆர் *, 2996 cc, 14.01 கேஎம்பிஎல்\nLand Rover டிபென்டர் 3.0 டீசல் 110 ஹெச்எஸ்இ (டீசல்)Rs.1.09 சிஆர்*, 2996 cc, 14.01 கேஎம்பிஎல்\nLand Rover டிபென்டர் 3.0 டீசல் 90 X-Dynamic ஹெச்எஸ்இ (டீசல்)Rs.1.11 சிஆர்*, 2996 cc, 14.01 கேஎம்பிஎல்\nLand Rover டிபென்டர் 3.0 டீசல் 110 X-Dynamic ஹெச்எஸ்இ (டீசல்)Rs.1.12 சிஆர்*, 2995 cc, 14.01 கேஎம்பிஎல்\nLand Rover டிபென்டர் 3.0 டீசல் 90 X (டீசல்)Rs.1.19 சிஆர்*, 2996 cc, 14.01 கேஎம்பிஎல்\nLand Rover டிபென்டர் 3.0 டீசல் 110 X (டீசல்)Rs.1.19 சிஆர்*, 2995 cc, 14.01 கேஎம்பிஎல்\n கார் அண்டர் கார் அண்டர் கார் அண்டர் கார் அண்டர் கார் அண்டர் கார் அண்டர்10 லட்சம் - 15 லட்சம்15 லட்சம் - 20 லட்சம்20 லட்சம் - 35 லட்சம்35 லட்சம் - 50 லட்சம்1 கோடிக்கு மேல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n13.38 கேஎம்பிஎல்2993 cc5 சீட்டர்\n5உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 xdrive 30d Sport (டீசல்)Rs.76.50 லட்சம்*, 2993 cc, 13.38 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 xdrive 40i SportX Plus (பெட்ரோல்)Rs.77.90 லட்சம்*, 2993 cc\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 xdrive 30d xLine (டீசல்)Rs.86.90 லட்சம்*, 2993 cc, 13.38 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 xdrive 40i M Sport (பெட்ரோல்)Rs.88.00 லட்சம்*, 2998 cc, 11.24 கேஎம்பிஎல்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n15.8 கேஎம்பிஎல்1997 cc5 சீட்டர்\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n14.11 கேஎம்பிஎல்1984 cc5 சீட்டர்\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஆடி ஏ6 45 TFSI பிரீமியம் Plus (பெட்ரோல்)Rs.57.08 லட்சம்*, 1984 cc, 14.11 கேஎம்பிஎல்\nfueltype விஎவ் சார்ஸ் பய\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n16.35 கேஎம்பிஎல்2494 cc7 சீட்டர்\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\nடொய���ட்டா வெல்லபைரே Executive Lounge (பெட்ரோல்)Rs.89.90 லட்சம்*, 2494 cc, 16.35 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n16.13 கேஎம்பிஎல்1998 cc5 சீட்டர்\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nபிஎன்டபில்யூ 3 Series 330i M Sport (பெட்ரோல்)Rs.50.50 லட்சம்*, 1998 cc, 16.13 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ 3 Series M340i xdrive (பெட்ரோல்)Rs.62.90 லட்சம்*, 2998 cc, 11.86 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ 3 Series 330i Sport (பெட்ரோல்)Rs.44.90 லட்சம்*, 1998 cc, 16.13 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ 3 Series ஆடம்பரம் Edition (டீசல்)Rs.48.50 லட்சம்*, 1995 cc, 19.62 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ 3 Series 320d ஆடம்பரம் Line (டீசல்)Rs.48.30 லட்சம்*, 1995 cc, 20.37 கேஎம்பிஎல்\nbodytype விஎவ் சார்ஸ் பய\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n16.55 கேஎம்பிஎல்1995 cc5 சீட்டர்\n3உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 M Sport X xDrive20d (டீசல்)Rs.62.40 லட்சம்*, 1995 cc, 16.55 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 M Sport X xDrive30i (பெட்ரோல்)Rs.66.50 லட்சம்*, 1998 cc, 12.82 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 M Sport X xDrive30d (டீசல்)Rs.69.90 லட்சம்*, 2993 cc, 14.71 கேஎம்பிஎல்\n50 லட்சம் - 1 கோடி (43)\n1 கோடிக்கு மேல் (68)\nunder 10 கேஎம்பிஎல் (20)\n10 கேஎம்பிஎல் - 15 கேஎம்பிஎல் (19)\n15 கேஎம்பிஎல் மற்றும் மேலே (16)\nஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (42)\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் (12)\nபின்புற ஏசி செல்வழிகள் (40)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் (33)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் (24)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhmozhi.com/blog/tamil-national-identity/", "date_download": "2021-09-24T00:09:04Z", "digest": "sha1:UUTEY6LA4DQUDPQXDSPDLUB6ODNITXSI", "length": 3467, "nlines": 110, "source_domain": "thamizhmozhi.com", "title": "தமிழ் அடையாளம் என்பது தேசிய அடையாளம் – தமிழ்மொழி.காம்", "raw_content": "\nதமிழ் அடையாளம் என்பது தேசிய அடையாளம்\nஇந்தியாவின் எபிசோட் விழா 02 ஆந்திரப் பிரதேசம்\nஅமேசிங் இந்தியா எபிசோட் 04 நாகூர்\nஇந்தியாவின் எபிசோட் விழாக்கள் 05 கர்நாடகா\nகதை நேரம் எபிசோடு 02 அந்தணன் பழன்\n2022 – ல் யோகி தான் முதல்வர்\nPersonal Blogging • Tamil Language தினம் ஒரு பாசுரம் 5-ஸ்ரீ மதுரகவியாழ்வார்\nPersonal Blogging திருச்செந்தூர் -முருகனின் சிறப்புக்கள்…\nபிரமிக்க வைக்கும் பெரியவாளின் தமிழ்\nதமிழ் ஒரு பிழையும் பொறுக்காது\nபடித்ததில் பிடித்த சரித்திர நாவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/10/Chrome-tips-and-tricks-2014.html", "date_download": "2021-09-24T00:33:50Z", "digest": "sha1:MN4VUQ4DN3BAK7XEGSA4A4QWRREDDDBI", "length": 12986, "nlines": 65, "source_domain": "www.anbuthil.com", "title": "குரோம் பிரவுசர் பற்றி சில பயனுள்ள டிப்ஸ்", "raw_content": "\nகுரோம் பிரவுசர் பற்றி சில பயனுள்ள டிப்ஸ்\nஏதேனும் ஓர் இணைய தளத்தை, குரோம் பிரவுசர் வழியாகக் காண்கையில், அது முடக்கப்படுகிறதா கிராஷ் ஆகித் தொடர்ந்து பயன்படுத்தாத நிலையில் உள்ளதா கிராஷ் ஆகித் தொடர்ந்து பயன்படுத்தாத நிலையில் உள்ளதா அதே வேளையில், பயர்பாக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற மற்ற பிரவுசர்களில் இந்த பிரச்னை இல்லாமல், சரியாகச் செயல்படுகிறதா\nஅப்படியானால், இதனை கூகுள் குரோம் இணைய தளத்திற்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம். இதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம்\nமுதலில் அந்த இணையதளம் செல்லவும். அதன் சரியான முகவரியைத் தெரிந்து பயன்படுத்தவும்.\nகுரோம் பிரவுசரின் வலது மேல் மூலையில் உள்ள ரிஞ்ச் பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், “Tools” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில், “Report an issue” என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும்.\nஇப்போது புதிய “Feedback” என்னும் டேப் கிடைக்கும். அதன் கீழாக “Tell us what is happening (required)” என்று ஒரு பெட்டி கிடைக்கும். இதில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்தும், அது எந்த சூழ்நிலையில் ஏற்பட்டது எனவும் தெளிவாகக் குறிப்பிடவும்.\nகுறிப்பிட்ட இணைய தளத்தில் எதனையேனும் தேடுகையில், இந்தப் பிரச்னை ஏற்பட்டிருந்தால், அது எந்த வகையான தேடல் என்றும் குறிப்பிடவும். உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் எதனையும் தர வேண்டாம்.\nப்ளக் இன் புரோகிராம் பயன்படுத்தும் போது கிராஷ் ஏற்படுகிறதா அல்லது ஏதேனும் குறிப்பிட்ட டேப்பில் கிளிக் செய்திடுகையில் ஏற்படுகிறதா என்பதனையும் விளக்கிக் கூறவும். “Include this URL” மற்றும் “Include this screenshot” ஆகியவற்றில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.\nகுரோம் பிரவுசர் பற்றி சில…\nகுரோம் பிரவுசரில் தேடல் பகுதியில், டெக்ஸ்ட் அமைக்கையில், பிரவுசர் தன் குக்கீகளிடமிருந்து எந்த வகையான டெக்ஸ்ட் அமைக்கப்படலாம் என சிலவற்றைக் காட்டும். இந்த வசதியை நீக்கிவிடலாம்.\nஏனென்றால், பெரும்பாலான இடங்களில், இந்த வசதி பயனற்றதாகவே உள்ளது. இதனை நீக்கக் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றவும்.\nசெட்டிங்ஸ் (“Settings”) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். புதிய “Settings” டேப் கிடைக்கும். அல்லது chrome://chrome/settings/ எனவும் டைப் செய்து இதனைப் பெறலாம். இங்கு “Search” என்பதற்குக் கீழாக உள்ள “Enable Instant for faster searching” என்பதில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.\nஇதனை அடுத்து விண்டோவின் கீழாக உள்ள “Show advanced settings” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். கீழாகச் சென்று, “Privacy” என்ற இடத்தில் உள்ள “Use a prediction service to help complete searches and URLs typed in the address bar” என்பதில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.\nஇவற்றை முடித்த பின்னர், “Settings” டேப்பில் கிளிக் செய்து மூடவும்.\nகுரோம் பிரவுசர், தன் மாறா நிலையில், தரவிறக்கம் செய்யப்படும் பைல்களை C:UsersName Downloads என்ற டைரக்டரியில் பதிந்து வைக்கும். இதில் Name என்பது, யூசரின் பெயர் ஆகும்.இதற்குப் பதிலாக, நாம் தரவிறக்கம் செய்யப்படும் பைல்களின் தன்மைக்கேற்ப, அவற்றை வெவ்வேறு டைரக்டரி அல்லது போல்டர்களில் பதிந்து வைக்க விரும்புவோம்.\nஎனவே, தரவிறக்கம் செய்திடும் முன், பிரவுசர் நம்மிடம், எந்த இடத்தில் தரவிறக்கம் செய்திட வேண்டும் எனக் கேட்பது நமக்கு வசதியைத் தரும். இதற்குக் கீழ்க்காணும் செட்டிங்ஸ் அமைக்கவும்.முன்பு கூறியது போல, செட்டிங்ஸ் பக்கம் செல்லவும்.செட்டிங்ஸ் டேப் திறந்தவுடன், “Show advanced settings என்பதில் கிளிக் செய்திடவும்.கீழாகச் சென்று “Downloads” என்பதன் கீழே, “Ask where to save each file before downloading” என்பதில் டிக் செய்து அமைக்கவும்.முடிந்தவுடன் settings டேப்பில் கிளிக் செய்து மூடவும்.\nகுரோம் பிரவுசர் தொடங்குகையில், எந்த இணையப் பக்கத்துடன் தொடங்க வேண்டும் என்பதனை, இங்கு எப்படி அமைக்கலாம் என்பதனைக் காணலாம்.\nமாறா நிலையில், குரோம் பிரவுசர் தொடங்குகையில், “New Tab” பக்கம் காட்டப்படும்.\nஇதில், பயனாளர், அடிக்கடி பார்க்கும் இணையதளப் பக்கங்களின் காட்சி காட்டப்படும். இது பலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களுக்குத் தேவையான, தாங்கள் அடிக்கடி செல்லும் இணையதளப் பக்க படத்தின் மீது கிளிக் செய்து, அதனைப் பெற்று பணி தொடங்கலாம்.\nசிலருக்கு இது பிடிக்காது. அவர்கள், தாங்கள் விரும்பும் இணையதளம் மட்டும் தானாகத் திறக்கப்பட வேண்டும் என விரும்புவார்கள்.அல்லது எந்த இணையப் பக்கமும் இல்லாமல், காலியாக உள்ள பக்கமே காட்டப்பட வேண்டும் என விரும்புவார்கள்.இதனை அமைக்கக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றுங்கள்.wrench பட்டனைக் கிளிக் செய்திடவும்.“Options” தேர்ந்தெடுக்கவும்.\nஇப்போது “Options” டேப் காட்டப்படும். இனி இடதுபக்கம் உள்ள “Basics” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\n“On startup” என்ற பிரிவில், “Open the following pages” என்ற ர��டியோ பட்டனில் கிளிக் செய்திடவும்.\nகுரோம் பிரவுசர் ஒன்று அல்லது பல இணைய தளங்களுடன் தொடங்க வேண்டும் என எண்ணினால், அவற்றை நீங்களாகத் தேர்ந்தெடுக்கவும்.\nஇதற்கு “Add” பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு “Add page” என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் நீங்கள் காட்டப்பட விரும்பும் இணைய தளத்தின் முகவரியை டைப் செய்திடவும். இப்படியே, நீங்கள் விரும்பும் அனைத்து இணைய தளங்களின் முகவரிகளை இணைக்கவும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/03010526/Corona-vaccine.vpf", "date_download": "2021-09-24T00:59:52Z", "digest": "sha1:UXSTURHB3M27ELOCHAK2ON6V2XOLCWZO", "length": 10827, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona vaccine || 1,116 பேருக்கு கொரோனா தடுப்பூசி", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\n1,116 பேருக்கு கொரோனா தடுப்பூசி + \"||\" + Corona vaccine\n1,116 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nஅருப்புக்கோட்டையில் நடைபெற்ற முகாமில் 1,116 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.\nஅருப்புக்கோட்டையில் தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்பகுதிகளில் வெள்ளைக்கோட்டை சாலியர் பள்ளியிலும், திருச்சுழி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும் நகராட்சி சுகாதார துறை சார்பில் 18 வயது முதல் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை நகராட்சி ஆணையாளர் முகமது சாகுல்ஹமீது தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மொத்தம் 1,116 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டியன் கூறினர்.\n1. 66 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத��திய அரசு\n18 வயதிற்கு மேற்பட்டோரில் 66 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.\n2. ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- கலெக்டர் சந்திரகலா தகவல்\nராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 352 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 21 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று கலெக்டர் சந்திரகலா தெரிவித்து உள்ளார்.\n3. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசு\nமீஞ்சூர் அருகே அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் தலைவராக சுகந்திவடிவேல், துணைத்தலைவராக எம்.டி.ஜி.கதிர்வேல் இருந்து வருகின்றனர்.\n4. மாவட்டத்தில் இதுவரை- 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி -கலெக்டர் தகவல்\nசிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.\n5. 22 ஆயிரத்து 737 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nமாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம் மூலம் 22 ஆயிரத்து 737 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n1. குடிபோதையில் இருந்த வடமாநில இளம்பெண் கற்பழிப்பு\n2. வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய சித்தராமையா\n3. சூளகிரி அருகே அணையில் மூழ்கி புது மாப்பிள்ளை சாவு- காப்பாற்ற சென்ற மாமியாரும் பலியான பரிதாபம்\n4. தாம்பரம் அருகே தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ; புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி\n5. கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/698993-manikandan-sexual-harassment-case.html", "date_download": "2021-09-24T01:19:39Z", "digest": "sha1:BCOMOW6WFWY4VD54DY6TJBSEIPB3ZFNU", "length": 18307, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு | Manikandan sexual harassment case - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்குத் தடை விதிக்�� உயர் நீதிமன்றம் மறுப்பு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nதிருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்கப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராகத் துணை நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார்.\nஇந்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.\nஇந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், முதல் தகவல் அறிக்கை தெளிவாக இல்லை எனவும், தனக்கு எதிராக குறிப்பிட்டு குற்றச்சாட்டுகள் ஏதும் கூறப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தனக்குத் திருமணமாகி குழந்தைகள் உள்ளன என்பதைத் தெரிந்தே சம்மதத்துடன் உறவு கொண்டதால் இது பாலியல் வன்புணர்வு ஆகாது எனவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யவில்லை எனவும் மணிகண்டன் குறிப்பிட்டுள்ளார்.\nநடிகையின் எந்தப் புகைப்படமும் வெளியிடப்படவில்லை எனவும், தனக்கு எதிரான புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய் எனவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.\nஇந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தபோது, தன்னிடம் பணம் பறிக்க முயன்றபோது, அதற்கு இணங்காததால், நடிகை தனக்கு எதிராகப் பொய் புகார் அளித்துள்ளதாகவும், முன்னாள் அமைச்சரான தனது பெயருக்குக் களங்கம் கற்பிக்க அளிக்கப்பட்ட புகாரில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது.\nவழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கும், நடிகை சாந்தினிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 25-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.\nஊழல், முறைகேடுகளுக்கு இடம் தராமல் டெண்டர் நடைமுறை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிவிட்டது; ராகுல் இத்தாலிக்குப் பிரதமராகலாம்: புதுச்சேரி பாஜக தலைவர் பேட்டி\nவிளைநிலங்கள் பாதிப்பு; சித்தூர் 6 வழிச் சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும்: ராமதாஸ்\n8 மணி நேர பணி உரிமைப் போராட்டம்: 12 பேர் உயிர் நீத்த தினம்; நினைவிடத்தில் அஞ்சலி\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன்சென்னை உயர் நீதிமன்றம்பாலியல் வன்கொடுமை வழக்குகட்டாய கருக்கலைப்புEx minister manikandanChennai highcourtSexual harassment caseONE MINUTE NEWS\nஊழல், முறைகேடுகளுக்கு இடம் தராமல் டெண்டர் நடைமுறை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயர் நீதிமன்றம்...\nகாங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிவிட்டது; ராகுல் இத்தாலிக்குப் பிரதமராகலாம்: புதுச்சேரி பாஜக தலைவர்...\nவிளைநிலங்கள் பாதிப்பு; சித்தூர் 6 வழிச் சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும்:...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nவிடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் சேர்த்து 10 தமிழ் அறிஞர்களுக்கு ‘கருணாநிதி விருது’- செம்மொழி...\nதமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த தலைமைச் செயலர் தலைமையில் குழு: ஆண்டுக்கு இருமுறை கூடி...\nகாஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; ஒரு லட்சம் வேட்புமனுக்கள்...\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: வார் ரூம் அமைத்து அழைப்பு எண்களை அறிவித்தது திமுக\nதம்பிதுரை மீதான நில ஆக்கிரமிப்பு வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nதேர்வெழுதும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர் நியமனம் தொடர்பான வழக்கு முடித்துவைப்பு\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை அனைத்து பிராந்திய மொழிகளிலும் வெளியீடு: உயர்...\nமுந்திரி ஏற்றுமதி நிறுவனத் தொழிலாளி மரணம்: ஜிப்மர் மருத்துவர்கள் பிரேதப் ���ரிசோதனை செய்ய...\nதூத்துக்குடியில் 25 ஏக்கரில் வர்த்தக மைய அரங்கம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்\nகடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4ம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2018/02/15/%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B4-7", "date_download": "2021-09-24T00:14:55Z", "digest": "sha1:VH6VKEKJIITY3SGZIXWHUR2OXTLINDIO", "length": 11952, "nlines": 69, "source_domain": "www.periyavaarul.com", "title": "திருப்புகழ்- 7", "raw_content": "\nஅன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம்.\nமகா பெரியவா என்னும் அருள் மழையில் தவம் புரியும் அடியார் எல்லாருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம் இன்று நாம் திருப்புகழ் பாடல் 7 பாராயணம் செய்வோம். முருகா என்று மெய் உருகி அழைக்கும் போது வரும் தெய்வத்தை தடுப்பது எது நம்முள் இருக்கும் தேவை இல்லாத குணங்கள் , அவைகளை வென்று தெய்வத்தின் திருவடியை நம்முள் அடைய அருள்வதே திருப்புகழ்\nநன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம்\nதிருப்புகழ் 7 அருக்கு மங்கையர்  (திருப்பரங்குன்றம்)\n......... பாடல் ......... அருக்கு மங்கையர் மலரடி வருடியெ      கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை          அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் ...... இருதோளுற் றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ      உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட          அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென ...... மிகவாய்விட் டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய      சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்          உறக்கை யின்கனி நிகரென இலகிய ...... முலைமேல்வீழ்ந் துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு      பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற          உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது ...... தவிர்வேனோ இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற      உரைத்த சம்ப்ரம சரவண பவகுக          இதத்த இங்கிதம் இலகிய அறுமுக ...... எழில்வேளென் றிலக்க ணங்களும் இயலிசை களுமிக      விரிக்கும் அம்பல மதுரித கவிதனை          இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை ...... புனைவோனே செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற      நடித்த சங்கரர் வழிவழி அடியவர்          திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய ...... குருநாதர் திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு      குருக்க ளின்திற மெனவரு பெரியவ          திருப்ப ரங்கிரி தனிலு��ை சரவண ...... பெருமாளே.\n......... சொல் விளக்கம் ......... அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின் அரைதனில் உடை தனை அவிழ்த்தும் ... அருமை வாய்ந்த விலைமாதர்களின் மலர் போன்ற அடிகளைப் பிடித்தும், (அவர்களுடைய) எண்ணத்தை அறிந்த பின்பு இடுப்பில் கட்டிய ஆடையை அவிழ்த்தும், அங்கு உள அரசிலை தடவியும் இரு தோள் உற்று அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டை மென்று பல் இடு குறிகளும் இட ... அங்குள்ள அரசிலை போன்ற உறுப்பைத் தடவியும், அவர்களுடைய இரண்டு தோள்களிலும் பொருந்தி அணைத்தும், அங்கையின் அடிப்பாகம் தோறும் நகக் குறிகள் இட்டும், இதழ்களை மென்று பற்களால் பல குறிகள் பதித்தும், அடிக் களம் தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டு உருக்கும் அங்கியின் மெழுகு என உருகிய சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறு பலம் உற ... அடி நெஞ்சில் மயில் குயில் புறா ஆகிய இப் பறவைகள் போன்று பெரிய ஒலி எழச் செய்தும், உருக்க வல்ல நெருப்பிலிட்ட மெழுகு போல உருகிய ஊக்கம் மிக்க அனுபவத்தால் வருகின்ற பயன்களைப் பெற, கையின் கனி நிகர் என இலகிய முலை மேல் வீழ்ந்து உருக் கலங்கி மெய் உருகிட அமுது உகு பெருத்த உந்தியின் முழுகி மெய் உணர்வு அற உழைத்திடும் கன கலவியை மகிழ்வது தவிர்வேனோ ... கையில் உள்ள பழம் போல் விளங்கிய தனங்களின் மீது விழுந்து உருவம் கலங்கி உடல் உருகி, அமுதம் பெருகும் பெருத்த உந்தித் தடத்தில் முழுகி, மெய் உணர்வு அற்றுப் போகும் வண்ணம் உழைக்கின்ற பெருத்த கலவி இன்பத்தில் மகிழ்ச்சி கொள்ளுவதை விட்டு ஒழியேனோ இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற உரைத்த சம்ப்ரம சரவணபவ குக இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று ... ரிக் வேத மந்திரத்தை (வசிஷ்டர் முதலிய) ஏழு வகை ரிஷிகளும் அறியும்படி உரைத்த சிறப்பு வாய்ந்தவனே, சரவணபவனே, குகனே, இதம் தருவதும், இனிமை தருவதுமாய் விளங்கும் ஆறு முகங்கள் கொண்ட அழகிய வேளே என்று, இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக விரிக்கும் அம் பல மதுரித கவி தனை இயற்று செந்தமிழ் விதமொடு புய மிசை புனைவோனே ... இலக்கணங்கள் பொருந்த இயற்றமிழாலும் இசைத் தமிழாலும் விரித்துரைக்கும் அழகிய பல மதுரம் மிகுந்த கவிகளாக இயற்றப்பட்ட செந்தமிழை வகைவகையாக திருப்புயத்தில் பாமாலையாக அணிந்தவனே, செருக்கும் அம்பல மிசை தனில் அசைவுற நடித்த சங்கரர் ��ழி வழ அடியவர் திருக் குருந்தடி அருள் பெற அருளிய குரு நாதர் ... களிப்புடன் பொன்னம்பலத்தின் மீது அசைந்து கூத்தாடும் சங்கரரும், (தமக்கு) வழிவழி அடியவரான மாணிக்க வாசகருக்கு (திருப் பெருந்துறையில். திருக்குருந்த மரத்தடியில் அருள் பெறும் வண்ணம் அருள் செய்த குரு நாதரகிய சிவபெருமானது திருக் குழந்தையும் என அவர் வழி படு குருக்களின் திறம் என வரு பெரியவ திருப்பரங்கிரி தனில் உறை சரவண பெருமாளே. ... திருக் குழுந்தை என்ற நிலையிலும் அந்த சிவபெருமானே வழிபட்டு நிற்கும் பெரு நிலையிலும் எழுந்தருளியுள்ள பெரியோனே, திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே, பெருமாளே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-68/", "date_download": "2021-09-23T23:27:07Z", "digest": "sha1:JDWPMJA4NV4BV2IXYCYLHZA6YQWABAEM", "length": 10545, "nlines": 112, "source_domain": "dinasuvadu.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு..!", "raw_content": "\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு..\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\nதலிபான்களின் இத்தகைய செயல்…காபூல் பல்கலைக்கழகத்தின் 70 ஆசிரியர்கள் ராஜினாமா..\nதமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை…\nதேசியக் கவி ராம்தாரி சிங் தின்கர் பிறந்த தினம் இன்று…\nதூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசார��ை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த விசாரணை 3 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஆவணங்கள் சேகரிக்கப்படுகிறது. 2-வது கட்டமாக சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. 3-வதாக இறுதி விசாரணை நடத்தப்படுகிறது. தற்போது முதல் கட்டமாக ஆவணங்கள் சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சேகரிக்கப்ப‌ட்டு வருகின்றன.\nமேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தையொட்டி வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வந்த புகைப்படங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. உறுதிபடுத்தப்பட்ட ஆவணம், வழக்கு தொடர்பான உறுதிபடுத்தப்படாத ஆவணங்களும் சேகரிக்கப்படுகிறது. இதற்காக சம்பவம் நடந்த ஒவ்வொரு இடத்திலும் போலீசார் மீண்டும், மீண்டும் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் விசாரணை முழுவதும் ரகசியமாக நடத்தப்படுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடமும், காயம் அடைந்தவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் இன்று தூத்துக்குடிக்கு வந்தார்.\nதுப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரிகளான டி.எஸ்.பி.க்கள் சேகரித்த விவரங்களை அவர் கேட்டறிகிறார். தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் அவர் விசாரணை நடத்த உள்ளார்.\nசி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ட்விட்டர் வாயிலாகதிரைத்துறையினர் பலரும் கண்டனம்..\nPrevious articleதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள 152 சிலைகளின் நீளம், அகலம் கணக்கெடுப்பு..\nNext articleமதுரையில் ரே‌ஷன் கடை ஊழியர் வெட்டிக்கொலை..\nசரவெடியாய் வெடித்த கொல்கத்தா வீரர்கள். சல்லி சல்லியாய் சிதறியது மும்பை அணி.\n#MI vs KKR: டிகாக் அதிரடியான அரைசதம்.. 155 ��ன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவது கவலை அளிக்கிறது -ஓபிஎஸ்\n#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஹிமாச்சலப்பிரதேசம்: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து..\nபாமகவை தவிர, பிற கட்சிகளுடன் கூட்டணி தொடர்கிறது – ஜெயக்குமார்\n“சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்” – கமலஹாசன்\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/spiritual-astrology-information/spiritual-stories/mahabharatham/mahabharatham-story-in-tamil-70-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-70/", "date_download": "2021-09-24T00:32:11Z", "digest": "sha1:42U5E3NDCNU7UWBOMTFMSUOEYTUXFT6C", "length": 15891, "nlines": 84, "source_domain": "divineinfoguru.com", "title": "Mahabharatham story in Tamil 70 – மகாபாரதம் கதை பகுதி 70 - DivineInfoGuru.com", "raw_content": "\nமகாபாரதம் – பகுதி 70\nஆனால்… என இழுத்த தேவேந்திரனை கர்ணன் கேள்விக்குறியுடன் பார்த்தான். கர்ணா… இந்த வேலை நீ அர்ஜுனன் மீது வீசக்கூடாது. பீமனின் மகன் கடோத்கஜன், பாரதப்போரின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களில் ஒருவனாக இருப்பான். கவுரவப்படையில் பெரும்பகுதியை அழிப்பான். அவனைக் கொல்ல நீ இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் கவுரவ சேனைக்கு நீ அதிகத் தொண்டு செய்தவன் ஆவாய்.\nமேலும், பீமனின் மகனைக் கொன்றால், உன் நண்பன் துரியோதனன் மகிழ்ச்சியின் எல்லையை அடைவான். உன்னை இன்னும் அன்புடன் நடத்துவான், என்றான். கர்ணன் தேவேந்திரனை வணங்கி அந்த வேலாயுதத்தை வாங்கிக் கொண்டான். பின்னர் தேவேந்திரன் வந்த வேலை சிறப்பாக முடிந்த சந்தோஷத்துடன் புறப்பட்டுச் சென்று, கிருஷ்ணரிடம் தகவல் சொன்னான். இதுகேட்ட கிருஷ்ணர், அடுத்த கட்ட வேலையை உடனடியாக ஆரம்பித்தார். குந்திதேவியை அணுகி, அத்தை நீ உடனே கர்ணனைச் சந்தித்து, முன்பு நான் உன்னிடம் சொன்னது போல் வரங்களைப் பெற்று வா. நினைவில் வைத்துக் கொள். நாகாஸ்திரத்தை ஒரு தடவைக்கு மேல் அர்ஜுனன் மீது பிரயோகிக்க கூடாது என்பது முக்கிய வரம் என்பதை மறந்து விடாதே, என்று சொல்லி அனுப்பினார்.\nகுந்திதேவி கர்ணனின் மாளிகையை அடைந்தாள். ஏற்கனவே கிருஷ்ணர் கர்ணனிடம், குந்தி தான் அவனது தாய் எனச் சொல்லியிருந்தாலும், அவர் ஒரு மாயக்காரர் என்பதால், கர்��ன் அவரது வார்த்தையை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தான். இப்போது, அந்தத்தாயே திடீரென வந்தது குழப்பத்தை இன்னும் அதிகமாக்கியது. ஆனாலும், எதிரியையும் வரவேற்கும் கர்ணன், அந்தத்தாயை வரவேற்றான்.\n தாங்கள் எனது அரண்மனைக்கு எழுந்தருள என்ன தவம் செய்தேனோ என மனதார அவளை உபசார வார்த்தைகள் சொல்லி மகிழ்வித்தான். தாயே என மனதார அவளை உபசார வார்த்தைகள் சொல்லி மகிழ்வித்தான். தாயே தாங்கள் இங்கு வந்ததன் காரணத்தை இந்தச் சிறுவன் அறிந்து கொள்ளலாமா தாங்கள் இங்கு வந்ததன் காரணத்தை இந்தச் சிறுவன் அறிந்து கொள்ளலாமா என அவளது பாதத்தின் அருகே அமர்ந்து கொண்டு குழந்தை போல கேட்டான். மகனே என அவளது பாதத்தின் அருகே அமர்ந்து கொண்டு குழந்தை போல கேட்டான். மகனே என ஆரம்பித்த குந்திதேவி ஏங்கி ஏங்கி அழுதாள். எப்படி சொல்வேனடா… என் செல்வமே என ஆரம்பித்த குந்திதேவி ஏங்கி ஏங்கி அழுதாள். எப்படி சொல்வேனடா… என் செல்வமே நான் ஒரு கொடுமைக்காரி. கொடுமையின் சின்னமாக உன் முன்னால் வந்து நிற்கிறேன்.\nகுற்றவாளியான எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு, என புடவைத்தலைப்பில் முகத்தைப் புதைத்து அழுதாள். கர்ணன் கலங்கி விட்டான். தாயே அன்பு, அரவணைப்பு, கருணை, சாந்தம் ஆகிய வார்த்தைகளே உங்களைப் பார்த்து தான் அம்மா… இவ்வுலகிலேயே பிறந்தன. அப்படிப்பட்ட குணவதியான தாங்களா கொடுமைக்காரி… குற்றவாளி… ஐயோ அன்பு, அரவணைப்பு, கருணை, சாந்தம் ஆகிய வார்த்தைகளே உங்களைப் பார்த்து தான் அம்மா… இவ்வுலகிலேயே பிறந்தன. அப்படிப்பட்ட குணவதியான தாங்களா கொடுமைக்காரி… குற்றவாளி… ஐயோ இதைக் கேட்கவே காது கூசுகிறதே. மற்றும் ஒருமுறை அப்படி சொல்லாதீர்கள். என் பிராணன் போய்விடும், என்று கண்ணீர் மல்கச் சொன்னான் கர்ணன். இல்லையப்பா… நிஜத்தைத் தான் சொல்கிறேன். கர்ணா… நடந்ததைக் கேள், என்றவள், அவனைப் பெற்றது, ஆற்றில் விட்டதையெல்லாம் விபரமாகச் சொல்லி முடித்தாள்.\nகர்ணன் எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டான். அம்மா இதென்ன புதுக்கதை. பாண்டவர்களை அழிக்கும் ஒரே சக்தி நான் மட்டுமே என்பதால், அவர்களைக் காப்பாற்ற இப்படி சொல்கிறீர்களா இதென்ன புதுக்கதை. பாண்டவர்களை அழிக்கும் ஒரே சக்தி நான் மட்டுமே என்பதால், அவர்களைக் காப்பாற்ற இப்படி சொல்கிறீர்களா இதை என்னால் நம்ப முடியவில்லை. தாயே இதை என்னால் நம்ப முடியவில்லை. தாயே என் பணத்திற்கு ஆசைப்பட்டு, இந்த மாளிகைக்கு ஆசைப்பட்டு, பல பெண்கள் இங்கே வந்தனர். அவர்கள், நான் தான் உன் தாய் என்றனர். இதுபற்றி நான் தேவர்களிடம் முறையிட்டேன்.\nஅவர்கள் என்னிடம் ஒரு வஸ்திரத்தைக் கொடுத்து, உன்னைத் தேடி வரும் பெண்களிடம் இதைக் கொடு. உன்னிடம் பொய் சொல்பவர்கள், இதை அணிந்தால் எரிந்து சாம்பலாவார்கள் என்றனர். அப்படி பல பெண்கள் இறந்து போனார்கள். தாங்களோ ராஜமாதா. எங்கள் தலைவி. உங்களை பரீட்சிக்கும் தைரியம் எனக்கில்லை என்றாலும், சூழ்நிலை என்னை தங்கள் முன் கைதியாக்கி நிறுத்தி விட்டிருக்கிறது, என்று கர்ணன் சொன்னதும், அகம் மகிழ்ந்து போனாள் குந்தி. கர்ணா இதை விட நிரூபணம் என்ன வேண்டும் இதை விட நிரூபணம் என்ன வேண்டும் தேவ சாட்சியாக, நானே உன் தாய் என்பதை நிரூபிக்கிறேன். கொடு அந்த வஸ்திரத்தை, என்றாள்.\nகைகள் நடுங்க, என்னாகப் போகிறதோ என்ற அச்சத்துடன் கலங்காத கர்ணன் அவளிடம் வஸ்திரத்தை எடுத்து வந்து நீட்டினான். அதை தன்மேல் வெகு லாவகமாக அணிந்து கொண்டாள் குந்தி. அவளுக்கு ஏதும் ஆகவில்லை. தாயே என அவளை அப்படியே அணைத்துக் கொண்ட கர்ணன், குழந்தையிலும் சிறியவனாகி அழுது தீர்த்தான்.என்னை ஏன் தாயே வெறுத்தீர்கள் என அவளை அப்படியே அணைத்துக் கொண்ட கர்ணன், குழந்தையிலும் சிறியவனாகி அழுது தீர்த்தான்.என்னை ஏன் தாயே வெறுத்தீர்கள் நான் என்ன பாவம் செய்தேன் அம்மா.. தர்மனைப் போல, பீமனைப் போல, மாவீரன் அர்ஜுனனை போல, நானும் உன் வீரப்பிள்ளை தானே தாயே\nஅப்படியிருந்தும், ஊர் சொல்லுக்கு அஞ்சி என்னை ஆற்றில் விட்டு விட்டீர்களே நான் பாவி…நான் பிறந்திருக்கவே கூடாது. என் முன்வினைப் பயனே என்னை அன்பு வடிவான தங்களிடமிருந்து பிரித்தது, என புலம்பி அழவும், தாய் குந்தியின் மார்பில் இருந்து பால் சுரந்தது.மகனே நான் பாவி…நான் பிறந்திருக்கவே கூடாது. என் முன்வினைப் பயனே என்னை அன்பு வடிவான தங்களிடமிருந்து பிரித்தது, என புலம்பி அழவும், தாய் குந்தியின் மார்பில் இருந்து பால் சுரந்தது.மகனே அழாதே. அன் றைய சூழ்நிலை அப்படி… இன்று நிலைமை மாறிவிட்டது.\nஎன்னைத் தாயென்று அறிந்த பின்பும், நீ இனி இங்கிருப்பது தவறு. வா… என்னோடு நம் இருப்பிடத்திற்கு போய் விடலாம். உன் தம்பிமார், நீயே அவர்களது சகோத��ன் என தெரிந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவர். நீயும் பாண்டவர் குலத்தவன் என தெரிந்து விட்டால், இந்த உலகமே உனக்கு தலைவணங்கும். உன்னிலும் உயர்ந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது, என பாசத்தோடு சொன்னாள்.\nTags: mahabharata story, mahabharatham full movie in tamil download, mahabharatham full story in tamil vijay tv, mahabharatham movie, mahabharatham story in tamil, mahabharatham story in tamil pdf, Mahabharatham story videos, mahabharatham tamil episode, mahabharatham tamil story mp3, மகாபாரதம் videos, மகாபாரதம் vijay tv, மகாபாரதம் vijay tv videos, மகாபாரதம் அர்ஜுனன், மகாபாரதம் உண்மையா, மகாபாரதம் கதாபாத்திரங்கள், மகாபாரதம் கதை, மகாபாரதம் கதை pdf, மகாபாரதம் கதை தமிழில், மகாபாரதம் கதை தமிழ் pdf, மகாபாரதம் கிளை கதைகள் pdf, மகாபாரதம் கூறும் அறக்கருத்துக்கள், மகாபாரதம் சொற்பொழிவு mp3, மகாபாரதம் தத்துவம், மகாபாரதம் நாடகம், மகாபாரதம் முழு கதை, மகாபாரதம் முழு கதை தமிழில், ராஜாஜியின் மகாபாரதம் pdf\nAstroJuwala.com-அனைத்து வித ஜோதிட தகவல்கள், தோஷ பரிகாரங்கள், வாஸ்து குறிப்புகள், நியூமராலஜி\nAstroJuwala - ஜோதிடம் மற்றும் ஆன்மீக கேள்வி பதில் வீடியோ பதிவுகள்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kamban.com.au/ta/2018-03-18-20-25-17/product/68-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-09-24T00:57:55Z", "digest": "sha1:7IA6JRSN2GBCD6IILG3RUMWDPFEA73GN", "length": 4313, "nlines": 64, "source_domain": "kamban.com.au", "title": "அபிராமி அந்தாதி", "raw_content": "\nஇருக்குமிடம்: முகப்பு மென்பொருள்கள் அபிராமி அந்தாதி\nஅபிராமிபட்டர் அருளிச்செய்த அபிராமி அந்தாதி காலத்தால் அழியா துதிப்பாடல்களாகும்\nஅபிராமிபட்டர் அருளிச்செய்த அபிராமி அந்தாதி\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகம்பன் மென்னியம் வர்த்தக முத்திரைப் பெற்றது. இது ஆஸ்த்திரேலியாவில் பதிக்கப்பட்டுள்ளது.\nஎமக்கு வேறு விற்பனை உரிமையாளர்கள் எங்கும் கிடையாது. எம்மிடமல்லாது எமது படைப்புகளை வாங்குவோருக்கு எவ்வித ஆதரவும், புதிய படைப்புகளோ அல்லது புதுப்பித்துக்கொள்வதற்கான சலுகைகளோ தரப்பட மாட்டாது. சந்தேகம் இருப்பின் எம்மை அனுக தயங்காதீர்கள். உங்கள் கணினி கம்பன் செயலியை உபயோகிப்பதால் கோளாறு ஏற்படின் கம���பன் மென்னியம் எவ்வித பொருப்பும் ஏற்காது. எமது வலைத்தொடரில் நீங்கள் பவனிவருவதன் மூலம், மேலே கொடுத்துள்ள எமது சட்ட தகவல்களை படித்து நன்கு அறிந்துள்ளீர்கள் என்று உத்திரவாதம் அளிப்பதாக கருதப்படுகிறது. அனைத்து வித சட்ட விதிகளும் ஆஸ்த்திரேலியா சட்ட விதிக்கு மட்டும் உற்பட்டது.\nஉரிமை கம்பன் மென்னியம், ஆஸ்த்திரேலியா\nதமிழுக்காக 1994-ல் இருந்து சேவை செய்து வருகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/supreme-court-gave-time-period-to-union-government-to-m", "date_download": "2021-09-24T00:24:59Z", "digest": "sha1:MBS6DIKSHZF7JQIRJFZN45PAZA4O4DFN", "length": 8489, "nlines": 76, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடுவர் மன்றம் என்ன சொன்னதோ அதுதான் ஸ்கீம்.. மத்திய அரசு தப்பிக்க முடியாது!! காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி", "raw_content": "\nநடுவர் மன்றம் என்ன சொன்னதோ அதுதான் ஸ்கீம்.. மத்திய அரசு தப்பிக்க முடியாது காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி\nகாவிரி விவகாரத்தை தீர்ப்பதற்கான வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மே 3ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு மார்ச் 29ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதேநேரத்தில், உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று ஒன்றாக விசாரித்தது. அப்போது தமிழக அரசு, கர்நாடக அரசு, மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.\nதமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.\nமேலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதையே ஸ்கீம் என்று குறிப்பிட்டோம். இதுதொடர்பான வரைவு செயல்திட்டத்தை தயார்படுத்தி மத்திய அரசு மே 3ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். செயல் திட்டத்தை ��ருவாக்குவதில் இருந்து மத்திய அரசு தப்பிக்க முடியாது என தெரிவித்த உச்சநீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை மே 3ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nமத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nநடுவர் மன்றம் குறிப்பிட்டதே ஸ்கீம்\nதெளிவான மனநிலையில் இருக்கணும் அமைச்சர்.. தமிழக நிதி அமைச்சகத்துக்கு ஆபத்து.. அண்ணாமலை ஆவேசம்.\nஉள்ளாட்சி தேர்தல் பரிசுப் பொருட்கள் பறிமுதல்…. சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு….\nநீட் தேர்வின் பாதங்களைச் சொன்னீங்களே.. சாதகங்களை ஏன் சொல்லல..\nஅதிமுக ஆட்களை விலைக்கு வாங்கி அதிமுகவையே அழிக்கப் பார்க்கறீங்களா..\nகோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 18 மணி நேரம் நடைபெற்ற விசாரணை… கலக்கத்தில் எடப்பாடி பழனிசாமி..\nIPL 2021 தந்தை உயிரிழப்பால் ஐபிஎல்லில் இருந்து விலகி நாடு திரும்பும் சன்ரைசர்ஸ் வீரர்\nIPL 2021 வலுவான பேட்டிங்கை கொண்ட மும்பை இந்தியன்ஸை குறைவான ரன்னுக்கு கட்டுப்படுத்திய கேகேஆர்\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியர் தலைவ்ர் வீட்டில் ரெய்டு… கட்டுக் கட்டாக பணம்.. கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல்\nதெளிவான மனநிலையில் இருக்கணும் அமைச்சர்.. தமிழக நிதி அமைச்சகத்துக்கு ஆபத்து.. அண்ணாமலை ஆவேசம்.\n24 மணி நேரத்தில் சொன்னதைச் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…… Made in Tamilnadu திட்டத்திற்கு அடித்தளம்….\nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-24T01:08:39Z", "digest": "sha1:D4VS5Q7JSHJSQG63TAYH7VLCZ2CHD327", "length": 11977, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "கியூபா காகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nகியூபாக காகம் பரம்பல் வரைபடம்\nகியூபா காகம் (Cuban crow) என்பது கரிபியத் தீவுகளில் காணப்படும் காகமாகும். இது இத்தீவுகளில் காணப்படும் நான்கு காக்கைச் சிற்றினங்களுள் ஒன்றாகும்.\nகியூபா காகம் (கோர்���சு நாசிகசு) கரிபியத் தீவுகளில் காணப்படும் நான்கு காக்கைச் சிற்றினங்களுள் ஒன்றாகும். இது வெள்ளை கழுத்து காகம் (கொ. லுகோக்னாபலசு) மற்றும் ஜமைக்கா காகம் (கோ. ஜமைக்காசென்சிசு) ஆகியவற்றுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. இவற்றுடன் ஒரு சில பண்புகளைப் பகிர்ந்து கொள்கிறது. நான்காவது கரீபியன் காகம், பனைக் காகம் (கோ. பால்மரம்), பிற்கால பரிணாம வளர்ச்சியில் தோன்றி வட அமெரிக்க மீன் காகம் (கோ. ஆசிப்ராகசு) குணாதிசயங்களைக் கொண்டது.\nஇது நடுத்தர அளவிலான ( 40–42 சென்டிமீட்டர்கள் or 16–17 அங்குலங்கள் நீளம்). இது காடுகளில் காணப்படும் காகம் ஆகும். இந்த சமூக பறவைகியூபாவின் பெரிய தீவின் பெரும்பகுதியிலும், அருகிலுள்ள இஸ்லா டி லா ஜுவென்டுட் மற்றும் வனப்பகுதி பகுதிகளில் காணப்படுகிறது. இந்த வனப்பகுதி விவசாய நிலமாக மாற்றப்பட்டது. இது பண்ணைகள் மற்றும் கிராமங்களைச் சுற்றி அடிக்கடி காணப்படும். இங்கு மனிதனுடன் ஒப்பீட்டளவில் நெருங்கிய தொடர்பில் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்புடையது.\nகோர்வசு நாசிகசு, வரைபடம் 1838\nஇந்த காகத்தின் அலகு நீளமானது, பெரிய தலையிலிருந்து நுனியை நோக்கி மென்மையாக வளைந்துள்ளது. நாசி முடிகள் முன்னோக்கியும் மேல் நோக்கியும் நாசி தெரியுமாறு உள்ளன. ஆனால் பிற கோவர்சு இனங்களில் நாசியினை நாசிமுடி மறைத்துள்ளன. பழுப்பு-சிவப்பு கண்ணுக்குப் பின்னாலும் கீழ்த்தாடையிலும் அடர் சாம்பல் திரள் காணப்படும். நல்ல வெளிச்சத்தில் கருப்பு சிறகமைவு, நீல-ஊதா பளபளப்பைக் கொண்டுள்ளன. அல்கு, கால்கள் மற்றும் பாதம் கருப்பு நிறமுடையன. கியூபா காகம் தமது கூட்டினை உயரமான மரங்களில் கட்டுகிறது. இதனுடைய இனப்பெருக்கம் பற்றிய கூடுதல் தகவல்கள் இன்னும் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதன் உணவு பழம் மற்றும் பூச்சிகள் ஆகும். இது மனித உணவைச் சாப்பிடாது எனினும், குப்பையினைக் கிளரும்போது, அங்குள்ள கழுவு உணவினை உண்ணுகின்றன. உணவு உண்ணும் பொழுது அதிக ஒலி எழுப்புவதைக் காணலாம். தானியங்கள் மற்றும் பிற விதைகள் கொட்டப்பட்ட வயலின் மேற்பரப்பில் பாதுகாப்பற்ற நிலையில் இதனை நாம் அவதானிக்கலாம்.\nஇதனுடைய குரல் மிகவும் குறிப்பிடத்தக்கது. விசித்திரமான திரவ குமிழ் ஒலி போன்றது. பல்வேறு சேர்க்கைகளில் ஒலி உருவாக்கப்படும் அதிகமாக ஒலிக்கும் ஒலி, காகம் போன்றது. இது ��ென்மையாக \"ஆஆஆஆ\" ஐ என ஒலியினை உருவாக்குகிறது.\nபடங்களின் நல்ல தரமான தொடர்\nகியூபன் காக வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஒலிகள் ஈபேர்டில்\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2021, 14:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/06/22151826/ICC-World-Test-Championship-Finals-5th-Day-Match-Delayed.vpf", "date_download": "2021-09-24T01:02:27Z", "digest": "sha1:AFHYY2F5F3UIAWAWQRHS6QVJ27ZJ3PDF", "length": 13388, "nlines": 151, "source_domain": "www.dailythanthi.com", "title": "ICC World Test Championship Final's 5th Day Match Delayed due to Rain || டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; மழையால் 5-ஆம் நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம்", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; மழையால் 5-ஆம் நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம் + \"||\" + ICC World Test Championship Final's 5th Day Match Delayed due to Rain\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; மழையால் 5-ஆம் நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5 ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.\n2-வது நாளான கடந்த 19-ம் தேதி ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nபின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அவசரமின்றி மிக பொறுமையாக ஆடினர். 3-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் வில்லியம்சன் (12 ரன்), ராஸ் டெய்லர் (0) அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.\nஆனால், நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகள் கூட வீசப்படாமல் ரத்து செய்��ப்பட்டது.\nஇந்நிலையில், போட்டியின் 5-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. ஆனால், சவுத்தாம்டனில் இன்றும் காலை முதல் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக இன்றைய 5-ம் நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஇப்போட்டியில் ரிசர்வ் டே என்று கூடுதாலாக ஒருநாள் (6-வது நாள்) வழங்கப்பட்டுள்ளபோதும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வெற்றி தோல்வி இல்லாமல் சமனில் முடிந்து கோப்பை இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nWorld Test Championship | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்\n1. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு ஆல்-அவுட்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது.\n2. அடுத்தடுத்து சரியும் நியூசிலாந்து விக்கெட்டுகள் - பரபரப்பை எட்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5-ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.\n3. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; 5-ஆம் நாள் ஆட்டம் தொடக்கம்\nமழை காரணமாக தடைபட்டிருந்த 5-ம் நாள் ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.\n4. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள்\nபோதிய வெளிச்சமின்மை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது.\n5. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடப்போவது யார் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை\nஇந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தம்டனில் இன்று தொடங்குகிறது.\n1. மும்பை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\n2. வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது ஊழல் தடுப்பு விதி மீறல் புகார்\n3. தோல்வியால் துவண்டு போய்விடக்கூடாது - பஞ்சாப் பயிற்சியாளர் அணில் கும்பிளே\n4. அடுத்த 5 ஆட்டங்களில் வெற்றி பெற முயற்சிப்போம் தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல் கருத்து\n5. ஐ.பி.எல்.சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/tvs/haier-50-inch-ultra-hd-4k-led-smart-tv-le50k6600hqga-price-219514.html", "date_download": "2021-09-24T01:19:37Z", "digest": "sha1:MMP6EZELJEOCZGW5HC2WQDJQB3DEQGHV", "length": 14678, "nlines": 317, "source_domain": "www.digit.in", "title": "Haier 50 அங்குலம் Ultra HD 4K LED Smart டிவி (LE50K6600HQGA) TV இந்தியாவின் விலை , சிறப்பம்சம் , அம்சங்கள் | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nகடை பொருளின் பெயர் விலை\nசேம்சங் 43 அங்குலங்கள் Smart 4K LED டிவி\nசோனி 40 அங்குலங்கள் Full HD LED டிவி\nஇன்ட்டெக்ஸ் 50 அங்குலங்கள் Full HD LED டிவி\nகோடாக் 55 அங்குலங்கள் Smart Full HD LED டிவி\nசேம்சங் 43 அங்குலங்கள் Full HD LED டிவி\nHisense 50 அங்குலங்கள் 4K UHD ஆன்ட்ராய்ட் Smart டிவி (50A71F)\n32-, மற்றும் 43 இன்ச் கொண்ட Redmi Smart TV ஆண்ட்ராய்டு 11 உடன் அறிமுகம்.\nரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. இரு மாடல்களிலும் முறையே ஹெச்டி மற்றும் எப்.ஹெச்.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளன. ரெட்மி ஸ்மார\nஅசத்தலான 32 இன்ச் கொண்ட டிவி வேணுமா அப்போ அமேசானுக்கு வாங்க.\nசிறந்த தொலைக்காட்சிகளின் இந்த பட்டியலில், உங்களுக்கு அமேசானிடமிருந்து சிறந்த டீல்களின் பலனைப் பெறலாம், மேலும் இந்த டிவிகளை நல்ல வங்கி சலுகைகளுடன் குறைந்த விலையில் வாங்கலாம். நீங்களும் ஒரு புதிய டிவியை வாங்க விரும்பினால், அமேசானில் இந்த சிறந்த ச\n50 இன்ச் கொண்ட ஸ்மார்ட்டிவியில் அமேசானின் அசத்தல் ஆபர்.\nஇன்று அமேசான் 50 இன்ச் டிவியில் அசத்தலான சலுகை வழங்கப்படுகிறது பிரபலமான பிராண்டின் இந்த 50 இன்ச் டிவி நல்ல அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்த 50 இன்ச் டிவிகளில் பெரிய தள்ளுபடிகள், வங்கி சலுகை மற்றும் பல கவர்ச்சிகரமான சலுகைகளுடன் கிடைக்கின்றன. மேலும் நீங்கள\nஅமேசானில் 4K அல்ட்ரா HD TV யில் அசத்தலான டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.\nஅமேசான் இன்று மீண்டும் சிறந்த டீல்களை வழங்குகிறது. நீங்கள் ஒரு புதிய டிவியை ���ாங்கப் போகிறீர்கள் என்றால்,. அமேசானின் சிறப்பு தள்ளுபடியுடன் இந்த டிவியை நீங்கள் வாங்கலாம். இந்த பட்டியலில் TCL கோடெக், எல்ஜி, சாம்சங் போன்றவற்றின் டிவிகள் அடங்கும். உ\nசேம்சங் 58 அங்குலம் Crystal 4K Pro LED டிவி\nஎல்ஜி G1 65 அங்குலம் 4K Smart OLED டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=07170808&week=jul1708", "date_download": "2021-09-23T23:57:45Z", "digest": "sha1:BMXGN347BHYMFUXJJWU4TDCN6JUH364O", "length": 9229, "nlines": 13, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.com - சுப்ரமணியபுரம்", "raw_content": "\n1980 களில் இலக்கு இல்லாமல் சுற்றும், பாச, நேசத்துக்காக ஏங்கும் பாசக்கார பயல்களின் கதை... காதலையும், வீரத்தையும் சொல்லி பழகிய தமிழ்சினிமாவுக்கு பாலா, அமீரின் வாரிசாக வந்திருக்கும் புதுமுக இயக்குனர் சசிகுமார் காட்டியிருக்கிற துரோகம் புதுசு. அதிலும் உயிர் நண்பனே நண்பனுக்கு செய்யும் துரோகம்..\nஎண்பதுகளில் ஆரம்பிக்கிறது கதை. மதுரை - சுப்பிரமணியபுரத்தில் அழகன்(ஜெய்), பரமன்(சசிகுமார்), காசி(கஞ்சா கருப்பு), சித்தன், தும்கான் ஐவரும் நண்பர்கள். சித்தனின் சவுண்ட் சர்வீஸ் கடைதான் மற்ற நால்வருக்கும் புகலிடம். அழகன், பரமன் மற்றும் காசியும் உள்ளூர் அரசியல் புள்ளி சமுத்திரக் கனியின் அடியாட்களாக வலம் வருகிறார்கள். ஒரு கட்டத்தில் சமுத்திரக் கனியின் அண்ணன் மகள் ஸ்வாதியை ஜெய் காதலிக்கிறார். உள்ளூர் அரசியல் மோதலில் தங்கள் பதவியை இழக்கும் சமுத்திரக் கனியும் அவரது அண்ணனும் எதிரிகளை பழி தீர்க்க ஜெய், சசி மற்றும் கஞ்சா கருப்பை ஏவுகிறார்கள். சமுத்திரக்கனியை முழுவதுமாக நம்பும் ஜெய், சசி மற்றும் கஞ்சா கருப்பு மூவரும் இணைந்து எதிர்கோஷ்டித் தலைவரை போட்டுத் தள்ளுகிறார்கள். கஞ்சா கருப்பை அனுப்பிவிட்டு ஜெய்யும் சசியும் சமுத்திரக்கனி எப்படியும் தங்களை ஜாமீனில் எடுப்பர் என்ற நம்பிக்கையில் போலீசில் சரணடைகிறார்கள். ஆனால் மீண்டும் பதவிக்கு வரும் சமுத்திரக் கனி, தனக்காக சிறைக்குப் போனவர்களைக் கைகழுவி விடுகிறார்.\nஒருவழியாக படாதபாடுபட்டு வெளியே வரும் நண்பர்கள் இருவரும் சமுத்திரக்கனியைக் கொல்ல சரியான நேரம் பார்க்க - அவரோ தன் அண்ணன் மகளுடன் ஜெய்க்கு உள்ள காதலையே சாக்காக வைத்து அவரைக் கொன்றுவிடுகிறார். நண்பனைக் கொன்ற சமுத்திரக்கனியை சசி பழிவாங்க - சசியை யார் பழிவாங்கினார்கள் என்பதுதான் கிளைமாக்ஸ்.\nசென்னை -28-ல் பத்தோடு பதினொன்றாக வந்த ஜெய்க்கு இதில் நாயகன் வேடம். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். முக்கியமாக தன் காதலியை பார்த்தவாரே கீழே விழுந்து மீசையில் மண் ஒட்டாதது போல் எழுந்து நின்று சிரிப்பது சூப்பர்..\nபழைய ஸ்டெப் கட்டிங், பெ‌ல்பாட்டம், கண்ணாடி, பெரிய காலர் சட்டை, தாடி என 1980-க்கான எல்லா விஷயங்களையும் திரையில் விரிய விட்ட இயக்குனர் சசிக்குமாருக்கு பாராட்டுகள். தயாரிப்பு, இயக்கத்தில் மட்டுமின்றி, நடிப்பிலும் அசத்துகிறார். அந்த முரட்டுத்தனமான முகமும், உணர்ச்சியை மறைத்த அவரது பேச்சுமே அந்தப் பாத்திரத்துக்கு புதிய பரிமாணத்தைத் தருகிறது.\nகாசியாக வரும் கஞ்சா கருப்பு காமெடியில் கலங்க அடிக்கிறார். சைக்கிள் கடை சித்தனுக்காக கஞ்சா கருப்பு மெனக்கெடும் காட்சிகள் சிரிப்பு தோரணம். சீரியல் செட் ஆர்டர் எதிராளிக்கு போன ரகசியத்தை, கருப்பு கண்டுபிடிக்கையில் சிரித்து வயிறு புண்ணாவது நிச்சயம். ஊனமுற்ற இளைஞராக வரும் மாரி அசத்துகிறார்\nஜெய்யின் காதலியாக வரும் சுவாதி தன் இயல்பான நடிப்பால் கவர்கிறார். முக்கியமாக அழகரை எதிரிகள் சூழும் இடத்தில் அவர் கதறுவது உறைய வைக்கிறது. ரொம்ப நாளைக்குப் பிறகு நடிக்கத் தெரிந்த ஒரு நாயகியை, அதிலும் முதல் படத்திலேயே அசத்தும் நடிகையைப் பார்த்த சந்தோஷம் நமக்கு.\nசினிமாத்தனமான வில்லனாக இல்லாமல், நிஜத்தைப் பிரதிபலிக்கும் சமுத்திரக் கனி சிறப்பான தேர்வு. ஆட்டோவில் அவர் சசியிடம் மாட்டும் இடம் அபாரம்..\nஆர்.எஸ். கதிரின் ஒளிப்பதிவும், ஜேம்ஸ் வசந்தனின் இசையும் படத்துக்கு பலம் கூட்டுகின்றன. குறும்புத் தனமும், கிண்டலுமாக முதல் பாதி போகும் வேகம் தெரியவில்லை. ஆனால் இரண்டாவது பாதியில் படம் வழக்கமான பழிவாங்கல் படலத்தில் சிக்கும் போது கொஞ்சம் தடுமாறுகிறது - அதுவும் ஆக்ரோஷமான அந்தக் கொலைகள் பதறவைக்கின்றன. ஆனாலும் முதல் படத்திலேயே இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என மூன்று அவதாரம் எடுத்து இருக்கும் சசிகுமார் பாராட்டுக்கு உரியவர். கத்தியெடுத்தவனுக்கு அந்தக் கத்தியால்தான் சாவு என்ற பழைய கதைதான் என்றாலும் அதைச் சொன்ன விதத்தில் முதல் படத்திலேயே அபாரமாக ஜெயித்துவிட்டார் இயக்குநர் சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/11113", "date_download": "2021-09-24T01:08:53Z", "digest": "sha1:4EXYPGWRQJNT6IHBYT7MYSPMRCOITW34", "length": 20010, "nlines": 135, "source_domain": "www.tnn.lk", "title": "யாழ் போதனா வைத்தியசாலையில் தாதியராக இணைவதற்கு ஓர் அரியவாய்ப்பு! | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் இலங்கை யாழ் போதனா வைத்தியசாலையில் தாதியராக இணைவதற்கு ஓர் அரியவாய்ப்பு\nயாழ் போதனா வைத்தியசாலையில் தாதியராக இணைவதற்கு ஓர் அரியவாய்ப்பு\non: June 08, 2016 In: இலங்கை, தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\n2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் உயர்தரக் கல்வியினை பூர்த்தி செய்த மாணவர்கள் ஓர் அரச நியமனம் பெறவும் அரச சேவையிலிருந்து கொண்டே ஓர் பட்டதாரியாக வருவதற்கும் அரிதோர் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எமது பிரதேச மாணவர்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nமேலும் எமது பிரதேசத்திலேயே மனங்கவர் கொடுப்பனவுடைய அரச தொழில் பெற சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. பயிற்சிக்காலத்திலும் கொடுப்பனவு வழங்கப்படுவதுடன் பயிற்சி முடிந்தவுடனேயே அரச நியமனம் பெறவும் வாய்ப்பு உள்ளது.\nதற்போது சுகாதார அமைச்சினால் அரச தாதிய சேவைக்காக தாதிய மாணவர்களினை இணைப்பதற்கு 03-06-2016 வர்த்தமானி மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அனைத்து புத்தகசாலைகளிலும் தாதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் விற்பனையாகின்றன.\nவிண்ணப்பங்களின் முடிவுத்கதி:- 2016-06-24 என்பதுடன் இதற்கான தகமைகளாக,\n1. 2014 அல்லது 2015 ஆம் ஆண்டுகளில் க.பொ.த (உ/த)பரீட்சையில் உயிரியல், பௌதீக விஞ்ஞான பாடத்தில் 03 பாடங்களில் சித்தியுடன் க.பொ.த(சா/த) பரீட்சையில் தமிழ், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய 04 பாடங்களில் ��ிறமைச்சித்தியுடன் 06 பாடங்களில் சித்தியும் பெற்றிருத்தல் வேண்டும்.\n2. வயதெல்லை 18 வயதிலிருந்து 28 வயது வரை,\n3. உயரம்:- 4’10’ ஆகும்\n4. அத்துடன் திருமணகாத ஒருவராகவும் இருத்தல் வேண்டும்.\nஇப்பயிற்சிக்காக 95 சதவீதம் பெண்களும் 5 சதவீதம் ஆண்களும் தெரிவு செய்யப்படுவர். இத்தாதிய மாணவர்களுக்கு 03 வருட பயிற்சியின் போது மாதாந்த பயிற்சிப்படியாக 30000 ரூபாவினை படித்துக்கொண்டு பணம் சம்பாதித்து கொள்ளும் அரிய வாய்ப்பும் உள்ளது.\nஅத்துடன் பாதுகாப்புடன் கூடிய தங்குமிட, உணவு வசதிகளும் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி வட-கிழக்கு மாகாணங்களிலுள்ள தகுதியுடைய மாணவர்கள் ஒவ்வொருவரும் எமது பிரதேசத்திலேயே பயின்று எமது பிரதேசத்திலேயே அரச தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றும் வாய்ப்பும் உள்ளது. யாழ்போதனா வைத்தியசாலையானது இலங்கையிலேயே சிறந்த ஓர் தாதிய பயிற்சிக்கல்லூரியினையும் வளவாளர்களினையும் கொண்டுள்ளது.\nயாழ்போதனா வைத்தியசாலையில் தற்போது 200 வரையான தாதிய வெற்றிடங்கள் உள்ளதால் தாதிய மாணவ பயிற்சியினை 03 வருடத்தினுள் முடித்தவுடனேயே இங்கேயே தாதியராக நியமனம் பெறுவதற்கான வாய்ப்புக்களுண்டு.\nதற்போது வடக்கு மாகாணத்தில் ஓர் தனித்துவமான போதனா வைத்தியசாலையாக திகழும் போதனா வைத்தியசாலையானது வடக்கிலுள்ள ஏறத்தாழ 1.2 மில்லியன் மக்களுக்கான சுகாதார சேவையினை வழங்கி வருவதுடன், தாதியராக வருவதற்கான அடிப்படைப் பயிற்சிகளினை வழங்கும் ஓர் சிறந்த தாதிய பயிற்சி கல்லூரியினையும் கொண்டுள்ளது.\nயாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நீண்ட காலமாக 407 ஆக இருந்த தாதிய ஆளணியின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையானது தற்போது 03 மாதங்களுக்கு முன்னர் 607 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வைத்தியசாலையில் தற்போது ஏறத்தாழ 200 தாதிய வெற்றிடங்கள் தோன்றியுள்ளன. இன்னும் ஒரு சில வருடங்களில் தாதிய சேவைக்காக அனுமதிக்கப்படும் ஆளணியினரின் எண்ணிக்கையானது பெருமளவில் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஎதிர்காலத்தில் மிகவிரைவாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சைப் பிரிவுகளாக நரம்பியல் சத்திரசிகிச்சைப்பிரிவு, இருதய சத்திரசிகிச்சைப்பிரிவு, சிறுநீரக மாற்றுச் சத்திசிகிச்சைப்பிரிவு என்பன ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஇதனால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மேலும் அதிகளவில் தாதியர்கள் இணைக்கப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. எனவே எமது பிரதேசத்தில் எமது மக்களுக்கு இவ்வைத்தியசாலையிலே இணைந்து தாதியராகக் கடமையாற்றும் சந்தர்ப்பம் உயர்தரத்தில் விஞ்ஞான பாடத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nதாதிய சேவையை புனிதமான சேவையாக கருதுவதால் இவர்களுக்கு ஏனைய சேவையினரைப் போலல்லாது விசேட அதிகரித்த சம்பள கொடுப்பனவுகள் பயிற்சிக்காலத்திலிருந்து வழங்கப்படுகின்றது.\nஅத்துடன் அரச தாதியராக கடமையாற்றிக்கொண்டே ஓர் விஞ்ஞானமாணி தாதிய பட்டதாரியாக வருவதற்கான வாய்ப்புக்களையும் வழங்கும் முகமாக அரசாங்கத்தினால் ஒவ்வொரு ஆண்டும் விசேட கல்வி விடுப்புக்கள் வழங்கப்படுகின்றது. இதனால் அரச தொழிலில் ஈடுபட்டுக்கொண்டே இளம் வயதில் பட்டதாரியாக வருவதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.\nஎனவே வட-கிழக்கிலுள்ள க.பொ.த (உ.த) விஞ்ஞான பாடத்தில் 03 பாடத்தில் சித்திபெற்ற ஒவ்வொருவரும் இவ்அரிய சந்தர்ப்பமான பயிற்சிக்காலத்திலேயே அதிகூடிய கொடுப்பனவு, பயிற்சி முடிந்தவுடன் எமது பிரதேசத்திலேயே அரச தொழில் வாய்ப்பு மற்றும் இளம் வயதிலேயே அரச தொழிலுடன் ஓர் பட்டதாரியாக மாறும் வாய்ப்பு என்பனவற்றினை நழுவவிடாது மாணவ தாதியர்களினை இணைப்பதற்கான விண்ணப்பங்களினைப் புத்தகசாலைகளில் பெற்று விண்ணப்பிக்கத் தவறாதீர்கள்.\n64 வயது பேராசிரியர் , 27 வயதான மாணவியுடன் திருமணம்\nநிறைமாத கர்ப்பம் உடைய புள்ளி மானின் சடலத்தை கடத்தியோர் கைது(படங்கள்)\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்க��ாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2009/06/blog-post_09.html", "date_download": "2021-09-24T01:02:58Z", "digest": "sha1:EU2UO5DOAOTG5U3BPQOO46ZC4PT6DXOX", "length": 20265, "nlines": 240, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: நமது மூளைக்கு எவ்வளவு பவர் இருக்கிறது? உங்களுக்கு தெரியுமா?", "raw_content": "\nநமது மூளைக்கு எவ்வளவு பவர் இருக்கிறது\nஞாயிறு இரவு 7G ரெயின்போ காலனி படம் சன் டிவியில் பார்த்தேன். இது அநேகமாக 10 தடவையாக இருக்கும் என நினைக்கிறேன். இந்த படமும், தவமாய் தவமிருந்து படமும் எத்தனை முறை பார்த்தாலும் என்னால் அழாமல் பார்க்க முடியவில்லை. நான் தியானம், யோகா செய்பவனாக இருந்தபோதும் என்னால் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை. எதனால் என ஆராய்ந்தேன். முதல் படத்தில் அவ்வளவு பிரியாமாக இருக்கும் ஹீரோ, கடைசியில் காதல் கைக்கூடும்போது, ஹீரோயின் இறப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லோரும் எப்போதும் சந்தோசமாக இருப்பதையே என் மனம் விரும்புகிறது. அது படம் தான் என்று தெரிந்தும்கூட என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.\nஅடு��்த படம், என் அப்பா என் மீது காட்டிய அன்பின் பாதிப்பை வெளிப்படுத்திய படமாக இருப்பதால் எனக்கு அழுகை வந்திருக்கலாம். ஆனால், மிகவும் உறுதியான மனிதன் என என்னை நான் நினைத்துக்கொண்டு இருக்கும்போது, இந்த அழுகை நான் ஒரு வேளை கோழையோ என நினைக்க தோன்றுகிறது.\nசமீபத்தில் ஒரு ஆங்கில புத்தகம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nபுத்தகத்தின் பெயர்: EVOLVE YOUR BRAIN\nஇந்த புத்தகத்தில், நம் மூளையின் பவரை பற்றியும், அதனை சரியான முறையில் கையாண்டால், எதையும் சாதிக்கலாம் என்பதை பற்றியும் மிகத்தெளிவாக விளக்கியிருக்கிறார் புத்தக ஆசிரியர். நான் இன்னும் முழுமையாக படிக்க வில்லை.\nபுத்தக ஆசிரியர் ஒரு ஆர்த்தோ சர்ஜன். மிகப்பிரபலமான டாக்டர். ஸ்போர்ட்ஸில் ரொம்ப ஈடுபாடு. அவர் ஒரு முறை சைக்கிள் போட்டியில் கலந்து கொள்கிறார். வேகமாக சைக்கிளை ஓட்டி வந்தவர் எல்லைக்கோட்டை தொடும்போது, கண்ட்ரோல் இல்லாமல், எங்கெங்கோ ஓடி விபத்தில் மாட்டிக்கொள்கிறார். முதுகில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. டாக்டர் ஆப்பரேசன் செய்யலாம், ஆனால் கொஞ்சம் கஷ்டமான ஆப்பரசேன் என்கிறார்கள். இவரே ஒரு ஆர்த்தோ சர்ஜன் என்பதால், இவருக்கு அதன் டாக்டர்கள் சொல்லுவதிலிருக்கும் உண்மை தெரிகிறது. அப்போதுதான் இவர் அந்த முடிவை எடுக்கிறார்.\nஆபரேசனே இல்லாமல், தன் மனதை மூளையின் மூலம் முதுகு பகுதிக்கு செலுத்தி, ஒரு ஆப்பரேசன் செய்தால் என்னென்ன செய்வார்களோ அனைத்தையும், மூளையின் மூலம் இவர் கட்டளைகளாக பிறப்பித்து கொஞ்சம் கொஞசமாக தன் எலும்பு முறிவுகளை சரி செய்கிறார். பிறகு சிறிது நாளில் பூரண குணம் அடைந்துவிட்டதாக கூறுகிறார். டாக்டர்கள் எல்லாம் இவரின் சாதனையை பார்த்து மெடிக்கல் மிரேகிள் என்கிறார்கள். ஆனால், இவரோ, இது ரொம்ப சாதாரணம். அனைவராலும் முடியக்கூடிய ஒன்றே என்கிறார். இன்னும் பல உதாரணங்களை சொல்லுகிறார். முடிந்தால் படித்து பாருங்கள்.\nஇது உண்மைதான் என நினைக்கிறேன். இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன்.\nநீங்கள் ஒரு கல்லை எடுத்து, இதுதான் விநாயகர் சாமி என்று கும்பிட ஆரம்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம். நாளடைவில் நீங்கள் அதை சாமியாக நினைத்து நினைத்து அந்த கல்லை ஒரு சாமியாகவே பார்ப்பீர்கள். ஒரு நாள் அந்த கல்லை அல்லது சாமியை, உங்கள் காலால் எட்டி உதைத்���ு பாருங்கள். உங்கள் கால் உடனே முறிந்து ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாய் கிடப்பீர்கள்.\nஅதே சமயம், அதே சாமியை வேற்று மதத்தவரை கூப்பிட்டு எட்டி உதைக்க சொல்லுங்கள். அவருக்கு ஒன்னும் ஆகாது. காரணம் என்ன\nஎன்னவென்றால், நீங்கள் தினமும் அந்த கல்லை பார்த்து பார்த்து, உங்கள் மனதில் அதை சாமியாக நினைத்து நினைத்து, உங்கள் மனதில் அந்த கல் விநாயகராக மாறி விட்டது. விநாயகரை உதைத்தால், நம் கால் முறிந்து போகும் என்ற எண்ணம் உங்கள் மூளையில் அழுத்தமாக பதிந்து விட்டது. அதனால் தான், நீங்கள் உதைத்த உடன் உங்கள் மூளை உடனே செயல்பட்டு, உங்கள் காலை முறித்து விட்டது.\nஆனால், வேற்று மதத்து நண்பரோ, அதை சாமியாக பார்க்காமல், ஒரு கல்லாய் பார்த்ததால் அவருக்கு ஒன்றும் ஆக வில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது. நாம் என்ன நினைக்கிறோமோ, அதுதான் நடக்கிறது என்பது தெளிவாகிறது அல்லவா\nசமீபத்தில் மலேசிய தொலைக்காட்சியில் ஒரு ஆன்மீக சொற்பொழிவு கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் இதே கருத்தை கூறினார். ஒரு சிறு செயல் மூலம் விளக்கினார். ஒரு சிறிய பென்சிலை ஒருவரை இரண்டு கைகளில் பிடித்துக்கொள்ள சொன்னார். பிறகு அடுத்தவரை கூப்பிட்டு மூளையின் முழு பவரையும் அவரது ஒரு விரலில் செலுத்தி, அந்த பென்சிலுக்கு நடுவில ஓங்கி அடிக்க சொன்னார். ஒத்தை விரல் அடியில் அந்த பென்சில் பீஸ் பீஸ் ஆனது. பிறகு நானும் வீட்டில் முயற்சி செய்தேன். என்னாலும் சுக்கு நூறாக உடைக்க முடிந்தது.\nஅடுத்த முறை 7G ரெயின்போ காலனி படத்தையும், தவமாய் தவமிருந்து படத்தையும் பார்க்கும் போது அழாமல் பார்க்க முயற்சி செய்து பார்க்க வேண்டும்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nவயசானாலே... அழுகை சீக்கிரம் வந்துருமோ\nYour story titled 'நமது மூளைக்கு எவ்வளவு பவர் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா\nதமிழிஷ் வாசகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.\nமூளையின், மனதின் ஆற்றலை பிறர் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியமைக்கு நன்றி\n//நீங்கள் ஒரு கல்லை எடுத்து, இதுதான் விநாயகர் சாமி என்று கும்பிட ஆரம்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம். நாளடைவில் நீங்கள் அதை சாமியாக நினைத்து நினைத்து அந்த கல்லை ஒரு சாமியாகவே பார்ப்பீர்கள். ஒரு நாள் அந்த கல்லை அல்லது சாமியை, உங்கள் காலால் எட்டி உதைத்து பாருங்கள். உங்கள் கால் உடனே முற���ந்து ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாய் கிடப்பீர்கள்//\nஉங்கள் இடுகைக்கு ஓரளவுக்கு தொடர்புடைய இடுகைகள்\nகருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்கள், 'நிகழ்காலத்தில்', பித்தன் அவர்களுக்கு ந்ன்றி.\n100வது பதிவு - நானும், பதிவுலகமும்\nதெய்வங்களும், நானும் மற்றும் விதியும்..........\nமனதை உலுக்கிய ஒரு சம்பவம்\nமாறுபட்ட பார்வைகள் - சிறுகதை\nபெண் குழந்தைகள் என்றால் மட்டமா\n\"அப்பா\" என்ற அந்த மூன்றெழுத்து மந்திரம்\nநானும் எனதருமை கீ போர்டும் (பியானோவும்)\nநமது மூளைக்கு எவ்வளவு பவர் இருக்கிறது\nகொஞ்சம் சீரியஸான விசயம், சிந்திப்போமா\nசமீபத்தில் என்னை பாதித்த மூன்று சம்பவங்கள்\nமிக்ஸர் - 02.06.09 - காலதாமதம் வேண்டாமே\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1212337", "date_download": "2021-09-24T01:15:18Z", "digest": "sha1:Z272D7KM24B7X4GIZWAETMV6AFLKX3JE", "length": 12358, "nlines": 165, "source_domain": "athavannews.com", "title": "ஜடேஜாவின் அதிரடியில் பெங்களூரை வீழ்த்தியது சென்னை! – Athavan News", "raw_content": "\nஜடேஜாவின் அதிரடியில் பெங்களூரை வீழ்த்தியது சென்னை\nநடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரின் 19ஆவது லீக் போட்டியில் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 69 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.\nமும்பையில் உள்ள வங்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணியளவில் இந்தப் போட்டி ஆரம்பமானது.\nஇதில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nஇதன்படி, சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.\nஅணிசார்பாக, இறுதி நேரத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இவர் கடைசி ஓவரில் மாத்திரம் அணிக்கான 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.\nஅத்துடன், டு பிளெஸ்ஸிஸ் 50 ஓட்டங்களையும் ருத்துராஜ் கெய்க்வாட் 33 ஓட்டங்களையும் ரெய்னா 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபந்துவீச்சில் பெங்களூர் அணி சார்பாக ஹர்ஷல் பட்டேல் மூன்று விக்கெட்டுகளையும் சாஹல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nஇந்நிலையில், 192 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணியின் வீரர்கள் பலர் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.\nஇதனால், 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெங்களூர் அணி 69 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.\nஅணிசார்பாக, தேவ்டுத் படிக்கல் 34 ஓட்டங்களையும் கிளென் மக்ஸ்வெல் 22 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.\nபந்துவீச்சில், ஒரு ஓட்டமற்ற ஓவருடன் நான்கு ஓவர்கள் பந்துவீசிய ஜடேஜா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nஅத்துடன், இம்ரான் தாகிர் இரண்டு விக்கெட்டுகளையும் குரன் மற்றும் சர்துல் தாகுர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nஇந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக சகல துறையிலும் சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா தெரிவுசெய்யப்பட்டார்.\nஇதேவேளை, புள்ளிகள் பட்டியலில் இந்த வெற்றியுடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று எட்டுப் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.\nஅத்துடன், இன்றைய போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பெங்களூர் அணி ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி, ஒரு போட்டியில் தோல்வியுடன் எட்டுப் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTags: Chennai Super KingsIPL 2021Royal Challengers Bangaloreஐ.பி.எல். 2021சென்னை சுப்பர் கிங்ஸ்பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ்\nஐ.பி.எல்.: கொல்கத்தா அணியை வீழ்த்துமா மும்பை\nஐ.பி.எல்.: ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி\nநடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி\nஅச்சுறுத்தல் : நியூசிலாந்து மகளிர் அணியைச் சுற்றி பாதுகாப்பு\nஇறுதி ஓவரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இரண்டு ஓட்டங்களால் வெற்றி\nபாதுகாப்பு அச்சுறுத்தல்: நியூஸி. தொடர்ந்து பாகிஸ்தானுடனான தொடரை இரத்து செய்தது இங்கிலாந்து\nவடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலரு��வு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://policemediatamil.com/2021/09/s-p-financial-assistance-to-deceased-si-wife/", "date_download": "2021-09-24T00:27:17Z", "digest": "sha1:PISATYF56RIMBTZCGXPUW7VIPZ74NH7Y", "length": 23898, "nlines": 229, "source_domain": "policemediatamil.com", "title": "சாலை விபத்தில் உயிரிழந்‌‌‌த சப்-இன்ஸ்பெக்டர்‌‌‌ மணைவிக்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி - Police Media Tamil", "raw_content": "\nதிருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி\nடிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு\nஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை\nஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது\n“ரேசன் அரிசியை ஆந்திராவிற்‌‌‌கு கடத்திய இருவர் கைது….\nவட சென்னை பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடும் கும்பலை போலீசார் கைது செய்தனர்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் கொரோனா அன்னதான பணியை தூத்துக்குடி அரசு மருத்துவமனை…\nநாளை புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் –…\nசெங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வாரவிழா அனுசரிப்பு\nமுகப்பு மாவட்டம் தூத்துக்குடி சாலை விபத்தில் உயிரிழந்‌‌‌த சப்-இன்ஸ்பெக்டர்‌‌‌ மணைவிக்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி\nசாலை விபத்தில் உயிரிழந்‌‌‌த சப்-இன்ஸ்பெக���டர்‌‌‌ மணைவிக்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியிலிருக்கும்போது சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் அவர்களது குடும்பத்திற்கு காவலர் காப்பீட்டு திட்ட நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.\nதூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் கடந்த ஆண்‌‌‌டு 22ம்‌‌‌தேதி அன்று சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தாருக்கு காவலர் காப்பீட்டு நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.\nமேற்படி ரூபாய் 2 லட்சத்திற்கான வரைவோலையை இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியனின்‌‌‌ மனைவி மற்றும் வாரிசுதாரரான சுப்புலெட்சுமி என்பவரிடம் வழங்கி, அவர்களுக்கு கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர்களிடம் தெரிவித்து ஆறுதல் கூறினார்.\nஇந்நிகழ்வின்போது காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரி சுப்பையா, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் உதவியாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.\nPrevious articleநெல்லையில் துணை கமிஷனரின்‌‌‌ அதிரடி வேட்‌‌‌டையால்‌‌‌ 1,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள 100, கிலோ குட்‌‌‌கா சிக்‌‌‌கியது\nNext article“2019-ம் ஆண்டு சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசினை சுத்‌‌‌தமல்‌‌‌லி காவல்‌‌‌நிலையம்‌‌‌ வென்‌‌‌றது மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி பாராட்‌‌‌டு….\nதிருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி\nதிருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...\nடிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு\nசென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு\nதிருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...\nஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை\nதூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...\nஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது\nஅரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...\nஆயுதபடை பெண் காவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாமை பெருநகர போலீஸ் கமிஷனர் துவக்கிவைத்தார்\nசென்னை - செப் -22,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான (Women Empowerment Refreshing Training Programme) புத்தாக்க பயிற்சி முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல்...\nவிழிப்புடன் செயல்பட்ட காவலருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு\nகோயம்புத்தூர் -செப் -21,2021 கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய ரோந்து காவலர் குப்பமுத்து என்பவர் நேற்று செங்கதுறை அருகில் நொய்யல் ஆறு பாலத்தின் கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா...\nவெங்கடேஷ பண்ணையார் நினைவு நாள் ஊர்வலத்திற்கு தடை – 1500,போலீசார்‌‌‌ பாதுகாப்‌‌‌பு -தூத்துக்குடி எஸ்.பி அறிவிப்‌‌‌பு\nதூத்துக்குடி - செப் -21,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 26ம் தேதி வெங்கடேஷ் பண்ணையார் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...\nதிருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி\nதிரு���்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...\nடிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு\nசென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு\nதிருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...\nஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை\nதூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...\nஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது\nஅரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...\nதிருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி\nடிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு\nஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை\nஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது\nகாவல்துறையின் உழைப்பு மற்றும் அரும்பணிகள், பாதுகாப்பு, தியாகம், அவர்களின் சேவைகள் மற்றும் பணிகளை பொது மக்கள் மத்தியில் கொண்டு சென்று, காவல்துறை மக்களை இணைக்கும் பாலமாகவும் காவல்துறை மக்களின் நண்பன் என்பதை உறுதிப்படுத்தம் விதமாகவும் இந்த வலைத்தளம் துவங்கப்படுகிறது.\nகோவில்களில் தங்கநகைகள் திருடி வந்த கும்பல் கைது\n“விழிப்புடன் செயல்பட்டு நடக்கவிருந்த கொலையை தடுத்த போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு….\nரவுடிகள் ஒழிப்பில் நெல்லை எஸ்பி மணிவண்ணன் தீவிரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/10/08/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-aloe-vera-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-09-24T00:22:11Z", "digest": "sha1:6RPOXBL357F54UGCXPGRTUQ6NIB32A2F", "length": 25804, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "பல நன்மைகள் கொண்ட Aloe Vera-வில் பல Side effects-சும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபல நன்மைகள் கொண்ட Aloe Vera-வில் பல Side effects-சும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா\nமருத்துவ குணங்கள் நிறைந்த, கற்றாழை (Aloe Vera) தோல் மற்றும் ஆரோக்கியம் இரண்டுக்கும் ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. Aloe Vera ஒப்பனை மற்றும் தோல் பராமரிப்பு தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. Aloe Vera-வால் தோல் மற்றும் கூந்தலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. கற்றாழை இரத்த சோகையை நீக்குகிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nதீக்காயங்கள், வெட்டுக்கள், உட்புற காயங்கள் ஆகியவற்றை கற்றாழை தன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் காரணமாக விரைவாக குணப்படுத்துகிறது.\nகற்றாழை பல வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும்:\nAloe Vera-வில் லேடெக்ஸ் காணப்படுகிறது. இதனால் சிலருக்கு ஒவ்வாமை (allergy) ஏற்படுகிறது. இது வயிற்று எரிச்சல், வயிற்று வலி போன்ற பல வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடலில் உள்ள பொட்டாசியம் அளவிலும் அதன் பயன்பாட்டால் ஏற்றத்தாழ்வுகள் எற்படலாம்.\nகற்றாழை தோல் எரிச்சலையும் ஏற்படுத்தும்:\nஏற்கனவே தோல் ஒவ்வாமை உள்ளவர்கள் Aloe Vera-ஐ பயன்படுத்தினால், சிலருக்கு, தோல் ஒவ்வாமை, சிவப்பு கண்கள், தோல் வெடிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படலாம்.\nஇரத்தத்தில் சர்க்கரை அளவு குறையலாம்:\nகற்றாழை சாற்றை அதிகமாக உட்கொள்பவர்கள் கவனமாக இருங்கள். கற்றாழை சாறு ���லமிளக்கிய விளைவுகளைக் கொண்டுள்ளது. இது நீரிழிவு (Diabetes) நோயாளிகளுக்கு எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி கற்றாழை சாற்றை கண்மூடித்தனமாக பயன்படுத்தக்கூடாது.\nகற்றாழை கல்லீரல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்:\nகற்றாழையில் காணப்படும் பயோ ஆக்டிவ் காம்பௌண்டுகள் கல்லீரல் செயல்பாட்டில் தலையிடக்கூடும். உங்களுக்கு ஏதேனும் கல்லீரல் பிரச்சினை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்றி கற்றாழை சாற்றைப் பயன்படுத்தக்கூடாது.\nகர்ப்ப காலத்தில் பெண்கள் கற்றாழை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்:\nகர்ப்ப காலத்தில் (Pregnancy) இருக்கும்போதும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் கற்றாழை சாறு குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். கற்றாழை சாறு தோல் சுருங்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை உட்கொண்டால், அது பிரசவத்தின்போது பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.\nகற்றாழை ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளை ஏற்படுத்தும்:\nகற்றாழை சாறு உட்கொள்வது உடலில் பொட்டாசியம் அளவைக் குறைக்கும். இதைப் பயன்படுத்துவது ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தக்கூடும். இது மட்டுமல்லாமல், பலவீனம் மற்றும் சோர்வும் உடலில் ஏற்படலாம். எனவே ஏற்கனவே இதயத்தில் பிரச்சனைகள் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப கற்றாழை சாற்றை பயன்படுத்த வேண்டும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅதிமுக அவைத்தலைவர் பதவியில் டிவிஸ்ட்.. அரசியல்-தேர்தல் என பல கோணத்தில் ஆராயும் இ.பி.எஸ்..\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமுதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக���கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nயார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய போட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\nகொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்\n – பீதியில் முன்னாள் அமைச்சர்கள்…\nஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ’ – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன\nபூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் காரணிகள்\nபி.கே. ரெக்கமண்ட் செய்த பவர்ஃபுல் பதவி: சபரீசனுக்கு கொடுக்க சூடுபிடிக்கும் ஆலோசனை\nபூஞ்சைத் தொற்றிலிருந்து இந்த ஒரு பொருள் பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியுமாம்.\nசதிராட்டம் காட்டும் சசிகலா… ரீ- எண்ட்ரிக்கு தயராவத���ல் ஜெயலலிதாவின் ஆன்மாவை வைத்து அதிமுக தலைவர்கள் ஆவேசம்..\nகொரோனா 2-ம் அலை… பண நெருக்கடியைச் சமாளிக்கும் ஃபைனான்ஷியல் ஃபார்முலா\nஅவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல் – எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்\nகொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்.. சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்\nதேர்தல் தோல்வி… அண்ணனிடம் பேச மறுக்கும் முன்னாள் அமைச்சர்\n இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க\nகொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு: ஆய்வுக் குழு\nஉங்க நுரையீரல் நூறு சதவீதம் வேலை செய்ய, வெறும் நூறு ரூபாய் போதும்\nஇரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய பீர்க்கங்காய்..\nநோட்டாவிடம் படுதோல்வி கண்ட அமமுக வேட்பாளர்கள் : களையெடுக்க முடியாமல் திணறும் தினகரன்\nபழனிசாமியின் சேப்டர் க்ளோஸாகும் நாளுக்காக காத்திருக்கும் சசிகலா கந்தசாமியை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்.\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-09-23T23:19:50Z", "digest": "sha1:X45UEB5RQ43RZF4O545CQWJ5UACX6EAQ", "length": 7890, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயற்கை வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயற்கை வரலாறு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை மற்றும் இயல்புகளைக் கவனிக்கும் அறிவியல் ஆய்வினைக் குறிக்கும். இவை எந்தவொரு சோதனையும் நிகழ்த்தாமல் அவற்றின் இயற்கைப்போக்கில் பொறுமையாக பலகாலம் கவனிப்புப் பணிகளில் ஈடுபட்டு தொகுத்த அறிவியல் கூறாகும். கல்விசார்ந்த இதழ்களை விட அறிவியல் இதழ்களைக் கொண்டே இந்த ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.[1] இயற்கை அறிவியலில் வகைப்படுத்தப்பட்டுள்ள இயற்கை வரலாறு ஆய்வு இயற்கை பொருள் மற்றும் உயினங்களின் இயல்பு குறித்த கல்வியாகும்.\nஇயற்கை வரலாற்றைக் கற்ற ஒருவர் இயற்கையாளர் அல்லது \"இயற்கை வரலாற்றாளர்\" என்று அறியப்படுகிறார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2021, 04:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/700283-aug-02-detailed-stats.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-24T00:16:16Z", "digest": "sha1:EQFWW3Z7OR5U3BSFEVKOHA27PYQUP6OF", "length": 16890, "nlines": 545, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆகஸ்ட் 02 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல் | aug 02 detailed stats - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nஆகஸ்ட் 02 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று ( ஆகஸ்ட் 02) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 25,63,544 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:\nவிமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)\nமூன்றாம் பாலினத்தவருக்கு 3 மாதங்களில் கரோனா தடுப்பூசி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nபுதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இணையவழியில் இலவச இரண்டு புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்\nதமிழகத்தில் இன்று 1,957 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 189 பேருக்கு பாதிப்பு: 2,068 பேர் குணமடைந்தனர்\nஅரசு உதவிகள் பெறுவதற்கு கரோனா தடுப்பூசி சான்று கேட்கப்படலாம்: ஆளுநர் தமிழிசை கருத்து\nகரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases\nமூன்றாம் பாலினத்தவருக்கு 3 மாதங்களில் கரோனா தடுப்பூசி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்...\nபுதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இணையவழியில் இலவச இரண்டு புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்\nதமிழகத்தில் இன்று 1,957 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 189 பேருக்கு பாதிப்பு:...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற���றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nவிடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் சேர்த்து 10 தமிழ் அறிஞர்களுக்கு ‘கருணாநிதி விருது’- செம்மொழி...\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: வார் ரூம் அமைத்து அழைப்பு எண்களை அறிவித்தது திமுக\nசெப்.27 முழு அடைப்புப் போராட்டம்: தமிழக விவசாயிகளுக்கு திமுக விவசாய அணி மாநிலத்...\nபுதுச்சேரியில் பள்ளிகள் திறந்து 3 வாரங்கள் கடந்தும் பாடப் புத்தகங்கள் வழங்கவில்லை: அரசுப்...\nபெகாசஸ் உளவு விவகாரம் பற்றி விசாரணை நடத்த வல்லுநர் குழு : ...\nஅமெரிக்க விமான பயணத்தின்போது கோப்புகளை பார்த்த பிரதமர் மோடி : சமூக...\n958 புள்ளி உயர்ந்துபுதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ் :\n3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றபிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு :\nகாஞ்சிபுரத்தில் 35 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது: எஸ்.பி. சுதாகர்...\nஆகஸ்ட் 02 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/pm-s-speech-at-toycathon-2021-555862", "date_download": "2021-09-24T00:08:14Z", "digest": "sha1:X2YMP5SRYG5KOQVRK3EA76D7BDLDI7DV", "length": 29379, "nlines": 221, "source_domain": "www.narendramodi.in", "title": "டாய்கெத்தான்-2021ல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்", "raw_content": "\nடாய்கெத்தான்-2021ல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்\nடாய்கெத்தான்-2021ல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்\nபொம்மைகள் மற்றும் விளையாட்டுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த அழைப்பு விடுத்தார்\nமிகுந்த தேவை உள்ள துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் பொம்மை துறையின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டினார்\nஉள்நாட்டு பொம்மைகளுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும்: பிரதமர்\nஇந்தியாவின் திறன்கள், கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் சமூகம் பற்றி தெரிந்துகொள்ள உலக நாடுகள் விரும்புகின்றன, பொம்மைகள் அதில் மிகப்பெரிய பங்கு வகிக்கலாம்: பிரதமர்\nமின்னணு விளையாட்டுகளுக்கு இந்தியாவில் போதிய தகவல்களும் ஆற்றலும் உள்ளன: பிரதமர்\nஇந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு, பொம்மை துறையைச் சேர்ந்த புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பிரம்மாண்ட வாய்ப்பாக அமைந்துள்ளது: பிரதமர்\nநீங்கள் கூறுவதைக் கேட்பதில் நான் உண்மையில் மகிழ்ச்சியடைந்தேன். நமது அமைச்சர்கள் பியூஷ்ஜி, சஞ்சய்ஜி மற்றும் பலர் இன்று இதில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. நாடு முழுவதிலும் இருந்து டாய்கெத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் நண்பர்கள், மற்றும் இதனை கவனித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.\nதுணிச்சலில் மட்டுமே முன்னேற்றம் உள்ளதாக எங்கள் நாட்டில் கூறுவார்கள். இந்த சவாலான சமயத்தில் நாட்டின் முதலாவது டாய்கெத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வது அந்த உணர்வுக்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. நமது பால்ய நண்பர்கள் முதல் இள வயது நண்பர்கள் வரை, ஆசிரியர்கள், தொழில்முனைவைத் தொடங்குபவர்கள், தொழில் முனைவோர் இதில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த பிரம்மாண்டமான இறுதிப் போட்டியில் முதன்முறையாக 1500-க்கும் மேற்பட்ட குழுக்கள் பங்கேற்றிருப்பது பிரகாசமான எதிர்காலத்துக்கு அறிகுறியாகும். பொம்மைகள் மற்றும் விளையாட்டுக்களில் தற்சார்பு இந்தியா இயக்கத்துக்கு இது வலுவூட்டுகிறது. இந்த டாய்கெத்தானில் சில மிகச் சிறந்த ஆலோசனைகள் உருவெடுத்துள்ளன. நமது சில நண்பர்களுடன் உரையாடும் வாய்ப்பை நானும் பெற்றேன். இதற்காக உங்களுக்கு மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.\nநண்பர்களே, கடந்த 5-6 ஆண்டுகளாக, நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பெரிய தளங்களாக ஹெக்கத்தான்கள் மாறியுள்ளன. நாட்டின் ஆற்றலை ஒழுங்குபடுத்துவதே இதன் நோக்கமாகும். நாட்டின் பிரச்சினைகள் மற்றும் சவால்களுடன் இளைஞர்களை நேரடியாக இணைப்பதே இந்த முயற்சியாகும். இந்த இணைப்பு வலுவாகும் போது, இளைஞர் சக்தியின் திறமை முன்னணிக்கு வந்து நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தரும். இதுதான் நாட்டின் முதலாவது டாய்கெத்தானின் நோக்கமாகும். பொம்மைகள் மற்றும் டிஜிட்டல் விளையாட்டுக்களில் உள்ளூர் தீர்வுகளும், தற்சார்பும் அவசியம் என்று இளைஞர்களுக்கு நான் அழைப்பு விடுத்தது நினைவிருக்கிறது. இதற்கு ஆக்கபூர்வமான பதிலை நாடு இப்போது பார்க்கிறது. பொம்மைகள் பற்றி இப்படிப்பட்ட தீவிரமான விவாதத்திற்கு இப்போது என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது என சிலர் நினைக்கலாம். உண்மையில், இந்தப் பொம்மைகளும், விளையாட்டுக்களும் நமது மன உறுதி, படைப்பாற்றல், பொருளாதாரம் மற்றும் இன்னும் பலவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த விஷயங்களைப் பேசுவதும் முக்கியம்தான். குழந்தைகளின் முதல் பள்ளி குடும்பம் என்பதையும், பொம்மைகள் முதல் பாடப்புத்தகம் மற்றும் முதல் நண்பன் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். இந்தப் பொம்மைகள் மூலம்தான் குழந்தைகள் பேசத்தொடங்குகின்றன. பொம்மைகளுடன் குழந்தைகள் பேசுவதையும், அவற்றுக்கு உத்தரவிடுவதையும், நீங்கள் கவனித்திருக்கலாம். குழந்தைகளின் சமூக வாழ்க்கை இப்படித்தான் தொடங்குகிறது. இதேபோல இந்தப் பொம்மைகளும், விளையாட்டுக்களும் படிப்படியாக அவர்களது பள்ளி வாழ்க்கையில் முக்கிய பகுதியாக மாறுகிறது. இதிலிருந்து கற்றலும், கற்பித்தலும் துவங்குகிறது. இதுதவிர பொம்மைகள் தொடர்பான மிகப் பெரிய அம்சத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nசர்வதேச பொம்மை சந்தை சுமார் 100 பில்லியன் டாலர் அளவில் இருக்கிறது. இதில் இந்தியா வெறும் 1.5 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது.சுமார் 80% பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்கிறது. நாட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் விரயமாவதை இது குறிக்கிறது. இந்தப் போக்கு மாறவேண்டும். எண்ணிக்கைகளையும் கடந்து சமுதாயத்தின் தேவைகள் அதிகம் உள்ள துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான ஆற்றலை இந்தத் துறை பெற்றுள்ளது. ஊரக மக்கள், தலித்கள், ஏழை மக்கள் மற்றும் பழங்குடியினத்தவரை உள்ளடக்கிய கலைஞர்களுடன் தனக்கே உரித்தான சிறு தொழிலை பொம்மை தொழில்துறை தன்னகத்தே கொண்டுள்ளது. கிடைக்கின்ற குறைந்த அளவு மூலப்பொருட்களைக் கொண்டு, நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் பொம்மைகளை நுட்பமாக அவர்கள் வடிவமைக்கின்றனர்.\nஇந்தத் துறையில் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இந்தத் துறையின் பலன்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உள்ளூர் பொம்மைகளுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும். இந்திய பொம்மைகள் சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கு ஏதுவாக புதிய கண்டுபிடிப்புகளின் நவீன மாதிரிகள் மற்றும் ���ிதி ஆதரவு அளிக்கவேண்டும்.\nநணபர்களே, புதிய எண்ணங்கள் மேம்படவும், புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், பாரம்பரிய பொம்மை தயாரிப்பாளர்களிடம் புதிய தொழில்நுட்பங்களை எடுத்துச் செல்லவும், புதிய சந்தையை உருவாக்கவும் அவசியம் ஏற்பட்டுள்ளது. டாய்கத்தான் போன்ற நிகழ்ச்சிகளின் பின்னணியில் இதுவே உந்துசக்தியாக உள்ளது.குறைந்த கட்டணம் மற்றும் இணைய வளர்ச்சியுடன் கூடிய ஊரக இணைப்பு மிகவும் அவசியமாகும். இந்தியாவில் மெய்நிகர், மின்னணு மற்றும் இணையதள விளையாட்டுகளின் சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயவேண்டியது அவசியமாகும். தற்போது உள்ள பெரும்பாலான இணையதள மற்றும் மின்னணு விளையாட்டுகள், இந்திய எண்ணங்களின் அடிப்படையில் இல்லாமல் ஏராளமானவை வன்முறையை ஊக்குவித்து, மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. இந்தியாவின் திறன்கள், கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் சமூகம் பற்றி தெரிந்துக் கொள்ள உலக நாடுகள் ஆர்வமாக இருக்கின்றன. அதில் பொம்மைகள் மிகப் பெரும் பங்கு வகிக்கலாம். மின்னணு விளையாட்டிற்கு இந்தியாவில் போதிய தகவல்களும் ஆற்றலும் உள்ளன. இந்தியாவின் திறன்கள் மற்றும் எண்ணங்களின் உண்மை நிலவரத்தை உலகிற்கு வெளிப்படுத்துகையில் இளம் கண்டுபிடிப்பாளர்களும் புதிய நிறுவனங்களும் தங்களது பொறுப்புணர்ச்சியைக் மனதில் கொண்டு செயல்படவேண்டும்.\nநண்பர்களே, இன்று இந்தியாவின் கலை, கலாச்சாரம், சமுதாயம் மற்றும் தற்போதைய ஆற்றல் பற்றி அறிந்து கொள்வதில் உலகம் ஆர்வத்துடன் உள்ளது. நமது பொம்மைகள் மற்றும் விளையாட்டு தொழில் இதில் மிகப்பெரிய பங்காற்றலாம். ஒரே பாரதம் உன்னத பாரதம், உலகம் ஒரு குடும்பம் என்பதை மனதில் கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும். நமது நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளது. பொம்மை தொழில்துறையைச் சேர்ந்த புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு மிகப் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. சுதந்திரம் சம்பந்தமான பல்வேறு நிகழ்வுகள், விடுதலைப் போராட்ட வீரர்களின் கதைகள், அவர்களது வீரம் மற்றும் தலைமைப் பண்பு முதலியவை விளையாட்டு கருத்துருக்களாக உருவாக்கப்படலாம். ‘சாமானிய மக்களை எதிர் காலத்துடன்' இணைக்கும் மிகப்பெரிய பங்களிப்பை இந்தக் கண்டு��ிடிப்பாளர்கள் பெற்றுள்ளார்கள். ஈடுபாடு, பொழுதுபோக்கு மற்றும் கல்வி ஆகியவற்றை அளிக்கும் ஆதரவைத் தூண்டும் வகையிலான விளையாட்டுகளை உருவாக்குவதற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. உங்களைப் போன்ற இளம் படைப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களிடம் நாடு பெரும் நம்பிக்கை வைத்துள்ளது. உங்களது இலக்குகளை எட்டி, உங்களது கனவுகளை நனவாக்குவதில் வெற்றி காண்பீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். மீண்டும் ஒரு முறை உங்களுக்கு வாழ்த்து கூறி, இந்த டாய்கெத்தான் வெற்றியடைய வாழ்த்துகிறேன். நன்றி\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/06/16/", "date_download": "2021-09-24T00:51:24Z", "digest": "sha1:XHCAYMSMCWVUQTQVTFEJUQPE5BTBEI4Y", "length": 7211, "nlines": 136, "source_domain": "www.thamilnaatham.media", "title": "16 | June | 2019 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nரிஷாத் பதி­யு­தீனை பாது­காக்கும் ரணிலின் தந்திரமே முஸ்லீம் அமைச்சர்களின் பதவி விலகல்: வாசுதேவ\nஷங்காய் மாநாட்டில் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் அரச தலைவர்கள் கைசாத்து:\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – 87 ஓட்டங்களால் இலங்கையை வென்றது அவுஸ்திரேலியா\nவெறுமனே கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு – முரண்பட்டுக்கொண்டு நின்றால் தாயகமே காணாமல் போய்விடும்: பாரதி\nஇருப்புக்கான அடிப்படைகளை மிக வேகமாக நாம் இழந்து வருகிறோம் – நாங்கள்...\nஅநுராதபுரத்தில் இருந்து செம்மலை வந்த 200 சிங்களவர் – அடாத்தாக அமைக்கப்பட்ட விகாரையில் பொசன்...\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற���று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/10223", "date_download": "2021-09-24T00:17:37Z", "digest": "sha1:KHIDWM2MGGUTD72J6AE6MDRVJOGY7CRI", "length": 15430, "nlines": 122, "source_domain": "www.tnn.lk", "title": "மங்களசமரவீரவை தமிழகத்துக்குள்ளே நுழையவிடக்கூடாது! | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் இந்தியா மங்களசமரவீரவை தமிழகத்துக்குள்ளே நுழையவிடக்கூடாது\non: June 01, 2016 In: இந்தியா, செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nசிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை தமிழகத்துக்குள்ளேயே நுழையவிடக்கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழக முதலமைச்சருக்கு பண்டிருட்டி வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,\nஒன்றரை இலட்சம் ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த சிங்கள அரசின் தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை தமிழக முதல்வர் சந்திக்க அனுமதி கோரியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. அவரை தமிழகத்திற்குள்ளேயே நுழையவிடக்கூடாது.\nசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஈழத் தமிழர்களின் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.\nஅதில், எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் யுத்தம் நடைபெற்ற காலங்களிலும் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கொள்கை பிறழாமல் துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்தவர் ஜெயலலிதா.\nபலகாரணங்களினால் எமது மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையே இங்கு இருந்துவந்துள்ளது.\nஇந்நிலை மாறவேண்டும். ஜெயலலிதா போன்ற மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எமது மக்களின் விமோசனத்திற்காகப் பாடுபடும் எமக்கு உறுதுணையாக இருப்பர்.\nஇந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர முயற்சிப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்யும் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக இம் மாதம் 13,14 திகதிகளில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியா வருகை தர உள்ளார். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அவர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.\nஆனால் அப்பாவி ஈழத் தமிழர்களை படுகொலை செய்த இரத்தகறைபடிந்த போர்க்குற்றவாளிகளின் கரங்களுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒருபோதும் கைகுலுக்கவேமாட்டார் என உலகத் தமிழினமே பெரும் நம்பிக்கை வைத்துள்ளது. நிச்சயம் அந்த நம்பிக்கையை தமிழக முதல்வர் காப்பாற்றுவார்கள் என்பதும் உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு.\nஅத்துடன் ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; ராஜபக்ஷ உள்ளிட்டோரை போர்க்குற்றவாளிகளாக பிரகடனப்படுத்த வேண்டும்; தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய சட்டமன்றத் தீர்மானங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இத்தருணத்தில் மீண்டும் வலியுறுத்தி சிங்களவருக்கும் மங்கள சமரவீரவுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பு\nயாழ்ப்பாணத்தில் 400 ஏக்கர் காணியை விடுவதற்கு இராணுவம் தயார்\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014_03_23_archive.html", "date_download": "2021-09-23T23:24:25Z", "digest": "sha1:ZQF7ODOPQMO4AAKNRF26AMSMQGXCEAZU", "length": 23719, "nlines": 462, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2014-03-23", "raw_content": "\nஎன் வலைவழி நான் எழுதிய சில கவிதைகளைத் தொகுத்து, வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள் என்ற பெயரில் ,நூலாக( ஓராண்டுக்கு முன்னதாக,)\nசீதை ���திப்பகத்தின் வாயிலாக வெளி வந்தது\nதற்போது அப் புத்தகத்திற்கு , தமிழ்நாடு மத்திய\nநூலக ஆணைக்குழு ஆயிரம் பிரதிகளை வாங்க அனுமதி\nவழங்கியதோடு, வாங்கியும் விட்டது என்பதை அன்போடு தெரிவித்துக்\nநூலை வெளியிட்ட சீதை பதிப்பகத்திற்கும். மத்திய நூலக\nஆணைக்குழவிற்கும் , தமிழக அரசுக்கும், என்னை நாளும்\nஆதரித்து ஆக்கமும் ஊக்கமும் தரும் அன்பு உறவுகளாகிய உங்களுக்கும் உளம் கனிந்த நன்றி\nLabels: அன்பின் இனிய உறவுகளே வணக்கம் ஒரு மகிழ்ச்சியான செய்தி\nமுகநூலில் என் அகம் பதித்தவை\nபூக்கின்ற எல்லாப் பூக்களும் பிஞ்சாவதில்லை எல்லா பிஞ்சுகளும் காயாவதில்லை எனவே, வாழ்கையில், நாம் எண்ணும் எண்ணங்களும், செய்ய முற்படும் செயல்களும் பலபலவே\nஆனாலும், சிலசிலவே வெற்றி பெறும் ,என்பதை உணர வேண்டும் அதுதான் அமைதியான வாழ்கைக்கு வழி கோலும்\nநெருஞ்சி முள் நிறைந்த இடத்தில் வெறும் காலை வைத்தால் பாதம் முழுவதும் முள் குத்திக் கொள்ளும் ஐயோ என்று காலை மாற்றி மாற்றி வைத்தாலும் அதே நிலைதான் ஐயோ என்று காலை மாற்றி மாற்றி வைத்தாலும் அதே நிலைதான் அது தீரவேண்டுமென்றால் ,முள்ளற்ற இடம் நோக்கிப் போக வேண்டும் அது தீரவேண்டுமென்றால் ,முள்ளற்ற இடம் நோக்கிப் போக வேண்டும் அதுபோல, சில சூழ்நிலைகளில் , சில நிகழ்ச்சிகள்\nநம், மனதில் முள்ளாகக் உறுத்திக் கொண்டே இருக்கின்றன\nஎன்றால் ,அதைவிட்டு விலகி வேறு வகையில் எண்ணங்களை\nஒருநாள்தான் வாழ்வு , என்றாலும் மலர்கள் பூக்கத்தானே செய்கின்றன அதுவும், தனக்கே உரிய அழகும், நிறமும் மாறாமல்,மனதை மயக்கும் மணத்தை வீசி, காலா காலமாக, இயற்கையோடு இணைந்து நடப்பதை கண்டும், இந்த மனிதப் பிறவிகள் மட்டும் இயற்கைக்கு மாறாக,ஏன், எதிரியாக நடந்து\nகொண்டு தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்கிறான்\n பகுத்தறிவு , என்று, ஒன்று இருப்பதுதான் காரணமோ\nகுற்றமில்லாமல் திருத்தமா பேசுதலே கல்வி கற்றவர்களுக்கு அழகாகும்\nசெல்வம் உடையவர்கள் , தம் நெருங்கிய சுற்றத்தாருக்கு உதவி\nவேதம் ஓதுகின்ற வேதியர்களுக்கு ஒழுக்கமே அழகாகும்\nநீதி, தவறாமல் ஆட்சி செய்வதே அரசனுக்கு அழகாகும்\nவாணிகம் செய்வார்க்கு மேலும், மேலும் வருமானத்தைப்\nஉழவர், உழுது பயிர் செய்து உண்டு வாழ்வதே அழகாகும்\n குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டியவை\nபிறர் மனம் வருந்தும்படி எத���யும் சொல்லாதே\nபெற்ற தாயை என்றும் மறவாதே\nவஞ்சனையாய் தீமை செய்வாரோடு சேராதே\nபோகத் தகாத இடங்களுக்குப் போகாதே\nஒருவர் நம்மை விட்டுப் போனபின்பஅவரைப்பற்றி\nபொதுவாக ஐம்புலன்களையும் அடக்கி வாழ்வதுதான் சிறப்பு என்றாலும், வாய் ,அதாவது நாக்கு ,அதைமட்டுமாவது\n வள்ளுவர் இதனைப்பற்றி தனியாகவே கூறுகிறார் நம்முடைய வாய் பேசுவதற்கும் ,உண்ணும் உணவின் சுவையை அறிவதற்கும் துணையாக இருப்பதே நாக்குதான் நம்முடைய வாய் பேசுவதற்கும் ,உண்ணும் உணவின் சுவையை அறிவதற்கும் துணையாக இருப்பதே நாக்குதான் ஒருவன் , புலன்களில் எதனை அடக்க\nமுடியாவிட்டாலும் நாக்கை மட்டுமாவது கட்டுப் படுத்தாமல் விட்டால் , மற்றவர்களின் இழி சொல்லுக்கும், பழி சொல்லுக்கும் ஆளாகி சோகத்தையே முடிவாக பெறுவார்கள்\nதகாத சொற்களைப் பேசுவதால் வருவது தண்டணைதான்\nஎன்ற நேர் பொருளோடு ,குறிப்புப் பொருளாக, சுவை அறிய உதவும் நாக்கால் தகாத(உடல் நலத்திற்கு) உணவுகளை உண்ணுவதும் கேடுதான் என்பதையும், நயமாக உணர்த்துவது\nயாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\nசோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு -குறள்\nLabels: முகநூலில் என் அகம் பதித்தவை\nவானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே\nவானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க\nவழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே\nஏனென்று கேட்காத ஊடகங்க ளிங்கே - ஏதும்\nஎல்லையின்றி நடக்கின்ற நாடகங்க ளிங்கே\nதானின்று நடக்கின்ற நாடுமது மிங்கே- மக்கள்\nதிகைப்போடு கேட்கின்றார் அரசுதான் எங்கே\nகால்கிலோ காய்கூட வாங்கிடவே இயலா –ஏழைக்\nகண்ணீரைத் துடைத்திட யாருமே முயலா\nநாள்முற்றும் உழைத்தாலும் அரைவயிறு காணா-சாகா\nஆதரவு தந்தார்க்கு செய்கின்ற தொண்டா\nமாள்வாரா மீள்வாரா விரைந்துசெயல் படுவீர் –எனில்\nமட்டற்ற துயராலே நீரும்தான் கெடுவீர்\nநஞ்சாக ஏறிவிட நாள்தோறும் அந்தோ –தெரு\nநாய்போல அலைகின்றார் உள்ளமதும் நொந்தே\nபிஞ்சாக உதிர்கின்ற காய்போல ஆனார் –தமக்குள்\nபேசியே திரிகின்ற பித்தனாய்ப் போனார்\nபஞ்சாக அடிபட்டும் பறந்துடு வாரோ –மீண்டும்\nபாராளும் தேர்தலில் மறந்துடு வாரோ\nஆவனவும் செய்தால்தான் வருவீராம் மீண்டும்\nஉரிய நேரம் கருதி மீள்பதிவு\nLabels: விலைவாசி ஏற்றம் மக்கள் துன்பம் கவிதை புனைவு\nமதுமதி.காமில் வந்த எனது ப���ட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றென் பதிவு நூறாகும்-என் இதயம் மறவாப் பேறாகும் நன்றெனச் செல்லி நாள்தோறும்-கருத்து நல்கிட உலகுள் ஊர்தோறும் குன்றென வளர்தீர் ...\nஎண்பதும் நிறைந்து போக-வயது எண்பத்தி ஒன்றும் ஆக நண்பரே வாழ்த்தும் நன்றே – நாளும் நலம்பெற சொல்வீர் இன்றே உண்பதும் குறைத்த...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nமுகநூலில் என் அகம் பதித்தவை\nவானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014_12_21_archive.html", "date_download": "2021-09-24T00:16:50Z", "digest": "sha1:EP3O2XJXNKRTHHBJNI7IFVLDLCLWUCZG", "length": 15372, "nlines": 400, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2014-12-21", "raw_content": "\nஎன் வெளிநாட்டுப் பயணம் பற்றிய அறிவிப்பு\nநான் இன்று இரவு (புதன்) மணிலா போகிறேன் என் ,மகளும் பேரனும் உடன் வருகிறார்கள் என் ,மகளும் பேரனும் உடன் வருகிறார்கள் அங்குதான்என் மருகன் இருக்கிறார் ஒரு வாரம் வெளிநாட்டில் தங்கி விட்டு திரும்பியதும் மீண்டும் உங்களோடு\nதொடர்பு கொள்வேன் உங்கள் வாழ்த்தும் அன்பும் தேவை\nLabels: மணிலா பயணம் ஒரு வாரம்\nஒரு துறவியைப் பார்க்க,தந்தையோ, மற்ற உறவினரோ எவர் வந்தாலும் , அவர்கள் தான் முதலில் துறவியை வணங்க வேண்டும் அதன்பின்னர் துறவி வணங்கலாம் . வந்தது தாய் என்றால் துறவிதான் முதலில் வணங்கியாக வேண்டும் இது நியதி\nதமிழன் எவருக்கும் தாழ்ந்தவன் அல்ல\nகாவல் தானே பாவையர்க்கு அழகு\nபெண்கள் தம்மைத் தாமே காத்துக் கொள்வதுதான் அவர்களுக்கு அழகாகும்.\nகீழோர் ஆயினும் தாழ உரை\nதன்னைவிடத் தாழ்ந்தவராயினும் அவர்களிடம் அடக்கமாகப் பேசு\nவாழ்க்கையில் ஒருவனைப் பற்றி முழுதும் அறியாத நிலையில், அவனிடம் நம்பிக்கை வைப்பதும் தவறு அதேபோல ஒருவனை முழுதும் ஆய்ந்து தெளிந்த பின்னர் அவனைப் பற்றி சந்தேகப்படுவதும் தவறு அதேபோல ஒருவனை முழுதும் ஆய்ந்து தெளிந்த பின்னர் அவனைப் பற்றி சந்தேகப்படுவதும் தவறு இவை, இரண்டு குணங்களும் நம்மிடை இருக்குமானால் என்றும் தீர்க்க இயலா துன்பமே தரும்\n இறந்தகாலம் நடந்த நிகழ்வுகள் நல்லதோ , கெட்டதோ நினைவில் கொள்வோம் இன்று என்பது நிகழ்காலம் செய்வன எண்ணிச் செயல் படுத்துவோம் இன்று என்பது நிகழ்காலம் செய்வன எண்ணிச் செயல் படுத்துவோம்\nநேற்றும் இன்றும் செய்ததை எண்ணி திட்டமிடுவோம் இவை வாழ்கையில் வெற்றிபெற வழிவகுக்கும்\nLabels: என் முகநூல் பதிவுகள்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஎண்பதும் நிறைந்து போக-வயது எண்பத்தி ஒன்றும் ஆக நண்பரே வாழ்த்தும் நன்றே – நாளும் நலம்பெற சொல்வீர் இன்றே உண்பதும் குறைத்த...\nஎன் வெளிநாட்டுப் பயணம் பற்றிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1210556", "date_download": "2021-09-24T00:44:19Z", "digest": "sha1:E3Q3QFULOXJSKMGOIS2ZCE7ABSN2A4I5", "length": 12936, "nlines": 165, "source_domain": "athavannews.com", "title": "ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ – Athavan News", "raw_content": "\nஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nஈழத் தமிழர்கள் எத்தனையோ நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த நிலங்களை இலங்கை அரசாங்கம் பறிக்கிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாடுகளை ஏமாற்ற ஏற்கனவே பறித்த நிலங்களைத் திரும்ப வழங்குவதாகப் போக்குக் காட்டிக்கொண்டே, மறுபுறம் புதிய நிலங்களைப் பறிக்கின்றது.\nஅண்மையில் மட்டக்களப்பு தமிழ் விவசாயிகளின் நிலங்களில் இலங்கை வனத்துறையினர் திடீரென எல்லைக் கற்களை நட்டு, இவை எல்லாம் வனப்பகுதிகள் என அறிவிப்பு செய்து இருக்கின்றது.\nஇந்த இடங்களை விட்டுத் தமிழர்கள் வெளியேற வேண்டும் என அச்சுறுத்துகிறார்கள்.\nஎத்தனையோ நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறைகளாகத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களைப் பறிக்கின்றார்கள்.\nராஜபக்ஷ குடும்பத்தினருக்கு நெருக்கமான சிங்கள நிறுவனங்கள், பெரிய கருவிகளைக் கொண்டு வந்து மணல் அள்ளுகின்றார்கள். அதனால், அருகில் உள்ள தமிழர்களின் விளைநிலங்களில் பயிர்கள் அழிவதைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. தமிழர்களின் எதிர்ப்புகளைக் கண்டு கொள்வது இல்லை.\nதமிழர்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் சிங்களக் குடும்பங்களைக் கொண்டு வந்து குடி அமர்த்தி இருக்கின்றது.\nஇதை எதிர்த்து, மயிலத்தமடு பகுதி வாழ் தமிழ் விவசாயிகள், பல மாதங்களாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.\nவனங்கள் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களைப் பறிப்பது மட்டும் அல்லாமல் கடந்த ஆண்டு, தொல்லியல் துறையின் சார்பில் பெளத்த சமயத் தடங்கள் குறித்த ஆய்வு என்ற பெயரில், தமிழர்களின் நிலங்களைப் பறிக்கின்ற முயற்சிகளை மேற்கொண்டார்கள்.\nஇந்த விடயத்திற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இலங்கை நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஆனால், தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.\nதொல்லியல் துறை ஆய்வு என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு குழு அமைத்தார்.\nஅந்தக் குழுவில் சிங்களர்களும் பெளத்த மதகுருக்களும் மட்டுமே இடம்பெற்று இருக்கின்றார்கள்.\nஅவர்கள் மட்டக்களப்பு குசலனமலை குமரன் கோவில், முன்பு பெளத்தர்களின் வழிபாட்டு இடம் என நிறுவுகின்ற முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள்.\nஇதுபோன்ற முயற்சிகளால் தமிழர்களின் நிலங்களை இலங்கை அரசு பறிப்பதை இந்திய அரசும் உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும்.\nஏற்கனவே பறித்துக்கொண்ட நிலங்களில் இருந்து சிங்களக் குடியேற்றங்களையும் சிங்களப் படை முகாம்களையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்த வேண்டும்” என அவர் கோரிககை விடுத்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nஇலங்கையில் 2ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பான தீர்மானம் நாளை\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyaltoday.com/another-bomb-blast-in-afghanistan/", "date_download": "2021-09-23T23:40:53Z", "digest": "sha1:QU5FPSSPKEDOIBYFB4N4APM54Z2FDQKG", "length": 6902, "nlines": 149, "source_domain": "arasiyaltoday.com", "title": "ஆப்கானில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு. - ARASIYAL TODAY", "raw_content": "\nஉடனடி நியூஸ் அப்டேட் உலகம்\nஆப்கானில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு.\nகாபூல் கஜே பாக்ரா அருகில் ஒரு வீட்டின் மீது ISIS ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல்.\nமுதல்வர் வீட்டு பங்ஷன���.. தவறாமல் பங்கேற்ற தலைவர்கள் \nவரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\nவிமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nஎன் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nநவம்பர் ஒன்று முதல் மீண்டும் பள்ளிகள் – கேரளா அரசு அறிவிப்பு\nஉடனடி நியூஸ் அப்டேட் சினிமா\nV.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’\nஉடனடி நியூஸ் அப்டேட் தமிழகம்\nஅரசு கொள்முதல் செய்யாததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நெற்பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ca.tamilmicset.com/canada-tamil-news/international-passengers-will-allow-in-canada-september-7/", "date_download": "2021-09-23T23:39:58Z", "digest": "sha1:GTFFYLPQBF67U7EHOBE5MPXMBHVKXHRK", "length": 11486, "nlines": 131, "source_domain": "ca.tamilmicset.com", "title": "சர்வதேச பயணிகள் கனடாவிற்குள் நுழைய அனுமதி - முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தடையில்லை - Tamil Micset Canada", "raw_content": "\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\nசர்வதேச பயணிகள் கனடாவிற்குள் நுழைய அனுமதி – முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தடையில்லை\nகனடிய அரசாங்கம் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்கர்களை கனடாவிற்குள் நுழைய அனுமதி அளித்திருந்தது. மத்திய அரசாங்கம் ஊரடங்கு தளர்த்தி பல்வேறு துறைகளையும் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளித்து அறிவித்துள்ளது.\nசெப்டம்பர் மாதம் ஏழாம் தேதி , உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகள் கனடாவிற்குள் நுழைவதற்கு தடையை நீக்கி அனுமதி அளித்து எல்லைகளை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் நுழைந்த பின்பு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதிமுறையானது அவசியமில்லை என்று கூறியுள்ளது.\nCovid-19 வைரஸ் பெரும் தொற்று உலக நாடுகள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியதிலிருந்து சர்வதேச பயணிகள் கனடாவிற்குள் நுழைவதை தடை செய்து விமான சேவையை ரத்து செய்திருந்தது. தற்பொழுது விதிகள் மாற்றப்பட்டு முழுமையாக covid-19 தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் கனடாவிற்குள் நுழைய தடையில்லை என்ற அறிவிப்பு சர்வதேச பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.\nகனடிய அரசாங்கம் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்கர்களை எல்லைக்குள் நுழைய அனுமதித்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nசர்வதேச பயணிகளை கனடாவிற்குள் நுழைய அனுமதிக்கும் தொடக்க தேதியாக செப்டம்பர் ஏழாம் தேதி இருக்கும் என்று அரசாங்கம் கூறியிருந்தது. தற்பொழுது (CBSA) கனடா எல்லை சேவை நிறுவனம் செப்டம்பர் ஏழாம் தேதி அன்று கனடாவிற்குள் சர்வதேச பயணிகள் நுழையலாம் என்று உறுதி செய்து அறிவித்துள்ளது .(CBSA)-ன் இந்த அறிவிப்பு ஏற்கனவே, கனடாவிற்குள் நுழைய திட்டமிட்டிருந்த பயணிகளுக்கு நிவாரணமாக இருக்கிறது.\nதலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் , பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகள் கடைபிடிக்காமல் இருந்தால், மாத இறுதிக்குள் கனடாவின் ஒருநாளில் பதிவாகும் covid-19 வழக்கு எண்ணிக்கை 15,000-ஐ அடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.\nஎப்போதும் இல்லாத அளவிற்கு அலுவலக தேசிய காலியிட விகிதங்கள் உயர்வு – CBRE Group September 23, 2021\nமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு கடுமையாக உழைப்பேன் – கெவின் வோங் September 22, 2021\n1000$ அபராதம் – இன்று முதல் நடைமுறைக்கு வரும் தடுப்பூசி சான்றிதழ் September 22, 2021\nதிடீர் வெள்ளம் – கிரேட்டர் டொரன்டோ பகுதியில் இடியுடன் கூடிய கனமழை September 21, 2021\nகனடியத் தேர்தலில் வெற்றி-வெற்றிக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விதம் September 21, 2021\nகனடாவில் நள்ளிரவு 12 மணிக்கு சாலையில் சென்ற போது உயிரிழந்த 16 வயது சிறுமி\nஉலக அரங்கில் கனடாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கைவிட்டுப்போன முக��கிய...\n மாணவர்களுக்கு கைக்கொடுக்கும் SBI கனடா வங்கி\nகனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்\n சுயநினைவின்றி உள்ளாடையுடன் இருந்த மாணவியை தலையில் மிதிக்கும் பெண் காவலர்\nகனடா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2021/07/20/22/pegasus-oppsosition-parties-in-parliament", "date_download": "2021-09-24T00:12:15Z", "digest": "sha1:WBQOS7WQECVUTR5WZO7O6SH4S3OEXIW5", "length": 6419, "nlines": 22, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நாடாளுமன்றத்தில் எதிரொலித்த உளவு விவகாரம்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 20 ஜூலை 2021\nநாடாளுமன்றத்தில் எதிரொலித்த உளவு விவகாரம்\nஇந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரதமர் மோடி தலைமையிலான அரசில் பணியாற்றும் இரு அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், நீதிபதிகள் என பல்வேறு தரப்பினரும், இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸ் மூலம் அரசாங்கத்தால் உளவு பார்க்கப்பட்டதாக தி வயர் உள்ளிட்ட சர்வதேச இதழ்களில் செய்திகள் வெளியாகின.\nஇந்த விவகாரத்தில் ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலர் உளவு பார்க்கப்பட்டதாக பட்டியல்கள் வெளியான நிலையில், இந்த விவகாரம் இன்று (ஜூலை 20) நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.\nமழைக் காலக்கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று காலை 11 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை நாடாளுமன்றத்துக்கு செல்லும் முன்னர் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெகாசஸ் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக ஒன்று கூடி ஆலோசித்தனர். அதேநேரம் பாஜகவும் தனது எம்பிக்கள் கூட்டத்தை நடத்தியது.\nஎதிர்க்கட்சிகள் இன்று பெகாசஸ் உளவு விவகாரத்தை எழுப்பும் என்பதால் அதுகுறித்து இன்று ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்��ுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் அறிக்கை வெளியிட உள்ளார் என்றும் பாஜக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஆனால் காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை கூடியதுமே எதிர்க்கட்சி எம்பிக்கள் உளவு பார்த்த விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை எழுப்பினார்கள். இதனால் இரு அவைகளிலும் சலசலப்பு ஏற்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், கௌரவ் கோகாய் ஆகியோர் பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று ஒத்திவைப்பு கோரிக்கைகளை சபாநாயகரிடம் கொடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.\nதுறை அமைச்சர் அறிக்கை விடுவதற்கு முன்னர் இதில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தீவிரமாக இருந்ததால் அமளி ஏற்பட்டு இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.\nதிமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா: டிஜிபியிடம் ஆளுநர் ...\nபுதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி\nதிமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா நடந்தது என்ன\nசெவ்வாய் 20 ஜூலை 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2018/01/09/54", "date_download": "2021-09-23T23:54:39Z", "digest": "sha1:IEIIBB276AYN3WFA66EV37JMOAK2AHEG", "length": 4661, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பொருளாதார நிபுணர்களுடன் மோடி சந்திப்பு!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 9 ஜன 2018\nபொருளாதார நிபுணர்களுடன் மோடி சந்திப்பு\nமத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னணி பொருளாதார நிபுணர்களையும் துறை நிபுணர்களையும் சந்தித்து ஆலோசிக்கும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளில் மத்திய அரசும் சம்பந்தப்பட்ட துறையினரும் இறங்கியுள்ளனர். அதன் ஒருபடியாக ஜனவரி 10ஆம் தேதி டெல்லியில் நிதி ஆயோக் சார்பாக நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னணி பொருளாதார நிபுணர்கள��ச் சந்தித்து பட்ஜெட் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். இக்கூட்டத்தில் நிதி ஆயோக் துணைத் தலைவர், நிதி ஆயோக் உறுப்பினர்கள், துறை நிபுணர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.\nசமீபத்தில் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தேசிய வருவாய் அறிவிப்பைத் தொடர்ந்து இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி முந்தைய நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவாக 6.5 சதவிகித வளர்ச்சியை மட்டுமே எட்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மோடி ஆட்சிக் காலத்தில் இது குறைந்தபட்ச வளர்ச்சியாகும். எனவே, 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் மோடி அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால், திட்ட ஆலோசனைகள் குறித்து விவாதிக்க இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nசெவ்வாய் 9 ஜன 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://policemediatamil.com/2021/07/appointment-of-7-new-s-i/", "date_download": "2021-09-24T00:50:01Z", "digest": "sha1:3BF44UO5VE5XJY32XVRAO45BQG53OJAE", "length": 22283, "nlines": 226, "source_domain": "policemediatamil.com", "title": "சீருடை பணியாளர்கள் தேர்வில் வெற்றி பெற்ற எஸ்.ஐக்களுக்கு டி.ஐ.ஜி பணிநியமன ஆணை வழங்கினார் - Police Media Tamil", "raw_content": "\nதிருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி\nடிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு\nஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை\nஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது\n“ரேசன் அரிசியை ஆந்திராவிற்‌‌‌கு கடத்திய இருவர் கைது….\nவட சென்னை பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடும் கும்பலை போலீசார் கைது செய்தனர்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் கொரோனா அன்னதான பணியை தூத்துக்குடி அரசு மருத்துவமனை…\nநாளை புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் –��\nசெங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வாரவிழா அனுசரிப்பு\nமுகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் சீருடை பணியாளர்கள் தேர்வில் வெற்றி பெற்ற எஸ்.ஐக்களுக்கு டி.ஐ.ஜி பணிநியமன ஆணை வழங்கினார்\nசீருடை பணியாளர்கள் தேர்வில் வெற்றி பெற்ற எஸ்.ஐக்களுக்கு டி.ஐ.ஜி பணிநியமன ஆணை வழங்கினார்\nகோயம்புத்தூர் – ஜீலை – 26,2021\nதமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2019 -உதவி ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்ற 1)குணா, 2)சௌந்தர்ராஜன், 3)ஆனந்த் குமார், 4)பிரகாஷ், 5)அனிதா, 6)ராஜேஷ் கண்ணன் மற்றும் 7) வனகுமார் ஆகியோர்களுக்கு கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று (26.07.2021) கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் முத்துசாமி இ.கா.ப முன்னிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் தேர்வில் வெற்றிபெற்ற 7 நபர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி பணி நியமன ஆணை வழங்கினார்.\nPrevious articleதூத்துக்குடி பனியமாதா பேரலாயா திருவிழாவிற்க்கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி தலைமையில் 400 போலீசார்‌‌‌ பாதுகாப்பு\nNext articleஇரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி, சான்றிதழ் குறித்‌‌‌து டி.ஐ.ஜி எஸ்.பி ஆய்வு\nதிருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி\nதிருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...\nடிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு\nசென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு\nதிருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகா��்பு பணியில் ஈடுபட்டு...\nஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை\nதூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...\nஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது\nஅரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...\nஆயுதபடை பெண் காவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாமை பெருநகர போலீஸ் கமிஷனர் துவக்கிவைத்தார்\nசென்னை - செப் -22,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான (Women Empowerment Refreshing Training Programme) புத்தாக்க பயிற்சி முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல்...\nவிழிப்புடன் செயல்பட்ட காவலருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு\nகோயம்புத்தூர் -செப் -21,2021 கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய ரோந்து காவலர் குப்பமுத்து என்பவர் நேற்று செங்கதுறை அருகில் நொய்யல் ஆறு பாலத்தின் கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா...\nவெங்கடேஷ பண்ணையார் நினைவு நாள் ஊர்வலத்திற்கு தடை – 1500,போலீசார்‌‌‌ பாதுகாப்‌‌‌பு -தூத்துக்குடி எஸ்.பி அறிவிப்‌‌‌பு\nதூத்துக்குடி - செப் -21,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 26ம் தேதி வெங்கடேஷ் பண்ணையார் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...\nதிருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி\nதிருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...\nடிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு\nசென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல��� தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு\nதிருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...\nஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை\nதூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...\nஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது\nஅரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...\nதிருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி\nடிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு\nஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை\nஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது\nகாவல்துறையின் உழைப்பு மற்றும் அரும்பணிகள், பாதுகாப்பு, தியாகம், அவர்களின் சேவைகள் மற்றும் பணிகளை பொது மக்கள் மத்தியில் கொண்டு சென்று, காவல்துறை மக்களை இணைக்கும் பாலமாகவும் காவல்துறை மக்களின் நண்பன் என்பதை உறுதிப்படுத்தம் விதமாகவும் இந்த வலைத்தளம் துவங்கப்படுகிறது.\nகோவில்களில் தங்கநகைகள் திருடி வந்த கும்பல் கைது\n“விழிப்புடன் செயல்பட்டு நடக்கவிருந்த கொலையை தடுத்த போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு….\nரவுடிகள் ஒழிப்பில் நெல்லை எஸ்பி மணிவண்ணன் தீவிரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://policemediatamil.com/2021/07/s-p-pays-tribute-to-the-guard-who-gave-his-life-saving-blood%EF%BF%BC/", "date_download": "2021-09-24T00:16:08Z", "digest": "sha1:WP3XUKFWXNX5LKNIYYQ6KAVP6WVF7YGF", "length": 25533, "nlines": 231, "source_domain": "policemediatamil.com", "title": "உயிர்காக்கா குருதி கொடுத்த காவலருக்கு எஸ்.பி பாராட்டு - Police Media Tamil", "raw_content": "\nதிருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி\nடிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு\nஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை\nஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது\n“ரேசன் அரிசியை ஆந்திராவிற்‌‌‌கு கடத்திய இருவர் கைது….\nவட சென்னை பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடும் கும்பலை போலீசார் கைது செய்தனர்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் கொரோனா அன்னதான பணியை தூத்துக்குடி அரசு மருத்துவமனை…\nநாளை புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் –…\nசெங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வாரவிழா அனுசரிப்பு\nமுகப்பு மாவட்டம் தூத்துக்குடி உயிர்காக்கா குருதி கொடுத்த காவலருக்கு எஸ்.பி பாராட்டு\nஉயிர்காக்கா குருதி கொடுத்த காவலருக்கு எஸ்.பி பாராட்டு\nதூத்துக்குடி – ஜீலை – 15,2021\nதூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பெண்ணிற்கு இரத்ததானம் செய்த ஆயுதப்படை காவலர் நாகராஜ் என்பவருக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.\nதூத்துக்குடி மாவட்டத்தில் அவசரமாக இரத்தம் தேவைப்படுபவர்கள் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால், அவர்களுக்கு உடனடியாக காவல்துறையினர் மூலம் இரத்த தானம் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். அதன்படி தூத்துக்குடி ஆயுதப்படையில் பல வகை இரத்தப்பிரிவுகளைச் சேர்ந்த காவலர்கள் இரத்த தானம் செய்வதற்கு ஆர்வத்துடன் தயார் நிலையில் உள்ளனர்.\nஇந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமைனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணிற்கு அவசரமாக A+ குரூப் ரத்தம் தேவைப்படுவதாக மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்க வந்த தகவலின் அடிப்படையில் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான் அவர்களிடம் தெரிவித்தார். அதனடிப்படையில் ஆயுதப்படை 5வது படைபிரிவில் பணியாற்றிய வரும் காவலர் நாகராஜ் என்பவர் ஆர்வத்துடனும், உதவும் எண்ணத்துடனும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு இரத்த தானம் செய்தார்.\nஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்கு உதவிய ஆயுதப்படை காவலர் நாகராஜை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று பாராட்டி சான்று மற்றும் பழக்கூடை வழங்கி கௌரவித்தார்.\nமேலும் இதுபோன்று அவசரமாக இரத்தம் தேவைப்படுபவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் ஹலோ போலீஸ் எண் 95141 44100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு உதவுதற்கு 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வின் போது ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணபிரான், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.\nPrevious articleதனியாக வசிக்கும் முதியவர்களை பாதுகாக்க காவல் விழுதுகள் என்ற பெயரில் குழு துவக்கம்\nNext articleமுத்து மனோ கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nதிருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி\nதிருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...\nடிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு\nசென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு\nதிருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...\nஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை\nதூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...\nஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது\nஅரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...\nஆயுதபடை பெண் காவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாமை பெருநகர போலீஸ் கமிஷனர் துவக்கிவைத்தார்\nசென்னை - செப் -22,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான (Women Empowerment Refreshing Training Programme) புத்தாக்க பயிற்சி முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல்...\nவிழிப்புடன் செயல்பட்ட காவலருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு\nகோயம்புத்தூர் -செப் -21,2021 கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய ரோந்து காவலர் குப்பமுத்து என்பவர் நேற்று செங்கதுறை அருகில் நொய்யல் ஆறு பாலத்தின் கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா...\nவெங்கடேஷ பண்ணையார் நினைவு நாள் ஊர்வலத்திற்கு தடை – 1500,போலீசார்‌‌‌ பாதுகாப்‌‌‌பு -தூத்துக்குடி எஸ்.பி அறிவிப்‌‌‌பு\nதூத்துக்குடி - செப் -21,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 26ம் தேதி வெங்கடேஷ் பண்ணையார் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...\nதிருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி\nதிருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...\nடிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு\nசென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு\nதிருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...\nஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை\nதூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...\nஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது\nஅரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...\nதிருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி\nடிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு\nஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை\nஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது\nகாவல்துறையின் உழைப்பு மற்றும் அரும்பணிகள், பாதுகாப்பு, தியாகம், அவர்களின் சேவைகள் மற்றும் பணிகளை பொது மக்கள் மத்தியில் கொண்டு சென்று, காவல்துறை மக்களை இணைக்கும் பாலமாகவும் காவல்துறை மக்களின் ��ண்பன் என்பதை உறுதிப்படுத்தம் விதமாகவும் இந்த வலைத்தளம் துவங்கப்படுகிறது.\nகோவில்களில் தங்கநகைகள் திருடி வந்த கும்பல் கைது\n“விழிப்புடன் செயல்பட்டு நடக்கவிருந்த கொலையை தடுத்த போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு….\nரவுடிகள் ஒழிப்பில் நெல்லை எஸ்பி மணிவண்ணன் தீவிரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/10/11/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-09-23T23:55:28Z", "digest": "sha1:VHETF3BDL3N7TLHHIUVVYGOQ6II372RL", "length": 48178, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "மேன் ஆஃப் தி சீரிஸ்’ எடப்பாடி இல்லை பன்னீர்தான்! ரகசிய பின்னணி | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமேன் ஆஃப் தி சீரிஸ்’ எடப்பாடி இல்லை பன்னீர்தான்\nஅ.தி.மு.க சார்பில் அக்டோபர் 7-ம் தேதி நடந்த கூட்டத்தில் `மேன் ஆஃப் தி மேட்சா’க எடப்பாடி இருந்தார். ஆனால், அ.தி.மு.க-வுக்குள் அடுத்தடுத்து நடக்கப்போகும் களேபரங்களுக்குப் பிறகு `மேன் ஆஃப் தி சீரீஸா’க பன்னீரே இருக்கப்போகிறார்.\n“அ.தி.மு.க வில் கடந்த ஒரு வாரமாக நீடித்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்று அனைவரும் நினைக்கலாம். ஆனால், 20-20 ஆட்டத்தின் முதல் பாதி மட்டுமே இப்போது முடிந்திருக்கிறது. இனி அடுத்த பாதி ஆட்டம் முடிந்த பிறகே வெற்றி யாருக்கு என்பது தெரியும்” என்று திகிலைக் கிளப்புகிறார்கள் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலர்.\n`அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர்’ என்ற பதவியில் துணை முதல்வர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பொதுக்குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றிவருகிறார்கள். இந்தநிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியே மீண்டும் போட்டியிட விரும்பினார். இதற்கு முதலில் பன்னீர் தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை.“சசிகலா முதல்வராகப் பதவியேற்க முடியாமல் போனதாலேயே அந்த நேரத்தில் எடப்பாடியை முதல்வராக்கினார். அதற்காக அவரே அடுத்தமுறையும் முதல்வராகப் போட்டியிட ஒப்புக்கொள்ள முடியாது’’ என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பிரச்னையைக் கிளப்பினார்கள்.\nஅ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு\nபன்னீர்செல்வம் “2017-ம் ஆண்டு இரண்டு அணிகள் இணைந்தபோது கட்சி நிர்வாகத்தைக் கண்காணிக்க வழிகாட்டுதல்குழு அமைக்கப்படும் என்று சொன்னீர்கள். இதுவரை அந்தக் குழு அமைக்கப்படவில்லை. அதை முதலில் அமைத்துவிட்டு பிறகு முதல்வர் வேட்பாளர் பற்றிப் பேசலாம்” என்று கொந்தளித்தார். அதன் பிறகு கடந்த 28-ம் தேதி நடந்த அ.தி.மு.க-வின் செயற்குழுவில் இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. பன்னீர்- பழனிசாமி இடையே வார்த்தைப்போர் முற்றியதால், `7-ம் தேதி அன்று முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும்’ என்று அ.தி.மு.க தலைமை அறிவித்தது.\nபன்னீரை எளிதில் வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று எடப்பாடி தரப்பு ஆரம்பத்தில் எண்ணியது. ஆனால், எடப்பாடி எதிர்பார்த்ததுபோல் பன்னீர் எளிதாகப் பணிந்துவிடவில்லை. 6-ம் தேதி நள்ளிரவு வரை முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை நியமிக்க ஒப்புக்கொள்ளவில்லை. முதலில் தனது கோரிக்கையான வழிகாட்டுதல்குழுவை அமைத்துவிட்டு அதற்குப் பிறகு முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வைத்துக்கொள்ளுங்கள் என்று பன்னீர் பிடிவாதம் காட்டியதால் வேறு வழியின்றி 11 பேர் கொண்ட வழிகாட்டுதல்குழுவை அமைக்க ஒப்புக்கொண்டது எடப்பாடி தரப்பு.\nமறு தினமே கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதலில் பதினோரு பேர் கொண்ட வழிகாட்டுதல்குழுவை முதல்வர் எடப்பாடி அறிவித்தார். அதன் பிறகே 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவித்தார் பன்னீர்செல்வம். எடப்பாடியின் ஆதரவாளர்கள் இந்த அறிவிப்பைக் கேட்டதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். மீண்டும் எடப்பாடி தலைமையில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்கப்போகிறது என்று உற்சாகத்துடன் கோஷமிட்டனர். பன்னீர் ஆதரவாளர்களோ அமைதியாக அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துவந்தனர்.\n“நான்கு ஆண்டுகளாக ஆட்சியை ராஜதந்திரமாக நகர்த்திய எடப்பாடி, அடுத்த முறையும் தன்னை முதல்வர் வேட்பாளராக பன்னீரைவைத்தே அறிவிக்கவைத்துவிட்டார். நாற்பது ஆண்டுக்காலம் தான் கற்ற அரசியல் வித்தைகளைக் களத்தில் இறக்கி, தான் ஓர் அரசியல் சாணக்கியன��� என்பதைத் தொடர்ந்து நிரூபித்துவருகிறார் எங்கள் அண்ணன் எடப்பாடி” என அவர் ஆதரவாளர்கள் சிலாகிக்கிறார்கள். மற்றொருபுறம் பன்னீர் தரப்பிலோ “அவர் ஆரம்பத்திலிருந்தே அமைதியாக இருந்துவிட்டார். நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டதால் அவரை நம்பிவந்த ஆதரவாளர்களைக்கூட அவரது கையெழுத்தைவைத்தே காலி செய்தார் எடப்பாடி. இதனால் பன்னீரை நம்பிச் செல்வதற்குப் பலரும் பயந்தனர் என்பதே உண்மை. ஆனாலும். தன்னை நம்பிக் கடைசிவரை இருந்த மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டவர்களுக்கு வழிகாட்டுதல்குழுவிலாவது இப்போது பொறுப்பு வாங்கிக்கொடுத்திருக்கிறாரே…” என்று பெருமிதப்பட்டனர்.\nஇந்த முறையும் எடப்பாடி கையே ஓங்கிவிட்டது என்று எடப்பாடி ஆதரவாளர்கள் முழக்கமிட்டுவரும் நேரத்தில்தான் “பன்னீரின் சாதுர்யம் இந்த முறை தோற்றுப்போகவில்லை. 7-ம் தேதியின் கதாநாயகனாக வேண்டுமானால் எடப்பாடி இருக்கலாம். நிரந்தர கதாநாயகனாக இருக்கப்போவது பன்னீரே…” என்று புதுக்கணக்கைச் சொல்கிறார்கள் அ.தி.மு.க-வின் சீனியர்கள்\n“அ.தி.மு.க-வில் வழிகாட்டுதல்குழுவை அமைக்க எடப்பாடி தரப்பு ஆரம்பம் முதலே முட்டுக்கட்டை போட்டுவந்தது. அந்தக் குழுவில் ஐந்து பேர் பன்னீர் ஆதரவாளர்கள், ஆறு பேர் எடப்பாடி ஆதரவாளர்கள் என்று பதினோரு பேர் கொண்ட குழு அமைக்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. ஆனால், அது பல காலமாக கிடப்பில் போடப்பட்டது. அதற்குக் காரணம், எடப்பாடி இப்படிக் குழு அமைவதை ஆரம்பம் முதலே விரும்பவில்லை. ஆனால், முதல்வர் வேட்பாளர் சரச்சை எழுந்த பிறகுதான் எடப்பாடி தரப்பு வழிகாட்டுதல்குழு அமைய அரை மனதுடன் ஒப்புதல் தந்தது. அதற்கு முன்பாக “வழிகாட்டுதல்குழு அமைக்க முயன்றால் சாதிக்கு ஒருவர் பதவி வேண்டும் என்று கையைத் துாக்குவார்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது, தேவையில்லாத சிக்கல்கள் வரும்’’ என்று பல காரணங்களை அடுக்கினார் எடப்பாடி. ஆனால், வழிகாட்டுதல்குழு அமைத்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கையைப் பற்றிப் பேச முடியும் என்று பன்னீர் கறார் காட்டியதால், வழிகாட்டுதல்குழு அமைக்க எடப்பாடி தரப்பில் ஒருவழியாக ஒப்புக்கொள்ளப்பட்டது.\nவழிகாட்டுதல்குழுவை அமைத்தே ஆக வேண்டும் என பன்னீர் பிடிவாதம் பிடிக்கக் காரணமே, ஆட்சியில் உள்ள��ுபோல எடப்பாடியின் ஆதிக்கம் இனி கட்சிக்குள்ளும் இருந்துவிடக் கூடாது என்கிற கணக்கில்தான். அதனால்தான் “வழிகாட்டுதல்குழுவே கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் பணியைச் செய்யும். அந்தக் குழுவின் ஒப்புதல் பெற்றே கட்சியின் பதவி மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள், வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி குறித்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்” என பன்னீர் நெருக்கடி கொடுத்தார். எடப்பாடி தரப்பில் வழிகாட்டுதல்குழுவைப் பெயருக்கு அமைக்கவே முதலில் திட்டமிட்டனர். ஆனால் “நான் சொன்ன அனைத்து ஷரத்துக்களும் வழிகாட்டுதல்குழுவில் இருந்தால் மட்டுமே அதற்கு நான் ஒப்புக்கொள்வேன்” என்று பன்னீர் சொன்ன பிறகு, அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை மட்டுமே எடப்பாடிக்கு இருந்தது. அதன்படியே, 7-ம் தேதியன்று பதினோரு பேர் கொண்ட வழிகாட்டுதல்குழு எடப்பாடியினாலேயே அறிவிக்கப்பட்டது\nபன்னீர் தரப்பில் மனோஜ் பாண்டியன், மோகன், ஜே.சி.டி.பிரபாகர், மாணிக்கம், கோபால கிருஷ்ணன் ஆகிய ஐவரும், எடப்பாடி தரப்பில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம், எடப்பாடிக்கு ஆதரவாகக் கட்சியின் சீனியர்களான செங்கோட்டையன், அன்வர் ராஜா, நத்தம் விசுவநாதன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுதான் எடப்பாடிக்கு முதல் நெருக்கடி.\nஅடுத்து முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை, பன்னீர் ஒப்புக்கொள்ளக் காரணமே வரும் சட்டமன்றத் தேர்தல் செலவீனங்களை எடப்பாடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதிமொழியை அவர் கொடுத்ததால்தான். இதனால் பன்னீர் தரப்புக்கு கரன்சி சுமை நீங்கியிருக்கிறது. ஆனால், தேர்தல் செலவை எடப்பாடி தலையில் சுமத்திய பன்னீர் தரப்பு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்வை வழிகாட்டுதல்குழுவே முடிவு செய்யும் என்று எடப்பாடியிடம் ஒப்புதல் பெற்றிருக்கிறது. அதிலும் பன்னீர் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் சீட்டுகளை சரி அளவில் பிரித்துக் கொடுக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டிருக்கின்றன.\nபன்னீர் தரப்பில் வழிகாட்டுதல்குழுவில் நியமிக்கப்பட்ட ஐவருமே பன்னீரின் தீவிர ஆதரவாளர்கள். ஆனால், எடப்பாடி தரப்பில் நியமிக்கப்பட்ட ஆறு பேரில் தங்கமணி, வேலுமணி மட்டுமே எடப்பாடி சொன்னால் கேட்டுக்கொள்பவர்கள். சி.வி.சண்முகம், ஜெயக்குமார், ஆர்.காமராஜ் உள்ளிட்டவர்களை எடப்பாடியின் தீவிர ஆதரவாளர்களாக அடையாளப்படுத்த முடியாது. இவர்கள் பல நேரங்களில் எடப்பாடிக்கு எதிராகவே கருத்துகளை முன்வைத்தவர்கள். தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் தேர்வு முதல் கூட்டணி விவகாரம் வரை இவர்கள் எடப்பாடியோடு முழுமையாக ஒத்துப்போவார்களா என்பதே மில்லியன் டாலர் கேள்வி.\nஇன்றைக்கு அமைச்சர்களாக இருப்பதாலேயே எடப்பாடிக்குப் பின்னால் இவர்கள் நிற்கிறார்கள். நாளை தேர்தல் அறிவிக்கப்பட்டால் சி.வி.சண்முகம் தன்னை வன்னியர்களின் பிரதிநிதியாகவே கட்சிக்குள் காட்டிக்கொள்வார். ஆர்.காமராஜ் சசிகலாவின் தம்பி திவாகரனால் அடையாளம்காட்டப்பட்டவர். நாளை சசிகலா வெளியே வந்து அ.தி.மு.க-வுக்குள் நுழைய நினைத்தால், ஆர்.காமராஜ் அவர் பின்னால் செல்லவும் தயங்க மாட்டார். இப்படி எடப்பாடியால் வழிகாட்டுதல்குழுப் பதவியில் அமர்த்தப்பட்டவர்களே எதிர்காலத்தில் எடப்பாடிக்கு எதிராகக் களத்தில் நிற்கும் நிலை உருவாகலாம். குறிப்பாக, `கொங்கு மண்டலத்தில் வேலுமணி, தங்கமணியைத் தவிர வேறு நபர்கள் இல்லையா…’ என்றும், `மகளிர் அணியினரை மறந்துவிட்டார் எடப்பாடி…’ என்றும், `உங்களுக்கு இவ்வளவு நாள்கள் அனுகூலமாக இருந்த எங்களை மறந்துவிட்டீர்கள்…’ என்று பட்டியலின நிர்வாகிகளும் எடப்பாடிக்கு எதிராகக் களமாட ஆயத்தமாகியிருக்கிறார்கள்.\nஆனால், பன்னீர் தரப்பிலுள்ள ஐவருமே பன்னீரின் பின்னால் இருந்து அணி மாற வாய்ப்பில்லை. அதற்குக் காரணம் இத்தனை காலம் பவரும் இல்லாமல், பதவியும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்தவர்களைத்தான் கட்சியின் அதிகாரமிம்க்க பதவியில் அமர்த்தி அழகுபார்த்திருக்கிறார் பன்னீர். ஏற்கெனவே தான் செய்த தவறுகளிலிருந்து பன்னீர் கற்றுக்கொண்ட பாடத்தால் நின்று நிதானமாக தனது வியூகத்தை வகுத்து, தனக்கு பக்கபலமான ஓர் அணியைக் வழிகாட்டுதல்குழுவில் கட்டமைத்திருக்கிறார் பன்னீர்.\nஅதேபோல், `அடுத்த முறை அ.தி.மு.க ஆட்சிக்கு வருமா’ என்ற சந்தேகம் அ.தி.மு.க-வில் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. ஒருவேளை அ.தி.மு.க தேர்தலில் தோல்வியைத் தழுவினால் அதன் பிறகு நிர்வாகிகளுக்குக் கட்சி மட்டுமே பிரதானமான ஒன்றாக மாறிவிடும். அப்போது கட்சியின் வழிகாட்டுல்குழுவே அதிகாரம்மிக்க அமைப்பாக இருக்கும் என்று கணக்கு போடுகிறார் பன்னீர்.\nஅந்தநேரமே, தனது அரசியல் ஆட்டத்தை ஆடிப்பார்க்கும் நேரம் என்று திட்டுமிடுகிறார் பன்னீர். அப்படி ஒரு நிலை அ.தி.மு.க-வுக்கு வந்தால், தன்னுடைய ஆதரவாளர்கள் ஐவரோடு, அப்போது எடப்பாடிக்கு எதிராகக் களத்தில் நிற்கும் வழிகாட்டுதல்குழு உறுப்பினர்களையும் தன் பின்னால் கொண்டு வந்து வழிகாட்டுகுழுவையே தன்னுடைய ஆதரவுக் குழுவாக மாற்றிவிடலாம் எனக் கணக்கு போடுகிறார் பன்னீர். அந்தநிலை வந்தால் முழுமையாகக் கட்சி தன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்பதே பன்னீரின் திட்டம்.\nமேலும் தற்போது முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடந்தபோது, பன்னீர் தரப்பில்“இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியையும், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியாகவே மாற்றிவிடலாம்” என ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்பில் அதை நிராகரித்துவிட்டனர். தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி முதல்வராகாமல் போகும்பட்சத்தில், வழிகாட்டுதல்குழுவில் ஒத்துழைப்போடு எடப்பாடி வசமுள்ள இணை ஒருங்கிணைப்பாளர் பதவியைத் துணை ஒருங்கிணைப்பாளர் பதவியாக மாற்றம் செய்யவும் பன்னீர் முடிவெடுத்திருக்கிறார்.\n`அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளராக, தான் ஒருவர் மட்டுமே அமர்ந்துவிட்டு, தனக்குத் துணையாக வழிகாட்டுதல்குழுவை வைத்துக்கொண்டு கட்சிக்குள் அதிகாரம் செலுத்தலாம். அடுத்த ஐந்தாண்டுகள் அ.தி.மு.க எதிர்க்கட்சியாக மாறினால்கூட பரவாயில்லை’ என்ற எண்ணமே பன்னீரின் மனதில் இருக்கிறது. பன்னீர் பம்மியதன் பின்னணியில் இத்தனை கணக்குகள் இருக்கின்றன’’ என்று சொல்லி மிரளவைக்கிறார்கள்.\nஉண்மையில், அக்டோபர் 7-ம் தேதி நடந்த அ.தி.மு.க கூட்டத்தில் `மேன் ஆஃப் தி மேட்சாக’ எடப்பாடி இருந்தார். ஆனால், அ.தி.மு.க-வில் அடுத்தடுத்த களேபரங்களைப் பார்க்கும்போது `மேன் ஆஃப் தி சீரீஸ்’ பட்டத்தைக் கைப்பற்றும் பலே திட்டத்தில் பன்னீர் இருக்கிறார் என்றே தெரிகிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅதிமு��� அவைத்தலைவர் பதவியில் டிவிஸ்ட்.. அரசியல்-தேர்தல் என பல கோணத்தில் ஆராயும் இ.பி.எஸ்..\nஎன் கிட்னி என்ன கண்டிஷனில் இருக்குன்னு தெரியலே ”இப்படி ஃபீல் பண்றவங்கள கூல் பண்ண சில டிப்ஸ்\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\n – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்\nமாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்’ – தூதுபோன லாட்டரி வாரிசு\nஆதாரை ஈஸியாக லாக் செய்யலாம். எல்லாம் உங்களின் பாதுகாப்புக்குத் தான்\n – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…\n” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…\nமுதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”\nஉடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா… அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…\nசளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா\nபாதுகாப்புன்னு நினைச்சு அதிகமாக சானிடைசர் யூஸ் பண்றீங்களா\nஇனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..\nதயாரானது “ஸ்பெஷல் டீம்”.. சமூக வலைத்தளங்களில் இனி இதை எல்லாம் பதிவிட்டால் ஆக்சன்தான்.. கவனம் மக்களே\n“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி\nயார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்\n மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..\nஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி\nLPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்\nPAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி\nஅந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்\nவெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஉடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா…\nசருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் \nஉங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க\nமெசேஜ்’ பாக்குறதுக்குள்ள ‘டெலீட்’ பண்ணிட்டாங்களே… அப்படி என்ன அனுப்பியிருப்பாங்க… – மண்டைய ���ோட்டு குடையுறவங்களுக்கு நல்ல செய்தி…\nJio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்\n – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்\nகொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்\n – பீதியில் முன்னாள் அமைச்சர்கள்…\nஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ’ – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன\nபூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் காரணிகள்\nபி.கே. ரெக்கமண்ட் செய்த பவர்ஃபுல் பதவி: சபரீசனுக்கு கொடுக்க சூடுபிடிக்கும் ஆலோசனை\nபூஞ்சைத் தொற்றிலிருந்து இந்த ஒரு பொருள் பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியுமாம்.\nசதிராட்டம் காட்டும் சசிகலா… ரீ- எண்ட்ரிக்கு தயராவதால் ஜெயலலிதாவின் ஆன்மாவை வைத்து அதிமுக தலைவர்கள் ஆவேசம்..\nகொரோனா 2-ம் அலை… பண நெருக்கடியைச் சமாளிக்கும் ஃபைனான்ஷியல் ஃபார்முலா\nஅவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல் – எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்\nகொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்.. சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்\nதேர்தல் தோல்வி… அண்ணனிடம் பேச மறுக்கும் முன்னாள் அமைச்சர்\n இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க\nகொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு: ஆய்வுக் குழு\nஉங்க நுரையீரல் நூறு சதவீதம் வேலை செய்ய, வெறும் நூறு ரூபாய் போதும்\nஇரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய பீர்க்கங்காய்..\nநோட்டாவிடம் படுதோல்வி கண்ட அமமுக வேட்பாளர்கள் : களையெடுக்க முடியாமல் திணறும் தினகரன்\nபழனிசாமியின் சேப்டர் க்ளோஸாகும் நாளுக்காக காத்திருக்கும் சசிகலா கந்தசாமியை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்.\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-24T00:55:38Z", "digest": "sha1:3TY55B2L2MKPX2SRBWDNXG4BMWXXZQIQ", "length": 9494, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுடிம்பலீயன் பறவைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசுடிம்பலீயன் பறவைகள் என்பவை கிரேக்கத் தொன்மவியலில் காணப்பட்டு வந்த பறவைகளின் கூட்டம் ஆகும். இசுடிம்பலீயா எனும் ஏரி அல்லது சதுப்புநிலத்தின் அருகில் உள்ள மரங்களில் இவை வாழ்ந்து வந்தன. இவை ஆயிரக்கணக்காக கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தன. இவை மனிதர்களையும் உண்ணக்கூடிய மிகவும் கொடிய பறவைகளாகக் கூறப்பட்டுள்ளது. இவற்றின் அலகு வெண்கலத்தினாலும் இறகுகள் பலம் வாய்ந்த உலோகத்தினாலும் செய்யப்பட்டது என நம்பப்படுகிறது..\nஎர்க்குலிசின் பன்னிரு வேலைகளில் ஆறாவதாக அவனுக்குக் கொடுக்கபட்ட வேலை மிகக் கொடிய இசுடிம்பலீயன் பறவைகள் கொல்வது அல்லது விரட்டி அடிப்பது என்பதாகும்.\nபறவைகள் வசித்து வந்த ஏரிப்பகுதியை எர்க்குலிசு வந்தடைந்தான். எந்தவித திட்டங்களோ முன்னேற்பாடுகளோ இன்றி வந்த அவனுக்கு ஏதெனா தெய்வம் தக்க தருணத்தில் வந்து உதவி செய்தாள். எர்க்குலிசிற்கு அவள் குரோடோலா எனப்படும் இரு பாரிய தட்டுக்களை வழங்கினாள். இவற்றை இரு கைகள் மூலம் தட்டுவதனால் பாரிய ஓசையை எழுப்ப முடியும். இத்தட்டுகள் ஆயுதக் கடவுளான எப்பெசுடசுவினால் செய்யப்பட்டவையாகும். அருகில் உள்ள மலையினில் ஏறிய எர்க்குலிசு அவ்விரு பாரியதடுக்களையும் தட்டி மரத்தில் இருந்த பறவைகளை வெளிவரச் செய்தான். பின்னர் ஐதராவின் விஷம் தோய்ந்த அம்புகள் மூலம் அப்பறவைகளைத் தாக்கினான். அவனது தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பறவைகள் சில அவ்விடத்தைவிட்டு பறந்து சென்றதுடன் பல்வேறு பறவைகள் இறந்தும் போயின.[1] [2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2020, 15:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topusefulinfo.com/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-09-24T00:11:46Z", "digest": "sha1:POA5MSLJ664QNSDAEZZLFJ2F4GFIFNS7", "length": 5199, "nlines": 122, "source_domain": "topusefulinfo.com", "title": "ரணிலின் அதிரடி அறிவிப்பு -", "raw_content": "\nHome Uncategorized ரணிலின் அதிரடி அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் ரணில் நாடாளுமன்ற தேர்தலில் கோட்டபாய, ராஜபக்ஷ கூடடமைப்பு குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து காட்டுவோம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலில் தாம் தோல்வி உற்றதை தொடர்ந்து தக்க பதிலடி கொடுப்போம் என திடமாக கூறியுள்ளார்.\nஇவர் தனை பிரதமரின் வாசஸ்தலமான அளர��மலிகையை விட்டு விடைபெரும் நேரத்தில் நேற்று இதனை உரையாற்றியுள்ளார்.\nமக்களின் ஜனநாயகமான தீர்ப்புக்கு அமையவே நான் பிரதமர் பதவியை ராஜினமா செய்தேன் என கொழும்பு செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன்னர் மகிந்த ஆடசியில் நடைபெற்ற குற்றங்களை நாம் எமது ஆடசியில் நாம் நடக்க விடவில்லை அதை அவ் ஆட்சியை உருவாக்குவோம் என கூறியுள்ளார்.\nMORE VACANCY நள்ளிரவு முதல்பானின் விலை அதிகரிப்பு\nPrevious articleஇலங்கை மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை\nNext articleசீமேந்தின் விலை திடீர் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2018/04/23/%E0%AE%B8-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4", "date_download": "2021-09-23T23:31:39Z", "digest": "sha1:LTTDM633NYA7THWXFKYFF7GYZDA7WRF6", "length": 5327, "nlines": 62, "source_domain": "www.periyavaarul.com", "title": "ஸ்ரீகுருதுதி", "raw_content": "\nபெரியவா சரணம். #ஸ்ரீகுருதுதி ஐயனின் எந்தவொரு தரிசனமும் அடியவனின் மனத்திலிருந்து உணர்வுகளை அள்ளியெடுத்து வலிக்கொணர்ந்து ஆனந்தத்தைத் தந்துவிடுகிறது. எழுத்தும் சரி; கானமும் சதி; புதியதாக உருவாகமுடியுமோ அதே ஏழு ஸ்வரம்.. அதே ராகங்கள்; தாளங்கள்... எப்போதோ-எங்கேயோ கேட்டது தாம்... அதன் தாக்கத்திலே உருவாவதே அமுதகானமாகிறது. அவ்வண்ணமே அடியேனின் எழுத்துக்களும். இப்படியாக ஒரு புதியது உருவாக ஏதோ ஓர் பழையது உதவுகிறது எனலாமோ அதே ஏழு ஸ்வரம்.. அதே ராகங்கள்; தாளங்கள்... எப்போதோ-எங்கேயோ கேட்டது தாம்... அதன் தாக்கத்திலே உருவாவதே அமுதகானமாகிறது. அவ்வண்ணமே அடியேனின் எழுத்துக்களும். இப்படியாக ஒரு புதியது உருவாக ஏதோ ஓர் பழையது உதவுகிறது எனலாமோ ஆக்கம் ஐயனின் அனுக்ரஹத்தினால் தாமே ஆக்கம் ஐயனின் அனுக்ரஹத்தினால் தாமே இயங்குவது கடையேன் எனினும் இயக்குவது ஐயன் தானே இயங்குவது கடையேன் எனினும் இயக்குவது ஐயன் தானே சங்கரா இதனையே பெரியோர்கள், அவனருளால் அவன் தாள் வணங்கி என்றனரோ மஹாபிரபு அனைவருக்காகவும் அனைத்தும் கேட்க எண்ணினேன்...அதுவாக வந்தது ஓர் ப்ரார்த்தனை. இதனை அள்ளி ஏற்றுக்கொண்டு எம்மவர் யவரையும் அனுக்ரஹியுங்கள் ஸ்வாமீ ஜெய ஜெய சங்கர... ஹர ஹர சங்கர... தேன்பாயும் பாலாற்றங் கரையில் மூர்த்தம் தீராதநோய் தீர்க்கும் புனிதத் தீர்த்தம் திருவான பேரிறையாள் மேவுந் தீர்க்கம் உருவேறிப் பக்தியினால் உன்னைச் சுற்றும் ஏராளம் பக்தர்களும் போற��றிப் பாடும் எழிலான பட்டுமணற் கோட்டம் மேவுந் திரிசூல நாயகனின் திருஆன அவதாரீ ஜெய ஜெய சங்கர... ஹர ஹர சங்கர... தேன்பாயும் பாலாற்றங் கரையில் மூர்த்தம் தீராதநோய் தீர்க்கும் புனிதத் தீர்த்தம் திருவான பேரிறையாள் மேவுந் தீர்க்கம் உருவேறிப் பக்தியினால் உன்னைச் சுற்றும் ஏராளம் பக்தர்களும் போற்றிப் பாடும் எழிலான பட்டுமணற் கோட்டம் மேவுந் திரிசூல நாயகனின் திருஆன அவதாரீ சேமமுற யாம்வாழ அருட்பொழியும் குருநாதா சேமமுற யாம்வாழ அருட்பொழியும் குருநாதா மூர்த்திதலம் தீர்த்தமெனும் மூன்றும் ஒன்றாய் மூவருக்கும் மேலான இறையோள் உருவே மூர்த்திதலம் தீர்த்தமெனும் மூன்றும் ஒன்றாய் மூவருக்கும் மேலான இறையோள் உருவே அறிவுதந்தே ஆற்றலுடன் அழகுந் தாராய் அறிவுதந்தே ஆற்றலுடன் அழகுந் தாராய் ஆடையணி யாபரணப் பொருளுந் தாராய் ஆடையணி யாபரணப் பொருளுந் தாராய் செறிவுடனே நிறைவான செல்வந் தாராய் செறிவுடனே நிறைவான செல்வந் தாராய் சீரான வாழ்வமைத்துச் சிறப்புந் தாராய் சீரான வாழ்வமைத்துச் சிறப்புந் தாராய் அணுபொழுதும் உனைமறவா எண்ணமுந் தந்தெமக்குத் துதிபாடி யுனைபோற்றும் வரம்பலவும் கூட்டித்தாராய் அணுபொழுதும் உனைமறவா எண்ணமுந் தந்தெமக்குத் துதிபாடி யுனைபோற்றும் வரம்பலவும் கூட்டித்தாராய் உனதருளால் உம் தாள் வணங்கிப் போற்றுகின்றோம் பெருமானே உனதருளால் உம் தாள் வணங்கிப் போற்றுகின்றோம் பெருமானே என அனைவருமாக ஒன்றுகூடி ப்ரார்த்திப்போம். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=03080707&week=mar0807", "date_download": "2021-09-24T00:32:36Z", "digest": "sha1:ZSPBQ72XZHKNUZZRIBZJ6JQ24ANU5MGB", "length": 9051, "nlines": 9, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.com - அட்மிஷன் அவலங்கள்", "raw_content": "\nகட்டுரை : அட்மிஷன் அவலங்கள்\nமாணவர்களின் கல்லூரி அட்மிஷன் கூட எளிதாக அமைந்துவிடும் போலிருக்கிறது குழந்தைகளின் எல்.கே.ஜி அட்மிஷன் கிடைக்க பெற்றவர்கள் படும் பாட்டை நினைத்தால். தனியார் பள்ளிகள் பலவற்றிலும் தற்போது குழந்தைகளைச் சேர்க்க வேண்டுமானால் பெற்றோர் இருவரும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.. ஆசிரியர்கள் கூப்பிடும் போதெல்லாம் பெற்றோர் ஓடிவரவேண்டும்.. பள்ளி கட்டிட நிதியாக ஏகப்பட்ட ப���த்தைக் கணக்குப் பார்க்காமல் கொடுக்கவேண்டும்.. என்றெல்லாம் ஏகப்பட்ட நிபந்தனைகள்.\nஇத்தனை கஷ்டப்பட்டு பெற்றோர் பிள்ளைகளுக்கு அட்மிஷன் வாங்குவதன் காரணம் - நல்ல பள்ளிகளில் சேர்த்துவிட்டால் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைந்துவிடும் என்பதற்காகத்தான். ஆனால் இப்பள்ளிகளில் நிஜத்தில் நடப்பதென்ன பிள்ளைகள் கொஞ்சம் சரியாகப்படிக்கவில்லை என்றால் சம்மந்தப்பட்ட மாணவர்களின் மானம் போவதுடன் அவர்களின் பெற்றோர் மானமும் கார்றில் பறக்கிறது. பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தில் மார்க் சரியாக வாங்காத குழந்தைகளின் பெற்றோரை ஆசிரியர்கள் என்னவோ கொலைக்குற்றவாளிகளைப் போலப் பார்ப்பதையும் அங்கே தாங்கள் பட்ட அவமானத்திற்காக வெளியே வந்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பின்னியெடுப்பதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். போதாத குறைக்கு தங்கள் பள்ளியின் தேர்ச்சி 100% இருக்கவேண்டும் என்பதற்காக கொஞ்சம் குறைவாக மதிப்பெண்கள் பெறும் மாணவ - மாணவிகளுக்கு கட்டாயமாக டி.சி கொடுத்து பள்ளியை விட்டு வெளியேற்றும் கொடுமைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.\nஇத்தகைய கட்டுப்பாடுகளின் விளைவு : விளையாட வேண்டிய வயதில் குழந்தைகள் பொதி சுமக்கும் கழுதைகளாக கட்டுக்கட்டாக புத்தக மூட்டைகளைச் சுமந்து கொண்டு பள்ளி - வீடு என்னும் குறுகிய வட்டத்திற்குள் தங்களை அடைத்துக்கொள்கிறார்கள். போதாத குறைக்கு டியூஷன் வேறு. மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ள உதவும் விளையாட்டுகள் எல்லாம் எட்டாக்கனியாகிவிட பிள்ளைகள் இளம் வயதிலேயே மன அழுத்த நோய்க்கு ஆளாகிறார்கள். எங்கே சரியாகப் படித்து மதிப்பெண் பெறாவிட்டால் தண்டனைக்கு ஆளாக நேரிடுமோ என்ற பயத்திலேயே அவர்கள் வாழ்கிறார்கள். இதன் விளைவாகத்தான் தேர்வில் தோல்வியுற்றாலோ குறைவான மதிப்பெண் பெற்றாலோ பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்வது போன்ற விபரீதங்கள் ஏற்படுகின்றன.\nவாழ்க்கைக்கு கல்வி அவசியம்தான். ஆனால் அது திணிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிடக்கூடாது. விரும்பி ஏற்கவேண்டிய ஒன்றாக இருக்கவேண்டும். 2020ல் உண்மையிலேயே வளமான - வலிமையான இந்தியாவை உருவாக்கவேண்டுமானால் நம் அரசியல்வாதிகள் சீர்திருத்தங்களை பள்ளிகளிலிருந்து தொடங்க வேண்டும். பள்ளிகளில் தற்போது நடைமுறையில் இருக்கும் நியாயம���்ற பல கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். இளம் வயதில் குழந்தைகளை புத்தகமூட்டைகளைக் கொண்டு திணறடிக்காமல் மேலை நாடுகளில் உள்ளது போல விளையாட்டு முறை கல்வித்திட்டத்தை அமுலாக்கவேண்டும். முக்கியமாக எந்த வயதான மாணவ மாணவியரையும் சரியான மதிப்பெண் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அவமானப்படுத்துவதை விட்டுவிட்டு சரியான அறிவுரை கூறி ஆசிரியர்கள் நல்வழிப்படுத்தவேண்டும் என்பதைச் சட்டமாக்கவேண்டும்.\nஇவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்று.. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு. குழ்ந்தைகளின் தனித்திறமை என்ன என்பதை பெற்றோர் கண்டுபிடிக்கவேண்டும். அத்திறனை வளர்த்துக்கொள்ள பிள்ளைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும். அதை விட்டுவிட்டு இத்தனை கஷ்டப்பட்டு உன்னை இந்தப் பள்ளியில் சேர்த்திருக்கிறேன். அதற்காக நீ நன்றாகப்படிக்க வேண்டும்.. நான் இளம் வயதில் இது படிக்க ஆசைப்பட்டேன் ஆனால் அது நடக்கவில்லை.. அதனால் நீ என் ஆசையை நிறைவேற்றவேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்காமல் பிள்ளைகளின் நியாயமான விருப்பங்களை முடிந்த அளவிற்கு நிறைவேற்ற முன்வரவேண்டும். அப்போதுதான் குழ்ந்தைகளின் மனமும் வாழ்வும் வளம் பெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/9682", "date_download": "2021-09-24T00:13:01Z", "digest": "sha1:7QRL4JJCJUXMAIJVO6XN7JVBKAOHS5VV", "length": 10775, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் ஆண்மை நீக்கம்: அதிரடி சட்டம் | Tamil National News", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் முதியோர் இல்லம் ஒன்று தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் திடீர்சுகவீனமுற்ற மூவர் உட்பட 8 பேர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் நோயாளர்கள் அனைவரும் பொதுவைத்தியசாலையை நாடுங்கள் -வைத்தியசாலை பணிப்பாளர்\nவவுனியாவில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடலத்தை மாறி ஒப்படைப்பு\nHome செய்திகள் உலகம் பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் ஆண்மை நீக்கம்: அதிரடி சட்டம்\nபாலியல் துஷ்பிரயோகம் செ��்தால் ஆண்மை நீக்கம்: அதிரடி சட்டம்\non: May 28, 2016 In: உலகம், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nகுழந்தைகள் மற்றும் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காம வெறியர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்னும் சட்டத்திற்கு இந்தோனேசியா அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.\nகடந்த மாதம், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஒரு 14 வயது சிறுமியை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் துஷ்பிரயோகம் செய்து, கொடூரமாக கொலை செய்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம், இந்தோனேசியா மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே, குழந்தைகள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.\nஉடலிலுள்ள “மரு” (Skin Tag) உதிர…\nதாயாரின் இறுதிச்சடங்கின் போது நடந்த பரிதாபம் – எறும்பு கடித்து மகளும் பலி..\nவவுனியா வைத்தியசாலை பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு\nவவுனியா நகரில் சினிமா பாணியில் கொள்ளை- கொள்ளையன் மடக்கி பிடிப்பு\nவவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான சீமெந்து பறிமுதல் \nவவுனியாவில் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா\nவவுனியாவில் இப்படியும் ஒரு காதல் ஜோடியா\nவவுனியாவில் கிராம சேவகர் கொரோனாவிற்கு பலி\nவவுனியாவில் 3ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு\nவவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனு��்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://digitsart.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-09-23T23:20:19Z", "digest": "sha1:UE6UQBAIJRMKZ5WM6FIVXXQWEG7UFBQI", "length": 14296, "nlines": 162, "source_domain": "digitsart.com", "title": "தாலிபான்கள் ஆட்சியில் பிரதமர் இவர் தான்: வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு | Digitsart", "raw_content": "\nஇரகசிய திட்டத்தில் கோட்டாபய அரசாங்கம் – அம்பலத்திற்கு வந்த தகவல்\nமுக்கியமான 4 தடுப்பூசிகளின் செயற்றிறன் தொடர்பான ஆய்வில் உறுதியாகியுள்ள விடயம்\nவெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் Second Look \n அவரே வெளியிட்ட உத்தியோகபூர்வ தகவல்\nசதொசவில் கொரோனாவை மறந்து சீனிக்காக படையெடுத்த ஏராளமான மக்கள்\nஇலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் புதிய உச்சம்\nநெஞ்செரிச்சல், மாரடைப்பு வேறுபாட்டை எவ்வாறு தெரிந்து கொள்வது\nஇலங்கை தர்சன் லொஸ்லியா வின் முதலாவது திரைப்பட டீஸர்\nஇலங்கையை ஆட்டம்காண வைக்கும் டெல்டா – கொழும்பு வாழ் மக்களுக்கு வெளிவந்த எச்சரிக்கை\nதாலிபான்கள் ஆட்சியில் பிரதமர் இவர் தான்: வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு\non: September 07, 2021 In: உலகம், முக்கிய செய்திகள்\nஆப்கானிஸ்தானில் ஆட்சியமைக்கப் போகும் தலைவர்களின் பட்டியலை தாலிபான்கள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nதாலிபான்கள் இயக்கத்தின் தலைவர் முகமது ஹசன் அகுந்த் புதிய இடைக்கால அரசின் பிரதமராக இருப்பார் என்றும் அப்துல் கனி பரதார் துணைப் பிரதமராக இருப்பார் என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.\nஉள்விவகார அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி இருப்பார் என்றும் அறிவிக்கப்��ட்டுள்ளது. குறித்த தகவல்களை தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகிதீன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.\nஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறிய நிலையில், அங்கு அரசாங்கத்தைக் கட்டமைப்பதற்காக ஒரு சிறப்புக் குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழு தனது பரிந்துரைகளை தாலிபான்களுக்கு வழங்கியுள்ளது.\nஅதன் அடிப்படையில், தாலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா முகமது ஹசன் பிரதமராகவும் அப்துல் கனி பரதார் துணைப் பிரதமராகவும் இருப்பார் என்று தாலிபான்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.\nமேலும், உள்விவகார அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி, பாதுகாப்பு அமைச்சராக முல்லா ஒமரின் மகன் முல்லா முகமது யாகூப், நிதியமைச்சராக ஹெதாயத்துல்லா பத்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, இன்னொரு துணைப் பிரதமராக அப்துல் சலாம் ஹனாபி நியமிக்கப்பட்டுள்ளார்.\nசற்றுமுன்னர் வெளியானது க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்\nமின்பாவனையாளர்களுக்கு விதிக்கப்படவுள்ள வட்டி – வெளிவந்தது அறிவிப்பு\nயாழில் கணவனைக் கொலை செய்த மனைவி கள்ளக் காதலனைக் காப்பாற்ற புதிய நாடகம்\nரஸ்ய பல்கலைக்கழகத்தில் பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவம்\nஓக்டோபர் 1ஆம் திகதியின் பின்னரும் ஊரடங்குச் சட்டமா\nஇலங்கையில் மேலும் இத்தனைபேருக்கு கொரோனாவா \nMiss Teen Internationl போட்ஸ்வானா 2021 இலங்கை வம்சாவளியை படம்\nஇலங்கையில் கொரோனாவால் மேலும் 93 பேர் மரணம்\nஇரு பிள்ளைகளின் தந்தை பலி\nகொத்தமல்லி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா\nபிரான்ஸ் மக்களின் நுழைவு தடை\nபிரான்ஸ்: பாரிஸ் உணவகத்தினுள் பயங்கரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்: போட்டியிட அனுமதி கிடைத்ததின் பின்னணி என்ன\nஆப்கானிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை\nமீண்டும் சந்தையில் சீனிக்குத் தட்டுப்பாடா\nமகனால் தந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை – மட்டக்களப்பில் கொடூரம்\nயாழில் கணவனின் கொலையில் மனைவியுடன் சிக்கிய மற்றுமொருவர்\nஇலங்கையில் பாரிய விபத்து இருவர் உயிரிழப்பு.. படங்கள்\nபாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான அறிவுறுத்தல் …\nலண்டன் தமிழ் சிறுமி இஷா உயிரை காப்பாற்ற திரளும் தமிழர்கள்\nஐ���ிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணியை அபாரமாக வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nவீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு மாத சிசு உயிருடன் மீட்பு\nஉயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் – அதிபர்கள் எடுத்த முக்கிய தீர்மானம்\nபால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து விலைக் கூடுகிறது\nதிருட்டு பழி சுமத்திய 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம்\nசுடு தண்ணீரில் 2 கிராம்பு போட்டு குடிங்க: ஏகப்பட்ட அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்\nநடுவானில் திடீரென பற்றியெரிந்த பிரான்ஸ் விமானம்\n“அப்பாவிகள் 10 பேரை தவறுதலாக கொன்று விட்டோம்”…அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு\nஅமெரிக்கா மிருகக்காட்சி சாலையில் சிங்கம், புலிகளுக்கு கொரோனா\nயாழ் காங்கேசன்துறை இளைஞனின் சடலம்\nஇலங்கையில் குறைந்த கொரோனா உயிரிழப்புகள் -சற்று முன் வெளியான தகவல்…\nசுவிஸ் நாட்டில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த தமிழ் சிறுமி.\nஜப்பானின் வினோத மனிதர்…. 30 நிமிடங்கள் மட்டும் தூக்கம்…. நம்ப மறுக்கும் பொதுமக்கள்….\nஉடலுறவின் போது ஆண்கள் பெண்கள் வாயிலிருந்து கேட்க விரும்பும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nவரும் 20-ஆம் தேதி முதல் சுவிட்சர்லாந்தில் புதிய விதிமுறைகள்..\nயாழில் தாயும் – மகளும் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் இப்படி ஒரு நிலை\nஉங்கள் துணையுடன் மீண்டும் சுவாரஸ்யமாக உடலுறவில் ஈடுபட என்ன செய்யணும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-09-24T01:03:23Z", "digest": "sha1:MD5QJCKXKG6UYJXDWIVPOU4GDJHMCIYE", "length": 12433, "nlines": 131, "source_domain": "ilakkiyainfo.com", "title": "’இணைப்பைற்றி பேசுபவர்களிடையே ஒற்றுமை இருக்கிறதா? | ilakkiyainfo", "raw_content": "\nHome»உள்நாட்டு செய்திகள்»’இணைப்பைற்றி பேசுபவர்களிடையே ஒற்றுமை இருக்கிறதா\n’இணைப்பைற்றி பேசுபவர்களிடையே ஒற்றுமை இருக்கிறதா\nஒற்றுமை, வடக்கு – கிழக்கு இணைப்பைற்றி மேடைகளில் பேசியவர்கள், இன்று ஜ.நாடுகள் சபைக்கு 4 பிரிவாக கடிதம் அனுப்பியுள்ளனர் என, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.\n பல கூறுகளாக பிரிந்து கிடப்பவர்கள் மட்டக்களப்புக்கு வந்து உபதேசம் செய்கின்றார்கள் எனவும், அவ��் கூறினார்.\nமட்டக்களப்பு – கள்ளியங்காட்டில் லங்கா சதேச மொத்த விற்பனை நிலையத்தை, இன்று (9) திறந்து வைத்து, உiராற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமத்திரன,; ஜரோப்பா யூனியனையும் அமெரிக்காவையும் திருத்திப்படுத்தவும் அதற்கு போட்டியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், முன்னாள் வடமாகான முதலமைச்சர் சி;.வி விக்கினேஸ்வரனும் சிவில் அமைப்புக்களும் என பல கூறுகளாக பிரிந்து ஜ.சநாடுகள் சபைக்கு கடிதம் அனுப்புகின்றனர எனவும் கூறினார்;.\nஇவ்வாறு பல கூறுகளாக பிரிந்து கிடப்பவர்கள் மட்டக்களப்புக்கு வந்து உபதேசம் செய்கின்றார்கள் எனத் தெரிவித்த அவர், ஆகையால், யார் முதலில் ஒன்றுபட வேண்டும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும் எனவும் கூறினார்.\n‘மட்டக்களப்பு மாவட்டத்திலே எத்தனை மூடை நெல் இருக்கின்றது, எத்தனை மூடை அரிசி இருக்கின்றது என்பதை பார்க்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடஆம இருக்கின்றது.\nதிட்டமிட்ட சதியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிசியை 120 ரூபய்க்கு விற்பது என்பது மிக ஓர் அடாத்தான விடையமாக பார்க்கின்றோம்\n‘ஆகவே, அரசியல்வாதிகள் என்பதற்காக எல்லா பிழைகளையும் நாங்கள் நியாயப்படுத்த முடியாது. முடிந்தால் ஆலை உள்ளவர்கள் பதிவு செய்து எங்களிடம் 20 ஆயிரம் 30 ஆயிரம் மூடை இருக்கின்றது என தெரிவித்து, நெல்லை குத்தி அரிசியாக்க அரசாங்கம் தடை விதிக்கவில்லை.\n‘ஆலைகளே இல்லாமல் தனிய களஞ்சியசாலைகளை கட்டி, நெல்லை களஞ்சியப்படுத்தவி விட்டு, அதனை அதிகூடிய விலைக்கு விற்க காத்திருப்பவர்களைத் தான் நாங்கள் சுற்றி வளைத்தோம்.\nஆனால் இந்த விடயத்திலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், பாமர மக்கள் விலை ஏற்றத்தால் கஷ்டபடுகின்ற மக்கள் பக்கத்தில் இருக்க வேண்டும்\n‘இதேவேளை, மட்டக்களப்பில், டெல்டா வேரியன் 88 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் இளைஞர்கள் பொது இடங்களில் கூடுவது வர்த்தக நிலையங்களில் கூடுவது மற்றும் அநாவசியமாக வீதிகளில் நடமாடுவதை தவிர்த்து, வீடுகளை விட்டு வெளியேறாது சுகாதார துறையினரின்; சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும்’ எனவும், அவர் தெரிவித்தார்.\nமக்களின் ஆரோக்கியத்தை கருத்திற் கொண��டே மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன : எஸ். பி. திஸாநாயக்க\nதீயில் தவறி விழுந்து இளைஞன் பலி\nஇரட்டை சிசுக்களில் ஒன்று கொரோனாவுக்கு பலி\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nபாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் – வழக்குப் பதியாத விழுப்புரம் காவல்துறை\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\nபுத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு\nசென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொலை: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்\nவரதட்சணை வாங்கினால் ” பட்டம் ” பறிக்கப்படும்\nதிலீபனுக்கு அஞ்சலி: யாழ்.எம்.பி கைது\nNakkeeran on தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்)\nlatha on ஒரே மலையில் 900 கோயில்கள்\narya on ஜெயலலிதாவுக்கு தண்டனை: தூக்கு -தீக்குளிப்பு– மாரடைப்பில் 14 பேர் சாவு\n‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\n.. காபூல் ஏர்போர்ட்டில் ‘கதறியழுத’ இளம்பெண்.. நெஞ்சை ரணமாக்கிய காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2018/01/05/2", "date_download": "2021-09-23T23:04:00Z", "digest": "sha1:6QJB27QVU5IWAF2IQ7W63A2F4DGYBZGG", "length": 3625, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:புனே அணிக்குத் துன்பத்தில் இன்பம்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவெள்ளி 5 ஜன 2018\nபுனே அணிக்குத் துன்பத்தில் இன்பம்\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று (ஜனவரி 4) புனே, கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி டிராவில் முடிவடைந்தது.\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் புனே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. தொடக்கத்தில் புனே அணி ஆதிக்கம் செலுத்தியது. எனவே, போட்டியின் 33ஆவது நிமிடத்தில் புனே அணி வீரர் மார்செலோ லேய்டி பெரிரா முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.\nஅதன் தொடர்���்சியாக நடைபெற்ற இரண்டாம் பாதியில் 73ஆவது நிமிடத்தில் கேரள அணி வீரர் மார்க் சிஃப்நோஸ் ஒரு கோல் அடித்து போட்டியைச் சமன் செய்தார். இரு அணிகளும் சமனில் இருந்தபோது புனே அணி வீரர் அடில் கான் கோல் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். எனவே, இரண்டாவது கோல் வாய்ப்பை இழந்த புனே அணி வெற்றி பெற முடியாமல் போனது.\nஇருப்பினும் போட்டி 1-1 என சமனில் முடிந்ததால். புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் புனே அணி முதலிடம் பெற்றுள்ளது. கேரள அணி இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nவெள்ளி 5 ஜன 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-09-24T00:56:07Z", "digest": "sha1:X4ARQZEKCJG6FN5PLIDMNQJATNWDBQCK", "length": 32866, "nlines": 296, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணக் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரு கணங்களின் இடைவெட்டலை விளக்கும் வென்ன் விளக்கப்படம்.\nகணக் கோட்பாடு (Set theory) கணித ஏரணத்தின் ஒரு கிளைப்பிரிவாகும். இதுபொருள்களின் திரட்டல்களாகிய கணங்களை ஆய்கிறது. ஒரு கணத்தில் எந்த வகைப் பொருளும் திரட்டப்படலாம் என்றாலும், கணக் கோட்பாடு பெரும்பாலும் கணிதவியலோடு தொடர்புள்ள பொருள்களையே பயன்பாட்டில் எடுத்துக் கொள்கிறது. அனைத்துக் கணிதவியல் உருப்படிகளிலும் கணக் கோட்பாட்டு மொழிவைப் பயன்படுத்தலாம்.\nகணக்கோட்பாட்டின் புத்தியல் ஆய்வை கியார்கு காண்டரும் இரிச்சர்டு டெடிகைண்டும் 1870 களில் தொடங்கி வைத்தனர். இரசலின் முரண்புதிர் போன்ற முரண்புதிர்களைக் கணக் கோட்பாட்டில் கண்டுபிடித்ததும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல அடிக்கோளியல் அமைப்புகள் முன்மொழியப்பட்டன. இவற்றில் தேர்வுநிலை அடிக்கோள் அமைந்த செருமெலோ–பிரேங்கல் கணக் கோட்பாடு மிகவும் நன்கு அறிந்தவகை ஆகும்.\nகணக் கோட்பாடு, குறிப்பாக தேர்வுநிலை அடிக்கோள் அமைந்த செருமெலோ–பிரேங்கல் கணக் கோட்பாடு, கணிதவியலின் அடித்தள அமைப்பாகப் ப���ன்படுகிறது. இதன் அடித்தளப் பாத்திரத்துக்கும் அப்பால், முனைவான ஆய்வில், கணக் கோட்பாடு கணிதவியலின் ஒரு கிளைப்பிரிவும் ஆகும். கணக்கோட்பாட்டின் வளராய்வு பல்வேறுபட்ட தலைப்புகளை உள்ளடக்குகிறது. இவற்றில் மெய்யெண் கோட்டின் கட்டமைப்பு முதல் பேரளவு முதலெண்களின் (Cardinals) ஒத்திணக்க(consistency) ஆய்வு வரை அடங்குகிறது.\n2 அடிப்படைக் கருத்தினங்களும் குறிமானங்களும்\n3 சற்றே இருப்பியல் (மெய்யியல்) குறித்து\n4 அடிக்கோளியல் கணக் கோட்பாடு\nகணிதவியல் தலைப்புகள் பொதுவாக பல ஆய்வாளர்களின் ஊடாட்டத்தில் தோன்றிப் படிமலர்கின்றன. என்றாலும் கணக்கோட்பாடு, கியார்கு காண்ட்டர் 1874 இல் வெளியிட்ட தனி ஆய்வுக் கட்டுரையான \"அனைத்து இயற்கணித மெய் எண்களின் திரட்டு சார்ந்த இயல்பைப் பற்றி (On a Property of the Collection of All Real Algebraic Numbers)\" எனும் ஆய்வினால் தோற்றுவிக்கப்பட்டது.[1][2]\nகி.மு 5 ஆம் நூற்றாண்டில் இருந்து, அதாவது, மேற்கில் கிரேக்கக் கணிதவியலாளர் எலியாவின் சீனோவில் இருந்தும் கிழக்கில் தொடக்கநிலை இந்தியக் கணிதவியலில் இருந்தும், கணிதவியலாளர்கள் ஈறிலி கருத்தினம் குறித்த புரிதலுக்குத் திண்டாடிக் கொண்டிருந்தனர். இவற்றில் குறிப்பிட்த் தகுந்த பணி, 19 ஆம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் உருவாக்கப்பட்ட பெர்னார்டு போல்சானோவின் ஆய்வாகும்.[3] ஈறிலி சார்ந்த தற்காலப் புரிதல் 1867–71 களில் காண்டரின் எண் கோட்பாட்டில் அமைந்த்து. காண்டரும் டெடிகைண்டும் 1872 இல் சந்தித்ததும், அது காண்டரின் சிந்தனையில் தாக்கம் விளைவித்து அவரது 1874 ஆம் ஆண்டு ஆய்வு வெளிவர வழிவகுத்தது.\nகாண்டரின் ஆய்வு முதலில் அவரது சமகாலக் கணிதவியலாளர்களை இவரோடு முரண்பட வைத்தது. ஆனால், கார்ல் வியர்சுட்டிராசும் டெடிகைண்டும் காண்டரையும் ஆதரித்தனர். ஆனால், கணிதக் கட்டுமானவியலின் தந்தையாகிய இலியோபோல்டு குரோனெக்கர் காண்டரை ஏற்கவில்லை. காண்டரியக் கணக் கோட்பாடு பின்வரும் கருத்தினங்களின் பயன்பாட்டுக் காரணங்களால் பரவலானது. அவை, கணங்களுக்கு இடையிலான ஒன்றுக்கொன்றாய் அமையும் நேரடித் தொடர்பு, முற்றெண்களை விட கூடுதலான மெய்யெண்கள் நிலவுதலுக்கான நிறுவல், \"ஈறிலிகளின் ஈறிலி\", திறன்கண வினையில் விளையும் (\"காண்டரின் துறக்கம் (Cantor's paradise)\") என்பனவாகும். கணக் கோட்பாட்டின் இந்தப் பயன்பாடு, கிளீன் களஞ்சியத்துக்கு ஆர்த்தர் சுசோயெபிளிசு \"Mengenlehre\" எனும் கட்டுரையை 1898 இல் அளிக்க வழிவகுத்தது.\nகணக் கோட்பாட்டின் அடுத்த அலை, காண்டரியக் கணக் கோட்பாட்டின் சில விளக்கங்கள் அதன் எதிர்மைகள் அல்லது முரண்புதிர்களை எழுப்பியபோது, 1900 அளவில் கிளர்ந்தெழுந்தது. பெர்ட்ராண்டு இரசல் அவர்களும் எர்னெசுட்டு செருமெலோ அவர்களும் தனித்தனியாக இப்போது இரசல் முரண்புதிர் என அழிஅக்கப்படும் எளிய ஆனால் அனைவரும் அறிந்த முரண்புதிரைக் கண்டறிந்தனர்: \"தமக்குள் உறுப்புகளாக அமையாத கணங்களின் கணத்தைக்\" கருதுக. இது தனக்குள் ஒரு உறுப்பாகவும் தனக்குள் ஓர் உறுப்பாக அமையாத்தாகவும் உள்ள முரண்பாட்டைத் தோற்றுவிக்கிறது. காண்டர் 1899 இலேயே தனக்குள் ஒரு வினவலை \"கணங்களின் கணத்தின் முதலெண் என்ன\" என எழுப்பி, சார்ந்த முரண்புதிரையும் அடையப் பெற்றுள்ளார். ஐரோப்பியக் கண்டக் கணிதவியலை மீள்பார்வையிடும் தனது நூலான கணிதவியலின் நெறிமுறைகள் (The Principles of Mathematics) என்பதில், இரசல் இந்த முரண்புதிரை ஒரு கருப்பொருளாகவே பயன்படுத்தியுள்ளார்.\nஆங்கில வாசகர்கள் 1906 இல் புள்ளிகளின் கணங்கள் சார்ந்த கோட்பாடு (Theory of Sets of Points)எனும்[4] கணவனும் மனைவியுமாகிய வில்லியம் என்றி யங், கிரேசு சிசோல்ம் யங் ஆகிய இருவரும் எழுதி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்ட நூலைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.\nமுரண்பாடுகள் பற்றிய விவாதம் கணக்கோட்பாட்டைப் புறந்தள்ளாமல், மாறாக, அதன் உந்துதல், 1908 இல் செருமெலோவையும் 1922 இல் பிரேங்கலையும் ZFC எனும் அடிக்கோள்களின் கணத்தை உருவாக்க வழிவகுத்தது. இது கணக் கோட்பாட்டில் மிகப் பரவலாகப் பயன்படுத்தும் அடிக்கோள்களின் கணம் ஆகியது. என்றி இலெபெசுக்யூவின் மெய் எண் பகுப்பாய்வுப் பணி,கணக்கோட்பாட்டின் மாபெரும் கணிதவியல் பயன்பாட்டை செயல்முறையில் விளக்கிக் காட்டுவதாய் அமைந்தது. எனவே கணக்கோட்பாடு புதுமைக் கணிதவியலின் ஊடும் பாவுமாய் மாறியது. சில கணிதவியல் புலங்களில் பகுப்பினக் கோட்பாடு விரும்பப்படும் அடித்தளமாகக் கருதப்பட்டாலும், பொதுவாக கணக்கோட்பாடே கணிதவியலின் அடித்தளமாகக் கொள்ளப்படுகிறது.\nமுதன்மைக் கட்டுரை: கணங்களின் இயற்கணிதம்\nகணக் கோட்பாடு, பொருள் o வுக்கும் கணம் Aவுக்கும் இடையில் அமையும் அடிப்படை இரும உறவில் தொடங்குகிறது . o என்பது A வின் உறுப்ப��� (அல்லது கூறு) ஆனால், அப்போது o ∈ Aஎனும் குறிமானம் பயன்படுத்தப்படுகிறது. கணங்கள் பொருள்களாக அமைதலால், இந்த உறுப்பாண்மை உறவு கணங்களுக்கும் பொருந்தும்.\nஇருகணங்களுக்கு இடையில் கொணரப்பட்ட இரும உறவு துணைக்கண உறவு அல்லது உட்கணம் எனப்படுகிறது. A கணத்தின் அனைத்து உறுப்புகளும் B கணத்தின் உறுப்புகளாக அமைந்தால், அப்போது A என்பது B கணத்தின் உட்கணம் ஆகும். இது A ⊆ B எனக் குறிக்கப்படுகிறது. எடுத்துகாட்டாக, {1, 2} என்பது {1, 2, 3} கணத்தின் உட்கணம் ஆகும். அதேபோல, {2} கணமும் {1, 4} கணமும் உட்கணங்களாக அமைவதில்லை. இந்த வரையறையில் இருந்து, ஒரு கணம் அதன் உட்கணமும் ஆகிறது. இந்நிலை பொருந்திவராத வாய்ப்பில் அல்லது தள்ளப்படும்அளவுக்கு பொருளற்றதாக அமையும் நிலையில், சரிநிலை உட்கணம் எனும் சொல் வரையறுக்கப்பட வேண்டியதாயிற்று.A கணம், B கணத்தின் சரிநிலை உட்கணம்என அழைக்கப்பட வேண்டுமானால், A கணம் Bயின் உட்கணமாகவும், ஆனால், A கணம், B கணத்துக்குச் சமமாக இல்லாமலும் அமையவேண்டும். {1, 2, 3} கண உறுப்புகளாக 1, 2, 3 ஆகியவை அமைதலைக் கவனிக்கவும். ஆனால், அவை அதன் உட்கணங்கள் அல்ல. மேலும் உட்கணங்களும் அதேபோல கணத்தின் உறுப்புகளாக அமைதல் இல்லை.\nஎண்ணியலில் எண்களின் மீது இரும வினைகள் செயல்படுதலைப் போலவே கணக்கோட்பாட்டில் கணங்களின் மீது இரும வினைகள் செயல்படுகின்றன:\nA, B ஆகிய இரண்டு கணங்களின் ஒன்றுகணம் என்பது A ∪ B எனும் குறிமானத்தால் குறிப்பிடப்படுகிறது. இது A, அல்லது B, அல்லது இவ்விரண்டின் உறுப்புகளாக உள்ள அனைத்து உறுப்புகளின் கணமாகும். எடுத்துகாட்டாக, {1, 2, 3} , {2, 3, 4} ஆகிய இரண்டு கணங்களின் ஒன்றுகணம் {1, 2, 3, 4} ஆகும்.\nA, B ஆகிய இரண்டின் வெட்டுகணம் என்பது A ∩ B எனும் குறிமானத்தால் குறிப்பிடப்படுகிறது. இது A, B ஆகிய இரண்டிலும் பொதுவாக அமையும் உறுப்புகளின் கணம் ஆகும். {1, 2, 3} , {2, 3, 4} ஆகிய இரண்டு கணங்களின் வெட்டுகணம் என்பது {2, 3} ஆகும்.\nU, A ஆகிய இரண்டின் வேறுபாட்டுக் கணம் என்பது U \\ A எனும் குறிமானத்தால் குறிக்கப்படுகிறது. இது, A எனும் கணத்தில் உறுப்புகளாக அமையாத, U வின் அனைத்து உறுப்புகளின் கணமாகும். எனவே, {1, 2, 3} \\ {2, 3, 4} என்பதன் வேறுபாட்டுக் கணம் {1} ஆகும்; மாறாக, அதே நேரத்தில், {2, 3, 4} \\ {1, 2, 3} என்பதன் வேறுபாட்டுக் கணம் {4} ஆகும். இங்கு, A என்பது U என்பதன் உட்கணமானால், அப்போது U \\ A என்பது Uவில் Aவின் மிகைநிரப்புக் கணம் என அழைக்கப்படும். இந்நேர்வில், சூழல் சார்ந்த U கணத்தின் தேர்வு தெளிவாக அமைந்தால், Ac எனும் குறிமானம், சிலவேளைகளில் குறிப்பாக U, வென்ன் விளக்கப்படங்களில் அமைதலைப் போல, அனைத்துப்பொதுக் கணமாக அமையும்போது, U \\ A எனும் குறிமானத்தால் குறிக்கப்படும்.\nA, B ஆகிய இரண்டின் சீரொருமை வேறுபாட்டுக் கணம் A △ B அல்லது A ⊖ B எனும் குறிமானத்தால் குறிக்கப்படுகிறது. இது A இலும் B இலும் ஏதாவதொன்றில் மட்டும் ஓர் உறுப்பாக (இரண்டிலும் அமையாமல் ஆனால், ஏதாவது ஒன்றில் மட்டுமே அமையும் உறுப்புகள்) அமையும் அனைத்து உறுப்புகளின் கணமாகும். எடுத்துகாட்டாக, {1, 2, 3} , {2, 3, 4} ஆகிய கணங்களின் சீருமை வேறுபாட்டுக் கணம் {1, 4} என்பதாகும். இது ஒன்றிய கணம், வெட்டு கணம் ஆகிய இரண்டின் வேறுபாட்டுக் கணம் ஆகும்.\nA, B ஆகிய இரண்டின் கார்ட்டீசியப் பெருக்கல் கணம் என்பது A × B எனும் குறிமானத்தால் குறிக்கப்படுகிறது. இது (a, b) எனும் கணத்தின் அனைத்து வாய்ப்புள்ள வரிசைப்படுத்தல் இணைகள் உறுப்புகளாக அமைந்த கணமாகும். இங்கு, a என்பது A வின் உறுப்பாகும்; b என்பது B யின் உறுப்பாகும். {1, 2}, {red, white} என்பதன் கார்ட்டீசியப் பெருக்கல் கணம் {(1, red), (1, white), (2, red), (2, white)} என்பதாகும்.\nA கணத்தின்படியேற்றக் கணம் என்பது A கணத்தின் அனைத்து வாய்ப்புள்ள உட்கணங்கள் உறுப்புகளாக அமைந்த கணமாகும். எடுத்துகாட்டாக, {1, 2} கணத்தின் படியேற்றக் கணம் { {}, {1}, {2}, {1, 2} } என்பதாகும்.\nசில முதன்மையான அடிப்படை கணங்களாக, வெற்றுக்கணம் (இது உறுப்புகள் இல்லாத தனிதன்மை வாய்ந்த கணம் ஆகும்; சிலவேளைகளில் இது இன்மைக் கணம் எனப்படுவதுண்டு; பின்னது சற்றே குழப்பமானதாகும்), இயல் எண்களின் கணம், மெய் எண்களின் கணம் ஆகியவை அமைகின்றன.\nசற்றே இருப்பியல் (மெய்யியல்) குறித்து[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: வான் நியூமன் புடவி\nவான் நியூமன் படிநிலை வரிசைமுறையின் தொடக்கத் துண்டம்.\nதன் உறுப்புகள் அனைத்துமே கணங்களாகவும் அக்கணங்களின் உறுப்புகள் அனைத்துமே கணங்களாகவும் மேலும் இதன்படியே தொடர்ந்தமையும் கணம் தூய கணம் எனப்படும். புத்தியல் கணக்கோட்பாட்டில், பொதுவாக, தூய கணங்களின் வான் நியூமன் புடவி பற்றி மட்டுமே கவனம் குவிப்பது வழக்கம் ஆகும். அடிக்கோளியல் கணக் கோட்பாட்டின் பல அமைப்புகள் தூய கணங்களை மட்டுமே அடிக்கோளியற்படுத்தி வடிவமைக்கப்படுகின்றன. முழு வான் நியூமன் ப���டவியும் V குறியீட்டால் குறிக்கப்படுகிறது.\nவிக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: Set Theory\nவிக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: Discrete mathematics/Set theory\nஎண்கணிதம் / எண் கோட்பாடு\nவகையீட்டுச் சமன்பாடுகள் / Dynamical systems\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/live-updates/covid-19-vaccination-may-go-contactless-with-aadhaar-based-face-recognition-what-this-means-vin-ghta-444661.html", "date_download": "2021-09-24T00:07:55Z", "digest": "sha1:5BJXB6ICRZIXJAAYNDXTIYTZ6KOZRTC7", "length": 14264, "nlines": 105, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆதார் ஃபார்முலா - மத்திய அரசின் புதிய மூவ்! | Covid-19 Vaccination May Go Contactless With Aadhaar-Based Face Recognition What This Means – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nகொரோனாவைக் கட்டுப்படுத்த ஆதார் ஃபார்முலா - மத்திய அரசின் புதிய மூவ்\nகொரோனாவைக் கட்டுப்படுத்த ஆதார் ஃபார்முலா - மத்திய அரசின் புதிய மூவ்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு கைரேகை பதிவு மற்றும் கருவிழி ஸ்கேன் தேவைப்படுகிறது.\nஎதிர்பாராமல் பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்த, ஆதாருக்கு பயன்படுத்தப்பட்ட முகத்தை ஸ்கேன் செய்து அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் நிலையில் மத்திய அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு கைரேகை பதிவு மற்றும் கருவிழி ஸ்கேன் தேவைப்படுகிறது. அவ்வாறு கைகளை ஸ்கேன் செய்யும்போது கொரோனா பரவ வாய்ப்புள்ளதால், மாற்று திட்டத்தை முன்னெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து பேசிய தேசிய சுகாதார ஆணையர் ஆர்.எஸ்.ஷர்மா, தடுப்பூசிக்காக கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்வதை தவிர்த்து, ஆதாருக்கு முகத்தை ஸ்கேன் செய்த அதே நடைமுறையை பின்பற்ற உள்ளதாக கூறியுள்ளார். எதிர்பாராமல் பரவும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் ம���ன்னெடுத்துள்ளதாகவும் ஆர்.எஸ்.ஷர்மா விளக்கமளித்துள்ளார். இதற்கு முன்னார் ஆதார் திட்டத்தின் இயக்குநர் பொறுப்பில் அவர் இருந்ததால், தற்போது கொரோனா சோதனைக்கு ஆதார் தகவல்களை பயன்படுத்தும் முடிவை அவர் எடுத்துள்ளார். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், தொடர்பு இல்லாமல் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா முக்கிய இடத்தை பெறும் என்றும் ஷர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதற்போது கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்யப்படுகிறது. புதிய திட்டத்தின்படி, ஆரோக்கிய சேது செயலியில் உள்ள கோ வின் (Co-WIN) தளத்தில் தடுப்பூசி செலுத்த விரும்புவோர் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது, தங்களுடைய செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணைஅந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும். தடுப்பூசி மையத்துக்கு செல்லும் நபர், தங்களுடைய ஆதார் தகவல்கள் மூலம் தாங்களே சரிபார்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார். பின்னர் அவருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இந்த திட்டத்தில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எதிர்பாராமல் கொரோனா வைரஸ் பரவுவது பெருமளவு தடுக்கப்படும் என ஆர்.எஸ்.ஷர்மா தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பாதித்தவருடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதிகளவு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இதனையொட்டியே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆதார் தகவல்கள் மூலம் முகத்தை வைத்து அடையாளம் காணும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தடுப்பூசி மையத்தில் ஒருவருடன் நேரடி தொடர்பில் இருக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போகும். குறிப்பாக, கைரேகை பதிவு செய்யும்போது பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. முகத்தை வைத்து அடையாளம் காண்பது நடைமுறைக்கு வந்தால், அதற்கு வாய்ப்பு இல்லாமல் போகும். மேலும், தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கான அடையாள சான்றையும் இணைய வழியில் கொடுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nAlso read... Explainer: நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்றால் என்ன காலநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு இந்தியா தெரிவிக்கும் ஆட்சேபனைகள் என்ன\nதனிநபர் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்\nதடுப்பூசி எடுத்துக்கொள்வோரை ஆதார் தகவல்கள் மூலம் முகத்தை வைத்து அடையாளம் காணும் திட்டம் ஜார்க்கண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும், தனிநபர் தகவல்களுக்கு என்ன பாதுகாப்பு என்றும் வினவினர். ஒருசிலர் தடுப்பூசி திட்டத்தை பரவலாக்க எடுக்கப்பட்ட திட்டம் என்றாலும், பலர் தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த சான்றிதழ்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசும்போது, கோவிட் தடுப்பூசி எடுத்துகொள்ள ஆதார் எண் கட்டாயமல்ல எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்பை அவர் வெளியிட்ட 2 மாதங்களுக்கு பின்னர், கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஆதார் தகவல்கள் பயன்படுத்தபடும் என தேசிய சுகாதாரத்துறை அணையர் அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nகொரோனாவைக் கட்டுப்படுத்த ஆதார் ஃபார்முலா - மத்திய அரசின் புதிய மூவ்\nதடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு: வரும் ஞாயிறன்று 3வது தடுப்பூசி முகாம்\nதீபாவளியன்று அயோத்தியில் கோலாகலம்: 500 ட்ரோன்கள் மூலம் வானில் ராமாயண காட்சிகள்- உ.பி.அரசு ஏற்பாடு\nIPL 2021 Points Table: ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் யாருக்கு\nபும்ரா, போல்ட்டை விளாசித் தள்ளிய மேட்ச் வின்னிங் ருதுராஜ் கெய்க்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/motivational-stories/erring-is-human-nature-421977.html?ref_source=articlepage-Slot1-17&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-09-23T23:31:35Z", "digest": "sha1:WKBGOOVAQDZS2G5RWID47XELFZCJCYGA", "length": 15014, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "திரும்பத் திரும்ப தவறினால்.. அது தப்பு! | Erring is human nature - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nபயத்தையும் தயக்கத்தையும் தூக்கி போடுங்கள் வெற்றி உங்களுக்குத்தான்\nநல்ல வாத்தியார் யார் தெரியுமா\nநல்லா யோசிச்சு சொல்லுங்க... எது பெருசு.. பாஸா.. ஃபெயிலா\n\"ஏ\" சறுக்கிருச்சா.. கவலையே படாதீங்க.. பல நேரங்களில் \"பி\" தான் ஜெயிக்கும்\nநான் முழுமை அல்ல... ஆனால் நான் நானாக இருக்கிறேன்\nகல்வி என்பது சொல்லிக் கொடுப்பதல்ல.. ஒருவரை உருவாக்குவது\n'திடீர் திருப்பம்..' திண்டுக்கல்லை உலுக்கிய நிர்மலா தேவி படுகொலை.. 3 பேர் கைது\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 24 , 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் செப்டம்பர் 24, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் செப்டம்பர் 24, 2021 - வெள்ளிக்கிழமை\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் எம்பி.. கொதித்தெழுந்த நாம் தமிழர் சீமான்\nஅசாமில் உச்சக்கட்ட பதற்றம்..ஆக்கிரமிப்பை மீட்கும்போது திடீர் வன்முறை.. போலீசார் சுட்டதில் இருவர் பலி\nSports என்னாச்சு கொல்கத்தா அணிக்கு இது வேற லெவல் \"ஃபயர்\" ஆட்டம் - தூள் தூளானது \"சாம்பியன்\" மும்பை\nAutomobiles புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்\nMovies எனக்கும் பா.ரஞ்சித்திற்கும் இடையே ஆரோக்கியமான போட்டி… ருத்ர தாண்டவம் இயக்குனர் பேச்சு \nTechnology அது எதுக்கு., 50 இன்ச் கொடுங்க சார்- பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடியுடன் 50 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்\nFinance 1000 புள்ளிகள் உயர்வு.. ரூ.3.20 லட்சம் கோடி லாபம்.. பண மழை தான்..\nLifestyle தினமும் காலையில் 'இந்த' மாதிரி ரொமாண்டிக்கா உங்க துணையை எழுப்பான..அந்த நாள் சந்தோஷமா இருக்குமாம்\nEducation ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிரும்பத் திரும்ப தவறினால்.. அது தப்பு\nயாருமே இந்த உலகில் முழுமையானவர்கள் கிடையாது. தவறு செய்யாத மனிதர்களே கிடையாது.. தவறுகள் இயல்புதான்.. ஆனால் திரும்பத் திரும்ப தெரிந்தே செய்யும்போதுதான் அது தப்பாக மாறுகிறது.\nதவறு செய்வது மனித இயல்பு. ஆனால் அதைத் தெரிந்து செய்தால் அந்த தவறு இறைவனால் ஒரு போதும் மன்னிக்கப் படாது. தவறு என்று தெரிந்து செய்யும் ஒரு மனிதன் நல்லியல்புகள் உடையவனாக இருக்க மாட்டான். பிறருக்குத் துன்பம் ஏற்படும் வகையில் தவறு என்று தெரிந்தே நடந்துகொள்பவனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்காது. ஒரு நாள் நாம் தெரியாமல் நம் நண்பனின் சட்டையில் காபி கொட்டினால் அது தவறல்ல. ஆனால் இதுவே தினமும் தொடர்ந்தால் அது மிக ��ெரிய தப்பு தான்.\nபிறருக்கு உங்களால் முடிந்தவரை உதவி செய்யுங்கள் மாறாக உபத்திரவம் செய்யாதீர்கள். பிறரைத் துன்புறுத்தி மகிழ்ச்சிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. உயிர்களிடத்தில் அன்பு காட்டுங்கள். பிறர் உங்களுக்கு தீமை செய்தால் அவர்களை விட்டு விலகியே இருங்கள். ஒரு தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் அது சரியாகி விடாது.\nகுட்டீஸ்.. இனிமே கதை சொல்ல சொல்லி அப்பா அம்மாவ நச்சு பண்ணாதீங்க..யூட்யூபை கலக்கும் பெட்டைம் ஸ்டோரிஸ்\nஒரு குழந்தை கையில் கிடைக்கும் பொருளைத் தூக்கி ஒரு முறை வீசி எறியும் போதே அது தவறு என பெற்றோர் சுட்டிக் காட்ட வேண்டும். இதுவே பலமுறை தொடர்ந்தால் அந்த குழந்தையின் பிடிவாத குணம் அதிகமாகி விடும். சிலருக்கு தப்பை நாம் சரியாகச் செய்தால் அது தப்பு இல்லை என்ற மனோபாவம் உள்ளது. அந்த தவறுக்கு இன்று வேண்டுமானால் நீங்கள் தண்டனையிலிருந்து தப்பித்து இருக்கலாம் ஆனால் தெரிந்தே செய்த தவறுக்கு நிச்சயம் தண்டனை உண்டு.\nதவறான வழியில் கிடைக்கும் செல்வம் வெகுகாலம் நிலைக்காது. ஒரு முறை செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியாமல் செய்த தவறு ஆனால் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்தால் மாபெரும் தப்பு தான். அதனால் தவறுகளை ஆரம்பத்திலேயே திருத்திக் கொள்ளுங்கள்.\nமேலும் motivational stories செய்திகள்\nமுயற்சிகள் புதுசா இருக்கட்டும்.. புதுமைப்பித்தனாக மாறுங்க\nபுத்தம் புது காலை.. நாளெல்லாம் வசந்தமே\nரொம்ப டல்லா இருக்கீங்களா.. அப்ப இதைப் படிங்க\nநல்ல மனசுடன் ஆரம்பிக்கும் .. எல்லா நாளும்.. நல்ல நாளே\nதப்பு செஞ்சுட்டீங்களா.. மன்னிப்பு கேளுங்க.. தப்பே இல்லை\nசெய்யும் செயலை நேசியுங்கள்.. சிறப்பாக முடியும் பாருங்கள்\nவேட்கை வேண்டும்.. விரும்புவது நடக்கும்\nஅனுதினமும் .. அப்பாக்கள் இன்றி அசையாது ஓரணுவும்\nஎடுத்து வாசிங்க.. மனசு உற்சாகமாக ஃபீல் பண்ணும் பாருங்க\nமனசு தூண்ட வேண்டும்.. உங்களை ஊக்கப்படுத்தணும்\nரகிட ரகிட ரகிட.. உங்க மனசுக்கு நீங்கதாங்க ராஜா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmotivational stories மோடிவேஷனல் ஸ்டோரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/super-incident-no-gold-no-luxury-marriage-kozhikode-couple-and-viral-on-socials-427284.html?ref_source=articlepage-Slot1-10&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-24T00:36:00Z", "digest": "sha1:LD2WWY3R6WOGOWJQY3PWDN7ZSTCWITIR", "length": 20881, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம.. தாலி கட்டி கொள்ள.. மணமேடைக்கு வந்த சுருதி.. டக்குனு \"அந்த\" கேள்வியை கேட்ட மாப்ளை.. சதீஷ் சபாஷ் | Super incident: No gold no luxury Marriage Kozhikode couple, and viral on socials - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nவரதட்சணை வாங்க மாட்டேன் என உறுதிப்பத்திரம் கொடு... பிறகு தான் சீட்... கோழிக்கோடு பல்கலை. அதிரடி..\nசபரிமலை விமான நிலையம்.. திட்ட அறிக்கையில் ஏகப்பட்ட பிழைகள்.. வெளுத்து வாங்கிய டிஜிசிஏ\n வகுப்பறைக்கு செல்லும் கேரள அமைச்சர்கள்... 3 நாள் டிரைனிங் கிளாஸ்..\nநவம்பர் 1 முதல் கேரளாவில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க முடிவு\nபெரியார் பிறந்தநாள்.. செமையான ட்வீட் போட்ட பினராயி விஜயன்.. நெட்டிசன்கள் பாராட்டு மழை\nபச்சை சிக்னல்.. ஒரே ரூமில் 10 வருடங்கள்.. பகீரை கிளப்பிய ரகசிய ஜோடி.. முறைப்படி நடந்த திருமணம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\n'திடீர் திருப்பம்..' திண்டுக்கல்லை உலுக்கிய நிர்மலா தேவி படுகொலை.. 3 பேர் கைது\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 24 , 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் செப்டம்பர் 24, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் செப்டம்பர் 24, 2021 - வெள்ளிக்கிழமை\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் எம்பி.. கொதித்தெழுந்த நாம் தமிழர் சீமான்\nஅசாமில் உச்சக்கட்ட பதற்றம்..ஆக்கிரமிப்பை மீட்கும்போது திடீர் வன்முறை.. போலீசார் சுட்டதில் இருவர் பலி\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்...\nSports என்னாச்சு கொல்கத்தா அணிக்கு இது வேற லெவல் \"ஃபயர்\" ஆட்டம் - தூள் தூளானது \"சாம்பியன்\" மும்பை\nAutomobiles புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்\nMovies எனக்கும் பா.ரஞ்சித்திற்கும் இடையே ஆரோக்கியமான போட்டி… ருத்ர தாண்டவம் இயக்குனர் பேச்சு \nTechnology அது எதுக்கு., 50 இன்ச் கொடுங்க சார்- பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடியுடன் 50 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்\nFinance 1000 புள்ளிகள் உயர்வு.. ரூ.3.20 லட்சம் கோடி லாபம்.. பண மழை தான்..\nEducation ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம.. தாலி கட்டி கொள்ள.. மணமேடைக்கு வந்த சுருதி.. டக்குனு \"அந்த\" கேள்வியை கேட்ட மாப்ளை.. சதீஷ் சபாஷ்\nதிருவனந்தபுரம்: உடம்பெல்லாம் நகைகளை அணிந்து கொண்டு மணமேடைக்கு சுருதி வந்து நின்றார்.. அப்போதுதான் இப்படிப்பட்ட சிறப்பு சம்பவம் நடந்துள்ளது..\nகேரளாவில் சமீப காலமாகவே வரதட்சணை பிரச்சனை பெரும் பிரச்சனையாகி வருகிறது.. படித்த மாநிலம் என்ற பெயர் பெற்ற மாநிலத்தில் இப்படி ஒரு கொடுமையா என்ற அதிர்ச்சி இந்தியாவையே பீடித்துள்ளது.\nகுறிப்பாக, கடந்த மாதம் மட்டும் 3 பெண்களின் மரணங்கள்தான் இந்த பிரச்சனையை மேலும் உலுக்கி எடுத்துவிட்டது..\nவிஸ்மயா விவகாரம்.. வரதட்சணை கொடுக்கவே மாட்டோம்.. வீட்டு வாசலில் எழுதி வைத்த கேரள பெண்கள்\nஅந்த 3 பேருமே இளம்பெண்கள்.. 3 பேருமே காலேஜ் படித்த பட்டதாரிகள்.. 3 பேருக்குமே சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது.. 3 பேருமே மர்மமான முறையில் உயிரிழந்தனர்.. 3 பேரின் குடும்பத்திலும் இது கொலைதான் என்று அந்தந்த பெண்களின் பெற்றோர்கள் கதறி கொண்டிருக்கிறார்கள்.\nஇதனால், நடிகர் மோகன்லால் முதல் திமுக எம்பி கனிமொழி வரை இதுகுறித்த கண்டனங்களை தெரிவித்ததுடன், வரதட்சணைக்கு எதிரான கருத்துக்களையும் பதிவிட்டிருந்தது, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.. இதனிடையே, வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு எதிராக கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதம் இருந்தது இதன் தாக்கத்தை மேலும் அதிகமாக்கியது.\nஇப்படிப்பட்ட சூழலில்தான், இளைஞர் ஒருவர் மொத்த கேரளாவையும் திரும்பி பார்க்கும்படி ஒரு கல்யாணத்தை செய்து கொண்டுள்ளார்.. அந்த இளைஞர் ஆலப்புழா மாவட்டம் நூரநாடு என்ற இடத்தை சேர்ந்தவர்.. பெயர் சதீஷ்.. 28 வயதாகிறது.. இவர் ஒரு நாதஸ்வர இசைக்கலைஞர்.\nஇவருக்கும் ஆலப்புழாவை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சுருதிக்கும் கல்யாணம் நிச்சயமானது.. நிச்சயதார்த்தத்தின்போதே, தனக்கு எந்த வரதட்சணையும் வேண்டாம் என்று சதீஷ் உறுதியாக பெண் வீட்டில் சொல்லி இருந்தார்.. கடந்த மே 13-ந் தேதி இவர்களுக்கு திருமண நாள் குறித்திருந்தார்கள்.. ஆனால் லாக்டவுன் காரணமாக கல்யாணம் தள்ளி போனது.\nதற்போது 2 மாதத்துக்கு பிறகு, நேற்று முன்தினம் ஒரு கோவிலில் எளிமையாக இந்த கல்யாணம் நடந்தது.. அப்போது கல்யாண பெண் சுருதி தன் வீட்டில் சீதனமாக தந்த 50 பவுன் நகைகளை அணிந்து கொண்டு மணமேடைக்கு வந்தார்... அப்போது மணமகன் சதீசும் அங்கு வந்தார்.. அப்போதுதான், சுருதியின் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கண்டார்...\nஉடனே சுருதியிடம், \"நான்தான் வரதட்சணை, சீர் எதுவுமே வேண்டாம் என்று சொன்னேனே.. என் கொள்கையே கட்டின புடவையோடு நீ வரணும் என்பதுதான்.. வேணும்னா 2 வளையல்களை மட்டும் போட்டுக்கோ.. மீதி நகைகளை கழற்றி உன் அப்பா, அம்மாவிடமே தந்துடு\" என்றார்... இதை கேட்டு சுருதி வியப்படைந்தார்.. பின்னர் தாலி கட்டியவுடன் சுருதி கழுத்தில் கிடந்த நகைகள் கோவில் பூசாரி மற்றும் உறவினர்கள் முன்னிலையில் பெண் வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகட்டிய தாலியுடன் சுருதியை மனைவியாக சுதீஷூம் ஏற்றுக் கொண்டார்.. கல்யாணத்துக்கு வந்திருந்த அனைவருமே சதீஷின் செயலை பாராட்டினர்.. இந்த சம்பவம் சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருப்பதால், மாப்பிள்ளைக்கு பாராட்டும், மணமக்களுக்கு வாழ்த்தும் குவிந்து கொண்டிருக்கிறது..\nநைட்டியுடன் ரோட்டில்.. மோடியை கண்டித்து.. மீசை வழித்த.. \"மேக்ஸி மாமா\"வை ஞாபகம் இருக்கா.. ஷாக் தகவல்\nஇஸ்லாமிற்கு எதிராக பேசிய கேரள பாதிரியார்.. கொதித்து போன கன்னியாஸ்திரிகள்- சர்ச்சிலிருந்து வெளிநடப்பு\n ஒரே ஒரு போட்டோஷூட்.. தூக்கி உள்ளே போட்ட போலீஸ்.. கேரள நடிகைக்கு நேர்ந்த அவலம்\nதேன் கூடு, குருவி கூடு, குளவி கூடெல்லாம் கேள்விப்பட்டிருக்கீங்க அதென்ன புத்தக கூடு.. வைரல் வீடியோ\nபெண் பத்திரிகையாளருக்கு மீண்டும், மீண்டும் ஆபாச ஸ்டிக்கர்: ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு\nகேரளாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து... படிபடியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்..\nகேரளாவில் சீக்ரெட் மீட்.. சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்த 8 மாவோயிஸ்ட்.. துப்பு துலக்கிய என்ஐஏ: பின்னணி\n'28 நாட்கள் கால இடைவெளியில் கோவிஷீல்டு தடுப்பூசி..' மத்திய அரசுக்கு கேரளா ஐகோர்ட் உத்தரவு\n'தரைமட்டம் ஆக்கிவிடுவோம்..' கொச்சி கடற்படை தளத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. உச்சக்கட்ட அலர்ட்.\n கேரளாவை அச்சுறுத்தும் நிபா.. 11 பேருக்கு வைரஸ் அறிகுறிகள்.. அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்\nகேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. அறிகுறிகள் என்ன.. வேக்சின் உள்ளதா அறிகுறிகள் என்ன.. வேக்சின் உள்ளதா A to Z தகவல்கள்\nபுன்னகை மன்னன் பட பாணியில்.. மலையிலிருந்து குதித்து பலியான காதலன்.. தப்பித்த காதலி பகீர் வாக்குமூலம்\nஅதே கோழிக்கோட்டில் மீண்டும் நிபா வைரஸ்.. பதற்றத்தில் பினராயி.. குழப்பத்தில் வீணா.. சைலஜா எங்கே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarriage viral news kozhikode couple வரதட்சணை திருமணம் கேரளா கோழிக்கோடு மணப்பெண் மணமகள் கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/12/28093556/Former-Union-Minister-Kadampur-Janardhanans-body-was.vpf", "date_download": "2021-09-24T00:41:23Z", "digest": "sha1:LXR57RQBYEOKXJYUYUOMD2LUZLX4534V", "length": 18720, "nlines": 159, "source_domain": "www.dailythanthi.com", "title": "Former Union Minister Kadampur Janardhanan's body was laid to rest by Minister Kadampur Raju || முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன் உடல் அடக்கம் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் அஞ்சலி", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nமுன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன் உடல் அடக்கம் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் அஞ்சலி + \"||\" + Former Union Minister Kadampur Janardhanan's body was laid to rest by Minister Kadampur Raju\nமுன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன் உடல் அடக்கம் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் அஞ்சலி\nஉடல்நலக்குறைவால் இறந்த முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனனின் உடல் அடக்கம் நேற்று நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nதூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன் (வயது 91). இவர் உடல் நலக்குறைவால் தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான கடம்பூர் வடக்கு ரத வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nநேற்று அதிகாலையில் இருந்தே கடம்பூர் ஜனார்த்தனனின் உடலுக்கு அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும், பொதுமக்களும் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nகடம்பூர் ஜனார்த்தனனின் உடலுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-\nதந்தை பெரியாரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கையாக, புரட்சி தலைவி ஜெயலலிதாவின் விசுவாசியாக வாழ்ந்தவர் கடம்பூர் ஜனார்த்தனன். அவர், திராவிட பாரம்பரியத்தின் மூத்த தலைவராக திகழ்ந்தவர்.\nதமிழக அரசின் சார்பில் கடம்பூர் ஜனார்த்தனனுக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவரது திடீர் மறைவு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அ.தி.மு.க.வுக்கும் மிகப்பெரிய இழப்பு.\nகடம்பூர் ஜனார்த்தனனின் உடலுக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி, செங்கான், காந்தி காமாட்சி, பால்ராஜ், ஞான குருசாமி, வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட ெஜயலலிதா பேரவை இணை செயலாளர்கள் நீலகண்டன், குடியரசு பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன்,\nகடம்பூர் நகர செயலாளர் முத்து, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மோகன், கயத்தாறு நகர செயலாளர் கப்பல் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், சுப்புராஜ், மகேஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி தலைவர் காமராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் கருப்பசாமி, தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மகளிரணி செல்லத்தாய், மாவட்ட பிரதிநிதி வருமூர்த்தி உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.\nஅ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலாளர் தெய்வேந்திரன் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.\nமுன்னாள் எம்.பி.க்கள் அப்பாத்துரை, சிவப்பிரகாசம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், தே.மு.தி.க. வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் அழகர்சாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சந்திரன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் அய்யலுசாமி,\nகடம்பூர் நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர் நாகராஜா, தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, இளையரசனேந்தல் பிர்கா மீட்பு குழு தலைவர் ம��ருகன், கடம்பூர் நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஜெயராஜ், பொதுச்செயலாளர் காளிராஜன் மற்றும் திரளான பொதுமக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nதொடர்ந்து மதியம் கடம்பூர் ஜனார்த்தனனின் உடலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றி, இறுதி ஊர்வலமாக எடுத்து சென்று, கடம்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் மனைவியின் கல்லறை அருகில் அடக்கம் செய்தனர்.\n1. தமிழகத்தில் வரும் 26-ந்தேதி 3-வது மெகா தடுப்பூசி முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\nதமிழகத்தில் வரும் 26-ந்தேதி 3-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.\n2. குயின்ஸ்லேண்ட் பூங்கா கோவில் நிலம் என்று உறுதிபடுத்த நடவடிக்கை அமைச்சர் சேகர்பாபு உறுதி\n“இன்னும் ஒரு வாரத்தில் உரிய சட்ட போராட்டத்தின் மூலம் குயின்ஸ்லேண்ட் பூங்கா கோவில் நிலம் என்று உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்”, என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.\n3. கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள் அமைச்சர் பேட்டி\nகடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி.\n4. “அறுவைசிகிச்சை மூலம் முன்கூட்டியே குழந்தை பெற்றெடுப்பது தவறு” கர்ப்பிணிகளுக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை\nவிரும்பிய நாள், நேரத்தில் அறுவைசிகிச்சை மூலமாக முன்கூட்டியே குழந்தையை பெற்றெடுப்பது தவறு என்று கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை கூறினார்.\n5. கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரம்\nஇந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் வரைபடம் தயாரிக்கும் பணியானது நவீன தொழில்நுட்பத்துடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n1. குடிபோதையில் இருந்த வடமாநில இளம்பெண் கற்பழிப்பு\n2. வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய சித்தராமையா\n3. சூளகிரி அருகே அணையில் மூழ்கி புது மாப்பிள்ளை சாவு- காப்பாற்ற சென்ற மாமியாரும் பலியான பரிதாபம்\n4. தாம்பரம் அருகே தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்த ஷேர் ஆட்டோ; புதுமாப்பிள்ளை உள்���ட 3 பேர் பலி\n5. கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/merchant-shipping-at-cuddalore-port-tamilfont-news-268376", "date_download": "2021-09-23T23:07:39Z", "digest": "sha1:BCCJ5WZZMZTPDEACS3FUVRTMUUNFCZF5", "length": 20068, "nlines": 141, "source_domain": "www.indiaglitz.com", "title": "Merchant Shipping at Cuddalore Port - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Political » கடலூர் துறைமுகத்தில் வணிகக் கப்பல் போக்குவரத்து- முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை\nகடலூர் துறைமுகத்தில் வணிகக் கப்பல் போக்குவரத்து- முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை\nகடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிகக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு சீரமைப்புப் பணிகளை துரித வேகத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னை போன்ற பெருநகர் பகுதிகளில் சாலை, மேம்பாலம், ரயில்வே போன்ற கட்டிட மேம்பாட்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டு முறையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிகப் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.\nகொரோனா பேரிடரால் பல விதிமுறைகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்தக் காலக்கட்டத்தை முறையாகப் பயன்படுத்தி தமிழக அரசு பல்வேறு சீரமைப்பு பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறது. இதில் சாலை, போக்குவரத்து, ரயில்வே, ஏரி, குளம், அணைக்கட்டு மேம்பாடு, நீர்த் தேக்கங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை அதிகாரிகள் துரித வேகத்தில் செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் 32 கோடி மதிப்பிலான 22 திட்டங்களுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக தமிழக முதல்வர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் குறித்து தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மதுரை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, சேலம் எனப் பல மாவட்டங்களில் தடுப்பு பணிகளை நேரில் ஆய்வுசெய்த முதல்வர் அம்மாவட்டங்களில் நிலுவையில் இருந்த பல்வேறு திட்��ப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் புதிதாக அமையவிருக்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழாவும் இந்த ஆய்வுப் பணிகளுக்கு இடையே நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅந்த வகையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வுசெய்த தமிழக முதல்வர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்திருக்கிறார். மேலும் அப்பகுதியில் நிறைவுற்ற பல திட்டப் பணிகளைப் பொது பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்திருக்கிறார். அதில் 25 கோடி மதிப்பிலான முடிவுற்ற 33 புதிய திட்டப்பணிகள் தற்போது பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏழை, எளிய மக்களுக்கு பசுமை வீடு திட்டத்திற்கான நிதி உதவி வழங்கும் திட்டப்பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்திருக்கிறார்.\nமேலும் கொரோனா பாதிப்பினால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் முதல்வர் காணொலி காட்சி மூலம் பேசி ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவம், உணவு உள்ளிட்ட விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதைத்தவிர அப்பகுதியில் நடைபெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயப் பணிகளைக் குறித்து அதன் கூட்டமைப்பு குழுத் தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனையிலும் ஈடுபட்டார்.\nகொரோனா ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்ட முதல்வர் செய்தியாளர்களிடம், முலமைச்சரின் சிறப்பு குறை தீர் திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டத்தில் இருந்து 56,952 மனுக்கள் பெறப்பட்டு இருப்பதாகவும் இவற்றில் 38,100 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். குறைதீர் திட்டத்தின்கீழ் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த 9,965 பேருக்கு தற்போது உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.\nமேலும், ஜில் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலமாக கிராமப்புறங்களில் 1,04,521 வீடுகளுக்கு ரூபாய் 84.33 கோடி செலவில் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 812 கிராமங்களில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் 652 குடியிருப்புகளுக்கு ரூபாய் 479 கோடி செலவில் ஒப்பந்தப் புள்ளி போடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇந்த ஆண��டு கடலூர் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவதற்காக ரூபாய் 678 கோடி இலக்காக நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் கடலூர் துறைமுகம் ரூபாய் 135 கோடி செலவில் ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் வெகுவிரைவில் கடலூரில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் கடலூர் மாவட்ட திட்டப்பணிகளைக் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.\n'வலிமை' வீடியோ ரிலீஸ் எப்போது\nஓடிடியில் கவின் நடித்த 'லிப்ட்': ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமகத் மகன் அதியமான் ராகவேந்திராவின் க்யூட் புகைப்படம்\nபிரபல நடிகரின் அப்பாவிற்கு ஜோடியாகும் நடிகை இலியானா… வைரல் தகவல்\nவிஜய்சேதுபதியுடன் இணைந்த ரெஜினா: எந்த படத்தில் தெரியுமா\nஓலா டாக்ஸி ஓட்டும் சிம்பு பட நடிகை: வைரல் புகைப்படம்\nமத்தியப் பிரதேசத்தில் இருந்து எம்.பி பதவிக்குப் போட்டியிடும் பா.ஜ.க. எல்.முருகன்\nநகைக்கடன் தள்ளுபடி குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅரசுப்பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் இலவச வீடுகள் யாருக்கு வழங்கப்படும்\nதமிழர் அடையாளங்களை மாற்றுவது திராவிடத்திருட்டுத்தனத்தின் உச்சம்.....\nதனியாருக்கு பொது நிறுவனங்களை தாரை வார்க்கும் ஒன்றிய அரசு..... பச்சை துரோகம் செய்கிறது- சீமான் காட்டம்....\nமீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கிவிட்ட பிரபல அரசியல்வாதி… அவரே ரசித்த வைரல் புகைப்படம்\nபாடபுத்தகங்களில் தமிழர்கள் வரலாற்றை அவதூறாக காண்பிக்கிறார்கள்....\nதமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவி விலகல்… பாலியல் சர்ச்சை காரணமா\nசட்டசபையில் பாராட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின்.....\n 86 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதிய முன்னாள் முதல்வர்\nஇந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள்.....\nஆந்திர முதல்வருக்கு கோவில்… குறைகளை தெரிவிக்க பெட்டி வைத்து அசத்தல்\nஅச்சுறுத்தலுக்கு இடையே இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த தாலிபான்கள்… என்ன காரணம்\nஉடனே வெளியேறி விடுங்கள்… எச்சரிக���கும் மத்திய அரசு\nமுன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை\nஅரசியல் சூரியனில் ஆழம் பதித்த கலைஞர் கருணாநிதியின் நினைவுதினம் இன்று…\nதமிழகத்திலிருந்து கனிமங்களை சுரண்டும் வளக்கொள்ளையர்களை ஒடுக்குங்கள்....\nஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார்\n சோஷியல் மீடியாவில் போட்டோ போட்டு சிக்கிய இந்திய வீரர்\nக்ளீன் போல்டான SRH சன்ரைசர்ஸ் அணி… ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறுமா\nசிஎஸ்கே வீரர்களின் அழகான வாழ்க்கைத் துணை… ரசிகர்களை ஈர்த்த புகைப்படங்கள்\nஆண், டாக்டர் எதுவுமே வேண்டாம்… ஆன்லைன் உதவியால் இ-பேபியைப் பெற்ற பெண்மணி\nஐபிஎல் மேட்சில் கைவைத்த தாலிபான்கள்… காரணத்தைக் கேட்டு அதிர்ந்துபோன ரசிகர்கள்\nநடராஜனுக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 6 ஐதராபாத் வீரர்கள்\nஐபிஎல்- தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு\nகுழந்தை டயப்பருடன் பஞ்சாப் அணியை மோசமாக ஒப்பிட்ட முன்னாள் வீரர் … என்ன காரணம்\nஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் கோடிக்கணக்கான பம்பர் பரிசு\nரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் வழக்கில் சென்னை தம்பதி கைது\nஈபிள் டவர் மேல் கயிற்றில் நடந்த இளைஞர்… தெறிக்கவிடும் வீடியோ வைரல்\nஒருநாளில் 30 நிமிடம் உறக்கம்… ஆனாலும் உற்சாகமாக இருக்கும் விசித்திர இளைஞர்\nகொரோனா குடும்பத்துக்கே ஆப்பு வைக்கும் புதிய தடுப்பூசி விஞ்ஞானிகள் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்\nதுறை மேம்பாட்டுக்காக கொரோனா பேரிடர் காலத்திலும் அதிரடி திட்டங்களை செயல்படுத்திய தமிழக அரசு\nகொரோனா குடும்பத்துக்கே ஆப்பு வைக்கும் புதிய தடுப்பூசி விஞ்ஞானிகள் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/12488", "date_download": "2021-09-23T23:01:52Z", "digest": "sha1:36C77WM7S5B3OUQ2SXOTMJGIGT2OITQX", "length": 3492, "nlines": 28, "source_domain": "www.vannibbc.com", "title": "மாப்பிள்ளை ரொம்ப குடுத்து வச்சவன் தான் : இவ்வளவு சீதனமா ப்பா : வீடியோவ மிஸ் பண்ணாம பாருங்க – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nமாப்பிள்ளை ரொம்ப குடுத்து வச்சவன் தான் : இவ்வளவு சீதனமா ப்பா : வீடியோவ மிஸ் பண்ணாம பாருங்க\nபொதுவாகவே திருமண வைபத்தின் போது பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு சீதனம் வழங்குவது வழக்கம்.\nஅவரவர் தங்களது தகுதிக்கேற்ப சீர்வரிசையை வழங்குவார்கள், அதில் கார் முதல் பைக் வரை, வெள்ளி முதல் வீட்டுக்கு தேவையான பாத்திரங்கள் வரை இடம்பெற்றிருக்கும்.\nமுக்கியமாக, சீர்வரிசையை தங்கள் கௌரவமாக பார்ப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.\nசில ஊர்களில் திருமண மண்டபத்தில் சீர்வரிசையை அலங்கார பொருள் போல அடுக்கி வைத்திருப்பார்கள்.\nஅப்படித்தான் மதுரையில் நடந்த திருமணத்தில் சீர்வரிசை அடுக்கி வைக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஅந்த படத்தை பார்த்த அனைவரும் ஒரு நிமிஷம் நிச்சயம் ஆடிப்போயிருப்பார்கள், சுமார் 10 வீட்டுக்கு தேவையான பாத்திரங்களை சீர்வரிசையாக கொடுத்துள்ளனர்.\nசிறுமியை ஆசை கா_ட்டி திருமணம் செய்தவர் மற்றும் குழந்தை பிறந்த பிறகு திருமணம் செய்ய மறுத்தார் : வெளியாகிய தி_டுக்கி_டும் தகவல்கள்\nசற்றுமுன் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியது\nவவுனியா மாவட்டத்தில் 12 – 19 வயதுடைய பாடசாலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/27338", "date_download": "2021-09-23T23:12:57Z", "digest": "sha1:HMYYVD2KD6O2XE6JWBQ22PENPWE6FAST", "length": 4603, "nlines": 29, "source_domain": "www.vannibbc.com", "title": "இலங்கையின் அனைத்து மாகாண எல்லைகளிலும் இராணுவம் – எல்லை தாண்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nஇலங்கையின் அனைத்து மாகாண எல்லைகளிலும் இராணுவம் – எல்லை தாண்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கையின் அனைத்து மாகாண எல்லைகளையும்\nஇலங்கையின் அனைத்து மாகாண எல்லைகளையும் உள்ளடக்கிய வகையில் பொலிஸ் வீதித்தடைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமாகாண பயண கட்டுப்பாட்டை மீறும் நபர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதே இதன் நோக்கம் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nமுப்படையினரின் ஆதரவும் இதற்காக பெற்றுக் கொள்ளப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.அத்தியாவசிய காரணங்களின்றி மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பவர்களுக்கு கடுமையான நடவடிக்கை அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவிசேடமாக மேல் மாகாணத்திற்கு நுழைபவர்களை தடுப்பதற்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அத்துடன் முகக் கவச சட்டத்தை மிகவும் கடுமையாக செயற்படுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளதாக அவர் குற��ப்பிட்டுள்ளார்.\nமுகக் கவசம் அணியாத ஒருவர் பொது இடத்திற்கு சென்றால் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவருக்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.\nமுகக் கவசம் அணிந்த போதிலும் உரிய முறையில் அணிந்திருக்கவில்லை என்றாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசினோபார்ம் தடுப்பூசி 2000 ரூபாவிற்கு விற்பனையா..\nநாட்டில் தினமும் 250 பேர் கொரோனாவால் பலியாகும் நிலை..\nவவுனியா மாவட்டத்தில் 12 – 19 வயதுடைய பாடசாலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannibbc.com/news/7387", "date_download": "2021-09-23T23:30:39Z", "digest": "sha1:CRWPTU7K7B5KVE6PPQU4VB5UNUBJCKJV", "length": 3902, "nlines": 27, "source_domain": "www.vannibbc.com", "title": "வவுனியா நெளுக்குளத்தை சேர்ந்த பெண் கஞ்சாவுடன் ஓமந்தையில் கைது – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nவவுனியா நெளுக்குளத்தை சேர்ந்த பெண் கஞ்சாவுடன் ஓமந்தையில் கைது\nவவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை, மூன்றுமுறிப்பு பகுதியில் இரண்டு கிலோ கே ரளா க ஞ்சாவுடன் பெண் ஒருவரை நேற்று மாலை ஓமந்தை பொலிஸார் கை து செய்துள்ளனர்.\nஓமந்தை வி சேட பொ லிஸ் குழுவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வா அவர்களில் வழிகாட்டலில் ஓமந்தை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் அருளானந்தம் தலைமையிலான பொலிஸ் குழுவினர்\nஓமந்தை பாலமோட்டை பகுதியில் மேற்கொண்ட தி டீர் சோ தனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளின் கீழ் பகுதியில் இரண்டு கிலோ கே ரளா க ஞ்சா வினை கொண்டு சென்ற பெ ண்ணை கைது செய்துள்ளதுடன் அவர் ப யணித்த மோட்டார் சைக்கி ளையும் பொ லிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nநெளுக்குளம் பகுதியினை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.\nகைது செய்யப்பட்ட பெ ண்ணை ஏழு நாட்கள் பொலிஸ் த டு ப்பு கா வ லில் வைத்து வி சாரணைகளை மேற்கொண்ட பின்னர் வவு னியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆ ஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினைபொ லிஸார் மே ற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியாவில் முதிரை மரக்குற்றிகளுடன் இரண்டு வாகனங்கள் மீட்பு\nமக்களே அ வதானம் – சற்றுமுன்னர் விடுக்கப்பட்டுள்ள க டும் எ ச்சரிக்கை…\nவவுனியா மாவட்டத்தில் 12 – 19 வயதுடைய பாடசாலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057479.26/wet/CC-MAIN-20210923225758-20210924015758-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}