diff --git "a/data_multi/ta/2021-39_ta_all_0885.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-39_ta_all_0885.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-39_ta_all_0885.json.gz.jsonl" @@ -0,0 +1,524 @@ +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/category&path=96_119&page=3", "date_download": "2021-09-23T10:58:28Z", "digest": "sha1:LGGIQPJ26BP3B4LMNIEB64M47UWMJDUU", "length": 5131, "nlines": 135, "source_domain": "dravidianbookhouse.com", "title": "வாழ்க்கை வரலாறு", "raw_content": "\n0 பொருட்கள் - ₹0\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nஉலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு - தொகுதி - 5\nஉலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு - தொகுதி - 7\nகல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்\nமாணவ - மாணவிகளுக்கு எனது வேண்டுகோள் என்ன..\nதந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை\nதமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)\nஇந்நூல் - பெரியாரின் இளமைப் பருவம்..\nஅமேசான் கிண்டிலில் பெரியார் நூல்கள்\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/product&product_id=647", "date_download": "2021-09-23T11:02:33Z", "digest": "sha1:INARL7FPLASF4AQF4YWQWARU7FZJXR4A", "length": 4841, "nlines": 115, "source_domain": "dravidianbookhouse.com", "title": "69% இட ஒதுக்கீட்டுக்கு புதிய ஆபத்தா?", "raw_content": "\n0 பொருட்கள் - ₹0\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\n69% இட ஒதுக்கீட்டுக்கு புதிய ஆபத்தா\nவிளக்கவுரை தமிழர் தலைவர் கி.வீரமணி டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் ஆய்வாளர் எஸ்.வி. ராஜதுரை கோ.கருணாநிதி\n69% இட ஒதுக்கீட்டுக்கு புதிய ஆபத்தா\nவெளியீடு: Dravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\n0 கருத்துகளை / கருத்துகளை பதிவு செய்க\nஅமேசான் கிண்டிலில் பெரியார் நூல்கள்\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamilcube.com/stories/tamil/content/?story=zen-pazakkam", "date_download": "2021-09-23T12:39:57Z", "digest": "sha1:KA2TCFSWN62UJUXF7MFSSEOBI5WZNVMU", "length": 2034, "nlines": 10, "source_domain": "m.tamilcube.com", "title": "Tamil stories on your mobile | Tamilcube Mobile", "raw_content": "\nஒரு மடாலயத்தில் துறவியும் அவரது சிஷ்யர்களும் மாலை நேரம் தியானம் செய்து கொண்டிருந்தனர். மடத்திலிருந்த ஒரு பூனை சத்தம் போட்டுக்கொண்டே அங்கும் இங்கும் உலவிக் கொண்டிருந்ததால், தியானத்தில் இருந்த ஒருமைப்பாட்டைக் கலைத்துக் கொண்டிருந்தது. அதனால் அந்த துறவி ”பூனையைக் கட்டிப்போடுங்கள்” என்று உத்தரவிட்டார்.\nசில ஆண்டுகள் கழித்து அந்த துறவி இறந்து விட்டார். ஆனாலும் அந்த பூனையைக் கட்டிப் போடும் பழக்கம��� தொடர்ந்து கொண்டிருந்தனர். மேலும் சில வருடங்கள் கடந்தன. அந்த பூனையும் இறந்து விட்டது. வேறொரு பூனை வரவழைக்கப் பட்டு கட்டி வைக்கப் பட்டது. பல ஆண்டுகள் கழித்து சீடர்கள் ,” நம் மத வழக்கப்படி பூனையை தியான நேரத்தில் கட்டி வைக்க வேண்டும்” என நூற்குறிப்புகள் எழுதி வைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-09-23T12:13:09Z", "digest": "sha1:HTCQZ2GVNFBDZ7BOVNTLFSIJRY5V5VTM", "length": 68629, "nlines": 170, "source_domain": "puthu.thinnai.com", "title": "கூத்தர் பாணர் விறலி பொருநர் யார்? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 19 செப்டம்பர் 2021\nகூத்தர் பாணர் விறலி பொருநர் யார்\nஎழுதியது admin தேதி August 25, 2014 0 பின்னூட்டம்\nமதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர்\nமீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி.\nசங்கப்பாடல்களை நாடகத் தன்மையில் அமைந்த தனிநிலைச் செய்யுள்கள் எனலாம்.கலித்தொகைப் பாடல்களும்ää அகநானூற்றுப் பாடல்களும் ஓரங்க நாடகங்களைப் போல காணப்படுகின்றன. ‘பாடலோர்ந்தும் நாடகம் நயந்தும்’ எனும் பட்டினப்பாலை வரி அக்கால மக்கள் நாடகத்தைக் கண்டு களித்த செய்தியைக் கூறுகிறது. பெரும்பாலும் தொல்காப்பியர் கூறிய நாடகங்கள் (கூத்துக்கள்) அவற்றின் வகைகள் பற்றிச் சங்க இலக்கியங்களில் காணலாம்.கூத்தரும் பாணரும் பாடினியும்ää பொருநரும் நாடகக் கலையையும்ää இசைக்கலையையும் வளர்த்தனர். ஆனால் பாணரும் பாடினியும் இசைக்கலையை மட்டும்தான் வளர்த்தனர் என்று சிலர் கூறுகின்றனர். அது தவறு. இவர்களது பெயர்களை மேலெந்தவாறு பார்த்தால்ää ஒருசிலர் கூத்து நிகழ்த்துபவராகவும் மற்றவர் இசைக்கலைஞர் போலவும் நமக்குத் தோன்றுவர். எடுத்துக்காட்டாக ‘கூத்தர்’ என்ற சொல்லை வைத்துக் கொண்டு இவர்கள் கூத்தாடுபவர்கள் என்று கருத இடமுண்டு. ‘பாணர்’ என்ற சொல் கொண்டுää அவர்கள் யாழை வைத்துப்பாடுபவர்கள் என்றே கருதத்தோன்றும். ‘கூத்தரும் பாணரும்’ என்பதற்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் புறத்திணையியலில் ‘ஆடல் மாந்தரும் பாடல் பாணரும்’ என்று கூத்தரை நாடகம் ஆடுபவராகவும்ää பாணரைப் பாடல் பாடுபவராகவுமே கருதிப் பொருள் கூறுகிறார். இவர்களைப் பற்றிக் கூறுவது இக்கட்டுரை.\n‘தாவில் நல்லிசை’ எனத்தொட��்கிää ‘கூத்தரும் பாணரும்’ என வரும் தொல்காப்பியப் புறத்திணையியல் நூற்பாவுக்கு உரையெழுதும் போது நச்சினார்க்கினியர்ää “கூத்தராயினார் எண்வகைச் சுவையும் மனத்தின்கட்பட்ட குறிப்புகளும் புறத்துப்போந்து புலப்பட ஆடுவார்” என்பர். இவ்விளக்கத்திலிருந்து எண்வகை மெய்ப்பாடுகளோடு தம் உடம்பிலும் முகத்திலும் குறிப்புகள் புலப்படுமாறு பார்வையாளருக்குச் சுவைதர ஆடுபவர்களே கூத்தர் என்று அறியலாம். ‘கூத்து’ என்ற சொல் நடனத்தையும் குறிக்கும். “இந்திய நாடக வரலாற்றில் நடனத்திற்கும் நாடகத்திற்கும் மிகுதியான வேறுபாடு இருந்ததில்லை. இந்தியக் கலைஞரின் தொன்மை காலத்தில் இதுதான் நிலைமை என்று ஆய்வாளர் கூறுவர். நாடகம் என்பது நடனத்தின் வழியாகவே நடித்துக்காட்டப்பட்டது” என்று ‘னுசயஅய in யுnஉநைவெ வுயஅடை ளுழஉநைவல’ என்ற நூலில் கார்த்திகேசு சிவதம்பி குறிப்பிட்டுள்ளார். எனவே கூத்தர் என்பவரை ‘நாடக நடிகர்’ என்பது பொருந்தும்.“கூத்தர் என்பவர் தனிக்கூத்திலும்ää கதையைத் தழுவி வரும் கூத்திலும் வல்லவர்” என்று பத்துப்பாட்டு ஆராய்ச்சியில் மா.இராசமாணிக்கனார் கூறுவது இக்கருத்தை அரண் செய்யும் ‘கூத்து’ மற்றும் ‘கூத்தர்’ ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களில் மிக அரிதாகவே காணப்படுகின்றன என்று எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆராய்ந்து ‘இலக்கியச் சிந்தனைகள்’ நூலில் கூறுவர். தொல்காப்பியத்தில் கூத்தர் என்ற சொல் மொத்தம் நான்கு இடங்களில் வரும். கூத்தர் என்ற சொல் 2381 பாடல்களைக் கொண்ட சங்க இலக்கியப் பரப்பில்; ஒரே ஒரு பாட்டில் மட்டும் தான் வந்துள்ளது. “…………. கூத்தர்@ ஆடுகளங் கடுக்கும் அகநாட்டையே” (புறம்.28) என்ற ஓரிடம் தவிர வேறெங்கும் ‘கூத்தர்’ என்ற சொல்லாட்சி இல்லை. ஆனாலும் கூத்தர் வேறு பெயர்களால் சுட்டப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ஆடுநர்ää கோடியர்ääவரியியர்ääகண்ணுளர் எனச் சங்கப் பாடல்களில் வரும் பெயர்கள் கூத்தரைக் குறிப்பனவாகவே உள்ளன.“கூத்தினை ஆடுவதால் அவர்கள் ‘ஆடுநர்’ என அழைக்கப்பட்டனர். ‘கோடு’ என்பது ஊதுகொம்புää மரக்கிளைää வளைவுää யாழ்த்தண்டுää ஆட்டம் முதலியவற்றிற்காக வகுத்த தானம் முதலிய பல பொருளுடைய சொல்லாகும்” என்று கழகத் தமிழ் அகராதி கூறுகிறது. உடலை வளைத்து ஆடுவதால் இவர்கள் கோடியர் எனவும் வழங்கப்பட்டிருக்கலாம். ��ளைந்த மரத்தாலான ஊதுகொம்புää யாழ் முதலிய இசைக்கருவிகளை வைத்து ஆடியதாலும் இப்பெயர் பெற்றிருக்கலாம். ‘வயிர்’ என்ற சொல் ஊதுகொம்புää மூங்கில் எனப் பொருள்படும் என்றும் கழகத்தமிழ் அகராதி கூறுகிறது. அன்றில் பறவை இசைப்பது ‘வயிர்தல்’ என்று குறிஞ்சிப்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது. “ஏங்குவயிர் இசைய கொடுவா யன்றில்” (குறிஞ்.219) என்று குறிஞ்சிப்பாட்டில் வருதல் காணலாம். மயில் ஆடும் போது எழுப்பும் ஒலியும் ‘வயிர்’ என அகநானூற்றில் சொல்லப்பட்டுள்ளது. “ஆடுகள வயிரின் இனிய ஆலி” (அக.378) இதனால்ää அன்றில்ää மயில் போன்ற பறவைகளின் ஒலியை ஒத்த இசையெழுப்பும் ஊதுகொம்பிற்கும் ‘வயிர்’ என்ற பெயருண்டு என ஊகிக்கலாம். இத்தகைய ஊதுகொம்பு வைத்து இசைத்தபடியே ஆடுபவர் ‘வயிரியர்’ எனப்பட்டனர் எனக் கருதலாம். அல்லது ‘வயிர்’ என்பதனை மூங்கில் என்ற பொருளோடு சேர்த்துப் பார்த்தால் மூங்கில் கழையைக்கட்டி அதில் நின்று ஆடும் கூத்து ‘கழாய்க் கூத்து’ எனப்படும். கூத்தரைப் பற்றி விளக்கம் கூறும் நச்சினார்க்கினியர். அவர் விளக்கியற் கூத்தும்ää கானகக் கூத்தும்ää கழாய்க் கூத்தும் ஆடுபவர் என்று கூறுவர். இதனால் கழாய்க் கூத்தாடும் கூத்தர் ‘வயிரியர்’ எனப்பட்டனர் எனவும் கருத இடம் உண்டு. நாட்டியம்ää நாடகம் முதலியவற்றிற்குக் கண்கள் மிக முக்கியமான உறுப்புகள் என்பர். இதனை உணர்ந்த நம் முன்னோர்ää நாடகத்தைக் கண்ணின் பெயராலும் ‘கண்ணுளர்’ என அழைத்தனர். கி.பி.8ம் நூற்றாண்டில் தோன்றிய திவாகரம்ää கூத்தின் பல பெயர்களைப் பட்டியலிடும் போது ‘கண்ணுளர்’ என்பதும் அப்பெயர்களில் ஒன்றாய் இருக்கக் காண்கிறோம்.\nநடமேää நாடகம்ää கண்ணுள்ää நட்டம்…..\n………நிலயம்ää நிருத்தல் கூத்தெனப் படுமே” (திவா.9:191)\nஇதனால் கண்ணுளர் என்பார் நாடகக் கலைஞரான கூத்தரே என அறியலாம்.\nஆடுநர்ää கோடியர்ää வயிரியர்ää கண்ணுளர் என்பர் கூத்தரே எனினும் அவர்கள் கூத்தர் என்ற சொல்லால் பெருவழக்காகச் சுட்டப்படாமைக்குக் காரணம் என்ன தொல்காப்பியர் தம் நூலில் பல இடங்களில் கூத்தர் எனச் சுட்டியிருக்கää சங்கப் புலவர்கள் ஏன் தொல்காப்பியர் தம் நூலில் பல இடங்களில் கூத்தர் எனச் சுட்டியிருக்கää சங்கப் புலவர்கள் ஏன் அவ்வாறு சுட்டவில்லை இது தனியே ஆய்வதற்குரியது. கூத்தர்கள் ஒரு குழுவாக இணைந்தே நாடகம் நடத���தினர். பாணர்ää விறலியர் ஆகிய பிற கலைஞருடன் இணைந்து ஒரு குழுவாக இயங்கினர்.\n“துறைபல முற்றிய பைதீர் பாணரொடு…..\n….. இலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்ற” (மலை.40-46)\nஎன்ற அடிகள் கூத்தர் குழுவில் பாணரும்ää விறலியரும் இருந்த செய்தியை அறியலாம். இதில் வரும் ‘பைதீர் பாணர்’ என்ற தொடருக்கு நச்சினார்க்கினியர்ää “கல்வி முதிர்ந்தமையின் இளமையற்ற பாணர்” என்று பொருள் கூறுகிறார். இதனால் கூத்தர் குழுவில் இருந்த பாணர்கள்ää கல்வி கற்ற முதியவர்கள் என்பதனை அறியலாம். கதை தழுவிய கூத்திற்கு ஆடவரும் பெண்டிரும் தேவை. எனவே கூத்தர் குழுவில் பாணரோடுää விறலியரும் இருந்தனர் எனலாம். இவ்விறலியர் கூத்தரைச் சுற்றிச்சுற்றி வந்து ஆடினர் என்ற செய்தியும் கிடைக்கிறது. ஆற்றுப்படை நூல்களுள் கூத்தரைப் பற்றி நமக்குக் கிடைக்கும் முழுநூல் ‘கூத்தராற்றுப்படை’ எனப்படும் ‘மலைபடுகடாம்’ மட்டுமே. இந்நூலில் கூத்தர்ää ‘கண்ணுளர்’ எனச் சுட்டப்படுகின்றனர். இந்நூலில் வரும் கூத்தர் தலைவன்ää“கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ” (மலை.50) எனச் சுட்டப்படுகிறான்.\n‘பாணர்’ என்ற சொல் ‘பண்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது. பண்ணமைத்துப் பாடுவது மட்டுமே பாணர் செயல் என அறிஞர் சிலர் கருதுவர். ஆனால் பாணர்ää நாடகம் நிகழ்த்திய கலைஞராகவும் விளங்கியமை தெரியவருகிறது. பாணாற்றுப்படைப் பாடல்கள் நிறையக் கிடைத்துள்ளமையால் பாணரைப் பற்றிய செய்திகளும் நிறையக் கிடைக்கின்றன. கூத்தரைப் போலவே பாணரும் ஒரு குழுவாக இயங்கி வந்தனர் எனத்தெரிகிறது. அக்குழு ‘ஒக்கல்’ எனப்பட்டது என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது.“காரென் ஒக்கல் கடும்பசி இரவல” (புறம்.141) என்பது இதற்குச் சான்று. இவ்வொக்கல் ‘கடும்பு’ எனவும் அழைக்கப்படும். “கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது” (புறம்.68) இக்குழுவில் விறலியர் இருந்த செய்தியைப் பல பாடல்களில் காணலாம். விறலியரோடு பாணர் குழுவில் ‘இளையர்’ பலரும் இருந்தனர். அவர்கள் விறலியரின் நடை வருத்தத்தால் மெலிந்த சீறடிகளை மெல்லத் தடவிவிடுவர்.\n“மடமா னோக்கின் வாணுதல் விறலியர்\nநடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி” (சிறுபாண்.31-33)\nஎன வருதல் காணலாம். பாணர்ää’பாண்மகன்’ எனவும் அழைக்கப்பட்டனர். “கைவல் பாண்மகன் கடனறிந் தியக்க” (சிறுபாண்.37) என்பது இதற்குச் சான்று.\nபாணர்���ள் எப்போதும் கையில் யாழ் வைத்திருப்பர். புறநானூறு 153ஆம் பாடலுக்கு விளக்கவுரை எழுதிய ஒளவை சு.துரைசாமிபிள்ளைää பின்வருமாறு குறிப்பிடுகிறார். “வன் பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம்ää ஒருகால் தமக்குரிய பாடுதலும் ஆடுதலும் ஆகிய செயல்களைச் செய்யாது சோம்பியிருந்தது”. இக்குறிப்பிற்கு அவர் அப்பாடலில் வரும்ää “கூடுகொள் இன்னியங் கறங்க\nஆடலும் ஒல்லார்தம் பாடலும் மறந்தே” (புறம்.153)\nஎன்ற அடிகளை மனத்துட் கொள்வர். இதனால் பாணர்கள் பாடுதலோடு ஆடுதல் தொழிலையும் நிகழ்த்தியவர் என்பதை அறியலாம். பதிற்றுப்பத்தில் வரும் ஒரு பாணாற்றுப்படைச் செய்யுளில் பாணன்ää “கடனறி மரபிற் கைவல் பாண” (பதிற்.67) என்று சுட்டப்படுகிறான். பாணனுக்கு அடைமொழியாகக் ‘கைவல்’ என வந்திருப்பது கவனிக்கத்தக்கது. ‘தன் கையினால் அவிநயம் செய்து ஆடுவதில் வல்ல’ என்று இதற்குப் பொருள் கூறலாம். ஆடலும் பாடலும் உள்ள கூத்தில் ஒற்றைக்கைää இரட்டைக்கைää எழிற்கைää தொழிற்கை ஆகியன அறிந்து ஏற்புடையவாறு தம் கைமுத்திரையினைக் காட்டுதல்ää கூத்து வல்லார்க்கே உரியது என்று சிலப்பதிகாரம் கூறும்.\n“ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்………\n….கொண்டவகை அறிந்து கூத்துவரு காலை” (சிலப். அரங்.16-19)\nஎன்பதனால் இப்பாணாற்றுப்படைச் செய்யுளில் வரம் ‘கடனறி மரபிற் கைவல் பாண’ என்பது ஆடல் தொடர்பானது எனக் கருதலாம். ‘ஆடுதல் மரபை அறிந்து கையினை ஏற்றவாறு இயக்கும் வல்லமையுடைய பாணனே’ என்ற இவ்வடிக்குப் பொருள் கொள்ளலாம். வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம் “கண்ணுளங் கடும்பு” (புறம்.153) எனச் சுட்டப்படுகிறது. ‘கண்ணுளர்’ என்பார் கூத்துக் கலைஞர் ஆவர். இப்பாடலில் பாணர் குழுவினர் ‘கண்ணுளர்’ எனப்படுவது சிந்திக்கத்தக்கது.\n“கண்ணுளாள்” (சிலப்.6:184) என்பதற்கு அடியார்க்கு நல்லார் மதங்கர்ää பெரும்பாணர் எனப் பொருள் கூறுவது இங்கே ஒப்பு நோக்கத்தக்கது. சில பாணர் வெறும் பாடகராக மட்டுமே நிலைபெற்றிருக்கலாம். இத்தகைய பாணரும் பின்னர் கூத்தராக மாறிய செய்தியைää“பாடு பாணியர் பல்லியத் தோளினர்\nஆடு கூத்தராகி எங்கணும்……….” (சிலப்.26.227-228)\nஎனும் வரிகள் காட்டும். இக்கருத்திற்கு ஐந்திணை எழுபதின்.45 வது பாடலும் கைந்நிலையின்.42 வது பாடலும் பாணர் கூத்தராய் மாறியதற்குச் சான்றுகளாகும்.\nபொருநரைப் பற்றி ஆ���்றுப்படைச் செய்யுள் ஒன்றே ஒன்று மட்டுமே கிடைத்துள்ளது. ஆயினும் பொருநர் சங்கப் பாடல்களில் நிறைய இடங்களில் பேசப்படுகின்றனர். தொல்காப்பியத்தில் இரண்டு இடங்களிலும்ää சங்கப்பாடல்களில் 42 இடங்களிலும் சிலப்பதிகாரத்தில் ஓர் இடத்திலும் ஆக மொத்தம் 45 இடங்களில் பொருநர் என்ற சொல்லாட்சி வருவதாகவும்ää இவற்றுள் 24 இடங்களில் ‘போரிடும் வீரன்’ என்ற பொருளில் ‘பொருநன்’ என்ற சொல் சுட்டப்படுவதாகவும் கூறுவர். எஞ்சிய21 இடங்களிலும் ‘கலைஞன்’ என்ற பொருளில் ‘பொருநன்’ என்ற சொல்லாட்சி வந்துள்ளது.\nபொருநரைப் பற்றித் தமிழறிஞர் தெளிவான கருத்துக் கொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது. ஏனெனில் பொருநரைக் கூத்தருக்கு ஒப்பானவர் என்றும்ää பாடுதல் மட்டுமே இவர் செயல் என்றும் இருவேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. திவாகரம் கூத்தரின் பல பெயர்களுள் ‘பொருநர்’ என்பதும் ஒன்று என்று குறிப்பிடுகின்றது. இது ஆராயத்தக்கது.\nகூத்தரும் பாணரும் பொருநரும்” எனத் தொல்காப்பியர் கூத்தரையும் பொருநரையும் வேறுபட்ட கலைஞர்களாக வகைப்படுத்துவர். ஆனால்ää திவாகரமோ கூத்தரும் பொருநரும் ஒருவரே என்று கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது. நச்சினார்க்கினியர் பொருநரை “ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம் பாடுநரும் பரணி பாடுநருமெனப் பலராம்” என்று விளக்கம் அளிப்பார். அதாவதுää பொருநர் என்பார் ‘பாடுகின்ற கலைஞர்’ என்பதே அவர் கருத்து. அதே நூற்பாவிற்கு உரை எழுதிய ச.சோமசுந்தர பாரதியார் “பொருநராவர் நாடகத்தில்ää குறித்த ஒருவரைப் போல நடிப்பவர்” என்று பொருள் கூறகிறார். தெ.பொ.மீனாட்சி சுந்தரம்ää “பொருநராவர் நாடகத்தில் வேடம் பூண்டு வருபவராம்” என்பர். இவர்கள் கருத்திற்குச் சங்க இலக்கியங்களில் எந்தவித ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபொருநர் என்று வரும் இடங்கள் அனைத்தையும் தொகுத்து அவர்களது கலைச் செயலைப் பட்டியலிட்டு இறுதியில்ää பொருநர் என்பார்ää ‘ஆடும் வழக்காறு இல்லாதவர்’ என்று வெ.மு.ஷாஜகான் கனி தமது ஆய்வேட்டில் நிறுவுவர். இவருக்கு முன்னரே பழந்தமிழ்ச் சமூகத்தில் நாடகங்கள் பற்றி ஆய்வு செய்த கார்த்திகேசு சிவத்தம்பிää பொருநர்களை நாடகக் கலைஞர் எனக் கருதுவதற்கு வழியே இல்லை (வுhநல உயnழெவ டிந வயமநn யள னசயஅயவளைவள) என்று அறுதியிட்டுக் கூறியிர��ப்பது கருதத்தக்கது. பொருநரைப் பற்றியப் ‘பழந்தமிழகத்தில் பொருநர்’ää என்ற தலைப்பில் விரிவாக ஆராய்ந்த கு.விஜயலட்சுமிää “தொல்காப்பியம் முதலாகக் கம்பராமாயணம் வரையிலும் பொருநர் வெளிப்படப் பெயர் சுட்டப்பட்டும்ää அவர்களின் இசைக்கருவிகளைச் சுட்டியும்ää வேறு வகையிலும் வந்துள்ள 33 இடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்ததில்ää எந்தவோர் இடத்திலும் பொருநர் கூத்தில் பங்கேற்றதாகவோ ஆடல் நிகழ்த்தியதாகவோ ஒரு சான்றும் கிடைக்கவில்லை” என்று தம் ஆய்வின் முடிபாக உரைக்கின்றார். இக்கருத்து சிந்திக்கத்தக்கது. மேலே கண்டவற்றால்ää பொருநர் என்பார் பாடுதல் மட்டுமே செய்து வந்தனர் என்பது தெளிவாகிறது. ஆடுதலான நாடகக் கலைக்கும் பொருநருக்கும் தொடர்பு இல்லை.\nகூத்தர் என்ற ஆண்பால் கலைஞருக்கு நிகரான பெண்பாற் கலைஞர் விறலியர் ஆவார். இதனை நச்சினார்க்கினியர் உரைவழி அறியலாம். “கூத்தராயினார் எண்வகைச் சுவையும் மனத்தின்கட்பட்ட குறிப்புக்களும் புறத்துப்போந்து புலப்பட ஆடுவார்….. அது விறலாகலின் அவ்விறல்பட ஆடவாளை விறலியென்றார்” என்ற விளக்கம் இதனைத் தெளிவுபடுத்தும். இதனால் எண்வகைச் சுவையும் மனத்தின்கண்பட்ட குறிப்புகளும் புலப்பட ஆடும் பெண்பாலரே விறலி என்பதனை அறியலாம். விறலியர் ஆடுவதில் வல்லவர் என்பதனை விறலியாற்றுப்படைப் பாடல்கள் கூறுகின்றன.\nதொன்னகர் வரைப்பினவ னுரையா னாவே” (பதிற்.47)\nஎனவரும் பதிற்றுப்பத்துப் பாடல் நமக்குக் காட்டும். “கலவ மஞ்ஞையிற் காண்வர இயலி” (புறம்.133) என்ற விறலியாற்றுப்படைச் செய்யுள் அடியால்ää விறலியர் மயில் போல ஆடினர் என்பதுபுலப்படுகிறது.விறல்பட ஆடுவதோடு விறலியர் பாடுவதிலும் வல்லவராக விளங்கினர். “இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர்\nநறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடி” (மலைபடு.358-359)\nஎன்பது விறலியர் பாட வல்லவராகவும் இருந்ததை உணர்த்தும். தமிழ்க் கலைக்களஞ்சியம் “விறலி என்பவள் எண்வகைச் சுவையும் மனத்தின் கண்பட்ட குறிப்புக்களில் புறத்துப்போந்து புலப்பட ஆடுகின்றவள். இவ்வாறு ஆடுவது விறலாகலின் ‘விறல்பட ஆடுவாள்’ விறலி எனப்பட்டாள். ……………………………….அவர்கள் தமிழக முடியுடைவேந்தர் மூவரையும் குறுநில மன்னரையும் செல்வரையும் கண்டு ஆடிப்பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தாரென்றும் தமிழ்நூல்களிலிருந்து தெரிகிறது” என்று நீண்டதொரு விளக்கமளிக்கிறது. இதனால் விறலியர் ‘பாண்சாதியர்’ என்பதும் அவர்கள் பாடுவோரும் ஆடுவோருமாக இருந்தனர் என்பதும் பெறப்படும். இவர்கள் புரவலரை அணுகிப் பரிசில் பெறும் இரவலராகவும் விளங்கினர் என அறியலாம். விறலியர் தனித்து ஒரு குழுவாக இயங்கவில்லை. பாணர் குழுவில் விறலியர்களைப் பார்க்கிறோம். வள்ளலிடத்தே பாணர் விறலியருடன் சேர்ந்து செல்லும்போதேää பரிசில் மிகுதியாகப் பெறும் வாய்ப்பு இருந்தது.\nஆடினிர் பாடினிர் செலினே” (புறம்.109)\nஎன்பதால் இதை அறியலாம். பாணர் குழுவோடன்றிää விறலியர் தனித்துச் சென்றும் நாடகம் நிகழ்த்திய செய்தி கிடைக்கிறது. விறலியற்றுப்படைப் பாடல்கள் (புறம்103ää105) விறலி தனித்துச் சென்று ஆடலும் பாடலும் நிகழ்த்திய செய்தியைக் காட்டும்.\n•\tகூத்தர்ää பாணர்ää பொருநர்ää விறலியர் எனும் நால்வகைக் கலைஞர்களும் தமிழ் நாடகத்தில் நேரடியாகவும் ஏதோ ஒரு வகையிலும் தொடர்புடையவராகக் காணப்படுகின்றனர். கூத்தர் முழவுப் பின்னணியில் கூத்து நிகழ்த்தினர். பாணர் யாழ் இசைத்துப் பாடியதோடு நாடகமும் ஆடினர். பொருநர் கிணை ஒலித்துப் பாடுவதே தொழிலாகக் கொண்டிருந்தாலும் எப்போதாவது பாணர்ää விறலியர் முதலிய நாடகக் கலைஞரை ஒரு குழவாக இணைத்து அதற்குத் தலைமைதாங்கி நாடகம் நடத்தினர். இதனாலேயே பொருநர்ää ‘கோடியர் தலைவர்’ என்று பொருநராற்றுப்படையில் சுட்டப்பட்டனர்.\n•\tவிறலியரும் பாணர்ää கூத்தர் முதலிய குழுவில் நாடகமாடியதோடுää தனித்தும் பாணருடன் இணைந்தும் நாடகமாடியுள்ளனர். அக்காலத்தில்ää இளம்மங்கையரான விறலியர் தனித்தும் இயங்கியமைää சங்ககாலப் பெண்ணுரிமையைக் காட்டும் சான்று எனலாம். நாடகத்தைப் பாடியும் ஆடியும் ஆடவல்ல பாணர் சாதியினள் என்பதால்ää தொல்காப்பியர் வகைப்படுத்;திய நால்வகைக் கலைஞருள் விறலியின் பங்கு சிறப்பாக ஊன்றிக் கவனிக்கத்தக்கதாக உள்ளது.\n•\tகூத்தர்ää பாணர்ää பொருநர்ää விறலியர் ஆகிய நால்வகைக் கலைஞருள் பொருநர் ஒழிந்த ஏனைய மூவர் மட்டுமே நாடகக் கலைஞர் என்பது தெளிவாகிறது.\nSeries Navigation ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதிமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்\nதொடுவானம் 30. மறந்து போன மண் வாசனை\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 89\nவாழ்க்கை ஒரு வானவில் – 17\nபூத வாயு��்கோள் வியாழனில் விந்தையான பெருங் காந்த மண்டலம் எப்படி உண்டானது \nக.நா.சு.வின் ”அவரவர்பாடு” நாவல் வாசிப்பனுபவம்\nதினம் என் பயணங்கள் -30 ஒரு முடிவுக்கு வந்தாயிற்று.\nமொழிவது சுகம் ஆகஸ்டு 24 2014\nஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி\nகூத்தர் பாணர் விறலி பொருநர் யார்\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 18\nமாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்\nகாலம் தோறும் இசைக்கும் தமிழ் மற்றும் தொன்ம வளங்களும்\nஆனந்த பவன் நாடகம் – காட்சி-2\nசிங்கப்பூரில் 34 ஆம் ஆண்டுத் திருமுறை மாநாடு -2014 – பங்கேற்பாளரின் அனுபவக் குறிப்புகள்\nசிம்மாசனங்களும், துரோகங்களும்- வெ. இறையன்புவின் இரு நூல்கள்\nதமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 25-ம் நாள்\nஇராஜபாளையம் மணிமேகலை மன்றம் இலக்கிய விருது 2014\nவடுக்கள், வேதனைகள், அவலங்கள் ஒரு வரலாறாகி தார்மீகக் கோபத்துடன் நிற்கின்றன முருகபூபதியின் ” சொல்ல மறந்த கதைகள் ”\nPrevious:ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி\nNext: பூத வாயுக்கோள் வியாழனில் விந்தையான பெருங் காந்த மண்டலம் எப்படி உண்டானது \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nதொடுவானம் 30. மறந்து போன மண் வாசனை\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 89\nவாழ்க்கை ஒரு வானவில் – 17\nபூத வாயுக்கோள் வியாழனில் விந்தையான பெருங் காந்த மண்டலம் எப்படி உண்டானது \nக.நா.சு.வின் ”அவரவர்பாடு” நாவல் வாசிப்பனுபவம்\nதினம் என் பயணங்கள் -30 ஒரு முடிவுக்கு வந்தாயிற்று.\nமொழிவது சுகம் ஆகஸ்டு 24 2014\nஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி\nகூத்தர் பாணர் விறலி பொருநர் யார்\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 18\nமாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்\nகாலம் தோறும் இசைக்கும் தமிழ் மற்றும் தொன்ம வளங்களும்\nஆனந்த பவன் நாடகம் – காட்சி-2\nசிங்கப்பூரில் 34 ஆம் ஆண்டுத் திருமுறை மாநாடு -2014 – பங்கேற்பாளரின் அனுபவக் குறிப்புகள்\nசி���்மாசனங்களும், துரோகங்களும்- வெ. இறையன்புவின் இரு நூல்கள்\nதமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 25-ம் நாள்\nஇராஜபாளையம் மணிமேகலை மன்றம் இலக்கிய விருது 2014\nவடுக்கள், வேதனைகள், அவலங்கள் ஒரு வரலாறாகி தார்மீகக் கோபத்துடன் நிற்கின்றன முருகபூபதியின் ” சொல்ல மறந்த கதைகள் ”\nப.ஜீவகாருண்யன் on ஒரு வேட்டைக்காரரின் மரணம்\nS. Jayabarathan on அசுரப் பேய்மழைச் சூறாவளி ‘ஐடா’ வட கிழக்கு அமெரிக்காவில் விளைத்த பேரழிவுகள்\nSelvam kumar on லாங்ஸ்டன் ஹியூக்ஸ் கவிதைகள்\nS. Jayabarathan on கலியுக அசுரப்படைகள்\nJyothirllata Girija on ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’\nJyothirllata Girija on ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’\nPARAMASIVAM Raju on குருட்ஷேத்திரம் 7 (அர்ச்சுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருந்தான்)\nS. Jayabarathan on இந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம் லக்னோவில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவத் திட்டம்.\nS. Jayabarathan on வடமொழிக்கு இடம் அளி\nமரு. சந்திரமௌளி on பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு\nதமிழின் டாப் டென் நாவல்கள் – சிலிகான் ஷெல்ஃப் on தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nதமிழ் நாவல் பரிந்துரைகள் – ஒரு விரிவான அலசல் – சிலிகான் ஷெல்ஃப் on தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nஎன் இன்றைய டாப் டென் தமிழ் நாவல்கள் – சிலிகான் ஷெல்ஃப் on தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nப.ஜீவகாருண்யன் on நாயென்பது நாய் மட்டுமல்ல\nப.ஜீவகாருண்யன் on நவீன பார்வையில் “குந்தி”\nG.Kamatchi on தொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணர் உரைவழி தமிழர் அகம்சார் சிந்தனைகள்\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-09-23T12:20:42Z", "digest": "sha1:3OBUWUD6E3REOS2EKLZRRK2DXZPWZSX2", "length": 5525, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "கிரேட்டா தன்பெர்க் – Athavan News", "raw_content": "\nHome Tag கிரேட்டா தன்பெர்க்\nநடப்பு ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப்- நவால்னியின் பெயர்கள் பரிந்துரை\nஇந்த ஆண்டிற்கான நோபல் பரிசுக்கு மூன்று முக்கிய நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசை வென்றவர்கள் ஆகியோர், 2021ஆம் ஆண்டு அமைதிக்கான ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharoninroja.org/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-20-psalms-20/", "date_download": "2021-09-23T12:39:54Z", "digest": "sha1:3AQZ76TY7RO3MNMGTUZPSLNML2PEGFZ5", "length": 5893, "nlines": 96, "source_domain": "sharoninroja.org", "title": "சங்கீதம் – 20 (Psalms 20) – Sharonin Roja", "raw_content": "\n1.ஆபத்துநாளிலே கர்த்தர் உமது விண்ணப்பத்துக்குப் பதிலருளுவாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.\n2.அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.\n3.நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா).\n4.அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.\n5.நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே ���ொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.\n6.கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய விண்ணப்பத்துக்கு பதில்அருளுவார்.\n7.சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.\n8.அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.\n9.கர்த்தாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.\nயொகான் பிலிப் பப்ரிஷியஸ் ஐயர். ( Johann Phillip Fabricius ) – 1\nயொகான் பிலிப் பப்ரிஷியஸ் ஐயர். ( Johann Phillip Fabricius ) – 2\nயொகான் பிலிப் பப்ரிஷியஸ் ஐயர். ( Johann Phillip Fabricius ) – 5\nசாமுவேல் (தேவனால் கேட்கப்பட்டவன்) | இவர் யார் \nயொகான் பிலிப் பப்ரிஷியஸ் ஐயர். ( Johann Phillip Fabricius ) – 4\nதமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs)\nதமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon)\nதமிழ் வேதாகம சரித்திரம் (Tamil Bible History)\nமிஷனரி (Missionary) / வாழ்க்கை வரலாறு\nமெய்ம்மை – பேசப் பேச மாசு அறும்\nபாலன் on தமிழ் வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/01/24/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-1/", "date_download": "2021-09-23T11:12:37Z", "digest": "sha1:LWPGEBWSPFMZZVX7JAODSFP5UFGWKSB2", "length": 11452, "nlines": 196, "source_domain": "tamilmadhura.com", "title": "தையல் – 1 – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\n‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்’ என்று நம் முன்னோர் சொல்லிச் சென்றுள்ளனர். கற்றுக் கொள்வதற்கு வயது பொருட்டல்ல. ஆர்வமும், முயற்சியுமே முக்கியம்.\nஅந்த வரிசையில் தையல் கலைப் பற்றிய காணொளிகளைத் தொகுத்து வழங்கியுள்ளேன்.\nஇந்தத் தையல் விடியோக்கள் துணிகளைத் தைப்பது பற்றி ஒரு அறிமுகம் மட்டுமே. சிலவற்றை முயற்சித்துப் பார்க்கலாம். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மற்ற வாசகர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.\nசில சமயம் ஆல்டர் செய்யத் தரும் பணத்திற்கு புது துணியே வாங்கிவிடலாம் போலிருக்கிறது என்று நினைப்பதுண்டு. அந்த சமயங்களில் தையல் கற்றுக் கொள்ளாமல் போனதற்காக நானே என்னை திட்டியிருந்திருக்கிறேன்.\nசமையலைக் கற்றுக் கொள்வதைப் போல அடிப்படை தையலையும் கற்றுக் கொள்வது எந்த நாளும் கை கொடுக்கும்.\nஇந்தக் காணொளிகளைக் காணுங்கள். ஏதாவது சேர்க்க விரும்பினால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.\nPrevious Previous post: சுக்லாம் பரதரம் விஷ்ணும்\nNext Next post: தையல் சிறிய தையல் மெஷின் – 2\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (24)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nArasi on ஜெனிபர் அனுவின் “உனக்கென…\nhelenjesu on தமிழ் மதுராவின் சித்ராங்கதா –…\nSameera on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/12/24/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2021-09-23T12:41:58Z", "digest": "sha1:GIPESDB56TVQVTQQSPO6Q5XTXBAIF2SR", "length": 43036, "nlines": 238, "source_domain": "tamilmadhura.com", "title": "பெண் உரிமை- கி.வா. ஜகன்னாதன் – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nபெண் உரிமை- கி.வா. ஜகன்னாதன்\n“கல்யாணி, உனக்கு இன்னும் பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகவில்லையா எவ்வளவு நாழிகை அப்படியே உட்கார்ந்திருப்பாய் எவ்வளவு நாழிகை அப்படியே உட்கார்ந்திருப்பாய் எப்போது குளிக்கிறது, எப்போது சாப்பிடுகிறது எப்போது குளிக்கிறது, எப்போது சாப்பிடுகிறது\n“இன்றைக்குத்தான் பள்ளிக்கூடம் இல்லையென்று சொன்னேனே, அம்மா. எங்கள் பழைய தலைமை ஆசிரியர் இறந்து போனார். அதற்காக விடுமுறை.”\n“மனிதர்கள் தினமுந்தான் இறந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக விடுமுறை விட்டுக்கொண்டே இருந்தால், இருக்கிறவர்கள் படித்து முன்னுக்கு வரவேண்டாமா- இந்தக் கிழங்கு வேண்டாம் வேண்டாம் என்று முட்டிக் கொண்டேன். கேட்கிறாரா- இந்தக் கிழங்கு வேண்டாம் வேண்டாம் என்று முட்டிக் கொண்டேன். கேட்கிறாரா கழற் கோடி கழற்கோடியாக எதையோ வாங்கிக்கொண்டு வந்து உருளைக் கிழங்கு என்று கொடுக்கிறார் உங்கள் அப்பா. பாதிக்குமேல் தோல் கழற் கோடி கழற்கோடியாக எதையோ வாங்கிக்கொண்டு வந்து உருளைக் கிழங்கு என்று கொடுக்கிறார் உங்கள் அப்பா. பாதிக்குமேல் தோல்… இன்னும் உன் மாமா கடிதமே போடவில்லை…”\nகல்யாணியின் அம்மா இப்படிச் சமையல் அவசரத்தில் தன் பேச்சை அவியலாக ஆக்கிக்கொண்டிருந்தாள்.\n“ஏன் அம்மா, லொடலொட என்று கத்திக்கொண்டே இருக்கிறாய் இந்தக் கதையைப் படித்து முடிக்கிற வரையும் உன் திருவாயை மூடிக்கொண்டு இருக்க மாட்டாயா இந்தக் கதையைப் படித்து முடிக்கிற வரையும் உன் திருவாயை மூடிக்கொண்டு இருக்க மாட்டாயா என்று கோபத்தோடு சொன்னாள் கல்யாணி.\n“என்ன கதை அது, அப்படி என்னை வாயடைக்கும்படி செய்ய\n“உன் வாயை அடக்கும் கதைதான் இது. படிக்கிறேன், கேட்கிறாயா சதா கல்யாணம், கல்யாணம் என்று இரவும் பகலும் ஜபிக்கிறாயே, அது கூடாது என்பதை எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார், இந்த எழுத்தாளர் சதா கல்யாணம், கல்யாணம் என்று இரவும் பகலும் ஜபிக்கிறாயே, அது கூடாது என்பதை எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார், இந்த எழுத்தாளர்\n“அவனுக்கு நான் சொல்கிறது எப்படியடி தெரியும்” என்று அம்மா கேட்டாள்.\n” என்று சொல்லிச் சிரித்தாள். “கதையில் உன்னைப்பற்றி வரவில்லை, அம்மா; பெண்கள் அவசியம் கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தான் வேண்டும் என்று உன்னைப் போன்ற கர்நாடகங்கள் சொல்கிறார்களே, அதற்குத் தக்க பதில் இந்தக் கதையில் வருகிறது. அதைத்தான் சொல்கிறேன்” என்றாள்.\n பெண்களுக்குக் கலெக்டர் உத்தியோகம் கொடுக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறானா இல்லை, கன்யாமாடம் கட்டவேண்டும் என்று எழுதியிருக்கிறானா\n“கவர்னர் உத்தியோகம் கொடுக்க வேண்டுமாம்\n“யாராக இருக்கும் என்று உனக்குத் தோன்றுகிறது\n“யாரோ போது போகாமல் புக்ககத்தில் விழுந்து தத்தளிக்கிற பைத்தியக்காரப் பெண்ணாக இருக்க வேண்டும்…” என்றாள் அம்மா.\n“இல்லை, அம்மா, இல்லை. சாட்சாத் ஆண்சிங்கம் ஒன்று எழுதியிருக்கிறது. சுந்தரேசன் என்று கொட்டை எழுத்தில் பெயர் போட்டிருக்கிறது.”\nகல்யாணி கதையில் வரும் பகுதியைப் படிக்க ஆரம்பித்தாள். அம்மா ஏதோ கேள்வி கேட்கவே, கதையில் வரும் சந்தர்ப்பத்தை விளக்கினாள். “இதிலும் கல்யாணி என்ற பெண்ணை வைத்துத்தான் கதை எழுதியிருக்கிறார். சீக்கிரம் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று அவளுடைய மாமா பிள்ளை சொல்கிறான்.\nஅவளோ மேலும் மேலும் படித்து, விஞ்ஞான ஆராய்ச்சியிலே ஈடுபட வேண்டுமென்று சொல்கிறாள். அப்பா அவளிடம் கல்யாணம் பண்ணிக்கொள் என்று சொல்கிறார். அப்போது அந்தக் கல்யாணி சொல்கிறாள்: அதைப் படிக்கிறேன், கேள்…..”\n“அந்தப் பெண் சொல்கிறள்: ‘அப்பா, நான் ஆண் பிள்ளையாகப் பிறந்திருந்தால் என்னை இப்படித் தொந்தரவு செய்வீர்களா பெண்ணாகப் பிறந்ததாலே பிறர் சொன்னபடிதான் நடக்க வேண்டுமென்று நீங்கள் சொல்லும் பிரமதேவன் தலையில் எழுதிவிடுகிறானா பெண்ணாகப் பிறந்ததாலே பிறர் சொன்னபடிதான் நடக்க வேண்டுமென்று நீங்கள் சொல்லும் பிரமதேவன் தலையில் எழுதிவிடுகிறானா அவளுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இல்லையா அவளுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இல்லையா அறிவு இல்லையா பெண்ணுக்கு இன்பம் வேண்டும் என்று கல்யாணம் செய்து வைக்கிறீர்கள். அதை இன்பம் என்று விரும்புகிறவர்களுக்கு நீங்கள் குசாலாய்க் கல்யாணம் செய்து வையுங்கள். அறிவுலகத்திலே நட்சத்திரமாக, சந்திரனாக, ஏன்-சூரியனாகவே ஒளிர வேண்டும் என்று ஆசைப்படுகிற பெண��களை அவர்கள் போக்கிலே விட்டால் ஆணுலகத்துக்கு அவமானம் உண்டாகி விடுமா\n“போதும், போதும் இந்தப் பிரசங்கம் யாரோ பொழுது போகாதவன் எழுதியிருக்கிறானாம் யாரோ பொழுது போகாதவன் எழுதியிருக்கிறானாம் இவள் வாசிக்கிறாளாம்\n“ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. அந்தக் கல்யாணி எக்கேடு கெட்டால் எனக்கு என்ன இந்தக் கல்யாணி கல்யாணம் செய்துகொண்டு என் கண்முன் குடித்தனம் பண்ணிக் குழந்தை குட்டிகளோடு வாழப் போகிறதைக் கண்ட பிறகுதான் நான் செத்துப் போவேன் இந்தக் கல்யாணி கல்யாணம் செய்துகொண்டு என் கண்முன் குடித்தனம் பண்ணிக் குழந்தை குட்டிகளோடு வாழப் போகிறதைக் கண்ட பிறகுதான் நான் செத்துப் போவேன்\nஇப்படி இவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போது கல்யாணியின் தந்தை ராமசாமி வெளியிலிருந்து வந்தார்.\n“இங்கே கல்யாணி படுத்துகிற பாடு என்னால் சகிக்க முடியவில்லை. ஊரிலே இருக்கிற சோம்பேறிகளெல்லாம் கதை எழுதுகிறார்களாம் நல்லதாக எழுதக் கூடாதோ” என்று அந்த அம்மா சொல்வதைக் கெட்டு, “கல்யாணி, இன்றைக்கு என்ன சொற்பொழிவு ஆயிற்று” என்று கேட்டார் ராமசாமி.\n“நான் சொற்பொழுவு செய்யவில்லை அப்பா; இந்தக் கதையில் ஒரு கல்யாணி வருகிறாள். அவள் என் கருத்துக்கு இணங்கச் சுதந்தர வாழ்வு வாழ்கிறவள். அவள் பேசுவதாகக் கதையில் ஒரு பகுதி வருகிறது. அதைத்தான் வாசித்துக் காட்டினேன்.”\n“நீ முதலில் படித்து இந்தப் பரீட்சையில் தேறு; பிறகு பார்த்துக் கொள்ளலாம் உன் சுதந்தர வாழ்வை. இப்போதே அதைப்பற்றி ஏன் வீண் வாதங்கள்” என்று சொல்லிவிட்டு ராமசாமி குளிக்கப் போனார்.\nசிறிய ஆரம்பப் பாடசாலையின் தலைமை உபாத்தியாயராகிய ராமசாமியின் மூத்த பெண் கல்யாணி எஸ்.எஸ். எல்.ஸி படித்துக்கொண்டிருந்தாள். முதல் குழந்தை ஆகையால் அவளுக்குச் சின்னஞ் சிறு பிராயத்திலே படிப்பிலே உற்சாக மூட்டினார் ராமசாமி. அவளும் சுறுசுறுப்பாகப் படித்து வந்தாள். ஒவ்வொரு வகுப்பிலும் அவள் நிறையப் புள்ளிகள் பெற்றுத் தேர்ச்சியும் பரிசும் பெற்றாள்.\nகல்யாணி இளம் பெண். ஆனாலும் புத்திசாலி. அவளுக்குச் சிட்டுக் குருவி மேல் ஆசை. அதைப் போல விட்டு விடுதலையாகி நிற்பதில் ஆசை. ‘நாமும் படித்து உத்தியோகம் செய்ய வேண்டும்; காசும் சம்பாதிக்க வேண்டும்; புகழும் சம்பாதிக்க வேண்டும்’ என்பது அவள் கட்சி.\n” என்று அம்மா கேட்பாள்.\n“உலகத்து மக்களெல்லாம் துணையாக இருக்கிறார்களே.”\n யாராவது கேட்டால் சிரிப்பார்கள். ஓர் ஆடவன் துணை வேண்டாமாம் கன்னியாகவே காலம் கழித்து விட்டால் உடம்பு பளரும்போது யார் உதவி செய்வார்கள் கன்னியாகவே காலம் கழித்து விட்டால் உடம்பு பளரும்போது யார் உதவி செய்வார்கள்\n“அவரவர்கள் குடும்பம் என்று ஏற்பட்டால் உன்னை யார் கவனிப்பார்கள்\n“அவர்களுக்குப் பெண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்; கவனித்துக்கொள்கிறார்கள்.”\nகல்யாணி சிறிது மௌனமானாள். தானும் ஆடவர்களைப் போல இருந்து உத்தியோகம் செய்ய வேண்டுமென்று அவளுக்கு ஆசை. ஆடவர்களை எதிர்பாராமல் தன் சொந்த உழைப்பாலே வாழ வேண்டும், அதுதான் சுதந்திர வாழ்வு என்று எண்ணினாள். ஆனால் ஆடவர்கள் கல்யாணம் பண்ணிக்கொள்கிறார்கள்; பிள்ளைக்குட்டி பெறுகிறார்கள்; முதுமைப் பிராயத்தில் பிள்ளைகள் அவர்களைக் காப்பாற்றுகிறார்கள். பெண்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டால்தான் உடனே அடிமையாகி விடுகிறார்களே\nஇதை நினைக்கும்போது அவளுக்கு ஆடவர் உலகத்தின்மேல் கோபம் கோபமாக வந்ந்து. “எல்லோரும் சுயநலப் புலிகள்” என்று முணுமுணுத்தாள். அப்படியே சந்தனையில் ஆழ்ந்தாள்.\nதிடீரென்று சிந்தனையினின்றும் விழித்துக் கொண் டாள் கல்யாணி: அவளுக்கு இப்போது தெளிவு உண்டாயிற்று. சுதந்தரமாகவும் இருக்க வேண்டும்; குடும்பமும் நடத்த வேண்டும். பொருந்தாத இந்தச் சிக்கலைப் பொருந்தும்படி செய்ய ஒரு வழி கண்டுபிடித்து விட்டால்.\n“அம்மா, கணவன் மனைவி இரண்டு பெரும் உத்தியோகம் பார்த்தால் என்ன\n“கிறிஸ்தவர்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள்.” “அவர்களும் மனிதர்கள்தாமே நான் ஒன்று சொல்கிறேன், கேள் அம்மா. நான் என் விருப்பப்படி படிப்பேன். படித்து உத்தியோகம் கிடைத்த பிற்பாடுதான் கல்யாணம் செய்துகொள்வேன். நான் உத்தியோகத்தில் இருப்பதைத் தடுக்கத கணவனாக இருந்தால்தான் கல்யாணம் செய்து கொள்வேன்.”\n“அவன் உனக்குச் சமைத்துப் போடா வேண்டுமாக்கும்” “அது அவன் இஷ்டம். அவன் உத்தியோகம் செய்வதை நான் தடுக்கப் போவதில்லை. அவனும் என்னைத் தடுக்கக் கூடாது…”\n“என்ன, இன்னும் தர்க்கம் முடிந்த பாடு இல்லையா” என்று கேட்டுக்கொண்டே ராமசாமி வந்தார். சாப்பிட்டு விட்டுப் பள்ளிக்கூடம் போய்விட்டார்.\nபரீட்சை முடிந்தது. மிகவும் நன்றாக எழுதி���ாள் கல்யாணி. அதுத்தபடி கல்லூரிக்குப் போய்ப் படிக்க வேண்டும். எப்படியும் அவளுக்கு அரசாங்கத்தாரின் உபகாரச் சம்பளம் கிடைக்கும். திருச்சிராப்பள்ளியா, சேலமா, எங்கே படிக்கப் போவது என்ற யோசனையில் அவள் ஈடுபட்டிருந்தாள்.\nராமசாமியின் தங்கை கணவர் திருச்சியில் இருந்தார். விடுமுரைக்குக் கல்யாநியைத் திருச்சிக்கு அனுப்பும்படி அவளுடைய அத்தை, ராமசாமியின் தங்கை, எழுதியிருந்தாள். அதன்படி அவரே அவளைக் கொண்டு போய் விட்டு வந்தார். கல்யாணிக்கும் அங்கே போய்க் கல்லூரிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசை.\nகல்யாணி திருச்சிக்குப் போனாள். அவளுடைய அத்தை பெண் கமலம் அவளுடன் ஒட்டிக்கொண்டு பழகி னாள்; கல்யாணியைவிட இரண்டு வயசு சின்னவள். கல்யாணியைவிட இரண்டு வயசு சின்னவள். கல்யாணியைப் போலக் கமலமும் நிறையப் பத்திரிகை படிக்கிறவள். ஒரு தொடர்கதை விடாமல் படித்துவிடுவாள். இரண்டு பேரும் கதைகளையும் நாவல்களையும் பற்றிப் பேசிப் பேசிப் பொழுது போக்கினார்கள்.\nசுந்தரேசன் என்ற எழுத்தாளர் எழுதி வரும் தொடர் கதையில் கல்யாணி என்ற பெண் சுதந்தர உணர்ச்சியுள்ளவளாக இருப்பதைப்பற்றி இருவரும் பேசினார்கள். “அவர் எப்போதுமே பெண்களின் கௌரவத்தைக் குறைக்காமல் எழுதுகிறார். யாரோ பெண்தான் ஆணின் புனைபெயரோடு எழுதுகிறாலோ என்று சந்தேகப்படுகிறேன்” என்றாள் கல்யாணி. “அதென்ன புதுமையாகச் சொல்கிறாயே” என்று கேட்டாள் கமலம்.\n சில பேர் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பார்கள். கதை எழுதுவார்கள். அவர்கள் எழுதுவதாகத் தெரிந்தால், கதையின் மொழி பெயர்ப்பு, அதனால் கிடைக்கும் லாபம், எந்தப் பத்திரிகை இல அது வருகிறது, அதன் ஆசிரியர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்-என்றெல்லாம் மேலதிகாரிகள் கேட்பார்களாம். அந்தத் தொல்லைக்குப் பயந்துகொண்டு புனை பெயர் போட்டுக்கொள்வார்கள். சிலர் தம்முடைய மனைவியின் பெயரில் எழுதுவார்களாம். பெண்களின் உரிமையை வற்புறுத்தும் இந்தப் பேர்வழி, நிச்சயமாக ஒரு பெண்ணாகவே இருக்க வேண்டும். பெண்கள் பேரை ஆண்கள் உபயோகித்துக் கொள்ளும்போது ஏன் நாம் ஆண் பெயரை வைத்துக்கொள்ளக் கூடாது என்று தோன்றியிருக்கும். யாரோ சுந்தரி என்ற பெயர் உள்ளவளே சுந்தரேசன் என்று எழுதுகிறாள் போலிருக்கிறது” என்று கல்யாணி உற்சாகத்தோடு சொன்னாள்.\nஇப்படியே பொழுது போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் சென்னையிலிருந்து ஓர் இளைஞன் திருச்சிக்கு வந்தான். அவன் கமலத்தின் தகப்பனார் நாராயணனுடைய நண்பர் ஒருவருடைய பிள்ளை; அக்கௌண்டன்ட் ஜெனரல் காரியாலயத்தில் வேலை பார்க்கிறவன். ராமகிருஷ்ணன் என்பது அவன் பேர்.\nஸ்ரீரங்கம், திருவானைக்காவல் இரண்டையும் பார்த்து விட்டுப் போகலாம் என்று நாலு நாள் விடுமுறை பெற்றுக்கொண்டு வந்தான் ராமகிருஷ்ணன். நாராயணன் வீட்டில்தான் தங்கினான்.\nகமலமும் கல்யாணியும் வழக்கம்போல் தொடர் கதை கலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். புனை பெயரைப்பற்றிய பேச்சும் வந்தது, “நீங்கள் பத்திரிகை கலைப் படிக்கிறது உண்டோ” என்று கேட்டான் சென்னையிலிருந்து வந்த இளைஞன் ராமகிருஷ்ணன்.\n“அதைத் தவிர வேறு வேலையே கிடையாது” என்று சொல்லிச் சிரித்தார் நாராயணன்.\n“யாருடைய கதைகள் உங்களுக்குப் பிடிக்கும்” என்று கேட்டான் ராமகிருஷ்ணன்.\n“உங்களுக்கு யார் கதை பிடிக்கும்” என்று கமலம் கேட்டாள்.\n“எனக்கு எழுத்தாளர் எல்லோருமே நண்பர்கள். அதனால் எல்லோருடைய கதையும் பிடிக்கும்” என்றான் அவன்.\n“அப்படியானால்-” கல்யாணி இழுத்ததை ஊகித்துக் கொண்ட கமலம், “உங்களுக்குச் சுந்தரேசன் என்ற எழுத்தாளரைத் தெரியுமோ” என்று கேட்டாள். “நன்றாகத் தெரியும்” என்று பதில் வந்தது. “இவள் சொல்கிறாள்; அது அவருடைய சொந்தப் பெயராக இருக்காது என்கிறாள்” என்று கமலம் சொன்ன பொது, “அட” என்று கேட்டாள். “நன்றாகத் தெரியும்” என்று பதில் வந்தது. “இவள் சொல்கிறாள்; அது அவருடைய சொந்தப் பெயராக இருக்காது என்கிறாள்” என்று கமலம் சொன்ன பொது, “அட அது எப்படி உனக்குத் தெரிந்தது அது எப்படி உனக்குத் தெரிந்தது” என்று கல்யணியையே கேட்டான் ராமகிருஷ்ணன். அவன் ஆச்சரியத்துள் மூழ்கினான்.\n“அவர் எழுத்திலிருந்து ஊகித்தேன்” என்றாள் கல் யாணி. தன ஜோசியம் பளித்ததைப் பற்றி அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது. “அப்படியானால் அவளுடைய சொந்தப் பெயர் என்ன” என்று கமலம் கேட்டாள்.\n” “நீ கேட்பது எனக்கு விளங்க வில்லையே” “கல்யாணியின் ஊகம உங்களுக்குப் புரிந்ததோ” “கல்யாணியின் ஊகம உங்களுக்குப் புரிந்ததோ யாரோ ஒரு பெண்தான் அந்தப் புனைபெயரில் எழுதுகிறாள் என்றல்லவா அவள் சொல்கிறாள் யாரோ ஒரு பெண்தான் அந்தப் புனைபெயரில் எழுதுகிறாள் என்றல்லவா அவள் சொல்கிறாள்” என்று கமலம் விஷயத்தை விளக்கினாள்.\n” என்று ராமகிருஷ்ணன் இடிஇடி யென்று சிரித்தான். “நல்ல ஜோசியம் ஏன் அப்படி எண்ணினாய்” என்று கல்யணியைக் கேட்டான் அவன். கமலமே கல்யாணியின் கட்சியை விளக்கினாள். பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த ராமகிருஷ்ணன், “இன்று எனக்கு ஒரு லாபம் கிடைத்தது” என்றான். “என்ன லாபம்” “இனிமேல் நான் சுந்தரி என்ற புனைபெயரில் எழுதலாம் என்று தோன்றுகிறது.”\n” என்று கல்யாணி ஆவலோடு கேட்டாள். “மாமா அறிந்த ராமகிருஷ்ணனும், பத்திரிகையில் எழுதும் சுந்தறேசனும், நீ ஊகித்த சுந்தரியும் அடியேன் தான்” என்று சொல்லி அவன் சிரித்தான். “அடடே, அப்படியா சமாசாரம்” என்று சொல்லி அவன் சிரித்தான். “அடடே, அப்படியா சமாசாரம்” என்று நாராயணனும் கூடச் சிரித்தார்; கமலமும் சிரித்தாள். கல்யாணி மாத்திரம் சிரிக்கவில்லை. கல்யாணி தன்னுடைய எழுத்தில் எவ்வளவு மோகம் கொண்டிருக்கிறாள் என்பதை ராமகிருஷ்ணன் உணர்ந்து கொண்டான். தன கருத்தை அவன் எவ்வளவு அழகாகக் கதைகளில் எழுதுகிறான் என்று அவள் ஆச்சரியப் பட்டால். அவளை அறியாமலே அவள் மனம் அவனிடம் தாவியது. ராமகிருஷ்ணன் சென்னைக்குப் போனான். கல்யாணி நாமக்கல் போனாள்.\nகல்யாணி இப்போது அம்மாவுடன் வாதம் செய்வதை நிறுத்தி விட்டாள். அப்பாவிடம், “கல்லூரிப் படிப்பில் வீண் செலவாகும்; அதனால் உங்களுக்கும் கஷ்டம்” என்று மாத்திரம் சொன்னாள். அறிவாளியாகிய அவர் தம மகளின் மனமாற்றத்தைத் தெரிந்து கொண்டார். மேலே விசாரணை செய்தார். திருச்சிக்குப் போய்த் துப்பறிந்தார். கல்யாணிக்குக் கல்யாணம் செய்யும் முயற்சியைத் தொடங்கினார். ராமகிருஷ்ணனுக்கும் கல்யாணிக்கும் ஒரு சுப முகூர்த்தத்தில் கல்யனமாயிற்று. அவள் சென்னை வாசியானாள்.\nகல்யாணியும் ராமகிருஷ்ணனும் நாமக்கல்லுக்கு வந்திருந்தார்கள். அவள் இப்போது தாய்மைப் பருவத்தை அடைந்திருந்தாள். அவள் தாய் அவளைக் கண்டு பூரித்துப் போனாள். அவள் விரும்பியது நிறைவேறிவிட்டது.\nபக்கத்து வீட்டுக்காரியோடு கல்யாணியின் தாய் பேசிக் கொண்டிருந்தாள். ஏதோ பேச்சு வந்தது. “அப்படித்தான் சிறு பெண்ணாக இருக்கும்போது தோன்றும். வயசு வந்நால் மாறிவிடும். எங்கள் கல்யாணி எவ்வளவு லூட்டி அடித்தாள் கல்யாணமே பண்ணிக்கொள்ளப் போவதில்லை என்று பிடிவாதமாகச் சொன்னாள். அப்படிப் பண்ணிக்கொண்டாலும் உத்தியோகம் பார்ப்பேன் என்று வீறாப்புப் பேசினாள். இப்போது…” என்று அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த கல்யாணி அங்கிருந்தபடியே, “இப்போது நான் உத்தியோகம் பார்க்கத்தான் பார்க்கிறேன்” என்று சொன்னாள்.\nதிடுக்கிட்ட தாய் அவளைப் பார்த்து, “அது என்ன கூத்து என்ன உத்தியோகம் பார்க்கிறாய்\n“வீட்டிலேதான். அவர் கதை சொல்கிறார்; நான் எழுதுகிறேன். அவருக்கு நான் குமாஸ்தா” என்று சொலிலிவிட்டுப் புன்னகை பூத்தாள் கல்யாணி.\nPrevious Previous post: அமரர் கல்கியின் ‘மாஸ்டர் மெதுவடை’\nNext Next post: நித்யாவின் ‘யாரோ இவள்’ – 8\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (24)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\nSameera Alima on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nSameera Alima on தமிழ் மதுராவின் சித்ராங்கதா –…\nbknandhu on தமிழ் மதுரா���ின் ‘கோடை கா…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nArasi on ஜெனிபர் அனுவின் “உனக்கென…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/samsung-galaxy-a51-smartphone-to-be-launched-in-february/", "date_download": "2021-09-23T12:24:38Z", "digest": "sha1:5UCPBDFDRO7NBL473H2YVSFLOFLAD4JV", "length": 8877, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "பிப்ரவரி மாதம் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nபிப்ரவரி மாதம் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்\nபிப்ரவரி மாதம் அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ51 என்ற ஸ்மார்ட்போனை பிப்ரவரி மாதத் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்த சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதி மற்றும் மாலி-ஜி72 ஜிபியு வசதியும் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.\nஇந்த கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாக உள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை அம்சம் கொண்டுள்ளது.\nகேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார், 5எம்பி மேக்ரோ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nமேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, வோல்ட்இ,ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nபிப்ரவரி 1 ஆம் தேதியுடன் இந்த போன்களில் வாட்ஸ் அப்புக்கு தடை\nவியட்நாமில் அறிமுகமாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்\nநாளை அறிமுகமாகவுள்ள இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன்\nசெப்டம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ள Realme XT\nபயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகமானது ரெட்மி 9 ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களு��ன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nகாலப்போக்கில் கொரோனா வைரஸானது காய்ச்சலை போன்று மாறிவிடும் – பேராசிரியர் சாரா\nநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது\nமனைவியின் அதிர்ச்சி செயலை வீடியோ எடுத்து ரசித்த கணவன்\nஇலங்கையில் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மீண்டும் திறக்க நடவடிக்கை\nபேஸ்புக் பாவனையாளக்கு முக்கிய எச்சரிக்கை\nதிருமதி. பத்மநாதன் சாவித்திரிமுல்லைத்தீவு விசுவமடு, Sri Lanka20/09/2021\nதிரு. வீரகத்தி வேலும்மயிலும்Toronto, Canada15/09/2021\nசெல்வி. சோவியா இராசரத்தினம்New Malden, London09/09/2021\nதிரு. பொன்னுத்துரை யோகேஸ்வரன்Toronto, Canada12/09/2021\nதிருமதி. இளையதம்பி தனலட்சுமி அம்மாSurrey, United Kingdom16/09/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/salem-man-murders-wife-brother-for-separating-them-love-marriage.html", "date_download": "2021-09-23T11:43:35Z", "digest": "sha1:UC7IO72XTDA66EP6DP6G5YYU4HJPXCF5", "length": 13626, "nlines": 136, "source_domain": "www.galatta.com", "title": "காதல் திருமணம் செய்துகொண்ட மனைவியை பிரித்து வைத்த பெண்ணின் அண்ணனை வெட்டிக்கொன்ற காதலன்!", "raw_content": "\nகாதல் திருமணம் செய்துகொண்ட மனைவியை பிரித்து வைத்த பெண்ணின் அண்ணனை வெட்டிக்கொன்ற காதலன்\nகாதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை பிரித்து வைத்த பெண்ணின் அண்ணனை, காதல் கணவன் வெட்டிக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசேலம் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு பயங்கர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.\nசேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்து உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.\nஅப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது பாஸ்கர் என்பவர், அந்த பிளஸ் டூ மாணவியை காதலித்து வந்தார். இதனால், அந்த மாணவியும், பாஸ்கரை காதலித்து வந்தார்.\nஇருவரும் காதலர்களாக மாறிய பிறகு, ஊரில் உள்ளவர்களுக்கு யாருக்கும் தெரியாமல் காதல் ஜோடிகள் இருவரும் அடிக்கடி வெளியூர் சென்று ஊர் சுற்றி வந்தனர். இதனையடுத்து, அவர்களுக்குள் காதல் இன்னும் நெருக்கமானதால், அவர்களால் பிரிந்து இருக்க முடியவில்லை. இதன் காரணமாக, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும், தங்களது வீட்டை விட்டு வெளியேறி, காதல் திருமணம் செய்து கொண்டனர்.\nஇந்த தகவல் காதலர்கள் இருவரின் வீட்டிற்கும் தெரிய வந்தது. ஆனால், திருமணம் ஆன பெண்ணுக்கு 18 வயது நிரம்பாததால், உறவினர்கள் காதல் ஜோடிகளை பிடித்து பஞ்சாயத்துப் பேசி உள்ளனர். இதில், பெண்ணின் பெரியப்பா மகனான 27 வயது அருள் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர்கள், காதலர்கள் இருவரையும் எப்படியோ பேசி பிரித்து வைத்து உள்ளனர்.\nஇதனால் கடும் ஆத்திரம் அடைந்த காதலன் பாஸ்கரன், தனது காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய காதலியின் அண்ணன் அருள் குமாரை, எப்படியும் கொலை செய்ய வேண்டும் என்று, திட்டம் போட்டு உள்ளார்.\nஅதன் படி, கடந்த 15 ஆம் தேதி மாலை பாஸ்கர், தனது 20 வயது நண்பர் ஹேம்நாத்துடன் இருசக்கர வாகனத்தில் ஊரை சுற்றி வந்து உள்ளார்.\nஅப்போது, அங்குள்ள மாரிவளவு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே காதலியின் அண்ணன் அருள் குமார், தனியாக இருந்ததை பாஸ்கர் கவனித்து உள்ளான். “இது தான் பழி தீர்க்க சரியான சந்தர்ப்பம்” என்று, எண்ணிய காதலன் பாஸ்கர், தனது வண்டியில் வைத்திருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பின் பக்கமாக மெதுவாகச் சென்று, தனியாக இருந்த காதலியின் அண்ணன் அருள் குரை சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.\nஇதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி, சம்பவ இடத்திற்கு வந்த அங்குள்ள ஜலகண்டாபுரம் போலீசார், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அருள் குமாரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்து உள்ளார்.\nஅத்துடன், ���து தொடர்பாக ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகள் இருவரையும் தேடி வந்த நிலையில், தற்போது அவர்கள் இருவரையும் கைது செய்து உள்ளனர். அவர்கள் இருவரிடமும் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் விசாரணையில், 18 வயது நிரம்பாத மைனர் பெண்ணை காதலிக்க இடையூறு ஏற்பட்டதால், இந்த கொலை சம்பவம் அரங்கேறி உள்ளதாகத் தெரிவித்தனர்.\nஇதனால், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால், காதலனை நம்பிச் சென்று திருமணம் செய்துகொண்ட அந்த பெண், தற்போது அண்ணனைக் கொன்ற கொலை பழியோடு அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.\n” போலீசார் பஞ்சாயத்து செய்த காதல் கதை\nகல்லூரி மாணவியை 2 வது திருமணம் செய்து வைக்கக் கோரி திமுக துணை வட்ட செயலாளரின் மகன் தீக்குளிப்பு\nஅபராதத்தை கட்டிவிட்டு, விடுதலைக்கு தயாராகும் சசிகலா - சட்டரீதியாக மேற்கொண்டு பிரச்னைகள் வருமா\n'மெரினா கடற்கரையை அரசு திறக்காவிட்டால், நீதிமன்றமே திறக்கும்' - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nகாதல் திருமணம் செய்துகொண்ட மனைவியை பிரித்து வைத்த பெண்ணின் அண்ணனை வெட்டிக்கொன்ற காதலன்\n“திருமணம் நடந்தால் நாங்கள் பிரிந்து விடுவோம்” நட்பின் ஏக்கத்திலேயே ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தோழிகள்\n``ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும்\n” போலீசார் பஞ்சாயத்து செய்த காதல் கதை\nகல்லூரி மாணவியை 2 வது திருமணம் செய்து வைக்கக் கோரி திமுக துணை வட்ட செயலாளரின் மகன் தீக்குளிப்பு\n``மருத்துவ கலந்தாய்வில், தமிழ்நாடு ரேங்க் பட்டியலில் பிற மாநில மாணவர்கள் இடம்பிடித்தது எப்படி\nவிஜய் டிவி சீரியலில் நடந்த முக்கிய மாற்றம் \nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு நிதியுதவி செய்த சிலம்பரசன் \nசூரரைப் போற்று படத்தின் பொம்மி கேரக்டர் உருவான விதம் \nஇணையத்தை புரட்டி போடும் PUBGOA வெப் சீரிஸ் டீஸர் \nபிக்பாஸ் 4 : டாஸ்க்கின் போது வராமல் ஹவுஸ்மேட்ஸை அதிருப்தியில் ஆழ்த்திய பாலாஜி \nநயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் படத்தன் டீஸர் வெளியானது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/few-simple-treatment-for-cellulitis", "date_download": "2021-09-23T12:44:22Z", "digest": "sha1:AJ7I6ORTMZX6VCBCYBCBONTSNNWFHXUQ", "length": 38499, "nlines": 410, "source_domain": "www.namkural.com", "title": "தொடையில் உண்டாகும் செல்லுலைட்டைப் போக்க சில எளிய தீர்வுகள் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nஹைபர் டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க...\nஹாப் செடியின் 10 அற்புத ஆரோக்கிய நன்மைகள்\nபார்வை இழப்பை போக்க மரபணு சிகிச்சை\nபாத வெடிப்புகள் நீக்குவதற்கான வழிகள்\nபாம்பு கற்றாழையின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nபளபளப்பான மற்றும் வலிமையான கூந்தலுக்கு ஜெலட்டின்...\nபாலக் பனீர் செய்வது எப்படி \nபாரம்பரிய சமையலின் மருத்துவ மற்றும் ஆரோக்கிய...\nஹைபர் டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க...\nஹாப் செடியின் 10 அற்புத ஆரோக்கிய நன்மைகள்\nபார்வை இழப்பை போக்க மரபணு சிகிச்சை\nஸ்மார்ட் போன் உபயோகிப்பதில் பக்க விளைவுகள்\nபார்பரிடம் இருந்து பொதுவாக ஏற்படும் தொற்று\nமுதுகில் புற்று நோய் கட்டி ஏற்பட்டு கிட்டத்தட்ட...\nகாவடி எடுக்கும் பழக்கம் அசுரர்களின் குருவால்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர��� மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nதொடையில் உண்டாகும் செல்லுலைட்டைப் போக்க சில எளிய தீர்வுகள்\nதொடையில் உண்டாகும் செல்லுலைட்டைப் போக்க சில எளிய தீர்வுகள்\nசெல்லுலைட் என்பது பொதுவாக தொடைப் பகுதி, கால்கள், வயிறு மற்றும் பிட்டப் பகுதிகளில் உண்டாகும் கொழுப்புத் தேக்கம் ஆகும்.\nபெரும்பாலான பெண்கள் எந்த உடல் வடிவத்தில் எந்த உயரத்தில் இருந்தாலும் இந்த செல்லுலைட்டால் பாதிக்கப்படுகின்றனர். தோல் பகுதிக்கு அடியில் எளிதில் மிதக்கும் கொழுப்பு அணுக்கள் தேக்கப்படுவதால் செல்லுலைட் உருவாகிறது. ஆரஞ்சு தோலில் காணப்படும் குழி போல் இதன் தோற்றம் இருக்கும். ஹார்மோன், மரபணு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை போன்றவை செல்லுலைட் ஏற்பட முக்கியக் காரணமாக உள்ளன.\nஉங்களுக்கு செல்லுலைட் ஏற்பட்டவுடன் அவற்றைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . வயது அதிகரிக்க அதிகரிக்க இந்த நிலை மோசமடையும். பல சிறப்பான தீர்வுகள் மூலம் இதன் உருவாக்கத்தைக் குறைக்கவும் தாமதிக்கவும் முடியும். செல்லுலைட் பாதிப்பை நிர்வகிக்க மற்றும் கட்டுப்படுத்த சில எளிய வழிமுறைகள் மற்றும் வீட்டுத் தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி இதனைக் கட்டுப்படுத்த முடியும்.\n1. சருமத்தை தேய்ப்பது :\nதொடையில் உண்டாகும் செல்லுலைட் பாதிப்பை எளிய வழியில் விரட்ட தேய்த்துக் குளிக்கும் முறையைப் பின்பற்றலாம். இதனைப் பலரும் முன்மொழிந்தாலும், அறிவியல் பூர்வமான ஆதாரம் எதவும் இதன் சிறப்பை வெளியிடவில்லை.\nதேய்த்துக் குளிப்பதால் இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் வடிகால் மேம்படுகிறது. இதனால் உடலில் இருக்கும் நச்சுகள் எளிய முறையில் வெளியேறுகிறது.\nமேலும், இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் சருமம் அதிக புத்துணர்ச்சியுடன் இருப்பதால், செல்லுலைட் மறைகிறது.\n1. இதனைத் தொடங்குவதற்கு ,முன்னர், உங்கள் சருமம் மற்றும் பிரஷ் ஆகிய இரண்டும் ஈரமின்றி வறண்டு இருப்பதை உறுதி செய்துக் கொள்ளவும்.\n2. உங்கள் பாதம் முதல் தோள்பட்டை வரை மென்மையாக தேய்க்கவும். குறிப்பாக செல்லுலைட் அதிகம் உள்ள இடத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தேய்க்கவும். உடலின் இடப்புறம் இருந்து வலப்புறம் தே��்க்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இதயத்தில் கவனம் செலுத்தி தேய்க்க வேண்டும்.\n3. சுமார் ஐந்து நிமிடங்கள் இப்படி தேய்க்கலாம்.\n4. இறுதியாக, இறந்த அணுக்கள் மற்றும் அழுக்கைப் போக்க நன்றாகக் குளிக்கலாம்.\n5. தினமும் குளிப்பதற்கு முன்னால் இப்படி பிரஷ் கொண்டு தேய்த்து வரலாம். உங்கள் சருமத்தில் செல்லுலைட் பாதிப்பு குறையும்வரை இதனைப் பின்பற்றலாம்.\nஇயற்கையான நார்கள் கொண்டு தயாரிக்கப்படும் பிரஷ்ஷை வாங்கி பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.\nமிளகு என்பது கொழுப்பை எரிக்கும் ஒரு உணவுப்பொருள். உடலுக்கு இயற்கை முறையில் வெப்பத்தைக் கொடுக்கும் திறன் மிளகிற்கு உண்டு. இதனால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து வளர்சிதை மாற்றம் ஊக்குவிக்கப்படுகிறது. கூடுதலாக, சருமத்தில் உள்ள கெட்ட சரும அணுக்கள் வெளியேற்றப்பட்டு வலிமையான ஆரோக்கியமான அணுக்கள் உற்பத்திக்கு வழி வகுக்கிறது. மேலும் கூடுதலாக, தொடர்ச்சியாக மிளகு எடுத்துக் கொள்வதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு, தொடையில் தோன்றும் செல்லுலைட் பாதிப்பு குறைய உதவுகிறது.\n1. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் எடுத்துக் கொள்ளவும்.\n2. அதில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் மிளகு தூள் சேர்க்கவும்,\n3. ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சி சேர்க்கவும்,\n4. ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அந்தக் கலவையில் சேர்க்கவும்.\n5. எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்.\n6. இந்த நச்சுகளை வெளியேற்றும் பானத்தை ஒரு நாளில் ஒருமுறை அல்லது இரண்டு முறை பருகவும்.\n7. இப்படி ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் பின்பற்றவும்.\n3. காபி பொடி :\nகொரகொரப்பாக அரைத்த காபி கொட்டைகள், சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை அகற்றி சருமத்தை தளர்த்தி, புதிய ஆரோக்கியமான அணுக்களை மறு உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும், காபி பருகுவதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.\n1. கால் கப் அரைத்த காபி கொட்டையில் , மூன்று ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.\n2. இதனுடன் இரண்டு ஸ்பூன் உருக்கிய தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.\n3. இவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.\n4. இந்த பேஸ்டை ஒரு சிறு அளவு எடுத்து பாதிக்கபட்ட இடத்தில் சில நிமிடங்கள் அதிக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யவும்.\n5. இறுதியாக வெதுவெதுப்பான நீரால் கழு���வும்.\n6. தகுந்த தீர்வு ஏற்படும் வரை, ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதனைப் பின்பற்றவும்.\nஇந்த கலவை அதிகமாக இருந்தால், ஒரு கண்ணாடி ஜாரில் அதனை சேமித்து வைத்து வருங்கால பயன்பாட்டிற்கு சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.\nஇதற்கு மாற்றாக காபி மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தயாரிக்கும் ஒரு கட்டை உருவாக்கலாம்.\n1. அரை கப் அரைத்த காபி கொட்டையுடன் ஒரு சிறு அளவு சுத்தமான ஆலிவ் எண்ணெய் சேர்த்து 20 நொடிகள் ஓவனின் சூடாக்கவும்.\n2. இந்த வெதுவெதுப்பான கலவையை செல்லுலைட் பாதிப்பு இருக்கும் இடகளில் தடவி, ஒரு பிளாஸ்டிக் உறை கொண்டு சுற்றிக் கொள்ளவும்.\n3. அரை மணி நேரம் அப்படியே விடவும்.\n4. பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவவும்.\n5. ஒரு வாரத்தில் இரண்டு முறை இதனைப் பின்பற்றி வித்தியாசத்தை உணரவும்.\nஜூனிபர் எண்ணெய் சிறந்த நச்சகற்றும் பண்புகளைக் கொண்டது . இது உடலில் உண்டாகும் நீர்தேக்கத்தைக் குறைத்து , செல்லுலைட்டை சிறந்த முறையில் குறைக்க உதவுகிறது.\n1. கால் கப் ஆலிவ் எண்ணெயுடன் 10 முதல் 15 துளி ஜுனிபர் எண்ணெயைச் சேர்த்து கலக்கவும்.\n2. பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த கலவையைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்யவும்\n3. பத்து நிமிடங்கள் மசாஜ் செய்தவுடன் அப்படியே விடவும்.\n4. ஒரு நாளில் இரண்டு முறை இதனைப் பின்பற்றவும்.\n5. ஒரு மாதத்திற்கு பின் உங்கள் சருமம் மென்மையாகவும் உறுதியாகவும் இருப்பதை உங்களால் உணர முடியும்.\nஇயற்கை முறையில் உடலைத் தளர்த்தும் ஒரு பொருளாக இருப்பது கடற்பாசி. இது இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, சரும தோற்றத்தை மேம்படுத்துகிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதனால் செல்லுலைட் பாதிப்பு சருமத்தில் குறைய நேருகிறது.\n1. மூன்று ஸ்பூன் அரைத்த கடற்பாசி எடுத்துக் கொள்ளவும். இது மருந்து கடைகளில் கிடைக்கும்.\n2. இதனுடன் கால் கப் கடல் உப்பு மற்றும் கால் கப் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.\n3. இவற்றுடன் அத்தியாவசிய எண்ணெய்யில் ஏதாவது ஒன்றை சில துளிகள் சேர்த்துக் கொள்ளவும்.\n4. எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, குளிப்பதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட இடத்தில் பத்து நிமிடம் மசாஜ் செய்யவும்.\n5. குளித்து முடித்தபின், மாயச்ச்சரைசர் தடவவும்.\n6. பல வாரங்கள் தொடர்ந்து தினமும் ஒரு முறை இதனைப் பின்பற்றவும்.\n7. இந்தக் கலவையை அதிகமா���த் தயாரித்து ஒரு ஜாரில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளலாம்.\nகடற்பாசியைக் கொண்டு குளிப்பதாலும் செல்லுலைட் பாதிப்பு குறையலாம்.\n1. வெதுவெதுப்பான நீரில் 4 கடற்பாசி அட்டைகளை சேர்த்து ஊற வைக்கலாம்.\n2. பின்னர் 20 நிமிடம் கழித்து, இந்த நீரில் குளிக்கலாம்.\n3. சிறந்த தீர்வுகளுக்கு வாரத்தில் இரண்டு முறை இதனைப் பின்பற்றலாம்.\n6. ஆப்பிள் சிடர் வினிகர்:\nஆப்பிள் சிடர் வினிகரில் கனிமங்கள், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவை இருப்பதால் செல்லுலைட் பாதிப்பு சரி செய்யப்படுகிறது. இந்த எல்லாக் கூறுகளும்,தொடை மற்றும் வயிற்றுப் பகுதியில் நச்சுகள் மற்றும் நீர் தேக்கத்தை வெளியேற்ற முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் வயிறு வீக்கம் மற்றும் செல்லுலைட் போன்றவை குறைகிறது. கூடுதலாக, ஆப்பிள் சிடர் வினிகர் உங்கள் எடை குறையவும் உதவுகிறது. கொழுப்பு குறைவதால் செல்லுலைட் பாதிப்பும் குறைகிறது.\n1. ஒரு பங்கு ஆப்பிள் சிடர் வினிகருடன் இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.\n2. தேவைப்பட்டால் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளவும்.\n3. இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.\n4. அரை மணி நேரம் அப்படியே விட்டு, பின்பு தண்ணீரால் கழுவவும்.\n5. சிறந்த தீர்வுகள் கிடைக்கும்வரை ஒரு நாளில் இரண்டு முறை இதே வழிமுறையைப் பின்பற்றவும்.\nஇதற்கு மாற்றாக, ஆப்பிள் சிடர் வினிகருடன் சம பங்கு தண்ணீர் சேர்த்தும் பயன்படுத்தலாம்\n1. ஆப்பிள் சிடர் வினிகருடன் சம பங்கு தண்ணீர் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.\n2. பிறகு அந்த இடத்தை பிளாஸ்டிக் உறை கொண்டு மூடி, ஒரு வெதுவெதுப்பான டவலை ஒரு மணி நேரம் அந்த இடத்தின் மேல் வைத்துக் கொள்ளலாம்.\n3. இறுதியாக அந்த உறையை கழற்றி வெதுவெதுப்பான நீரில் அந்த இடத்தைக் கழுவவும்.\n4. செல்லுலைட் முழுவதும் மறையும் வரை தினமும் இதே முறையைப் பின்பற்றவும்.\n1. இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு நாளில் இரண்டு முறை பருகுவதை வழக்கமாகக் கொள்ளலாம்.\n7. பச்சைக் களிமண் :\n1. அரை கப் கடற்பாசி மற்றும் அரை கப் பச்சைக் களிமண் , கால் கப் புதிதாக பிழிந்து வைக்கப்பட்ட எலுமிச்சை சாறு , மூன்று ஸ்பூன் வெந்நீர் , ஒரு ஸ்பூன் ஆர்கானிக் தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.\n2. இ��்த கலவையை பாதிக்கபட்ட இடத்தில் சுழல் வடிவத்தில் தடவவும்.\n3. ஒரு பிளாஸ்டிக் உறை போட்டு அந்த இடத்தை மூடிக் கொள்ளவும்.\n4. அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.\n5. சரியான தீர்வு கிடைக்கும்வரை தினமும் ஒரு முறை இந்த வழிமுறையைப் பின்பற்றவும்.\nபல ஆண்டுகள் உடலில் படிந்த கழிவுகள் அனைத்தின் தேக்கம் தான் இந்த செல்லுலைட். தண்ணீர் பருகுவதால் உடலின் நச்சுகள் எளிதில் வெளியாகின்றன. இதனால் உங்கள் உடல் நீர்ச்சத்தோடு இருக்க முடிகிறது. இதனால் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் காணப்படுகிறது.\nதினமும் குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் பருகுவதால் உடலுக்குத் தேவையான நீர் கிடைக்கிறது. காலையில் எழுந்தவுடன் காபி, டீ பருகுவதற்கு பதில் முதல் வேலையாக தண்ணீர் பருகலாம்.\nவெறும் தண்ணீர் பருகுவதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால், அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து பருகலாம். தண்ணீர் சத்து அதிகம் நிறைந்த உணவுகளான தர்பூசனி, வெள்ளரிக்காய், மற்றும் இலையுடைய பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம்.\nமேலே கூறிய குறிப்புகள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றி செல்லுலைட் பாதிப்புகளை விரட்டி அடிக்கலாம்.\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nகொலஸ்ட்ரால் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nதைராய்டு ஹார்மோனால் பாதிக்கப்படும் முக்கிய உறுப்புகள்\nஹனிசக்கிள், பயன்கள், சுகாதார நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளின்\nசமூக விலகல் மற்றும் சுய தனிமைப்படுத்தல்: சுய பாதுகாப்புக்கான...\nகழுத்து , தோள்பட்டை வலியைப் போக்க வேலை நேரத்தில் செய்யக்கூடிய...\nஉங்கள் உணவுகளில் சர்க்கரை அளவை உ டனடியாக குறைக்க வேண்டும்...\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nபளிச் கண்களை பெற சில குறிப்புகள்\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும். முகத்தின் அழகு அழகான கண்களில் தெரியும். நம்மை...\nபுத்தாண்டின் காலையில் எழுந்தவுடன் இவைகளை பார்த்தால் அந்த ஆண்டு முழுவதும் நேர்மறை...\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசமந்தா அக்கினேனி பற்றி அதிகம் அறியப்படாத தகவல்கள்\nபாதாம் பிசின் - ஒரு அறிமுகம்\n\"பாதாம் பிசின்\" என்பது ஆங்கிலத்தில் அல்மோன்ட் கம் (Almond Gum) என அழைக்கப் படுகிறது....\nகாவடி எடுக்கும் பழக்கம் அசுரர்களின் குருவால் ஏற்பட்டதா\nமுதன்முதலில் காவடியை சுமந்து முருகனின் அருள் பெற்றவரான இடும்பன் முருகனிடம் தன்னைப்...\nசிறந்த அம்மாவாக விளங்கும் ராசிகள் என்னென்ன\nஎல்லா அம்மாக்களுக்கும் தங்கள் குழந்தைகளை பிடிக்கும். எல்லா அம்மாக்களுமே தங்கள் குழந்தையை...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nஇந்தக் காணொளியில் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் கல்வித் தகுதிகள் பற்றி குறிப்பிடப்...\nபல சுவாரசியங்களை கொண்ட முக்கியமான அவயம்\nநம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை 80% தெரியப்படுத்துவது கண் தான்.\nபாரம்பரிய சமையலின் மருத்துவ மற்றும் ஆரோக்கிய குறிப்புகள்\nஇன்றைய அவசர யுகத்தில் சமையல் என்பது வயிற்றை நிறைப்பதற்காக மட்டுமே என்ற நிலை உருவாகியுள்ளது....\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nபழங்களின் தேவதை - பப்பாளியின் மகத்துவம்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/product&product_id=648", "date_download": "2021-09-23T11:36:38Z", "digest": "sha1:EIRSGEI6HQE2YYRCWISKSBZ6XUU6UYY3", "length": 4934, "nlines": 117, "source_domain": "dravidianbookhouse.com", "title": "பெரியார் ஒரு முழுப் புரட்சியாளர்", "raw_content": "\n0 பொருட்கள் - ₹0\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nபெரியார் ஒரு முழுப் புரட்சியாளர்\nநூல் ஆசிரியர் பேராசிரியர். ந. இராமநாதன்\nபதிப்பு நான்காம் பதிப்பு 2012\nபெரியார் ஒரு முழுப் புரட்சியாளர்\nவெளியீடு: PSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nநூல��� ஆசிரியர்:பேராசிரியர். ந. இராமநாதன்\n0 கருத்துகளை / கருத்துகளை பதிவு செய்க\nஅமேசான் கிண்டிலில் பெரியார் நூல்கள்\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5-2/", "date_download": "2021-09-23T11:45:54Z", "digest": "sha1:DYEI5KGPED5TJ7BQ4JD47DXX2DMEOFVB", "length": 10705, "nlines": 63, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை பிடிக்க வந்தவர்கள், சிட்டுக்குருவிகளை பிடிக்க இறங்கியுள்ளனர்..! - Sri Lanka Muslim", "raw_content": "\nஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை பிடிக்க வந்தவர்கள், சிட்டுக்குருவிகளை பிடிக்க இறங்கியுள்ளனர்..\nஇன்று(23) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிரி தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம்.\nநாடு முழுவதும் காடழிப்பு குறித்து மக்கள் பேசுகிறார்கள். நதி ஊற்றுகள் இன்று அழிக்கப்பட்டுள்ளன. சிங்கராஜ தொடர்பாக சாதகமான பிரச்சாரமாக மாற்ற அரசாங்கம் மிகுந்த பிரியத்தனம் எடுக்கப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் சிங்கராஜா அழிக்கப்படும் என்ற தோனியிலயே நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பந்தோட்டைக்கு நீர் கொண்டு போகவாம்.பதுலை உமா ஓயவிலிருந்து ஹம்பந்தோட்டைக்கு நீர் கொண்டு போனது இன்றும் ஞாபகத்தில் உள்ளது.பதுலை உமா ஓயவிலிருந்து ஹம்பந்தோட்டைக்கு நீர் கொண்டு போனது இன்றும் ஞாபகத்தில் உள்ளது.பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான காரணம் என்னவென்றால், பதுல்லை மாவட்டத்தில் உமா ஓய திட்டம் ஹம்பாந்தோட்டாவிற்கு தண்ணீர் கொண்டு வர கட்டப்பட்டது, ஆனால் அது தோல்வியடைந்தது. இப்போது, ​​பதுல்லை மாவட்டத்தில் பல பிரதேச செயலகங்கள் குடிநீர் இல்லாமல் சென்றுவிட்டதாகவும் உமா ஓயா திட்டத்தில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகவும் சகலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.இன்றும் மக்களுக்கு தண்ணீர் இல்லை. சிங்கராஜவிலும் அத்தகைய திட்டத்தை மேற்கொள்ளவே முயற்சிக்கிறார்கள்.\nஇந்த அரசாங்கம் நதிகளைப் பாதுகாப்பதற்கும், சுற்றுச்சூழல் அமைப்பை அழிப்பதற்கும், ஆற்றின் இருபுறமும் சுத்தம் செய்வதற்கும், மணல் திட்டு��ளை வெட்டுவதற்கும், ஊசியிலையுள்ள மரங்களை வெட்டுவதற்கும், தேசிய செல்வத்தைப் பயன்படுத்துவதற்கும், ஊடகம் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் விழாக்களைத் தொடங்கியது. அவர்களின் உதவியாளர்களுக்கு மரங்களை வழங்கும் திட்டமும் நேற்று தொடங்கப்பட்டது.வேறு ஒன்றும் புதிதாக இடம்பெறவில்லை.\nசுற்றுச்சூழலை அழிக்க முடியாது என்று ஜனாதிபதி ஊடகங்களுக்கு முன்னால் ஓர் நிகழ்வில் தெரிவித்தபோது, அதே நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய பிக்கு ஒருவர் அந்த இடத்தைச் சூழ இடம் பெறும் காடழிப்பு குறித்து தரவுகளுடன் தெரிவித்தார்.\nபுதிய தலைமுறை நிம்மதி பெருமூச்சு விட வேண்டும் என்று விரும்பிய குழந்தைகளை நாங்கள் நினைவில் வைத்து நிபுணர்களின் உதவியை நாடினோம். விஹாரமகாதேவி பூங்கா அருகில் வரையப்பட்ட ஓவியத்திற்கு என்ன நடந்தது ஆட்சியைக் கைப்பற்ற அரசாங்கம் படங்களை வரைந்தது. அப்பாவி பெண்கள் குழந்தைகளின் உணர்ச்சியுடன் விளையாடுகிறார்கள். இன்று சுவாசிக்க சுதந்திரம் இல்லை, பேச சுதந்திரம் இல்லை, தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் சுதந்திரம் இல்லை, நாட்டைக் காக்க வந்த ஹீரோ எல்லாவற்றையும் இழப்பிற்குட்படுத்தி வருகிறார்.\nஏப்ரல் 21 முதல் ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் அது சிட்டுக்குருவிகளை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது பயனற்றது. ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை பிடிக்க அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதை எதிர்ப்பவர்கள் இந்த அரசாங்கத்தில் உள்ளனர். காதினலின் திட்டத்தை வேறு திசையில் கொண்டு செல்ல அரிசியிலுள்ள ஈக்களைப் பிடிப்பதாக போல் அரசாங்கம் செயற்படுவதாக கூறினார்.\nநல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட விடயங்களால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இப்போது கூறுகிறார்.மூன்றில் இரண்டு பெருன்பான்மை எடுக்க முன் நின்றவர்களுக்கு இப்போது மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என்கின்றனர். மாகாண சபைகளை நடத்த விரும்பியே மக்கள் வாக்களித்தனர். முடிந்தால் அரசாங்கத்திற்கு ஒரு பாடம் கற்பிக்க மாகாண சபை தேர்தலுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.\nகுற்றமிழைக்காது தண்டிக்கப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு சிறையிலும் கொடுமை\nகல்முனையில் சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் : இளைஞர் அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதி..\nமுஸ்லிம்களின் மனம் புண்பட்டுள்ளது, இஸ்லாத்தில் வஹாப் வாதம் இல்லை, ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா..\nஇஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புடன் பீரிஸ் பேச்சு – கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-09-23T11:06:48Z", "digest": "sha1:3D4VGVAPQDSTF6ETJWX3HTSAAATJH2GL", "length": 3847, "nlines": 60, "source_domain": "srilankamuslims.lk", "title": "கட்டாரில் அடிமையாக நடத்தப்படும் வெளிநாட்டு தொழிலாளிகள் - Sri Lanka Muslim", "raw_content": "\nகட்டாரில் அடிமையாக நடத்தப்படும் வெளிநாட்டு தொழிலாளிகள்\nகத்தார் நாட்டில் 2022 ஆம் ஆண்டு கால்பந்து உலககோப்பை போட்டிகளை நடத்தும் திட்டங்களுக்கான கட்டுமானப்பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மிகவும் மோசமாகத் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.\nமோசமான பணிநிலைமைகள், மோசமான தங்குமிட ஏற்பாடுகள், மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படாமை என்று பல வகையிலும் வெளிநாட்டு தொழிலாளர்கள் பயங்கரமான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அம்னஸ்டி இண்டர்நாஷனல் அமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளது. இதேபோன்ற விமர்சனங்களை ஐநாவும் முன்வைத்திருக்கிறது.\nவெளிநாட்டு தொழிலாலர்களின் உரிமை சாசனம் ஒன்றின் மூலம் இப்படியான துஷ்பிரயோகங்களை தாம் கையாள முயல்வதாக கத்தார் நாட்டு அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nஇப்படியாக கத்தாரில் சிரமப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் ஆசியர்கள். அவர்களில் நேபாள நாட்டவரும் அதிகம். bbc\nஆப்கான் மகளிர் கால்பந்தாட்ட அணியை சேர்ந்தவர்கள் பாக்கிஸ்தானிற்கு தப்பிச்சென்றுள்ளனர்..\nஅமெரிக்கா: இலங்கைப் பயணத்தை தவிர்க்குமாறு எச்சரிக்கை..\nபோலந்து அகதி முகாமில் காளான் உண்ட ஆப்கான் சிறுவன் பலி..\nஐ.நா தடை பட்டியலில் இருந்து விடுவிக்கப்படும் தலிபான்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/10/blog-post_24.html", "date_download": "2021-09-23T11:02:09Z", "digest": "sha1:UPKMP5AXRDZHF5JWUG7CDV22EKW3XN4V", "length": 24212, "nlines": 238, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீ��க்கடல்): சிவ மூலமந்திர இயல்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசைவ சமயிகள் முறையாக எண்ண வேண்டிய மூல மந்திரம் யாது\nநம:சிவாய என்ற திருவைந்தெழுத்து மந்திரம் வேதத்தின் நடுவனதாகவும், நால்வர் பெருமக்களால் துதிக்கப்பட்டதாகவும் எல்லோரும் எப்போதும் எண்ணத்தக்கதாகவும் உய்தி தருவதாகவும் உள்ள திருவைந்தெழுத்து மந்திரம் ஆகும். இது தூல பஞ்சாக்கரம் எனப்படும். சூக்குமம், காரணம் என்று சிறப்புப் பஞ்சாக்கரங்கள் உண்டு. குருநாதர் மூலம் திருவைந்தெழுத்து உள்ளிருத்தப் பெற்றவர்கள் அந்த திருவைந்தெழுத்து மந்திரத்தை ஓதுவது சாலச் சிறந்தது.\nதிருவைந்தெழுத்தைக் எண்ணத் தகுதி உடையவர் யாவர்\nஎந்தப் பாகுபாடும் இன்றி எல்லோரும் மனதில் அன்புடன் திருவைந்தெழுத்தை எண்ணி இருக்க வேண்டும். குறிப்பு: கீழ் வரும் விடைகள் மந்திர ஜபம் செய்யும் முறையைச் சொல்லுகின்றன. மற்றபடி எங்கும் எப்போதும் எல்லோரும் திருவைந்தெழுத்தை எண்ணி இருத்தலே சிறப்பு. துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் - சம்பந்தர்.\nதிருவைந்தெழுத்திலே எத்தனை உரு முறையாகக் கணிக்க வேண்டும்\nநூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் முறையாகக் கணிக்க வேண்டும்.\nஎப்படி இருந்து கணிக்க வேண்டும்\nமுழந்தாள் இரண்டையும் மடக்கிக் காலோடு காலை அடக்கி, இடத்தொடையின் உள்ளே வலப்புறங் காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த நிமிர்ந்திருந்து கொண்டு கணிக்க வேண்டும்.\nதிருவைந்தெழுததைக் கணிக்கும் போது மனம் எவ்வாறு இருக்க வேண்டும்\nமனம் சிவபெருமானிடத்தில் அழுந்திக் கிடக்க வேண்டும்.\nநிற்கும் போதும், நடக்கும் போதும், இருக்கும் போதும், கிடக்கும் போதும், மற்றை எத்தொழிலைச் செய்யும் போதும் மனதை எதில் பதித்தல் வேண்டும்\nஉயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளில் மனதைப் பதித்தல் வேண்டும்.\nமந்திர உபதேச��் பெற்றவர் குருவுக்கு யாது செய்து கொண்டு செபித்தல் வேண்டும்\nகுருவை வழிபட்டு அவருக்கு வருடந்தோறும் இயன்ற தட்சணை கொடுத்து கொண்டே செபித்தல் வேண்டும்.\nதிருவைந்தெழுத்தை முறையாக ஒரு காலத்துக்கு எத்தனை உருச் செபித்தல் வேண்டும்\nநூற்றெட்டு உருவாயினும், ஐம்பது உருவாயினும், இருபத்தைந்து உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.\nகணித்தற்கு எதைக் கொண்டு உரு எண்ணல் வேண்டும்\nசெபமாலையைக் கொண்டாயினும், வலக்கை விரலிறையைக் கொண்டாயினும் உரு எண்ணல் வேண்டும். ( விரலிறை - கட்டைவிரல் ).\nசெபமாலையை என்ன மணி கொண்டு செய்வது உத்தமம்\nஉருத்திராக்க மணி கொண்டு செய்வது உத்தமம்.\nசெபமாலைக்கு எத்தனை மணி கொள்ளத் தகும்\nஇல்வாழ்வான் இருபத்தேழு மணியும், துறவி இருபத்தைந்து மணியும் கொள்ளத் தக்கதாகும். இல்வாழ்வான் நூற்றெட்டு மணி, ஐம்பத்து நான்கு மணிகளாலும் செபமாலை செய்து கொள்ளலாம்.\nசெபமாலைக்கு எல்லா முகமணியும் ஆகுமா\nஇரண்டு முக மணியும், மூன்று முக மணியும், பன்னிரண்டு முக மணியும், பதின்மூன்று முக மணியும் செபமாலைக்கு ஆகாவாம். அன்றியும் எல்லா மணியும் ஒரே விதமாகிய முகங்களை உடையனவாகவே கொள்ளல் வேண்டும். பல விதமாகிய முகமணிகளையுங் கலந்து கோத்த செபமாலை குற்றமுடையது.\nசெபமணிகளை எதினாலே கோத்தல் வேண்டும்\nவெண்பட்டிலேனும், பருத்தியிலேனும் இருபத்து ஏழிழையினால் ஆக்கிய கயிற்றினாலேனும் கோத்தல் வேண்டும்.\nசெபமாலையை எப்படி செய்தல் வேண்டும்\nமுகத்தோடு முகமும் அடியோடு அடியும் பொருந்தக் கோத்து, ஒன்றை ஒன்று தீண்டா வண்ணம் இடையிடையே நாகபாசம், பிரமக்கிரந்தி, சாவித்திரி என்பவைகளுள் இயன்றதொரு முடிச்சை இட்டு, வடநுனி இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதிலே நாயகமணியை ஏறிட்டுக் கோத்து, முடிந்து கொள்ளல் வேண்டும். நாயகமணிக்கு மேரு மணி என்று பெயர்.\nதியானிக்கப்படும் பொருளை எதிர்முகமாக்கும் பொருட்டு அதனை உணர்த்தும் மந்திரத்தை உச்சரித்தலாம்.\nமந்திரம் என்பதற்கு பொருள் யாது\nநினைப்பவனைக் காப்பது என்பது பொருள். ஆகவே மந்திரம் என்னும் பெயர் நினைப்பவனைக் காக்கும் இயல்புடைய வாச்சியமாகிய சிவத்துக்கும் சிவ சத்திக்குமே செல்லும். ஆயினும் வாக்கியத்துக்கும், வாசகத்துக்கும் செல்லும். எனவே மந்திரம், வாச்சிய மந்திரம், வாசக ம���்திரம் என இரு திறப்படும் என்றபடியாயிற்று. ( மந் - நினைப்பவன்; திர - காப்பது ).\nநா நுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை பொருந்தி மனசினாலே செபித்தலாம்.\nதன் செவிக்கு மாத்திரம் கேட்கும்படி, நா நுனி உதட்டைத் தீண்ட மெல்லச் செபித்தலாம். இதற்கு மந்தம் என்று பெயர்.\nஅருகிலிருக்கும் பிறர் செவிக்கும் கேட்கும்படி செபித்தலாம். இதற்குப் பாஷ்யம் என்றும் பெயர்.\nஇம்மூவகைச் செபமும் பலத்தினால் ஏற்றக்குறைவு உடையனவா\nஆம். வாசகம் நூறு மடங்கு பலமும், உபாஞ்சு பதினாயிர மடங்கு பலமும், மானசம் கோடி மடங்கு பலமும் தரும்.\nஎந்தத் திக்கு முகமாக எப்படி இருந்து செபித்தல் வேண்டும்\nவடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும், மரப்பலகை, துணி, இரத்தினக் கம்பளம், மான்தோல், புலித்தோல், தருப்பை என்னும் ஆசனங்களுள் இயன்றதொன்றிலே முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத்தொடையினுள்ளே வலப்புறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்ந்திருந்து கொண்டு செபித்தல் வேண்டும்.\nஎப்படி இருந்து செபித்தல் ஆகாது\nசட்டையிட்டுக் கொண்டும், சிரசில் வேட்டிக் கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் கொண்டும், கௌபீனம் தரியாதும், வேட்டி தரியாதும், விரலிலே பவித்திரம் தரியாதும், பேசிக்கொண்டும், இருளில் இருந்து கொண்டும், நாய், கழுதை, பன்றி முதலியவற்றை பார்த்துக் கொண்டும் செபிக்கலாகாது. செபம் செய்யும்போது, கோபம், களிப்பு, கொட்டாவி, தும்மல், நித்திரை, சோம்பல், வாதம் ஆகியவை ஆகாவாம்.\nசெபமாலை கொண்டு எப்படி செபித்தல் வேண்டும்\nபிறர் கண்ணுக்கு புலப்படா வண்ணம் பரிவட்டத்தினால் மூடப்பட்ட செபமாலையை, வாசகமாகச் செபிக்கில் சுட்டுவிரலிலும், மந்தமாகச் செபிக்கின் நடுவிரலிலும், மானசமாகச் செபிக்கின் ஆழிவிரலிலும் வைத்து, சிவபெருமானுடைய திருவடிகளை மனதிலே தியானித்துக் கொண்டு, பெருவிரலினாலே நாயகமணி அடுத்த, முகம் மேனோக்கிய மணியை முதலாகத் தொட்டு, ஒவ்வொரு மணியாகப் போகத்தின் பொருட்டுக் கீழ்நோக்கித் தள்ளியும், முத்தியின் பொருட்டு மேல் நோக்கித் தள்ளியும் செபித்து, பின்பு நாயகமணி கைபபட்டதாயின், அதனைக் கடவாது திரும்ப மறித்து வாங்கி, அதனைத் திரும்பக் கையில் ஏறிட்டுச் செபித்தல் வேண்டும். செபிக்கும்போது, செபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஓசைப்படலாகாது.\nதிருவைந்தெழுத்து செபத்தால் பயன் என்ன\nதிருவைந்தெழுத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னும் முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின் விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தல் போல் ஆன்மாவிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நீங்கும்படி எப்போதும் இன்புற்றிருக்கும் ஞானானந்தத்தைப் பிரசாதித்து அருளுவார்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி தானம்\nஉலகின் நிஜமான ஹீரோ:நாராயணன் கிருஷ்ணன்,மதுரை:நன்றி ...\nஎட்டாம் தேதியில் பிறந்தவரா நீங்கள்\nஉங்களின் குழந்தை டீன் ஏஜில் இருக்கிறதா \nகாதி வாழ வைக்கும் :நம்மையும் நமது ஆரோக்கியத்தையும்\nமுற்பிறவிவாழ்க்கையை சரி செய்யும் பயிற்சி\nநீங்கள் தலைசிறந்த ஜோதிடராக வேண்டுமா\nஆவிகள் உலகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு\n21.12.2012அன்று பூமியில் என்ன நடைபெறும்\nசெயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான்:ஆன்...\nஅகத்தியரின் மைந்தன் ஹனுமத்தாசன் சிவனடி சேர்ந்தார்\nபெண்ணினத்துக்கு எதிராக செயல்படும் விஞ்ஞான வளர்ச்சி...\nஎந்த ராசிக்காரர்கள் எந்தக் கல்லை அணியக்கூடாது\nஅமெரிக்க ஐரோப்பிய நாடுகள் எதனால் அழியும்\nமஞ்சளின் மகிமைகள்;நன்றி தினமலர் 26.10.2010\nஏன் தியானம் செய்ய வேண்டும்\nஆன்மீகப்பிரியாணி:அகஸ்திய விஜயம் மாத இதழ்\nஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\nசக்தி திருஅண்ணாமலை எனப்படும் பர்வதமலை\nநோய்களைத் தீர்க்க அருளும் தன்வந்திரிபகவானின் மந்தி...\nஜோதிடரீதியாக நாம் எப்போது விநாயகரை வழிபட வேண்டும்\nகடும் நோய்கள்விலக ஜபிக்க வேண்டிய சூரிய மந்திரம்\nமழலைச் செல்வம் தரும் ஸ்ரீசந்தானலட்சுமி ஸ்தோத்திரம்\nசதுரகிரியின் பெருமைகளும்,பெரியமகாலிங்கம் என்ற திரு...\nஉங்களின் ஆளுமைத்திறன் மேம்பட நீங்கள் வாசிக்கவேண்டி...\nஇந்து தெய்வங்கள் அமெரிக்காவின் அஞ்சல் வில்லைகளில்\nவிஞ்ஞான அர்த்தமுள்ள இந்துமதம்:ஜெர்மனியின் ஆராய்ச்ச...\nஜோதிடகணிதம் பற்றி பிரபல ஜோதிடர் வித்யாதரன் அவர்கள்...\nலஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்:நன்றி தினமலர்\nமரபணுமாற்றம் செய்யப்பட்ட வாழைப்பழங்கள் தமிழ்நாட்டி...\nபொன்னப்ப ஞானியார் சமாதி & கருப்பஞானியார் சமாத���,இரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/karithigeyan/", "date_download": "2021-09-23T11:22:09Z", "digest": "sha1:U5FLGUGUXVZKLXWWPNJQ47IQ63M3X2Q2", "length": 16498, "nlines": 252, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Karithigeyan « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமதுரை ஆட்சியர் மாற்றம் எதிரொலி: கீரிப்பட்டி, பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர்கள் ராஜிநாமா\nமதுரை, பிப். 21: மதுரை மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரனின் பணியிட மாற்றம், மாவட்ட அளவில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக, பத்து ஆண்டுகளாக ஜனநாயகப் பாதைக்கு வராமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தி அவர் சாதனை படைத்தார்.\nதற்போது அவர், ஈரோடு மாவட்ட ஆட்சியராகப் பணி மாறுதல் செய்யப்பட்டதை அடுத்து, அந்த மூன்று ஊராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து பதவி விலகவுள்ளதாக, உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.\nமதுரை மாவட்ட ஆட்சியராக த. உதயச்சந்திரன் பதவி ஏற்றபின் கிராமப்புற மேம்பாட்டிலும், சுகாதார மேம்பாட்டிலும் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினார்.\nஇந் நிலையில் அவரது பணி மாற்றம் அந்த கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் தொடருமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக ஊராட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.\nமதுரை ஆட்சியர் மாற்றம்; தொடரும் சிக்கல்: விடுப்பில் சென்றார் புதிய ஆட்சியர்\nமதுரை, மார்ச் 1: மதுரை மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன் மாற்றத்தை அடுத்து புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற டி. கார்த்திகேயன் நீண்ட விடுப்பில் சென்றுள்ளார்.\nஇதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜாமணி, மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.\nமதுரை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த த.உதயச்சந்திரன் கடந்த 20-ம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியராகப் பணி இடமாறுதல் செய்யப்பட்டார்.\nஅவரது மாறுதலைக் கண்டித்து பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சித் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர். உசிலம்பட்டி பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.\nமாவட்ட ஆட்சியர் த.உதயச்சந்திரன் மாற்றப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் பி.மோகன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கண்டித்திருந்தனர்.\nஇந்நிலையில், மாறுதல் வெளியான மறுதினமே புதிய ஆட்சியராக டி.கார்த்திகேயன் பதவியேற்றார். பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஊராட்சித் தலைவர்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகள் அளித்து அவர்களது போராட்டத்தைக் கைவிடுமாறு சமரசம் செய்யப்பட்டது.\nஇக் கிராமங்களுக்கு புதிய ஆட்சியர் நேரில் சென்று கிராம மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து, 5 நாள் விடுப்பில் சென்ற அவர், தற்போது தமது விடுப்புக் காலத்தை மேலும் 15 நாள் நீட்டிப்பு செய்துள்ளார். இதை அரசு ஏற்றுள்ளது.\nஇந்த நிலையில் மாவட்ட ஆட்சியராக கார்த்திகேயன் நீடிப்பாரா என்ற சந்தேகம் மாவட்ட நிர்வாகத்தில் எழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/jayakumar/", "date_download": "2021-09-23T11:17:26Z", "digest": "sha1:HYRTSNUH2YE7VUX5DLJADKONRAMBCKSH", "length": 17267, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "Jayakumar | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஉள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் 6மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்\nசென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம் இன்று நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே...\nஎம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ள “சார்பட்டா பரம்பரை” படத்துக்கு ஜெயக்குமார் எதிர்ப்பு\nசென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கொக்கன், சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் ஓடிடி அமேசான் பிரைமில்...\nஜூன் 14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்…\nசென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜூன் 14ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனுமதி கோரி காவல்ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து...\nஎதிர்க்கட்சித் தலைவர் குறித்து அறிவிக்கப்படும் – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்\nசென்னை: இன்றைய ஆலோசனை கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. ஓரிரு நாட்களில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் குறித்து அறிவிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை...\nபிரதமர் மோடி, முதலமைச்சர் இடையே சந்திப்பில் பேசியது என்ன\nசென்னை: மாநிலத்தின் வளர்ச்சி குறித்து தான் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விழாவில் பல்வேறு திட்டங்களை...\nகட்சியில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெ. எழுதி வாங்கினார்: அமைச்சர் ஜெயக்குமார்\nசெங்கல்பட்டு: அதிமுகவில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெயலலிதா உறுதிமொழி எழுதி வாங்கினார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு பின்னர் விடுதலையாகி சென்னை...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா சந்திப்பு என்பது ஜென்மத்திலும் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா சந்திப்பு என்பது ஜென்மத்திலும் நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப்பெற்று விடுதலையான சசிகலா, கடந்த 8ம் தேதி சென்னை வந்தார். இந்நிலையில், அமைச்சர்...\nஅதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\nசென்னை: அதிமுகவின் கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக ஜனவரி 20ம் தேதி முதல் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...\nஅதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை: அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பது என்பது 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: யாராலும்...\nசென்னை உள்பட தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 630 மினி கிளினிக்குகளை தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி\nசென்னை: அம்மா மினி கிளினிக் திட்டத்தின்படி தமிழகத்தில் 2ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்த நிலையில், முதல்கட்டமாக இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 630 மினி கிளிக்குகளை முதல்வர்...\n9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…\nதமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்\nசென்னையில் பயங்கரம்: கல்லூரி மாணவியை குத்தி கொலை செய்த வாலிபர் தற்கொலை முயற்சி\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது\nபெங்களூருவில் இன்று அதிகாலை வெடிவிபத்து 2 பேர் பலி 3 பேர் காயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salamathbooks.com/index.php?route=product/category&path=59_191", "date_download": "2021-09-23T10:54:56Z", "digest": "sha1:Z4L4YIOSLDRTBBDIHIOQZSK3NOQUARM5", "length": 14592, "nlines": 423, "source_domain": "salamathbooks.com", "title": "Arabic & Tamil - அரபி தமிழ்", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\n40 Rabbana Asmavul Husna - 40 ரப்பனா அஸ்மாவுல்ஹுஸ்னா\nAayathulkursi - ஆயத்துல் குர்ஸீ\nAl Hizbul Aalam - அல் ஹிஸ்புல் அஃலம்\n“துஆ” வாகிறது இபாதத் (வணக்கத்) தின் சாராம்சம் என்றும் “துஆ” வே இபாதத் (வணக்கம்) என்றும் நபிகள் நாயக..\nAl Hizbul Alam (Binding) - அல் ஹிஸ்புல் அஃலம் பைண்டிங்\n“துஆ” வாகிறது இபாதத் (வணக்கத்) தின் சாராம்சம் என்றும் “துஆ” வே இபாதத் (வணக்கம்) என்றும் நபிகள் நாயக..\nHisnul Muslim (Muslimin Aran) - ஹிஸ்னுல் முஸ்லிம் முஸ்லிமின் அரண்\nHisnul Muslim - ஹிஸ்னுல் முஸ்லிம்\nKanniyamiku Quran Inimaimiku Tamilakkam - கண்ணியமிகு குர்ஆன் இனினமமிகு தமிழாக்கம்\nMunajathe Maqbool - முனாஜாத்தே மக்பூல்\nNasayee (Tamil) - சுன்னுந் நஸாயீ (தமிழ்)\nQuran Hadees Koorum Pirarthanaikal - குர்ஆன் ஹதீஸ் கூறும் பிரார்த்தனைகள்\n40 Rabbana Asmavul Husna - 40 ரப்பனா அஸ்மாவுல்ஹுஸ்னா\nAayathulkursi - ஆயத்துல் குர்ஸீ\nAl Hizbul Aalam - அல் ஹிஸ்புல் அஃலம்\nAl Hizbul Alam (Binding) - அல் ஹிஸ்புல் அஃலம் பைண்டிங்\nHisnul Muslim (Muslimin Aran) - ஹிஸ்னுல் முஸ்லிம் முஸ்லிமின் அரண்\nHisnul Muslim - ஹிஸ்னுல் முஸ்லிம்\nKanniyamiku Quran Inimaimiku Tamilakkam - கண்ணியமிகு குர்ஆன் இனினமமிகு தமிழாக்கம்\nMunajathe Maqbool - முனாஜாத்தே மக்பூல்\nNasayee (Tamil) - சுன்னுந் நஸாயீ (தமிழ்)\nQuran Hadees Koorum Pirarthanaikal - குர்ஆன் ஹதீஸ் கூறும் பிரார்த்தனைகள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nIslam Varalaru - இஸ்லாம் வரலாறு\nGift Items - பரிசு பொருட்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/former-model-and-talented-designer-simar-dugal-passes-away-073842.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-23T11:39:22Z", "digest": "sha1:Q2OOGAEE2HRBS3LNJK4ONC2M3OVIDH2K", "length": 18084, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீராத கேன்சர்.. சிகிச்சைப் பெற்று வந்த பிரபல மாடல் திடீர் மரணம்.. நடிகர், நடிகைகள் இரங்கல்! | Former model and talented designer Simar Dugal passes away - Tamil Filmibeat", "raw_content": "\nபடப்பிடிப்பு செட்டில் கண்ணீர்விட்ட பிரபல நடிகர்\nNews நிறுத்துங்க.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு திமுக தலைமை எச்சரிக்கை\nLifestyle இந்த 4 நபர்களுக்கு லாங் கோவிட் பிரச்சினை வர அதிக வாய்ப்பிருக்காம்... நீங்களும் அதில் இருக்கீங்களா\nTechnology தரமான அம்சங்களுடன் புதிய மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 அறிமுகம்.\nSports யோவ் என்னயா பன்ற.. ‘அதிரடி வீரர்’ கேதர் ஜாதவ் எடுத்த தைரியமான முடிவு.. மோசமாக கிண்டலடித்த ரசிகர்கள்\nFinance சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இன்னும் குறையுமா.. இது வாங்க சரியான நேரமா\nEducation இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் IOB பணியாற்ற ஆசையா\nAutomobiles அதிரடியாக உயர்ந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை ஓரங்கட்டப்படும் நிலையில் புல்லட் 350\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீராத கேன்சர்.. சிகிச்சைப் பெற்று வந்த பிரபல மாடல் திடீர் மரணம்.. நடிகர், நடிகைகள் இரங்கல்\nமும்பை: கேன்சருக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல மாடல் திடீரென உயிரிழந்திருப்பது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபாலிவுட், கடந்த சில மாதங்களாகக் கடும் சோதனைகளைச் சந்தித்து வருகிறது.\nநடிகர் சஞ்சய் தத்துக்கு ஸ்டேஜ் 3 நுரையீரல் புற்றுநோய்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபல முக்கிய நட்சத்திரங்களை இழந்திருக்கிறது. இது இன்னும் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகுடும்பத்துடன் சந்தித்தார்.. அப்போதே மன்னித்து விட்டேன்.. நடிகை புகாருக்கு இயக்குனர் விளக்கம்\nகடந்த ஏப்ரல் மாதம், புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல நடிகர் இர்ஃபான்கான் திடீரென மரணமடைந்தார். அவர் மறைந்த மறுநாளே, மூத்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் இறந்தார். அவரும் கேன்சருக்கு சிகிச்சை பெற்று வந்தவர். இந்த மரணங்கள் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.\nஇது இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து இந்தி மற்றும் சில மாரத்தி நடிகர், நடிகைகள் திடீரென தற்கொலை செய்து கொண்டனர். சின்னத்திரை நடிகர், நடிகைகளும் வாய்ப்புகளை இழந்ததால் மன அழுத்தம் காரணம் தற்கொலை செய்து கொண்டனர்.\nஇந்நிலையில் பிரபல முன்னாள் மாடலும் பாலிவுட் பேஷன் டிசைனருமான சிமர் துகல் திடீரென மரணமடைந்திருப்பது பாலிவுட்டில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிமர் துகல் கடந்த சில வருடங்களாக கேன்சருக்கு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 52. திருமணத்துக்குப் பிறகும் மாடலிங்கில் கலக்கி வந்தவர் சிமர் துகல்.\nஅவர் மறைவை அடுத்து, பிரபல பாலிவுட் நடிகைகள் மலைகா அரோரா, லாரா தத்தா, கிம் சர்மா உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 'என் கண்கள் கண்ணீரை நிறுத்தவில்லை. என் அழகிய தோழி, என் தேவதை, அதிக இரக்கம் கொண்டவர் சிமர்.. உன் இழப்பால் வாடுகிறேன்' என்று நடிகை மலைகா அரோரா தெரிவித்துள்ளார். மேலும் பல நடிகர், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nபிரபல வில்லன் நடிகர் ராகுல் தேவ் கூறும்போது, மாடலிங் செய்து கொண்டிருந்தபோது நான் அதிகம் உரையாடுகின்ற தோழியாக இருந்தார் சிமர். மறைந்த என் மனைவி ரினாவுக்கும் அவர் தோழியாக இருந்தார். அவர் மற்றவர்களுடன் அதிகம் நெருங்கிவிடமாட்டார். ஆனால் அழகானவர். அவர் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது ' என்று தெரிவித்துள்ளார். ராகுல் தேவ் தமிழில், முனி, ஜெய்ஹிந்த் 2, வேதாளம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.\nஓடி ஓடி உதவிய தான்யா ஹோப்… மனதார பாராட்டிய ரசிகர்கள் \n16 வயசுல நான் எப்படி இருந்தேன் தெரியுமா டீனேஜ் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\nபியூமிக்கே டஃப் கொடுக்கும் இன்னுமொரு இலங்கை அழகி.. தாறுமாறு போட்டோக்களால் தகிக்கும் இணையம்\nவரலாறு படைத்த வாலன்டினா சம்பாயோ.. பிரபல இதழின் அட்டைப் பட அழகியாக தேர்வான முதல் திருநங்கை\nஆடை ஒரு விஷயமே இல்லை.. நிர்வாணமாக யோகா செய்து அசத்தும் அழகிகள்.. இன்ஸ்டாவை கலக்கும் இம��ஜஸ்\nஇதுக்கு எதுக்கு டிரெஸ்.. ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் மொத்தத்தையும் காட்டிய நடிகை.. வழியும் நெட்டிசன்ஸ்\nபடுக்கையில் ஆடையே இல்லாமல் படு ஹாயாக படுத்திருக்கும் பிரபலம்.. விழிபிதுங்கும் நெட்டிசன்ஸ்\nபட வாய்ப்புக்காக படுக்கையை பகிர காதலனிடமே பர்மிஷன் கேட்ட நடிகை.. பிரேக்கப்புக்கு காரணம் இதானாம்\nநீச்சல் குளத்தில்.. நெளியும் மெஹரீன்.. வாய்ப்பைப் பிடிக்க.. வாய் பிளக்க வைக்கும் போஸ்..\nஅவரு மாடல் அழகிய விட்டு ஓடுறதுக்கு காரணம் அந்த நடிகர்தானாம்.. அதுக்காகதான் வெளியே சொல்லலயாம்\nஎப்பப் பார்த்தாலும் அப்படியேவா.. இப்படியே இருந்தா எப்படிம்மா.. டுவிங்களுக்கு கொட்டு\nமுழுக்க மாடலிங்கை கலக்கி விட்டு.. சினிமாவுக்கு வந்த தான்யா ஹோப்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினி, சிம்புக்கு இருக்கும் துணிச்சல் அஜித்துக்கு இல்லையா வசூல் பாதிக்கும் என தள்ளிப் போனதா வலிமை\nபொங்கலுக்கு ரிலீஸாகும் அஜித்தின் வலிமை.. விதவிதமான ஹேஷ்டேக்குகளால் டிவிட்டரை தெறிக்கவிடும் ரசிகாஸ்\nதளபதியுடன் மோதும் தல...பீஸ்ட் பொங்கலா \nஆட்டுக்குட்டியுடன் விளையாடும் பார்வதி நாயர்… கொடுத்து வைத்த ஆடு \nபாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் நடிகை லாஸ்லியா... வேற லெவல் போட்டோஸ்\nகிக்கேற்றும் லுக்கில் ஆத்மிகா... லேட்டஸ்ட் அசத்தல் ஃபோட்டோஸ்\nஆரஞ்சு மிட்டாய் போல மாறிய ஷாலு ஷம்மு.. சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்\nஎன்ன இப்படி இறங்கிட்டாங்க... மோசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய அமலா பால்\nகண்ணை பறிக்கும் அழகில் நிக்கி கல்ராணி...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்\nநடிகர் STR திடீர் செய்தியாளர் சந்திப்பு | Simbhu in Apollo Hospital\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/fashion-actress-malavika-mohanan-onam-looks-tmn-539913.html", "date_download": "2021-09-23T11:53:40Z", "digest": "sha1:G4F7U4YDZ4F543UQLHWJ4AAYXEIBR5X4", "length": 7874, "nlines": 103, "source_domain": "tamil.news18.com", "title": "Actress malavika mohanan onam looks | சிம்பிளான சிவப்பு நிற உடையில் ஓணம் வாழ்த்து சொன்ன நடிகை மாளவிகா மோகனன்.. – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nசிம்பிளான சிவப்பு நிற உடையில் ஓணம் வாழ்த்து சொன்ன நடிகை மாளவிகா மோகனன்..\nசிம்பிளான சிவப்பு நிற உடையில் ஓணம் வாழ்த்து சொன்ன நடிகை மாளவிகா மோகனன்..\nநடிகை மாளவிகா மோகனன் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து ���ூறி தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.\nநடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாறன் படத்திலும் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.\nசமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறி தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.\nசிம்பிளான சிவப்பு நிற உடையில் ஒரு அழகான தோற்றத்தை கண் முன் காட்டியுள்ளார் மாளவிகா மோகனன். எந்த ஒரு டிசைனும் இல்லாத வீ நெக் மாடல் ஜாக்கெட், வெள்ளை நிற டிசைன் உள்ள பாவாடை இது இரண்டும் மிகவும் பொருத்தமாக உள்ளது என்று தான் கூற வேண்டும்.\nநாம் உடுத்தும் உடையின் அழகை எடுத்துக்காட்ட மேக்கப் மிகவும் முக்கியமானது.அந்த வகையில் கண்களுக்கு காஜல், ஐ லைனர் போட்டு, உதட்டிற்கு சிவப்பு நிற லிப் ஸ்டிக்கை தேர்வு செய்துள்ளார். இவரின் இந்த மேக்கப் அட்டகாசமாக உள்ளது.\nAlso read : தென்னிந்திய நடிகைகளின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்..\nஅணிகலன்களை பொருத்தவரை ஆக்ஸிடைஸ்டு ( oxidised ) ஜுவல்லரியை தேர்வு செய்துள்ளார். காதில் சிறிய ஜிமிக்கி, சிவப்பு நிற உடைக்கு மேட்சாக கையில் ஒற்றை வளையால், காலில் கொழுசு அணிந்துள்ளார். இது ஆபரணங்கள் மாளவிகா மோகனின் உடைக்கு பொருத்தமான தோற்றத்தை கொடுத்துள்ளது.\nஒரு ட்ரெண்டியான லுக் கிடைக்க வேண்டும் என்பதற்காக நேர் உச்சி எடுத்து முடியின் நுணியில் curls செய்து ப்ரீ ஹேர் விட்டுள்ளார் மாளவிகா மோகனன்.\nஃபேஷன் தொடர்பான செய்திகள், தகவல்களுக்கு இணைந்திருங்கள்...\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nசிம்பிளான சிவப்பு நிற உடையில் ஓணம் வாழ்த்து சொன்ன நடிகை மாளவிகா மோகனன்..\nஇனி மஷ்ரூம் குருமா இப்படி வைத்து பாருங்கள்...\nஆட்டு தலைக்கறி குழம்பு செய்வது எப்படி\nகலா மாஸ்டர் மட்டன் சுக்கா வச்சா ஊரே மணக்குமாம்\nவீட்டிற்கு புது கேஸ் ஸ்டவ் வாங்கும்போது நீங்கள் எந்தெந்த விஷயங்களை கவனிக்க வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/05/india-plan-to-increase-range-of-medium-range-surface-to-air-missile.html", "date_download": "2021-09-23T12:29:35Z", "digest": "sha1:EKGBL4U5J5RMM2IDAFU7I6ALIEVRYVYW", "length": 5499, "nlines": 43, "source_domain": "tamildefencenews.com", "title": "இடைதூர ஏவுகணையின் தாக்குதல் வரம்பை அதிகபடுத்தும் இந்தியா !! – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 மூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள்\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nஇடைதூர ஏவுகணையின் தாக்குதல் வரம்பை அதிகபடுத்தும் இந்தியா \nComments Off on இடைதூர ஏவுகணையின் தாக்குதல் வரம்பை அதிகபடுத்தும் இந்தியா \nநமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது இடைதூர ஏவுகணையின் தாக்குதல் வரம்பை அதிகபடுத்த உள்ளது.\nஇந்திய விமானப்படைக்கு தயாரிக்க உள்ள இந்த இடைதூர ஏவுகணை தற்போதைய 80கிமீ தாக்குதல் வரம்பில் இருந்து 150கிமீ ஆக அதிகரிக்க உள்ளது.\nஇஸ்ரேல் 150கிமீ தாக்குதல் வரம்புள்ள பராக் ஏவுகணையை இந்திய விமானப்படைக்கு விற்க முன்வந்த நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்த முயற்சியில் இறங்கி உள்ளது.\nஆனால் இத்திட்டத்தை குறித்து அதிகம் பேசாமல் மவுனம் காத்து வருகிறது.\nமூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள் September 23, 2021\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udhayanews.com/is-it-enough-just-to-name-the-new-district-mk-stalins/", "date_download": "2021-09-23T12:02:03Z", "digest": "sha1:RPPU3VWOWQ4EYIUZZPIF3KHMEE7SN6YC", "length": 6388, "nlines": 114, "source_domain": "udhayanews.com", "title": "புதிய மாவட்டத்துக்கு மயிலாடுதுறை என பெயர் வைத்தால் மட்டும் போதுமா? மு.க.ஸ்டாலின் கேள்வி - Udhaya News", "raw_content": "\nபுதிய மாவட்டத்துக்கு மயிலாடுதுறை என பெயர் வைத்தால் மட்டும் போதுமா\nபுதிய மாவட்டத்துக்கு மயிலாடுதுறை என பெயர் வைத்தால் மட்டும் போதுமா\nபுதிய மாவட்டத்துக்கு மயிலாடுதுறை என பெயர் வைத்தால் மட்டும் போதுமா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுபியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மயிலாடுதுறை மாவட்டமாக அறிவித்தீர்களே, என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்புவேன் என்பதை உணர்ந்து காலையில் தொடங்கி வைத்துள்ளார். புதிய மாவட்டம் உதயமானால், அதற்கான உள்கட்டமைப்பு வசதி செய்து தரப்படவேண்டாமா சும்மா பெயர் வைத்தால் போதுமா சும்மா பெயர் வைத்தால் போதுமா\nபுதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி\nபூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை – கல்வி அமைச்சர்\nசொத்துக் குவிப்பு புகாரில் சிக்கிய பீலா ராஜேஷ் \nமதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவருக்கு கொரோனா\nவிரும்பினால் அரியர் தேர்வை நடத்திக் கொள்ளலாம்\nஏர் இந்தியா இணையதளத்தில் சைபர் தாக்குதல்\nகுழந்தை பெற்றெடுக்கும் மிஷின்தான் பெண்கள் \nநவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு\nஅரையாண்டு தேர்வை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு\nகாதலியை பார்க்க எல்லைத் தாண்டிய வீரன் 4 ஆண்டுகள் கம்பி எண்ணிய பரிதாபம் \nஅரேதா பிராங்க்ளின் எனக்கு இன்ஸ்பிரேஷன் – ஜெனிபர் ஹட்சன்\nரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ\nஅன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்\nUdhaya News உங்கள் செல்போனில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/health-medicines/10-health-benefits-of-ash-gourd-and-its-nutrition-facts/", "date_download": "2021-09-23T12:28:11Z", "digest": "sha1:LSJX4YD2KUDZZWVUERMUUBMCKUQVEKMZ", "length": 17388, "nlines": 208, "source_domain": "www.neotamil.com", "title": "பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கியமான 10 நன்மைகள்..!", "raw_content": "\nபுதிய சாதனை படைத்த நாசா: செவ்வாயில் கார்பன்-டை-ஆக்ஸைடை ஆக்ஸிஜனாக மாற்றியது. அடுத்தது என்ன..\nபோலந்தில் 5,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண��டுபிடிப்பு\n17,300 ஆண்டு பழமையான கங்காரு ஓவியம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு\nகர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா\nகணினியால் ஏற்படும் கண் பாதிப்புகள்: கண்களை பாதுகாப்பது எப்படி\nஆன்லைன் வகுப்பு: குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்துவது எப்படி\nOnline Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி\nHomeநலம் & மருத்துவம்பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கியமான 10 நன்மைகள்..\nபூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கியமான 10 நன்மைகள்..\nபூசணிக்காய் கொடி இனத்தைச் சேர்ந்தவை. இவை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. பண்டைய காலங்களில் அல்சர், நீரிழிவு நோய், கீல் வாதம், உடல் பருமன், சிறுநீர் பாதை நோய் ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஅறிவியல் பெயர்: பினின்கேசா ஹிஸ்பிடா (Benincasa Hispida)\nகுடும்பம்: குக்கூர் பிட்டே சியே(Cucurbita cae)\nவேறு பெயர்கள்: வெண்பூசணி, வேக்ஸ் கார்டு, நீர் பூசணிக்காய், வின்டர் மெலன்\nசமவெளி மற்றும் மலையடிவாரங்களில் வளர்கின்றன. தெற்கு ஆசிய மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் வளர்ச்சிக்கு குளிரில்லாத, ஓரளவு வெப்பமான பருவ நிலை மிகவும் உகந்தது.\nஇந்தியாவில் அதிகமாக பஞ்சாப் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் பயிரடப்படுகிறது. இதன் விதைகள் பிப்ரவரி மாதத்தில் பயிரிடப்படுகிறது. விதைத்த 90 -ம் நாளிலிருந்து காய்களை அறுவடை செய்யலாம்.\nஇவை வட்டம் அல்லது நீள்வட்ட வடிவில் காணப்படும். இவை முதிர்ச்சி அடையாத நிலையில் மெல்லிய ரோமம் போன்று சூழப்பட்டிருக்கும். பழுக்கும் போது இவை மறைந்து விடும். முதிர்ந்த வெண்பூசணியின் மீது வெள்ளை சாம்பல் நிறம் சூழப்பட்டிருக்கும். இதனால் ஆங்கிலத்தில் இதற்கு ஆஷ் கார்டு என்று பெயர்.\nCucurbitine, மையோசின், வைட்டமின் B& C.\nஇவை 96% நீரினால் ஆனவை. 100 கிராம் வெண்பூசணியில் உள்ள ஊட்டச்சத்து மதிப்புகள்.\nரிப்போ பிளேவின் (V-B 2)-8% DV\nமெக்னீசியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், காப்பர் ஆகியவை சிறிய அளவில் உள்ளன.\nஇதில் வைட்டமின் C உள்ளது. இவை சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்பதால் இவை free radicals, மாசுபடுத்திகள், நச்சுக் கூறுகள் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கிறது. இவை இதய நோய், புற்றுநோய், கீழ்வாதம், ஆகியவை உருவாவதை தடுக்கிறது.\nவெண்பூசண��யில் நார்சத்து உள்ளதால் அவை செரிமான மண்டலத்தின் செயலைமேம்படுத்துகிறது. நார்ச்சத்துகள் செரிக்காத உணவு ஆகும்.இவை மலத்தை மிருதுவாக்கி மலக்குடல் வழியாக எளிதில் வெளியேறும் படி செய்கிறது. இதனால் மலச்சிக்கல், மூல நோய், கோலன் கேன்சர் வராமல் தடுக்கின்றன. அது மட்டுமல்லாமல் உடல் எடை இழப்பிற்கும் உதவுகிறது.\nகண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவற்றில் ரிபோபிளேவின் (வைட்டமின்- B2) உள்ளதால் கண்புரை நோய் வராமல் தடுக்கிறது.\nவைட்டமின் – C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சல், சளி மற்றும் நுரையீரல் தொற்றுகளில் இருந்து தடுக்கிறது.\nஉடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்ற பயன்படுகிறது. பூசணிக்காயில் அதிக அளவு நீர் சத்து நிறைந்திருப்பதால் இவை சிறு நீரைப் பிரிக்கும் பண்பை பெற்றுள்ளன. சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.\nவைட்டமின் B2 (migraine) ஒற்றைத் தலைவலியின் கால அளவை குறைக்கிறது. ஒற்றைத் தலைவலி வராமலும் தடுக்கின்றது.\nவைட்டமின் B2 நரம்பு, மூளை மற்றும் ஹார்மோன்கள் ஆகியவற்றின் சரியான செயல்பாட்டிற்கும் பழுது மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையானவை. இவை ஊட்டச்சத்துகளை ஆற்றலாக மாற்றி உடலிற்கு தேவையான சக்தியை அளிப்பதோடு ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை வழங்குகிறது.\nஆராய்ச்சிகளின் முடிவுகளில் போதிய அளவு வைட்டமின் C எடுத்துக் கொள்பவருக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 42% குறைவு என்று கூறுகிறது. பூசணிக்காயில் வைட்டமின்C உள்ளதால் இவை பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.\nஇவற்றில் உள்ள குக்கூர்பிடின் ஆன்டி அழற்சி தன்மை கொண்டவை. இவை ஹிஸ்டமைன் உற்பத்தியாவதை தடுக்கிறது.\nசாம்பல் பூசணி குளிர்ச்சி தன்மை உடையதால் இவை உடலின் வறட்சியை நீக்கி, வெப்பநிலையை குறைக்கிறது.\nAlso Read: டெங்குவை எதிர்க்கும் சித்த மருத்துவம் – கசாயங்களின் நன்மைகள்\nசர்க்கரை நோய் குணமாக ஆயுர்வேதம் சொல்லும் 10 வழிகள்\nநெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 சிறந்த நன்மைகள்…\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்���ெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleபின்னணிப் பாடகி சின்மயி அவர்களின் சிறந்த 25 பாடல்கள்\nNext article[தமிழ்நாடு அரசு 2021]: வெளியானது தமிழக அமைச்சரவை பட்டியல்: முழு விவரம்\n யாரெல்லாம் உண்ணா விரதம் இருக்கலாம்\nஇயற்கை மருத்துவத்தில், உடலமைப்புகளில் கழிவுகள் மற்றும் நோயுற்ற விஷயங்களின் தேக்கமே நோய்க்கான முதன்மை காரணமாக கருதப்படுகிறது. இக்கழிவுகள் வெவ்வேறு வகையான நீக்குதல் சிகிச்சை மூலம் அகற்றப்படுகிறது. அதில் உண்ணாவிரதம் உடல் அமைப்புகளில் இருந்து...\n இசைஞானி பிறந்த நாள் சிறப்பு பதிவு\nஹரிஹரன் பாடிய சிறந்த 60 பாடல்கள்\nகி. ராஜநாராயணன் அவர்களின் சிறந்த 13 புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2021-09-23T11:06:33Z", "digest": "sha1:RSYRZD3R273LZAGEXUHBT2Y5YNPFW2BW", "length": 9106, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "கொரோனா வைரஸ் சோதனை செய்ய ஒப்புதல் பெற்ற முதல் தனியார் நிறுவனம் - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியா கொரோனா வைரஸ் சோதனை செய்ய ஒப்புதல் பெற்ற முதல் தனியார் நிறுவனம்\nகொரோனா வைரஸ் சோதனை செய்ய ஒப்புதல் பெற்ற முதல் தனியார் நிறுவனம்\nகொரோனா வைரஸ் சோதனை செய்ய முதன்முறையாக தனியார் நிறுவனம் ஒன்றிற்கு டி.சி.ஜி.ஐ ஒப்புதல் அளித்துள்ளது.\nடெல்லி: கொரோனா வைரஸ் சோதனை செய்ய முதன்முறையாக தனியார் நிறுவனம் ஒன்றிற்கு டி.சி.ஜி.ஐ ஒப்புதல் அளித்துள்ளது.\nமருந்து கட்டுப்பாட்டாளர் டி.சி.ஜி.ஐ யின் ஒப்புதலுக்குப் பிறகு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கான உரிமத்தை சுவிஸ் நிறுவனமான ரோச் டையக்னாஸ்டிக்ஸ் இந்தியா பெற்றுள்ளது. அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகங்களை கொரோனா வைரஸ் குறித்து சோதிக்க அனுமதி வழங்க இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன் பின்னர் இதுபோன்ற அனுமதியைப் பெற்ற முதல் தனியார் நிறுவனம் இதுவாகும்.\nடிரிவிட்ரான் ஹெல்த்கேர் மற்றும் மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன் ஆகிய இரண்டு இந்திய நோயறிதல் நிறுவனங்களும் அவர்கள் உருவாக்கிய கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளுக்காக டி.சி.ஜி.ஐ யிடம் ஒப்புதல் கோரியுள்ளன. கொரோனா வைரஸ் சோதனையைத் தொடங்க விரும்பும் தனியார் ��ுறை ஆய்வகங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதே நேரத்தில் சோதனைகளை இலவசமாக நடத்துமாறு முறையிட்டது.\nநீட் தேர்வு தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய கோவை மாணவர்… ஜோலார்பேட்டையில் பத்திரமாக மீட்பு\nதிருப்பத்தூர் கோவையில் நீட் தேர்வில் தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nபிரபல ஹாலிவுட் நடிகர் ‘கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’மெல்வின் வான் பீபிள்ஸ் மறைவு -ரசிகர்கள் இரங்கல்\nகறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மெல்வின் வான் பீபிள்ஸ்(89) மறைந்தார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து...\nபெங்களூருவில் பயங்கர குண்டுவெடிப்பு… 3 பேர் பலி; நால்வர் படுகாயம்\nபெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். பெங்களூரு புதிய தரகுப்பேட் பகுதியிலுள்ள போக்குவரத்து குடோனில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என்று சொல்லப்படுகிறது. குண்டுவெடிப்பின்போது...\nபுதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்தது\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்க பெடரல் வங்கி பத்திரங்கள் வாங்குவதை குறைக்கபோவதாகவும், அடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9/", "date_download": "2021-09-23T10:58:58Z", "digest": "sha1:KRZDBLAD4TGGBJPZF2GXBY7DS3QM2RAG", "length": 14292, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது காழ்புணர்வு கொண்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் - Sri Lanka Muslim", "raw_content": "\nஅமைச்சர் றிசாத் பதியுதீன் மீது காழ்புணர்வு கொண்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள்\nவடக்கிலிருந்து முஸ்லிம்களை துரத்திய போதும் அதன் பின்னர் சமாதானத்தினையடுத்து முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்று பல்தரப்பில் முன் வைக்கப்ட்ட கோறிக்கைகள் செல்லாக்காசாகவும் இனவாதிகளின் தடங்கள்களுக்கு மத்தியிலும் இம்மக்களது நலன் குறித்து செயற்படும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது காழ்புணர்வு கொண்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இனத்துவத்துக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை கிளை தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இருந்து வெளிவரும் ஆங்கில செய்திதாள் ஒன்று அதன் முதன் பக்கத்தில் பிரதான செய்தியாக இலங்கையின் வடக்கில் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற்றல் தொடர்பில்இஅம்மக்களுக்கான வீடமைப்புத் திட்டமொன்றினை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபிடம் இலங்கையின் அமைச்சர் றிசாத் பதியுதீன் கோறியிருப்பது தொடர்பில் தெரிவிக்கப்படும் குறிச்சாட்டு தொடர்பில் இனத்துவத்துவத்துக்கான சர்வதேச அமைப்பு விளக்கமொன்றை அளித்துள்ளது.\nஇலங்கையின் பிரதமரின் அலுவலகத்தினை அமைச்சர் றிசாத் பதியுதீன் பயன்படுத்தி இந்தக்கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅமைச்சர் றிசாத் பதியுதீன் வடக்கில் மன்னாரை பிறப்பிடமாகக் கொண்டனர்.அதே வேளை 1990 ஆம் ஆண்டுகளின் கடைசிப்பகுதியில் அவரும் அவரது மண்ணிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளினால் விரட்டப்பட்ட ஒருவர்.அது போல் 25 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களும் இங்கிருந்து துடைத்தெறியப்பட்டனர்.\nஅவர்கள் புத்தளம் உள்ளிட்ட நாட்டின் பல பாகாங்களி்ல் அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர்.கடந்த 22 வருடங்களாக இன்னும் அவர்கள் தமது மண்ணில் முழுமையான மீள்குடியேற்றத்தை சந்திக்காத துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.\nஅமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போதுஇஇறுதி கட்ட அரசாங்கத்தின் போர் நகர்வில் முள்ளி வாய்க்காய்க்காலில் இருந்து தமிழ் மக்கள் வவுனியாவுக்கு வந்த போதுஇஅவர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுப்பதில் முழு மூச்சாக இருந்து செயறற்பட்டதுன் தமது அமைச்சு காலப்பகுதியில் தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்தும் காட்டினார்.துரதிஷ்டம் தன் சமூகம் பற்றி எப்போதும்இபேசும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அப்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் நலனிலேயே அக்கறை கொண்டு செயற்பட்���ார்.\nஅதன் பிற்பாடு முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய முற்பட்ட போதுஇஅரச சார்பற்ற நிறுவனங்கள் தமது உதவிகளை நிறுத்திக் கொண்டன அகதிகளுக்கான பேரவை தமிழ் மக்களுக்கு வழங்கிய உதவிகளில் 1 சதவீதத்தையேனும் முஸ்லிம்களுக்கு வழங்காமல்இகால இடம் பெயர்ந்த மக்களை கால நிர்ணயத்தை கொண்டு பழையஇபுதிய அகதிகள் என பிளவுகளை ஏற்படுத்தின.\nகுறிப்பாக வன்னியிலிருந்தே பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.அதனாலேயே தமது தேர்தல் மாவட்டத்தில் தமக்கு மக்கள் அளித்த வாக்குகளை கொண்டு அம்மக்களது விமோசனத்திற்காக பணியாற்றிவரும் அமைச்சர் மீது சில ஊடகங்களும் இன உறவை சீர்குலைக்கும் விஷமிகளும் இவ்வாறு கதைகளை உருவாக்கி அதனை மக்கள் மத்தியில் விற்பனை செய்து தமது பத்திரிகை மற்றும் இனவாத சிந்தனைகளுக்கு தீணி போட்டு கொண்டிருக்கின்றனர்.\nயுத்தம் முடிவடைந்து 4 வருடங்கள் கழிந்த நிலையிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு வடக்கு முஸ்லிம்களை மீ்ள்குடியேற்றம் செய்ய முடியாத நிலையு காணப்படுகின்றது.இந்த நிலையில் தான் வகிக்கும் பதவிகளை கொண்டு சர்வதேச சமூகத்தின் உதவியினை கோறுவது ஒரு நாட்டின் சட்ட வரையறைக்கு புறம்பான செயல் என கருதுவோமெனில் அது அமைச்சர் றிசாத் பதியுதீன் பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தினை மட்டும் மையப்படுத்துவோமெனில் இந்த நாட்டில் வாழும் இன்னும் எத்தனையோ அரசியல் வாதிகள் சர்வதேச சமூகத்திடம் இருந்து பெற்ற நிதி மற்றும் உதவிகளை எந்த வரிசையில் உள்ளீர்ப்பது என்பது அறியப்பட வேண்டியுள்ளது.\nகுறிப்பாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் கடந்த சில காலங்களாக பேசப்படும் விடயங்களே அவரது ஒவ்வொரு செயலுக்கும் களங்கம் கற்பிக்கும் சக்திகளின் வேளையாகவுள்ளது.வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றம் செய்ய முனையும் போது அதனை ஒரு இனவாதமாக பார்த்து அதற்கெதிராக இடம் பெறும் தடைகள் செய்யாதவற்றை செய்ததாக செல்வாக்கினை பயன்படுத்தி பிழையான பிரசாரங்களை செய்யும் அமைப்புக்கள் பள்ளிவாசல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்பில் ஆவேஷத்துடனும் உணர்வடனும் செயற்படும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக பேசும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களி��் செயற்பாடுகள் இவ்வாறான வரிசையில் இந்த விடயமும் பார்க்க்கப்பட வேண்டும்.\nஇலங்கையில் இடம் பெயர்ந்தவர்கள் இல்லையென்று அரசாங்கம் கூறுவதாக அறிக்கைகளை விடுபவர்கள்இவடக்கிலிருந்து இடம் பெயர்க்கப்பட்ட நிலையில் மீள குடியேற வசதியின்றி பரிதவிக்கும் இந்த மக்களுக்கு வெளிநாட்டு அமைச்சு எத்தனை திட்டங்களை கொண்டுவந்துள்ளது.\nஇந்த விடயங்கள் தொடர்பில் எமது இனத்துவத்துக்கான சர்வதேச அமைப்பு சகல முஸ்லிம் துாதுவர்களையும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தெளிவுபடுத்தி இம்மக்களுக்கான உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான முனைப்புக்களை செய்யவுள்ளது.\nபள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைக்கு மறு அறிவித்தல் வரை தடை..\nபுதிதாக பள்ளிவாசல் திறந்து வைத்து பெருநாள் தொழுகையும், குத்பாவும் நடத்திய வர்த்தகர்..\nநாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவே கையிருப்பில் உள்ளது – ஹெகலிய ரம்புக்வெல\nசந்திரிகா தலைமையில் புதிய கட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=196344", "date_download": "2021-09-23T11:07:43Z", "digest": "sha1:NELVGHW4ZIKU3Y6GLNWZQOXK644O2MDY", "length": 10766, "nlines": 176, "source_domain": "m.dinamalar.com", "title": "வங்கிக்கணக்கில் நேரடியாக டெபாசிட் | Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nதமிழகத்தின் கண்ணாடி புகைப்பட ஆல்பம் பேசும் படம் கார்ட்டூன்ஸ் இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதங்க தமிழ்செல்வனுக்கு டெபாசிட் கூட கிடைக்க கூடாது | EPS AIADMK\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nதிருப்பதியில் தரிசன டிக்கெட் மோசடி 2 பேர் கைது\nதிமுக தில்லுமுல்லை முறியடிக்க வேண்டும்\nரூ.1 கோடி கள்ள நோட்டு பறிமுதல் 10 பேர் கைது\nகீழே கிடந்த ரூ.40 ஆயிரத்தை ஒப்படைத்த சிறுமி\nபுடவையில் வந்தால் அனுமதி இல்லை ஸ்டார் ஓட்டல் அடாவடி\nஉள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு\nரூ.2 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை பெற்றோர் கைது\nபசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் படுகொலை\nமேட் இன் தமிழ்நாடு ஸ்டாலின் விருப்பம்\nபுதுச்சேரியில் அக்டோபர் 21ல் உள்ளாட்சி தேர்தல்\nஜவுளி கடைகள் வரி ஏய்ப்பு தொடர்ந்தால் உரிமம் ரத்து அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை\nவாக்கிங் சென்றபோது ருசிகரம் 1\nசூறைக்காற்றுடன் பலத்த மழை 50 ஆயிரம் வாழை சேதம்\nதுணிக்கடையில் புகுந்து திருடிய பெண்கள்\nஇன்ஜினியரிங் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் முதலிடத்தில் RMK\nஇயங்காத ஏசி பஸ்சால் அரசுக்கு பலகோடி இழப்பு\nபயணிகளை ஸ்தம்பிக்க வைத்த ஈசல் கூட்டம்\nஇந்தியாவில் மிக அதிகம் போடப்படுவது கோவிஷீல்ட் தடுப்பூசி\nபோலீசார் சொன்னது பொய் வீரமணி பேட்டி 1\n3 மாத சம்பளம் பாக்கி நர்ஸ்கள் கண்ணீர் கோவிட் டூட்டி பார்த்தவர்கள்\nமுஸ்லிம் பெண்ணுக்கு லிப்ட் கொடுத்த இளைஞருக்கு அடி பெங்களூருவில் பரபரப்பு சம்பவம்\nஆப்கானில் இருந்து ரூ10,000 சி ஹெராயின் கடத்தல் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/dgp/page/2/", "date_download": "2021-09-23T11:31:14Z", "digest": "sha1:WGRGIP5GLYTSNSZE2OPBXY5ECIQGZTDK", "length": 17659, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "DGP | www.patrikai.com | Page 2", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகாவல்துறை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தாமல், அதிமுக அமைச்சர்களின் ஏவல்துறையாக மாறி அதிகார துஷ்பிரயோகம்: டிஜிபியிடம் ஆர்.எஸ். பாரதி புகார்\nசென்னை: கோவையில் காவல்துறை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தாமல், அதிமுக அமைச்சர்களின் ஏவல்துறையாக மாறி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காவல்துறை டிஜிபியிடம் புகார் அளித்து உள்ளார். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர்...\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nசென்னை: ஸ்பெஷல் டிஜிபியாக ராஜேஷ் தாசை நியமித்து இருப்பது ஒரு விபரீத விளையாட்டு என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது: கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேஷ்...\nசோனித்பூர் மோதலை பற்றி விசாரிக்கும்படி அசாம் முதல்வர் உத்தரவு\nஅசாம்: சோனித்பூர் மோதலை பற்றி விசாரிக்கும்படி அசாம் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் பூமி பூஜையை தொடர்ந்து வடக்கு அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல்...\nமுஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பியதாக 86 பேர் கைது… நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்…\nசென்னை: தமிழ்நாட்டில் கொரோனா குறித்து முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பியதாக 86 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்தபாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரம்...\nகொரோனா பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மீண்டும் வழக்கமான பணிக்கு திரும்ப உத்தரவு\nசென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், மீண்டும் மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம்...\nகைது செய்யப்படுவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – டிஜிபி திரிபாதி\nசென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்படுவோரை விசாரிக்க தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகன்...\nடிஜிபி அலுவலகத்தில் ஒரே நாளில் 4 காவலர்களுக்கு கொரோனா\nசென்னை: சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை...\nஸ்ரீகுமார் மேனன் மீது மஞ்சுவாரியர் புகார்: ஆதரவு தெரிவித்த மலையாள நடிகர் சங்கம்\nதயாரிப்பாளர் ஸ்ரீகுமார் மேனன் மீது மஞ்சுவாரியர் அளித்துள்ள புகாருக்கு, மலையாள நடிகர் சங்கமும், திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது, கேரள திரைத்துறை வட்டாரத்தில் புதிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மலையாள நடிகர் திலீப்பை திருமணம்...\nகாவல்துறையினர் பரிசு பொருட்கள், வரதட்சணை வாங்கக்கூடாது\nசென்னை: காவல் துறையில் பணிபுரிபவர்கள் பரிசுப்பொருட்கள், வெகுமதி மற்றும் வரதட்சணை வாங்கக்கூடாது என்ற நடத்தை விதியை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக டிஜிபி அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கைஅனுப்ப வேண்டும்...\nகாவலர்கள் ஊதிய முரண்பாடு வழக்கு: டிஜிபி, உள்துறைசெயலாளர் நேரில் ஆஜராக உயர்நீதி மன்றம் உத்தரவு\nசென்��ை: ஆயுதப்படை காவலர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பான வழக்கின் உத்தரவை செயல்படுத்தாது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில்...\n9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…\nதமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்\nசென்னையில் பயங்கரம்: கல்லூரி மாணவியை குத்தி கொலை செய்த வாலிபர் தற்கொலை முயற்சி\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது\nபெங்களூருவில் இன்று அதிகாலை வெடிவிபத்து 2 பேர் பலி 3 பேர் காயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salamathbooks.com/index.php?route=product/category&path=59_192", "date_download": "2021-09-23T11:21:56Z", "digest": "sha1:IDYZK2SIZSCNFTQPPMYGCJ4R5JCEM45V", "length": 10125, "nlines": 295, "source_domain": "salamathbooks.com", "title": "Arabic & Urdu - அரபி உர்து", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nIslam Varalaru - இஸ்லாம் வரலாறு\nGift Items - பரிசு பொருட்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/01/pak-army-tested-fatah-1-missile.html", "date_download": "2021-09-23T13:01:55Z", "digest": "sha1:6FMYZQ7KAUSGBMMJXNXXK7JQKDPLQEBR", "length": 4993, "nlines": 42, "source_domain": "tamildefencenews.com", "title": "உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையை சோதித்த பாகிஸ்தான் !! – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 மூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள்\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையை சோதித்த பாகிஸ்தான் \nComments Off on உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையை சோதித்த பாகிஸ்தான் \nநேற்று பாகிஸ்தான் உள்நாட்டிலேயே தயாரிகாகப்பட்ட “ஃபாத்தா – 1” எனும் ராக்கெட்டை சோதனை செய்தது.\nஇந்த ராக்கெட் 140கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்ககூடியது என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.\nஇந்த சோதனையில் பங்குபெற்ற விஞ்ஞானிகள் மற்றும் ராணுவத்தினரை பாக் பிரதமர் ராணுவ தளபதி ஆகியோர் பாராட்டி உள்ளனர்.\nமூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள் September 23, 2021\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/spinach", "date_download": "2021-09-23T11:08:34Z", "digest": "sha1:7UB3K43YGSM53XV7NGEWRLMVSGHRY6PK", "length": 14576, "nlines": 283, "source_domain": "www.namkural.com", "title": "spinach - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nஹைபர் டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க...\nஹாப் செடியின் 10 அற்புத ஆரோக்கிய நன்மைகள்\nபார்வை இழப்பை போக்க மரபணு சிகிச்சை\nபாத வெடிப்புகள் நீக்குவதற்கான வழிகள்\nபாம்பு கற்றாழையின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nபளபளப்பான மற்றும் வலிமையான கூந்தலுக்கு ஜெலட்டின்...\nபாலக் பனீர் செய்வது எப்படி \nபாரம்பரிய சமையலின் மருத்துவ மற்றும் ஆரோக்கிய...\nஹைபர் டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க...\nஹாப் செடியின் 10 அற்புத ஆரோக்கிய நன்மைகள்\nபார்வை இழப்பை போக்க மரபணு சிகிச்சை\nஸ்மார்ட் போன் உபயோகிப்பதில் பக்க விளைவுகள்\nபார்பரிடம் இருந்து பொதுவாக ஏற்படும் தொற்று\nமுதுகில் புற்று நோய் கட்டி ஏற்பட்டு கிட்டத்தட்ட...\nகாவடி எடுக்கும் பழக்கம் அசுரர்களின் குருவால்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nகீரையின் வகைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nபலவகையான கீரைகளிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளது. அதனால் நம் அன்றாட உணவில் கீரைக்கு...\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nஒரு போர் படையை வழிநடத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா\nஇந்த 4 ராசிக்காரர்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள்...\nகாதலை வெளிபடுத்த பல்வேறு வழிகள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொருவரும்...\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஉடலுக்கு மிளகு ரசம், உயிருக்கு முகக் கவசம் - \"சின்ன கலைவாணர்\" விவேக்\nபழங்களின் தேவதை - பப்பாளியின் மகத்துவம்\nபப்பாளி எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு சுவையான பழம். இதன் விலையும் மலிவாகவே...\nமுடி வளர்ச்சியில் வெங்காயத்தின் பங்கு\nவெங்காயம் சேர்த்தாலே உணவிற்கு ஒரு தனி சுவை கிடைக்கும். வெங்காயம் சமையலுக்கு மட்டும்...\nபுத்தாண்டின் காலையில் எழுந்தவுடன் இவைகளை பார்த்தால் அந்த ஆண்டு முழுவதும் நேர்மறை...\nமார்பக வலியைப் போக்க சில எளிய வீட்டுக் குறிப்புகள்\nமார்பக வலியைப் போக்குவது எப்படி பெண்களின் மார்பகம் மிகவும் உணர்ச்சிமிக்க மற்றும்...\nகாவடி எடுக்கும் பழக்கம் அசுரர்களின் குருவால் ஏற்பட்டதா\nமுதன்முதலில் காவடியை சுமந்து முருகனின் அருள் பெற்றவரான இடும்பன் முருகனிடம் தன்னைப்...\nபார்வை இழப்பை போக்க மரபணு சிகிச்சை\nஇந்த உலகம் எவ்வளவு அழகானது இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்த...\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த வழிகள் சில\nஉங்கள் முகம், கன்னம் அல்லது கண்களுக்கு அருகில் அல்லது முகத்தில் ஏதாவது ஒரு இடத்தில்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை...\nமுட்டை மற்றும் மருதாணி மூலம் பொடுகை விரட்டுங்கள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0780.html", "date_download": "2021-09-23T12:53:09Z", "digest": "sha1:JXOZB5ND7GHWTQOJCY5A7XG6IZQZIBAD", "length": 91014, "nlines": 694, "source_domain": "www.projectmadurai.org", "title": " puttar ponmozi 100 by cuntara caNmukanAr(in tamil script, unicode format)", "raw_content": "புத்தர் பொன்மொழி நூறு (செய்யுள் நூல்)\nபுத்தர் பொன்மொழி நூறு (செய்யுள் நூல்)\nதமிழ் - அகராதித் துறைப் பேராசிரியர், புதுச்சேரி\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், 41-பி,\nசிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை 600098\nமுதற் பதிப்பு : அக்டோபர் 1986 இரண்டாம் அச்சு : நவம்பர், 1987\nபுதுச்சேரி Code No. A 292\nஅச்சிட்டோர் : ஜீவோதயம் அச்சகம் சென்னை -600005\nநூல் அமைப்பு : கவுதம புத்தர் காப்பியம்' என்னும் காப்பியம் ஒன்று அடியேன் இயற்றியுள்ளேன். அதனை யடுத்து, புத்தரின் பொன்னான அறிவுரைகள் பலவற்றை நூறு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாக்களில் தொகுத்து புத்தர் பொன்மொழி நூறு' என்னும் இந் நூலை இயற்றினேன்.\nநன்கொடை அளிப்பவர்கள், 101 உரூபா அல்லது 1001 உரூபா எனப் பேரெண்ணோடு ஒன்று கூட்டி அளிப்பதுபோல், சரியாக நூறு பாக்களோடு நிற்காமல், வளர்ச்சி முகம் நோக்கி மேலும் ஒரு பாடல் எழுதிச், சேர்த்துள்ளேன். எனவே, இந்நூலுள் 101 பாடல்கள் இருக்கும். வழக்கம் போல் நூலின் தொடக்கத்தில் பாயிரப் பாடல் ஒன்றும், நூலின் இறுதியில் 'நூல் பயன் கூறும் பாடல் ஒன்றும், மேற்கொண்டு கூடுதலாக உள்ளன. இவை இரண்டும் வெண்பாக்கள் ஆகும்.\n'புத்தர் பொன்மொழி நூறு' என்னும் தொடரில் உள்ள நூறு என்னும் எண்ணுப் பெயர். முதலில், எண்ணல் அளவை ஆகுபெயராக நூறு பாக்களைக் குறித்து, பின்னர் இருமடி ஆகுபெயராக நூறு பாக்கள் உள்ள நூலைக் குறிக்கிறது.\nபுத்தர் வரலாறு : புத்தர் இந்தியாவின் வடபகுதியில், சாக்கிய நாட்டின் தலைநகரான கபிலவாஸ்த்து என்னும் இடத்தில், சுத்தோதனன் என்னும் அரசனுக்கும் அரசி மாயா தேவிக்கும் மகனாகக் கி.மு. 563 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் இளமையிலேயே வாழ்க்கையில் வெறுப்புற்றிருந்தார். ஆயினும், தந்தையின் முயற்சி ��ால், யசோதரை என்னும் பெண்ணை மணந்து கொண்டார் ; இராகுலன் என்னும் மகனையும் பெற்றார். இருபத்தொன்பதாம் அகவையில் மனைவி, மகன் முதலிய சுற்றத்தார் அனைவரையும் விட்டு நீங்கி துறவு கொண்டு காட்டில் ஆறு ஆண்டு அருந்தவம் புரிந்து, பின்னர், ஆழ்ந்த எண்ணத்தால் (தியானத்தால்) மெய்யறிவு (போதம்) பெற்றுப் புத்தர்' என்னும் பெயருக்கு உரியவ ரானார். இவரது இளமைப் பெயர் சித்தார்த்தன் என்பதாகும்.\nபுத்தரின் அறவுரைகளைப் பின்பற்றி அவருக்கு அன்ப ராகவும் அடியவராகவும் பலர் இருந்த தன்றி, துறவறத் தையும் பலர் மேற்கொண்டனர். புத்தர் சங்கம் அமைத்துத் தம் கொள்கைகளை உலகெங்கும் பரவச் செய்தார். அவரது அறநெறி 'பெளத்தம்' என்னும் ஒரு புது மதமாக உரு வெடுத்தது. வேத வைதிக நெறிக்கு எதிராகப் பௌத்தம் செயல்பட்டது, புத்தரின் அறவுரைகள் பெளத்த மறை நூல்களாகக் தொகுக்கப் பெற்றன ,\nபுரட்சியாளராகவும், சீர்திருத்தக்காரராகவும், பகுத்தறி வாளராகவும் விளங்கிய புத்தர், பல அருஞ்செயல்கள் ஆற்றி குசீ என்னும் இடத்தில் கி.மு. 483 ஆம் ஆண்டு தம் எண்பதாம் அகவையில் இறுதி எய்தினார். இது புத்தரின் சுருக்கமான வரலாறு.\nபுத்தரின் புரட்சிக் கொள்கைகள் : புத்தர் புரட்சி மிக்க கொள்கையாளர். ''கடவுள் என ஒருவர் இல்லை; அப்படி ஒருவர் இருந்து கொண்டு எதையும் படைக்கவில்லை; எனவே கடவுள் பற்றிக் கவலைப்பட வேண்டா . உயிர் எனத் தனியே ஒன்று இல்லை. உடலில் உள்ள உறுப்புக்கள் ஒருங்கிணைந்து செயற்படும் இயக்க ஆற்றலே உயிர் எனப்படுவது. துறக்கம் (சுவர்க்கம்) என ஒன்று இல்லை, எனவே இல்லாத ஒன்றை அடைய வீண் முயற்சி செய்ய வேண்டா .''\n''ஏதோ நற்பேறு பெறலாம் என்ற நம்பிக்கையில், பட்டினியாலும் கடுந்தவ முறையாலும் உடலை அளவு மீறி வருத்தி வாட்டலாகாது; அதேபோல , அளவு மீறி உண்டு கொழுத்து உடலைப் பெருக்கச் செய்யவும் கூடாது; தேவையான போது தேவையான அளவு உணவு கொண்டு உடலை ஓம்பி , நல்லன நாடும் 'நடுநிலை வழியே வேண்டத் தக்கது.''\n\"பேரவாக்களே (பேராசைகளே) எல்லாவகைத் துன்பங்கட்கும் முதல் (காரணம்) ஆகும்; எனவே பேரவாக் களை ஒழிக்க வேண்டும். நல்லொழுக்க - நல்லற நெறிகளைப் பின்பற்ற வேண்டும். நல்லன கொண்டு அல்லன நீக்க வேண்டும். எவ்வுயிருக்கும் தீமை செய்யாது நன்மையே செய்ய வேண்டும். இன்ன பிற நன்முறைகளைக் கைக் கொள்ளின், கிடைக்கக் கூடிய நற்பயன் கிடைத்தே தீரும் - புத்தரின் புரட்சிக் கொள்கைகளுள் இன்றியமை யாதவை இவை.\nமுதல் நூல் : மற்ற மதங்கட்கு மறை நூல் (வேதம்) இருப்பது போலவே, பெளத்த மதத்திற்கும் மறை நூல்கள் உண்டு. அவை புத்தரின் அறநெறிக் கோட்பாடுகளின் தொகுப்பாகும். 'திரிபிடகம்' (மூன்று நூல்கள் என்னும் தொகுப்புப் பெயருடன் , சுத்த பிடகம், விநய பிடகம், அபிதம்ம பிடகம் என்னும் சன்று மறை நூல்கள் பெளத்தத் திற்கு உள்ளன. இவற்றுள் ஒன்றான சுத்த பிடகத்தில் \"நிகாயம்' என்னும் பெயர் உடைய ஐந்து பிரிவுகள் உள்ளன. இவ்வைந்து நிகாயங்களுள் ஒன்றான 'குந்தக நிகாயம்' என்னும் பிரிவில் 'தம்ம பதம்' என்னும் ஒரு\nபகுதி உள்ளது. அற (தரும்) நெறியை வற்புறுத்தும் \"தம்ம பதம்' என்பது, பௌத்த மதத்திற்கு மிகவும் இன்றி யமையாத மறை நூல் பகுதியாகும்.\nஇந்தத் தம்மபதம்' என்னும் பிரிவு நூலில், \"இரட்டைச் செய்யுள் இயல்' (யமக வர்க்கம்) முதலாகப் பிராமண இயல்; (பிராமண வர்க்கம்) ஈறாக இருபத்தாறு (26) பிரிவுகள் உள்ளன. இந்த இருபத்தாறிலும் மொத்தம் நானூற்று இருபத்து மூன்று (423) அறவுரைகள் (உபதேசங்கள்) அடங்கியுள்ளன. தம்மபதம் பாலி மொழியில் எழுதப்பட்டது.\nமொழி பெயர்ப்புகள் : தம்மபதம் பாலி மொழியிலிருந்து பிறமொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளது. முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களும், நிலக்கொடை இயக்கத் தலைவராயிருந்த விநோபா அவர்களும், ஆங்கில அறிஞர் மாக்சுமில்லர் அவர் களும் இதனை ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளனர். தமிழிலும் இரண்டு மொழி பெயர்ப்புகள் உள்ளன. இவற்றின் துணை கொண்டு, உயர்திரு அ.லெ. நடராசன் அவர்கள் தமிழில் ஒரு மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். எளிய உரை நடையில் உள்ளது இப்பெயர்ப்பு.\nகி. பி , 1979 ஆம் ஆண்டில் வெளியான திரு. அ.லெ. நடராசன் அவர்களின் மொழிபெயர்ப்பு நூலின் முதல் பதிப்பைப் படித்த யான், அந்நூலின் துணைக்கொண்டு நானூற்று இருபத்து மூன்று அறவுரை களுள் மிகவும் சிறப்பாகத் தோன்றிய நூற்றுக்கு மேற்பட்ட அறவுரைகளை நூற்றொரு பாடலில் தொகுத்து இந்நூலாக யாத்துத்தந்துள்ளேன்.\nஉரைநடை வடிவத்தினும் செய்யுள் வடிவத்திற்குத் தனி மதிப்பு உண்டு. செய்யுள் வடிவம் , நெட்டுரு செய்து நினைவில் இருத்திக் கொள்வதற்கு ஏற்றது. செய்யுள் வடிவில் கருத்துக்களைக் கூறின், மக்கட்கு நன்மதிப்பும் தன்னம்பிக்கையும் ஏற்படும். அதனால் இம்முயற்சியில் ஈடுபட்டேன்.\nதம்ம பதம் நூலிலுள்ள கருத்துக்கள் சிலவற்றை நூற் றொரு பாடல்களில் தொகுத்துக் கூறியிருப்பதல்லாமல், மேற்கொண்டு, புத்தர் தம் வாழ்க்கையில் பலர்க்குப் பல வேளைகளில் கூறிய அறவுரைகள் சிலவற்றைப் பதினொரு. பாடல்களில் தொகுத்துப் 'பிற் சேர்க்கை' என்னும் தலைப் புடன் இந்நூலின் இறுதியில் அமைத்துள்ளேன்.\nகி. பி. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகிய இந்தக் காலத்தில், புதுமை, பொதுவுடைமை, புரட்சி , பகுத்தறிவு, சீர்திருத்தம், முன்னேற்றம் - என்னும் பெயர்களில் கூறப் படும் கருத்துக்கள், இன்றைக்கு ஏறக்குறைய 2500 ஆண்டு கட்கு முன்பே புத்தரால் அருளப் பெற்றுள்ள கருத்துக்களில் கருக்கொண்டவை எனக்கூறலாம். புத்தர் தம் கருத்துக்களில் வலுக்கட்டாயப் படுத்தித் திணிக்கவில்லை; ஆய்ந்து பார்த்து நிலைமைக்கு ஏற்ப ஏற்றுக் கொள்ளலாம் என்ற உரிமையும் அளித்துள்ளார். எனவே, புத்தரின் புரட்சி பழம் பெரும் புரட்சியாகும். இதனை, இந்நூலைக் கற்றுணர்வோர் நன்கு நம்புவர்.\nநூலைக் கற்பதோடு அமையாமல், நூலில் கூறப்பட் டுள்ள அறக் கொள்கைகளை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. உலகில் அறநெறி ஓங்குக\nஇந்த நூலை நன்முறையில் வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தாருக்கு நன்றி செலுத்தும் கடப்பாடு மிகவும் உடையேன்.\nபுதுச்சேரி பிப்ரவரி, 1985 அன்புள்ள அடியவன்\nஉலகெலாம் உய்வித்த ஒண்புத்தர்[1] ஈந்த\nஅலகில்[2] சீர்ப் பொன்மொழிகள் ஆய்ந்தே - இலகிடப்\nபுத்தரின் பொன்மொழி நூறு புனைந்துரைத்தேன்\nபாயிரம் - முகவுரை, பொருள் அடக்கம், எடுத்தது இயம்பல்.\n[1]. ஒண்புத்தர் - ஒளிவிடும் புத்தர்.\n[2]. அலகில் - அலகு இல் - அளவு இல்லாத.\n[அறுசீர் ஆசிரிய விருத்தம் ]\n1. இரட்டைச் செய்யுள் இயல்[3]\nஉளமது தூய தாயின் ஒழுக்கமும் தூய தாகும்;\nஉளமதில் தீய எண்ணம் உள்ளதேல், அதன் தொ டர்பாய்\nவளமுறு காளை ஈர்க்கும்[4] வழிசெலும் வண்டி போல\nநலமறு துன்பம் வந்து நண்ணுதல் உறுதி தானே. 1\nஎனையவன் இகழ்ந்து பேசி எள்ளி[5]யே அடித்தான் என்றும்,\nஎனையவன் தோற்கச் செய்தே எய்தினான் வெற்றி என்றும்,\nஎனதுறு பொருளை அன்னான் ஏய்த்தனன் என்றும், என்றும்\nநினைவதை மறவோ மாயின் நிலைத்திடும் பகைமைப் பூசல். 2\nநெருப்பினை நீரால் இன்றி நெருப்பினால் அணைத்தல் இல்லை\nசிரிப்பினால் பகைவெல் லாமல் சினத்தினால் வெல்லல் ஆமோ\nவரிப்புலி போன்ற மிக்க வல்லமை கொண்டார் தாமும்\nஇறப்பது நிலையென் றோரின்[6] இரிந்திடும் பகைமைக் காய்ச்சல். 3\nஐம்புல[7] இன்பச் சேற்றில் அளவிலா தழுந்து வோர்கள்\nசிம்புகள்[8] சூறைக் காற்றில் சிதைவது போலத் தேய்வர்\nவம்புறு அவாவ றுத்தோர் வருந்திட ஏது மில்லை ;\nமொய்ம்பு[9]று மலையைச் சூறை முட்டியே அழித்தல் ஆமோ\nஅடைவுற[10]க் கூரை வேயா அகத்தினில் மழை கொட் டல்போல்\nஅடைவுற[11]ப் பண்ப டாத அகத்தினில் அவாக்கள் ஈண்டும்[12],\nநடைமுறை யில் கொள் ளாமல் நன்மறை ஓதல் மட்டும்\nஉடையவர், சுரையை ஏட்டில் உண்டவர்[13] போன்றோ ராவர். 5\n[3] . இரட்டைச் செய்யுள் இயல் தலைப்பு - ஒரே கருத்தை உடன்பாட்டு முறையிலும் எதிர்மறை முறையிலும் இரண்டு விதமாக இரண்டு செய்யுள்களில், முதல் நூலில் கூறப் பட்டிருப்பதால், இந்தத் தலைப்புக்கு இரட்டைச் செய்யுள் இயல்' என்னும் பெயர் தரப்பட்டது. ஆனால், இந்தத் தமிழ்ச் செய்யுள் நூலில், ஒரு கருத்து ஒரே செய்யுளில் மட்டும் கூறப்பட்டுள்ளது.\n[4]. ஈர்க்கும் - இழுக்கும்.\n[5]. எள்ளி - கேலி செய்து.\n[6]. ஓரின் - உணர்ந்தால், அறிந்தால்,\n[7]. ஐம்புலம் - சுவை ஒளி, ஊறு (தொடு அறிவு, ஒலி , மணம் என்பன.\n[8]. சிம்புகள் - மரத்தின் சிறுகிளைப் பகுதிகள்,\n[9]. மொய்ம்பு - வலிமை.\n[10]. அடைவுற - பொத்தல் இன்றி நன்றாக அடைத்து.\n[11]. அடைவுற - முற்றிலும் .\n[12]. ஈண்டும் - நிறையும்.\n[13]. சுரையை ஏட்டில் உண்டவர் - ஏட்டுச் சுரைக்காயை உண்டவர்.\nஓங்கலில்[14] நிற்போன் கீழே உலவுவோர் தமைக்கா ணல் போல்,\nஓங்குமெய் யறிவாம் வல்ல உயர்மலை வீற்றி ருப்போன்,\nதூங்கியே மிகவும் சோம்பும் தூங்குமூஞ் சிகளைக் கண்டு\nவீங்கவும் இரங்கித் தன்னை விழிப்பொடு காத்துக் கொள்வான். 6\nஉழைப்பிலாப் பரியை முந்தி ஊக்கமார் பரிவெல் லல்போல்,\nவிழிப்புடன் ஊக்கம் கொள்வோர் வீணரை வெற்றி கொள்வர்\nவிழிப்பினில் மகிழ்வும் சோம்பில் வெருட்சியும் காண வல்லார்,\nஅழிப்பு செய் நெருப்பைப் போல அவாத்தளை[15] எரிப்பர் சுட்டே. 7\nஉள்ளமோர் உறுதி இன்றி ஓடிடும் அங்கும் இங்கும்;\nதள்ளரு[16] பகையின் தீமை தந்திடும் அடக்கா விட்டால்,\nவில்லினை நிமிர்த்தித் தாங்கும் வேடனின் செயலைப் போல,\nமெள்ளமாய் அடக்கிக் காத்து மீட்டிடல் நன்மையாகும். 8\nஅரித்திடும் உள்ளம் ஓய அடக்கிடோ மாயின், தீயில்\nஎரித்ததோர் ��ிறகைப் போல எதற்குமே பயன்ப டாது.\nபுரத்தலார் பெற்றோர் சுற்றம் புரிந்திடும் நலத்தின் மேலாய்\nவரித்திடும்[17] உளவ டக்கம் வழங்கிடும் நன்மை யெல்லாம். 9\n[14]. ஓங்கல் - மலை.\n[15]. அவா தளை - அவாவாகிய விலங்கு ,\n[16]. தள்ளரு - தள்ள அரு (அ' தொகுத்தல்) நீக்குதற்கு அரிய\n[17]. வரித்தல் - கட்டுதல்.\nபூவிலே மணத்தி னோடு பொலி வெதும் போகா வண்ணம்\nமேவியே தேனு றிஞ்சும் மிகுதிறல் வண்டே போல,\nயாவரும் வருந்தா வாறு யாண்டுமே நன்மை நாடல்\nதாவரு[18] கொள்கை யாகும்; தரையுளோர் இங்ஙன் செய்க. 10\nவண்ணமும் வனப்பும் கொண்டு வயங்கிடும் மலருங் கூட\nநன்மணம் இல்லை யாயின் நச்சிடார்[19] அதனை யாரும்;\nஎண்ணமோ தூய்மை இன்றி இருப்பவர் பகட்டாய்ச் செய்யும்\nகண்ணறு செயல்கள் யாவும் கவைக்குது வாது போகும். 11\nபுலர்தலில் நல்லோர் ஈட்டும் புகழ்மணம் பொன்றா[20] தென்றும்\nமலர்தலை உலகம் எங்கும் மணந்திடும் காலம் வென்றே,\nமலர்களின் மணமோ - வல்லே மறைந்திடு மாறு போல,\nஉலர்வுறும் மறைந்து தீயோர் உற்றிடும் போலிச் சீர்த்தி. 12\nவிழத்திருப் பவன் தனக்கு விடிவுறா திரவு நீளும்;\nஉழைத்ததால் களைத்தோ னுக்கோ உறுவழி[21] நீண்டு செல்லும்,\nஅழித்திடும் அவாவாம் சேற்றில் அழுந்தியோர்க் குலக வாழ்க்கை\nஇழுத்திட் முடியாத் தேர்போல் இரும்பெருஞ். சுமையாய்த் தோன்றும். 13\nதன்னுறு தவறு ணர்ந்தோர் தக்க நல் அறிஞர் ஆவர்,\nதன்னை நல் அறிஞர் என்போர் தகுதியில் பேதை யாவர்.\nதன்னது செல்வம் என்போர் தணந்திடும் போது தாழ்வர்\nதுன்னிட[22] அறம்கைக் கொண்டோர் தூயசீர் பெறுவ துண்மை . 14\nஆழினும் குழம்புக் குள்ளே அகப்பையோ சுவைக்கா தேதும் ;\nவாழினும் அறிஞர் நாப்பண்[23] வன்கணர் அறத்தை ஓரார்.\nவீழினும் துளிக்கு ழம்பு வியன்சுவை உணரும் நாக்கு ;\nநாழிகை நட்பென் றாலும் நல்லவர் அறிஞர்ச் சார்வர். 15\nகறந்தபால் உடனே மாறிக் கலங்கியே தயிரா காது ;\nதிறந்தெரி யாதார் செய்யும் தீமையும் அன்ன தாகும்,\nமறைந்து தான் நீற்றில், பின்னர் மண்டிடும் நெருப்பே போல,\nகரந்திடும்[24] தீமை தானும் கவிழ்த்திடும் காலம் பார்த்தே. 16\n[18]. தா அரு - குற்றம் இல்லாத.\n[19]. நச்சிடார் - விரும்பார் .\n[20]. பொன்றாது - அழியாமல் .\n[21]. உறுவழி - செல்லும் வழி.\n[22]. துன்னுதல் - பொருந் துதல்.\n[23]. நாப்பண் - நடுவே.\n[24]. கரந்திடும் - மறைந் திருக்கும்.\nநம்முறு தவறைக் காட்டும் நல்லவர் கிடைக்கக் கண்டால்\nவெம்மை[25] சேர் பகைவ ராக வெறு���்திடல் மடமை யாகும்.\nநம்முடை நலத்திற் காக நல்லபொற் புதையல் காட்டும்\nசெம்மைசேர் நண்ப ராகச் சிறப்பொடு போற்றல் வேண்டும். 17\nஆழ்ந்தநீர் நிலையில் தூய்மை அமைதியோ டிருத்தல் போல\nஆழ்ந்தநல் அறிவு மிக்கோர் அகத்தினில் தூய்மை யோடு\nதாழ்ந்திடும் அடக்கம் கொண்டு தரையினர்[26] போற்ற வாழ்வர்\nஆழ்ந்திடத் துடிப்பர் பற்றில் ஆழறி வில்லா மூடர். 18\nமுடுக்குறும் தேரின் பாகன் முரண்டிடும் பரிகள் தம்மை\nஅடக்கியே கட்டுள் வைக்கும் ஆற்றலார் செயலே போல\nஇடக்குசெய் பொறிகள் ஐந்தும் இம்மியும் மீறா வண்ணம்\nமடக்கியே கட்டிக் காக்கின் மறைந்திடும் துன்பம் எல்லாம். 19\nநிலத்தினைப் போன்று தாங்கி நிலைத்திடும் பொறுமைப் பண்பும்\nஉளைத்தினை யளவும் இல்லா ஊருணி நேர் தூய் மையும்\nநிலைத்துள் வாயில் கம்பம் நிகர்த்திடும் உறுதிக் கோளும்[28]\nநலத்தொடு சேரப் பெற்றோர் நலிந்திடார் துயரில் சிக்கி 20\nகாடுத்தான் எனினும், சாலக் கவர்ந்திடும் யாணர் மிக்க\nநாடுதான் எனினும், நன்கு நண்ணருங்[29] குழியென் றாலும்\nமேடுதான் எனினும், நல்லோர் மேவிடும்\nகுடியி ருப்பே ஈடிலா இடம தாகும்; இவ்விடம் வாழ்தல் நன்றாம் 21\nஆயிரம் பாவென் றாலும் அரும்பொருள் இல்லை யாயின்,\nஆயுநற் பொருள்மி குந்த அரியபா ஒன்றை ஒவ்வா[30]\nஆயிரம் பேரைப் போரில் ஆயிர முறைவென் றோனின்,\nபாய்கிற உளத்தை வென்று பண்படுத்து வோனே மல்லன். 22\nஒழுக்கமும் உயர்ந்த பண்பும் ஒருசிறி தளவும் இன்றி\nஇழுக்கமோ டாண்டு நூறோ இன்னுமேல் பற்பல் லாண்டோ\nவழுக்கி[31]யே வாழ்வோன் மெய்யாய் வாழ்பவ னாக மாட்டான்.\nஒழுக்கமோ டொருநாள் வாழ்ந்தோன் உண்மையாய் வாழ்ந்தோன் ஆவான். 23\n[27]. அருகந்தர் இயல் - விருப்பு வெறுப்பு இல்லாத மேலோர் பற்றியது.\n[28]. கோள் - கொள்கை ,\n[29]. நண்ண ரும் - நண்ண (அடைவதற்கு) அரிய\n[30]. ஒவ்வா - சமம் ஓப்பதில்லை .\n[31]. வழுக்கி - முறை தவறி.\n9. தீய நடத்தை இயல்\nஒன்றுதான் ஒன்றே ஒன்றென்(று) உரைத்து நாம் தீமை செய்யின்,\nஒன்றுநீர்த் துளியும் சொட்டி உயர்குடம் நிரப்பு தல்போல்\nஒன்று வொன் றாகத் தீமை ஒன்றியே மலையாய் மண்டும்\nஒன்றுவொன் றாக தன்மை உஞற்றலே[32] உறுதி நல்கும். 24\nவிள்ளரும்[33] பணம் கைக் கொண்டோன் வேறொரு துணையும்\nஇல்லோன் கள்ளரால் திருட்டு நேரும் கடுவழி செல்லா னாகி\nநல்லவர் நடமா டுஞ்சீர் நல்வழி செல்லு தல்போல்\nஎள்ளருந் தீமை நீக்கி ஏத்திடும் அறமே செய்க. 25\nகையினில் புண்ணில் லாதான் கடுவையும் தொடலாம் நன்கு;\nகையினில் பொருளில் லாதான் கள்வருக் கஞ்சல் வேண்டா ;\nபொய்மைசேர் தீமை செய்யான் பொன்றுதல்[34] என்றும் இல்லை,\nமெய்மையே பற்று வோனை மேவிடும் நன்மை எல்லாம். 26\nசாற்றெதிர் புழுதி தூவின், கடுகி[35]யப் புழுதி தன்னைத்\nதூற்றிய வனையே சேர்ந்து துன்புறச் செய்தல் போல.\nஆற்றவும் பிறர்க்குத் தீமை ஆற்றிடின், அந்தத் தீமை\nஆற்றிய வனையே பற்றி அல்லலில் சிக்கச் செய்யும். 27\nஆயனும் மாட்டைக் கோலால் அடித்தடித் தோட்டல் போல,\nதீயவை, செய்தோன் தன்னைத் தீயவே துய்க்க ஓட்டும்[36]\nதீயினில் வீழ்ந்த பின்னர்த் தீயினுக் கஞ்சல் ஆமோ\nதீயவை செய்த பின்பு தீமையின் தப்பல் இல்லை. 28\nவேடரும் எய்தற் கேற்ப வில்லினை வளைத்துக் கொள்வர்;\nநீடிய வயலுக் கேற்ப நீரினை உழவர் கொள்வர்;\nநாடிடும் வடிவு[37]க் கேற்ற நன்மரம் தச்சர் கொள்வார்;\nகூடிடும் சூழற் கேற்ற குறியினைக் கொள்ளல் வேண்டும். 29\n[32]. உஞற்றல் - செய்தல்.\n[33]. விள்ளரும் - விள்ள அரும் - சொல்ல முடியாத அளவினதான.\n[34]. பொன்று தல் - அழிதல் .\n[35]. கடுகி - விரைந்து.\n[36]. ஓட்டும் - விரைந்து அனுபவிக்கும்படி விரட்டும்\n[37]. நாடிடும் வடிவு - செய்ய எண்ணிய உருவம்.\n11. முதுமை நிலை இயல்\nவண்ணமேல் தீட்டிச் செய்து வயங்கிடும் பொம்மை காயம்;\nபுண்ணொடு பற்பல் நோய்கள் பொருந்திய திந்தக் கூடாம்;\nஎண்ணரு அவாவாம் குப்பை இருந்திடும் அழுக்கு மேடாம்\nறகாணிடத் தூய்மை மாண்பு நலமொடு காத்தல் வேண்டும். 30\nஎன்பினால் கட்டப் பட்ட இவ்வுடற் கோட்டை மேலே\nவன்பிலாத் தசையும் மூடி வயங்கிடும் போலி யாக.\nதுன்பமார் பிணியும் மூப்பும் தூய்மையில் தீய நோக்கும்\nவன்பொடு[38] குடியி ராமல் வல்லையே காலி செய்க. 31\nஒப்பனை பலவும் செய்தே ஒளிவிடும் மன்ன ரின்தேர்\nதப்புதல் இன்றிப் போரில் தகர்ந்திடு வதுபோல், இந்தத்\nதுப்பறு[39] உடலும் மூப்பு தொடுத்திடும் போரில் தோற்கும்;\nஉப்பொடு வாழும் போதே உயரறம் செய்தல் வேண்டும். 32\nவீட்டினைப் புதுமை யாக்கும் வினை தனில் வல்லை[40] யோ நீ\nவீட்டினைப் பிணிமூப் பென்னும் வீணரோ அழித்து விட்டார்.\nகாட்டினை அடையு முன்பே கடுந்தவம் செய்யுமோ வீடு\nஉறுதியாம் இளமை தன்னில் உயாறி வுற்றி டாரும்,\nஉறுதியாய் உடல் உள் ளக்கால் உயரறம் செய்யா தாரும்,\nஅறுதியாய் மீனே வாரா அகல்மடை[41] கொக்கு தங்கி\nஇறுதியில் ஏமா றல்போல் இன்பமே எய்த ���ாட்டார். 34\n12. தன் தூய்மை இயல்\nஅயலவர் பலர்க்கும் மேலாம் அறமுரைப் பவன் தான் முன்னர்\nமயல[42]றத் தன்னை மிக்க மாண்புடை யவனாய்ச் செய்ய\nமுயலுதல் கடமை; பின்னர் மொழியலாம் ஊர்க்கு நன்மை.\nசெயலதும் சொல்வ தேபோல் செம்மையாய் இருத்தல் வேண்டும். 35\nஎவருமே தமக்குத் தாமே இரும்பெருந் தலைவர் ஆவர்.\nஎவர்க்குமே வேறோர் மாந்தர் எங்ஙனம் தலைவ ராவர்\nஎவருமே தம்மைத் தாமே இயற்கையாய் அடக்கி ஆளின்,\nஎவரும் எய்தல் ஒல்லா[43] இனியநல் தலைமை ஏற்பர். 36\nமணிகளுள் வைரம் மற்ற மணிகளைச் சிதைத்தல் போல ,\nதனதுளந் தனிலே, தீமை, தங்கிடத் தோன்றி மேலும்\nஇணையிலாப் பற்பல் தீங்கை இழைத்திடச் - செய்து, பின்னர்த்\nதனதுவாழ் வினையே கல்லித்[44] தகர்த்திடும், விழிப்பாய்க் காக்க 37\nநன்மை செய் வோனும் நீயே\nதின்மை செய் வோனும் நீயே\nஉண்மையில் உனது செய்கை; ஒருவரும் பொறுப்பா காரே.\nஉன்னையே நீயே தூய்மை உடையனாய்ச் செய்தல் வேண்டும். 38\nஉன்னிலும் பெரியோர் என்றே ஒருசிலர் மகிழப் போற்றி\nஅன்னவர் தமக்கு மட்டும் அரியபல் நன்மை செய்தே\nஉன்னை நீ மறத்தல் வேண்டா உன்னுடைக் குறிக்கோள் விட்டே ;\nபொன்னினும் நேர்மைப் பண்பைப் போற்றியே காத்தல் வேண்டும் 39\n[38]. வன்பொடு - வலிமையோடு.\n[39].துப்பு அறு - வலிமை திறமை) அற்ற, உப்பு - இனிமை, இன்பம்.\n[40]. வல்லையோ - வல்லமை உடையையோ.\n[41]. அகல் மடை - அகன்ற நீர் மடை.\n[42]. மயல் - மயக்கம்.\n[43]. எய்தல் ஒல்லா - எளிதில் அடைய முடியாத,\n[44]. கல்லி - சிறிது சிறிதாகச் சுரண்டி, தோண்டி,\nநீரிலே குமிழி போல நிலையிலை உலக வாழ்வு\nகாரளி நீரி ருக்கக் கானலை நாட லாமோ\nஆருமின் கனியி ருக்க அருந்தலேன் காஞ்சி ரங்காய்\nநேருற அறமி ருக்க தேடலேன் தீமைப் பாதை\nமண்டிடும் அறியா மையாம் மாவிருள் மூழ்கி யோன் பின்\nகண்டரும்[46] அறிவுச் செல்வம் கணக்கிலா தடைவா னாயின்\nகொண்டலின் விலகித் தோன்றும் குளிர்நில வினைப்போல் அன்னான்\nமண்டிணி ஞால மீது மகிழ்வொடு மிளிரு வானே. 41\nகண்ணியில் அகப்பட் டோங்கிக் கலுழ்ந்திடும்[47] பறவை கள்போல்\nபுண்ணுறும் அவாவில் வீழ்ந்து புலம்புவோர் பலரா யுள்ளார்.\nகண்ணியின் விடுபட் டோடிக் களித்திடும் மானைப் போல,\nமண்ணினில் அவாவின் நீங்கும் மாண்பினர் சிலரே உள்ளார். 42\nஒண்கடல் சூழும் இந்த உலகெலாம் பொதுமை இன்றி\nவெண்குடை நிழற்றி ஆளும் வேந்துறு பதவி தானும்\nவிண்கடந் திருப்ப தாக விளம்பிடும் வீடு பேறும்,\nமண்���னில்[48] அவாவ றுத்தோர் மகிழ்ச்சியின் மேலா காவாம். 43\nபொன்னினால் ஆன காசே பொழியினும் மழையே யாக,\nதன்கையால் தொட்ட எல்லாம் தங்கமே ஆகி னாலும்\nஉன்னியே[49] அவாவில் ஆழ்ந்தோர் உளம்நிறை வடைவ தில்லை.\nஇன்ன தீ மயக்கம் தீர்ந்தோர் இறைஞ்சிடத் தக்கார் ஆவர். 44\nதுறவியர் கோலத் தோடு தொப்பை[50] தான் பெருத்திப் போரும்\nஅறிவினை சிறிதும் செய்யா அரும்பெருஞ் செல்வர் தாமும்\nவறியவர் காலில் வீழ்ந்து வணங்கிட உரியர் அல்லர்.\nஅறநெறி பற்று வோரே அனைவரும் வணங்கத் தக்கார். 45\n[45]. காஞ்சிரங்காய் - கசக்கும் எட்டிக்காய்,\n[46]. கண் டரும் - கண் தரும் - (உண்மையைக் காணும்) கண்ணைத் தருகின்ற.\n[47]. கலுழ்தல் - அழுதல்.\n[48]. மண்ட னில் - மண்தனில் - மண்ணுலகில்,\n[49]. உன்னி - உற்று எண்ணி.\n[50]. தொப்பை - பெரு வயிறு.\nபகைத்திடும் உணர்வில் லாதோர் பகைத்திடார் எவரும் நோக;\nபகைவரின் நடுவி லேயே பகையிலா தினிது வாழ்வர்.\nபகைத்திடும் உணர்வுள் ளோரே பகையிலா நண்பர் மாட்டும்\nபகைகொடு வாழ்வர், இந்தப் பகையதை[51]ப் பகைத்தல் வேண்டும். 46\nவெற்றியோ பகையை மேலும் வீறொடு வளரச் செய்யும்\nஉற்றிடும் தோல்வி தானும் உறுதுயர் உறுத்து விக்கும்[52]\nவெற்றியோ தோல்வி தானோ விளைத்திடா தியல்பாய் வாழ்வோர்\nவெற்றியே பெற்றோ ராவர்; விதைத்திடார் துன்ப வித்தை[53]. 47\nஉற்றிடும் அவாவை ஒத்த உறுநெருப் பேதும் இல்லை.\nமுற்றிடும் பகையை ஒத்த முட்புதர் யாதும் இல்லை .\nபற்றிடும் பிணிமூப் பொத்த பகைப் பொருள் ஒன்றும் இல்லை\nவற்றிடா மகிழ்ச்சி வாழ்வை வழங்கிடும் அமைதி உள்ளம். 48\nபேரவா தன்னின் மிக்க பெரிய நோய் ஒன்றும் இல்லை.\nஊறிய மூடக் கொள்கை உறச்செயும் பெரிய கேடு.\nநேரிய உண்மைப் போக்கே நிலைத்திடச் செய்யும் வாழ்வை.\nஆரிவை உணர்கின் றாரோ அவருளம் இன்பக் கோட்டை 49\nயாதுமே நோயில் லாத வாழ்க்கையே யாணர்[54]ச் செல்வம்\nபோதுமென் றமைதி கொள்ளும் பொன்னுளம் குறையாச் செல்வம்\nசூதிலா மாந்தர் தாமே சூழ்ந்திடும் பெரிய சுற்றம்\nசூதுறு போலி நண்பர் சூழ்ச்சிசார் பகைவ ராவர். 50\nஅறிவரை[55]க் காணும் நேரம் அரியபொற் கால மாகும்;\nஅறிவரின் உரையைக் கேட்கும் அஞ்செவி உண்மைக் காதாம்;\nஅறிவரின் பணியைச் செய்தே அவரொடு வாழ்தல் வீடாம்\nஅறிவிலா ரோடு செய்யும் அனைத்துமே அளறே யாகும் 51\nவிருப்புறு பொருள்கிட் டாதேல் விளைந்திடும் பெரிய துன்பம்\nவெறுப்புறு பொருள் கிட் டிற்றேல் வெறுப்பு மேல் வெறுப்பு சேரும்\nவிருப்பொடு வெறுப்பு கொள்வோர் வீழுவர் பற்றுச் சேற்றில்\nவிருப்பொடு வெறுப்பில் லோரை விரும்பிடும் உலக மெல்லாம். 52\nஅன்பினை ஒருவர் மீதே அறவிறந் தாற்றக் கொள்ளின்,\nவன்புறு[56] முறையில் ஓர வஞ்சனைக் கிடமுண் டாகும்;\nஅன்பினால் அவர்குற் றத்தை அறிந்திடும் வாய்ப்பும் போகும்;\nஅன்பினைக் கொள்ளு தற்கும் அளவது பொதுவாய் வேண்டும் 53\nபுனல்வழி ஓடு கின்ற புணை[57]யினைப் போலப் பற்றை\nமனவழிப் பற்றிச் செல்லல் மடமையாம்; அடக்கம் என்னும்\nஅணைவழிந் தோடு கின்ற ஐம்புல அவாவெள் ளத்தில்\nமுனைவுடன் எதிர்த்து நீந்தி முன்னுறச் செல்லல் வேண்டும். 54\nநீண்டநாள் கடந்த பின்னர் நெடுந்தொலை இடத்தி னின்று\nமீண்டுவந் தோரை யாரும் மிகுமகிழ் வுடனே ஏற்பர்;\nஈண்டிடும் பொருள்மீ தெல்லாம் இணைந்திடும் பற்று நீங்கி\nவேண்டிடும் பொருளில் மட்டும் விருப்பினை அளவாய்க் கொள்க 55\n[51]. பகையதை - பகைக் குணத்தை (அது - பகுதிப் பொருள் விகுதி).\n[52]. உறுத்துவிக்கும் - உண்டாக்கும்\n[53]. வித்தை - விதையை.\n[54]. யாணர் - புது வருவாய்\n[55]. அறிவர் - மெய்யறிவுடைய மேலோர்.\n[56]. வன்புறு - வன்பு உறு - வன்கண்மை (கொடுமை) உற்ற\n[57]. புணை - தெப்பம்.\nஉறுவழி தவறி ஓடும் ஊர்தியை நிறுத்தாப் பாகன்\nவெறுமையாய்க் கடிவா ளத்தை விதிர்த்தலால் பயனே இல்லை\nவெருவரும்[58] சினத்தைக் கொட்டி வீண்வழி செலும் உள் ளத்தை\nஅறிவொடு மடக்கி மீட்போர் அறிஞருள் அறிஞர் ஆவர். 56\nஅன்பினால் சினத்தை வெல்க; அறத்தினால் மறத்தை வெல்க;\nநண்பினால் பகையை வெல்க; நல்கலால் வறுமை வெல்க :\nஇன்பினால் துன்பம் வெல்க; என்றுமே வற்றா மெய்மைப்\nபண்பினால் பொய்மை வெல்க ; பாருளோர் போற்ற வாழ்க. 57\nதனதுவாய் பேசா தோனைத் தருக்கி[59] யென் றுரைப்பர் மக்கள்;\nதனதுவாய் மிகவும் பேசும் தன்மைவா யாடல் என்பர்;\nதனதுவாய் அளவாய்ப் பேசின் தான் பெருஞ் சூதன் என்பர்.\nதனதுரை சூழற் கேற்பத் தருதலே தக்க தாகும். 58\nமுழுவதும் புகழ்ச்சி பெற்றோர் முன்னரும் இன்றும் இல்லை;\nமுழுவதும் இகழ்ச்சி உற்றோர் முப்பொழுது[60] மில்லை; ஆனால்\nமுழுவதும் ஆய்ந்து நோக்கி முனைப்பதாய் உளதைக் கொண்டு\nமொழியலாம் கீழோர் என்றோ - முதிர்ந்தநல் மேலோர் என்றோ \nஉள்ளலில்[61] உளத்தைக் கட்டி உயர்ந்ததே உள்ளச் செய்க;\nசொல்லலில் நாவைக் கட்டி நல்லதே சொல்லச் செய்க;\nவல்லதாய்ச் செயலில் மெய்யை வணக்கியே நலஞ்செய் விக்���,\nஉள்ளமும் நாவும் மெய்யும் ஒன்று நற் செயல்கள் செய்க. 60\n[59]. தருக்கி - தருக்கு (செருக்கு) உடையவன்.\n[60]. முப்பொழுதும் - இறப்பு - நிகழ்வு - எதிர்வு என்னும் மூன்று காலத்திலும்.\n[61]. உள்ள லில் - நினைப்பதில்\nஇன்று நீ உலர்ந்த குப்பை, எமனுடைத் தூதர் உள்ளார் ;\nசென்றுளாய், உலகை விட்டுச் சென்றிடும் வாயில் நோக்கி,\nசென்றிடும் வழியில் தங்கச் சிற்றிடம் தானும் மற்றும்\nதின்றிடக் கட்டு சோறும் தினைத்துணை அளவும் இல்லை. 61\nஅரும்பெரு வெள்ளி சார்ந்த களிம்பினை அகற்றல் போல,\nஉரம்பெறு உளத்தின் மாசை ஒல்லை[62] உயில் ஒழித்தல் வேண்டும்,\nஇரும்பினில் தோன்றி அந்த இரும்பையே துருதின் னல்போல்,\nதரும்படர் நாமே செய்த தகாச் செயல் நமக்குச் சால. 62\nபடிக்கிலோ மாயின் நல்ல பழமறை[63] மதிப்பி ழக்கும்;\nஅடிக்கடி பழுது பார்க்கின் அகமது கெடுதல் இல்லை ;\nதிடுக்கிடத் திருட்டுப் போகும் திருமனை காவா விட்டால்;\nமடிக்கு நாம் அடிமை யாயின் மாண்புறு செயல்கள் செய்யோம். 63\nநெஞ்சினில் இரக்கம், நாணம், நேர்மைதான் இல்லா தோர்க்கும்\nவஞ்சனை, பொய்பு ரட்டு, வழிப்பறி , சூது, யார்க்கும்\nஅஞ்சுதல் இன்மை, காமம், ஆயவை[64] மிக்குள் ளோர்க்கும்\nமிஞ்சுமிவ் வுலக வாழ்வு மிகமிக எளிதாய்த் தோன்றும். 64\nநெஞ்சினில் இரக்கம், நாணம், நேர்மையோ டொழுக்கம், தூய்மை,\nஅஞ்சிடும் அடக்கம், மெய்மை , அமைதியோ டன்பு, பண்பு,\nவிஞ்சிடும்[65] அவாவே இன்மை, விளம்பிய இவையுள் ளோர்க்கு\nமிஞ்சுமிவ் வுலக வாழ்க்கை மிகுகடி னமாகத் தோன்றும். 65\nபிறரது வாழ்வைக் கண்டு பெரியதோர் பொறாமை கொள்வோன்\nஇரவொடு பகலும் தூங்கான் : இம்மியும்[66] அமைதி கொள்ளான்.\nபிறரது குற்றம் காணும் பேய்த்தனம் பெரிதும் உள்ளோன்\nபேருகுறு தனது குற்றம் பேணலின் விலகிச் செல்வான். 66\nபதரெனப் பிறர்குற் றத்தைப் பாரெலாம் தூற்றும் கீழோன்,\nஅதிர்வுறச் சூதாட் டத்தில் ஆடிடும் காய்ம றைத்தே\nஎதிருளார் பலரைச் சால ஏய்ப்பவர் போலத் தன்பால்\nபுதரென மண்டு குற்றம் புலப்படா தொளித்தல் செய்வான். 67\nநெருப்பது வேறொன் றில்லை நிகர்த்திடக்[67] காமத் தீயை;\nவிருப்பினைப் போன்ற தான விழும்வலை பிறிதொன் றில்லை;\nவெறுப்பினை வெல்லத் தக்க வேறொரு முதலை இல்லை,\nஅரிப்பதில் வாழ்வாம் மண்ணை , அவாவைநேர் வெள்ளம் உண்டோ \nவானிலே பாதை போட வல்லவர் யாரும் உண்டோ \nவானிலே துறவி தோன்றார்; வருவது மண்ணி லேதான்\nஊனு[68]டல் பெற்ற எல்லாம் ஒருபொழு தழிந்து போகும்\nவீணிலே பொழுது போக்கேல் ; விழிப்புடன் அறமே செய்க. 69\n[62], ஒல்லையில் - விரைவில்.\n[63]. பழ மறை - பழம் பெருமை உடைய வேதம்\n[64]. ஆயவை - ஆகிய (தீய) குணங்கள்.\n[65]. விஞ்சிடும் - மிகுகின்ற,\n[66]. இம்மியும் - சிறிதும் ,\n[67]. நிகர்த்த ல் - ஒத்தல்,\n[68]. ஊன் உடல் - மாமிச உடம்பு.\nவன்முறை கொண்டு நன்மை வாய்த்திடச் செய்வோன் மூடன்;\nபன்முறை பேசும் பேச்சால் படித்தவன் ஆதல் உண்டோ[69]\nநன்முறை கற்ற வண்ணம் நடப்பவன் கல்விச் சான்றோன்\nஇன்முறை கொண்டா ராய்ந்தே எதையுமே ஏற்றல் வேண்டும். 70\nதலைமயிர் நரைத்தோ ரெல்லாம் தகுதிசொல் சான்றோ ராகார் ;\nதலைமயிர் புனைந்தோ ரெல்லாம்[70] தகவுறும் அழக ராகார் ;\nதலைமயிர் வழித்தோ ரெல்லாம் தக்க நல் துறவி ஆகார்;\nநிலைபெற அறஞ்செய் வோரே நீள்புகழ்க் குரியர் ஆவர். 71\nமருத்துவர் மருந்தே ஈவார், மாந்துதல்[71] பிணியோர் செய்கை;\nஅறுத்திட அவாவை, மேலோர் அறநெறி மட்டும் சொல்வர் ;\nஅறுத்திடல் அவாவை, மிக்க அறிவுளோர் கடமை யாகும்.\nஅறுத்திடா ராயின், தீமை, அன்னை சேர் சேய்போல் பற்றும். 72\nஅவாவெனும் காட்டி னின்றே அனைத்துள் கேடும் தோன்றும்\nகவைமரம் ஒன்றை மட்டும் களைந்திடல் போதா தாகும்;\nஅவாவெனும் காட்டை முற்றும் அடர்ந்துள புதர்க ளோடு\nதவிர்த்திட வேண்டும், பற்றில் தகுநெறி[72] எரியை மூட்டி, 73\nஉறவுசால் தந்தை தாயோ உற்றிடும் மக்கள் தாமோ\nஒருவரும் காக்க மாட்டார் உயிரது பிரியும் வேளை\nஉறங்கிடும் போது வெள்ளம் ஊர்முழு வதுமாய்த் தாற்போல்\nஒருவிடின் அறத்தை[73] சாவோ ஒல்லையில் அடித்துச் செல்லும். 74\n[69]. ஆதல் உண்டோ - ஆதல் இல்லை .\n[70]. புனைந் தோர் - ஒப்பனை (அலங்காரம் செய்தவர்.\n[71]. மாந்துதல் - உண்ணுதல்.\n[72]. தகுநெறி எரி - தக்க அறநெறியாகிய நெருப்பு.\n[73]. அறத்தை ஒருவிடின் - அறத்தைக் கைவிடின்.\nசிறியதாம் இன்பம் விட்டுச் சிறந்தபே ரின்பம் நாடீர்\nஉரியதைச்[74] செய்யாச் சோம்பும் உரியதல் லாத ஒன்றைப்\nபிறரது நலங்கெ டாமல் பேணுவீர் நேர்மைப் பாதை. 75\nதுறப்பதும் கடினம் ; ஒன்றும் துறந்திடாத் துய்ப்பும்[75] அஃதே \nசிறப்பொடு மனைய றத்தைச் செய்வதும் அரிதே \nமறப்பிலா மக்க ளோடு மகிழ்வதும் இயலா ஒன்றே\nசிறப்புடன் உலகில் வாழ்தல் செயற்கருஞ் செய்கை யாகும். 76\nஒழுக்கமும் நேர்மைப் பண்பும் உயரறி வோடு பெற்றோர்\nஇழுக்கிடா தெங்கும் என்றும் ஏற்றமே பெறுவர் சால.\nஇழுக்கிலாச் சிறந்த பண��பர் இமயமாய் உயர்ந்து காண்பர்.\nவழுக்கியோர் இருளில் எய்த வன்கணை[76] போலக் காணார், 77\nபிறர்மனை விரும்பும் பேதை பெரியதாம் பழியும் ஏச்சும்\nஉறுவதற் காளா கின்றான், ஒரு சிறு மகிழ்ச்சிக் காக;\nஅரசரின் ஓறுப்பை[77] அன்னான் அடைவதும் நிகழக் கூடும் பிறர்மனை\nவிரும்பாப் பண்பு பெரியதோர் ஆண்மை யாமே\nதருப்பையைத் தவறாய் பற்றின் தன்கையை அறுத்தல் செய்யும்\nதுறப்பதாம் போர்வைக் குள்ளே தூய்மைஇல் செயல்கள் செய்வோர்\nஇறப்பவும் அளற்றுத் துன்பம்[78] எய்துவர்; இளமை நோன்பும்\nமுறைப்படி செய்யா ராயின் முயல்வதால் பயனே இல்லை, 79\nநகரதைப் புறமும் உள்ளும் நலமுறக் காத்தல் போல,\nஅகத்தொடு புறமும் உன்னை அரண்பெறக் காத்துக் கொள்க\nஅகமு[79] நா ணுவன நாணி, அஞ்சுவ அஞ்சிக் காக்க,\nமிகத்தவ றான நீக்கி மேன்மையாய் ஒழுகி வெல்க. 80\n[74]. உரியதைச்- செய்ய வேண்டியதைச் செய்யாச் (சோம்பும்)\nசோம்பலும் செய்யக் கூடாததைச் செய்தலும் வேண்டா\n[75]. துய்ப்பும் - அனுபவிப்பதும்.\n[76]. வன் கணை - கொடிய அம்பு.\n[77]. ஒறுப்பு - தண்டனை.\n[78]. அளற்றுத் துன்பம் -- நரக வேதனை.\n[79¨]. அகம் - மனம்\nஎய்திடும் அம்பை யானை ஏற்றுமே பொறுத்தல் போல,\nவைதிடும் பிறரை நீயும் வலுவொடு பொறுத்துக் கொள்க\nஉய்தியில்[80] உலகில் தீயோர் உறுதவ உள்ள தாலே\nவெய்துறத் திட்டு வோரே வெளியெலாம் திரிவர் சால. 81\nபழக்கிய யானை கொண்டு படுகளம் வெல்வர் மள்ளர்\nபழக்கிய யானை மீது பார்புரப் பவரும்[81] செல்வர்,\nஇழுக்கமில் பயிற்சி யாலே எதனையும் அடக்கல் ஒல்லும்\nஒழுக்கமாய்ப் பயிற்றி உள்ளம் உயர்ந்திடச் செய்தல் வேண்டும். 82\nபழித்திடும் மலத்தைத் தின்று பன்றிதான் பெருத்தல் போல ,\nகொழுத்திடத் தீனி தின்று குன்றென உடல்வ ளர்த்தால்\nஇழித்திடத் துயிலும் சோம்பும்[82] இறுக்கமாய்ப் பற்றிக் கொள்ளும்;\nசெழித்திட முடியா துள்ளம் சிறப்புறு அறிவு பெற்றே. 83\nவெருவரு[83] போரில் தோற்ற வேந்தனும் விட்டோ டல்போல்,\nஅறிவொடு பண்புள் ளோரை அன்புசால் நண்ப ராகப்\nபெறுவது முடியா தாயின் பிரிந்து நீ தனித்து வாழ்க.\nஅறிவறு மூடர் கூட்டம் அணுகலும் தீய தாகும். 84\n[80]. உய்தி இல் - கடைத்தேறும் வழி இல்லாத.\n[81]. பார் புரப்பவர் - உலகைக் காக்கும் அரசர்.\n[82]. சோம்பு - சோம்பல்,\n[83]. வெருவரு - அஞ்சத்தக்க.\nஉரங்கொளா அவா ஆர் உள்ளம் உறுபொருள் பெறுதற் காகக்\nகுரங்கு போல் அங்கும் இங்கும் குதித்துமே தாவிச் செல்லும்.\nதர��்குறை அவாமே லிட்டுத் தாக்கிய போர்தோற் றோரை\nஅரங்கவும்[84] அழிக்கத் துன்பம் அறுகு போல் ஆழ ஊன்றும். 85\nமுடுக்குறு[85] வேரை வெட்டின் முளைத்திடா மரங்கள் மீண்டும்;\nஅடக்கரும் அவாவ றுத்தோர் அயர்ந்திடத் துன்பம் பற்றித்\nதடுக்குதல் என்றும் இல்லை ; தாமரை இலையில் தண்ணீர்\nவெடுக்கென விலகு தல்போல் விலகிடும் துன்பம் யாவும். 86\nஉற்றிடும் அவாவோ நீண்ட ஓடைபோல் ஓயா தோடும்;\nபற்றெனும்[86] கொடியோ ஆண்டு படர்ந்திடும் வளமாய் நீள;\nகற்றுறும் அறிவு கொண்டு களைந்திடல் வேண்டும் முற்றும்\nவெற்றிநீ கொள்ளா யாயின் விடாப்பிடி யாகும் துன்பம். 87\nவேட்டையில் முயல்கள் தோன்றின் விரைந்திடும் அங்கும் இங்கும்;\nதேட்டையில்[87] சிக்கு மாந்தர் திரிகிறார் இங்கும் அங்கும்.\nசாட்டிடும் தீய பற்றாம் சங்கிலி பிணைக்கப் பெற்றோர்\nமீட்டிடாச் சிறைத்துன் பத்தில் மேவுவார் நிலையாய் மன்னி. 88\nஇரும்பினால் மரத்தி னாலே இயற்றுவ தளைகள் ஆகா;\nவிரும்பிகும் மனைவி மக்கள் வியனிலம் மணிகள் இன்ன\nஇரும்பெரும் தளைகள் ; தானே இழைத்திடும் வலையில் சிக்கித்\nதிரும்பிடாச் சிலந்தி போலத் திகைக்கலீர்[89] பற்றுள் சிக்கி 89\nஆர்ந்திடும்[90] செல்வத் தாலே அழிகிறார் மூட மாந்தர்;\nஓர்ந்திடும் அறிஞர் என்றும் ஒழிந்திடார் செல்வத் தாலே.\nசேர்ந்திட நுகர்ச்சி இன்பம், சிற்றறி வுடையோர், தம்மைச்\nசார்ந்திடும் இனத்தி னோடு சாலவும் அழித்துக் கொள்வர். 90\nபயிரினைக் களைகள் சுற்றிப் பற்றியே அழித்தல் போல,\nமயர்வுறு காம வேட்கை மாய்த்திடும் நலங்கள் எல்லாம்.\nசெயிருறும் பகைமைப் பண்பு செறுத்திடும் தனைக் கொண் டோரை\nதுயரறப் பற்று நீங்கித் தூயவர்க் கறமே செய்க. 91\n[84]. அரங்கவும் - முற்றிலும்.\n[85]. முடுக்குறு - வலுவாகப் பொருந்தியுள்ள,\n[86]. பற்று - ஆசை.\n[87]. தேட்டை - பேரவா.\n[88]. திகைக்கலீர் - திகைக்காதீர்கள்.\n[89. ஆர்ந் திடும் - நிறைந்த,\n[90]. செயிர் - குற்றம்.\nசுமைகுறை வாயி ருப்பின் சோர்வுறார் பயணம் செய்வோர்;\nசுமைமிகின் ஆற்று நீரின் சுழலிலே ஓடம் ஆழும்;\nஅமைவிலா[91] வெறுப்புச் சேறும் அவாவிடும் விருப்பும் கூடின்,\nசுமையது மிகுத லாலே சுழலுமோ வாழ்க்கை வண்டி\nஅறம்பிறழ் காமத் தீயை ஆர்ந்திடத்[92] துடிக்கும் செய்கை\nஇரும்பினால் ஆன கல்லை எரியினில் பழுக்கக் காய்ச்சி\nவிரும்பியே நெஞ்சுக் குள்ளே விழுங்குவ தொப்ப தாகும்\nதிறம்பெற அறமே செய்து தீவ���னை அகற்றி வாழ்க. 93\nஒவ்வொரு வர்த மக்கும் உற்றிடும் தலைவர் தாமே.\nஒவ்விடா திடக்கு செய்யும் உயிரினப் பரியைத் தட்டிச்\nசெவ்விதின் அடக்கி ஓட்டிச் சென்றிடும் வணிகர் போல,\nவவ்விடும் அகந்தை ''நானை\"[93] வளர்த்திடா தடக்கல் வேண்டும் 94\nஉல முடியினை வளர்த்து நீள, முழுவதும் மானின் தோலை\nஉடையெனக் கொண்டோர் யாரும் உயர்பிரா மணரா காரே.\nஉடையதாய்க் கந்தை சுற்றி , உடல் நரம் புகள்பு றத்தே[94]\nஅடையவே தெரிய நோன்பை ஆற்றுவோர் பிராமணர்தாம். 95\nபிறந்திடும் குலத்தி னாலோ, பிராமணத் தாய்வ யிற்றில்\nபிறந்திடு வாய்ப்பி னாலோ பிராமணர் ஆகார் யாரும்.\nபறந்திட[95] ப்பற்றை நீக்கிப் படுபொருள் இல்லா தோரே\nசிறந்திடும் பிராம ணப்பேர் சீரொடு கொள்ளத் தக்கார். 96\nமயக்கிடும் வாழ்வாம் சேற்று வழியினைத் தாண்டி மாறி,\nகயக்கிடும்[96] அவாவாம் ஆற்றின் கரையினைக் கடந்தே ஏறி,\nஉயக்கொளும் நல்லெண்ணத்தால் உயிர்க்கெலாம் அறமே செய்து,\nவியக்கவே கலந்து வாழ்வோர் வியன் பிரா மணராம் காண்பீர். 97\nதாமரை இலையில் ஒட்டாத் தண்ணிய[97] நீரே போல,\nதாமமார் ஊசிக் கூரில் தங்கிடாக் கடுகு மான,\nகாமமும் சினமும் பற்றும் கழிந்திடச் செய்வல் லோரே\nஆமென ஏற்கும் வண்ணம் அரும்பிரா மணரே யாவர். 98\nஉயிர்களைத் துன்பு றுத்தல், உறுபெருங் கொலையும் செய்தல்,\nதுயருறக் கொலைகள் செய்யத் தூண்டுதல், வேள்வித் தீயில்\nஉயிருடல் வெட்டிப் போட்டே உயர்மறைக் கூற்றின்[98] பேரால்\nஉயர்வற உண்ணல், செய்வோர் உயர்பிரா மணரே யாகார். 99\nஆர்க்குமே பகையால் தீமை ஆர்ந்திடச் செய்யாப் பண்பர்.\nபோர்க்கெழும் முரடர் நாப்பண்[99] பொறுமையோ டிருந்து வாழ்வோர்\nஈர்க்குமெப் பற்றும் உள்ளோ ரிடையிலே பற்றற் றுள்ளோர்\nஓர்க்கரு நோன்பு கொள்வோர், உயர்பிரா மணரே யன்றோ \nமண்ணுல கப்பற் றோடு மறுவுல கத்தின் பற்றும்\nதிண்ணமாய் நீக்கி யோரும், தீர்ந்திடா இன்ப துன்பம்\nஎன்னுமாத் தளை[100] வென் றோரும், இன்னருள் மிக்குள் ளோரும்,\nதுன்னரும் பிராம ணப்பேர் துளங்கிடப் பெற்று வாழ்வர் 101\n[91]. அமைவிலா - அமைதி இல்லாத, பொருந்தாத\n[92]. ஆர்ந்திட - அனுபவிக்க\n[93]. 'நான்' - நான் என்ற ஆணவம் அல்லது அகந்கை\n[94]. புறத்தே - உடலின் வெளியே.\n[95]. பறந்திட - பறந்து (விரைவில் பிரிந்து) ஓட.\n[96]. கயக்கிடும் - கசக் கிடும், கலக்கிடும்.\n[97]. தண்ணிய - குளிர்ந்த தன்மை உடைய .\n[98]. கூற்று - மொழி , உரை, ஈண்டு இருபொருள் உள்ளது,\nமற்றொர�� பொருள் : வேதமாகிய எமன் பேரால் - என்பது (கூற்று - எமன்).\n[99]. நாப்பண் - நடுவே;\n[100]. மா தளை - பெரிய கட்டு - பெருவிலங்கு.\nநூல் பயன் (வெண்பா )\nபுத்தரின் பொன்மொழி போற்றுவோர் தீ அவாப்\nபித்தது நீங்கிப் பெரியராய் - நித்தலும்\nஅல்லன நீக்கி அறநெறி பற்றியே\n(புத்தர் பல்வேறு வேளைகளில் பலர்க்குக் கூறியவை)\nநம்முடைக் குறையைச் சொல்வோர் நன்மையே செய்வோ ராவர்.\nநம்முடைக் குறையை அன்னார் நவின்றிடா ராயின், ஓர்ந்தே[101]\nநம்முடைக் குறைகள் முற்றும் நாமறிந் திடுதல் எங்ஙன்\nநம்மை நாம் திருத்த இங்ஙன் நல்வழி செய்வோர் வாழ்க\nஒருபொருள் நாம்பி றர்க்கே உதவிடின், அவர்ம றுப்பின்\nதருபொருள் நமையே மீண்டும் சார்ந்திடும் தன்மை போல,\nஒருவரை நாமி கழ்ந்தால் ஒப்பவே மாட்டார்; அந்த\nவெருவரும்[102] இகழ்ச்சி நம்மை விரைவிலே மீண்டும் சேரும். 2\nமற்றவர் கடைப்பி டிக்கும் மதத்தினைத் தாழ்த்திப் பேசல்,\nஉற்றதன் மார்பில் மல்லாந்[103] துமிழ்வது போன்ற தாகும்.\nமற்றவர் கொள்கை யாவும் மாண்புடன் அணுகி ஆய்ந்து\nநற்றமா யுள்ள வற்றை நயமுடன் ஏற்றல் நன்று. 3\nஉடம்பினைப் போற்றா விட்டால் ஒன்றுமே செயலொண் ணாதே[104],\nஉடம்பதின் நலவி யக்கம் உயிரெனப் படுவ தாகும்.\nஉடம்பினைப் போற்று தல்தான் உயிரினைப் போற்ற லாகும்.\nஉடம்பினை நன்கு போற்றி உயர் செயல் புரிதல் வேண்டும். 4\nஉலுத்திடும் கட்டை யாலே ஒள்ளழல்[105] கடைதல் இல்லை,\nஅலுத்திடும் உடம்பி னாலே அடைபயன் ஒன்றும் இல்லை.\nகலைத்திறன் வளர்க்க நல்ல கழகமும் காணல் போல,\nநிலைத்திடும் உடம்பு வேண்டும் நெடும்புகழ்ச் செயல்கள் ஆற்ற. 5\nஉடலினை வாட்ட லாலோ , உணவினை மிகவும் மாந்தி[106]\nஉடலினைப் பெருக்க லாலோ உறுநலம் ஏதும் இல்லை .\nகெடலிலா தளவாய் உண்டு, கிளர்பொறி அடக்கி ஆளும்\nநடுநிலை வழியாம் ஒன்றே நலவழி பயப்ப துண்மை 6\nகாட்டிலே புல்லைத் தின்றால் காணலாம் 'மோட்சம்' என்றால்,\nகாட்டுள மான்கள் யாவும் காணுமோ மோட்ச வீட்டை\nஈட்டமாம்[107] நீருள் தங்கின் எய்தலாம் 'மோட்சம்' என்றால்,\nகூட்டமாய் நீருள் வாழ்வ குறுகுமோ வீடு பேற்றை\nஆறுகள் யாவற் றிற்கும் அளவிலாப் பெயர்கள் உண்டாம்;\nஆறுகள் அனைத்தும் ஓடி ஆழ்கடல் கலந்த பின்னர்க்\nகூறிடும் பெயர்கள் நில்லாக் கொள்கை போல் 'சாதி' யாவும்\nவேற்று கழகம்[108] சாரின் விரைவிலே மறைந்து போகும். 8\nஇறைவரே உலகில் எல்லாம் இயற்றினார் என்றால், அந்த\nஇறைவரே, பற்���ல் தீமை இயற்றுவோர்க் கெலாம் பொ றுப்போ\nஇறைவரை நோக்கி ஏதும் ஈகென வேண்ட லின்றி\nமுறைவழி கடமை ஆற்றின் முன்னுவ[109] எல்லாம் முற்றும். 9\nஅறவுரை வழங்கல் எல்லா அறங்களின் சிறந்த தாகும்.\nஅறம் உரை சுவையின் மிக்க அருஞ்சுவை யாதும் இல்லை.\nஅறம் தரும் இன்பின்[110] மேலாய் ஆர்ந்திடும் இன்பம் உண்டோ\nஅறந்தனை இறுகப் பற்றி அவாவினை அறுத்து வாழ்க. 10\nஅறமென்னும் விளை நிலத்தில் அவாவென்னும் களையகற்றி,\nஅறிவென்னும் கலப்பையுடன் ஆள்வினையாம் காளைபூட்டி\nஅறஉழுதோ[111] , அரிய காட்சி யாம் விதைகள் ஆர இட்டே ,\nஅரிய பண்பாம் நீர்பாய்ச்சி அமைதியினை விளைத்திடுவீர். 11\n[101]. ஓர்ந்து - ஆய்ந்து அறிந்து.\n[102]. வெருவரும் - அஞ்சத் தக்க.\n[103]. மல்லாந்து படுத்துக் கொண்டு நேரே எச்சில் உமிழ்ந்தால், அது, உமிழ்ந்தவர் மார்பிலேயே விழும்.\n[104]. ஒண்ணாது - இயலாது.\n[105]. ஒள் அழல் - விளக்கமான நெருப்பு.\n[106]. மாந்தி - சாப்பிட்டு\n[107]. ஈட்டமாம் நீர் - நீர் மிகுதியாயுள்ள நீர்நிலை.\n[108]. கழகம் - சங்கம்.\n[109]. முன்னுவ - நினைப்பவை (வினையால் அணையும் பெயர்).\n[110]. இன்பின் - இன்பத்தைக் காட்டிலும்.\n[111]. அற உழுது - முற்றிலும் மிகவும் ஆழமாக உழுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-09-23T12:23:05Z", "digest": "sha1:MW3TUPK54CPGND4FDMNMDVPTRPJZRNJO", "length": 12070, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "“மத வழிபாட்டு தலங்களுக்கு கூடி வருவதற்கான நேரம் இதுவல்ல!” – ஏ.ஆர்.ரகுமான் ட்வீட் - TopTamilNews", "raw_content": "\nHome சினிமா “மத வழிபாட்டு தலங்களுக்கு கூடி வருவதற்கான நேரம் இதுவல்ல” – ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்\n“மத வழிபாட்டு தலங்களுக்கு கூடி வருவதற்கான நேரம் இதுவல்ல” – ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்\nமத வழிபாட்டு தலங்களுக்கு கூட்டமாக வருவதற்கான நேரம் இதுவல்ல என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nசென்னை: மத வழிபாட்டு தலங்களுக்கு கூட்டமாக வருவதற்கான நேரம் இதுவல்ல என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகொரோனா பாதிப்பு இந்தியாவை ஆட்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், “இந்த செய்தி, இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் க்ள��னிக்குகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களின் துணிச்சலுக்கும் தன்னலமற்ற தன்மைக்கும் நன்றி தெரிவிப்பதாகும். இந்த பயங்கரமான தொற்றுநோயை சமாளிக்க அவர்கள் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. நம்முடைய உயிரைக் காப்பாற்ற அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்.\nஉலகத்தை தலைகீழாக மாற்றிய இந்த கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக நமது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதற்கான நேரம் இது. மனிதநேயம் மற்றும் ஆன்மீகத்தின் அழகை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நேரம் இது. நமது அண்டை, மூத்த குடிமக்கள், வறிய மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள்.\nகடவுள் உங்கள் இதயத்திற்குள் இருக்கிறார் (அது தான் மிகவும் புனிதமான சன்னதி), எனவே மத வழிபாட்டு தலங்களுக்கு கூடிவருவதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல. அரசாங்கத்தின் ஆலோசனையைக் கேளுங்கள். சில வாரங்களுக்கான சுய தனிமை உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகளுக்கான வாழ்க்கையை கொடுக்கலாம். உங்கள் மூலமாக கொரோனாவை பரப்பும் கருவியாக இருக்காதீர்கள் மற்றும் சக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள். இந்த நோய் உங்களுக்கு வருவதற்கு முன் எந்த எச்சரிக்கையும் கொடுப்பதில்லை. எனவே நீங்கள் வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று கருத வேண்டாம். தவறான வதந்திகளை பரப்புவதற்கும், அதிக கவலை மற்றும் பீதியை ஏற்படுத்துவதற்கும் இது நேரம் அல்ல. சிந்தனையுடன் இருப்போம். பல லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை நம் கையில் உள்ளது” என்றார்.\nநாட்டை உலுக்கிய பெகாசஸ் ஒட்டுகேட்பு… வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு\nஇந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை...\nகோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு\nதமிழக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.கே.சேகர்பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில்...\n“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி\nஉள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...\nகுளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு\nகுளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cmpc.in/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92/articles/politics/", "date_download": "2021-09-23T12:11:12Z", "digest": "sha1:3QCACTX4I7OHMVPA7DIXY7ACI3RAN22U", "length": 23829, "nlines": 181, "source_domain": "cmpc.in", "title": "அம்மா இங்கே வா வா.... பேட்டி ஒன்றை தா தா... - CMPC", "raw_content": "\nAbout us / அறிமுகம்\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nBook Review / புத்தக விமர்சனம்\nREPORTER’S DIARY / செய்தியாளர்கள் குறிப்பு\nCONTACT US / தொடர்பிற்கு\nAbout us / அறிமுகம்\nAllPAMPHLETS / துண்டறிக்கைகள்PHOTOS / படங்கள்VIDEOS / காணொளிகள்\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8ம்…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்…\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு நினைவேந்தல்…\n“கவண் திரைப்படம் குறித்து, இயக்குனர்…\nபத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடுக்கப்படும்…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக,…\n“காக்கா முட்டை” திரைப்படத்தின் இயக்குனர்…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8ம்…\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு மாற்றத்திற்கான…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 7…\nAllART / கலைBOOK REVIEW / புத்தக விமர்சனம்POLITICS / அரசியல்\nகொரோனா பூ���்டை உடை –…\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்…\nஒரு யூத குடிகாரன் –…\nஅன்புள்ள ரஜினி – ஆங்கிலத்தில்:…\n10 சதவீத இடஒதுக்கீடு :…\nபரியன், ஆனந்தன், சங்கரலிங்கம் கூட்டணியே…\nகொரோனா பூட்டை உடை –…\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்…\nஒரு யூத குடிகாரன் –…\nபோராட்டப் பாடல்கள் – சிபி\nBook Review / புத்தக விமர்சனம்\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\n“இளமையின் கீதம்” புத்தக விமர்சனம்…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nவழியும் உதிரமும், கிழியும் முந்தானைகளும்…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nஎன்னைத் தீண்டிய ‘தீண்டாத வசந்தம்………’…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nபுரட்சியின் குறிப்பேடு – அருண்மொழி…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nகார்க்கியும் காதலும் – அருண்மொழி…\nREPORTER’S DIARY / செய்தியாளர்கள் குறிப்பு\nCONTACT US / தொடர்பிற்கு\nஅம்மா இங்கே வா வா…. பேட்டி ஒன்றை தா தா…\nஅன்புள்ள அம்மாவிற்கு, இளம் ஊடகவியலாளன் எழுதிக்கொள்வது …\nநலம். நலமறிய அவா. அஇஅதிமுக தொண்டர்களால் தாங்கள் அம்மா என்றழைக்கப்பட்டீர்கள். இப்போது பெரும்பாலான தமிழக மக்களும், தேசிய, சர்வதேச ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும் தங்களை அம்மா என்றே அழைக்கிறார்கள். மகிழ்ச்சி.\nதாங்கள் தமிழக முதல்வராக என்னென்ன நலத்திட்டங்களை செய்தீர்கள் என்று தாங்களும் தங்களது தொண்டர்களும் செய்த, செய்துவரும், செய்யப்போகும், பரப்புரைகளின் மூலமே அறிய முடிகிறது. அவ்வளவு நலத்திட்டங்களும் மகிழ்வை தருகின்றன. அதே நேரம் எதிர்கட்சியினர், தங்களின் நலன், தங்கள் கட்சியின் நலன் விரும்பாதவர்கள் தரும், தந்த, தரப்போகும் தகவல்கள் அதற்கு முரணாக இருக்கிறது. அவைகளுக்கு பதிலடியாக பல்வேறு அறிக்கைகளை தாங்கள் வெளியிட்டுள்ளீர்கள். சிறப்பு.\nதங்களுக்கு அரசு ரீதியாக, கட்சி ரீதியாக, தொழில் ( விவசாயம் ) ரீதியாக பல்வேறு பணிகள் இருக்கும் என்று எனக்கு மட்டுமல்ல, எதிர்கட்சியினருக்கும் தெரியும். தங்களது வேலைப்பளுவிற்கு நாளொன்றுக்கு 24 மணி நேரமே போதாது என்பதே உண்மை. ஆனாலும் தங்களிடம் மனக்குமுறளோடு இந்த விண்ணப்பத்தை முன்வைக்கிறேன்… முற்றும் அறிந்த தங்களுக்கு ஒரு ஊடகவியலாளன் என்ன கேட்பான் என்பதும் சர்வநிச்சயமாக தெரிந்திருக்கும்…\nஇருந்தும் அம்மாவிடம் பசிக்கிறது என்று குழந்தை கேட்கமலேய��� உணவு கொடுப்பால் என்று தெரிந்தும், மகன் அந்த அம்மாவிடம் உணவு கேட்கும் அந்த சாதாரன நிகழ்வைப்போல் கேட்கிறேன்… அம்மாவிடம் குழந்தை பசி என்று கேட்டதும் நிச்சயம் அதற்கு அம்மா பசியாற்றுவாள் என்பது தங்கள் முன்வைக்க எள்ளளவும் அவசியமில்லை என்றே அறிகிறேன்…\nஅனைத்தும் அறிந்த தாங்கள், அனைவருக்கும் அருள்பாவிக்கும் தாங்கள், ஊடகவியலாளர்களை மட்டும் ஒதுக்குகிறீர்களோ என்ற எண்ணம் சக, மூத்த ஊடகவியலாளர்களின் குமுறல்களில் இருந்து தெரிகிறது… எனக்கு ஒரே ஆச்சர்யம்… என்ன இது சர்வமும் அறிந்தவர், மக்களாலேயே உருவாகி, மக்களுக்காகவே தவ வாழ்வு வாழ்ந்துவருபவர்… அந்த மக்களின் குரலையும் செவியையும் மட்டும் புறம்தள்ளுகிறாரா… சரி ஏன் என தங்களிடமே கேட்டுவடலாமா என்றால் அதற்கும் உங்களை சந்திக்க வேண்டுமே… சரி சாமியைத்தான் பார்க்க முடியவில்லை, பூசாரிகளிடமாவது கேட்கலாமா என்று பார்த்தால். அவர்களே கோவிலுக்கு என்றாவது ஒருமுறைத்தான செல்பவர்களாக இருக்கிறார்கள்… அத்தோடு மௌனிகள் வேரு… என்ன செய்ய…\nதங்களை சந்திக்க தங்களது இல்லமான தோட்டத்து கோவிலுக்குள் அல்ல கோவில் இருக்கும் தெருவுக்குள் கூட நுழைய முடியாது. சட்டமன்ற வளாகத்திற்குள்ளும் சந்திக்க முடியாது… மற்றவர்களிடம் மைக்கை தூக்கிக்கொண்டு ஓடுவதை போல் தங்களை நெருங்கவே முடியாது… அந்த அளவிற்கு பாதுகாப்பு மிகுந்த, நெருங்கவே முடியாதவர் தாங்கள்… தங்கள் கடைக்கண் பார்வை பட்டால் மட்டுமே தாங்கள் நினைத்தால் மட்டுமே ஒருவரால் தங்களிடம் ஒரு பத்தடி நெருங்கி குனிந்து மரியாதையே செய்யமுடியும் என்றிருக்கும் போது என்னால், என்னை போன்றவர்களால் எப்படி நெருங்க முடியும். இது தாங்களும் தமிழகமும் அறிந்ததே..\nஊடக மூத்தோர்களிடம் கேட்டபோது, ஆட்சி பொறுப்பேற்றதும் தாங்கள் வாரமொருமுறை செய்தியாளர்களை சந்திப்பதாக வாக்களித்திருந்ததாகவும் ஆனால் நீங்கள் அந்த வாக்கை காப்பாற்றவில்லை என்றும் சொன்னார்கள்… அவ்வளவு ஏன் மத்திய அமைச்சர்களால் கூட தங்களை பார்க்க முடியவில்லை என்று அவர்கள் ஏக்கப்பட்டனர்… ஏதாவது ஒரு காரணம் நிச்சயம் இருக்கும். ஆனால் அதை எப்படி தங்களிடம் கேட்பேன். ஒரு குழந்தை உலகை அறிய எண்ணற்ற கேள்விகளை அதன் அம்மாவிடம் கேட்பது போல, தங்களை பற்றியும், தங்கள் கட்சியை ���ற்றியும், தங்கள் ஆட்சியை பற்றியும் அறிந்துகொள்ள ஒரு ஊடக குழந்தை விரும்பும் தானே…\nஇதை ஏன் இப்பொழுது எழுதுகிறேன் என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம். ஆனால் முற்றும் அறிந்த தாங்கள் இதையும் அறிவீர்கள என்று நான் அறிவேன்… இருந்தாலும் தெய்வங்கள் பக்தனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தும் அதை பக்தனையே கேட்கவிட்டு கொடுப்பது போல, நான் சொல்லி விடுகிறேன்…\nசமீப காலமாக எல்லோரும் ” ஏன் இதே கேள்விய முதல்வர்ட்ட கேப்பியான்னே” கேக்குறாங்க… என்னமோ இவனுங்க எல்லாம் தினமும் உங்களை பார்த்து நாழு கேள்விய கேக்குற மாதிரியும், நாங்கெல்லாம் தினமும் உங்களை பார்த்து குனிஞ்சு ஆசீர்வாதம் வாங்கிட்டு காதுல பூ வெச்சுட்டு வர மாதிரியே பேசுறாங்க…\nசரி ஏதோ லூசு பசங்க பேசிட்டு போறாங்கன்னு விட்டா… எதிர்கட்சிதலைவர் ( முன்னாள் ) எப்ப பார்த்தாலும் இதே கேள்விய கேட்டுட்டே இருக்கார்… அதுல அன்னைக்கு ஒரு முறை துப்பிட்டார்னா பாத்துக்கோங்களே… எதிர்கட்சி தலைவர் எங்கள பார்த்து காரித்துப்பியும் உங்கள இன்னும் பார்க்க முடியால… அவரு எதிர்க்கட்சி தலைவர், அவராலேயே உங்கள பார்க்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் உங்கள்கிட்ட மக்களுக்காக அதிக கேள்விகள கேட்ட்ருக்க வேண்டியதே அவருதான். எங்கள ஏன் சந்திக்க மாட்டீங்குறீங்கன்னும் அவருதான் கேட்ருக்கனும். உங்கள பார்த்து நாழு கேள்வி கேக்க துப்பில்லாம எங்கள துப்பிட்டு போய்ட்டார். சரி தொடைச்சி போட்டுட்டு உங்க பேட்டிக்காக காத்திருக்கலாம்னு பார்த்தா. இந்த ஃபேஸ்புக் காத்து கருப்புகளின் இம்சை தாங்க முடியலை… எங்க பார்த்தாலும் ஏன் உங்க அம்மா கிட்ட கேளே பார்க்கலாம் என்கிறார்கள். வார்த்தைகளால் துப்புகிறார்கள்.. சரின்னு அதையும் விட்டா.. உங்களோடு கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கேட்கிறார்கள். கூட்டணி பேரங்கள் போது தங்களை எப்படி சந்தித்தோம் அல்லது சந்தித்தோமா என்றெல்லாம் இவர்கள் சிந்திக்கவே மாட்டார்கள் போல… இவ்வளவு ஏன் சமீபத்தில் வடக்கில் இருந்து பிரபல்ய ஊடகவியலாளர்கள், நிறுவனர்கள் சிலர் தமிழகம் வந்திருந்தனர்… எதிர்கட்சிகளை எல்லாம் சந்தித்த அவர்களுக்கே தங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனும் போது எங்கள் நிலை.\nஇரு��்தும் திரும்பிய திசையெல்லாம் அதேகேள்வி… எவனுக்காவது பதில் தெரியலைன்னாலோ, இல்ல பதில் சொன்னா மாட்டிக்குவோம்னு தெரிஞ்சாலோ கொஞ்சம்கூட வெட்கப்படாமல், இதே கேள்விய உங்க அம்மாட்ட போய் கேப்பியாங்குறான்.. இந்த துயர் துடைக்க, அவல நிலை நீங்க, தாங்கள் பேட்டி கொடுத்தே ஆக வேண்டும் போல் இருக்கிறது.\nஆகையால் தாங்கள் மனமுருகி, எங்கள் தவறுகள் ஏதேனும் இருப்பின் மன்னித்து, தங்களிடம் கேள்விகேட்கும் அருளை தரவேண்டி கேட்டுக்கொள்கிறேன்…\nமுற்றும் அறிந்த தங்களுக்கு, நான், நாங்கள் என்ன கேட்போம் என்பதும் சர்வ நிச்சயமாக தெரிந்திருக்கும்… இருந்தாலும் (*) முதல் கேள்வியே. ஏன் இவ்வளவு நாட்கள் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்பதே என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.\nஅன்புள்ள ரஜினி – ஆங்கிலத்தில்:...\n10 சதவீத இடஒதுக்கீடு :...\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு நினைவேந்தல்...\nசட்டப்பேரவை நிகழ்வுகளை செய்தி சேகரிப்பதில்...\nகேப்டன் டிவி செய்திக்குழு தாக்கப்பட்டதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/prisoners-safe-in-jail-away-to-corona-virus-affecting-chennai-high-court-praise-prison-department-183071/", "date_download": "2021-09-23T11:53:39Z", "digest": "sha1:ZF3CYX7MMO5EN22NI54EY55GDLDWFSXD", "length": 13314, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரோனா தொற்று இல்லாமல் பாதுகாப்பாக உள்ள கைதிகள்; சிறைத்துறைக்கு நீதிமன்றம் பாராட்டு - Indian Express Tamil prisoner safe in jail away to corona virus affecting chennai high court praise prison department - கொரோனா தொற்று இல்லாமல் பாதுகாப்பாக உள்ள கைதிகள்; சிறைத்துறைக்கு நீதிமன்றம் பாராட்டு", "raw_content": "\nகொரோனா தொற்று இல்லாமல் பாதுகாப்பாக உள்ள கைதிகள்; சிறைத்துறைக்கு நீதிமன்றம் பாராட்டு\nகொரோனா தொற்று இல்லாமல் பாதுகாப்பாக உள்ள கைதிகள்; சிறைத்துறைக்கு நீதிமன்றம் பாராட்டு\nதமிழக சிறைகளில் கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கைதிகள் தொடர்பாக, சிறைத்துறையின் நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nதமிழக சிறைகளில் கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கைதிகள் தொடர்பாக, சிறைத்துறையின் நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சிறைகளில் நெருக்கடியை குறைக்க வேண்டும் என்றும், 7 ஆண்டுகள் மற்றும் அதற்கு கீழ் தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில் கைதாகி சிறைகளில் உள்ளவர்களுக்கு ஜாமீன் மற்றும் பரோல் வழங்க உயர்மட்டக்குழுவை அமைத்து முடிவு செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி தமிழக சிறைகளில் இருந்த ஆயிரக்கணக்கான விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கைதிகளை அவர்களின் குடும்பத்தினர் சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு பரோல் வேண்டி பல கைதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.\nஇந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சிறைகளில் கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாகவும், புதிய கைதிகளை அடைக்க 37 மாவட்ட மற்றும் கிளை சிறைகள் தனி சிறைகளாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nசென்னையைப் பொறுத்தவரை, புதிய கைதிகள் யாரும் புழல் சிறையில் அடைக்கப்படுவதில்லை எனவும், சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்படுவதாகவும் அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.\nகொரோனா பரவும் அபாயம் உள்ள அசாதாரண சூழலில் தமிழக சிறைகளில் புதிதாக 58 செல்போன்கள் வாங்கப்பட்டு, வீடியோகால் மூலமாக 15 ஆயிரம் கைதிகள், தங்கள் குடும்பத்தினருடன் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nதமிழக சிறைத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nதமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 834ஆக உயர்வு – பீலா ராஜேஷ்\nபுடவை, மார்டன் உடையில் கலைகட்டும் பவித்ரா ஜனனியில் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஃபோர்டு மூடப்படுவதால் மாதம் ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்படும் – எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் கவலை\nUPSC IES EXAM 2021; இந்திய பொறியியல் சேவை தேர்வு; பி.இ, பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nஎன்னாச்சு விஜய் டிவி… இந்த ஸ்டார் ஜோடியின் ஹிட் சீரிய��் நிறுத்தமா\nபீகார் ஊழல்… பாஜக மாநில தலைவர்களுடன் துணை முதல்வர் திடீர் ஆலோசனை\nமீண்டும் தலைதூக்கும் ஐ.பி.எல். சூதாட்டம்; 5 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி\nஇந்த 5 அறிகுறிகள் உங்கள் உறவில் இருந்தால் பிரேக் அப் நல்லது\nஐ.பி.எல். 2021: மும்பை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nBharathi Kannamma serial; ஐடியா கொடுத்த சாந்தி… போலீஸ் ஸ்டேசனை விட்டு கண்ணம்மாவை ஒட வைக்கும் வெண்பா\nஉங்களுக்குப் பிடித்த பால் பாயாசம்… குக்கரில் ஈசியா செய்யும் முறை இதுதான்\nடெல்லி ரகசியம்: காங்கிரஸ் மேலிடம் பரிந்துரைத்த ரஜனி படேல்; மாநிலங்களவை தேர்தல் வியூகம்\nபுடவை அணிந்து வந்ததால் அனுமதி இல்லையா டெல்லி பெண்ணின் குற்றசாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த ஹோட்டல்\nசோனி நிறுவனத்துடன் இணையும் ஜீ குழுமம்; ஒப்பந்தத்தின் விவரங்கள்\nவாட்ஸ்அப்: முக்கியமான செய்திகளை விரைவாக அணுகுவது எப்படி\nVijay TV Serial : கவலையுடன் கண்ணனை பார்க்கும் மூர்த்தி : வீட்டில் சேர்த்துக்கொள்வாரா\n3 மாதக் பெண் குழந்தை ரூ.1.80 லட்சத்துக்கு விற்பனை – 7 பேர் கைது\nதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த சர்ச்சை கருத்து; பிடிஆர்-க்கு ட்விட்டரில் வலுக்கும் எதிர்ப்பு\nஏற்றுமதி மாநாடு : 41,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க ரூ. 2,120 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nTamil News Live Updates : மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வீட்டில் ரூ.15 லட்சம் பறிமுதல்\nபேறுகால விடுப்பு உயர்வு… வாடகை படி கிடையாது; அரசு ஊழியர்கள் அதிருப்தி\n‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்டத்தில் தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரலாம்: எடப்பாடி பழனிச்சாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/01/ecil-mumbai-walk-in-18th-jan-2020.html", "date_download": "2021-09-23T11:16:27Z", "digest": "sha1:MORIXT4MGNGQEXWVR4H5FJPBRNGMCNXW", "length": 7045, "nlines": 97, "source_domain": "tamil.jobnews360.com", "title": "ECIL மும்பை வேலைவாய்ப்பு 2020: Technical Officer", "raw_content": "\nHome அரசு வேலை பொறியாளர் வேலை ECIL மும்பை வேலைவாய்ப்பு 2020: Technical Officer\nVignesh Waran 1/11/2020 அரசு வேலை, பொறியாளர் வேலை,\nECIL மும்பை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். ECIL மும்பை அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.ecil.co.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Technical Officer. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். ECIL-Electronics Corporation of India Limited\nECIL மும்பை வேலைவாய்ப்பு: Technical Officer முழு விவரங்கள்\nECIL மும்பை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nECIL மும்பை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nECIL மும்பை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nECIL மும்பை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு நேர்காணல் (Walk-IN) மூலம் மற்றுமே தேர்ந்தெடுக்கப்படும். தகுதியானவர்கள் Application Form + அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு செல்லவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # பொறியாளர் வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Priest, Assistant, Night Watchman\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 234 காலியிடங்கள்\nசித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் வேலைவாய்ப்பு 2021: JRF, Field Attendant, DEO\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 181 காலியிடங்கள்\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 217 காலியிடங்கள்\nஅரியலூர் சுகாதாரத் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Nurse, Pharmacist, Dentist\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Peon\nதிருவண்ணாமலை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25th செப்டம்பர் 2021\nசென்னை அரசு கண் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள்\nஇராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: உதவியாளர் & கணினி ஆபரேட்டர்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/employment/chennai-metro-job-vacancy-2021-skv-527911.html", "date_download": "2021-09-23T11:04:23Z", "digest": "sha1:BSE2UPNLSTNYSO277UVKRZDOZ2GGWDDF", "length": 6393, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "Job Alert : தேர்வு, நேர்காணல் இல்லை... சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு | chennai metro job vacancy 2021– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nJob Alert : தேர்வு, நேர்காணல் இல்லை... சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் வேலை\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் General Manager (Track)/ Additional General Manager (Track) பணிக்கு கலிப்பாணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07.09.2021\nசென்னை மெட்ரோ (Chennai Metro) என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். சென்னை மெட்ரோவின் முதல் கட்ட சேவை ஆலந்தூர், சென்னை கோயம்பேடு இடையே ஜூன் 29, 2015 அன்று அன்றைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் தொடங்கிவைக்கப்பட்டது. சென்னை மெட்ரோவின் முதல் ஓட்டுநர் என்ற பெருமையை ப்ரீத்தி என்ற பெண் ஓட்டுநர் பெற்றார்.\nதற்போது சென்னை மெட்ரோ ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விருப்பம் உடையோர் விண்ணப்பித்து பயன்பெறலாம்.\ndeputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.\nஅதிகபட்சம் 55 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டூம்.\nஅங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Civil Engineering பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nSAG / SG பிரிவு பணிகளில் 17 முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nJob Alert : தேர்வு, நேர்காணல் இல்லை... சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-three-students-missed-while-bath-in-marina-beach-mur-542055.html", "date_download": "2021-09-23T12:36:05Z", "digest": "sha1:CBAKCFP2U3EXKKM36I7SXR4QCGS6LDIJ", "length": 8160, "nlines": 100, "source_domain": "tamil.news18.com", "title": "மெரினா பீச்சை திறந்த முதல்நாளில் மூன்று பேர் அலையில் சிக்கி மாயம்! – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nமெரினா பீச்சை திறந்த முதல்நாளில் மூன்று பேர் அலையில் சிக்கி மாயம்\nமெரினா பீச்சை திறந்த முதல்நாளில் மூன்று பேர் அலையில் சிக்கி மாயம்\n12 வகுப்பு பள்ளியை நிறைவு செய்த மாணவர்கள் தர்மராஜ், விமல், சபரீநாதன் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் மெரினா கடற்கரையில் குளிக்கச் சென்றனர். அப்போது 3 பேரும் அலையில் சிக்கி உள்ளே இழுத்து செல்லப்பட்டுள்ளனர்.\nசென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கடலில் குளித்துக்கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மூன்று பேர் அலையில் சிக்கி மாயமாகினர்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்துவருவதை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படவும், மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\n4 மாதங்களுக்கு பிறகு மெரினா கடற்கரை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக பலரும் மெரினா கடற்கரையில் குவிந்தனர். கடல் நீரில் காலை நனைத்தும் மணலில் அமர்ந்தும் பொழுதை கழித்தனர்.\nஇதையும் படிக்க: முகநூல் மூலம் நூதன மோசடி: ரூ. 50 ஆயிரத்தை இழந்த மதுரை நபர்\nஇந்நிலையில், 12 வகுப்பு பள்ளியை நிறைவு செய்த மாணவர்கள் தர்மராஜ், விமல், சபரீநாதன் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் மெரினா கடற்கரையில் குளிக்கச் சென்றனர். அப்போது 3 பேரும் அலையில் சிக்கி உள்ளே இழுத்து செல்லப்பட்டுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.\nமேலும் படிக்க: பெரியார் பல்கலைக்கழகத்தில் இந்துத்துவா கருத்துக்கள்: திராவிடர் விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nமெரினா பீச்சை திறந்த முதல்நாளில் மூன்று பேர் அலையில் சிக்கி மாயம்\nChennai Power Cut: சென்னையில் நாளை (24-09-2021) அடையாறு, தண்டையார்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்தடை\nதாழ்த்தப்பட்டோருக்கு 61.75%, உயர்ஜாதி ஏழைகளுக்கு 47.75% கட் ஆப்: எஸ்.பி.ஐ வங்கிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்\n1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இப்போதைக்கு பள்ளி திறப்பு இல்லை\nசசிகலாவின் நிலத்தை கையகப்படுத்தும் உத்தரவு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/03/india-planning-to-built-project-18-mega-warships.html", "date_download": "2021-09-23T11:07:06Z", "digest": "sha1:OTL7TWNNLOPU5UJI7R5CRUYR2L6S7HTF", "length": 7329, "nlines": 48, "source_domain": "tamildefencenews.com", "title": "ப்ராஜெக்ட்-18 மெகா போர்க்கப்பல் கட்ட இந்தியா முடிவு !! – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nSeptember 23, 2021 2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nப்ராஜெக்ட்-18 மெகா போர்க்கப்பல் கட்ட இந்தியா முடிவு \nComments Off on ப்ராஜெக்ட்-18 மெகா போர்க்கப்பல் கட்ட இந்தியா முடிவு \nஇந்தியா சமீபத்தில் ப்ராஜெக்ட்18 என்ற பெயரில் மெகா போர்க்கப்பல்களை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசீன கடற்படை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது, இந்திய பெருங்கடல் மற்றும் பசிஃபிக் பெருங்கடல்களில் தனது சக்தியை நிலைநாட்டும் வகையில் பல்வேறு கப்பல்களை கட்டி வருகிறது.\nஅந்த வகையில் சுமார் 12,000 டன்கள் எடை கொண்ட டைப்055 ரக நாசகாரி கப்பல்களை படையில் இணைத்து வருகிறது, மேலும் இத்தகைய 18 கப்பல்களை படையில் இணைக்க உள்ளது.\nஇந்த வகை கப்பல்கள் தான் உலகிலேயே அதிக ஏவுகணைகள் தாங்கிய (அதாவது 100க்கும் அதிகம்) என சொல்லப்படுகிறது.\nஇதனுடன் 8000 டன்கள் எடையிலான நமது விசாகப்பட்டினம் அல்லது கொல்கத்தா ரக நாசகாரி கப்பல்களை ஒப்பிட்டால் மிகப்பெரிய இடைவெளி இருப்பது தெரியும்.\nஆகவே இந்த ஆபத்தை உணர்ந்துள்ள இந்தியா சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பில் 13,000 டன்கள் எடை கொண்ட மெகா நாசகாரி போர்க்கப்பல்களை கட்ட முடிவு செய்துள்ளது.\nஇந்த வகை கப்பல்களில் மின்காந்த ரெயில் கன் மற்றும் லேசர் ஆயுதங்களை இணைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது ஆனால் இதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படும்.\nஏற்கனவே பெங்களூர் ரகம் என்ற பெயரில் 10,000 டன்கள் அளவிலான நாசகாரி கப்பல்கள் கட்டவிருந்த நிலையில்\nமத்திய அரசு நிதி பற்றாக்குறை என கூறியதால் 8000 டன்கள் எடையிலான விசாகப்பட்டினம் ரக கப்பல்களை கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்க���க்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \nஆக்கஸ் நீர்மூழ்கி ஒப்பந்த எதிரொலி இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஃபிரான்ஸ் விருப்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-news?id=1820", "date_download": "2021-09-23T11:34:23Z", "digest": "sha1:WOH3XSDWMGDWEP2CYOFO2ID34ZM2JHKW", "length": 26834, "nlines": 381, "source_domain": "tamilpoonga.com", "title": "ஹிஷாலினியின் சம்பவம் போல் பல சம்பவங்கள் வெளிவராமல் இருக்கிறது - பியால் நிஷாந்த ", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் வெற்றி திரைப்படம் இந்தியில் ரீமேக்காகிறது\nவிஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 96 திரை\nஅண்ணாத்த படத்தின் மீது கோபமாக இருக்கும் நயன்தாரா\nவசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வெறும் 25 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்த ரஜின\nஇளம் நடிகை தன் காதலருடன் விபத்தில் மரணம்\nமராத்திய நடிகையான ஈஸ்வரி தேஷ்பாண்டே கார் விபத்தில் சிக்கி இன்று காலை உயிரிழந்துள்ளார்.கோவாவின் அர்போரா பகுதியில் தனது காதலருடன் காரில் சென்றுள்ளார் ஈஷ\nபிக்பாஸ் தொடங்கப்போவதால் தேன்மொழி பி.ஏ சீரியல் முடியப்போகிறது\nவிஜய் டிவியை பொறுத்தவரை நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இப்போதெல்லாம் காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்புக\nசர்ச்சையில் சிக்கும் யோகிபாபு படம்\nயோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ\nரம்யா பாண்டியனின் வாழ்க்கையே மாற்றிய அந்தப் புகைப்படம்\n2015-ல் வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன்பிறகு ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு க��ராமத்துப் பெண்ணாக\nரெய்டு குறித்து மெளனம் களைத்த சோனு சூட்\nஇந்தி வில்லன் நடிகரான சோனு சூட் தமிழில் ஒஸ்தி, அருந்ததீ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களு\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை திடீர் மரணம்\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய்\nபணிகளை சிறப்பாக செய்வதில் உங்களுக்கு நிகர் இல்லை என கார்த்தியை புகழ்ந்த நடிகர்\nமணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி ஒரு சரித்திர\nமாமனார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் மருமகள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்களை சலிப்படையாமல் கொண்டு செல்லும் பொறுப்பு அந்தந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களையே சேரும். அப்படியாக சில தொகுப்பாளர்கள் மக்\nதனது கனவு படத்தை முடித்தார் மணிரத்னம்\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் தற்போது அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக\nதாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்\nஅஜித் சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி\nSri Lanka News ஹிஷாலினியின் சம்பவம் போல் பல சம்பவங்கள் வெளிவராமல் இருக்கிறது - பியால் நிஷாந்த\nஹிஷாலினியின் சம்பவம் போல் பல சம்பவங்கள் வெளிவராமல் இருக்கிறது - பியால் நிஷாந்த\nபாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த டயகம பகுதியை சேர்ந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்க கூடிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார்.\nநேற்று (24) நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.\nஇதன் போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஹிஷாலினியின் சம்பவம் போல் பல சம்பவங்கள் வெளிவராமல் இருக்கிறது நாம் அனைவரும் ஒன்று கூடி இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டும்´ எமது அமைச்சிற்கு பொறுப்பு உள்ளதா என்பது குறித்து மக்கள் இன்று கவனம் செலுத்துகிறார்கள்.\nஎனவே இந்த சிறுமிக்கு நீதியினை நிலைநாட்ட வேண்டுமானால் அல்லது இந்த சிறுமியின் மீது அக்கறை இருந்தால் நாம் அனைவரும் ஒற்றுமையாக கைகோர்த்து நீதியினை பெற்றுக்கொடுக்க ஒன்றிணைய வேண்டும்.\nநாம் தினந்தோறும் கால்வாய்கள், வீதிகள், அதிவேக நெடுஞ்சாலை, துறைமுகங்கள், விளையாட்டு மைதானங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றையே நாம் பேசிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் இந்த நாட்டில் உள்ள சிறுவர்கள் குறித்து ஒரு போதும் பேசுவதில்லை. தொடர்பாடல்கள் தொடர்ந்து காணப்படுமாயின் இவ்வாறு சிறுவர்களை நாம் இன்று இழந்திருக்கமாட்டோம்.\nநாட்டில் உள்ள சிறுவர்கள் குறித்து தற்பொழுது 9 மாகாணங்களில் புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். சிறுவர்கள் தொடர்பாக இலங்கையில் இரண்டு நீதிமன்றங்கள் மாத்திரமே உள்ளது. எதிர்வரும் காலங்களில் அனைத்து மாகாணங்களுக்கும் சிறுவர்கள் தொடர்பான நீதிமன்றங்களை அமைக்க நீதி அமைச்சிடம் இருந்து அனுமதி கிடைத்துள்ளது.\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸோடு எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியாது. நாம் கால்வாய்களுக்கும், வீதிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது போல் இந்த நாட்டின் சிறுவர்களுக்கும் பாதுகாப்பினை வழங்க நாம் அனைவரும் வீதிக்கு இறங்கி செயற்பட வேண்டுமென குறிப்பிட்டார்.\nவல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தேர்தலில் தலைவராக திரு. செல்வேந்திரன் தெரிவு இது குறித்து எம்.கே சிவாஜிலிங்கம் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் தியாகி திலீபனுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.\nலைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 100 குடும்பங்களிற்கு உலருணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை என்று இந்த அரசாங்கம் நினைக்காது விடுகின்றதோ அன்றுதான் நிம்மதி - என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா தெரிவித்துள்ளார்.\nதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்\nஐ.நா 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை\nகொரோனா தொடர்பான ஆலோசனைகளுக்கு 247 ஐ அழைக்கவும்\nபிரதமரின் சர்வதேச சைகை மொழி தின செய்தி\nதற்போதைய நெருக்கடி நிலையை புரிந்து கொள்ளுமாறு வேண்டுகோள்\nதமிழக தயாரிப்புகள் என்ற நிலை உருவாக வேண்டும் – ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரசாரம்\nஒரே நாளில் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2¾ கோடி\nசெல்பி மோகத்தால் நான்கு பேர் பலி\nசாலையோரம் உணவகத்தில் உணவு அருந்திய பிரேசில் அதிபர்\nகனடாவில் மூன்றாவது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம்\nமுல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.\nபொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nகிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்\nஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்\nவடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மைக்கு விரைவில் தீர்வு காணப்படும் - டலஸ்\nவிகிதாசார தேர்தல் முறைமையை மாற்றுவதை ஏற்கவே முடியாது\nஅரசாங்கம் சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் வரவேற்கத்தக்கது\nஅரசாங்கத்திடம் சாணக்கியன் விடுத்துள்ள கோரிக்கை\nமூன்றாவது முறையாகப் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nவாட்ஸ்அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவாக அதிகரிப்பு\nதியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nஆறு வயது சிறுமி பலாத்காரக் கொலை வழக்கில் திருப்பம்\nபிஸ்கெட் பேக்குகளால் சிவலிங்கம் உருவாக்கிய பெண்\nசாலையின் நடுவே நடனமாடிய பெண் மீது வழக்கு\nபொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை\nதிருமண மண்டபத்தில் வெடித்த மின்சாரப் பெட்டி - மணமகளுக்கு மயக்கம், தந்தைக்கு நெஞ்சுவலி\nஉயிரிழந்த 10 பேரும் அப்பாவி மக்கள் – ஒப்புக்கொண்ட அமெரிக்கா\n18 கோடியில் 250 கிலோ எடையுள்ள ஆடை\nஅடுத்த ஆண்டு வரை வீட்டிலிருந்தபடியே பணிபுரியலாம் - கூகுள்\nஓ. பன்னீர்செல்வம் மனைவி காலமானார் – அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதுணுக்காய் தென்னியன்குளம் கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மை பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்\nஇரணைதீவிற்கான பொதுப் போக்குவரத்து படகுச் சேவை இதுவரை ஏற்படுத்தப்படாமையினால் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதாஜ்மஹாலை இரவிலும் கண்டு ரசிக்கலாம் – அனுமதி அறிவிப்பு\nபரபரப்பான சாலையில் ரிக்சாவில் சென்ற பெண்ணை முத்தமிட்ட கொடுமை\nஇலங்கை - குவைத் வணிக விமான சேவை மீண்டும் ஆரம்பம்\nகத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டியது\nகுளவிக்கொட்டுக்கு இலக்காகி 24 மாணவர்கள் வைத்தியசாலையில்\nகிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு கொரோனா தொற்று\n24 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udhayanews.com/chennai-mathur-relief/", "date_download": "2021-09-23T11:04:21Z", "digest": "sha1:R6323OQRMJKZHTH2KYD26SNADKCAZ37S", "length": 6956, "nlines": 114, "source_domain": "udhayanews.com", "title": "கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விழா! - Udhaya News", "raw_content": "\nகொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விழா\nகொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விழா\nகொரோனா தடுப்பு முன் களப்பணியாளர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் சேவையை கெளரவபடுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது.\nமாத்தூர் MMDA இரண்டாம் பிரதான சாலையில் அமைந்துள்ள எவர்வின் பள்ளியில் Dr.Ambethkar MMPDA AVNS WELFARE ASSOCIATION சார்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட TNHB COLONY RESIDENT’S CONSUMERS PROTECTION AWARENESS WELFARE ASSOCIATION[TCRCPAWA] தலைவர் R.ராஜகோபால், பொருளாளர் C.ரவி, மற்றும் சங்கத்தின் மூத்த பொறுப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மணவாளன், C.மணவாளன், சேணியப்பன், எஸ்தர் ராணி மற்றும் பல சங்கத்தினர் கலந்து கொண்டு விழாவை சிறப்புறச் செய்தனர்.\nDr.Ambethkar MMPDA AVNS WELFARE ASSOCIATIONகொரோனாசென்னைதூய்மைப் பணியாளர்கள்���ாத்தூர்மாநகராட்சிமுன்களப் பணியாளர்கள்\nஅரியலூரில் போதைக்காக சானிடைசர் குடித்தவர் பலி 2 பேருக்கு தீவிர சிகிச்சை\nரூ 2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகின்றன\nஆன்லைனில் படித்தே ஆகவேண்டும்; பப்ஜி ஆட முடியாது; ஐகோர்ட் தீர்ப்பால் சோகம் \nவிரைவில் சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை\nவிழுப்புரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசைகள் பற்றி எரிந்தன\nசெப்.1 முதல் தமிழகத்தில் நூலகங்கள் திறப்பு \nகாவல்துறை, சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் – தமிழக அரசு\nதமிழகத்தில் பல பணிகள் அடிக்கல்லோடு நிற்கிறது ஏன்\nசெட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு\nMBBS நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழர்களுக்கே வழங்குக – இராமதாசு\nபக்கிங்ஹாம் கால்வாயில் சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு பணிகள் விரைவில் துவக்கம்\nமுன்னாள் அமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு\nதிமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – முதல்வர்\nகனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் – வேளாண்மை துறை முதன்மை செயலாளர்\nஅரேதா பிராங்க்ளின் எனக்கு இன்ஸ்பிரேஷன் – ஜெனிபர் ஹட்சன்\nரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ\nஅன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்\nUdhaya News உங்கள் செல்போனில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vettipayal.wordpress.com/2006/08/29/", "date_download": "2021-09-23T11:14:56Z", "digest": "sha1:CHWRKBEYBDQY2EQB4HCJEJ2HPAVIFPVY", "length": 18454, "nlines": 199, "source_domain": "vettipayal.wordpress.com", "title": "29 | ஓகஸ்ட் | 2006 | வெட்டி", "raw_content": "\nPosted on ஓகஸ்ட் 29, 2006 by வெட்டிப்பயல்\nநம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்…\nஅஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு\nநீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு\nநீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு…\nஜீவன்: அவளை தூக்கறன்டா… உனக்கு வலிக்கும்டா… நீ அழுவடா…\nசூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்… ஏனா அவ 120 கிலோ\nபிரபு: என்ன கொடுமை சரவணன்…\n ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா\nவி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு\nமாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்\nவி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை “தமிழ்”\nசிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி… அதனால பறந்து போயிடுச்சு…\nபத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகமா… பின்ன என்ன நீந்தியா போக முடியும்\nஇப்பொழுதுக்கு இவ்வளவுதான் தோணுது… பிடித்திருந்தால் சொல்லுங்க அடுத்து யோசிக்கலாம் 😉\nFiled under: திரைப்படம், நகைச்சுவை, லொள்ளு |\t41 Comments »\nPosted on ஓகஸ்ட் 29, 2006 by வெட்டிப்பயல்\nபிரிவு -1 பிரிவு-2 பிரிவு-4\nஞாயிறு இரவு 9 மணி.\n“ஏய் சொல்லு. எங்க இருக்க ஊருல இருந்து வந்துட்டியா\n“நான் கிருஷ்ணகிரியில இருந்து வந்துட்டு இருக்கேன்”\n“நீ டென்ஷன் ஆகாத. நான் வந்த பஸ் பிரேக் டவுன் ஆகிடுச்சு. ஒரு மணி நேரம் லேட். அதுவும் இந்த டிரைவர் இதுக்கு முன்னாடி கட்ட வண்டி ஓட்டிருப்பான் போல இருக்கு”\n“ஏன் மேடமால கொஞ்சம் சீக்கிரம் புறப்ப்பட்டிருக்க முடியாதா\n“சேலத்துல இருந்து வரதுக்கு எதுக்கு சீக்கிரம்ம் புறப்படணும்”\n“சேலத்துல இருந்து நீ பெங்களூர் வரதுக்கே 9-10 ஆயிடும். அதுக்கு அப்பறம் நீ உன் PGக்கு எப்படி போவ என்ன சாப்பிடுவ\n“எங்க அம்மா பார்சல் பண்ணி கொடூத்திருக்காங்க. மடிவாளாலா எறங்கி நான் PGக்கு ஆட்டோல போயிடுவேன்”\n“பெங்களூர் இருக்கற நிலைமைக்கு நீ தனியா 10 மணிக்கு ஆட்டோல போவ சரி நீ ஓசூர் வந்தவுடனே எனக்கு போன் பண்ணு”\n“தனா நான் ஓசூர் வந்துட்டேன்”\n“லூசு, ஓசூர்ல எங்க இருக்கற\n“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”\n“இப்ப தான் பஸ் ஸ்டாண்டுக்குள்ள பஸ் வருது. நான் இனிமே தான் இறங்கனும்”\n“ஏய் நீ எதுக்கு இங்க வந்த\n“எதுவும் பேசாத அடிச்சிட போறேன்”\n“மணி இப்பவே 10:30 நீ பஸ் பிடிச்சி மடிவாளா போய் சேரத்துக்குள்ள 11:30 ஆயீடும்.. அப்பறம் ஆட்டோ பிடிப்பயா\n“பஸ் பிரேக் டவுன் ஆனதுக்கு நான் என்ன பண்ண முடியும்”\n“எதுக்கு இப்படி டென்ஷன் ஆகறன்னு எனக்கு புரியல”\nபெங்களூரை நோக்கி இரு சக்கர வண்டியில்…\n“ஏன் இப்படி டென்ஷன் ஆகற உனக்கு பொண்டாட்டியா வரவ பாவம்”\n“சரிங்க… உங்களுக்கு புருஷனா வரவன் புண்ணியம் பண்ணியிருப்பான் போதுமா\n“ஏய் திவ்யா, என்ன இவ்வளவு லேட்”\n“இனிமே இந்த மாதிரி லேட்டா தனியா வராத”\n“வெள்ளிக்கிழுமை நைட், தனியா Cabல வந்த பொண்ணை டிரைவரே கடத்திட்டு போயி ரேப் பண்ணி கொன்னுட்டான். பெங்களூர் முழுக்க இதுதான் பேச்சு. அதுவும் இல்லாம இந்த மாதிரி ஏற்கனவே நிறைய நடந்திருக்காம். யாரும் வெளில சொல்லாம இருந்த்திருக்காங்க… இப்ப தான் எல்லாம் வெளிய வருது”\n“ஓ இதனால தான் அவன் அவ்வளவு ட்டென்ஷனா திட்டிக்கிட்டே இருந்தானா\n“தனாதான். நான் தனியா வரன்னு ஓசூர்க்கே வந்துட்டான். இங்க வந்து அவன் தான் விட்டுட்டு போனான்”\n“நான் வேற அவனை இது தெரியாம திட்டீக்கிட்டே வந்தேன்”\n வேலையத்து அவன் ஓசூர் வந்து உன்னைக் கூப்பிட்டு வந்தா… அவனை நீ திட்டியிருக்க\n“எனக்கும் கஷ்டமா இருக்கு. இரு நான் அவனுக்கு போன் பண்ணிட்டு வந்துடறேன்”\n“மணி 1 ஆச்சி. தூங்கு நாளைக்கு பேசிக்கலாம்”\n“அவன் பத்தரமா வீட்டுக்கு போயிருப்பானா\n“அவனுக்கு என்ன குறைச்சல். அதெல்லாம் போயி தூங்கிருக்கும்”\n“இரு நான் எதுக்கும் போன் பண்ணிட்டு வந்திடறேன்”\nமணி 1:30. செல்போன் சிணுங்கியது.\n“நைட் ஒன்ற மணிக்கு எங்க இருப்பாங்க\n“சாரியும் வேணாம் பூரியும் வேணாம். இனிமே ஊர்ல இருந்து சீக்கிரம் வா. அதுவே போதும். இப்ப எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு பேசலாம். நீயும் போய் தூங்கு”\n2 நாட்களுக்கு பிறகு. PGயில்\n யாருக்கிட்ட இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்க\n“கொஞ்சம் சீக்கிரம் பேசிட்டு வெக்கறியா நான் அவன்ட கொஞ்சம் அவசரமா பேசனும்”\n அவ ஏதோ உன்கிட்ட பேசனுமாம். நான் அவள்ட போனைக் கொடுக்கறன்”\n நீ பேசி முடி. நான் என் மொபைல்ல இருந்து குப்புட்டுக்கறேன்”\n“சரி. நான் பேசி முடிச்சிட்டேன். கட் பண்றேன். நீங்க ஆரம்பிங்க :-x”\n“இப்ப ஏன் கட் பண்ண… நான் உன்னை பேசி முடிச்சிட்டுதான வெக்க சொன்னேன்”\n நான் அவன்ட பேசி முடிச்சிட்டேன்”\n“என்ன ஏதோ சீரியஸ்ஸா பேசிட்டு இருந்த\n“அந்த நாயிக்கு ஆன் – சைட் ஆப்பர்சுனிட்டி வந்திருக்கு… போக மாட்டேனு மேனஜர்ட்ட சொல்லி இருக்கான். கேட்டா பர்சனல் பிராப்ளம்னு சொல்றான்.\n6 மாசத்துக்கு முன்னாடி மேனஜர்கிட்ட ஆன் சைட் அனுப்ப சொல்லி பிரச்சனை பண்ணிட்டு இருந்தான். இப்ப என்னன்னா இப்படி பேசறான். மேனஜர் என்னை கூப்பிட்டு பேச சொன்னார்”\n“கேட்டேன். என்கிட்டயும் அதுதான் சொல்றான். நீ வேணும்னா பேசி பாரேன்”\n“லாங் டெர்ம் தான். மினிமம் 6 மாசம். H1 வெச்சிருக்கான். சும்மாவா\n“நீ என்டீ பேயறைஞ்ச மாதிரி உக்கார்ந்திருக்க\n“ஒன்னுமில்லை நான் அவன்ட பேசறேன்”\n“தனா… நான் திவ்யா பேசறேன்”\n“ஏன் ஆன் சைட் வேண்டாம்னு சொன்ன\n“எனக்கு போக பிடிக்கல. எனக்கு இங்கதான்ன் பிடிச்சியிருக்கு”\n“அப்பறம் எதுக்கு 6 மாசத்துக்கு முன்னாடி போகனும்னு சொன்ன\n“இப்ப என்ன வேணும் உனக்கு\n“நீ ஏன் போக மாட்டனு சொல்றனு எனக்கு தெரிஞ்சாகனும்\n“நீ போகனும். அவ்வளவுதான்…… இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல முடியாது”\n“நீ எதுவும் சொல்ல வேணாம்… எங்களுக்கு எல்லாம் தெரியும். நீ போய் தூங்கு”\n“உன் இஷ்டம்… நான் சொன்னா நீ கேக்கவா போற\n“சரி. நீ ஒன்னும் சொல்ல வேணாம்”\n தனா 2 வாரத்துல சிக்காகோ போறான். கன்பர்ம் ஆகிடுச்சி. உன்ட சொன்னானா\n“இல்லை. இன்னும் 2 வாரத்துலயா\n“என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்ப சொல்றாங்க”\n“அவனை இந்த வார காடைசிலதான் கிளம்ப சொன்னாங்க… அவன் தான் கஷ்டப்பட்டு கெஞ்சி கூத்தாடி ஒரு வாரம் தள்ளி போட்டிருக்கான்”\n« ஜூலை செப் »\nநெல்லிக்காய் – 12 இறுதி பாகம்\nகவுண்டர்’ஸ் டெவில் ஷோ (3) – தனுஷ்\nபாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்\nஇது முழுக்க முழுக்க வெட்டியாக பொழுதை கழிக்க ஆசைப்படுபவர்களுக்காக மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2018/03/blog-post_12.html", "date_download": "2021-09-23T12:44:53Z", "digest": "sha1:UUMQHYT3KTKID4COGVOK2SCCR5KY4YZF", "length": 5983, "nlines": 83, "source_domain": "www.alimamslsf.com", "title": "இரண்டாம் வார போட்டியின் வெற்றியாளர்கள் | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nஇரண்டாம் வார போட்டியின் வெற்றியாளர்கள்\nகுழுக்கள் முறையில் வெற்றியீட்டிய இரு அதிஷ்டசாலிகள்:\nஇப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது ALIMAMSLSF இன் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nமீண்டும் அடுத்த வார வினாவுடன் சந்திப்போம்.\nதொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள். இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nகோரோனா விடயத்தில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்\nஅதிகரித்து வரும் கொலைகள் உணர்த்துவது என்ன\nநாளும் ஒரு நபி மொழி நாளும் ஒரு நபி மொழி 23 || M Ahmedh (Abbasi, Riyadhi) MA\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 03 MJM. Hizbullah Anvari B.com Reading\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 05) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 15)\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_831.html", "date_download": "2021-09-23T11:52:23Z", "digest": "sha1:UAPLBR5DX4IMX23RB4J3KK4YO4DDJVZR", "length": 11123, "nlines": 113, "source_domain": "www.pathivu24.com", "title": "அமைச்சர்கள் பதவியேற்பு - அங்கஜனுக்கு விவசாய பிரதி அமைச்சு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அமைச்சர்கள் பதவியேற்பு - அங்கஜனுக்கு விவசாய பிரதி அமைச்சு\nஅமைச்சர்கள் பதவியேற்பு - அங்கஜனுக்கு விவசாய பிரதி அமைச்சு\nபுதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nஅதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு,\nரஞ்சித் அலுவிஹார - சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிரிஸ்தவ மத விவகார இராஜாங்க அமைச்சர்\nலக்கி ஜயவர்தன - மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்\nஅஜித் மான்னப்பெரும - சுற்றாடல் பிரதி அமைச்சர்\nஅங்கஜன் இராமநாதன் - விவசாய பிரதி அமைச்சர்\nகாதர் மஸ்தான் - மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சர்\nஎட்வர்ட் குணசேகர - உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர்\nநளின் பண்டார - அரச நிர்வாக முகாமைத்துவ சட்டமும் ஒழுங்கும் பற்றிய பிரதி அமைச்சர்\nஅமைச்சர்கள் பதவியேற்பு - அங்கஜனுக்கு விவசாய பிரதி அமைச்சு Reviewed by சாதனா on June 12, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா ���ிஞ்ஞானம் விளையாட்டு\nஇனப்படுகொலை இராணுவத்தை காப்பாற்ற முயற்சி\nராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடி...\nசிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களை கைப்பற்றியது சீனா\nசிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ரொகான் கருணாரத்ன தெ...\nசுமந்திரன் வழியில் சுரேன் இராகவன் - பௌத்தத்திற்கு முன்னுரிமை\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் நேற்ற...\nஇன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை\nஇன்று பிற்பகல் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மா...\nசிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி\nசிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியுள்ள ஜப்பான் அதில் பணியாற்றுவதற்கு எட்டு கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிக...\nஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியில் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இ...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகூட்டு அரசில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ...\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/jeff-bezos-adds-record-13-billion-in-single-day.html", "date_download": "2021-09-23T12:39:07Z", "digest": "sha1:KWP4VK2C5W5CRP5PNUZ6J7XPFQQRM25U", "length": 6901, "nlines": 93, "source_domain": "www.tamilxp.com", "title": "ஒரே நாளில் 9,703 கோடியை அள்ளிய அமேசான் | Tech News Tamil", "raw_content": "\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nHome Tamil News ஒரே நாளில் 9,703 கோடியை அள்ளிய அமேசான்…\nஒரே நாளில் 9,703 கோடியை அள்ளிய அமேசான்…\nகொரோனா பாதிப்பால் பலர் நிறுவனங்கள் சில இழப்புகளை சந்தித்தாலும், சில நிறுவனங்கள் கோடிகளை அள்ளியுள்ளன. அந்த வகையில், பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான்.காம்-ன் நிறுவனரான ஜெஃப் பெசோஸ், ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.9,703 கோடி மதிப்பில் சொத்தினை சேர்த்துள்ளார். இது டாலரில் 13 பில்லியன் ஆகும்.\nகொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால், பொதுமக்கள் வெளியில் வரமுடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் அதிக பொருட்களை வாங்கியுள்ளனர். இதன் காரணமாக அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 73 சதவிகிதம் உயர்ந்துள்ளது.\nஅமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்தான் உலகின் முதல் பணக்காரராக இருக்கிறார். இந்தாண்டு தொடக்கத்தில் 74 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்து இவரது சொத்து மதிப்பு தற்போது 189.3 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது\nகாதலி போல வேடமிட்டு தேர்வு எழுத வந்த காதலன் :வசமாக சிக்கிய ஜோடி\nஐஸ்கிரீம் வாங்குவதற்காக ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்\nவிரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்: அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஓட்டம்\nகடல்நீர் மட்டம் உயர்வு காரணமாக சென்னை, தூத்துக்குடி கடலுக்குள் மூழ்கும்: நாசா எச்சரிக்கை\nப்ளூடூத் ஹெட்போன் வெடித்ததில் 28 வயது இளைஞர் பலி\nதுப்பாக்கியால் சுட்ட மாப்பிள்ளை வீட்டார்…பாதியில் நின்று போன திருமணம்\nகுழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா\nதலையில் வழுக்கை வராமல் இருக்கணுமா…இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் மவுத் வாஷை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nபச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஆன்லைன் வகுப்பால் குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு அதிகரிப்பு\nஎலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் கோவிலின் சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2021-09-23T12:21:17Z", "digest": "sha1:LY4RF2NG2Z2FFQYBFE4Z6LWA7ISDKJ2J", "length": 34488, "nlines": 103, "source_domain": "srilankamuslims.lk", "title": "“இது தான் இஸ்லாம்” என்றால் ” இது எனக்கு வேண்டும்” – லாரன் பூத். (தயவு செய்து முழுமையாக பொறுமையாக படிக்கவும்) - Sri Lanka Muslim", "raw_content": "\n“இது தான் இஸ்லாம்” என்றால் ” இது எனக்கு வேண்டும்” – லாரன் பூத். (தயவு செய்து முழுமையாக பொறுமையாக படிக்கவும்)\nதற்போதைய காலக் கட்டத்தில், இஸ்லாமை தழுவும் பலரும், குர்ஆனை முழுமையாக படித்து, பல வித ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் தான் தழுவுகின்றனர்.ஆனால் லாரன் பூத் அவர்களின் அனுபவம் வேறு விதமானது. இவர் இஸ்லாமை தழுவுவதற்கு ஊன்று கோலாய் இருந்தது முஸ்லிம்களின் வாழ்க்கை முறை தான். பாலஸ்தீன முஸ்லிம்களின் அழகான வாழ்வை பார்த்து, தானும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைக் கொண்டவர் இவர். பின்னர் தான் குர்ஆனை படிக்க ஆரம்பித்திருக்கின்றார்.\nஇவருடைய இஸ்லாம் நோக்கிய பயணம் மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு இவருக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை படம் பிடிக்க முயற்சிப்பதே இந்த பதிவு…இன்ஷாஅல்லாஹ்.\nஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகோதரி லாரன் பூத். பெற்றோரிடமிருந்து சரியான அரவணைப்பு இருந்ததில்லை. சிறு வயதில் இறைவனிடம் வேண்டிக் கொள்வாராம், Please God, என் அம்மாவையும், அப்பாவையும் நாளைக்காவது என்னிடம் அன்பாக இருக்கவை. டீனேஜ் பருவத்தின் போது பிரார்த்திப்பதை நிறுத்தி விட்டார்.\nதன்னுடைய ��ருபதுகளில் மதமே வேண்டா மென்ற முடிவுக்கு வந்து விட்டார், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தேன். இனியும் எனக்கு மதங்கள் தேவையில்லை. Nietzsche சொன்னதை நம்பினேன். அவர் கூறினார், ‘கடவுள் இறந்து விட்டார். நாம் தான் அவரை கொன்றோம்’ என்று சகோதரி லாரன் பயின்ற பள்ளியில் மொத்தம் மூன்றே மூன்று முஸ்லிம் மாணவிகளாம். அந்த மாணவிகளிடம் இரண்டு விசயங்களை கவனித்திருக்கின்றார்.\nஒன்று, அவர்கள் கணக்கிலும் அறிவியலிலும் சிறந்து விளங்கினார்கள். இரண்டாவது, அவர்கள் ஆண்களுடன் டேடிங் (Dating) போனதில்லை. 9/11-க்கு பிறகு முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் அவருக்குள் வளர ஆரம்பித்தன. முஸ்லிமல்லாதவர்களை கொல்வதே முஸ்லிம்களின் தலையாயப் பணி என்பதில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார். ஊடங்கங்கள் என்ன கூறினவோ அவற்றை அப்படியே நம்பினார்.\nபிறகு, சில ஆண்டுகளில் பாலஸ்தீன பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தார். 2005-ஆம் ஆண்டு, மஹ்மூத் அப்பாசை பேட்டி காண்பதற்காக முதல் முறையாக மேற்கு கரைக்கு சென்றார். டெல்அவிவ்விற்கு விமானம் ஏறியபோதே மிகவும் பதற்றமடைந்தேன். அரேபியர்களை நினைத்து மிகவும் அஞ்சினேன். பேட்டி எடுக்க விடாமல் என்னை திருப்பி அனுப்பி விட மாட்டார்களா இஸ்ரேலியர்கள் என்று கூட தனிமையில் எண்ணிருக்கின்றேன்.\nசுமார் ஐந்து நாட்கள் மேற்கு கரையில் தங்கியிருந்தார். இந்த ஐந்து நாட்களில் பாலஸ்தீனியர்கள் இவர் மீது காட்டிய அன்பில் இஸ்லாம் குறித்த அவரது தவறான எண்ணங்கள் பறந் தோட ஆரம்பித்தன. என் வாழ்நாளில் அப்படியொரு உபசரிப்பை நான் கண்டதில்லை. எப்படி தங்கள் பார்வைக்கு அந்நியமான ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஏற்றுக் கொண்டார்கள்.என்னிடம்பரிவோடுகூறினார்கள் ‘இங்கே உங்கள் மீது தாக்குதல் நடக்குமானால் உங்களை பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம்’. இஸ்லாம் குறித்த என்னுடைய அச்சம் விலக ஆரம்பித்தது.\nஇஸ்லாம் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் விலக ஆரம்பித்ததே தவிர, இஸ்லாமை ஆராய வேண்டுமென்ற வட்டத்திற்குள் இன்னும் லாரன் பூத் வரவில்லை. மது, பார்ட்டிகள் என வழக்கம் போல வாழ்க்கை செல்ல ஆரம்பித்தது. 2008-ல் மறு படியும் பாலஸ்தீன் பயணம். இந்த முறை பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க சென்றார். காசாவை இஸ்ரேல் விடுவிக்க வேண்டுமென்ற ��ோரிக்கையோடு சென்றார். இந்த பயணத்தின் போது தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.\nசில நாட்கள் மட்டுமே பயணத்தை திட்டமிட்டிருந்த அவரது குழுவினருக்கு, இஸ்ரேல் மற்றும் எகிப்து ராணுவத்தின் கெடுபிடிகளால் ஒரு மாதம் வரை காசாவில் அடைந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தன் குழந்தைகளின் பிரிவால் பரிதவித்து போனார் லாரன். ஒரு நாள், இந்த வேதனை தாங்க முடியாமல் அழுதுக் கொண்டிருக்க, அவருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் ஒரு பாலஸ்தீனிய பெண்மணி. ”மன்னிக்கவும்” என்று கூறி தொடர்ந்த அவர் “உங்கள் குழந்தைகளை பிரிந்து எந்த அளவு துயரப் படுகின்றீர்கள் என்று எனக்கு புரிகின்றது” என்று கூறி லாரனை சமாதானப் படுத்த தொடங்கினார்.\nபின்னர் தன்னுடைய கதையை லாரனிடம் சொல்ல ஆரம்பித்தார் அந்த பாலஸ்தீனிய பெண்மணி. அவர் மேற்கு கரையைச் சார்ந்தவராம். தனிப்பட்ட காரணத்திற்காக ஒருநாள் பயணமாக காசாவிற்கு வர வேண்டிய நிர்பந்தம். அவரை அனுமதித்தனர் இஸ்ரேலியர்கள். ஆனால், திரும்ப மேற்குகரைக்கு செல்ல முயற்சித்த போது, இவரது ஆவணங்களை கிழித் தெறிந்து, இவரை ஒரு வேனில் அடைத்து வைத்து கொடூரமாக நடந்துக் கொண்டார்கள் இஸ்ரேல் இராணுவத்தினர். அன்றிலிருந்து காசாவில் தவித்துக் கொண்டிருக்கின்றார் இந்த பெண்மணி.\nஇதனை கேட்ட லாரனுக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை. கடந்த நான்கு வருடங்களாக தன்னுடைய கணவரையும், இரண்டு குழந்தைகளையும் பார்க்க வில்லை இந்த சகோதரி. ஆனால், இங்கே என்னுடன் அமர்ந்து கொண்டு, என்னுடன் அழுதுக் கொண்டு, என்னை சமாதானப் படுத்த முயன்று கொண்டிருக்கின்றார். அடுத்தவர் உணர்வறிந்து செயல்படும் இது போன்ற பண்பை எப்படி விளக்குவது என்று ஆரம்பிக்க கூட எனக்கு தெரியவில்லை.\nபாலஸ்தீனியர்களின் அன்பும், அடுத்தவர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும், இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் தங்களது மார்க்கத்தின் மீதான அவர்களின் பற்றும் தன்னை மிகவும் பாதித்ததாக குறிப்பிடும் லாரன், இப்போதுஅரேபியர்களை மிகவும் விரும்ப ஆரம்பித்தேன். இருப்பினும் இன்னும் இஸ்லாத்தின் மேல் ஆர்வம் வரவில்லை.\nரமலான் மாதம் வந்தது. அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு குடும்பம் சகோதரி லாரனை இப்தாருக்கு அழைத்திருந்தார்கள். பதினாறு உறுப்பினர்க��ை கொண்ட அந்த குடும்பம் சகோதரி லாரனை இன் முகத்தோடு வரவேற்றார்கள். ஆனால் லாரனுக்கோ கடுங் கோபம். யார் மீது தெரியுமா…முஸ்லிம்களின் கடவுள் மீது….ஏன் இவர்களுக்கே சிறிதளவு தான் உணவு கிடைக்கின்றது. இந்த சூழ்நிலையில் இவர்களை நோன்பு நோற்க சொல்வது நியாயமா நிச்சயமாக இவர்களது கடவுள் இரக்கமற்றவர் தான்.\nஆனால், அந்த குடும்பத்தினரோ பொறுமையுடன் விளக்கினார்கள். இவ்வுலகில் உள்ள எதையும் விட தாங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிப்பதாகவும், அதனால், இறைவனின் கட்டளைக்கு இணங்கி நோன்பு நோற்று அவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் கூறினர். அவ்வளவு தான் அவர்களின் அன்பும், இஸ்லாம் சொல்லியப் படி வாழ்ந்து வரும் தன்மையும் லாரனுடைய உள்ளுணர்வுகளை கிளறி விட அந்த வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வந்து விழுந்தன.\n‘இது தான் இஸ்லாம் என்றால்’, எனக்குள் சொல்லிக் கொண்டேன், “இது எனக்கு வேண்டும்”. முழு மனதோடு என்னை இந்த மார்க்கத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ள நான் தயார். இது போன்ற வார்த்தைகள் தன்னிடமிருந்துவருமென்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கற்பனைக் கூட செய்திருக்க மாட்டார்லாரன். பாலஸ்தீன மக்களுடன் தொடர்பு ஏற்பட்ட அதே காலக் கட்டத்தில் மேற்குலகின் பொருள் சார்ந்த வாழ்க்கை மீது அதிருப்தி கொள்ள ஆரம்பித்தார் லாரன். போர்களில் மேற்குலகம் ஈடுபடுவதே, தம் மக்களின் உள்ளங்களில் உள்ள வெற்றிடத்தை திசை திருப்பத் தான் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார்.\nமேற் சொன்ன நிகழ்வுகளில் இருந்து தொடங்கிய அவரது இஸ்லாம் நோக்கிய பயணம் சென்ற ஆண்டு நிறைவடைந்தது. இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார் லாரன் பூத். இஸ்லாம் ஒருவருடைய வாழ்வில் கொண்டு வரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு சகோதரி லாரனும் விதி விலக்கல்ல. தன்னுடைய தவறான பழக்க வழக்கங்களை விட்டொழித்து விட்டார் சகோதரி லாரன் பூத். ”எனக்கு புரியத் தொடங்கியது. இனி நான் இஸ்லாமிற்கு அந்நியமானவள் அல்ல. உலகளாவிய முஸ்லிம் சமூகத்தில் நானும் ஒரு பகுதி.\nஇஸ்லாமை ஏற்றுக் கொள்ள நான் தயாரா என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள் என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள் என்னுடைய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள நான் தயாரா என்னுடைய பழக்க வழக்கங்களை மாற்���ிக் கொள்ள நான் தயாரா – இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன. ஆனால் காலப்போக்கில் இவற்றிலிருந்து விடுபட்டு விட்டேன். இஸ்லாமை ஏற்றுக் கொள்வது எளிதாகவே இருந்தது. ஆம், இஸ்லாம் குறித்து நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும். பலரும் என்னிடம் கேட்கின்றார்கள் “நீங்கள் குர்ஆனை எவ்வளவுபடித்திருக்கின்றீர்கள் – இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன. ஆனால் காலப்போக்கில் இவற்றிலிருந்து விடுபட்டு விட்டேன். இஸ்லாமை ஏற்றுக் கொள்வது எளிதாகவே இருந்தது. ஆம், இஸ்லாம் குறித்து நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும். பலரும் என்னிடம் கேட்கின்றார்கள் “நீங்கள் குர்ஆனை எவ்வளவுபடித்திருக்கின்றீர்கள்” என்று. நான் கூறுவேன், சுமார் நூறு பக்கங்கள் என்று.\nஇதனை கேட்பவர்களில் சிலர் என்னை ஏளனம் செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு நான் ஒன்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன். குர்ஆன் என்னும் புத்தகம் என் வாழ்நாளுக்குரியது. இதில் அவசரப்பட நான் விரும்பவில்லை. படித்த வரை ஆழ்ந்து படிக்க முயற்சித்திருக்கின்றேன். படித்தவற்றை நினைவில் நிறுத்த பாடு படுகின்றேன். இது வாரப் பத்திரிகை அல்ல. அரபி மொழி கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு சற்று நேரம் ஆகுமென்று நினைக்கின்றேன்.\nBy the way, நான்ஷியா வழியை பின்பற்றுகின்றேனா அல்லது சன்னி வழியை பின்பற்றுகின்றேனா அல்லது சன்னி வழியை பின்பற்றுகின்றேனா என்ற கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. என்னை பொருத்த வரை, ஒரே இறைவன்…ஒரே இஸ்லாம் தான். இஸ்லாமிய முறையில் உடையணிவதும் எளிதாகவே இருந்தது. இனி சிகையலங்காரத்திற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை பாருங்கள். முகத்தை மூடும் விதமாக உடையணிவது எனக்கான ஒன்றாக தோன்றவில்லை. அப்படி உடையணியும் சகோதரிகளை நான் பெரிதும்மதிக்கின்றேன். ஆனால், இஸ்லாம் அதனை வலியுறுத்த வில்லை என்பது என்னுடைய புரிதல்.\nஎன் மன மாற்றத்தை பூதாகரமாக்கின சில ஊடகங்கள். அவர்களுடைய கோபம் என் மீதானது அல்ல. அது இஸ்லாம் மீதானது. இவற்றை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. என் வாழ்க்கை முழுவதும் அரசியல் சார்ந்தே இருந்திருக்கின்றேன். பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றேன். இனியும் அப்படியே இருப்பேன். இஸ்லாமை ஏற்றுக் கொண்ட பிறகும் என் நட்புவட்டாரம் வலிமையாகவே இருக்கின்றத��. அந்த விதத்தில் நான் அதிர்ஷ்டசாலி தான். என் முஸ்லிமல்லாத நண்பர்கள் ஆர்வமுடன் என்னிடம் கேட்பார்கள்.\n•இஸ்லாம் உன்னை மாற்றி விடுமா\n•நாங்கள் இன்னும் உன் நண்பர்களாக தொடரலாமா\n•நாம் மது அருந்த வெளியே செல்லலாமா\nமுதல் இரண்டு கேள்விகளுக்கு என்னுடைய பதில் ‘ஆம்’ என்பது. கடைசி கேள்விக்கான பதில், ஒரு பெரிய ‘NO’.\nஎன் அம்மாவை பொருத்தவரை, என்னுடைய மகிழ்ச்சி தான் அவருக்கு முக்கியம். நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதை அவரிடம்கூறியபோது, ‘அந்த மார்க்கத்திற்கா மாறினாய், நீ புத்த மதத்திற்கு மாறியிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்’ என்று கூறினார். இப்போது புரிந்துக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றார். என்னுடைய மாற்றத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்.\nமதுவை விட்டொழித்தது புது உற்சாகத்தை தந்திருக்கின்றது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நான் இஸ்லாமை தழுவியதிலிருந்து மதுவை நினைத்துக் கூட பார்க்கவில்லை. I simply don’t want to.\nமறுமணம் குறித்து சிந்திக்கும் மன நிலையில் இப்போது நான் இல்லை. என்னுடைய முந்தைய திருமண முறிவிலிருந்து தற்போது மீண்டுக் கொண்டிருக்கின்றேன். விவாகரத்து நடந்துக் கொண்டிருக்கின்றது. நேரம் வரும் போது நிச்சயம் மறுமணம் குறித்து யோசிப்பேன். நான் ஏற்றுக் கொண்ட மார்க்கதிற்கேற்ப, என்னுடைய கணவர் நிச்சயம் முஸ்லிமாகத் தான் இருக்க வேண்டும்.\nஎன்னிடம் பலரும் கேட்கின்றார்கள், ‘உங்கள் மகள்களும் முஸ்லிமாவார்களா’ என்று. எனக்கு தெரியவில்லை. அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். ஒருவருடைய உள்ளத்தை நாம் மாற்ற முடியாது.\nஆனால், என்னுடைய மன மாற்றத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், நான் இஸ்லாமை தேர்ந்தெடுத்ததை அவர்களிடம் சொன்ன போது அவர்கள் காட்டிய அணுகு முறை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சமையலறையில் அமர்ந்துக் கொண்டு அவர்களை அழைத்தேன், ‘Girls, உங்களிடம் ஒரு செய்தியை சொல்ல வேண்டும்’. சொல்ல ஆரம்பித்தேன். ‘நான் இப்போது முஸ்லிம்’. இதனை கேட்டவுடன் ஒன்றாக கூடிக் கொண்டு அவர்களுக்குள்ளாக ஏதோ கிசுகிசுத்து கொண்டார்கள். சில நொடிகளுக்கு பிறகு, என் மகள்களில் மூத்தவளான அலெக்ஸ், ‘நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம். இன்னும் சிறிது நேரத்தில் வருகின்றோம்’.\nஒரு லிஸ்டை தயாரித்துக் கொண்டு திரும்பினார்கள். அலெ��்ஸ் ஆரம்பித்தாள், ‘இனியும் நீங்கள் மது அருந்துவீர்களா’ என்னுடைய பதில்: ‘இல்லை’. ’இனியும் புகை பிடிப்பீர்களா’ என்னுடைய பதில்: ‘இல்லை’. ’இனியும் புகை பிடிப்பீர்களா’ புகை பிடிப்பது ஹராம் இல்லை (’ புகை பிடிப்பது ஹராம் இல்லை (). எனினும் அது உடம்புக்கு நல்ல தல்ல. அதனால் என்னுடைய பதில், ‘இல்லை’. அவர்களுடைய கடைசிக் கேள்வி என்னை பின்னுக்கு தள்ளியது.\n‘தற்போது முஸ்லிமாகி விட்டதாக கூறுகின்றீர்கள், இனியும் உடலின் மறைவான பாகங்கள் வெளியே தெரியுமாறு மேலாடை அணிவீர்களா\n இப்போது தான் புரிய ஆரம்பித்தது. நான் உடையணியும் விதம் அவர்களை எந்த அளவிற்கு சங்கடத்தில் ஆழ்த்திருக்கின்றது என்று. ’இப்போது நான் முஸ்லிம்’ , தொடர்ந்தேன் , ‘இனியும் அப்படி உடையணிய மாட்டேன்’.\n‘நாங்கள் இஸ்லாமை விரும்புகின்றோம்’ என்று கூறி ஆரவாரம் செய்து விட்டு விளையாட சென்று விட்டார்கள். நானும் சொல்லிக் கொண்டேன், ‘நானும் இஸ்லாமை விரும்புகின்றேன்’.” சகோதரி லாரன் போன்றவர்களை தொடர்ந்து நம் சமூகத்திற்கு கொடுத்து, இஸ்லாம் குறித்த தவறான எண்ணங்களை களைய அல்லாஹ் போதுமானவன்.\nடோனி பிளேர், தான் குர்ஆனை தினமும்ப டித்துவருவதாகவும், தான் இறை நம்பிக்கையில் நீடிக்க குர்ஆன் உதவுவதாகவும் கூறியுள்ளார். அவர் கூடிய விரைவில் நேர்வழி பெற இறைவன் உதவுவானாக… ஆமீன்.\nஇந்த பதிவில் உள்ள மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும். அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.\nடொனி பிளேயர் அல்குர்ஆனைக் கற்கின்றார். பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் தான் தினமும் அல்குர்ஆனைக் கற்றுவருவதாக பிரித்தானியாவின் “The Observer” என்ற சஞ்சிகைக்குக் கொடுத்த பேட்டியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலக நிகழ்வுகளைப் புரிந்து கொள்வதற்காக மாத்திரமல்லாமல் அது ஒரு மகிப் பெரிய வழிகாட்டி நூல் என்ற வகையிலும் நான்அதனைப்படித்து வருகின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரிட்டனின் தூதுவராகக் கடமையாற்றும் பிளேயர் அப்பகுதி மக்களின் மத நம்பிக்கைகள் தொடர்பாக பலதையும் அறிந்திருப்பது தனது பணிக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டொனி பிளேயரின் மனைவியின் சகோதரியும் பிரபல ஊடகவியலாளருமான “லோரன்பூத்” கடந்த வருடம் இஸ்லாத்தைத் தழுவியமையும் இங்கு அவசியம் குறிப்பிடத்தக்கதாகும்.\nஆப்கான் மகளிர் கால்பந்தாட்ட அணியை சேர்ந்தவர்கள் பாக்கிஸ்தானிற்கு தப்பிச்சென்றுள்ளனர்..\nஅமெரிக்கா: இலங்கைப் பயணத்தை தவிர்க்குமாறு எச்சரிக்கை..\nபோலந்து அகதி முகாமில் காளான் உண்ட ஆப்கான் சிறுவன் பலி..\nஐ.நா தடை பட்டியலில் இருந்து விடுவிக்கப்படும் தலிபான்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-09-23T12:03:27Z", "digest": "sha1:3CT7UJYK2TTI7QHHDU2MD3PRIZN7KIC7", "length": 4730, "nlines": 61, "source_domain": "srilankamuslims.lk", "title": "தீபாவளி வாழ்த்துக்களோடு மீண்டும் சிறைக்கு சென்ற சஞ்சய் தத் - Sri Lanka Muslim", "raw_content": "\nதீபாவளி வாழ்த்துக்களோடு மீண்டும் சிறைக்கு சென்ற சஞ்சய் தத்\nமருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளியே வந்திருந்த நடிகர் சஞ்சய் தத், பரோல் காலம் முடிந்து இன்று காலை புனேயில் உள்ள ஏரவாடா சிறைக்கு திரும்பியுள்ளார்.\nமும்பை குண்டுவெடிப்பு வழக்கில், சட்டத்துக்கு விரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்துக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் நடிகர் சஞ்சய் தத்.\nஇந்நிலையில் இவர் தனது காலில் வலி எனக் கூறி மருத்துவசிகிச்சைக்காக கடந்த 1ம் திகதி பரோலில். 14ம் திகதியுடன் பரோல் முடியவிருந்த நிலையில், நீதிமன்றத்தை அணுகி மேலும் 15 நாட்களுக்கு பரோலை நீட்டித்தார்.\nஇந்நிலையில் நேற்றோடு பரோல் காலம் முடிந்ததால், இன்று காலை 6.30 மணியளவில் அவரது வீட்டில் இருந்து சஞ்சய் தத் புறப்பட்டு மீண்டும் புனே சிறைக்குச் சென்றார்.\nவீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் தத், இன்னும் கால்களில் வலி உள்ளது. முழுவதுமாக குணமடையவில்லை, நான் விரைவில் விடுதலையாக பிரார்த்திக் கொள்ளுங்கள் என்றும் அனைவரும் அளித்த ஆதரவுக்கு நன்றி, அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள் எனவும் கூறியுள்ளார்.\nகுற்றமிழைக்காது தண்டிக்கப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு சிறையிலும் கொடுமை\nகல்முனையில் சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் : இளைஞர் அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதி..\nமுஸ்லிம்களின் மனம் புண்பட்டுள்ளது, இஸ்லாத்தில் வஹாப் வாதம் இல்லை, ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா..\nஇஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புடன் பீரிஸ் பேச்சு – கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2021-09-23T10:55:08Z", "digest": "sha1:EWC2GGRLNLESWZUK5K6I5UF6PTIK5YN4", "length": 6970, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "மன்மோகன் சிங் முடிவு எமக்கு பின்னடைவு அல்ல’: இலங்கை! - Sri Lanka Muslim", "raw_content": "\nமன்மோகன் சிங் முடிவு எமக்கு பின்னடைவு அல்ல’: இலங்கை\n‘எங்களுக்குத் தோல்வியில்லை’: ஜி.எல். (படம்: அண்மையில் இலங்கை சென்றிருந்த சல்மான் குர்ஷித், ஜீ.எல். பீரிஸை சந்தித்தபோது)\nஇலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளாதது தமக்கு தோல்வி இல்லை என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.\nஉள்நாட்டு அரசியல் காரணங்களினாலேயே கொழும்பில் நடக்கும் மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ளாதிருக்க முடிவுசெய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பிபிசியிடம் கூறினார்.\n‘மன்மோகன் சிங் வராமல் இருக்க முடிவு செய்திருப்பது எங்களின் மாநாட்டின் வெற்றியைப் பாதிக்காது. அதனை நாங்கள் ஒரு பிரச்சனையாகக் கருதவில்லை’ என்றும் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.\n‘அவரது முடிவு எங்களுக்கு தோல்வி அல்ல, நாங்கள் அவரை அழைத்தோம், அவர் வந்திருந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருப்போம்’ என்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.\nகொழும்பில் நடக்கும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளாதிருக்க இந்தியப் பிரதமர் எடுத்துள்ள முடிவு இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவாக கருதப்பட முடியுமா என்று பிபிசியின் கொழும்பு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே ஜி.எல். பீரிஸ் இந்தப் பதிலைக் கூறினார்.\n‘எல்லா காமன்வெல்த் மாநாட்டுக்கும் பிரதமர் போவதில்லை’- குர்ஷித்\nஇதனிடையே, மன்மோகன் சிங்கின் முடிவுக்கு பல காரணங்கள் இருக்க முடியும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.\n‘எல்லா காமன்வெல்த் மாநாட்டுக்கும் பிரதமர் போவதில்லை என்பதை மறந்துவிடக்கூடாது’ என்று சல்மான் குர்ஷித் உள்ளூர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.\nமன்மோ���ன் சிங் இலங்கை மாநாட்டில் கலந்துகொள்வாரா இல்லையா என்ற கேள்விகள் வலுத்திருந்த நிலையில், தான் கலந்துகொள்வது உறுதி என்று வெளியுறவு அமைச்சர் குர்ஷித் ஏற்கனவே அறிவித்திருந்தார்.\nஇந்தியா காமன்வெல்த் மாநாட்டை முழுமையாக புறக்கணிக்க வேண்டுமென்று தமிழக அரசு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுற்றமிழைக்காது தண்டிக்கப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு சிறையிலும் கொடுமை\nகல்முனையில் சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் : இளைஞர் அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதி..\nமுஸ்லிம்களின் மனம் புண்பட்டுள்ளது, இஸ்லாத்தில் வஹாப் வாதம் இல்லை, ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா..\nஇஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புடன் பீரிஸ் பேச்சு – கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salamathbooks.com/index.php?route=product/category&path=59_194", "date_download": "2021-09-23T12:16:21Z", "digest": "sha1:G5ZUV6DRF2Q3O56OJ6PWH7G6O5IXPHZG", "length": 15161, "nlines": 442, "source_domain": "salamathbooks.com", "title": "Awrathukal - ஔராதுகள்", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\n40 Rabbana Asmavul Husna - 40 ரப்பனா அஸ்மாவுல்ஹுஸ்னா\nAhsanul Valayif (Binding) - அஹ்ஸனுல் வளாயிஃப் (பைண்டிங்)\nAhsanul Valayif - அஹ்ஸனுல் வளாயிஃப்\nAl Hizbul Aalam - அல் ஹிஸ்புல் அஃலம்\nAl Hizbul Aalam - அல் ஹிஸ்புல் அஃலம்\n“துஆ” வாகிறது இபாதத் (வணக்கத்) தின் சாராம்சம் என்றும் “துஆ” வே இபாதத் (வணக்கம்) என்றும் நபிகள் நாயக..\nAl Hizbul Alam (Binding) - அல் ஹிஸ்புல் அஃலம் பைண்டிங்\n“துஆ” வாகிறது இபாதத் (வணக்கத்) தின் சாராம்சம் என்றும் “துஆ” வே இபாதத் (வணக்கம்) என்றும் நபிகள் நாயக..\nAl Munjiyath - அல் முன்ஜியாத்\nAl Quran Duakkal & Kalai Malai - அல் குர்ஆன் துஆக்கள் & காலை மாலை\nAlakiya Duakkal Matrtrum Rukkiakkal - அழகிய துஆக்கல் மற்றும் ருக்யாக்கள்\nAndrada Awrathuthukal அன்றாட அவ்ராதுகள்\nAndradam Seyya Vendiya Amalkal - அன்றாடம் செய்ய வேண்டிய அமல்கள்\nமனஜில், முன்ஜியாத், ஆபத்துகள் நீங்கிட, யாஸீன்,ரஹ்மான், நபஃ, வாகிஆ, முல்க், ஸஜ்தா, துகான், முஜ்ஜம்மில..\nAwrathus Saliheen - ஒளராதுஸ் ஸாலிஹீன்\n40 Rabbana Asmavul Husna - 40 ரப்பனா அஸ்மாவுல்ஹுஸ்னா\nAhsanul Valayif (Binding) - அஹ்ஸனுல் வளாயிஃப் (பைண்டிங்)\nAhsanul Valayif - அஹ்ஸனுல் வளாயிஃப்\nAl Hizbul Aalam - அல் ஹிஸ்புல் அஃலம்\nAl Hizbul Aalam - அல் ஹிஸ்புல் அஃலம்\nAl Hizbul Alam (Binding) - அல் ஹிஸ்புல் அஃலம் பைண்டிங்\nAl Munjiyath - அல் முன்ஜியாத்\nAl Quran Duakkal & Kalai Malai - அல் குர்ஆன் துஆக்கள் & காலை மாலை\nAlakiya Duakkal Matrtrum Rukkiakkal - அழகிய துஆக்கல் மற்றும் ருக்யாக்கள்\nAndrada Awrathuthukal அன்றாட அவ்ராதுகள்\nAndradam Seyya Vendiya Amalkal - அன்றாடம் செய்ய வேண்டிய அமல்கள்\nAwrathus Saliheen - ஒளராதுஸ் ஸாலிஹீன்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nIslam Varalaru - இஸ்லாம் வரலாறு\nGift Items - பரிசு பொருட்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/poem/corrkll/m22u7a8p", "date_download": "2021-09-23T11:05:00Z", "digest": "sha1:6XMK5TEEPKM6OC2E55DOBH6ZGZA43S7L", "length": 11285, "nlines": 337, "source_domain": "storymirror.com", "title": "சொற்கள் | Tamil Classics Poem | Chidambranathan N", "raw_content": "\nஇனிமையான சொற்கள் மனதினை அன்பாக வைத்திடும்\nதீயச் சொற்கள் மற்றவர்கள் மனதிலே முள்ளாய்த் தைத்திடும்\nமென்மையான சொற்கள் நன்மைகளை அளித்திடும்\nபணிவான சொற்கள் எளிமையாகப் பழகிடும்\nஅர்த்தமுள்ள சொற்கள் அகல் விளக்கினைப் போல மனதில் நிறைந்திடும்\nசிறந்த நன்மைப் பயக்கும் சொற்கள் மலர்களைப் போல மணம் வீசிடும்\nபாசமான சொற்கள் நமது கவலைகளைத் துரத்திடும்\nதியானம் செய்து நமது மனதினை ஒருமுகப்படுத்திப் பழகியவுடன் நமது சொற்கள் கனிவாக இருந்திடும்\nமன முதிர்ச்சியுடன் நம்மிடமிருந்து வரும் சொற்கள் நன்றாகச் சிந்தனை செய்த இனிமையான வார்த்தைகளாக மாறிவிடும்\nநல்ல வார்த்தைகளும் சிறந்த பண்பும் பணிவும் கொண்ட அழகிய இனிமையான சொற்களை உலக மக்கள் உச்சரிக்க வேண்டும்\nநான் வாலை இன்னமும் ஆட்டிக்கொண்டிருக்கிறேன் நான் வாலை இன்னமும் ஆட்டிக்கொண்டிருக்கிறேன்\nசெம்மொழியாம் எம் தமிழ் மொ...\nஇலக்கணத்தை இயம்ப வேண்டுமா ... தொல்காப்பியம் உண்டு எங்களிடம் இலக்கணத்தை இயம்ப வேண்டுமா ... தொல்காப்பியம் உண்டு எங்களிடம்\nநாடக உலகில் நாட்டங் கொண்டே ஆடல் மாதவி அழகில் கிடந்தே நாடக உலகில் நாட்டங் கொண்டே ஆடல் மாதவி அழகில் கிடந்தே\nகோங்கை, வேங்கை, கொன்றை பூக்களின் மகரந்தங்கள் எங்கும் பரவி இருந்தமையால் கோங்கை, வேங்கை, கொன்றை பூக்களின் மகரந்தங்கள் எங்கும் பரவி இருந்தமையால்\nகாதலெனும் பேரிலே இன்றோ அலுப்பறைகள் காதலெனும் பேரிலே இன்றோ அலுப்பறைகள்\nதீபாவளி அழுகை தீபாவளி அழுகை\nஜகத்திற்கே உணவில்லாமல் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம் ஜகத்திற்கே உணவில்லாமல் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம்\nஅதிரவைக்கும் வித்தையின் குருவா அதிரவைக்கும் வித்தையின் குருவா\nஎந்நாளும் சீரடங்கா கண்டபடி திரிவதால் எந்நாளும் சீரடங்கா கண்டபடி திரிவதால்\nகாதல் கடந்து போகும்.. சில சமயங்களில் இப்படியும் காதல் கடந்து போகும்.. சில சமயங்களில் இப்படியும்\nவீட்டுக்கு வீடு..... சோகங்களை மறைக்க கவலைகளை மறைக்க சுகங்கள் பெற வீட்டுக்கு வீடு..... சோகங்களை மறைக்க கவலைகளை மறைக்க சுகங்கள் பெற\nஉன்னை துறந்து விட்டு.... ஏன் உன் பயனை மறந்துவிட்டு உன்னை துறந்து விட்டு.... ஏன் உன் பயனை மறந்துவிட்டு\nநூலகங்கள் அனைத்தும் மின்புத்தகங்களாக நூலகங்கள் அனைத்தும் மின்புத்தகங்களாக\nவாழ்வதற்கு ஏங்கிய காலம் வற்றி விட்டது வாழ்வதற்கு ஏங்கிய காலம் வற்றி விட்டது\nஎன்றாவது ஒரு நாள் உள்ளான் இல்லானாவே போகலாம் என்றாவது ஒரு நாள் உள்ளான் இல்லானாவே போகலாம்\nதந்தையெனும் காலிப்பணியிடம் சிற்சமயம் நிரப்பப்படுகிறது தந்தையெனும் காலிப்பணியிடம் சிற்சமயம் நிரப்பப்படுகிறது\nஉங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள், நீங்கள் நல்லவற்றின் உங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள், நீங்கள் நல்லவற்றின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/marraige/", "date_download": "2021-09-23T11:49:42Z", "digest": "sha1:U432WEIM4SIHF7XFIAJI2OKIAWRWHXBA", "length": 7872, "nlines": 128, "source_domain": "tamil.indianexpress.com", "title": "marraige News in Tamil:marraige Latest News, Photos, Breaking News Headlines, Videos- Indian Express Tamil", "raw_content": "\nகிரிக்கெட் வீரருடன் இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம்: வண்ணப் படங்கள்\nDirector Shankar’s daughter Aishwarya to marry Cricketer Rohit: இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம்; தமிழ்நாடு முதல்வரின் வாழ்த்தைப்…\nகாதலரைக் கரம்பிடித்த கார்த்தி பட நாயகி… வைரலாகும் திருமண புகைப்படங்கள்\nActress Pranitha marry business man Nitin photo goes viral : நிதின் ராஜ் என்பவரை ப்ரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணத்தின் போது…\nபிக் பாஸ் சினேகனுக்கு கல்யாணம்: பொண்ணு யாரு\nBig boss fame snehan getting marriage soon Tamil News: பிக் பாஸ் சினேகனுக்கு விரைவில் திருமணமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் உறவுக்கார பெண்ணை…\nவிஜய் டிவி நடிகைக்கு பூச்சூட்டல் விழா: க்யூட் போட்டோஸ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அப்படத்தின் இரண்டாவது கதாநாயகியாக நடித்த நிரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்\nபுடவை, மார்டன் உடையில் கலைகட்டும் பவித்ரா ஜனனியில் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஃபோர்டு மூடப்படுவதால் மாதம் ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்படும் – எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் கவலை\nUPSC IES EXAM 2021; இந்திய பொறியியல் சேவை தேர்வு; பி.இ, பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nஎன்னாச்சு விஜய் டிவி… இந்த ஸ்டார் ஜோடியின் ஹிட் சீரியல் நிறுத்தமா\nபீகார் ஊழல்… பாஜக மாநில தலைவர்களுடன் துணை முதல்வர் திடீர் ஆலோசனை\nமீண்டும் தலைதூக்கும் ஐ.பி.எல். சூதாட்டம்; 5 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி\nஇந்த 5 அறிகுறிகள் உங்கள் உறவில் இருந்தால் பிரேக் அப் நல்லது\nBharathi Kannamma serial; ஐடியா கொடுத்த சாந்தி… போலீஸ் ஸ்டேசனை விட்டு கண்ணம்மாவை ஒட வைக்கும் வெண்பா\nஉங்களுக்குப் பிடித்த பால் பாயாசம்… குக்கரில் ஈசியா செய்யும் முறை இதுதான்\nடெல்லி ரகசியம்: காங்கிரஸ் மேலிடம் பரிந்துரைத்த ரஜனி படேல்; மாநிலங்களவை தேர்தல் வியூகம்\nபுடவை அணிந்து வந்ததால் அனுமதி இல்லையா டெல்லி பெண்ணின் குற்றசாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த ஹோட்டல்\nவாட்ஸ்அப்: முக்கியமான செய்திகளை விரைவாக அணுகுவது எப்படி\nVijay TV Serial : கவலையுடன் கண்ணனை பார்க்கும் மூர்த்தி : வீட்டில��� சேர்த்துக்கொள்வாரா\nகுடையுடன் அமெரிக்காவில் தரையிறங்கிய மோடி… இன்று குளோபல் சி.இ.ஓ.-க்களுடன் சந்திப்பு\nதபால் துறை சூப்பர் ஆஃபர்… வெறும் 5,000 முதலீட்டில் லட்சங்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/athimuga-barri-oru-unmai-sonna-tol-tiruma-dhnt-699016.html", "date_download": "2021-09-23T12:04:41Z", "digest": "sha1:4E2HW7LD5IVE26W56UM7O2Z5ZLKBO4EP", "length": 8540, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக பற்றி ஒரு உண்மை சொன்ன தொல்.திருமா! - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக பற்றி ஒரு உண்மை சொன்ன தொல்.திருமா\nஅதிமுக பாஜக கட்டுப்பாட்டில் உள்ளது.. தொல்.திருமாவளவன் சாடல்..\nஅதிமுக பற்றி ஒரு உண்மை சொன்ன தொல்.திருமா\nசென்னை: கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து....பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம்\nசென்னை: தடைசெய்யப்பட்ட 'மேத்தபெட்டமின்' போதைப் பொருள் பறிமுதல்....வசமாக சிக்கிய இருவர்\nசென்னை: அங்கீகாரம் பெறாத கட்டிடத்தை உடனே இடிக்கச்சொல்லும் அதிகாரிகள்... கால அவகாசம் கேட்கும் வியாபாரிகள்\nதிருப்பூர்: பாலியல் டார்ச்சர் கொடுக்குறாரு... நகராட்சி ஆணையர் மீது புகார்.... ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர் மனு\nவேலூர்: குளியலறையில் பெண்ணை.... செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம்.... தலைமறைவாக இருந்தவர் கைது\nதிருப்பூர் : மகாத்மா காந்திய வேட்டி நூற்றாண்டு விழா… நடப்பட்ட மரக்கன்றுகள்.. நெசவாளர்கள் கௌரவிப்பு\nசென்னை: வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு சீல்.... தீக்குளிக்க முயன்ற பொதுமக்களால் பரபரப்பு\nநாகை: அதிக அளவு வலையில் சிக்கிய மத்தி மீன்கள்… மகிழ்ச்சியில் மீனவர்கள்\nதிருச்சி: காசு கொடுத்தால் முன்னுரிமை... சமயபுரம் கோயிலில் புரோக்கர்கள் அடாவடி.... நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை\nவேலூர்: ஆந்திராவில் செம மழை... ஒரே ஆண்டில் 2வது முறையாக... பாலாற்றில் வெள்ளம்\nதிருச்சி: 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.... எம்.எல்.ஏ, திமுக நிர்வாகிகள் பங்கேற்பு\nநான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகள் போட்டு இருப்பேன் - Edappadi Palanisamy\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/07/no-su57-or-f35-indegenous-made-amca-enough.html", "date_download": "2021-09-23T12:13:17Z", "digest": "sha1:P4DH3OOTVQMWMUEZWKPQSLZXJWA3NR2J", "length": 6961, "nlines": 46, "source_domain": "tamildefencenews.com", "title": "இந்தியாவுக்கு சு57 அல்லது எஃப்35 தேவையில்லை, உள்நாட்டு ஆம்கா போதும் !! – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nSeptember 23, 2021 2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்தியாவுக்கு சு57 அல்லது எஃப்35 தேவையில்லை, உள்நாட்டு ஆம்கா போதும் \nComments Off on இந்தியாவுக்கு சு57 அல்லது எஃப்35 தேவையில்லை, உள்நாட்டு ஆம்கா போதும் \nஇந்திய விமானப்படைக்கு சுகோய்57 அல்லது எஃப்35 விமானங்கள் தேவையில்லை எனவும் இந்தியாவின் சொந்த தயாரிப்பான ஆம்கா போர் விமானமே போதும் என்ற கருத்தை இந்திய கட்டுரையாளர் நீலம் மேத்தியூஸ் தெரிவித்துள்ளார்.\nஅதிலும் ஆம்கா விமானத்திற்கு தற்போது பிரிட்டிஷ் என்ஜின் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஆனால் அது சுமார் 11 டன்கள் உந்து சக்தியை மட்டுமே வெளியிடுகிறது, ஆகவே ஒரு புது வகையான என்ஜினை தயாரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.\nஇதே கருத்தை இந்தியாவுக்கான ஏர்பஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் குப்தா தெரிவித்துள்ளார், பிரிட்டனிடம் இதற்கான தொழில்நுட்ப உதவியை பெறலாம் என தெரிவித்துள்ளார்.\nஇந்திய விமானப்படை தளபதியும் ஆம்கா விமானங்களை கொண்ட 6 படையணிகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளார்.\n2024ஆம் ஆண்டு முதல் ஆம்கா விமானம் பறக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், 2036ஆம் ஆண்டு ஆம்கா மார்க்2 விமானம் வெளிவரும் என கூறப்படுகிறது.\nஇந்திய ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை தலைவர் ஆர். சோபோரி பேசுகையில் ஆம்கா விமானம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்றுள்ளார்.\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \nஆக்கஸ் நீர்மூழ்கி ஒப்பந்த எதிரொலி இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஃபிரான்ஸ் விருப்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/03/07/ksm-by-rosei-kajan-4/", "date_download": "2021-09-23T11:18:24Z", "digest": "sha1:SIKIKM3FBKP5RTIOHQMGGRPK7D2P7BVO", "length": 9604, "nlines": 191, "source_domain": "tamilmadhura.com", "title": "KSM by Rosei Kajan – 4 – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஇதோ அடுத்த அத்தியாயம் .\nகதை பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமிக்க நன்றி யாழ் பாவண்ணன் .\nதொடர்ந்து வாசித்துவிட்டு, உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஹா..ஹா…சிரிப்பை அடக்க முடிய இல்ல செல்வா…\nகையில கிடைத்தால் சட்னி போல …ஹா..ஹா..\nPrevious Previous post: மேற்கே செல்லும் விமானங்கள் – 2\nNext Next post: மேற்கே செல்லும் விமானங்கள் – 3\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (24)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nArasi on ஜெனிபர் அனுவின் “உனக்கென…\nhelenjesu on தமிழ் மதுராவின் சித்ராங்கதா –…\nSameera on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/07/02/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-26/", "date_download": "2021-09-23T12:15:22Z", "digest": "sha1:7ILHORS5AWHYQXIBZRXK7OTJLITACHB4", "length": 35286, "nlines": 205, "source_domain": "tamilmadhura.com", "title": "ராணி மங்கம்மாள் – 26 – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nராணி மங்கம்மாள் – 26\nவிஜயரங்க சொக்கநாதனுக்கு அப்போது இரண்டுங்கெட்டான் வயது. கைக்குழந்தையாக இருந்தபோதே அவனுக்கு முடிசூட்டியாயிற்று என்று பேர் செய்திருந்தாலும் அவனுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்பதை அறிந்து அவன் சார்பில் தானே ஆட்சி நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்து வந்தாள் ராணி மங்கம்மாள்.\nபேரனின் நன்மைக்காக அவனைப் பற்றிய நல்லெண்ணத்தோடு அவள் செய்து வந்த இக்காரியம் அவனாலேயே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டபோதுதான் அவளுக்கு ஆச்சரியமும் ஆத்திரமும் ஏற்பட்டது. ஊர் உலகமெல்லாம் தன்னை மெச்சிப் புகழும்படி தான் ஆட்சி நடத்திவந்த போது தன் சொந்தப் பேரனே தனக்குத் தலைவலியாக உருவாகித் தொல்லை கொடுக்கத் தொடங்கியது அவள் மனத்தைப் பெரிதும் பாதித்தது.\nஅருமைத் தந்தையையும் ஆருயிர்த் தாயையும் அடுத்தடுத்து இழந்த குழந்தையைப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்து ஆளாக்கிய தனக்கா இந்தக்கதி என்று எண்ணியபோது அவள் மனம் நலிந்தது. மைசூர் மன்னனையும், இராமநாதபுரம் கிழவன் சேதுபதியையு��் போன்ற புறப்பகைவர்களைப் பற்றிக் கவலைப் படுவதைவிட அதிகமாக இந்த உட்பகைமையையும், இதற்குக் காரணமான பேரன் விஜயரங்கனையும் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தாள் அவள். பேரனின் மனதைக் கெடுத்துத் துர்ப்போதனை செய்யும் கலக்க்காரர்களும் கெடுமதியாளர்களும் உள்ளேயே இருக்கிறார்கள் என்று தெரிந்தது. ஆனால் அவர்கள் கையும் களவுமாகச் சிக்கவில்லை.\nபேரன் விஜயரங்கனுக்கு அப்போது பதினெட்டு வயது. அரண்மனையைச் சேர்ந்த சில துர்ப்போதனையாளர்கள் அவனைத் தோப்புத் துரவுகளுக்குத் தனியே அழைத்துச் சென்று மங்கம்மாளைப் பற்றித் தொடர்ந்து கோள் மூட்டினார்கள்.\nஇயல்பிலேயே விஜயரங்கன் இரண்டுங்கெட்டானாகவும் நைப்பாசைக்காரனாகவும் இருந்தான். பாட்டியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு அரசனாக வேண்டும் என்கிற ஆசை உள்ளவனாக இருந்த அவனை மற்றவர்கள் மேலும் கலைத்தனர்.\n“உன் தந்தை ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கரின் காலத்திலும் இப்படித்தான் நடந்தது. அவருடைய இளமைப் பருவத்தில் பேருக்கு அவருக்கு முடிசூட்டிவிட்டு இவளே ஆட்சியை நடத்தினாள். இவளுக்குப் பதவி வெறியைத் தவிர வேறெதுவும் இல்லை. இவள் உயிரோடிருக்கிறவரை உன்னை ஆட்சி பீடத்தில் ஏற்கவே விடமாட்டாள். நீ இப்படியே வெறும் இளவரசு பட்டத்தைச் சுமந்து கொண்டு திரிய வேண்டியது தான். கடைசிவரை உன்னிடம் ஆட்சியை ஒப்படைக்காமலே உன்னை ஏமாற்றி விடுவாள் இவள். போதாக்குறைக்குத் தளவாய் அச்சையா வேறு இப்போது உன் பாட்டியோடு நெருக்கமாக இருக்கிறார். உன்னை எப்படி ஏமாற்றுவது என்பதற்கு அவர் வேறு யோசனைகளைக் கூறுவார் அச்சையாவும் பாட்டியும் இந்த ஜன்மத்தில் உன்னை ஆளவிடப் போவதில்லை” என்று அவர்கள் விஜயரங்கனிடம் இடைவிடாமல் உருவேற்றிக் கொண்டிருந்தார்கள்.\nஇளவரசன் விஜயரங்கன் அவர்களுக்குச் செவி சாய்த்தான். அவர்கள் கூறுவதெல்லாம் சரியாயிருக்கும் என்றே அவனுக்குத் தோன்றியது. பாட்டி தன்னைப் பிரியமாக அரவணைத்து ஆளாக்கி வளர்த்ததெல்லாம் அவனுக்கு மறந்துவிட்டது. ஆசை பாசத்தை மறைத்துவிட்டது. பாட்டி மங்கம்மாள் தான் தன்னுடைய முதல் எதிரி என்று எப்படியோ அவனுடைய மனத்தில் ஒரு தப்பான அபிப்ராயம் ஏற்பட்டுவிட்டது. அவனைச் சுற்றியிருந்தவர்களில் ஒருவர்கூட அந்தத் தப்பான அபிப்ராயத்தை மாற்ற முற்படவில்லை. மாறாக அதற்கு உரமேற்றி அதை மேலும் மேலும் அவன் உள்ளத்தில் வளர்க்கவே முயற்சி செய்தார்கள்.\nஇராயசம் அச்சையாவுக்கும் தன் பாட்டிக்கும் தகாத முறையில் உறவு இருப்பதாகத் தன்னிடம் கோள் மூட்டியவர்களின் கூற்றை அவன் நம்பினான். ‘கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது’ என்ற பழமொழி விஜயரங்கனின் விஷயத்தில் உண்மையாயிருந்தது. கலகக்காரர்களின் போதனையே அவன் மனத்தினுள்ளே உருவேறிற்று. தான் அரசாட்சியை அடையாமல் இருக்கப் பாட்டி சதி செய்கிறாள் என்றே நம்பினான் அவன்.\nபோதாக்குறைக்கு அவனைக் கெடுத்த வந்தவர்கள் அவன் மனத்தில் பதியும்படி ஒன்றைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. அவர்கள் சுட்டிக் காட்டியது அப்போது பொருத்தமாக இருந்தது. உடனே நம்பி ஏற்கும்படியாகவும்கூட இருந்தது.\nஇடக்கையால் தாம்பூலம் தரித்துவிட்ட பாவத்திற்காக மங்கம்மாள் ஏதேதோ தான தருமங்களைச் செய்யப்போக அதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விஜயரங்கனிடம் சொல்லித் தூற்றுவதற்கு இடம் கிடைத்தது.\n உங்கள் பாட்டியார் மகாராணி மங்கம்மாள் போகிற போக்கைப் பார்த்தால் காற்றையும் காவிரித் தண்ணீரையும் தவிர உங்களுக்கு வேறு எதையும் மீதம் வைத்து விட்டுப் போகமாட்டார்கள் போலிருக்கிறது. அரண்மனைச் சொத்துகள் எல்லாம் தான தருமங்களுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. கோயில் குளங்களுக்கும், தர்ம சத்திரங்களுக்கும் போவதற்கு இது என்ன பிள்ளையில்லாத சொத்தா இந்தச் சொத்து ஏன் இப்படிப் பாழ் போகிறது இந்தச் சொத்து ஏன் இப்படிப் பாழ் போகிறது ஏற்கெனவே பாதி ராஜ்யத்தைக் கிழவன் சேதுபதி பறித்துக் கொண்டாயிற்று. மீதி இருப்பதையும் எவனாவது பறித்துக் கொள்வதற்குள்ளாவது ஆட்சியை நீங்கள் கைப்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் காலம் இப்படியே இளவரசுப் பட்டத்தோடு கழியவேண்டியது தான். இளவரசுப் பட்டத்தால் என்ன லாபம் ஏற்கெனவே பாதி ராஜ்யத்தைக் கிழவன் சேதுபதி பறித்துக் கொண்டாயிற்று. மீதி இருப்பதையும் எவனாவது பறித்துக் கொள்வதற்குள்ளாவது ஆட்சியை நீங்கள் கைப்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் காலம் இப்படியே இளவரசுப் பட்டத்தோடு கழியவேண்டியது தான். இளவரசுப் பட்டத்தால் என்ன லாபம் ஆட்சி மட்டும் பாட்டியிடம். வெறும் இளவரசுப் பட்டம் மட்டும் உங்களிடம். நீங்கள் உடனே தட்டிக் கேட்காவிட்டால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது” என்று தூபம் போட்டார்கள் கலகக்காரர்கள். விஜயரங்கன் அதைக் கேட்டு ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்காமல் புத்தி பேதலித்துப் போனான். தன் நன்மைக்காகவே அவர்கள் அந்த யோசனைகளைச் சொல்வதாக நம்பினான். அவர்களுடைய சுயநன்மைக்காகவே ஆட்சி தன் கையில் வரவேண்டுமென அவர்கள் நினைத்துத் தன்னைத் தூண்டுகிறார்கள் என்பது அப்போது அவனுக்குப் புரியவில்லை.\nபாட்டி ராணி மங்கம்மாளிடம் நேரில் போய் இரண்டில் ஒன்று கேட்டுவிடுவது என்று பிடிவாதமான முடிவுக்கு வந்தான் விஜயரங்கன். அரசாட்சி தொடர்பாகத் தன்னை எதுவுமே கலந்தாலோசியாமல் ஒதுக்கி வைக்கும் பாட்டியிடம் ஏதோ பெரிய சூழ்ச்சியும் சூனியக்கார எண்ணமும் இருப்பதாக அவன் நம்பத்தொடங்கிவிட்டான். ஆனால் ஒரு சிறு சந்தேகமும் இருந்தது. அந்தச் சந்தேகத்தைத் தனக்குப் போதனை செய்த நண்பர்களிடமே அவன் கேட்டுவிட்டான்.\n“ஒருவேளை என் கோரிக்கையைப் பாட்டி மறுத்து விட்டாலோ, கண்டிப்பாக முடியாது என்று பதில் சொல்லி விட்டாலோ, அப்புறம் என்ன செய்வது\n“அவள் மட்டும் முடியாதென்று சொல்லட்டும். அதன் பிறகு நாங்கள் அடுத்த யோசனையைச் சொல்கிறாம். முதலில் நீங்கள் அவளிடம் போய்க் கேட்பதைக் கேட்டுவிட்டு வாருங்கள்.”\n“நான் ஒன்றும் ஏமாளியில்லை. இதோ இப்போதே கேட்டு விட்டு வந்துவிடுகிறேன்” என்று ஆவேசத்தோடு புறப்பட்டான் விஜயரங்கன். அவன் முகம் சினத்தால் சிவப்பேறியிருந்தது. பார்வையில் கோபக்கனல் தெறித்தது. நெஞ்சில் பதற்றமும் படபடப்பும் நிறைந்திருந்தன.\nஅவன் தேடிச் சென்ற சமயம் அந்தப்புரத்தில் சில மூத்த தோழிப் பெண்களோடு அமர்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருந்தாள் ராணி மங்கம்மாள். விஜயரங்கன் புயல் போல் நேரே உள்ளே பாய்ந்தான். அவன் வந்த நிலைமையைப் பார்த்து மங்கம்மாளே தோழிப் பெண்களை விலகிச் செல்லுமாறு சைகை செய்தாள். அவர்கள் சென்றனர். அவனைத் தன் அருகே அமரச் சொல்லிப் பாசத்தோடும் பரிவோடும் அவள் அழைத்தாள். அவன் அமரவில்லை. வெறுப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.\n பாட்டியின் மேல் இன்று உனக்கு ஏன் இத்தனை கோபம்\n“உங்கள் பக்கத்தில் அமர்ந்து அத்தைப் பாட்டிக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருப்பதற்கு நான் இன்னும் பச்சைக் குழந்தையில்லை பாட்டி\n உனக்கு வயதாகிவிட்டது. ஒப்புக் கொள்கிறேன்.”\n“நீங்கள் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அது உண்மையே பாட்டி\n“உங்களுக்கு மற்றவர்கள் வயதும் நினைவிருப்பதில்லை; உங்கள் வயதும் நினைவிருப்பதில்லை.”\nஅவன் இந்த வார்த்தைகளைச் சொல்லுகிறவரை விளையாட்டாக ஏதோ பேசுகிறான் என்று நினைத்துக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளின் முகபாவம் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் இறுகியது. நெகிழ்ச்சி தவிர்ந்து கடுமையாக மாறியது. அவள் தலைநிமிர்ந்து விஜயரங்கனைக் கூர்ந்து பார்த்தாள். அவன் மெய்யாகவே அடக்க முடியாத ஆத்திரத்தோடு தன்னிடம் வந்திருப்பது புரிந்தது.\n“ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளிக் கொட்டி விடாதே விஜயரங்கா கொட்டிய வார்த்தைகளைத் திருப்பி மறுபடி எடுத்துக்கொள்ள முடியாது. யாரிடம் பேசுகிறாம் என்ன பேசுகிறோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பேசு கொட்டிய வார்த்தைகளைத் திருப்பி மறுபடி எடுத்துக்கொள்ள முடியாது. யாரிடம் பேசுகிறாம் என்ன பேசுகிறோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பேசு\n“நல்ல ஞாபகத்தோடு தான் பேசுகிறேன் பாட்டீ வயதாகி மூத்த பின்னும் ஆள வேண்டும் என்கிற பதவி ஆசையையும் வேறு ஆசைகளையும் விடமுடியாத மகாராணி மங்கம்மாளிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு ஞாபகமில்லாமற் போகவில்லை வயதாகி மூத்த பின்னும் ஆள வேண்டும் என்கிற பதவி ஆசையையும் வேறு ஆசைகளையும் விடமுடியாத மகாராணி மங்கம்மாளிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு ஞாபகமில்லாமற் போகவில்லை\n“நாக்கை அடக்கிப் பேசக் கற்றுக்கொள்.”\n“முதலில் உங்கள் வயதுக்குத் தகுந்த அடக்கத்தை நீங்கள் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.”\n“இப்படிப் பொய்ப் புலம்பல் புலம்பியே என்னை இனி மேலும் நீங்கள் ஏமாற்றிவிட முடியாது பாட்டி\n“என்னை ஏமாற்றினால் தானே நீங்கள் தொடர்ந்து ஆளமுடியும் என் தந்தையார் காலத்திலும் அவரை ஏமாற்றிக் கைப் பொம்மையாக வைத்துக்கொண்டு நீங்களே ஆட்சி நடத்தினீர்கள் இப்போதும் அதையே தான் செய்கிறீர்கள்.”\n“உன் நன்மைக்காகத்தான் அதைச் செய்கிறேன். உனக்குப் பக்குவம் வந்ததும் நீயே ஆளலாம். அந்த நல்ல நாளை எதிர்ப்பார்த்துத்தான் நானும் காத்திருக்கிறேன். உன்னிடம் ஆட்சியை ஒப்படைப்பதைவிட மகிழ்ச்சியான சம்பவம் என் வாழ்வில் வேறொன்றும் வரப்போவதில்லை அப்பா\n இப்படிச் சொல்லிச் சொல்லியே எனக்குக் குழிபறிக்க வேண்டாம் பாட்டீ\n“உன் மனதை யாரோ கெடுத்திருக்கிறார்கள். அதனால் தான் நீ இப்படி எல்லாம் உளறுகிறாய்.”\n“உன் மேல் பிரியமில்லாமலா நீ மூன்று மாதத்துப் பாலகனாக இருக்கும்போதே உனக்கு முடி சூட்டினேன்.”\n“நல்லதற்காகவும், பிரியத்துக்காகவுமா அப்படிச் செய்தீர்கள் என்னை ஏமாற்றிவிட்டு நீங்களும் தளவாய் அச்சையாவும் உல்லாச வாழ்க்கை வாழலாமென்று…” அவன் முடிக்கவில்லை. அதற்குள் அவள் குறுக்கிட்டாள்.\n வாயை மூடு…” அந்த மாளிகையின் நான்கு சுவர்களிலும் எதிரொலிக்கும்படி கூப்பாடு போட்டாள் ராணி மங்கம்மாள். பேரன் வாயிலிருந்து வெளிப்பட்ட சொற்களைக் கேட்டு தீயை மிதித்தவள்போல் ஆனாள் அவள்.\n“இந்த அதிகாரமும் அடக்குமுறையும் இனிமேல் பலிக்காது பாட்டி நீங்களாக அடங்காவிட்டால் நானே உங்களையும் அடக்க வேண்டி வரும்…”\nஇதைக் கேட்டு ஆத்திரத்தை அடக்க முடியாமல் சீறி எழுந்திருந்தாள் ராணி மங்கம்மாள். அவள் முகம் சிவந்து கண்களில் அனல் பறந்தது ஒரு விஷமக்காரக் குழந்தையை இரண்டு குட்டுக் குட்டினால்தான் அடங்கும் என்ற எரிச்சலுடன் அவள் அவனை எட்டிப் பிடிக்க முயன்றபோது அவன் விருட்டென்று அங்கிருந்து வெளியேறிச் சென்று விட்டான்.\nகாவற்காரர்களை அழைத்து அவனைச் சிறைப்படுத்திக் கொண்டுவந்து தன்முன் நிறுத்தித் தண்டித்திருக்க அவளால் முடியும். அந்த அளவுக்குப் பேரன் அவளை அவமானப்படுத்தியிருந்தான் என்றாலும் நிதானமாக யோசித்து அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அவனை மற்றவர்கள் முன்னிலையில் பதிலுக்கு அவமானப்படுத்தவும் தண்டிக்கவும் அவள் தயங்கினாள். திருந்தி விடுவான் அல்லது தானே முயன்று திருத்தி விடலாம் என்று அவள் இன்னமும் நம்பினாள்.\nஆத்திரத்தில் பேரன் பேசியிருந்த ஒவ்வொரு சொல்லும் அவள் செவிகளில் நெருப்புக் கங்குகளாகச் சுழன்று கொண்டிருந்தன.\nஇவ்வளவு கடுமையான வார்த்தைகளை, பெற்ற தந்தையோ, தாயோ காலஞ்சென்ற ஆருயிர்க் கணவரோ கூட அவளிடம் பேசியதில்லை. பெற்றோரிடம் செல்லமாக வளர்ந்து கணவனிடம் மதிப்போடு வாழ்ந்து நாட்டு மக்களிடம் செல்வாக்கோடு வளர்ந்து பிரியமாக எடுத்து வளர்த்த சின்னஞ்சிறு பேரனிடம் இப்படி அவமானப்பட நேர்ந்ததே என்ற நினைப்பு ராணி மங்கம்மாளின் மனதை வலி உண்டாகும்படி இப்போது மிகவும் அழுத்தி உறுத்தியது.\nPrevious Previous post: சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 7\nNext Next post: புதுமை பெண்ணின் மாற்றம் – (கவிதை)\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (24)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\nSameera Alima on தமிழ் மதுராவின் சித்ராங்கதா –…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nArasi on ஜெனிபர் அனுவின் “உனக்கென…\nhelenjesu on தமிழ் மதுராவின் சித்ராங்கதா –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udhayanews.com/need-revised-auto-meter/", "date_download": "2021-09-23T10:51:55Z", "digest": "sha1:NY3QFZGTLETMCMPEO2WFCZPXO623BU4N", "length": 12278, "nlines": 123, "source_domain": "udhayanews.com", "title": "ஆட்டோக் கட்டணத்தில் திருத்தம் தேவை - தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு - Udhaya News", "raw_content": "\nஆட்டோக் கட்டணத்தில் திருத்தம் தேவை – தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்��ு\nஆட்டோக் கட்டணத்தில் திருத்தம் தேவை – தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு\nஆட்டோக்களுக்கான திருத்தப்பட்ட புதிய மீட்டர் கட்டணத்தை அறிவிக்கவும், OLA, UBER நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டியும் தமிழ்நாடு அரசுக்கு\nதமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.\nஇது தொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்புத் தலைவர் செ.பால் பர்ணபாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,\nதமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் போட்டு கட்டணம் வசூலிப்பதில்லை. ஏன் என்றால் 2013-ம் ஆண்டு தமிழக அரசால் திருத்தியமைக்கப்பட்ட மீட்டர் கட்டணமே இன்று வரை நீடிக்கிறது. இந்தக் கட்டணத்தை மறுமதிப்பீடு செய்து திருத்தி அமைக்கப்படவில்லை.\nஇதனால் பொது மக்கள் மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாகிறார்கள், இதற்கு ஆட்டோ ஓட்டுனர்களை மட்டும் குறை சொல்ல முடியாது , காரணம் 2013 – ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளையும், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களையும் அழைத்து கட்டண நிர்ணயம் செயவதற்காக கலந்தாய்வு செய்தது.\nஅப்போதைய முதல்வர் ஜெயலலிதா எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து அதற்கான உத்தரவை தமிழக அரசிதழில் பிறப்பித்தார்கள்.\nஆனால் அந்த உத்தரவு வெறும் அறிவிப்பாக மட்டுமே இருந்ததே தவிர நடைமுறைப் படுத்தவில்லை. இன்றைய சூழலில், கார்ப்பரேட் நிறுவனங்களான OLA, UBER போன்ற நிறுவனங்களில் தங்களது ஆட்டோக்களை Attachment செய்து ஆட்டோ ஓட்டுனர்கள் தொழில் செய்து வருகிறார்கள் இதற்காக ஆட்டோ ஓட்டுனர்கள் ஒரு பயணத்திற்கு ரூபாய் 30/- ஐ அந்த நிறுவனத்துக்கு கமிஷனாக செலுத்த வேண்டும், இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் குறைந்த பட்சம் நூறு ரூபாய் கட்டணம் பெறக்கூடிய இடத்திற்கு மட்டுமே பயணிகளுக்கு சவாரி செய்கிறார்கள், மேலும் பயணிகள் அழைக்கும் இடத்திற்கு வர மறுக்கிறார்கள், இரவு நேரங்களில் நான்கு மடங்கு கட்டணங்கள் வசூலிப்பது இதைவிட வேதனைக்குரியது , அவசர காரணங்களுக்காக செல்லும் பயணிகளும் இதனால் பாதிப்புக்குள்ளாகிறார்கள்\n. தன்னிச்சையாக கட்டணத்தை நிர்ணயித்துக் கொண்டு பயணிகளுக்கு ஆட்டோ இயக்குவதனால் பயணகளுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் வாக்கு, வாதமும் ஏற்படுகிறது.\nஎங்களது சிறு யோசனையாக அரசுக��கு தெரிவிப்பது என்னவென்றால் கார்ப்பரேட் நிறுவனங்களான OLA , UBER போன்ற இந் நிறுவனங்கள் செய்யும் கட்டண சேவையை போல் தமிழ்நாடு அரசு ஒரு திட்டத்தை உருவாக்கி பயணிகளுக்கு செய்யும் சேவையாக ( இலவசமாக ) செய்தால் நமது தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள், மேலும் இந்தியாவிலேயே இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\nஎனவே எங்களின் பனிவான இரண்டு கருத்துக்களையும் தங்களிடம் சமர்பித்துள்ளோம், இன்றைய எரிபொருள் விலைவாசிக் கேற்ப ஆட்டோக்களுக்கு புதிய கட்டணத்தையும், வழிக்காட்டு நெரிமுறைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று மதிப்பும், மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் சார்பாக வேண்டி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.\nauto fareauto rickshawolauberஆட்டோஉபேர்ஓலாகட்டணம்தமிழ்நாடு அரசுதமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு\n முழுமையான விசாரணை தேவை – பால் முகவர் சங்கம்\nஒலிம்பிக்கில் வென்றால் ரூ.3 கோடி – அரசுக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி\nகனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் – வேளாண்மை துறை முதன்மை செயலாளர்\nபாடப்படாத நாயகர்களை கொண்டாடும் விஷ்வ வித்யாபீடம் பள்ளி\nசிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு \nஏர் இந்தியா இணையதளத்தில் சைபர் தாக்குதல்\nதிருக்கோயில் பணியாளர்களை நிரந்தரமாக்குக – ஈபிஎஸ்\n41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு \nஇந்த மாதம் சந்தையில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்\n150 ஆண்டுகள் சேவை செய்த புளியமரம் சூறாவளிக் காற்றில் சுருண்டு விழுந்தது \nதி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை – மு.க.அழகிரி\nதகவல் தொடர்பு செயற்கைக்கோள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – இஸ்ரோ\nஅரேதா பிராங்க்ளின் எனக்கு இன்ஸ்பிரேஷன் – ஜெனிபர் ஹட்சன்\nரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ\nஅன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்\nUdhaya News உங்கள் செல்போனில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1025170", "date_download": "2021-09-23T11:11:50Z", "digest": "sha1:OHZIZT37RMZHTNDEKEMR43TDPP7KDNM3", "length": 6738, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆட்டோ உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம் | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nஆட்டோ உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம்\nதர்மபுரி, ஏப்.23: தர்மபுரியில் கொரோனா பரவல் அதிகரிப்பையொட்டி, ஆட்டோ உரிமையாளர்களுடன் போக்குவரத்து போலீசார் கலந்தாய்வு நடத்தினர்.\nதர்மபுரி போக்குவரத்து போலீசார் சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்டோ உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. போக்குவரத்து பிரிவு போலீஸ் எஸ்ஐ சின்னசாமி தலைமை வகித்தார். எஸ்ஐகள் ஞானதி, மாது மற்றும் போக்குவரத்து போலீசார், ஆட்டோ உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், எஸ்ஐ சின்னசாமி பேசுகையில், ‘கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அரசின் வழிகாட்டு நெறிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும் போது, முகக்கவசம் அணிந்து வரவேண்டும். கொரோனா பரவல் கட்டுப்படுத்த ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்களின் முக்கிய பங்கு உள்ளது. வீதிமுறை மீறி செயல்பட்டால் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும்,’ என்றார்.\nவணிகர் கூட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம்\nகோதண்டராமர் கோயிலில் ராமநவமி விழா\nகொரோனா விதிமுறை மீறல் ₹2.05 லட்சம் அபராதம் வசூல்\nமொரப்பூர் பகுதியில் வெண்டைக்காய் விலை சரிவு\nவாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைத்து வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்\nசாலை விதிகள் குறித்து படங்களுடன் விழிப்புணர்வு\nமாற்று திறனாளிகளுக்கு உதவும் மாற்று சிகிச்சை திருமணத்துக்கு பிறகும் ஃபிட்னஸை தொடருங்கள்\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..\nபடங்கள் ���ீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/sorrel-leaves", "date_download": "2021-09-23T11:18:51Z", "digest": "sha1:2VWDBR2JKI6KLEISCNYTQRGJWWHQGUQV", "length": 14105, "nlines": 282, "source_domain": "www.namkural.com", "title": "sorrel leaves - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nஹைபர் டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க...\nஹாப் செடியின் 10 அற்புத ஆரோக்கிய நன்மைகள்\nபார்வை இழப்பை போக்க மரபணு சிகிச்சை\nபாத வெடிப்புகள் நீக்குவதற்கான வழிகள்\nபாம்பு கற்றாழையின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nபளபளப்பான மற்றும் வலிமையான கூந்தலுக்கு ஜெலட்டின்...\nபாலக் பனீர் செய்வது எப்படி \nபாரம்பரிய சமையலின் மருத்துவ மற்றும் ஆரோக்கிய...\nஹைபர் டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க...\nஹாப் செடியின் 10 அற்புத ஆரோக்கிய நன்மைகள்\nபார்வை இழப்பை போக்க மரபணு சிகிச்சை\nஸ்மார்ட் போன் உபயோகிப்பதில் பக்க விளைவுகள்\nபார்பரிடம் இருந்து பொதுவாக ஏற்படும் தொற்று\nமுதுகில் புற்று நோய் கட்டி ஏற்பட்டு கிட்டத்தட்ட...\nகாவடி எடுக்கும் பழக்கம் அசுரர்களின் குருவால்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nகீரையின் வகைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nபலவகையான கீரைகளிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளது. அதனால் நம் அன்றாட உணவில் கீரைக்கு...\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nசென்னையில் 50 வருடங்களுக்கு மேலாக திரைப்படங்கள் வாயிலாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த...\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nஒரு போர் படையை வழிநடத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா\nமுடி உதிர்தல் என்பது உலகளாவிய ஒரு பிரச்சனை. பல வித ஷாம்புகள் , தலை முடி பராமரிப்பு...\nநவபாஷாண முருகன் சிலை மற்ற சிலைகளை விட அதிக பிரபஞ்ச சக்தியை உள்வாங்கி தன்னை தரிசிக்கும்...\nபாப்கார்ன் வீட்டில் திரையரங்குகளில் மற்றும் நகைச்சுவையான இரவுகளில் ஒரு ருசியான சிற்றுண்டியைப்...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை...\nஒரு மனிதனின் எதிர்காலத்தை கணிப்பதற்கு பிறந்த நாளும் நேரமும் மட்டும் போதாது என்று...\nபார்பரிடம் இருந்து பொதுவாக ஏற்படும் தொற்று\nமக்கள் கூட்டம் இருக்கும் இடங்களில் தொற்றுகளும் இருப்பதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு....\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்....\nஉடல் உறுப்புகளில் மிகவும் பெரியது தோல். உள்ளுறுப்புகளை பாதுகாப்பதும் உடலின் வெப்ப...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nபார்வை இழப்பை போக்க மரபணு சிகிச்சை\nஇந்த 4 ராசி��்காரர்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள்...\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_335.html", "date_download": "2021-09-23T11:29:27Z", "digest": "sha1:IO4B2ZGN7LSW3OZYJOLADUKBR7JDCWCJ", "length": 11672, "nlines": 110, "source_domain": "www.pathivu24.com", "title": "பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும்\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும்\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமையானது புலம்பெயர்ந்தோர் அமைப்பினரின் தேவையின் பொருட்டே என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்திருந்தார்.\nகுறித்த சட்டமூலத்தின் மூலம் மனித உரிமைகள் கடந்த காலத்தில் மீறப்பட்டுள்ளன.\nஎனவே, மனித உரிமைகளுக்கு சாதகமான முறையில் அரச பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், சர்வதேச மனித உரிமைகள் ஆணையகத்தின் பேச்சாளராகவே இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் செயற்படுகிறாரோ என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக தேசப்பட்டுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.\nபயங்கரவாத தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பலர் விடுவிக்கப்படுவார்கள்.\nஇது பாரதூரமானது எனவும், பயங்கரவாத சட்டம் சர்வதேசத்திற்கு பொருத்தமற்றது என்றால் அதில் உள்ள சில சரத்துக்களை மறு சீரமைக்க வேண்டும்.\nஅதுவே பொருத்தமானதாக இருக்கும் எனவும் வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும் Reviewed by சாதனா on June 03, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nஇனப்படுகொலை இராணுவத்தை காப்பாற்ற முயற்சி\nராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடி...\nசுமந்திரன் வழியில் சுரேன் இராகவன் - பௌத்தத்திற்கு முன்னுரிமை\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் நேற்ற...\nஇன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை\nஇன்று பிற்பகல் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மா...\nசிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி\nசிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியுள்ள ஜப்பான் அதில் பணியாற்றுவதற்கு எட்டு கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிக...\nஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியில் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இ...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகூட்டு அரசில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ...\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ���கிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0169_00.html", "date_download": "2021-09-23T11:51:13Z", "digest": "sha1:7MEMRLHWDFOGFBG7J36JO66ATGIA4DKZ", "length": 36276, "nlines": 327, "source_domain": "www.projectmadurai.org", "title": " ponniyin celvan of kalki krishnamurthy - contents list", "raw_content": "\nசரித்திர நாவல் - நூலடக்கம்\nமுதலாவது பாகம் - புது வெள்ளம்\nமுதலாவது அத்தியாயம் - ஆடித்திருநாள்\nஇரண்டாம் அத்தியாயம் - ஆழ்வார்க்கடியான் நம்பி\nமூன்றாம் அத்தியாயம் - விண்ணகரக் கோயில்\nநாலாம் அத்தியாயம் - கடம்பூர் மாளிகை\nஐந்தாம் அத்தியாயம் - குரவைக் கூத்து\nஆறாம் அத்தியாயம் - நடுநிசிக் கூட்டம்\nஏழாம் அத்தியாயம் - சிரிப்பும் கொதிப்பும்\nஎட்டாம் அத்தியாயம் - பல்லக்கில் யார்\nஒன்பதாம் அத்தியாயம் - வழிநடைப் பேச்சு\nபத்தாம் அத்தியாயம் - குடந்தை சோதிடர்\nபதினோறாம் அத்தியாயம் - திடும்பிரவேசம்\nபன்னிரண்டாம் அத்தியாயம் - நந்தினி\nபதின்மூன்றாம் அத்தியாயம் - வளர்பிறைச் சந்திரன்\nபதினான்காம் அத்தியாயம் - ஆற்றங்கரை முதலை\nபதினைந்தாம் அத்தியாயம் - வானதியின் ஜாலம்\nபதினாறாம் அத்தியாயம் - அருள்மொழிவர்மர்\nபதினேழாம் அத்தியாயம் - குதிரை பாய்ந்தது\nபதினெட்டாம் அத்தியாயம் - இடும்பன்காரி\nபத்தொன்பதாம் அத்தியாயம் - ரணகள அரண்யம்\nஇருபதாம் அத்தியாயம் - \"முதற் பகைவன்\nஇருபத்தொன்றாம் அத்தியாயம் - திரை சலசலத்தது\nஇருபத்திரண்டாம் அத்தியாயம் - வேளக்காரப் படை\nஇருபத்து மூன்றாம் அத்தியாயம் - அமுதனின் அன்னை\nஇருபத்து நான்காம் அத்தியாயம் - காக்கையும் குயிலும்\nஇருபத்தைந்தாம் அத்தியாயம் - கோட்டைக்குள்ளே\nஇருபத்தாறாம் அத்தியாயம் - \"அபாயம் அபாயம்\nஇருபத்தேழாம் அத்தியாயம் - ஆஸ்தானப் புலவர்கள்\nஇருபத்தெட்டாம் அத்தியாயம் - இரும்புப் பிடி\nஇருபத்தொன்பதாம் அத்தியாயம் - \"நம் விருந்தாளி\"\nமுப்பதாம் அத்தியாயம் - சித்திர மண்டபம்\nமுப்பத்தொன்றாம் அத்தியாயம் - \"திருடர் திருடர்\nமுப்பத்திரண்டாம் அத்தியாயம் - பரிசோதனை\nமுப்பத்துமூன்றாம் அத்தியாயம் - மரத்தில் ஒரு மங்கை\nமுப்பத்து நான்காம் அத்தியாயம் - லதா மண்டம்\nமுப்பத்தைந்தாம் அத்தியாயம் - மந்திரவாதி\nமுப்பத்தாறாம் அத்தியாயம் - \"ஞாபகம் இருக்கிறதா\nமுப்பத்தேழாம் அத்தியாயம் - சிம்மங்கள் மோதின\nமுப்பத்தெட்ட��ம் அத்தியாயம் - நந்தினியின் ஊடல்\nமுப்பத்தொன்பதாம் அத்தியாயம் - உலகம் சுழன்றது\nநாற்பதாம் அத்தியாயம் - இருள் மாளிகை\nநாற்பத்தொன்றாம் அத்தியாயம் - நிலவறை\nநாற்பத்திரெண்டாம் அத்தியாயம் - நட்புக்கு அழகா\nநாற்பத்து மூன்றாம் அத்தியாயம் - பழையாறை\nநாற்பத்து நான்காம் அத்தியாயம் - \"எல்லாம் அவள் வேலை\nநாற்பத்து ஐந்தாம் அத்தியாயம் - குற்றம் செய்த ஒற்றன்\nநாற்பத்தாறாம் அத்தியாயம் - மக்களின் முணுமுணுப்பு\nநாற்பத்தேழாம் அத்தியாயம் - ஈசான சிவபட்டர்\nநாற்பத்தெட்டாம் அத்தியாயம் - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nநாற்பத்தொன்பதாம் அத்தியாயம் - விந்தையிலும் விந்தை\nஐம்பதாம் அத்தியாயம் - பராந்தகர் ஆதுரசாலை\nஐம்பத்தொன்றாம் அத்தியாயம் - மாமல்லபுரம்\nஐம்பத்திரண்டாம் அத்தியாயம் - கிழவன் கல்யாணம்\nஐம்பத்து மூன்றாம் அத்தியாயம் - மலையமான் ஆவேசம்\nஐம்பத்து நான்காம் அத்தியாயம் - \"நஞ்சினும் கொடியாள்\"\nஐம்பத்தைந்தாம் அத்தியாயம் - நந்தினியின் காதலன்\nஐம்பத்தாறாம் அத்தியாயம் - அந்தப்புர சம்பவம்\nஐம்பத்தேழாம் அத்தியாயம் - மாயமோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nமுதலாவது அத்தியாயம் - பூங்குழலி\nஇரண்டாம் அத்தியாயம் - சேற்றுப் பள்ளம்\nமூன றாம் அத தியாயம் - சித்தப் பிரமை\nநான்காம் அத்தியாயம் - நள்ளிரவில்\nஐந்தாம் அத்தியாயம் - நடுக்கடலில்\nஆறாம் அத்தியாயம் - மறைந்த மண்டபம்\nஏழாம் அத்தியாயம் - \"சமுத்திர குமாரி\"\nஎட்டாம் அத்தியாயம் - பூதத் தீவு\nஓன்பதாம் அத்தியாயம் - \"இது இலங்கை\nபத்தாம் அத்தியாயம் - அநிருத்தப் பிரமராயர்\nபதினொன்றாம் அத்தியாயம் - தெரிஞ்ச கைக்கோளப் படை\nபன்னிரண்டாம் அத்தியாயம் - குருவும் சீடனும்\nபதின்மூன்றாம் அத்தியாயம் - \"பொன்னியின் செல்வன்\"\nபதினான்காம் அத்தியாயம். - இரண்டு பூரண சந்திரர்கள்\nபதினைந்தாம் அத்தியாயம் - இரவில் ஒரு துயரக் குரல்\nபதினாறாம் அத்தியாயம் - சுந்தர சோழரின் பிரமை\nபதினேழாம் அத்தியாயம் - மாண்டவர் மீள்வதுண்டோ\nபதினெட்டாம் அத்தியாயம் - துரோகத்தில் எது கொடியது\nபத்தொன்பதாம் அத்தியாயம் - \"ஒற்றன் பிடிப்பட்டான்\nஇருபதாம் அத்தியாயம் - இரு பெண் புலிகள்\nஇருபத்தொன்றாம் அத்தியாயம் - பாதாளச் சிறை\nஇருபத்திரண்டாம் அத்தியாயம் - சிறையிர் சேந்தன் அமுதன்\nஇருபத்துமூன்றாம் அத்தியாயம் - நந்தினியின் நிருபம்\nஇர��பத்து நான்காம் அத்தியாயம் - அனலில் இட்ட மெழுகு\nஇருபத்தைந்தாம் அத்தியாயம் - மாதோட்ட மாநகரம்\nஇருபத்தாறாம் அத்தியாயம் - இரத்தம் கேட்ட கத்தி\nஇருபத்தேழாம் அத்தியாயம் - காட்டுப் பாதை\nஇருபத்தெட்டாம் அத்தியாயம் - இராஜபாட்டை\nஇருபத்தொன்பதாம் அத்தியாயம் - யானைப் பாகன்\nமுப்ப ாம் அத்தியாயம் - த வந்த யுத்தம்\nமுப்பத்தொன்றாம் அத்தியாயம் - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nமுப்பத்திரண்டாம் அத்தியாயம் - கிள்ளி வளவன் யானை\nமுப்பத்து மூன்றாம் அத்தியாயம் - சிலை சொன்ன செய்தி\nமுப்பத்து நான்காம் அத்தியாயம் - அநுராதபுரம்\nமுப்பத்தைந்தாம் அத்தியாயம் - இலங்கைச் சிங்காதனம்\nமுப்பத்தாறாம் அத்தியாயம் - தகுதிக்கு மதிப்பு உண்டா\nமுப்பத்து ஏழாம் அத்தியாயம் - காவேரி அம்மன\nமுப்பத்தெட்டாம் அத்தியாயம் - சித்திரங்கள் பேசின\nமுப்பத்தென்பதாம் அத்தியாயம் - \"இதோ யுத்தம்\nநாற்பதாம் அத்தியாயம் - மந்திராலோசனை\nநாற்பத்தொன்றாம் அத்தியாயம் - \"அதோ பாருங்கள்\nநாற்பத்திரண்டாம் அத்தியாயம் - பூங்குழலியின் கத்தி\nநாற்பத்து மூன்றாம் அத்தியாயம் - \"நான் குற்றவாளி\nநாற்பத்து நான்காம் அத்தியாயம் - யானை மிரண்டது\nநாற்பத்தைந்தாம் அத்தியாயம் - சிறைக் கப்பல்\nநாற்பத்தாறாம் அத்தியாயம் - பொங்கிய உள்ளம்\nநாற்பத்தேழாம் அத்தியாயம் - பேய்ச் சிரிப்பு\nநாற்பத்தெட்டாம் அத்தியாயம் - 'கலபதி'யின் மரணம்\nநாற்பத்தொன்பதாம் அத்தியாயம் - கப்பல் வேட்டை\nஐம்பதாம் அத்தியாயம் - \"ஆபத்துதவிகள்\"\nஐம்பத்தொன்றாம் அத்தியாயம் - சுழிக் காற்று\nஐம்பத்திரண்டாம் அத்தியாயம் - உடைந்த படகு\nஐம்பத்து மூன்றாம் அத்தியாயம் - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nமுதலாவது அத்தியாயம் - கோடிக்கரையில்\nஇரண்டாம் அத்தியாயம் - மோக வலை\nமூன ்றாம் அ ்தியாயம் - ஆந்தையின் குரல்\nநான்காம் அத்தியாயம் - தாழைப் புதர்\nஐந்தாம் அத்தியாயம் - ராக்கம்மாள்\nஆறாம் அத்தியாயம் - பூங்குழலியின் திகில்\nஏழாம் அத்தியாயம் - காட்டில் எழுந்த கீதம்\nஎட்டாம் அத்தியாயம் - \"ஐயோ பிசாசு\nஒன்பதாம் அத்தியாயம் - ஓடத்தில் மூவர்\nபத்தாம் அத்தியாயம் - சூடாமணி விஹாரம்\nபதினொன்றாம் அத்தியாயம் - கொல்லுப்பட்டறை\nபன்னிரண்டாம் அத்தியாயம் - \"தீயிலே தள்ளு\nபதின்மூன்றாம் அத்தியாயம் - விஷ பாணம்\nபதினான்காம் அத்தியாயம் - பறக்கும் குதிரை\nபதினைந்தாம் அத்தியாயம் - காலாமுகர்கள்\nபதினாறாம் அத்தியாயம் - மதுராந்தகத் தேவர்\nபதினேழாம் அத்தியாயம் - திருநாரையூர் நம்பி\nபதினெட்டாம் அத்தியாயம் - நிமித்தக்காரன்\nபத்தொன்பதாம் அத்தியாயம் - சமயசஞ்சீவி\nஇருபதாம் அத்தியாயம் - தாயும் மகனும்\nஇருபத்தொன்றாம் அத்தியாயம் - \"நீயும் ஒரு தாயா\nஇருபத்திரண்டாம் அத்தியாயம் - \"அது என்ன சத்தம்\nஇருபத்து மூன்றாம் அத்தியாயம் - வானதி\nஇருபத்துநான்காம் அத்தியாயம் - நினைவு வந்தது\nஇருபத்தைந்தாம் அத்தியாயம் - முதன்மந்திரி வந்தார்\nஇருபத்தாறாம் அத்தியாயம் - அநிருத்தரின் பிரார்த்தனை\nஇருபத்தேழாம் அத்தியாயம் - குந்தவையின் திகைப்பு\nஇருபத்தெட்டாம் அத்தியாயம் - ஒற்றனுக்கு ஒற்றன்\nஇருபத்தொன்பதாம் அத்தியாயம் - வானதியின் மாறுதல்\nமுப்பதாம் அத்தியாயம் - இரு சிறைகள்\nமுப்பத்தொன்றாம ் அத்தியாயம் - பசும் பட்டாடை\nமுப்பத்திரண்டாம் அத்தியாயம் - பிரம்மாவின் தலை\nமுப்பத்து மூன்றாம் அத்தியாயம் - வானதி கேட்ட உதவி\nமுப்பத்து நான்காம் அத்தியாயம் - தீவர்த்தி அணைந்தது\nமுப்பத்தைந்தாம் அத்தியாயம் - \"வேளை நெருங்கி விட்டது\nமுப்பத்தாறாம் அத்தியாயம் - இருளில் ஓர் உருவம்\nமுப்பத்தேழாம் அத்தியாயம் - வேரும் வௌிப்பட்டது\nமுப்பத்தெட்டாம் அத்தியாயம் - வானதிக்கு நேர்ந்தது\nமுப்பத்தொன்பதாம் அத்தியாயம் - கஜேந்திர மோட்சம்\nநாற்பதாம் அத்தியாயம் - ஆனைமங்கலம்\nநாற்பத்தொன்றாம் அத்தியாயம் - மதுராந்தகன் நன்றி\nநாற்பத்திரண்டாம் அத்தியாயம் - ஜுரம் தௌிந்தது\nநாற்பத்துமூன்றாம் அத்தியாயம் - நந்தி மண்டபம்\nநாற்பத்துநான்காம் அத்தியாயம் - நந்தி வளர்ந்தது\nநாற்பத்தைந்தாம் அத்தியாயம் - வானதிக்கு அபாயம்\nநாற்பத்தாறாம் அத்தியாயம் - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nமுதலாவது அத்தியாயம் - கெடிலக் கரையில்\nஇரண்டாம் அத்தியாயம் - பாட்டனும், பேரனும்\nமூன்றாம் அத்தியாயம் - பருந்தும், புறாவும்\nநான்காம் அத்தியாயம் - ஐயனார் கோவில்\nஐந்தாம் அத்தியாயம் - பயங்கர நிலவறை\nஆறாம் அத்தியாயம் - மணிமேகலை\nஏழாம் அத்தியாயம் - வாலில்லாக் குரங்கு\nஎட்டாம் அத்தியாயம் - இருட்டில் இரு கரங்கள்\nஒன்பதாம் அத்தியாயம் - நாய் குரைத்தது\nபத்தாம் அத்தியாயம் - மனித வேட்டை\nபதின ோராம் அத்தியாயம் - தோழனா\nபன்னிரண்டாம் அத்தியாயம் - வேல் முறிந்தத��\nபதின்மூன்றாம் அத்தியாயம் - மணிமேகலையின் அந்தரங்கம்\nபதினான்காம் அத்தியாயம் - கனவு பலிக்குமா\nபதினைந்தாம் அத்தியாயம் - இராஜோபசாரம்\nபதினாறாம் அத்தியாயம் - \"மலையமானின் கவலை\"\nபதினேழாம் அத்தியாயம் - பூங்குழலியின் ஆசை\nபதினெட்டாம் அத்தியாயம் - அம்பு பாய்ந்தது\nபத்தொன்பதாம் அத்தியாயம் - சிரிப்பும் நெருப்பும்\nஇருபதாம் அத்தியாயம் - மீண்டும் வைத்தியர் மகன்\nஇருபத்தொன்றாம் அத்தியாயம் - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஇருபத்திரண்டாம் அத்தியாயம் - அநிருத்தரின் ஏமாற்றம்\nஇருபத்து மூன்றாம் அத்தியாயம் - ஊமையும் பேசுமோ\nஇருபத்து நாலாம் அத்தியாயம் - இளவரசியின் அவசரம்\nஇருபத்தைந்தாம் அத்தியாயம் - அநிருத்தரின் குற்றம்\nஇருபத்தாறாம் அத்தியாயம் - வீதியில் குழப்பம்\nஇருபத்தேழாம் அத்தியாயம் - பொக்கிஷ நிலவறையில்\nஇருபத்தெட்டாம் அத்தியாயம் - பாதாளப் பாதை\nஇருபத்தொன்பதாம் அத்தியாயம் - இராஜ தரிசனம்\nமுப்பதாம் அத்தியாயம் - குற்றச்சாட்டு\nமுப்பத்தொன்றாம் அத்தியாயம் - முன்மாலைக் கனவு\nமுப்பத்திரண்டாம் அத்தியாயம் - ஏன் என்னை வதைக்கிறாய்\nமுப்பத்து மூன்றாம் அத்தியாயம் - \"சோழர் குல தெய்வம்\"\nமுப்பத்து நான்காம் அத்தியாயம் - இராவணனுக்கு ஆபத்து\nமுப்பத்தைந்தாம் அத்தியாயம் - சக்கரவர்த்தியின் கோபம்\nமுப்பத்தாறாம் அத்தியாயம் - பின்னிரவில்\nமுப்பத்தேழாம் அத்தி ாயம் - கடம்பூரில் கலக்கம்\nமுப்பத்தெட்டாம் அத்தியாயம் - நந்தினி மறுத்தாள்\nமுப்பத்தொன்பதாம் அத்தியாயம் - \"விபத்து வருகிறது\nநாற்பதாம் அத்தியாயம் - நீர் விளையாட்டு\nநாற்பத்தொன்றாம் அத்தியாயம் - கரிகாலன் கொலை வெறி\nநாற்பத்திரண்டாம் அத்தியாயம் - \"அவள் பெண் அல்ல\nநாற்பத்து மூன்றாம் அத்தியாயம் - \"புலி எங்கே\nநாற்பத்து நான்காம் அத்தியாயம் - காதலும் பழியும்\nநாற்பத்தைந்தாம் அத்தியாயம் - \"நீ என் சகோதரி\nநாற்பத்தாறாம் அத்தியாயம் - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்\nமுதலாவது அத்தியாயம் - மூன்று குரல்கள்\nஇரண்டாம் அத்தியாயம் - வந்தான் முருகய்யன்\nமூன்றாம் அத்தியாயம் - கடல் பொங்கியது\nநான்காம் அத்தியாயம் - நந்தி முழுகியது\nஐந்தாம் அத்தியாயம் - தாயைப் பிரிந்த கன்று\nஆறாம் அத்தியாயம் - முருகய்யன் அழுதான்\nஏழாம் அத்தியாயம் - மக்கள் குதூகலம்\nஎட்டாம் அத்தியாயம் - படகில் பழ��வேட்டரையர்\nஒன்பதாம் அத்தியாயம் - கரை உடைந்தது\nபத்தாம் அத்தியாயம் - கண் திறந்தது\nபதினொன்றாம் அத்தியாயம் - மண்டபம் விழுந்தது\nபன்னிரண்டாம் அத்தியாயம் - தூமகேது மறைந்தது\nபதிமூன்றாம் அத்தியாயம் - குந்தவை கேட்ட வரம்\nபதினான்காம் அத்தியாயம் - வானதியின் சபதம்\nபதினைந்தாம் அத்தியாயம் - கூரை மிதந்தது\nபதினாறாம் அத்தியாயம் - பூங்குழலி பாய்ந்தாள்\nபதினேழாம் அத்தியாயம் - யானை எ றிந்தது\nபதின ெட்டாம் அத்தியாயம் - ஏமாந்த யானைப் பாகன்\nபத்தொன்பதாம் அத்தியாயம் - திருநல்லம்\nஇருபதாம் அத்தியாயம் - பறவைக் குஞ்சுகள்\nஇருபத்தொன்றாம் அத்தியாயம் - உயிர் ஊசலாடியது\nஇருபத்திரண்டாம் அத்தியாயம் - மகிழ்ச்சியும், துயரமும்\nஇருபத்துமூன்றாம் அத்தியாயம் - படைகள் வந்தன\nஇருபத்துநான்காம் அத்தியாயம் - மந்திராலோசனை\nஇருபத்தைந்தாம் அத்தியாயம் - கோட்டை வாசலில்\nஇருபத்தாறாம் அத்தியாயம் - வானதியின் பிரவேசம்\nஇருபத்தேழாம் அத்தியாயம் - \"நில் இங்கே\nஇருபத்தெட்டாம் அத்தியாயம் - கோரும் எழுந்தது\nஇருபத்தென்பதாம் அத்தியாயம் - சந்தேக விபரீதம்\nமுப்பதாம் அத்தியாயம் - தெய்வம் ஆயினாள்\nமுப்பத்தொன்றாம் அத்தியாயம் - \"வேளை வந்து விட்டது\nமுப்பத்திரண்டாம் அத்தியாயம் - இறுதிக் கட்டம்\nமுப்பத்துமூன்றாம் அத்தியாயம் - \"ஐயோ பிசாசு\nமுப்பத்து நன்காம் அத்தியாயம் - \"போய் விடுங்கள்\nமுப்பத்தைந்தாம் அத்தியாயம் - குரங்குப் பிடி\nமுப்பத்தாறாம் அத்தியாயம் - பாண்டிமாதேவி\nமுப்பத்தேழாம் அத்தியாயம் - இரும்பு நெஞ்சு இளகியது\nமுப்பத்தெட்டாம் அத்தியாயம் - நடித்தது நாடகமா\nமுப்பதென்பதாம் அத்தியாயம் - காரிருள் சூழ்ந்தது\nநாற்பதாம் அத்தியாயம் - \"நான் கொன்றேன்\nநாற்பத்தொன்றாம் அத்தியாயம் - பாயுதே தீ\nநாற்பத்திரண்டாம் அத்தியாயம் - மலையமான் துயரம்\nநாற்பத்துமூன்றாம் அத்தியாயம் - மீண்டும் கொள்ளிடக்கரை\nநாற்பத்து நான்காம் அத்தியாயம் - மலைக் குகையில்\nநாற்பத்தைந்தாம் அத்தியாயம் - \"விடை கொடுங்கள்\nநாற்பத்தாறாம் அத்தியாயம் - ஆழ்வானுக்கு ஆபத்து\nநாற்பத்தேழாம் அத்தியாயம் - நந்தினியின் மறைவு\nநாற்பத்தெட்டாம் அத்தியாயம் - \"நீ என் மகன் அல்ல\nநாற்பத்தொன்பதாம் அத்தியாயம் - துர்பாக்கியசாலி\nஐம்பதாம் அத்தியாயம் - குந்தவையின் கலக்கம்\nஐம்பத்தொன்றாம் அத்தியாயம் - மணிமேகல��� கேட்ட வரம்\nஐம்பத்திரண்டாம் அத்தியாயம் - விடுதலைக்குத் தடை\nஐம்பத்துமூன்றாம் அத்தியாயம் - வானதியின் யோசனை\nஐம்பத்துநான்காம் அத்தியாயம் - பினாகபாணியின் வேலை\nஐம்பத்தைந்தாம் அத்தியாயம் - \"பைத்தியக்காரன்\"\nஐம்பத்தாறாம் அத்தியாயம் - \"சமய சஞ்சீவி\"\nஐம்பத்தேழாம் அத்தியாயம் - விடுதலை\nஐம்பத்தெட்டாம் அத்தியாயம் - கருத்திருமன் கதை\nஐம்பத்தொன்பதாம் அத்தியாயம் - சகுனத் தடை\nஅறுபதாம் அத்தியாயம் - அமுதனின் கவலை\nஅறுபத்தொன்றாம் அத்தியாயம் - நிச்சயதார்த்தம்\nஅறுபத்திரண்டாம் அத்தியாயம் - ஈட்டி பாய்ந்தது\nஅறுபத்துமூன்றாம் அத்தியாயம் - பினாகபாணியின் வஞ்சம்\nஅறுபத்துநான்காம் அத்தியாயம் - \"உண்மையைச் சொல்\nஅறுபத்தைந்தாம் அத்தியாயம் - \"ஐயோ, பிசாசு\nஅறுபத்தாறாம் அத்தியாயம் - மதுராந்தகன் மறைவு\nஅறுபத்தேழாம் அத்தியாயம் - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅறுபத்தெட்டாம் அத்தியாயம் - \"ஒரு நாள் இளவரசர்\nஅறுபத்தொன்பதாம் அத்தியாயம் - \"வாளுக்கு வாள்\nஎழுபதாம் அத்தியாயம - கோட்டைக் காவல்\nஎழுபத்தொன்றாம் அத்தியாயம் - 'திருவயிறு உதித்த தேவர்'\nஎழுபத்திரண்டாம் அத்தியாயம் - தியாகப் போட்டி\nஎழுபத்துமூன்றாம் அத்தியாயம் - வானதியின் திருட்டுத்தனம்\nஎழுபத்துநான்காம் அத்தியாயம் - \"நானே முடிசூடுவேன்\nஎழுபத்தைந்தாம் அத்தியாயம் - விபரீத விளைவுகள்\nஎழுபத்தாறாம் அத்தியாயம் - வடவாறு திரும்பியது\nஎழுபத்தேழாம் அத்தியாயம் - நெடுமரம் சாய்ந்தது\nஎழுபத்தெட்டாம் அத்தியாயம் - நண்பர்கள் பிரிவு\nஎழுபத்தொன்பதாம் அத்தியாயம் - சாலையில் சந்திப்பு\nஎண்பதாம் அத்தியாயம் - நிலமகள் காதலன்\nஎண்பத்தொன்றாம் அத்தியாயம் - பூனையும் கிளியும்\nஎண்பத்திரண்டாம் அத்தியாயம் - சீனத்து வர்த்தகர்கள்\nஎண்பத்து மூன்றாம் அத்தியாயம் - அப்பர் கண்ட காட்சி\nஎண்பத்து நான்காம் அத்தியாயம் - பட்டாபிஷேகப் பரிசு\nஎண்பத்தைந்தாம் அத்தியாயம் - சிற்பத்தின் உட்பொருள்\nஎண்பத்தாறாம் அத்தியாயம் - \"கனவா நனவா\nஎண்பத்தேழாம் அத்தியாயம் - புலவரின் திகைப்பு\nஎண்பத்தெட்டாம் அத்தியாயம் - பட்டாபிஷேகம்\nஎண்பத்தொன்பதாம் அத்தியாயம் - வசந்தம் வந்தது\nதொண்ணூறாம் அத்தியாயம் - பொன் மழை பொழிந்தது\nதொண்ணூற்றொன்றாம் அத்தியாயம் - மலர் உதிர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamilcube.com/stories/tamil/content/?story=zen-virunthu", "date_download": "2021-09-23T11:00:25Z", "digest": "sha1:2J6VSMJXIXVWHWOLLQRAT2GOCCM2CRLJ", "length": 6753, "nlines": 15, "source_domain": "m.tamilcube.com", "title": "Tamil stories on your mobile | Tamilcube Mobile", "raw_content": "\nஒரு மடத்தில் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஜாலியான குணமுடையவர். எப்போதுமே கோபப்படமாட்டார். அவரிடம் சீடர்கள் சிலர் கல்வி கற்று வந்தனர். அவரது சீடர்களுக்கு அந்ததுறவி என்றால் மிகவும் பிடிக்கும்.\nஒரு நாள் அந்த துறவி தன் சீடர்களிம் பேசிக் கொண்டிருக்கையில்,சீடர்கள். அவரிடம்\"குருவே உங்களுக்கு பிடித்த கதை என்ன உங்களுக்கு பிடித்த கதை என்ன\" கேட்டனர். அதற்கு அவர்\"குதிரையும் ஆடும்\" என்று சொன்னார். அதென்ன குதிரையும் ஆடும், அது எந்த மாதிரியான கதை, எங்களுக்கும் அந்தகதையை சொல்லுங்களேன் என்று வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குரு அந்த கதையைசொல்ல ஆரம்பித்தார்.\nஅதாவது \"ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையைபார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரைஎழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.\nஇவர்களது உரையாடலைஅந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, \"எழுந்து நடநண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்\" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.\nமூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம்\"நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்.\" என்றுசொல்லிச் சென்றார்.\nஅந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு எழுந்திரு என்று சொல்லியது. ��ந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது. எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரைஓடியதைப் பார்த்துசந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம்\"என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம்உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா\" என்று சொன்னார்\" என்று கதையை சொல்லி முடித்தார்.\n இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்றுஎண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள். ஆகவே இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்.\" என்றுஇறுதியில் சொல்லி விடைபெற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1203060", "date_download": "2021-09-23T11:17:49Z", "digest": "sha1:E45EJU7ZXZUSS56FEQBX6HQN46GMLUPT", "length": 9746, "nlines": 157, "source_domain": "athavannews.com", "title": "மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மேலும் பலருக்கு எதிராக நடவடிக்கை- பிரிட்டன் – Athavan News", "raw_content": "\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மேலும் பலருக்கு எதிராக நடவடிக்கை- பிரிட்டன்\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மேலும் பலருக்கு எதிராக தடைகளை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டன் அமைச்சர் நைஜல் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது நைஜல் அடம்ஸ் மேலும் கூறியுள்ளதாவது, “பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியன நிகழ்ச்சி நிரலில் மிகவும் முக்கிய வாய்ந்த விடயங்களாக காணப்பட வேண்டும்.\nமேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு பொறுப்பு கூறல் மிகவும் அவசியமானதொன்றாகும்.\nஇதேவேளை உலக நாடுகளில் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சில தடைகளை விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.\nஇந்நிலையில் மேலும் பலருக்கு தடைகளை விதிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.\nஇதேவேளை இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்காக பிரிட்டனில் உணவு தவிர்ப்பு போராட்டத���தில் ஈடுபட்டவரின் முன்மொழிவுகளையும் நாங்கள் ஆதரிக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTags: பிரிட்டன் அமைச்சர் நைஜல் அடம்ஸ்மனித உரிமை\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 16 ஆயிரத்து 720 பேர் குணமடைவு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது\nநல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார்\nஇலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு\nபுடினை கடுமையாக விமர்சித்த ஜோ பைடனுக்கு ரஷ்யா கடும் கண்டனம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nதலைநகரம் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 16 ஆயிரத்து 720 பேர் குணமடைவு\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nதலைநகரம் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 16 ஆயிரத்து 720 பேர் குணமடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pagetamil.com/2021/09/14/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-09-23T11:48:17Z", "digest": "sha1:OMT3LVIFHALBAIFXVZB7SNKOH5VZDCGM", "length": 11040, "nlines": 168, "source_domain": "pagetamil.com", "title": "பெட்ரோல் வாங்க காசில்லை: எரு��ையில் வந்தவரால் பரபரப்பு! - Pagetamil", "raw_content": "\nபெட்ரோல் வாங்க காசில்லை: எருமையில் வந்தவரால் பரபரப்பு\nபெட்ரோல் வாங்க காசில்லை: எருமையில் வந்தவரால் பரபரப்பு\nபீகார் மாநிலத்தில். 11 கட்டமாக நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் செப்டம்பர் 24ஆம் தேதி அன்று முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்க இருக்கிறது.\nஇந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர் உறுப்பினர் என்று 2.50 இலட்சம் பதவிகளுக்கு சுமார் 10 இலட்சம் பேர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 6 கோடியே 38 இலட்சம் வாக்காளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இருக்கிறார்கள்.\nஇந்நிலையில் பீகார் மாநிலத்தின் கதிஹார் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் ஆசாத் ஆலம் என்கிற வேட்பாளர் எருமை மாட்டின் மீது சவாரி செய்த மனு தாக்கல் செய்ய வந்தார். அவருடன் ஆதரவாளர்கள் திரண்டு வந்தனர்,\nதலைப்பாகை கட்டிக்கொண்டு கையில் பெரிய குச்சியுடன் அலங்கரிக்கப்பட்ட எருமை மாட்டின் மீது அமர்ந்து அவர் வந்தது அப்பகுதியினர் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். அது வைரலாகி வருகிறது.\nஎருமை மாட்டின் மீது சவாரி செய்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆசாத் ஆலம், “நான் கால்நடைகளை மேய்ப்பவன். என்னால் பெட்ரோல், டீசலுக்கு செலவு செஞ்சு வண்டியில் வரும் வசதி கிடையாது. அதனால்தான் எருமை மாட்டின் மீது சவாரி செய்து வந்தேன்“ என்று தெரிவித்திருக்கிறார்.\nபீகாரில் தற்போது பெட்ரோல் விலை ரூ. 105ஐ தாண்டிவிட்டது. டீசல் விலை 96 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் எருமை மாட்டில் அமர்ந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் ஆசாத் ஆலம்.\nஇலங்கைக்கு கஞ்சா கடத்தும் கும்பல் கைது\n3,500 ஆண்டுக்கு முற்பட்ட கற்கோடாரி\nமேலும் 10 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக்கிய வர்த்தமானி வெளியானது\nகாபூல் விமான நிலையத்தின் வடக்கு வாயிலில் குண்டுவெடிப்பு\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் 3 சடலங்கள் அடக்கம்\nபோத்தலில் இருந்து வாயெடுக்காமல் யார் அதிகம் மது குடிப���பது: விபரீத போட்டியால் யாழில்...\nஇரண்டு காதலர்களையும் நேரில் அழைத்து பரீட்சை வைத்து பேஸ்புக் காதலனை திருமணம் முடித்த...\nஇணையவழி கல்வியில் மாறிய பாதை: 15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த 18...\nவல்வெட்டித்துறையில் துரோகத்திற்கு தற்காலிக வெற்றி; அதில் சுமந்திரனுக்கும் பங்கு: சிவாஜிலிங்கம் ‘பகீர்’ தகவல்\nஐ.நா போர்க்குற்றங்களை விசாரிக்கும் போது\nபுலிகள் போர்க்குற்றமே செய்யவில்லை (40%, 6 Votes)\nஅரசின் குற்றங்களை மட்டும் விசாரிக்கவேண்டும் (33%, 5 Votes)\nஅரசு புலிகள் இரண்டு தரப்பு குற்றங்களையும் விசாரிக்கவேண்டும் (27%, 4 Votes)\nபுலிகளின் குற்றங்களைத் தவிர்க்கவேண்டும் (0%, 0 Votes)\nஅம்பாறை கரங்க வட்டையில் மோதும் சிங்கள- முஸ்லிம் விவசாயிகள்\nசுவிசிலிருந்து வந்து ஆலயத்தில் வெடிகொளுத்தியவரால் பரபரப்பு\nகல்முனையில் நடந்த பயங்கரம்: மெதுவாக போகச் சொன்னதால் கோபமடைந்த இளைஞர்கள் வாள்வெட்டு\nஆலய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு\nபிள்ளையானின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்: இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/india-may-get-100-million-doses-of-astrazenecas-covid-19-vaccine-by-dec-2020/", "date_download": "2021-09-23T12:45:21Z", "digest": "sha1:MJRBDDTELLPY2L2W2U5PPOMABWLITUWS", "length": 15023, "nlines": 239, "source_domain": "patrikai.com", "title": "அடுத்த மாதத்துக்குள் தடுப்பூசி கிடைக்கும்: சீரம் இந்தியா நம்பிக்கை | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஅடுத்த மாதத்துக்குள் தடுப்பூசி கிடைக்கும்: சீரம் இ��்தியா நம்பிக்கை\nமாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் ரூ.15லட்சம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்…\n‘வருண் டாக்டர்’ ; தெலுங்கு மார்கெட் மீது கவனத்தை திருப்பும் சிவகார்த்திகேயன்….\nலயோலா கல்லூரி கோவில் நிலத்தில் கட்டப்படவில்லை அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.\nநேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது கவினின் ‘லிஃப்ட்’….\nஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் இறுதிக்குள் தயாராகி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அடுத்த மாத இறுதிக்குள் 10 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி நமக்கு கிடைக்கும்’ என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்பணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்தப் பணி தற்போது இறுதி கட்ட பரிசோதனை நிலையை எட்டியுள்ளது.\nமஹராஷ்டிராவின் புனேவை தலைமையிடமாக வைத்துச் செயல்படும் சீரம் நிறுவனம் ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆஸ்ட்ராஜெனகா அமெரிக்காவின் நோவாவாக்ஸ் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் உட்பட ஐந்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.சீரம் நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நான்கு கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து உள்ளது.\nஇந்நிலையில் ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடனான கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக சீரம் நிறுவனதலைவர் ஆதார் புனாவாலா தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:\nஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து 100 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அவசர அனுமதி அரசிடம் இருந்து அடுத்த மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு டிசம்பர் மாதம் துவங்க உள்ளது. எனவே ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்திடம் இருந்து அடுத்த மாதம் இறுதிக்குள் 10 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகளை பெறுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nPrevious articleதீபாவளியை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.466 கோடிக்கு மது விற்பனை\nNext articleபீகார் எம்.எல்.சி. தேர்தலில் நிதீஷ்குமார் கட்சி வேட்பாளர் சுயேச்சையிடம் தோற்றார்..\nபெங்களூருவில் இன்று அதிகாலை வெடிவிபத்து 2 பேர் பலி 3 பேர் காயம்..\nகொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50ஆயிரம் இழப்பீடு\nபெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்த தொழில்நுட்ப குழுவை அமைப்பதாக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…\nமாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் ரூ.15லட்சம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்…\n‘வருண் டாக்டர்’ ; தெலுங்கு மார்கெட் மீது கவனத்தை திருப்பும் சிவகார்த்திகேயன்….\nலயோலா கல்லூரி கோவில் நிலத்தில் கட்டப்படவில்லை அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.\nநேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது கவினின் ‘லிஃப்ட்’….\nசுந்தர்.சி-யின் ‘தலைநகரம் 2’ பூஜையுடன் தொடக்கம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/tough-political-battle-in-edappadi-constituency-dmk-candidate-sampath-kumar-have-strong-reputation-283137/", "date_download": "2021-09-23T12:42:12Z", "digest": "sha1:C4MLLT57BKKGA7CUZH2CPP22M5OR3GOW", "length": 16415, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Edappadi constituency DMK's Candidate T sampath kumar: எடப்படித் தொகுதியில் முதல்வருக்கு எதிராக களமிறங்கு திமுக சம்பத்குமார்: யார் இவர்?", "raw_content": "\nசெல்வ கணபதிக்கு நம்பிக்கையானவர்: முதல்வர் பழனிச்சாமியை எதிர்க்கும் திமுக வேட்பாளர் பின்னணி\nசெல்வ கணபதிக்கு நம்பிக்கையானவர்: முதல்வர் பழனிச்சாமியை எதிர்க்கும் திமுக வேட்பாளர் பின்னணி\n20களில் அரசியலில் ஈடுபடத் தொடங்கிய சம்பத் படிப்படியாக திமுக சேலம் (மேற்கு) துணை செயலாளர் பதிவுக்கு உயர்ந்தார்\nTamil Nadu Assembly ELection 2021: வரும் சட்டமன்றத் தேர்தளுக்கான தி.மு.க சார்பில் போட்டியிடும் 173 தொகுதிகளின் விவரங்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார் . கூட்டணியில் உள்ள ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். .\nதிமுக வேட்பாளர் பட்டியலில் முன்னாள் தலைவர்களின் வாரிசுகள், மருத்துவர்கள், புதுமுகங்கள், பெண்கள், பட்டதாரிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து சம்பத்குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.\nஎம்.சி.ஏ பட்டதாரியான சம்பத் குமார் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரிய அரசியல் பின்புலம் இல்லை. 20களில் அரசியலில் ஈடுபடத் தொடங்கிய சம்பத் படிப்படியாக திமுக சேலம் (மேற்கு) துணை செயலாளர் பதவிக்கு உயர்ந்தார். சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் செல்வகணபதியின் நம்பிக்கையையும் பெற்றவர். கொரோனா ஊரடங்கு காலங்களில் சேலம் மாவட்டத்தில் திமுகவின் நிவாரணப் பணிகளை முன்னிலையில் நின்று செயல்படுத்திய சம்பத் குமாரின் செயல்திறன் கட்சியின் உயர்மட்ட அளவுக்கு சென்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஎடப்பாடி தொகுதியில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை நிலவுவதாலும், களத்தில் சம்பத் குமாருக்கு நற்பெயர் இருப்பதாலும் எடப்பாடி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கணிக்க முடியாத சூழலில் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\n1989, 1991, 2011, 2016 ஆகிய வருடங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி. கே. பழனிசாமி எடப்பாடி சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்வர் பழனிசாமி ஒரு பெரும் தலைவராக உருவெடுத்துவிட்டார், சம்பத் குமார் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிகின்றன.\nமுன்னதாக, திமுக எம்.பி. கனிமொழி விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார சுற்றுப்பயண பிரச்சாரத்தை முதல்வர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் இருந்து கடந்தாண்டு தொடங்கினார். தேர்தல் பரப்புரையின் போது, முதல்வராக இருக்கிற பழனிசாமி, எடப்பாடிக்கு அரசு கலைக் கல்லூரி, ஜவுளி பூங்கா என முந்தைய தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டினர்\nவரும் சட்டமன்றத் தேர்தலில் தொண்டாமுத்தூரின் திமுக வேட்பாளராகக் கார்த்திகேய சிவசேனாபதி அறிவிக்கப்பட்டுள்ளார் . இவர், அதிமுக வேட்பாளர் வேலுமணியை எதிர்த்து போட்டியிடுகிறார்.\nமுன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் வெளியிட்டது .171 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன்படி, மாநில அமைச்சர்கள் கே பி அன்பழகன் பாலக்கோடு தொகுதியிலும், சேவூர் ராமச்சந்திரன் ஆரணியிலும், டாக்டர் சரோஜா ராசிபுரத்திலும், தங்கமணி குமாரப்பாளையம் தொகுதியிலும், கோபிச்செட்டிப்பாளையத்தில் கே ஏ செங்கோட்டையனும் மீண்டும் போட்டியிடுகின்றனர். பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, திமுக வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாத கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ” 7000 பேரை நேர்கண்டு, கள நிலவரம், நம் வலிமை – மாற்றார் நிலைமையை சீர்தூக்கிப் பார்த்து, மிகுந்த கவனத்துடன் வேட்பாளர் பட்டியலைத் தயாரித்தேன். அடுத்தடுத்த களங்களில் தகுதியான ஒவ்வொருவரையும் பயன்படுத்திக் கொள்வேன் 234 தொகுதிகளிலும் வெற்றி ஈட்டிட உழைப்போம் வாரீர்” என்று தெரிவித்தார்.\nஆவின் பால் விலை குறைப்பு, மகளிர் பேறுகால நிதி உயர்வு… திமுக தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்\nபிஎம் கேர்ஸ் அரசுக்கு சொந்தமில்லை… ஷாக் கொடுத்த பிரதமர் அலுவலகம்\nமீண்டும் தாலி சர்ச்சையில் வனிதா : கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி\nஇந்தியா அல்லது ஜப்பானை ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடனான பாதுகாப்பு கூட்டணியில் சேர்க்க அமெரிக்கா மறுப்பு\nபுடவை, மார்டன் உடையில் கலைகட்டும் பவித்ரா ஜனனியில் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஃபோர்டு மூடப்படுவதால் மாதம் ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்படும் – எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் கவலை\nUPSC IES EXAM 2021; இந்திய பொறியியல் சேவை தேர்வு; பி.இ, பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nஎன்னாச்சு விஜய் டிவி… இந்த ஸ்டார் ஜோடியின் ஹிட் சீரியல் நிறுத்தமா\nபீகார் ஊழல்… பாஜக மாநில தலைவர்களுடன் துணை முதல்வர் திடீர் ஆலோசனை\nமீண்டும் தலைதூக்கும் ஐ.பி.எல். சூதாட்டம்; 5 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி\nஇந்த 5 அறிகுறிகள் உங்கள் உறவில் இருந்தால் பிரேக் அப் நல்லது\nஐ.பி.எல். 2021: மும்பை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nBharathi Kannamma serial; ஐடியா கொடுத்த சாந்தி… போலீஸ் ஸ்டேசனை விட்டு கண்ணம்மாவை ஒட வைக்கும் வெண்பா\nஉங்களுக்குப் பிடித்த பால் பாயாசம்… குக்கரில் ஈசியா செய்யும் முறை இதுதான்\nடெல்லி ரகசியம்: காங்கிரஸ் மேலிடம் பரிந்துரைத்த ரஜனி படேல்; மாநிலங்களவை தேர்தல் வியூகம்\nபுடவை அணிந்து வந்ததால் அனுமதி இல்லையா டெல்லி பெண்ணின் குற்றசாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த ஹோட்டல்\n“ஜெயலலிதாவாகிய நான்”…“முக ஸ்டாலின் ஆகிய நான்”… எதிர்க்கட்சியினர் நடத்தப்பட்ட விதத்தில் மாபெரும் மாற்றம்\nஅதிமுகவில் இருந்து திமுக வந்த 8 தலைவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவி\nமௌரியா ஐபிஎஸ், மகேந்திரன் உட்பட 10 பேர் ராஜினாமா: கமல்ஹாசன் கட்சியில் சலசலப்பு\nதனி அரசியலை தொடங்கிய ஓபிஎஸ்… எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி\nஅமைச்சரவையில் உதயநிதி இடம்பெறாதது ஏன்\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-30-06-2018/", "date_download": "2021-09-23T11:22:59Z", "digest": "sha1:4CNPDQ7PWGXDIMPTSSJAYIUS3P3NNXU7", "length": 16978, "nlines": 102, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய ராசிப்பலன் - 30.06.2018 | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil nadu News | Sri Lanka Tamil News | Jaffna News Min tittel", "raw_content": "\nபிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக – மருத்துவமனை தகவல்\nToday rasi palan – 27.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழகத்தில் செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீடிக்குமா\nஉலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உயர்வு\nகுடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கபட்டது உண்மையே\nநாடு திரும்பிய மேலும் 296 இலங்கையர்கள்\nதமிழகத்தில் நேற்று மேலும் 5,967 பேருக்கு கொரோனா உறுதி\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/இன்றைய ராசிப்பலன் – 30.06.2018\nஇன்றைய ராசிப்பலன் – 30.06.2018\nஅருள் June 30, 2018\tஇன்றைய ராசிபலன் 355 Views\n30-06-2018, ஆனி 16, சனிக்கிழமை, துதியை திதி பகல் 03.20 வரை பின்பு தேய்பிறை திரிதியை. உத்திராடம் நட்சத்திரம் மாலை 06.29 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சனிப்ரீதி நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் – 30.06.2018\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப��்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். இருக்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சனைகள் தீரும்.\nஇன்று நீங்கள் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். திருமண விஷயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமின்றி செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சேமிப்பு உயரும்.\nஇன்று செய்யும் செயல்களில் தாமதப்பலனே கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்க��ில் செல்லும் போது நிதானம் தேவை. உடன் பிறந்தவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக புதிய நபர்களை சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகள் எடுக்க அனுகூலமான நாளாகும். குடும்பத்தினர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nPrevious மனித உரிமைகள் சபையில் எதிரொலித்த இலங்கை காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரம்\nNext வவுனியாவில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்\nToday rasi palan – 27.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 22.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஆகஸ்ட் 21, 2020) இன்றைய பஞ்சாங்கம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-news?id=1822", "date_download": "2021-09-23T12:28:43Z", "digest": "sha1:7QGP7FRTALC2QIXDHTAF4UR7NNFTQD7A", "length": 22973, "nlines": 377, "source_domain": "tamilpoonga.com", "title": "30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் கொவிட் தடுப்பூசி ", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் வெற்றி திரைப்படம் இந்தியில் ரீமேக்காகிறது\nவிஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 96 திரை\nஅண்ணாத்த படத்தின் மீது கோபமாக இருக்கும் நயன்தாரா\nவசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வெறும் 25 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்த ரஜின\nஇளம் நடிகை தன் காதலருடன் விபத்தில் மரணம்\nமராத்திய நடிகையான ஈஸ்வரி தேஷ்பாண்டே கார் விபத்தில் சிக்கி இன்று காலை உயிரிழந்துள்ளார்.கோவாவின் அர்போரா பகுதியில் தனது காதலருடன் காரில் சென்றுள்ளார் ஈஷ\nபிக்பாஸ் தொடங்கப்போவதால் தேன்மொழி பி.ஏ சீரியல் முடியப்போகிறது\nவிஜய் டிவியை பொறுத்தவரை நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இப்போதெல்லாம் காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்புக\nசர்ச்சையில் சிக்கும் யோகிபாபு படம்\nயோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ\nரம்யா பாண்டியனின் வாழ்க்கையே மாற்றிய அந்தப் புகைப்படம்\n2015-ல் வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன்பிறகு ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக\nரெய்டு குறித்து மெளனம் களைத்த சோனு சூட்\nஇந்தி வில்லன் நடிகரான சோனு சூட் தமிழில் ஒஸ்தி, அருந்ததீ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களு\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை திடீர் மரணம்\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய்\nபணிகளை சிறப்பாக செய்வதில் உங்களுக்கு நிகர் இல்லை என கார்த்தியை புகழ்ந்த நடிகர்\nமணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி ஒரு சரித்திர\nமாமனார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் மருமகள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்களை சலிப்படையாமல் கொண்டு செல்லும் பொறுப்பு அந்தந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களையே சேரும். அப்படியாக சில தொகுப்பாளர்கள் மக்\nதனது கனவு படத்தை முடித்தார் மணிரத்னம்\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் தற்போது அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக\nதாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்\nஅஜித் சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி\nSri Lanka News 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் கொவிட் தடுப்பூசி\n30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் கொவிட் தடுப்பூசி\nஎதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nபுளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டதை அடுத்து நாட்டை முழுமையாக திறப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தேர்தலில் தலைவராக திரு. செல்வேந்திரன் தெரிவு இது குறித்து எம்.கே சிவாஜிலிங்கம் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் தியாகி திலீபனுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.\nலைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 100 குடும்பங்களிற்கு உலருணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை என்று இந்த அரசாங்கம் நினைக்காது விடுகின்றதோ அன்றுதான் நிம்மதி - என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா தெரிவித்துள்ளார்.\nதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்\nஐ.நா 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை\nகொரோனா தொடர்பான ஆலோசனைகளுக்கு 247 ஐ அழைக்கவும்\nபிரதமரின் சர்வதேச சைகை மொழி தின செய்தி\nதற்போதைய நெருக்கடி நிலையை புரிந்து கொள்ளுமாறு வேண்டுகோள்\nதமிழக தயாரிப்புகள் என்ற நிலை உருவாக வேண்டும் – ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரசாரம்\nஒரே நாளில் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2¾ கோடி\nசெல்பி மோகத்தால் நான்கு பேர் பலி\nசாலையோரம் உணவகத்தில் உணவு அருந்திய பிரேசில் அதிபர்\nகனடாவில் மூன்றாவது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம்\nமுல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.\nபொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nகிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்\nஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்\nவடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மைக்கு விரைவில் தீர்வு காணப்படும் - டலஸ்\nவிகிதாசார தேர்தல் முறைமையை மாற்றுவதை ஏற்கவே முடியாது\nஅரசாங்கம் சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் வரவேற்கத்தக்கது\nஅரசாங்கத்திடம் சாணக்கியன் விடுத்துள்ள கோரிக்கை\nமூன்றாவது முறையாகப் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nவாட்ஸ்அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவாக அதிகரிப்பு\nதியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nஆறு வயது சிறுமி பலாத்காரக் கொலை வழக்கில் திருப்பம்\nபிஸ்கெட் பேக்குகளால் சிவலிங்கம் உருவாக்கிய பெண்\nசாலையின் நடுவே நடனமாடிய பெண் மீது வழக்கு\nபொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை\nதிருமண மண்டபத்தில் வெடித்த மின்சாரப் பெட்டி - மணமகளுக்கு மயக்கம், தந்தைக்கு நெஞ்சுவலி\nஉயிரிழந்த 10 பேரும் அப்பாவி மக்கள் – ஒப்புக்கொண்ட அமெரிக்கா\n18 கோடியில் 250 கிலோ எடையுள்ள ஆடை\nஅடுத்த ஆண்டு வரை வீட்டிலிருந்தபடியே பணிபுரியலாம் - கூகுள்\nஓ. பன்னீர்செல்வம் மனைவி காலமானார் – அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதுணுக்காய் தென்னியன்குளம் கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மை பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம வாசிகள் தெரிவித்துள��ளனர்\nஇரணைதீவிற்கான பொதுப் போக்குவரத்து படகுச் சேவை இதுவரை ஏற்படுத்தப்படாமையினால் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதாஜ்மஹாலை இரவிலும் கண்டு ரசிக்கலாம் – அனுமதி அறிவிப்பு\nபரபரப்பான சாலையில் ரிக்சாவில் சென்ற பெண்ணை முத்தமிட்ட கொடுமை\nஇலங்கை - குவைத் வணிக விமான சேவை மீண்டும் ஆரம்பம்\nகத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டியது\nகுளவிக்கொட்டுக்கு இலக்காகி 24 மாணவர்கள் வைத்தியசாலையில்\nகிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு கொரோனா தொற்று\n24 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-23T13:07:29Z", "digest": "sha1:EEYQ5PY2NORSM3Z7Y6KM4TY3J6JFZTWG", "length": 19469, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசுங்கனிகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபசுங்கனிகத்தின் எளிமையான உட்புற கட்டமைப்பு\nPlagiomnium affine இல் காணப்படும் பசுங்கனிகங்கள்\nபசுங்கனிகம் அல்லது பச்சையவுருமணி (chloroplast) என்பது தாவரங்களினதும், அல்காக்களினதும் உயிரணுக்களிலும், ஒளித்தொகுப்பை நிகழ்த்தும் ஏனைய நிலைகருவுள்ள மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்களிலும் காணப்படுகின்ற நுண்ணுறுப்புக்களில் ஒன்றாகும். பச்சையவுருமணிகளே ஒளிச் சக்தியை உறிஞ்சி எடுத்து, ஒளித்தொகுப்பின் மூலம் ஒரு உயிரினம் தேவையான சக்தியைப் பெற உதவுகின்றன. பச்சையுருமணிகள் சூரிய ஒளியிலிருந்து சக்தியை உறிஞ்சி நீரை ஒக்சிசனாக மாற்றி, ஐதரசன் அயன்களை ஏற்று, இவற்றிலிருந்து வரும் சக்தியை ATP மற்றும் NADPH ஆகிய மூலக்கூறுகளில் சேமிக்கின்றன. பின்னர் இம்மூலக்கூற்றுகளிலுள்ள சக்தியை கல்வின் வட்டத்தில் ஈடுபடுத்தி காபனீரொக்சைட்டை தாவரத்துக்குத் தேவைப்படும் எளிய வெல்லங்களாக மாற்றும்.\nபச்சையுருமணிகளால் தங்களைச் சூழவிருக்கும் சூழல் நிலைமைகளுக்கேற்ற படி மாறும் ஆற்றலுள்ளது. இவை ஒளிச்செறிவுக்கேற்ற படி கலத்துக்குள் அசைந்து ஒளித்தொகுப்பை மேற்கொள்கின்றன. பச்சையுருமணிகள் சூரிய ஒளியை உறிஞ்சி ஒளித்தொகுப்பை மேற்கொள்வதற்காக அவற்றின் தைலகொய்டுகளில் பச்சையத்தை அதிக செறிவில் கொண்டுள்ளன. இப்பச்சையமும், பச்சையம் காணப்படும் பச்சையுருமணியுமே தாவரங்களுக்கும், அல்காக்களும் அவற்றுக்குரிய பச்சை நிறத்தைக் கொடுக்கின்றன.\nஇழைமணிகளைப் போல பச்சையுருமணிகளும் அவ்ற்றுக்குரிய டி.என்.ஏயைக் கொண்டுள்ளன. எனினும் இவை தனி உயிரினங்களல்ல. பச்சையுருமணிகளால் தனியே கலத்தை விட்டு உயிர்வாழ இயலாது. இவற்றில் காணப்படும் டி.என்.ஏ பச்சையுருமணிகளின் மூதாதையரான சயனோபக்டீரியாக்களை ஒத்த உயிரினங்களிலிருந்து பெறப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.\n1 பச்சையுருமணிகள் பரிணமித்த விதம்\n1.1 சயனோபக்டீரியாவை ஒத்த மூதாதையர்\nபச்சையுருமணியின் பரிணாமத்தை விளக்க உள்ளுறை ஒன்றியவாழி கோட்பாடே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இக்கோட்பாட்டின் படி மெய்க்கருவுயிரிக் கலமொன்றால் உட்கொள்ளப்பட்டு ஆனால் சமிபாட்டிலிருந்து தப்பிய ஒரு சயனோபக்டீரியாவை ஒத்த தற்போசணை நிலைக்கருவிலியிலிருந்தே பச்சையுருமணிகள் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. இழைமணியின் பரிணாமத்தை விளக்கவும் இது போன்ற உள்ளுறை ஒன்றியவாழி கோட்பாடே பயன்படுத்தப்படுகின்றது. உள்ளுறை ஒன்றியவாழி கோட்பாடு (Endosymbiotic theory) 1905ஆம் ஆண்டு கொன்ஸ்டன்டைன் மெரிஸ்ச்கௌஸ்கி என்பவரால் வெளியிடப்பட்டது.\nபச்சையுருமணிகள் சயனோபக்டீரியாக்களிலிருந்து கூர்ப்படைந்ததாகக் கருதப்படுகின்றது. சயனோபக்டீரியாக்கும் பச்சையுருமணிக்குமிடையே உள்ள ஒற்றுமையே இத்தொடர்பை உறுதிப்படுத்துகின்றது. இரண்டிலும் தைலக்கொய்ட் மென்சவ்வுகள் காணப்படுவதுடன் இரண்டிலும் குளோரோபில் a உள்ளது. பச்சையத்தின் உள் மென்சவ்வும், சயனோபக்டீரியாவின் மென்சவ்வும் ஒத்ததாக உள்ளன. இரண்டிலும் டி.என்.ஏ. உள்ளது. இரண்டிலும் நிலைக்கருவிலிகளுக்கே உரிய ரைபோசோம்கள் உள்ளன. எனவே இக்கோட்பாட்டில் அதிகளவு பொருத்தப்பாடு காணப்படுகின்றது.\nசயனோபக்டீரியாக்கும், பச்சையுருமணிக்குமிடையே உள்ள ஒற்றுமைகள்.\n4. பஞ்சணை (கரைசல் நிலையிலுள்ள பாய்மம்)\nநிலவாழ் தாவரங்களின் பச்சையுருமணிக்கள் வில்லைகளை ஒத்த வடிவுடையவை. இப்பச்சையம் 5–8 μm விட்டமும் 1-3μm தடிப்பும் உடையது. கலத்தை விடச் சிறிய அளவிலிருந்தாலும், பச்சையுருமணி��்குள் கட்டமைப்பு மிகவும் சிக்கலானது. இவற்றில் பொதுவாக மூன்று மென்சவ்வுக் கட்டமைப்புகள் உள்ளன. பச்சையுருமணிக்களிலுள்ள தைலக்கொய்ட்டுகளில் பச்சையம் காணப்படுகின்றது. தைலக்கொய்ட்டுகளின் சிக்கலான மென்சவ்வுக் கட்டமைப்பு கார்ணமாக ஒளித்தொகுப்பின் வினைத்திறன் கூட்டப்படுகின்றது. தைலக்கொய்ட்டுகளில் ஒளித்தொகுப்பின் ஒளியில் நிகழும் தாக்கம் நடைபெறுகின்றது.\nஅனைத்து பச்சையுருமணிகளிலும் பச்சையம் a உள்ளது. பொதுவாக பச்சையுருமணிக்கள் பச்சை நிறமாகக் காணப்பட்டாலும் சில வேறு நிறங்களிலும் காணப்படும். இதற்குக் காரணம் பச்சையம் a உடன் வேறு நிறப்பொருட்களான ஸன்தோஃபில் மற்றும் கரோட்டீன் போன்றவை காணப்படுவதாகும். இந்நிறப்பொருட்களின் நிறம் பச்சையத்தின் நிறத்தை மிகுந்து காணப்படுவதால் பச்சை நிறம் தென்படுவதில்லை. எனினும் இப்பச்சையுருமணிகளாலும் ஒளித்தொகுப்பை மேற்கொள்ள முடியும் (பச்சையமும் இருப்பதால்).\nபச்சையம் a பச்சையம் b பச்சையம் c பச்சையம் d மற்றும் f ஸன்தோஃபில்கள் α-கரோட்டீன் β-கரோட்டீன் ஃபைகோபிலின்கள்\nபச்சையுருமணிக்களின் பிரதான தொழில் ஒளித்தொகுப்பாகும். ஒளித்தொகுப்பினால் சூரிய சக்தி பயன்படக் கூடிய இரசாயன சக்தியாக எளிய வெல்லங்களில் இச்செயற்பாடு மூலம் சேமிக்கப்படுகின்றது. நீரும், காபனீரொக்சைட்டும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி எளிய வெல்லமாகவும் ஒக்சிசனாகவும் பச்சையுருமணியில் மாற்றப்படுகின்றது. பச்சையுருமணியில் ஒளித்தொகுப்பு இரு படி முறைகளில் நடைபெறுகின்றது. முதலாவது படி ஒளித்தாக்கங்கள் எனப்படும் ஒளிச்சக்தியில் நடைபெறும் தாக்கங்களாகும். இரண்டாவது படி கல்வின் சுற்று எனப்படும் ஒளி தேவைப்படாத தாக்கங்களாகும். இவ்விரண்டு தாக்கங்களையும் ATP, NADP+ ஆகிய சக்தி சேமிப்பு மூலக்கூறுகள் இணைக்கின்றன. ஒளித்தொகுப்பில் H+ இன் கொண்டுசெல்லல் காரணமாக தைலக்கொய்ட்டுகள் அமிலத்தன்மையுடன் pH4 இல் இருப்பதுடன், ஸ்ட்ரோமா கார pH8 இல் காணப்படும். இது pH 7.3க்குக் கீழ் சென்றால் ஒளித்தொகுப்பு நிறுத்தப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 11:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2021-09-23T13:24:05Z", "digest": "sha1:XESY3XVEYAMHJCM6M7AKXRX7UOSK7D7Z", "length": 20084, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்ணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய அமெரிக்கப் பண்ணை நிலங்கள். நடுவண் நங்கூரப் பாசன முறையால் வயல்கள் வட்ட வடிவமாக உள்ளன\nபாத்திகள் அமைந்த இடைக்கால ஆங்கிலேயப் பண்ணை வயல்கள்\nபண்ணை (farm) என்பது வேளாண்மக்காக பண்படுத்தப்பட்ட நிலப் பரப்பாகும். இதில் உணவுக்கான பயிர்களும் பிற பயிர்களும் விளைவிக்கப்படும்.; பண்ணை என்பது உணவு விளைச்சலுக்கான அடிப்படை ஏற்பாடாகும்.[1] பண்ணை புஞ்சை நிலங்களுக்கும் காய்கறிப் பண்ணைக்கும் பழப் பண்னைக்கும் பால்பண்ணைக்கும் பன்றிப் பண்ணைக்கும் கோழிப் பண்ணைக்கும் நார்ப்பயிர், உயிர் எரிபொருள், பிற வேளாண்பயிர்களை விளைவிக்கும் நிலங்களுக்கும் பயன்படும் சிறப்பு பெயராகும். . பண்ணை கால்நடைப் பண்ணை, அவற்றின் தீனிக் கொட்டில்கள், பழத்தோட்டங்கள், பண்ணைக் கட்டிடங்கள், விளையாட்டுத் திடல்கள், பண்ணை வீடுகள், வேளாண் கட்டிடங்கள் ஆகிய அனைத்தையும் சுட்டும் சொல்லாகும். தற்காலத்தில் இது நிலத்திலும் கடலிலும் அமைந்த காற்றுப் பண்ணைகள், மீன் பண்ணைகள், இறால் பண்ணைகள் ஆகியவற்றையும் உள்ளடக்கும்.\nவேட்டை-உணவுதிரட்டும் சமூகங்கள் உணவு விளைவிப்பில் ஈடுபட்டு வேளாண் சமுகங்களாக படிமலர்ந்தபோது, பண்ணைத்தொழில் அல்லது வேளாண்மை தனித்தனியாக உலகின் பல்வேறு வட்டாரங்களில் தோன்றியது. இது 12,000 ஆண்டுகளுக்கு முன்பே மேற்காசியாவின் வளச் செம்பிறைப் பகுதியில் கால்நடை வளர்ப்போடு தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற்காலப் பண்ணைகள் பயிரிடலிலோ அல்லது கால்நடை வளர்ப்பிலோ வட்டாரச் சூழலுக்கு உகந்தபடி ஈடுபட்டு, தம் விளைபொருள்களை களச் சந்தைகளில் விற்றுப் பணமீட்டுகின்றன. இன்று பண்ணைப் பொருள்கள் உ லகமெங்கும் கொண்டுசென்று விற்கப்படுகின்றன.\nவளர்ந்த நாடுகளில் தற்காலப் பண்ணைகள் உயர்நிலையில் எந்திரமயமாக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவில், கால்நடைகள் காட்டுப் பகுதி மேய்ச்சல் நிலங்களில் இனப்பெருக்கம் செய்து தீனிக்கொட்டில்களில் உணவளித்து வளர்க்கப்படுகின்றன. இங்கு உ ணவு விளைச்சல் உயர்நிலையில் எந்திர மயமாக்கப்பட்டுள்ளதால் வேளாண்பணியாளர்களின் தேவை மிகவும் குறைந்துவிட்டது. ஐரோப்பாவில், மரபான குடும்பப் பண்ணைகளே பெரிய தொழில்முறைப் பண்ணைகளை விடப் பரவலாக உள்ளன.ஆத்திரேலியாவில், காலநிலைமைகளால் பேரளவு வளர்க்க இயலாததால் பண்ணைகள் மிகப் பெரியனவாக அமைகின்றன. சற்றே குறைந்த வளர்ச்சியுள்ள நாடுகளில்லியல்பாக சிறுபண்ணைகளே பரவலாக உள்ளன. இவை அவற்றை நடத்தும் உ வர்களின் குடும்பத்தைப் பேணவே போதுமானவையாகும். உபரி விளைபொருள்கள் களச் சந்தைகளில் விற்றுப் பணமீட்டப்படுகின்றன.\n1920 களில் கோவேறு கழுதை வண்டிப் பெட்டியுடன் உழவர் அறுவடை செய்தல், அயோவா, ஐக்கிய அமெரிக்கா\nவேளாண் நிலவுடைமை எனும் பொருளில் பண்ணை எனும் சொல் பண்ணையிடு எனும் வினைச் சொல்லில் இருந்து உருவகியதாகும். இது வரிகட்டவேண்டிய நிலக்கிழாரின் வேளாண் நில வளாகத்தைக் குறித்தது. இச்சொல் இடைக்கால இலத்தீனச் சொல்லாகிய firma, பிரெஞ்சுமொழிச் சொல்ல்லாகிய ferme, ஆகியவற்றை வேர்ச்சொல்லாக கொண்டு பிறந்தது. இச்சொற்களின் முதற்பொருள் ஒப்பந்தம் அல்லது உடன்பாடு என்பதாகும்.[2] from the classical Latin adjective firmus meaning strong, stout, firm.[3][4] இடைக்காலத்தில் அனைத்து தனியார் நில வளாகங்களும் வேளாண்தொழிலில் ஈடுபட்டிருந்தன; இதுவே நிலக்கிழார்களின் வருவாய் வாயிலாக விளங்கியது. எனவே பண்ணைநிலம் வேளாண்தொழிலையும் ஆகுபெயராகக் குறித்தது.\nமுந்து வரலாற்றுக் காலத்தில் தோன்றிப் பரவிய வேளாண்மை வட்டாரங்களைக் காட்டும் உலக வரைபடம்: வளச் செம்பிறை வட்டாரம் (இமு11,000 ), யாங்சி, மஞ்சளாற்றுப் படுகைகள் (இமு 9,000), புதிய கினியா தீவு (இமு 9,000–6,000), நடுவண் மெக்சிகோ (இமு 5,000–4,000), வடக்குத் தென்னமெரிக்கா ஐமு 5,000–4,000), ஆப்பிரிக்கச் சகாரா உள்பகுதி (இமு 5,000–4,000 BP,), கிழக்கு வட அமெரிக்கா (இமு 4,000–3,000).[5]\nமாந்தரின வரலாற்றில் வேளாண்மை பல்வேறு காலங்களிலும் இடங்களிலும் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. வேட்டையில் இருந்து கால்நடை வளர்ப்புக்கும் உணவு திரட்டிய நிலையில் இருந்து உணவு விளைவிக்கும் வேளாண்மைக்கும் ஒருங்கே சமூகங்கள் மாறிய காலம் புதியகற்காலப் புரட்சி எனப்படுகிறது. இப்புரட்சி முதலில் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு ஓலோசீன் எனும் புவியியல் கால கட்டத்தில் தொடங்கியது[6] around 12,000 years ago.[7] இதுவே உலகின் முதல் வேளாண்மைப் புரட்சியாகும��. இதர்கு அடுத்த வேளாண்புரட்சிகள் 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரித்தானிய வேளாண்புரட்சியும் 20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் நிகழ்ந்த பசுமைப் புரட்சியும் ஆகும். வேளாண்மை நடுவண் கிழக்குப் பகுதியில் இருந்து ஐரோப்பாவுக்குப் பரவியது. கி.மு 4,000 ஆண்டளவில் நடுவண் ஐரோப்பாவில் எருதுகள் இழுக்கும் வண்டிப் பெட்டிகள் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டன.[8]\nவிக்சனரியில் farm or farmstead என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2021, 03:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1025171", "date_download": "2021-09-23T11:32:45Z", "digest": "sha1:EC3SKORLNE72ZIK5ULZKKVJPET6XNGHR", "length": 6406, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கோதண்டராமர் கோயிலில் ராமநவமி விழா | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nகோதண்டராமர் கோயிலில் ராமநவமி விழா\nதர்மபுரி, ஏப்.23: தர்மபுரி வெங்கட்டம்பட்டி கோதண்டராமர் கோயிலில் நேற்று 56வது ஆண்டு ராமநவமி நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தது. காலை 7.30 மணிக்கு கோயில் வளாகத்தில், சீதாராமர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவில் கொரோனா கட்டுப்பாடு விதிகளின்படி 100 பேர் மட்டும், உரிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. மாலை 7 மணிக்கு சீதாராமர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டி தலைவர் காவேரி செட்டியார், ஊர் செட்டியார்கள் துரைராஜ், செந்தில்குமார், கோதண்டராமர் கமிட்டி செயலாளர் மாதையன், பொருளாளர் சின்னமுனுசாமி மற்றும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.\nவணிகர் கூட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம்\nஆட்டோ உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம்\nகொரோனா விதிமுறை மீறல் ₹2.05 லட்சம் அபராதம் வசூல்\nமொரப்பூர் பகுதியில�� வெண்டைக்காய் விலை சரிவு\nவாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைத்து வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்\nசாலை விதிகள் குறித்து படங்களுடன் விழிப்புணர்வு\nமாற்று திறனாளிகளுக்கு உதவும் மாற்று சிகிச்சை திருமணத்துக்கு பிறகும் ஃபிட்னஸை தொடருங்கள்\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/12_4.html", "date_download": "2021-09-23T11:08:05Z", "digest": "sha1:PZPSNURP52TDVFKF4NCQKY5EO7QMCN7P", "length": 11641, "nlines": 108, "source_domain": "www.pathivu24.com", "title": "பசுவைக் கொன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறை! நேபாளத்தில் நீதிபதி அதிரடி உத்தரவு! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / பசுவைக் கொன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறை நேபாளத்தில் நீதிபதி அதிரடி உத்தரவு\nபசுவைக் கொன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறை நேபாளத்தில் நீதிபதி அதிரடி உத்தரவு\nநேபாளத்தில் பசுக்களைக் கொன்றவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் அயல் நாடான நேபாளத்தின் பசு தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பசுவதைச் சட்டமும் அமுலில் உள்ளது.\nஇந்நிலையில் யாம் பகதூது காத்ரி என்பவர் தான் வளர்த்த மூன்று பசுக்களைக் கொன்றுள்ளார். இதனை அயல் வீட்டுக்காரர் பார்த்துள்ளார். தொடர்ந்து பசுக்களை காத்ரி கொன்றதாக அயவலர் காவல்நியைத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.\nஅதன் அடிப்படையில் காத்ரிக்கு எதிராக பசுவதைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.\nவிசாரணையை நீதிபதி ராம்சந்திர பதேல் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணைகளின் முடிவில் பசுக்களைக் கொன்ற காத்ரிக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்குவதாக உத்தரவைப் பிறப்பித்தார்.\nஎனவே பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் காத்ரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நீதிபதி ர���ம்சந்திர பதேல் முன்னிலையில் நடந்தது. முடிவில் பசுக்களை கொன்ற காத்ரிக்கு 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.\nபசுவைக் கொன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறை நேபாளத்தில் நீதிபதி அதிரடி உத்தரவு நேபாளத்தில் நீதிபதி அதிரடி உத்தரவு\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nஇனப்படுகொலை இராணுவத்தை காப்பாற்ற முயற்சி\nராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடி...\nசுமந்திரன் வழியில் சுரேன் இராகவன் - பௌத்தத்திற்கு முன்னுரிமை\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் நேற்ற...\nஇன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை\nஇன்று பிற்பகல் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மா...\nசிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி\nசிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியுள்ள ஜப்பான் அதில் பணியாற்றுவதற்கு எட்டு கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிக...\nஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியில் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இ...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகூட்டு அரசில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ...\nஅமெரிக்க – சிறி���ங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/interesting-facets-about-animals.html", "date_download": "2021-09-23T12:26:13Z", "digest": "sha1:IPM6ZUB6ZVGKR2RDN3MHF6BFPUS6UZ37", "length": 6870, "nlines": 101, "source_domain": "www.tamilxp.com", "title": "உயிரினங்களின் பல்வகைத் தன்மை | விலங்குகளின் கதைகள்", "raw_content": "\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nHome Article உயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்\nஉயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்\nஐந்து கண்கள் உள்ள பறக்கும் உயிரினம் தேனீ.\nஉலகின் மிகப் பெரிய பல்லியின் பெயர் கொமோடா டிராகன். இது மனிதனை விட இரண்டு மடங்கு பெரியது.\nகண்ணீர் புகை குண்டு குதிரைகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.\nதனது உடலில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தன்மை கொண்ட மீன் இனம் “ஈல்”.\nசில மிருகங்களின் கண்களில் ரேடியம் உள்ளதால் அவற்றின் கண்கள் இரவு நேரத்தில் ஒளிருகின்றன.\nபாம்பு இனத்தில் அதிக விஷத்தன்மை கொண்டபாம்பு ராஜ நகம்.\nதனது இரு கண்களால் இரு வேறு காட்சிகளை பார்க்கும் திறன் குதிரைக்கு உள்ளது.\nகங்காரு 6 அடி உயரம் வரை குதிக்க முடியும்.\nஒரு கண்ணை திறந்து கொண்டு டால்பினால் தூங்க முடியும்.\nபூனைகளுக்கு இனிப்பு சுவை தெரியாது.\nஒரு யானை தனது தும்பிக்கை���ால் 750 கிலோ எடையை சர்வ சாதாரணமாக தூக்கிவிடும்.\nசிலந்திக்கு எட்டு கால்களும் எட்டு கண்களும் உள்ளது.\nபால்கன் பறவை மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஒரு ஐபிஎஸ் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு..\nஎஸ்.பி முதல் தமிழ்நாட்டின் புதிய டிஜிபி வரை.. சைலேந்திர பாபுவின் மிரட்டலான பின்புலம்\nநாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nமீன் பிடிப்பது போல கனவு வருகிறதா\nGoogle-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து\nகுழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா\nதலையில் வழுக்கை வராமல் இருக்கணுமா…இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் மவுத் வாஷை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nபச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஆன்லைன் வகுப்பால் குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு அதிகரிப்பு\nஎலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் கோவிலின் சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/women/kanniyakumari-woman-won-veerathai-award-from-indian-army", "date_download": "2021-09-23T12:27:38Z", "digest": "sha1:NLKVMGWZ7MTD5PN3737ZTVC6OCGAOPWU", "length": 17518, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "``ஐந்து மகன்களையும் ராணுவத்தில் சேர்க்க ஆசைப்பட்டேன்!\" - `வீரத்தாய்' விருதுபெற்ற சந்திரிகா தேவி | kanniyakumari woman won Veerathai Award from Indian Army for her family-s service - Vikatan", "raw_content": "\n`எங்க ஊருக்கு ரோடு போட்டாதான் கல்யாணம் பண்ணிப்பேன்' - வைரலான ஆசிரியை வீடியோ; கோரிக்கையை ஏற்ற அரசு\nஇறந்த தாயின் அரசு வேலைக்காக விவாகரத்து செய்த பெண்; கண்டுபிடித்த உச்ச நீதிமன்றம்; என்ன நடந்தது\n``40% என்பதை வரவேற்கிறோம்; ஆனால்..\" - பெண்கள் இட ஒதுக்கீடு குறித்து பெண் அரசியல் ஆளுமைகள்\nAval Vikatan Poll: `அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு' - உங்கள் கருத்து என்ன\n``ஒரு குழந்தையைத் தத்தெடுக்கப் போறோம்\" - சுபஶ்ரீயின் குடும்பம் இப்போது எப்படி இருக்கிறது\n`இனி பெண்களும் தேசிய பாதுகாப்புப் படையில் சேரலாம்'- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு\n``சுடுகாட்ல ஒருமாசம் தங்கி உளவு பார்த்திருக்கேன்\" - டிடெக்டிவ் யாஸ்மின் | Detective Yasmin\nபாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்.. இனி இ��்லை இடைவெளி\nபெண் உடலைப் பேசுவோம்... - புதிய பகுதி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி... ஆன்மிகப் பணியில் சத்தியபாமா\n`எங்க ஊருக்கு ரோடு போட்டாதான் கல்யாணம் பண்ணிப்பேன்' - வைரலான ஆசிரியை வீடியோ; கோரிக்கையை ஏற்ற அரசு\nஇறந்த தாயின் அரசு வேலைக்காக விவாகரத்து செய்த பெண்; கண்டுபிடித்த உச்ச நீதிமன்றம்; என்ன நடந்தது\n``40% என்பதை வரவேற்கிறோம்; ஆனால்..\" - பெண்கள் இட ஒதுக்கீடு குறித்து பெண் அரசியல் ஆளுமைகள்\nAval Vikatan Poll: `அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு' - உங்கள் கருத்து என்ன\n``ஒரு குழந்தையைத் தத்தெடுக்கப் போறோம்\" - சுபஶ்ரீயின் குடும்பம் இப்போது எப்படி இருக்கிறது\n`இனி பெண்களும் தேசிய பாதுகாப்புப் படையில் சேரலாம்'- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு\n``சுடுகாட்ல ஒருமாசம் தங்கி உளவு பார்த்திருக்கேன்\" - டிடெக்டிவ் யாஸ்மின் | Detective Yasmin\nபாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்.. இனி இல்லை இடைவெளி\nபெண் உடலைப் பேசுவோம்... - புதிய பகுதி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி... ஆன்மிகப் பணியில் சத்தியபாமா\n``ஐந்து மகன்களையும் ராணுவத்தில் சேர்க்க ஆசைப்பட்டேன்\" - `வீரத்தாய்' விருதுபெற்ற சந்திரிகா தேவி\n`வீரத்தாய்' விருதுபெற்ற சந்திரிகா தேவி\n``ராணுவ வீரரான தனஞ்ஜெயன் நாயரை திருமணம் செய்ததில் நான் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். தற்போது என் இரு மகன்கள் ராணுவத்தில் இருந்து நாட்டுக்கு சேவை செய்கின்றனர்\" என்கிறார் சந்திரிகா தேவி.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரிகா தேவி (71). இவரின் கணவர் தனஞ்ஜெயன் நாயர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதிக்கு ஐந்து மகன்கள். மூன்றாவது மகன் வனஜெயன், நான்காவது மகன் தவுகித்திரி ஜெயன் இருவரும் தற்போது ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்களும் நாட்டைக் காக்கும் ராணுவத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளதைப் பாராட்டும் வகையில், இந்திய ராணுவம் சார்பில் அந்தக் குடும்பத் தலைவியான சந்திரிகா தேவிக்கு `வீரத்தாய்' விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் இரண்டுக்கு மேற்பட்டவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்தால் அந்தக் குடும்பத் தலைவியை டெல்லிக்கு அழைத்து `வீரத்தாய்' விருது மற்றும் பதக்கம் வழங்குவது வழக்கம். தற்போது, கொரோனா காரணமாக ராணுவ போர்டு அதிகாரி தன்ஸ்லால், சந்திரிகா தேவியின் வீட்டுக்கு நேரில் சென்று விருதை வழங்கி உள்ளார்.\nவிருது வழங்கிய ராணுவ அதிகாரி\nCA Final: தேசிய அளவில் தங்கை முதலிடம், அண்ணன் 18-வது இடம்; சாதனை படைத்த உடன்பிறப்புகள்\nஇது குறித்து சந்திரிகா தேவி கூறுகையில், ``ராணுவ வீரரான தனஞ்ஜெயன் நாயரை திருமணம் செய்ததில் நான் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். அன்றைய காலத்தில் பலரும் இந்திய ராணுவத்தில் சேர அச்சப்பட்டு வந்தனர். ராணுவத்தில் சேர பலர் தயங்கிய நிலையில் நாட்டுக்காகப் போராடத் துணிச்சலுடன் சென்றார் என் கணவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் இந்திய - பாகிஸ்தான் போரிலும், இந்தியா - சீனா போரிலும் கலந்து கொண்டார். ஓய்வு பெற்ற அவர், கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.\nஎனக்கு ஐந்து மகன்கள். அதில் மூன்றாவது மகன் வனஜெயன் மற்றும் நான்காவது மகன் தவுகித்திரி ஜெயன் ஆகிய இரண்டு பேரும் ராணுவத்தில் இணைந்து நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். என் கணவரைப் போல மகன்களும் ராணுவத்தில் இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுக்கிறேன். ஐந்து மகன்களையும் நாட்டுக்காகப் போராட ராணுவத்தில் சேர்க்க ஆசைப்பட்டேன். மற்ற மூன்று மகன்களும் ராணுவத் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை. ஒரே குடும்பத்தில் 3 பேர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியதால் இந்திய ராணுவம் சார்பில் `வீரத்தாய்' விருது வழங்கி கவுரவித்தனர். விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது\" என்றார்.\n10,000 பெண் ஊழியர்கள்; உலகின் மாபெரும் `ஆல் விமன்' தொழிற்சாலை தமிழகத்தில்\nஇதற்கிடையில் நாகர்கோவில் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் அக்கட்சியினர் இன்று ரேணுகா தேவியை நேரில் வாழ்த்திப் பொன்னாடை அணிவித்தனர். இதுகுறித்து எம்.ஆர்.காந்தி கூறுகையில், ``ராணுத்துக்காக தன் கணவரையும், இரண்டு மகன்களையும் அனுப்பிய வீரத்தாய் ரேணுகா தேவியை, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதன் அடிப்படையில் நேரில் சென்று வாழ்த்தினோம். நம் தேசம் காக்கும் பணிக்கு வீரர்களை அனுப்புவதில் தாய்மா��்களின் பங்கு அதிகம் உண்டு\" என்றார். `வீரத்தாய்' விருது பெற்ற சந்திரிகா தேவிக்கு பல தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/15082021-21082021-weekly-astrology-horoscope", "date_download": "2021-09-23T12:17:27Z", "digest": "sha1:UFBMBTLIIBKOGM5YHJMMABWDZSC2UPJ7", "length": 7603, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "வார ராசி பலன் | 15/08/2021 முதல் 21/08/2021 வரை | Weekly Astrology | Horoscope | - Vikatan", "raw_content": "\n27 நட்சத்திரக்காரர்களும் அளிக்க வேண்டிய அபிஷேகப் பொருள்கள் என்னென்ன\nஇந்த வார ராசிபலன் செப்டம்பர் 21 முதல் 26 வரை #VikatanPhotoCards\nதோஷம் தீர்க்கும் அதிர்ஷ்டப் பொருள்கள்\n27 நட்சத்திரக்காரர்களும் அளிக்க வேண்டிய அபிஷேகப் பொருள்கள் என்னென்ன\nஇந்த வார ராசிபலன் செப்டம்பர் 21 முதல் 26 வரை #VikatanPhotoCards\nதோஷம் தீர்க்கும் அதிர்ஷ்டப் பொருள்கள்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இந்த வார ராசிபலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nசக்திவிகடன் இதழின் உதவியாசிரியர். தொடர்ந்து ஆன்மிகம் தொடர்பாக டிஜிட்டல் மற்றும் இதழ்களில் எழுதுவருகிறார். எழுத்தாளர். இரண்டு நாவல்கள் மற்றும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளுக்கு சொந்தக்காரர். முக்கிய இலக்கிய விருதுகள் சில பெற்றவர். தொன்மவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது சக்திவிகடன் இதழில் திருத்தொண்டர் என்னும் தொடர் எழுதிவருகிறார்\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-09-23T11:07:40Z", "digest": "sha1:RKIIESFBVQMQGBVQAK7AJZRFGG7TUQTZ", "length": 48550, "nlines": 84, "source_domain": "srilankamuslims.lk", "title": "கிழக்கில் அநீதிக்கு உட்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்குமா? – கி. மா. சபை உறுப்பினர் சிப்லி கேள்வி - Sri Lanka Muslim", "raw_content": "\nகிழக்கில் அநீதிக்கு உட்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்குமா – கி. மா. சபை உறுப்பினர் சிப்லி கேள்வி\nபாதிக்கப்பட்டு இருக்கின்ற முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு நியாயமான தீர்வைக் கொடுக்க வேண்டுமென என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொருளியலாளர் சிப்லி தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் மட்டக்களப்பு காணிக் கச்சேரி தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், மண்முனைப் பற்று பிரதேச செலாளரின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் பாலமுனை, காங்கேயனோடை, ஒல்லிக்குளம்,கீச்சான்பள்ளம், மண்முனை, கர்பலா, கைராத் நகர், பொழுதிலைக் கேணி இது இப்பொழுது திருநூற்றுக் கேணி என்று அழைக்கப்படுகின்ற முஸ்லிம் கிராமங்கள். இப்பிரதேசங்களில் 2012 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணப்கெடுப்பின் படி மொத்த சனத்தொகையானது 10710 நபர்களாகும். இது இப்பிரதேச மொத்த சனத்தொகையில் 29.75 வீதமாகும். இதன் ஆளுகைக்குட்டபட்ட மொத்த நிலப்பரப்பு 37 சதுர கிலோ மீட்டர்களாகும். இதனடிப்படையில் முஸ்லிம்கள் குடியிருக்கும் காணிப்பரம்பல் (3.134 சதுர கிலோ மீட்டர்கள்) 8.47 வீதமாகும். ஆக இந்த நிலப்பங்கீட்டைப் பார்க்கின்ற போது குறுகிய எல்லைக்குள் அதிகமான மக்கள் வாழ்ந்து வருவதைக் காட்டுகின்றது.\nஇதில் உள்ள முதலாவது கிராமம் மண்முனையை எடுத்து நோக்கினால் மண்முனையில் வாழ்கின்ற மக்களில் வாழ்வுரிமையை பறிக்கின்ற விதமாக இங்கு முஸ்லிம்கள் வாழ்கின்ற காணிகள் எல்லாம் அரச காணி என்ற ஓர் பூதாகரத்தை ஏற்படுத்தி இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் அத்தியவசியத் தேவைகளான வீடு, நீர் வசதி, மின் இணைப்பு, மலசலகூடம் என்பவற்றை அமைக்கின்ற அல்லது பெறுகின்ற நடவடிக்கைகளுக்கு உரிய ஆவணங்களை சிபாரிசு செய்வதை மறுப்பதன் மூலமாக அங்கு வாழும் மக்களை அங்கிருந்து விரட்டுவதற்கும் புதிதாக தங்களுடைய இருப்பிடங்களை ஆக்கிக் கொள்ள விரும்புவர்களை வராமல் தடுக்கின்ற ஒரு முயற்சி அங்குள்ள கிராம சேவை உத்தியோகத்தராலும்,இப்பிரதேசத்திற்குரிய பிரசேத செயலாளராலும் திட்டமிட்டு செயற்படுத்தப்படுகின்றது.\nஇதுவரை காலமும் அங்கு வாழ்ந்து வந்த, வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களில் 44 குடும்பங்களின் விபரமும் அவர்களுடைய வாழ்வுரிமையை உறுதிப்படுத்துகின்ற ஆவணங்கள் அத்தனையையும் உங்கள் பார்வைக்கு தேவையானால் இதோ என்னால் சமர்ப்பிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த மக்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தி T. கோபாலரத்தினம் 153 A, மண்முனை பொறுப்பான கிரம சேவகர் உறுதிப்படுத்தி அதனை மேலதிகமாக T. தனபால சுந்தரம் பிரதேச செயலாளர், மண்முனைப்பற்று அங்கீகரித்துக் கொடுக்கப்பட்ட 2011.04.06 ஆம் திகதி ஒப்பமிட்ட ஆவணத்தை உங்கள் பார்வைக்கு என்னால் கொடுக்க முடியும்.\n1. அஹமது லெப்பை பல்கீஸ் உம்மா -பிறந்த ஆண்டு 1948. இடம் தாளங்குடா. வதிவிடம் 2000 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அடையாள அட்டையின் பிரகாரம் மண்முனை, காத்தான்குடி. இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக 44 குடும்பங்களுக்குரிய ஆதாரங்களை அடுக்கிக் கொண்டு செல்ல முடியும்.\nஇதில் இன்னுமோர் முக்கிய விடயத்தை இங்குள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் முன்வைக்கின்றேன். கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற மண்முனைப் பாலம் அதனோடு சேர்ந்த வீதிகள் அங்குள்ள நெற்பயிர்ச் செய்யும் காணியை விட 3 அடிக்கு மேல் உயரமாக இருப்பதால் அங்கு கட்டாயம் நீர் வடிந்து வாவிக்குச் செல்லும் அளவிற்கு ஒரு மதகு அமைக்கப்படல் வேண்டும். இல்லாவிட்டால் அங்குள்ள நெற்பயிர்ச் செய்கைக்கான காணிகள் கால போகத்தில் பயன்படுத்தப்பட முடியாத நிலை ஏற்படும். அது முஸ்லிம்களுக்குச் செய்கின்ற ஒரு அநீதியாகவும் இருக்கும்.\nஅடுத்த கிராமமாக காங்கேயனோடையை எடுத்து நோக்குகின்ற போது, முஸ்லிம்களின் வரலாற்று ரீதியாக பேசப்படுகின்ற ஒரு ஊராகிய இந்தக் காகேயனோடை தற்காலத்தில் திடீரென அரச காணியாய் மாற்றம் பெற்றிருப்பது என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு உதாரணமாக முஹிதீன் பாவா அஹமது லெப்பை என்பவர் தன்னுடைய மகள் அஹமது லெப்பை நிஸாயாவிற்கும்,அவவினுடைய சகோதரிகளுக்கும் பிரித்துக் கொடுத்த காணியில் மின்சார இணைப்பை பெறுவதற்காக அஹமது லெப்பை நிஸாயா விண்ணப்பித்த போது இந்தக் காணி அரச காணி என்று கிராம சேவை உத்தியோகத்தர் G. பஞ்சாச்சரம் கூறி அந்த ந���ரலை நிரப்பி நிஸாயாவிற்கு சொந்தமான காணியை மறுத்து அரச காணி என்று கூறியுள்ளார். இதில் ஒரு விடயம் என்னவென்றால் இதற்கு முன் இவவினுடைய சகோதரிகள் மூவர் இதே பெயரில் தனது தகப்பனுக்கிருந்த காணிகளைப் பெற்றவர்கள். அவர்கள் மூவரினதும் மின்னிணைப்பு எடுக்கின்ற போது எழாத இந்தப் பிரச்சினை இவவிற்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்தக் காணியை உறுதிப்படுத்துவதற்காக அவவினுடைய உறுதிப்பத்திரத்தின் தொடரினை எடுத்துப் பார்த்த போது 1964 களில் இருந்து இதற்கான தொடர் B 119/16 14.07.1964 இல் பதிவு செய்யப்பட்டதிலிருந்து மிகத் தெளிவாக இருக்கன்ற போது இதனை ஏற்க முடியாது என்று சொல்லி நிராகரிக்கப்பட்ட ஒரு கொடுமை நடந்திருக்கின்றது.\nஅடுத்ததாக இங்கு வாழ்கின்ற தம்பி மரைக்கார் மரியம் பிள்ளை தனது இருப்பிடத்திற்கு மின்சாரம் கேட்டு விண்ணப்பித்த போது கிராம சேவகர் P.பத்மநாதன் அவரின் காணியை தனியார் காணி என்று உறுதிப்படுத்தியபொழுதும் இதனை பிரதேச செயலாளர் அவர்கள் மறுத்து இதுவரையில் அவருக்குரிய மின்னிணைப்பைப் பெறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2003 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி இவருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் இவருடைய நிரந்தர வசிப்பிடம் மண்முனைப்பற்று ஒல்லிக்குளம் என்று மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பதுடன் இவருடைய பிறப்பு1953.10.09 ஒல்லிக்குளம் என்று மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகமொத்தத்தில் பிறப்பிலிருந்து இன்று வரை ஒல்லிக்குளத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஒரு முஸ்லிம் தாய்க்கு அவருடைய வாழ்வுரிமையைப் பறிப்பதன் மூலமாக அவரை அங்கிருந்து விரட்டுகின்ற ஒரு நடவடிக்கையாக இதை நான் பார்க்கின்றேன்.\nவன்செயலினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற இன்னுமொரு சமூகம் பாலமுனை சமூகமாகும். சுனாமி காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட அம்மக்களை குடியேற்றவென காத்தான்குடியைச் சேர்ந்த முஹைதீன் ஹாஜியார் என்பவர், தனக்கு சொந்தமான காணியை அரசுக்கு அளிப்புச் (Vast) செய்து அதனை நோர;வே நாட்டின் அரச சார்பற்ற நிறுவனமாகிய Forut 71 வீடுகளை அமைத்து கையளித்தது. இதற்கான ஆவணங்களை உரிய பயனாளிகளுக்கு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக 31.07.2009 திகதியிடப்பட்ட மாவட்ட அரசாங்க அதிபர் S.அருமைநாயகம் அவர்களுடைய கடிதம், மாகாணக் காணி ஆணையாளர், காணி நிருவாகத் திணைக்களம், கிழக்கு மாகாணம், திருகோணமலை என்று முகவரியிடப்பட்டு அனுப்பப்பட்ட கடிதத்தில் இதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகள் நிறைவுபெற்றுவிட்டதாகவும் தன்னால் இதற்கான சிபாரிசுகள் செய்யப்பட்டு உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது என்ற அந்த கடிதத்தின் பிரதி ஒன்றினை பிரதேச செயலாளர், மண்முனைப்பற்றுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரைக்கும் இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் அந்த 71 குடும்பங்களும் தமது வாழ்விடத்துக்கான உறுதிகள் உறுதி செய்யப்படாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.\nநேற்று (17.11.2013) நடந்த சம்பவம் ஒன்றில் செல்வா நகர் கிழக்கிற்குப் பொறுப்பான கிரம உத்தியோகத்தர் சற்குணம் என்பவர் அங்கு தனிமையில் வாழ்ந்துவரும் ஒரு ஏழைத் தாயிடம் சென்று உன்னுடைய காணி அரச காணி. உன்னுடைய வீடுகளையெல்லாம் உடைத்து உன்னை வெளியேற்றுவேன் என்று மிக மோசமாகவும் அநாகரிகமாகவும் ஒரு பெண் என்று கூடப் பார்க்காமல் மோசமாக ஏசியிருக்கின்றார். அந்தத் தாய் இருப்பது ஒரு அரச காணியாக இருக்கும் என்று ஒரு எடுகோள் எடுத்தாலும் அரச காணி என்பது வெறுமனே ஓர் இனத்துக்கு மாத்திரம் தான் சொந்தம் என்கின்ற ஒரு எண்ணப்பாடு மட்டக்களப்பு தமிழ் அதிகாரிகளிடம் இருப்பது போல் எனக்குத் தோன்றுகின்றது. அரச காணி என்பது நியாயமாகவும், நீதியாகவும் எல்லா இனங்களுக்கும் அவர்களது வாழ்வுரிமைக்காக மனிதாபிமான ரீதியில் கொடுக்கப்படவேண்டியது. இதை விடுத்து அரச அதிகார பலத்தினூடாக ஓர் இனத்துக்கென்று மட்டுப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.\nகாத்தான்குடியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அக்பர் ஹாஜியார் என்பவர் கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக இரும்புத் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்காக சகலவிதமான ஆவணங்களையும்,அனுமதிகளையும் பெற்று கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் அளவில் செலவு செய்து தொழிற்சாலையை கட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றபோது அவருக்கான மின்னிணைப்பை பிரசேத சபை கொடுப்பதற்கு அனுமதி வழங்கியும் பிரதேச செயலாளர் அதனை இடைநிறுத்துமாறு கோரி இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிட்டதன் மூலம் அந்த ��ின்னிணைப்பை பெறாமல் தடுத்து வருகின்றார்.இவருடைய இச்செயற்பாட்டினால் அந்த தொழிற்சாலையை சுற்றியிருக்கும் 150 பேருக்கான தொழில் வாய்ப்பு இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைளின் மூலம் எதை சாதிக்க முற்படுகின்றார். இது சம்பந்தமாக பிரதேச செயலாளரிடம் அக்பர் ஹாஜியார் என்பவர் வினவிய போது நீங்கள் முகம் தொரியாத ஒரு நபரின் பெயரைச் சொல்லி இதற்கான ஓர் சம்மதத்தை எடுத்து வந்தால் என்னால் உங்களுக்கான அனுமதி தர முடியும் எனக் கூறியிருக்கின்றார். இங்கு எனக்கு ஓர் சந்தேகம் ஏற்படுகின்றது. மண்முனைப் பற்றினுடைய அரச நிருவாகம் யாரோ ஒரு முகம் தெரியாத ஒருவரின் அதிகாரத்திலா இந்த மாவட்ட செயலாளரினால் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது இதை நீங்கள் எனக்கு விளக்க வேண்டும்.\nகாலத்திற்குக் காலம் கர்பலாக் கிராமம் என்பது ஒரு சர்ச்சைக்குரிய இடமாக மாறுவதும் மக்கள் பீதியுடனும் அச்சத்துடனும் வழ்வதென்பது ஒரு சாதாரண நிகழ்வாகிவிட்டது. பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நாள் முதல் இதுவரையில் அங்குள்ள எல்லைக் காணிகளில் தொடர்ந்தும் பிரச்சினைகள் நீண்டு கொண்டேதான் இருக்கின்றது. பிரதானமாக அங்கு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவருகின்ற யூனுசருடைய தோட்டம் என்று அழைக்கப்படும் முஹைதீன் பாவா முஹம்மது முஸ்தபா என்பருக்கு சொந்தமான காணியின் எல்லைப் புறங்களை அவ்வப்போது அத்துமீறுவதும் ஆக்கிரமிப்பதும் ஒரு வாடிக்கையாகிவிட்டது. யூனுசருடைய தோட்டம் என்பது மட 36 என்ற வரைபடத்தில் TP 91556 TP 915577>TP 91529> TP 397003 ஆகிய அடங்கலாக இதனை 1948, 1950 களில் கிரையமாகவும், நன்கொடையாகவும் பெறப்பட்ட உறுதி இலக்கங்களான 9052, 5089 மூலமாக அவரது சொந்தமும் ஆட்சிக்குரியதுமாகும். அதுமட்டுமல்லாது மட 36 வரைபடத்தில் Lot No. 20 எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்ற காணியானது மிகத் தெளிவாக மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் உள்ள காணிப்பதிவிலும், மட்டக்களப்பு நில அளவைத் திணைக்களத்தின் பதிவகத்திலும் இந்தக் காணி முஹைதீன் பாவா முஹம்மது முஸ்தபா (யூனுசர் என்று அழைக்கப்படுபவர்) என்பவருக்குரியதென அத்தாட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது இவ்வாறிருக்க இந்தக் காணியினை அரச காணி என்றும் எங்களுக்கு சொந்தமிருக்கின்றது என்ற எந்தவிதமான அடிப்படையுமில்லாத ஆக்கிரமிக்கின்ற இந்த முயற்��ிக்கு அப்பகுதி கிராம சேவகரும் பிரதேச செயலாளரும் முழு ஆதரவுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் ஒரு சம்பவத்தின் போது கிராம சேவகர் தர்மலிங்கம் (GS) (ஆரையம்பதி கிழக்கு – 2) அங்கு அடைக்கப்பட்டிருந்த முஹைதீன் பாவா முஹம்மது முஸ்தபா என்பவருடைய மகனுக்குச் சொந்தமாயிருந்த காணியின் வேலிக் கம்பங்களை தள்ளிவிட்டு சேதப்படுத்தியிருக்கின்றார். அவர் பொறுமை காத்ததன் விளைவாக அங்கு எவ்விதமான கைகலப்புமில்லாமல் அங்கிருந்து உரிய இருவர்களும் வெளியேறியிருக்கின்றார்கள். அன்று இந்தச் செயலுக்கெதிராக காணி உரிமையாளர் ஏதும் தாக்குதல் நடாத்தியிருந்தால் இது ஓர் கேவலமான செயலாக மாறியிருக்கும். ஆக அதிகாரிகளின் கௌரவத்தை அவர்களே பாதுகாக்கும் விதமாக இவ்வாறான செயல்களில் ஈடுபடாமல் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமண்முனைப் பற்று பிரதேச செயலாளரின் எல்லைப் பிரிவிற்குள் தமிழ் மக்களுக்கான மயானம் பல ஏக்கர் காணி வர்த்தமானி பிரசுரிப்புடன் கல்முனை பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்தது. காலாகாலமாக மயானமாக இருந்த இடம் இப்பொழுது அபிவிருத்திப் பணிக்காக எடுக்கப்பட்டிருக்கின்ற அதே வேளை 2006 ஆம் ஆண்டு பாலமுனைக்குச் சொந்தமான மையவாடிக் காணியினை தங்களுக்கும் தங்களது பிரேதங்களை அடக்குவதற்கும் இடம் கொடுக்க வேண்டும் என்ற ஓர் கோஷமும் அத்துமீறலும்LTTE இனர் தமது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருந்த காலப்பகுதியில் முன்வைக்கப்பட்டது. இந்த அத்துமீறல் நடவடிக்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக முஸ்லிம் மக்கள் தமக்குச் சொந்தமான மயானத்தில் அரைவாசியை இன நல்லுறவைப் பேணுவதற்காகவும் இன முறுகல்களைத் தவிர்ப்பதற்காகவும் பெருமனது கொண்டு அந்தக் காலகட்டத்தில் பிரதேச செயலாளராக இருந்த அமலநாமன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு உறுதியான ஒப்பந்தத்துடன் அதை விட்டுக் கொடுத்தார்கள். ஆனால் அது தற்பொழுது ஒரு மைதானமாக மாற்றம் பெற்று இப்பொழுதும் பாவனையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து செல்வ நகர் கிழக்கு சிவா வித்தியாலய வீதியில் இன்னுமோர் காணியை மயானமாகப் பிரகடனப்படுத்தி அதில் பிரேதங்களை அடக்கி வந்தார்கள். இதனைத் தொடர்ந்து பாலமுனை வீதியின் கிழக்குப்பக்கமாக உள்ள காணியில் இரவோடு இரவாக சவங்களைப் புத��த்து தங்களது மயானம் இதுவென்று, நான்காவது மயானத்தினை உருவாக்கினார்கள். இதற்கு எல்லையிடப்பட்டிருந்தும் அதை அண்மித்து இருக்கும் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணியில் அத்துமீறி அவ்வப்பபோது அவர்களுடைய பாதுகாப்பு வேலியை உடைப்பதும், எதுவித ஆதாரமுமில்லாமல் இது எங்களுடைய காணி என்று சொல்லி அதை ஆக்கிரமிக்க முயல்கின்ற ஒரு முயற்சிக்கு அப்பகுதி கிராம சேவை உத்தியோகத்தரும், பிரதேச செயலாளரும் பக்கபலமாகச் செயற்படுகின்றார்கள். இதிலுள்ள காணிகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக இருக்கையில் எதிலுமே முதிர்ச்சி அடையாத எங்கோ இருந்து இங்கு வந்து அறிக்கை விடுகின்ற, வரலாறு தெரியாத,அப்பாவித்தனமானதிருவாளர் அருண் தம்பிமுத்து அவர்களே உங்கள் அரசியல் பயணத்தை தொடர்வதற்கு இதைவி;ட சிறந்த ஒழுக்கமுள்ள ஒரு வழியைத் தேர்ந்தெடுங்கள். அதைவிடுத்து சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தி குரோதங்களை வளர்த்து இனவாதத்தைத் தூண்டி நீங்கள் அரசியல் இலாபம் தேட விழையாதீர்கள். எதையும் பேசுவதற்கு முன் அதுபற்றி அறிந்ததன் பின்பு பேசப் பழகுங்கள். ஆங்கிலப் பத்திரிகைக்கு அறிக்கை விட எங்களுக்கும் தெரியும். ஆனால் பிரித்தாளும் ஒரு அரசியலை செய்வதற்கு நாங்கள் எப்போதும் விரும்புவதில்லை.\nஅத்தோடு காத்தான்குடி ஜாமியுள் ழாபிரீன் என்று அழைக்கப்படும் பள்ளிக்குச் சொந்தமான ஒரு காணிப்பகுதியில் Ehed நிறுவனம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கென கட்டப்பட்ட வீடு அமைந்துள்ளது. ஆனால் இதற்கு எதிராக குறிப்பிட்ட அந்தப் பள்ளிவாயல் எந்தவித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. காரணம் அந்த மக்கள் பாதிக்கப்பட்வர்களாக இருந்தால் மீண்டும் அவர;களை அங்கிருந்து குடி பெயரச் செய்து அகதிகளாக ஆக்க மனிதாபிமான ரீதியாக விரும்பவில்லை. அதனால் அவர்கள் அவ்வாறே விட்டுவிட்டார்கள். இது ஓர் நல்லெண்ண அடிப்படையில் நடந்த விடயமாக இருக்கலாம். ஆகவே இவ்வாறு விட்டுக்கொடுப்புடனும் சகிப்புத்தன்மையுடனும் மனிதாபிமானத்துடனும் சகோதரத்துவமாக சேர்ந்து வாழ நினைக்கின்ற ஓர் சமூகத்தின் மீது இவ்வாறு மிக மோசமான அடக்குமுறைகளை பிரயோகிப்பதென்பது எவராலுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.\nகைராத் நகர் என்கின்ற ஒரு பிரதேசம் பன்நெடுங்காலம் தொட்டு முஸ்லிம்கள் வாழந்து வந்�� ஒரு பிரதேசமாகும். அவ்வப்போது இடம்பெற்ற வன்செயலின் காரணமாக அங்கு வாழ்ந்து வந்த மக்களை துப்பாக்கி முனையில் துரத்துவதும் அவர்களுடையை உடமைகளை எரிப்பது என்கின்ற தொடரேச்சியான சம்பவங்கள் இடம்பெற்று வந்ததால் அந்த மக்கள் அங்குமிங்கும் அகதிகளாகவும், உறவினர்களின் வீட்டிலும் வாழ்ந்து வந்தார்கள். சுனாமிக்குப் பிற்பாடு தங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையில் அவர்களுக்காக சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து இவர்களுக்கான இருப்பிட வசதிகளை செய்து கொடுத்திருக்கின்ற வேளையில் அந்த மக்கள் மீது அநீதி இழைக்கப்படுவதென்பது எவராலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.\nஇவர்கள் குடியிருக்கும் காணி மட 36 என்கின்ற வரைபடத்தில் TP இல. 86924 ஆகும். இந்த இலக்கக் காணி 1872 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 29 ஆம் திகதி 86924 என்ற அளிப்பின் ஊடாக (Grant) அஹமது லெப்பை மீரா லெப்பை அவருக்கும் உதுமா லெப்பைக்கும் வழங்கப்பட்ட 09 ஏக்கர் 03 றூட் 32 பேச்சர்ஸ் இந்தக் காணியின் எல்லைகள் அவ்வப்போது சுரண்டப்பட்டு இப்பொழுது 05 ஏக்கருக்கும் குறைவாகவே உள்ளது. எஞ்சிய காணியில் குடியிருக்கின்ற மக்களுக்கு திட்டமிடப்பட்ட வகையில் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர், இதற்குப் பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தரும் இணைந்து அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றுகின்ற ஒரு கட்சிதமான காரியத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள். இதை நீங்கள் உடனடியாக உங்களது கவனத்திற்கு எடுத்து உரிய தீர்வைத் தர வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.\nஇதற்கு இன்னுமோர் உதாரணமாக SM. நமீறா பீவி, கைராத் லேன், ஆரையம்பதி என்ற ஒரு சகோதரி தனது வீட்டை அமைப்பதற்காக விண்ணப்பித்த போது அதற்கான அனுமதியினை மறுத்து இதுவரை இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்தச் சகோதரி மண்முனைப் பற்று பிரதேச சபைக்கு சோலை வரி செலுத்தி வாழ்ந்து வரும் ஒருவர். அதுமட்டுமல்லாது இவரின் வாழ்விடத்தை உறுதி செய்து கிராம சேவை உத்தியோகத்தர் K. தர்மலிங்கம் உறுதிப்படுத்தியதை பிரதேச செயலாளர் சார்பாக K.குருநாதப் பிள்ளை சிபாரிசு செய்திருக்கின்றார். இவ்வாறிருக்கையில் ஏன் இந்த சகோதரியினுடைய விண்ணப்பம் அனுமதி வழங்கப்படாமல் இருக்கின்றது இதை நீங்கள் இந்த மாவட்டத்தினுடைய அபிவிருத்திக் குழு தவிசாளர் என்ற வகையில் நீதி வழங்குமாறு கே��்டுக் கொள்கின்றேன்.\nகாத்தான்குடி எல்லை சம்பந்தமாக அடிக்கடி அறிக்கை விடுகின்றவர்கள் உண்மைகளைத் தெரிந்து எல்லைகள் சம்பந்தமான ஆவணங்களை நன்கு படித்து தெளிவு கண்டதன் பின்பு அறிக்கை விட வேண்டும். மிக நீண்ட காலத்திற்கு முன் வர்த்தமானி பத்திரிகையினூடாக வரையறுக்கப்பட்ட எல்லைகளை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். அற்ப அரசியல் இலாபத்திற்காக இரண்டு சமூகங்களை மூட்டிவிட்டு அதில் அரசியல் இலாபம் தேடுகின்ற வங்குரோத்து அரசியல்களைச் செய்கின்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் போன்றவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 12.05.1987 திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி பிரசுரத்தையும் அதனைத் தொடர்ந்து 04.07.1997 இதற்குப் பிந்திய, 17.12.1998 திகதிகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி பத்திரிகையில் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளதாவது: காத்தான்குடியின் தெற்கு எல்லை என்பது தெற்கு எல்லை வீதி என்று குறிப்பிடப்பட்டிருக்கையில் மக்களை பிழையாக வழிநடாத்தி எவ்வாறு LTTE இனர்இனத் துவேஷத்தினூடான தங்கள் இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு செய்தார்களோ அதே பாதையில் TNAஉறுப்பினர்களும் தமிழ் மக்களின் வாக்குகளை இவ்வாறான பொய்ப் பிரச்சாரத்தினூடாக பெற்றுக் கொள்ள நினைக்கிறார்கள். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெற்கு எல்லைக்குப் பதிலாக டீன் வீதி என்று ஓர் அறிக்கை விட்டிருக்கின்றார். அவர் வாசித்த அந்த வர்த்தமானிப் பத்திரிகையை எனக்கும் கொடுத்தால் எதிர்காலத்தில் நானும் தெளிவு கண்டு கொள்ள முடியும். இன்னுமொரு அறிக்கையில் காத்தான்குடி பொலிஸ் நிலையம் என்பது பெயர் மாற்ற வேண்டும் என்றும் எதிர்காலத்தில் மட்டக்களப்புப் புகையிரத நிலையம் காத்தான்குடிப் புகையிரத நிலையம் என்று பெயர்மாற்றம் பெறும் என்று கூறியிருந்தார். இதே வசனங்களை 25 வருடத்திற்கு முதல் புரட்டிப் பார்த்தால் பாலமுனை – காத்தான்குடி என்றும், மண்முனை – காத்தான்குடி என்றும் இப்போது அமைந்துள்ள ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை கூட காத்தான்குடி வைத்தியசாலை என்றும் தான் இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் மாற்றம் அடைந்து பாலமுனை – ஆரையம்பதி, காங்கேயனோடை – ஆரையம்பதி, ஆரையம்பதி வைத்தியசாலை என்று எல்லாமே பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது.\nஆக, இந்தச் சபையினை வழிந���ாத்தும் கௌரவ தவிசாளர் அவர்களே நீங்கள் சார்ந்த சமூகத்திற்கு சாதகமாக நியாயம் கூற வேண்டும் என்றோ அல்லது நடுநிலை தவறியோ உங்கள் தீர்ப்புக்கள் இருக்க வேண்டும் என்றோ உங்களை நான் கூறவில்லை.\nஆகவே, தவிசாளர் அவர்களே, என்னுடைய நியாயங்களை ஆராய்ந்து, சரி கண்டதன் பிறகு இங்கு பாதிக்கப்பட்டு இருக்கின்ற முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு நியயமான தீர்வை கொடுக்க வேண்டுமெனக் கேட்டு என்னுடைய உரையை முடிக்கின்றேன்.(meel)\nபள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைக்கு மறு அறிவித்தல் வரை தடை..\nபுதிதாக பள்ளிவாசல் திறந்து வைத்து பெருநாள் தொழுகையும், குத்பாவும் நடத்திய வர்த்தகர்..\nநாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவே கையிருப்பில் உள்ளது – ஹெகலிய ரம்புக்வெல\nசந்திரிகா தலைமையில் புதிய கட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/6570", "date_download": "2021-09-23T11:38:16Z", "digest": "sha1:FVPDVZ5THOP24GITFLBMVCUOH6FJTO3U", "length": 28232, "nlines": 157, "source_domain": "26ds3.ru", "title": "பஜனை – பாகம் 01 – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nபஜனை – பாகம் 01\nஅது ஒரு பிராமண குடும்பம் ரொம்ப ஆச்சாரமானது.அவன் பேர் ஷங்கர் அவனது சொந்த ஊரே கும்பகோணம் தான்.அன்று அவனது வீடு பூட்டப்பட்டிருந்தது.காரணம் நாளைமறுதினம் அவனுக்கு சென்னையில் திருமணம்.அவன் சிறுவனாக இருக்கும் போதே அவனது தந்தை இறந்து விட்டதால் அவன் அம்மா அவனை சிரமப்பட்டு படிக்கவைத்தாள்.\nஅவனுக்கு படிப்பு தான் ஏறவில்லை என்றாலும் பஜனை(கோவில்களில் பாடும் பாட்டு) பாடுவதில் அவன் கில்லாடி.அவன் அப்படி பஜனை செய்து சம்பாரித்துவந்ததில் அவனது குடும்பம் ஏதோ தினமும் மூன்று நேரம் கஞ்சி குடிக்க முடிந்தது.ஷங்கருக்கு தற்பொழுது வயது 29 என்பதால் அவன் அம்மாவும் ப்ரோகேரும் பெண்வீட்டாரிடம் பல பொய்களை சொல்லி திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர்.ஷங்கர் வீட்டிலிருந்து அவன்,அவன் அம்மா, அவனுடைய சித்தப்பா ஆகிய மூவர் மட்டுமே சென்னைக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர்.\nஷங்கரின் திருமணம்சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறுவதாக இருந்தது.திருமணம் முடிந்ததும் கிண்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் சிறிய வரவேற்பு ஒன்றும்நடத்த பெண் வீட்டார் முடிவு செய்திருந்தனர்.ஷங்கர் அம்மாவின் பேச்சை இதுவரைக்கும் மீறியது இல்லை.ஆதலால் வீட்டோடு மருமகனாய் வ��ழ்க்கைப்பட்டு போகசம்மதித்திருந்தான்.\nவீட்டுக்கு ஒரே பெண் என்பதால் பெண் வீட்டார் அனைத்து செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொண்டனர்.மணிகண்டன் மற்றும் லக்ஷ்மி இவர்களுடைய ஒரே புதல்வி தான் காயத்ரி வயது 24 (நம் கதையின் கதாநாயகி).இவர்களது குடும்பமும் ரொம்ப ஆச்சாரமானது தான்.மணிகண்டனுக்கும் லக்ஷ்மிக்கும் சொந்த ஊர் சேலம். காயத்ரிக்கு எட்டு வயது இருக்கும்போதே சென்னையில் மணிகண்டனுக்கு வேலை கிடைத்ததால் மூவரும்சென்னை வந்து சொந்த வீடு கட்டி கிண்டியில் செட்டில் ஆகி விட்டனர்.மணிகண்டன் அம்பத்தூரில் உள்ள பெரிய தொழிற்சாலையில் சீனியர் மேனேஜர் ஆகபணிபுரிகிறார்.\nலக்ஷ்மி வீட்டோடு இருந்து வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்கிறாள்.காயத்ரி படிப்பில் படு சுட்டியாக இருந்ததால் அவளை B.E..படிக்க வைக்கவேண்டுமென்ற ஆசை இருந்தது அவளுடைய பெற்றோருக்கு.அவர்களுடைய ஆசையும் காலப்போக்கில் நிறைவேறியது.காயத்ரிக்கு செவ்வாய் தோஷம் இருந்ததால்சொந்தத்தில் கூட யாரும் மாப்பிள்ளை தர முன்வரவில்லை.\nகாயத்ரி சென்னையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் படித்திருந்தாலும் அவள் கூட படிக்கும் பொண்ணுகளே அவள் அழகைப்பார்த்து பொறாமைபடுவர்.காயத்ரி நல்லசிகப்பு நிறம், உயரம் 5 அடி 6 அங்குலம் இருக்கும், அளவான மார்பகங்கள், தொப்பை இல்லாத வயிறு.அவளது பின்புறத்தை பாரத்தால் எந்த ஒரு ஆணும் மயங்கிவிழுவான்.அவள் ரோட்டில் நடந்து போகும்போது அனைவரது கண்களும் அவள் மேல் தான் மேயும் பெண்கள் உள்பட.\nஅனால் ரோட்டில் நடந்து செல்லும் போதும் சரி,வெளியில் எங்காவது விசேசத்துக்கு செல்லும் போதும் சரி எந்த ஒரு ஆணையும் ஏறெடுத்து பார்க்கமாட்டாள்.ஷங்கரும்இதே மாதிரி தான் கும்பகோணத்தில் எந்த ஒரு பெண்ணிடமும் பேசியதுமில்லை பழகியதுமில்லை.\nப்ரோக்கர் பரமசிவத்திடம்,மணிகண்டன் தன் மகளுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதை மறைக்க..பதிலுக்கு ப்ரோக்கர் பரமசிவம்,ஷங்கருக்கு கும்பகோணத்தில் வீடு நிலங்கள்நிறையா இருக்கு என்று புளுக..ஒரு வழியாக திருமணம் நிச்சயக்கப்பட்டு தேதியும் முடிவானது.\nகும்பகோணத்தில் இருந்து சென்னை வந்த மூவரும் அசோக் நகர் அருகே ஒரு விடுதியில் தங்கினர்.மறுநாள் காலை திருமணம் என்பதால் பெண் வீடு கலைகட்டியது.அனால் சங்கரோ தாயை விட்டு பிரிந்து போக மனமில்லாமல் வ���ுந்திக்கொண்டிருந்தான்.\nநீ என்னை பற்றி கவலைபடாதே நான் ஊருக்கு சென்று ஏதாவது வீட்டுவேலை செய்தாவது பிழைத்துக்கொள்வேன் என்று அவனது அம்மா சொல்லிக்கொண்டிருக்கும்போதே..அவனது சித்தப்பா உள்ளே வந்து இன்னும் எத்தனை நேரம் தான் பேசிக்கொண்டு இருப்பீர்கள் இப்போ போய் படுத்து தூங்கினா தானே காலைல நேரத்துல எழுந்திரிக்க முடியும் என சத்தம் போட..அனைவரும் சிறிது நேரத்தில் உறங்கிப்போனார்கள்.\nமறுநாள் அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் தன் குடும்பத்துடன் கபாலீஸ்வரர் கோவிலில் ஆஜரானான் ஷங்கர்.சிறிது நேரத்தில் மணப்பெண் வீட்டாரும் வந்து சேர்ந்தனர்.கபாலீஸ்வரர் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் முடிந்த கையோடு அனைவரும் காலை டிப்பன் மற்றும் மதிய உணவு சாப்பிட கிண்டி மண்டபத்துக்கு கிளம்பினர்.திருமணத்துக்கு முன்னரும்,பின்னரும் மணமக்கள் இருவர் முகத்திலும் ஏதோ ஒரு வித பயம் இருந்ததே தவிர மண்டபத்துக்கு போய் சேர்ந்தும் அவர்கள் பேசிக்கொள்ளவே இல்லை.\nபுடிச்சாலும் புடிச்சே..ஒரு பெரிய புளியகொம்பாதான் புடிச்சிருக்கே என்று மணிகண்டனிடம் அவரது நண்பர்கள் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள்(ஷங்கரை உண்மையான பணக்காரன் என்று நம்பி).\nப்ரோக்கேரும் சிறிது நேரத்தில் தனக்குரிய கமிசன் கிடைத்தவுடன் சந்தோசமாக நடையைக்கட்ட..மண்டபத்தில் இருந்த அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் சென்றுகொண்டிருந்தனர்.\nஇறுதியாக ஷங்கரின் அம்மாவும் சித்தப்பாவும் கும்ப கோணத்திற்கு கிளம்ப ஆயத்தம் ஆனார்கள்.மணிகண்டனும் லக்ஷ்மியும் மணமக்களை அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.இரவு உணவு அனைவரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டு முடிப்பதற்குள் காயத்ரியின் படுக்கை அறை தம்பதிகளின் முதலிரவுக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது.\nமுதலிரவு அறைக்குள் ஷங்கர் காத்திருக்க..காயத்ரி கையில் பால் சொம்ப்புடன் உள்ளே வந்தாள்.சொம்பில் இருந்த பாலை ஷங்கர் முழுவதும் குடித்து விட்டு..தரையில் படுத்து உறங்க ஆரம்பித்தான்.\nஇதை எதிபார்க்காத காயத்ரி ஒரு வேலை அசதியில் தூங்குகிறாரோ என்று நினைத்து அவளும் ஒரு ஓரமாக படுத்துக்கொண்டாள்.\nமறுநாள் காலை இனிதே பொழுது விடிந்தது.காயத்ரி வெந்நீர் வைத்துக்கொடுக்க ஷங்கர் குளித்துவிட்டு வந்து ஹாலில் அமர்ந்தான்.அந்த நேரத்தில் பெட் ரூமில் இருந்த காயத்ரியிடம் லக்ஷ்மி சென்று எல்லாம் சுமூகமாக முடிந்ததாநேற்று இரவு நீ ஒன்னும் அவரிடம் முரண்டு பிடிக்கலியேநேற்று இரவு நீ ஒன்னும் அவரிடம் முரண்டு பிடிக்கலியேஎன்று மெதுவாக கேட்க்க..அதற்க்கு காயத்ரி இல்லம்மா நேத்து அவரு ரொம்ப அசதியா இருந்ததுனால சீக்கிரமா தூங்கிட்டார்\nநீ நினைக்குறது இன்னைக்கு தான் நடக்கும்னு நான் நினைக்குறேன்மா என்று கூற..லக்ஷ்மி அதிர்ச்சியில் உறைந்தாள்.பிறகு இன்றைக்காவது நடந்தால் சரி என்று இருவரும் அவரவர் மனதுக்குள் நினைத்துக்கொண்டு மேற்கொண்டு வேறெதுவும் பேசாமல் அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.காலை டிப்பன் சாப்பிட ஷங்கரும்,மணிகண்டனும் அமர்ந்திருந்தபோது காயத்ரி குளித்து முடித்து பரிமாற வந்துகொண்டிருந்தாள்.\nகாயத்ரி பரிமாற அனைவரும் ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தனர்.அடுத்து இருவரும் சினிமாவுக்கு செல்வதற்காக மணிகண்டன் ஆன்லைன் மூலம் இரண்டுடிக்கெட்டுகளை புக் செய்து ஷங்கரிடம் கொடுத்தார்.ஷங்கரும் டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு காயத்ரியுடன் சினிமாவுக்கு கெளம்பும் பொது,மணிகண்டன்தனது கார் சாவியை ஷங்கரிடம் கொடுக்க..ஷங்கர் கார் ஓட்டத்தெரியாது என்றான்.\nசரி என்னோட டூ வீலர்ல போங்க என்று மணிகண்டன் சொன்னதும்,அதுவும்எனக்கு ஓட்டத்தெரியாது என்றே ஷங்கரிடம் இருந்து பதில் வந்தது.சரி காயத்ரியுடன் அவளுடைய டூ வீலரில் போங்க என்று சொன்னதுக்கு மட்டும் லேசாக தலைஅசைத்தான்.அவர்கள் சென்ற பிறகு லக்ஷ்மி உள்ளே சென்று ஷங்கரை நினைத்து தலையில் அடித்துக்கொண்டாள்.\nஇருவரும் தியேட்டர் வாசலுக்கு சென்றதுக்கு அப்புறம் தான் தெரிந்தது அது ஒரு ஆங்கிலப்படம் என்று.இவர்கள் இருவருக்கும் ஆங்கிலம் தெரியும் என்றுநினைத்து மணிகண்டன் இதை செய்தாரா..இல்லை ஆங்கிலப்படத்திற்கு கூட்டம் வராது சின்னஞ்சிறுசுகள் சில்மிஷம் செய்து சந்தோசமாக இருக்கட்டும் என்றுநினைத்து செய்தாரா என்று தெரியவில்லை.\nஇருவரும் சீட் நம்பர் பார்த்து சென்று அமர்ந்து கொண்டனர்.இவர்களுக்கு பக்கத்து சீட்டில் ஒரு காதல் ஜோடியும்அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தது.சிறிது நேரத்தில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட..அருகில் இருந்த காதல் ஜோடிகள் தனது கைவேலையையும்,வாய் வேலையையும் ஆர���்பிக்க தொடங்கியிருந்தன.காயத்ரி அந்த சில்மிசங்களை கவனித்துக்கொண்டிருந்தாள்..\nஅனால் சங்கரோதிரைப்படத்தை கவனித்துக்கொண்டிருந்தான்.அதற்க்கு மேலயும் பொறுக்க முடியாத காயத்ரி ஷங்கரிடம் இப்போவாது பேசலாம் என்று முடிவெடுத்துபேசத்தொடங்கினாள்.ஏங்க பக்கத்துல ஒருத்தன் அவளோட ஜாக்கெட்டுக்குள்ள கையேவிட்டு எதையோ தேடிக்கொண்டிருக்கான் என்று சொன்னதும் ஷங்கரும்எட்டிப்பார்த்தான் மெதுவாக\nராட்ஷசி முலை – பாகம் 13\nராட்ஷசி முலை – பாகம் 14\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on யெம்மா – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அப்பாவுடன் மகள் – பாகம் 01 – குடும்ப செக்ஸ் கதைகள்\nRaju on கொரில்லா பூள் – மிருக காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\non திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2021-09-23T12:38:56Z", "digest": "sha1:KTRBTDSP6WNTOB5CGGY6EBSKA4T32J4R", "length": 9720, "nlines": 148, "source_domain": "athavannews.com", "title": "ராஜித சேனாரத்ன – Athavan News", "raw_content": "\nHome Tag ராஜித சேனாரத்ன\nகொரோனா தொடர்பான புள்ளிவிபரங்களுக்கு பின்னால் இராணுவ அதிகாரி – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nகொரோனா வைரஸால் ஏற்படும் இறப்புகள் மற்றும் பாதிப்புக்களின் எண்ணிக்கைக்குப் பின்னால் ஒரு இராணுவ அதிகாரி இருப்பதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இந்த விடயத்திற்கு பின்னால் மேஜர் ஜெனரல் சம்பந்தப்பட்டிருப்பது ...\nகட்சியில் அண்மையில் இணைந்தவர்களை ரணில் தவறாக வழிநடத்த கூடாது – ராஜித\nஐக்கிய தேசியக் கட்சியில் அண்மையில் இணைந���தவர்களை ரணில் விக்ரமசிங்க தவறாக வழிநடத்த கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று ...\nதமிழீழத்தை எதிர்த்தவர்கள் இப்போது சீன ஈழத்தைத் தோற்றுவிக்க முயற்சி- ராஜித\nதமிழீழத்தை எதிர்த்தவர்கள் இப்போது சீன ஈழத்தைத் தோற்றுவிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டின் ...\nஎந்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஜனாதிபதியல்ல – ராஜித\nஎந்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதி தீர்மானிக்கக் கூடாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சினோபோர்ம் தடுப்பூசியின் பயன்பாடு குறித்து ...\nசினோபோர்ம் தடுப்பூசி பயன்பாடு மிகவும் ஆபத்தானது – ராஜித எச்சரிக்கை\nசீனாவின் தயாரிப்பான கொவிட்- 19 வைரஸுக்கு எதிரான சினோபோர்ம் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு மருத்துவ உத்தரவாதம் இல்லை என முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன ...\nஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்ட விவகாரம்: ராஜித- சத்துர குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலை\nமுன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகி உள்ளனர். ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திர��ுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/t566-topic", "date_download": "2021-09-23T12:38:50Z", "digest": "sha1:2CSZNBFM7I2Q5FPN7CSB6UUXH44EJIX6", "length": 7987, "nlines": 79, "source_domain": "athigaaran.forumta.net", "title": "விபத்து எதிரொலி: ஜுன் முதல் பள்ளி, கல்லூரி நேரம் மாற்றம்… தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "\nசென்னை: வரும் கல்வியாண்டு தொடக்கமான ஜூன் மாதம் முதல் பள்ளி துவங்கும் நேரம் காலை 7.30 மணிக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nசென்னை பெருங்குடி அருகே கந்தன்சாவடியில் அரசு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதை பொதுநல வழக்காக எடுத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணை நடத்தினார். வழக்கில் அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.\nஅப்போது அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் ஆஜராகி, போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் கருணாசாகர் விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் என்றார்.\nநீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவன் பற்றி பெற்றோரிடம் கூறினால் போதாது, பள்ளி முதல்வரிடம் புகார் கூறி அந்த மாணவனை பள்ளியை விட்டு நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nஇதைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், அருணாஜெகதீசன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் வெங்கடேஷ் ஆஜராகி கூறுகையில், ''உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அரசு பல்வேறு கட்டத்தில் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தியது. சென்னையில் கடந்த மாதம் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4415 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.\nகூட்ட நெரிசல் தவிர்க்க 75 இடங்களில் பஸ்சை நிறுத்தி பயணிகளை கூட்டம் இல்லாத பஸ்சில் பயணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். டிரைவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கடந்த மாதம் 46 விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.\nபத்திரிகைகள், டிவியில் இதுபற்றி விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் நேரங்களை மாற்றவும் பள்ளிகளுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது என்றார்.\nஇதை கேட்ட நீதிபதிகள் அடுத்த கட்ட விசாரணை அறிக்கையை வரும் 17 ஆம் தேதிக்கு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nபின்னர்,செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் வெங்கடேஷ்,\" பள்ளி துவங்கும் நேரத்தை காலை 7.30 மணிக்கும் கல்லூரி நேரத்தை காலை 8 மணிக்கும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். இதற்காக அதிகாரிகள் பள்ளி, கல்லூரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்\" என்றார்.\nபேருந்து படிக்கட்டு பயணம் செய்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து பஸ் நிலையங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.\nவிபத்து எதிரொலி: ஜுன் முதல் பள்ளி, கல்லூரி நேரம் மாற்றம்… தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88&action=history", "date_download": "2021-09-23T11:43:14Z", "digest": "sha1:7BZ7JEUULJFPPPLL2DMUT75BUIJTFVSI", "length": 2992, "nlines": 32, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"வலைவாசல்:வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"வலைவாசல்:வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 10:55, 24 நவம்பர் 2014‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,462 எண்ணுன்மிகள்) (+1,462)‎ . . (\"<\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pagetamil.com/2021/09/12/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-09-23T12:16:38Z", "digest": "sha1:OPFMDQPRU5RIQPZJMNHSUBPVSMPZMV4C", "length": 18714, "nlines": 183, "source_domain": "pagetamil.com", "title": "இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை: திருச்சியில் இராதாகிருஷ்ணன் எம்.பி! - Pagetamil", "raw_content": "\nஇலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை: திருச்சியில் இராதாகிருஷ்ணன் எம்.பி\nஇலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை: திருச்சியில் இராதாகிருஷ்ணன் எம்.பி\nஇலங்கை தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கான உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை என மலையக மக்கள் முன்னணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமலையக மக்கள் முன்னணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஷ்ணன் இந்தியா தமிழகத்தில் திருச்சிக்கு சென்றுள்ளார்.\nஅங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் கலந்து கொண்டுள்ளார்.\nஅவர் மேலும் கருத்து தெரிவித்ததாவது,\nதமிழகத்தில் அகதிகள் முகாமில் வாழும் இலங்கை மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇலங்கையில் கொரோனா காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது: இலங்கையில் புதிய அரசு தேர்வு செய்யப்பட்டு ஒராண்டு காலமான நிலையில் பல புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள் மக்கள் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் இல்லை.\nஅதேநேரம் மக்கள் எதிர்பார்த்த விருப்பங்கள் நிறைவேறவில்லை. தமிழக மக்கள் வசிக்கும் பகுதியில் மக்களின் உரிமைகள், விருப்பங்கள் மற்றும் தாமாக சுதந்திரமாக நடமாடும் உரிமைகள் நிறைவேறவில்லை.\nபுதிதாக வந்துள்ள தமிழக முதல்வர் இலங்கை மறுவாழ்வு இல்லம் என்று, இலங்கை அகதிகள் முகாமை பெயர் மாற்றம் செய்து அடிப்படை வசதிகள் செய்துள்ளது வரவேற்கத்தக்கது.\nபுலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மீண்டும் இலங்கையில் குடியேற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி.\nஇலங்கை அகதிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பது பாராட்டுக்குரிய விஷயம்.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக தமிழர்கள் அகதிகள் முகாமில் உள்ளனர்.\nஇலங்கையில் 10வருடமாக போர் பிரச்சனைகள் இல்லை, மறுவாழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரும்பிய வடகிழக்கு தமிழர்கள் இலங்கையில் மீண்டும் குடியேறுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகிறது.\n30-வருடங்களாக தமிழகத்தில் வந்து தங்கியுள்ள மலையக தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. மலையக பகுதிக்கு மீண்டும் வேலை செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை, தோட்டத்தில் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும், சொந்த காணி கிடையாது.\nஎனவே தமிழக முதல்வர் அவர்கள் இதனை கருத்தில் கொண்டு மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழக அரசும் இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் பொருளாதார தட்டுப்பாடு நிலவும் சூழலில் கொரோனா காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, தமிழ் மற்றும் இலங்கை மக்களுக்கு விரக்தியான அரசாக தற்போது புதிய அரசு உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு கழித்தே விரக்தி ஏற்படும் நிலையில் புதிய அரசு மீது புத்த மக்கள், மத குருமார்கள் என அனைவரும் விரக்த்தியில் இருப்பதை காணமுடிகிறது.\nஇலங்கையில் சீனா தங்களது பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிக முதலீடு செய்து இருப்பதன் மூலம் காண முடிகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் இரட்டை குடியுரிமை வழங்கும் பட்சத்தில் பாதுகாப்பு கருதி இதுவரையும் வழங்கப்படாத இரட்டை குடியுரிமையை இந்திய அரசும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதற்போதைய பாஜக அரசு இலங்கை நட்புறவை அதிகம் பேணுகிறது, கடந்த காலங்களில் இந்த நட்புறவு அதிகமாக இருந்தாலும் சில நடவடிக்கைகள் பிரச்சினையாக இருந்தது.\nராஜீவ்காந்தி கொலை செய்ததாகவும் இருந்ததால் அதன் அடிப்படையில் போராளிகள் இயக்கம் முற்றிலும் ���ழிக்கப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணம். இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகள் வருவதற்கு மிக மிக வாய்ப்பு குறைவு அதற்கான சட்ட திட்டங்கள் அதிகம் ஏற்படுத்தியுள்ளனர்.\nபுனர்வாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. உலகம் அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு போராளி குழுவும் ஒரு நாட்டில் தலை எடுப்பது கஷ்டம் என்றார். தமிழகத்தின் ஆட்சி மாற்றம் இலங்கை தமிழர்களுக்கு சாதகமாக இருப்பதை காண முடிகிறது, சுற்றுலாவை நம்பியுள்ள இலங்கையில் படுமோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால்தான் பொருளாதார வீழ்ச்சி காணப்படுகிறது.\nஅதனால்தான் பொருளாதாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது 6மாத காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பெறும். கொரோனா முடிவுக்கு வந்த பின்னர் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கூட பல்வேறு திட்டங்கள் இலங்கைக்கு செய்யப்பட்டுள்ளது அமைச்சராக செங்கோட்டையன் இருந்த காலகட்டத்தில், தற்போது மீண்டும் திமுக ஆட்சியின் ஊடாக அந்த நிலை தொடர வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.\n19 வயது பெண்ணை கொன்று சூட்கேஸிற்குள் உடலை கொண்டு வந்தவர் கைது\nவிமலுக்கு அனைத்திலும் இரண்டு: சி.ஐ.டியில் முறையிட்டார் ரிஷாட் பதியுதீன்\nகை, கால்கள் கட்டப்பட்டு வலையில் சுற்றப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்: மேலதிக பரிசோதனைக்காக கிளிநொச்சி அனுப்பப்பட்டது (PHOTOS)\nரஞ்சனின் நாடாளுமன்ற ஆசனம் பறிபோனது\nபோத்தலில் இருந்து வாயெடுக்காமல் யார் அதிகம் மது குடிப்பது: விபரீத போட்டியால் யாழில்...\nஇரண்டு காதலர்களையும் நேரில் அழைத்து பரீட்சை வைத்து பேஸ்புக் காதலனை திருமணம் முடித்த...\nஇணையவழி கல்வியில் மாறிய பாதை: 15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த 18...\nவல்வெட்டித்துறையில் துரோகத்திற்கு தற்காலிக வெற்றி; அதில் சுமந்திரனுக்கும் பங்கு: சிவாஜிலிங்கம் ‘பகீர்’ தகவல்\nஐ.நா போர்க்குற்றங்களை விசாரிக்கும் போது\nபுலிகள் போர்க்குற்றமே செய்யவில்லை (40%, 6 Votes)\nஅரசின் குற்றங்களை மட்டும் விசாரிக்கவேண்டும் (33%, 5 Votes)\nஅரசு புலிகள் இரண்டு தரப்பு குற்றங்களையும் விசாரிக்கவேண்டும் (27%, 4 Votes)\nபுலிகளின் குற்றங்களைத் தவிர்க்கவேண்டும் (0%, 0 Votes)\nஅம்பாறை கரங்க வட்டையில் மோதும் சிங்கள- முஸ்லிம் விவசாயிகள்\nசுவ��சிலிருந்து வந்து ஆலயத்தில் வெடிகொளுத்தியவரால் பரபரப்பு\nகல்முனையில் நடந்த பயங்கரம்: மெதுவாக போகச் சொன்னதால் கோபமடைந்த இளைஞர்கள் வாள்வெட்டு\nஆலய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு\nபிள்ளையானின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்: இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/02/india-flagged-off-final-production-of-lrsam.html", "date_download": "2021-09-23T12:39:03Z", "digest": "sha1:RIWGJ46EH42WFBUFJMV67CWZZ4K36LCY", "length": 7502, "nlines": 48, "source_domain": "tamildefencenews.com", "title": "LRSAM ஏவுகணை அமைப்பு தயாரிக்க உள்ள இந்தியா ..! தரமான சம்பவம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 மூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள்\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nLRSAM ஏவுகணை அமைப்பு தயாரிக்க உள்ள இந்தியா .. தரமான சம்பவம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\nComments Off on LRSAM ஏவுகணை அமைப்பு தயாரிக்க உள்ள இந்தியா .. தரமான சம்பவம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\nடிஆர்டிஓ மற்றும் பல்வேறு நிறுவனங்கள் இணைந்து மேம்படுத்தி இந்தியாவின் பாரத் டைனமிக் நிறுவனம் தயாரிக்க உள்ள இறுதி தொகுதி நெடுந்தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தயாரிக்க பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது.\nஇந்த விழாவில் டிஆர்டிஓ தலைவர் சதிஷ் ரெட்டி மற்றும் ரியர் அட்மிரல் இராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nLRSAM அமைப்பு இந்தியாவின் டிஆர்டிஓ மற்றும் இஸ்ரேலின் IAI இணைந்து இந்திய கடற்படைக்காக மேம்படுத்தியது ஆகும்.பாய்ண்ட் டிபன்ஸ் மற்றும் ஏரியா டிபன்ஸ் திறனை இந்த அமைப்பு கடற்படைக்கு வழங்கும்.\nஅனைத்துவித வான் ஆபத்துக்கள் அதாவது விமானங்கள்,சப்சோனிக் மற்றும் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் ,ட்ரோன்கள் என அனைத்திலும் இ���ுந்து பாதுகாப்பு வழங்கும்.\nஇந்த ஏவுகணையில் இந்தியாவிலேயே மேம்படுத்தப்பட்ட dual-pulse rocket\nmotor மற்றும் dual control system உள்ளது.இதன் மூலம் ஏவுகணை தனது இறுதி கணத்தில் அருமையாக manoeuvrability செய்து இலக்கை அழிக்கும்.\nதவிர இந்த ஏவுகணையில் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட active Radio Frequency (RF) சீக்கர் உள்ளது.இது இலக்கை யூகித்தறிந்து , கண்காணித்து அதை தேர்ந்த முறையில் அழிக்கும்.\nஇந்த LRSAM அமைப்பு பல முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு அதன் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகண்டிப்பாக இந்த ஏவுகணை அமைப்புகள் நமது போர்க்கப்பல்களை பல வித ஏவுகணைகள் மற்றும் வான் ஆபத்துக்களில் இருந்து காக்கும்.\nமூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள் September 23, 2021\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1025172", "date_download": "2021-09-23T11:52:53Z", "digest": "sha1:EDZNNYUMVROLZQFR5Q5CYLARHTGCT3FM", "length": 7238, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வணிகர் கூட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nவணிகர் கூட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம்\nபாலக்கோடு, ஏப்.23: மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில், வணிகர் சங்கங்கள் மற்றும் வணிகர் கூட்டமைப்புகள் ஊரடங்கின் போது கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது.\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகம் முழுவதும் இரவு நேர ���ரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வாரத்தின் இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைபெறுவதையொட்டி வணிகர்கள் நடத்தும் கடைகள் மற்றும் நிறுவனங்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வரும்போது சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து வர வலியுறுத்த வேண்டும். நிறுவனங்களின் முன்புறம் சானிடைசர் வைப்பது போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், வணிகர்கள் ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மாரண்டஅள்ளி பேருராட்சி அலுவலர் டார்த்தி கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வணிகர்கள் மேற்கொள்ள வேண்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் 50க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.\nகோதண்டராமர் கோயிலில் ராமநவமி விழா\nஆட்டோ உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம்\nகொரோனா விதிமுறை மீறல் ₹2.05 லட்சம் அபராதம் வசூல்\nமொரப்பூர் பகுதியில் வெண்டைக்காய் விலை சரிவு\nவாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைத்து வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்\nசாலை விதிகள் குறித்து படங்களுடன் விழிப்புணர்வு\nமாற்று திறனாளிகளுக்கு உதவும் மாற்று சிகிச்சை திருமணத்துக்கு பிறகும் ஃபிட்னஸை தொடருங்கள்\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2826076", "date_download": "2021-09-23T10:58:45Z", "digest": "sha1:IF7JT6Y6ZXHRB3H72CB4SUCZPOQKSG53", "length": 21498, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "கட்டாய கல்வி உரிமை சட்டம் குலுக்கல் முறையில் இன்று தேர்வு; 2980 பேர் விண்ணப்பம்| Dinamalar", "raw_content": "\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: 97,831 வேட்புமனுக்கள் தாக்கல்\n'பெகாசஸ்' வழக்கு: வல்லுநர் குழு அமைக்க ...\nதாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ... 1\nகிராம சபை கூட்டத்தில் அனைத்து மக்களின் குரல் வலுவாக ... 1\nசீன அலைபேசிகளை தூக்கி எறியுங்கள்: லிதுவேனியா நாடு ...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு 1\nநைஜீரியாவில் பலவீனமான சுகாதார கட்டமைப்பு; வயிற்று ...\n1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு ... 6\nஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சிலை கடத்தல் தடுப்பு ...\nஅமெரிக்காவில் பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோசுக்கு ... 1\nகட்டாய கல்வி உரிமை சட்டம் குலுக்கல் முறையில் இன்று தேர்வு; 2980 பேர் விண்ணப்பம்\nதேனி : கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளில் சேர விண்ணப்பித்தோருக்கு இன்று குலுக்கல் முறையில் தேர்வு நடக்கிறது.குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எல்.கே.ஜி., நுழைவு நிலை வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைனில் விண்ணப்பங்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதேனி : கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளில் சேர விண்ணப்பித்தோருக்கு இன்று குலுக்கல் முறையில் தேர்வு நடக்கிறது.\nகுழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எல்.கே.ஜி., நுழைவு நிலை வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.தேனி மாவட்டத்தில் 124 பள்ளிகளில் ஆயிரத்து 631 இடங்களுக்கு 2 ஆயிரத்து 980 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆக. 13 வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.\nமாணவர் சேர்க்கைக்காக இன்று அந்தந்த பள்ளிகளில் காலை 10:00 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் இது நடைபெறும். பெற்றோர் மட்டும் கலந்து கொள்ளலாம்.இப்பணியினை வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள் என முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் தெரிவித்தார்.\nதேனி : கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளில் சேர விண்ணப்பித்தோருக்கு இன்று குலுக்கல் முறையில் தேர்வு நடக்கிறது.குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சிறுபான்மையற்ற\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசக்தி கல்லுாரியில் கபடி வீரர்கள் தேர்வு\nவேப்ப முத்துக்கள் விலை உயர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாக��� இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசக்தி கல்லுாரியில் கபடி வீரர்கள் தேர்வு\nவேப்ப முத்துக்கள் விலை உயர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2834095", "date_download": "2021-09-23T12:16:38Z", "digest": "sha1:F7XCX7XU7SK6XC5GCK54P7LAYVTTXCT7", "length": 21593, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "பர்னிச்சர் கண்காட்சி, விற்பனை மேளா புதுச்சேரியில் நாளை துவங்குகிறது | Dinamalar", "raw_content": "\n18 வயதுக்கு மேற்பட்டோரில் 66% பேர் முதல் டோஸ் தடுப்பூசி ...\nஜம்முவில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை 3\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: 97,831 வேட்புமனுக்கள் தாக்கல்\n'பெகாசஸ்' வழக்கு: வல்லுநர் குழு அமைக்க ... 3\nதாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ... 16\nகிராம சபை கூட்டத்தில் அனைத்து மக்களின் குரல் வலுவாக ... 8\nசீன அலைபேசிகளை தூக்கி எறியுங்கள்: லிதுவேனியா நாடு ... 2\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு 9\nநைஜீரியாவில் பலவீனமான சுகாதார கட்டமைப்பு; வயிற்று ...\n1- 8 வகுப்புகளுக்கு பள்ளிக��் திறப்பு குறித்து முடிவு ... 9\nபர்னிச்சர் கண்காட்சி, விற்பனை மேளா புதுச்சேரியில் நாளை துவங்குகிறது\nபுதுச்சேரி-புதுச்சேரியில் ஐ.சி.டி.இ., நிறுவனம் சார்பில், பர்னிச்சர் கண்காட்சி மற்றும் விற்பனை மேளா, நாளை துவங்கி ஐந்து நாட்கள் வரை நடக்கின்றதுஇது குறித்து இ.சி.டி.இ., கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:தி பர்னிச்சர் ஷோ, விற்பனை மேளா, புதுச்சேரி ஆனந்தா இன் ஓட்டல் பின்புறம் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் நாளை (1ம் தேதி) துவங்குகிறது. காலை 10.30 மணிக்கு,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி-புதுச்சேரியில் ஐ.சி.டி.இ., நிறுவனம் சார்பில், பர்னிச்சர் கண்காட்சி மற்றும் விற்பனை மேளா, நாளை துவங்கி ஐந்து நாட்கள் வரை நடக்கின்றதுஇது குறித்து இ.சி.டி.இ., கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:தி பர்னிச்சர் ஷோ, விற்பனை மேளா, புதுச்சேரி ஆனந்தா இன் ஓட்டல் பின்புறம் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் நாளை (1ம் தேதி) துவங்குகிறது. காலை 10.30 மணிக்கு, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார்.வரும் 5ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கும் பர்னிச்சர் விற்பனை மேளாவில், அனைத்து விதமான பர்னிச்சர்களும் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.கட்டில்கள், மெத்தைகள், இறக்குமதி செய்யப் பட்ட சோபா வகைகள், குஷன் சோபாக்கள், டைனிங் டேபிள்கள், தொழிற்சாலைகளில் இருந்து நேரடி விற்பனையாக அடக்க விலைக்கே விற்பனை செய்யப்பட உள்ளது.அதேபோல, கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட தேக்குமர கட்டில்கள், டைனிங் டேபிள்கள், சோபாக்கள், சோபா கம்பெட் போன்ற ஏராளமான பர்னிச்சர் வகைகளும் அடக்க விலைக்கே கிடைக்கும்.விற்பனை மேளாவை காலை 10.௦௦ மணி முதல் இரவு 9.௦௦ மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.\nபுதுச்சேரி-புதுச்சேரியில் ஐ.சி.டி.இ., நிறுவனம் சார்பில், பர்னிச்சர் கண்காட்சி மற்றும் விற்பனை மேளா, நாளை துவங்கி ஐந்து நாட்கள் வரை நடக்கின்றதுஇது குறித்து இ.சி.டி.இ., கண்காட்சி\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணை���தளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமூப்பனார் சிலைக்கு அமைச்சர் மரியாதை\nகோவில் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும���. எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமூப்பனார் சிலைக்கு அமைச்சர் மரியாதை\nகோவில் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-1/", "date_download": "2021-09-23T11:21:34Z", "digest": "sha1:YK23KPDNC7IT5KFUVOU3FE76ICV5XSTY", "length": 44664, "nlines": 379, "source_domain": "www.madhunovels.com", "title": "நல்லவனின் கிறுக்கி 1 - Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் கார்த்திகா மாறன் நல்லவனின் கிறுக்கி 1\nபயணிகளின் அன்பான கவனத்திற்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லும் டெல்லி எஸ்பிரேஸ் இன்னும் சற்று நேரத்தில் பிளாட்போர்ம் நம்பர் 6 ல் இருந்து புறப்பட உள்ளது\n20 21 22 23 24 தோ என் சீட் ஹலோ இது என் சீட் கொஞ்சம் எழுந்திரி…என்றான் நம் கதையின் நாயகன் உதய்..\nஉன் ஏஜ் என்ன… என்றால் அவள்..\n25 …. என்றான் உதய்\nநான் 28 இப்படி தான் யார்னு தெரியாத பொண்ணுகிட்ட பேசுவியா…\nஓஹ் கொஞ்சம் எழுந்திரிக்கிங்களா மேடம்…\nஇது ஓகே..இது என்னோட சீட் உன் சீட் இது இல்ல என்றால் அவள்..\nஇது s4 தான என்றான் உதய் அதற்கு அவள் பதில் கூறாமல் போன் நொண்டி கொண்டு இருக்க..\nஹலோ மேடம் உங்களை தான் கேட்குறேன் சொல்லுங்க..\nஓஹ் இது s3 என்றால் அவள்..அவனை பார்க்காமல்\nரொம்ப திமிர் தான் இவளுக்கு அப்படி என்னதான் பண்ரா இவ என்று அவன் எட்டி அவள் போனே பார்க்க .. அவள் மும்மரமாக முக புத்தகத்தில் யாரிடமோ சாட் செய்து கொண்டு இருந்தாள்..\nமற��படியும் அவளிடம் ஏதோ கேட்க முயல அவள் பதில் சொல்லாமல் இருக்க கடுப்பான ஹீரோ பக்கத்தில் உள்ள வேறு நபரிடம் அண்ணா இது s4 தான என்று கேட்க..\nஆமாம் பா s4 தான்.. அப்போ இவ தான் நம்ப சீட் ல உட்கார்ந்து இருக்கா..\nஒய் இது என் சீட் …\nஉனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா .. ஒழுங்கா மரியாதை கொடுத்து பேசு\nசரிங்க மேடம் இது என் சீட்..\nஅது எனக்கும் தெரியும் அங்க ஜெண்ட்ஸ் இருக்காங்க அங்க என்னால உட்கார முடியாது சோ நான் உங்க சீட் ல உட்காந்துக்குறேன் சரியா..\nநன்றி.. என்று மறுபடியும் போன் நோண்ட ஆரம்பித்தாள்..\nஉங்க பேர் என்ன ..\nஎன் பேரு கார்த்திகா … அப்போ அங்கு டிக்கெட் செக்கர் வர உதய் சென்று அவன் டிக்கெட் பார்க்கும் சாக்கில் அவளின் பெயர் மட்டும் வயதை பார்க்க அது 23 என்று இருக்க .. பிராட் பொய் சொல்லி இருக்கியா நீ இரு டி .. இன்னும் 3 நாள் என்கூட தான் நீ ட்ராவல் பண்ண போற .. உண்ண என்ன பன்றேன் பாரு என்று அவன் மனதில் நினைக்க … பாவம் அப்போது அவனுக்கு தெரியவில்லை இவளிடம் அவன் மாட்டி பட போகும் பாடு..\nகார்த்திகா நீங்க என்ன படிச்சி இருக்கீங்க\nம்ம்ம் 12 த் …\nஓஹ் ஏன் அதுக்கு மேல படிக்கல..\nஓஹ் ஏன் படிப்பு வரலையா\nஎப்படி சார் இவளோ கரெக்ட் ஆஹ் சொல்றிங்க…\nஆமாம் 10 தடவை 10 வது புடிச்சேன் .. 12 தடவை 12 வது படிச்சேன்…\nஎன் பொய் சொன்னிங்க உங்களுக்கு 23 வயசு தான..\nம்ம்ம்ம் நீங்க மட்டும் ஏன் வா போ னு பேசுனிங்க .. அதான் பொய் சொன்னேன்\nநீ பார்க்க சின்ன பொண்ணு நினைச்சு பேசிட்டேன்..\nஎனக்கு கல்யாணம் ஆகிடுச்சு ஒரு பையன் இருக்கான்…\nஓஹ் சூப்பர்.. ஏன் இவளோ சீக்கிரம் பண்ணிக்கிட்ட..\nஒய் சும்மா சொல்லு நான் ஒன்னும் மத்த பசங்க மாதிரி கிடையாது..\nம்ம்ம்ம் சும்மா தான் என்று மறுபடியும் செல் போன் நோண்ட ஆரம்பித்தாள்..\nமணி 11 ஆகுது இந்த டைம் ல ஏன் சாட் பண்ற …\nஎனக்கு நெறய அண்ணா இருக்காங்க அவுங்களுக்கு நான் குட் நைட் சொல்லலைன தூங்க மாட்டாங்க…\nமொக்க போடாம போய் தூங்கு .. அன் டைம் சாட் பண்ணாத…\nஓஹ் ரொம்ப நன்றி கிரேட் அட்வைஸ் .. நான் எப்போதும் 11 மணிக்கு மேல ஒன்லைன்ல இருக்க மாட்டேன் … பை என்று சொல்லி மேல ஏறி படுக்க சென்றால்..\nநான் எதுக்கு இவ கிட்ட சொன்னேன் .. அவளோட ப்ரைவசி குள்ள நான் எதுக்கு போனேன்..\nஹே கிருத்திகா சாரி .. நான் ஒன்னும் சொல்ல எனக்காக நீ போன் ஆஃப் பண்ண வேணாம் .. நீ சாட் பண்ணு…\nஅடுத்த நாள் காலை அழகா��� விடிந்தது..ஐயோ நைட் அவளை டென்ஷன் ஆக்கிட்டோம் இப்போ பேசுவளா னு தெரிலயே… டேய் உதய் கண்டிப்பா அவ உண்ண உதைக்க தான் போரா எதுக்கும் அவ கிட்ட பேசாத\nஅம்மு குட்டி ல அம்மா நாளைக்கு வந்துடுவேன் அழாதிங்க.. அப்பா கூட சமத்தா இருக்கனும்.. ஒய் செல்லம் இங்க பாரு வீடியோ கால் வா அம்மா வை பாரு..இப்போ என்று கால் கட் செய்து வீடியோ கால்ஆன் செய்தால் ..\nயாரு என்று உதய் செய்கையில் கேட்க\nஎன் பையன் பேசுரியா.. என்று இவளும் ஒருமையில் அழைக்க\nஹாய் அஜி தங்கம் அம்மாவோட ஃபிரின்ட் உன்கிட்ட பேசானுமாம் இந்தா…\nஒய் ஏண்டி என்கிட்ட கொடுக்குற …\nசும்மா தான் பேசுங்க அவன் கிட்ட ..\nஹாய் அஜி எப்படி இருக்கீங்க..\nநான் நல்லா இருக்கேன் மாமா… நீங்க குட் பாய் தான எதுக்கு அழுகுறிங்க ..\nநான் அழுகல ஜாலியா தான் இருக்கேன்..\nசரி இந்தாங்க உங்க அம்மாகிட்ட பேசுங்க..\nசெல்லக்குட்டி நீ நான் இல்லாம ஜாலியா இருக்கியா .. நீ மட்டும் தானா இல்ல உங்க அப்பாவுமா … இன்னும் 2 நாள் தான் நான் வந்து இருக்கு உங்க 2 பேருக்கும்..\nஅடுத்த அவள் அண்ணா வுக்கு போன் செய்து நேற்று நடந்தது ஒன்று விடாமல் சொல்ல.. 1 மணி நேரம் ஆகியும் அவள் போன் கிழ வைத்த பாடில்லை…\n(வாய் திறந்தா முடவே மாட்டா போல… எப்படி தான் பேசிட்டே இருக்கானு தெரில்ல…) அடுத்த கால்… அவளின் அம்மாவிடம் இருந்து…\nஅம்மா நான் என்ன குழந்தையா எனக்கு தெரியும் நான் பத்திரமா போய்ட்டு வரேன் 2020 என்னோட சாதனை இது தான்.. சரி நான் அப்புறம் பேசுறேன்…\nஒய் பேசி முடிச்சிட்டியா உன்ன பத்தி சொல்லு..\nநீ தான் எல்லார்கிட்டையும் நல்லா மொக்கை போடுறியே … உன்கிட்ட பேசுனா ஈசியா டைம் பாஸ் ஆகும் சொல்லு\nநீங்க கேளுங்க நான் சொல்லறேன்..\nஎன்ன படிச்சி இருக்க …\nநான் 12 த் இப்போ தான் படிக்க போறேன்..\nஉன் ஹஸ்பண்ட் என்ன பன்றார்\nஹே அது எனக்கு தெரியாதா எங்க ஒர்க் பன்றார் சொல்லு..\nஹலோ பாஸ் கேட்குற கேள்வியை தெளிவா கேட்கணும்…\nசரி மா இனி தெளிவா கேட்குறேன் ..\nஉங்க வீட்டுக்காரர் எங்க ஒர்க் பன்றார்..\nஅவர் ஒரு கம்பெனி ல மேனஜர்..\nம்ம்ம் நீ என்ன பண்ற..\nநான் எங்க அப்பா கடைய எடுத்து நடத்துறேன்..\nஉங்க இன்டெர்வியூ முடிஞ்சிதா … இல்ல இன்னும் இருக்கா…\nஹா ஹா இன்னும் இருக்கு.. கொஞ்சம் பொறு மா..\nஏன் எங்க வீட்டுக்கு வர போறீங்களா..\nஎங்க ஊர் சென்னை பக்கமா போய் பாண்டி தாண்டி கடலூர் தாண்டி ஒரு ஊர்…\nஒய் ஒழுங்கா சொல்லு …\nபொய் சொல்லாத நீ பிராடு எனக்கு தெரியும்..\nஹலோ நம்புனா நம்புங்க இல்லாட்டி விடுங்க..\nசரி சரி நம்புறேன் ..\nம்ம்ம் சும்மா தான் எங்க வீட்ல என்ன தனியா எங்கயும் அனுப்புணது இல்ல .. சோ தனியா போல்ட் ஆஹ் உலகத்தை எதிர்த்து ஒரு ட்ரிப் …\nஇல்ல உங்க இன்டெர்வியூ ல நான் பாஸ் ஆகிட்டேன இல்லயா..\nஓஹ் யோசிங்க யோசிங்க .. நல்லா யோசிங்க.. உங்களை பத்தி சொல்லுங்க..\nநீ கேளு நான் சொல்லறேன்..\nஓஹ் சரி லெட்ஸ் ஸ்டார்ட் மை இன்டெர்வியூ\nஓஹ் குட் எங்க ஒர்க் பண்றிங்க…\nசரி சரி உண்ண பத்தி சொல்லு… நெறயா\nநான் கிருத்திகா வீட்டுக்கு செல்ல பொண்ணு எனக்கு 2 அக்கா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என்று ஆரம்பித்தவள் அவளின் பேச்சை விடவே இல்லை…\nகொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு பேசு வாய் வலிக்க போகுது…\nம்ம்ம்ம் கொஞ்சம் தாகம் இருக்கு தான் பட் பாதியில் நிறுதிட்டா அப்புறம் புளோ வா சொல்ல வராது…\nஅம்மாடி நான் உன்கூட இன்னும் 28 மணி நேரம் ட்ராவல் பண்ண போறேன் சோ மெதுவா சொல்லு..\nசரி நான் யாருன்னு தெரியாம எப்படி என்ன நம்பி எல்லாத்தையும் சொல்ற.. இப்படி தான் முன்ன பின்ன தெரியதவங்க கிட்ட பேசுவியா நீ…\nநேத்து நைட் சார் மட்டும் என்ன பண்ணிங்க.. இப்படி தான் முன்ன பின்ன தெரியாத பொண்ணுகிட்ட அட்வைஸ் பண்ணுவிண்களா…\nசொல்லுங்க எந்த உரிமையில அப்படி சொன்னிங்க.. நீங்க சொல்லும் போது நான் உங்களை திட்டி இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க..\nநீ திட்டி இருக்க மாட்ட.\nம்ம்ம் அதை தான் நானும் யோசிச்சேன் உங்களை ஏன் நான் திட்டமா விட்டேன்.. நீங்க என் மேல உள்ள அக்கறை ல தான் சொல்லி இருக்கீங்க.. இந்த உலகத்தில் இப்படி ஒரு நல்லவனை நான் பார்த்தது இல்ல சோ உங்களை நம்பி சொல்லலாம் னு தோணுச்சு அதான் சொல்லறேன்..\nம்ம்ம்ம் சரி சொல்லு கிறுக்கி..\nஉனக்கு கீர்த்தி பேர் விட கிறுக்கி னு பேர் வச்சா சூப்பர் இருக்கும்…\nடேய் வேண்டாம் நல்லவனே ..\nஒய் அது என்ன நல்லவன்..\nம்ம்ம் நீ எப்போதும் எனக்கு நல்லவன் தான்..\nஇருவரின் நட்பும் பிரியும் நேரமும் வந்தது\nஒய் கிறுக்கி இது என் நம்பர் கால் பண்ணு\nஎப்படி டி பண்றது .. நம்பர் சொல்லு பன்றேன்…\nஎன் நம்பர் உனக்கு தெரியும் நல்லவனே கண்டுபிடி… கண்டு பிடிச்சி எனக்கு கால் பண்ணு சரியா பை…\nஇவ நம்பர் எப்படி கண்டு பிடிக்குறது 2 நாள் இவளை பத்தியே யோசிக்குறோமே... ட்ரெயின் ட்ராவல் ப்ரின்ட்ஸ் அவ ஏதோ பண்ணிட்டா உண்ண உதய்..\nம்ம்ம் அவளோட ஐ டி ல போய் சாட் பண்ணலாம் .. முத ரெக்யூஸ்ட் கொடுப்போம் ...\nஹோய் நல்லவனே இன்னும் என் நம்பர் நீ கண்டு பிடிக்கலையா சோ சாட்... நான் பேசும்போது ஒழுங்கா கதை கேட்டு இருந்தா இந்நேரம் கண்டு பிடிச்சி இருப்ப\nஒய் கிறுக்கி ஒழுங்கா நம்பர் சொல்லு டி 2 நாள் இதை பத்தி யோசிச்சு யோசிச்சு மண்டை வெடிச்சிடும் போல.\nகூகுள் ஆண்டவர் கிட்ட கேளு அவர் சொல்வார்… அடியே உன் நம்பர் எப்படி இருக்கும்\n123456789 இப்படி இருக்கும் நல்லவனே.. சரி டாடா .. எனக்கு டைம் ஆச்சு…\n23 வருஷம் அவ வாழ்க்கையில் நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டா ஒரு நம்பர் அதை கொடுக்க எவளோ சீன் போடுற நீ..\nவந்தேன் வை உன் தலையிலே கொட்டுவே ன்\nவா வா … மொத நம்பர் கண்டு பிடி..\nஅடுத்த நாள் காலையில் அவன் அவளுக்கு போன் செய் அடுத்த நொடி அதை அட்டெண்ட் செயதால் ..\nஒய் கிறுக்கி எப்படி டி கண்டு பிடிச்ச அன்னைக்கு நான் நம்பர் கொடுக்கும் போது நீ வாங்கிகல ..\nஒய் நீ நம்பர் சொல்லும் போதே மன பாடம் பண்ணிட்டேன் அப்போவே சேவ் பண்ணிட்டேன்..\nஎனக்கு என்ன சூப்பர் ஆஹ் இருக்கேன் நீ..\nம்ம்ம் நானும் நல்லா தான் இருக்கேன் இரு அம்மா கிட்ட கொடுக்குறேன் அம்மா ..\nஒய் ஒய் இரு இரு ..\nஹலோ எப்படி மா இருக்க..\nநான் நல்லா இருக்கேன் மா.. நீங்க\nநானும் நல்லா இருக்கேன் .. இவன் வந்தது இருந்து உண்ண பத்தியே தான் சொல்லிட்டு இருந்தான்.. எத்தனை பசங்க டா உனக்கு ..\nஒரு பையன் அம்மா என்று ஆரம்பித்தவள் ஒரு அரை மணி நேரம் அவர்களிடம் பேசிவிட்டுத்தான் வைத்தால்..\nஒய் நல்லவனே நான் எவளோ ஹாப்பி தெரியுமா … இதுவரைக்கும் நான் இவளோ சந்தோஷமா இருந்ததே இல்ல.. இன்னைக்கு ரொம்ப ஹாப்பி எங்க டா இருந்த இத்தனை நாள் .. ஏன் டா எனக்கு சொல்ல வார்த்தை வரல.. 23 வருஷமா நானும் ஒரு பிரின்ட் காக வெய்ட் பண்ணி இருக்கேன் என் பிரின்ட் எனக்கு மட்டும் பிரின்ட் அஹ அவன்கிட்ட உரிமையா பேசணும் .. நெறய சண்டை போடணும் அப்படின்னு.. கடவுளா பார்த்து உண்ண அனுப்பி இருக்கார் னு நினைக்குறேன்… u r my பெஸ்டி டா\nஒய் கிறுக்கி என்ன டி ஏன் ரொம்ப பீல் பண்ற…\nயாரு நானா.. நான் ஒன்னும் பீல் பண்ணல .. நான் சொன்னதைலம் மறந்துடு.. சரியா.. நீ எனக்கு யாரோ..\nஎனக்கும் சென்டிமென்ட்கும் ஒத்து வராது..\nசரி சாமி மறந்துட்டேன்… யார் நீங்க…\nஎன் டா மறுபடியும் பிர்ஸ்ட் ல இருந���து என் கதையை சொல்லட்டுமா…\nஎப்படி டா நான் போடுற மொக்கையை தாங்குற…\nஏதோ முன் ஜென்ம தொடர்ச்சி போல .. உன்கிட்ட மாடிக்கிட்டு முழிக்கணும்னு இருக்கு…\nஎன் டா இவளோ நல்லவனா இருக்க …\nஅடியே உனக்கு மட்டும் தான் டி நான் நல்லவன் …\nம்ம்ம் ஆமாம் உனக்கு ஏன் அம்மாகிட்ட இன்ட்ரோ கொடுக்கணும் தோணுச்சு..\nதெரில்ல டா .. ஏதோ நீ எனக்கு வித்தியாசமா தெரிஞ்ச..ஒய் கிறுக்கி நான் என்னைக்காவது லூசு தனமா உன்கிட்ட சண்டை போட்டுட்டு போய்ட்டா என்கிட்ட ஈகோ பார்த்து நீயும் பேசாம இருத்துடத்த் டி..\nஐயோ அது எப்படி நல்லவனே உண்ண விடுவேன் சொல்லு இந்த ஜென்மம் முழுவதும் என் மொக்கை கேட்க ஆள் வேண்டாமா..\nநீயே போனாலும் உண்ண விட்டு போகமாட்டேன்… ஈகோ பார்க்க நான் உன் காதலி இல்ல நான் உன் நண்பி.. சாகுற வரை உன்ன விட மாட்டேன்…\nடேய் போன் எடு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இப்படி சண்டை போட்டு பேசாம இருக்காத.. இப்ப நீ போன் எடுக்கல அம்மாக்கு கால் பண்ணிடுவேன்..என்று மேசேஜ் அனுப்பினால்\nசண்டை க்கு காரணம் சொல்லு . உனக்கு மட்டும் ஏன் டா டன் கணக்குள கோவம் வருது..\n(அட கடவுளே எவளோ கேத்தா இருந்த பொண்ணு நான் இவன் நம்மள இப்படி கெஞ்ச விடரானே.. ) எங்க ஊர்ல வந்து பார்த்தா தான் தெரியும் இவனுக்கு\nஒய் இப்போ நீ போன் எடுக்கல நான் லைஃ லாங் பேச மாட்டேன் டா.. இது என் மேல ப்ராமிஸ்...( ம்ம்ம் வேர பெட்டர் அஹ யோசிக்கனும் போலயே )\nஇப்போ உன் கோவம் என்ன உனக்காக நான் போட்ட போஸ்ட் டெலிட் பன்னது தான இனிமே பண்ண மாட்டேன் ஏதோ தெரியாம பண்ணிட்டேன் டா சாரி …\nஹே ரொம்ப பண்ற … போ போ ..\n2 மணி நேரம் சென்று மீண்டும் போன் செய்தால் … அந்த முறையும் அவன் எடுக்க வில்லை… 22 முறை தொடர்ந்து போன் செய்தால்… அவன் எடுக்க வில்லை…\nஎன் என்னால இவனை தூக்கி போட்டு போக முடில்லை நான் ஏன் கெஞ்சனும் இவன் கிட்ட… எதுக்கு இவன் மேல இவளோ பாசம் கண்ணுலாம் வேர்குது .. வீட்ல யாராவது பார்த்தா கண்டு பிடிச்சிடுவங்க( நம்ப கிட்ட கேட்டா எல்லாத்தையும் உளரிடுவோம் )அவன் கால் பண்ணா பார்ப்போம் இல்லை தூங்கி எழுந்து நம்பலே மறுபடியும் பண்ணுவோம்..\nசரியாக 1 மணி நேரம் சென்று உதய் அவளுக்கு கால் செய்தான்..\nம்ம்ம்ம் இப்போ தான் எழுந்தேன் என் டா என் பேசாம இருந்த உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன் .. என்ன அழ வச்சிடல … ஒரு வேலை நானும் பேசாம இருந்தது இருந்தா எ���்ன டா பண்ணி இருப்ப…\nம்ம்ம் எனக்கு உண்ண பத்தி தெரியும் கிறுக்கி நானே போன் பண்ணலைநாளும் நீயே பண்ணி இருப்ப ..\nரொம்ப நம்பிக்கை தான் டா என் மேல உனக்கு ஆன நீ வேணா பாரு என்னைக்காவது நான் போய்ட்டா என்ன பண்ணுவ..\nநீ போக மாட்ட கிறுக்கி ..\nஎனக்கு கோவம் அவளோ சீக்கிரம் வராது பட் வந்தா நான் கண்டிப்பா அவளோ சீக்கிரம் பேசமாட்டேன்…\nஇவர்களின் நட்புகும் ஒரு நாள் பிரிவு வர காத்து கொண்டு இருந்தது….\nஒய் எவளோ சூப்பர் அஹ கவிதை எழுதி அனுப்புறேன் பாராட்டுரியா நீ சரியான… வேணாம் வாயில நல்லா வருது…\nபாராட்ட கேட்டு வாங்குறியே டி நீ… 😢\nஇப்போ நீ சூப்பர் சொல்லுவியா மாட்டியா….\nபத்தாது இன்னும் உன்கிட்ட நிறையா எதிர் பார்க்குறேன்...\nசான்செய் இல்ல டி செம.. உண்மையவே சூப்பரா இருக்கு..😊😊👍\nஇன் என்ற சொல் அப்பாவிற்கோ\nஇல்லை கணவனுக்கு மட்டும் தான்\nம்ம்ம் அப்போ எனக்கும் ஒரு கவிதை எழுதி அனுப்பு…\nஒய் அப்பா அம்மா போட்டோ அனுப்பு ..\nஅவனும் அவன் தாய் தந்தை போட்டோ அனுப்பினான்…\nடேய் நல்லவனே அம்மாவை மட்டும் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு ஒரு வேலை எங்க சொந்தக்காரங்கலா இருப்பார்களோ…\nகொஞ்ச நேரத்தில் அந்த போட்டோவை எடுத்து கிருத்திகா அவள் அம்மாவிடம் காட்டி கேட்க அதை தேட அந்த போட்டோ டெலிட் செய்ய பட்டு இருந்தது…\nஏன் டா டெலிட் பண்ண என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா… அம்மா அப்பா போட்டோ வை நான் என்ன பண்ண போறேன் சொல்லு…என்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்ட டா … நான் உன்னை ரொம்ப பெஸ்ட் அஹ நினைச்சா நீ என்ன தள்ளி வச்சி பார்க்குற ..\nஒய் கிறுக்கி அப்படிலாம் இல்லடி .. எப்போவும் எல்லார்க்கும் அனுப்பிட்டு டெலிட் பண்றது என் பழக்கம் அதான் அப்படி பண்ணிட்டேன்..என் டி இன்னொன்னு அனுப்புன்னு உரிமையா கேட்க வேண்டி தான..\nவேண்டாம் டா உன்கூட பேச எனக்கு விருப்பம் இல்லை இனி என்கூட பேசாத..\nபோ டா என் பாசம் உனக்கு தெரில்ல... நான் என்ன நடந்துச்சோ அதை எல்லாம் உன்கிட்ட உளராம தூக்கம் கூட எனக்கு வராது ஆன நீ என்கிட்ட ஒரு போட்டோ கூட ஷார் பண்ண மாட்ற...\nஒய் கிறுக்கி நான் உன்னை மாதிரி கிடையாது டி … அவளோ சீக்கிரம் என்னோட பர்சனல் யார் கிட்டயும் சொல்லிட மாட்டேன் … ஆன என்னையும் நீ சொல்ல வச்சிட்ட…\nஇப்போ சொல்றேன் கேட்டுக்கோ என்னோட கிறுக்கி ய தள்ளி நிறுத்தி பழக மாட்டேன் .. அவ என்னைக்கும் என்னோட கிறுக��கி தான்.. உண்ண என் குடும்பத்துல ஒருத்தியா தான் பார்க்குறேன் டி..\nநீ என்ன சொன்னாலும் உண்ண என்னால மன்னிக்க முடியாது போடா\nபோகாட்டுமா டி .. உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் ல\nஇனி நான் உன்கூட பேச விரும்பல போ\nஇருவரும் ஒரு வாரம் பேசி கொள்ள வில்லை…\nஒரு போன் பண்ரான பாரு கல் நெஞ்சு காரன் நான் இல்லாம ரொம்ப சந்தோஷமா இருப்பான்… ஆன்லைன் பக்கம் கூட வர மாற்றான்… என்ன ஆச்சு னு தெரிலயே … இவன் கிட்ட பேசாம இருந்தா ஒவ்வொரு நிமிடம் அவனை பத்தியே யோசிக்குறோமே..\nடேய் நல்லவனே உண்மையவே கிறுக்கு புடிக்க வச்சிட்ட… உண்ண என்ன பன்றேன் பாரு என்று அவள் நினைக்க…\nஎப்படி கிறுக்கி என்கிட்ட உள்ளாராம உன்னால் இருக்க முடியுது … நானும் பார்க்குறேன் இன்னும் எத்தனை நாளைக்கு பேசாம இருக்கனு…\nஅன்று அவன் பிறந்த நாள்… இரவு 12 மணிக்கு போன் செய்தால்…\nஇவன் வேண்டும் என்றே கட் செய் …\nமீண்டும் செய்ய.. போன் எடுத்து ஹலோ யார் என்று அவன் கேட்க\nடேய் என் நம்பர் கூட டெலிட் பண்ணிட்டியா நீ உண்ண .. நல்லாவே இருக்க மாட்ட நீ…\nஅடியே birthday அதுவுமா சாபம் விடாத டி…\nநான் இல்லாம் ஒரு வாரம் சந்தோஷமா இருந்த போல… ஒரு பொண்ணு நம்ப கிட்ட பேசலயே ஏதாவது பீல் பண்ணியா நீ.. ஒரு போன் பண்ணி சாரி கேட்டியா நீ… எவளோ கொழுப்பு டா…\nஒய் இப்போ திட்ட தான் போன் பண்ணியா…\nஇல்ல உனக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்கணும் அதான் போன் பண்ணேன் ..\nபட் உனக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன்\nஎன் கிறுக்கி தான நீ… நீ என் லவ்வர் இல்ல டி உன்கிட்ட நான் கெஞ்ச ..அதுக்கும் மேல நீ எனக்கு… இதை விட என் பாசத்தை உனக்கு எப்படி சொல்றதுன்னு தெரில்ல டி … நீ வேணும் உன்னோட டார்ச்செல் நான் சாகும் வரை வேணும்…\nம்ம்ம்ம் am just born for disturb u நல்லவனே…உண்ண விட மாட்டேன்… சொர்கத்தில் வந்தும் டார்ச்செல் பண்ணுவேன்…\nவா வா இன்னைக்கு மட்டும் இல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என் நண்பி…\nடேய் ஐ hate சென்டிமென்ட் எல்லாத்தையும் மறந்துடு… இப்போ நீ யாரோ நான் யாரோ…\nPrevious Postஉயிரே என் உலகமே 20\nமின்னல் விழியே குட்டித் திமிரே 30. (Final)\nமின்னல் விழியே – 26\nமின்னல் விழியே – 25\nமின்னல் விழியே – 24\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 18\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3\nதணலை எரிக்கும் பனித்துளி 17\nகந்தகமாய் அவன் காதல�� தமிழ் நாவல் அத்தியாயம் 2\nதணலை எரிக்கும் பனித்துளி தமிழ் நாவல் அத்தியாயம் 16\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 1\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nதணலை எரிக்கும் பனித்துளி 1\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nதேடி வந்த சொர்க்கம் -12\nமின்னல் விழியே குட்டித் திமிரே 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/kindle-free-download/", "date_download": "2021-09-23T12:49:51Z", "digest": "sha1:ZNZL3YJKS55NGAUPDHYF7PCYHKBEUGVB", "length": 5123, "nlines": 107, "source_domain": "www.madhunovels.com", "title": "Kindle Free Download - Tamil Novels", "raw_content": "\nமுழுமதியாகுமோ என் வெண்ணிலா குறுநாவல் sunday ப்ரீ டவுன்லோடு கொடுத்து இருக்கேன் மக்கா… வேணும்கிறவங்க பயன்படுத்திக்கலாம்.\nPrevious Postகந்தகமாய் அவன் காதல் டீசர்\nNext Postகாதலே நீ கானலா புத்தகம்\nகரம்கோர்க்க வா என் உயிரே-சஹானா Epi 16\nதாய்மையிலும் விஷமுண்டு – 03\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Kindle EBook\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 18\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3\nதணலை எரிக்கும் பனித்துளி 17\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2\nதணலை எரிக்கும் பனித்துளி தமிழ் நாவல் அத்தியாயம் 16\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 1\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nதணலை எரிக்கும் பனித்துளி 1\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nதேடி வந்த சொர்க்கம் -22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/orange-peel-powder-uses-in-tamil.html", "date_download": "2021-09-23T12:46:08Z", "digest": "sha1:PNNT4BVZUZZL545GRWWZ6ATQATQVK2Z4", "length": 8638, "nlines": 102, "source_domain": "www.tamilxp.com", "title": "ஆரஞ்சு பழ தோல் நன்மைகள், பயன்கள் - orange fruit skin benefits", "raw_content": "\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யத��சங்கள்)\nHome Beauty Tips முகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nஆரஞ்சு பழம் உடலுக்கு பலவகையான நன்மைகளை தருகிறது. இந்த பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. பழத்தைக் காட்டிலும் தோலில்தான் விட்டமின் சி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஆரஞ்சு பழ தோலை வேஸ்ட் செய்யாமல் இப்படி அழகுப் பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.\nஆரஞ்சு தோல் பொடி எப்படி செய்ய வேண்டும்\nஆரஞ்சு பழ தோலை அதன் ஈரப்பதம் போகும் வரை வெயிலில் அல்லது வீட்டிலேயே காய வைக்க வேண்டும். பிறகு அதனை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு எடுத்து வைத்துக்கொண்டு தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஆரஞ்சு தோல் பொடி நன்மைகள்\nஆரஞ்சு பழ தோலுக்கு முகத்தை இளமையுடன் வைத்துக்கொள்ளும் சக்தி உள்ளது. முகப்பரு, கீரல், பரு தடையங்கள், திட்டுக்கள் நீக்கிவிடும்.\nஇரண்டு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பில் சிடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.\nஒரு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்து காய்ந்ததும் கழுவிவிடுங்கள்.\nஇரண்டு டேபிள் ஸ்பூன் தயிரில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி சேர்த்து பேஸ்டாக கலந்துகொண்டு முகத்தில் அப்ளை செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.\nஆரஞ்சு தோல் பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து அப்ளை செய்யுங்கள்.\nஆரஞ்சு தோல் பவுடர் பயன்கள்\nஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதலையில் வழுக்கை வராமல் இருக்கணுமா…இந்த உணவுகளை சாப்பிடுங்க\nபெண்களின் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற டிப்ஸ்\nவேகமாக தாடி வளர எந்த எண்ணெயை பயன்படுத்தலாம்\nதொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்..\nவலுவான கூந்தலுக்கு இயற்கையான ஷாம்பு: வீட்டிலேயே தயாரிக்கலாம்.\nசருமத்தை அழகாக வைத்திருக்க உதவும் சிறந்த 5 பழங்கள்\nகுழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா\nதலையில் வழுக்கை வராமல் இருக்கணுமா…இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் மவுத் வாஷை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nபச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஆன்லைன் வகுப்பால் குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு அதிகரிப்பு\nஎலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் கோவிலின் சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/255540how-did-nasser-become-a-minister/", "date_download": "2021-09-23T11:50:58Z", "digest": "sha1:X5WM5LPDKA7LOE7VWKNLHNS3NXFD3HJS", "length": 13008, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "சா.மு. நாசருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி? - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் சா.மு. நாசருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி\nசா.மு. நாசருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி\nஅமைச்சரை வீழ்த்திய வேட்பாளருக்கு கட்சி தலைமை அமைச்சர் பதவி கொடுத்து கவுரவிக்கும் என்கிற பொதுவான செண்டிமெண்ட் ஒன்று இருக்கிறது. புதிதாக உருவான ஆவடி தொகுதியில் முதல் இரண்டு எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. அந்த சென்டிமென்ட் படி பார்த்தாலும் அத்தொகுதியில் மூன்றாவது எம்.எல்.ஏவாக வந்திருக்கும் சா.மு.நாசருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஆவடி தொகுதி திமுகவினரிடையே எழுந்திருந்தது. அதன்படியே சா.மு.நாசருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. பால்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.\nதமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளில் ஆவடி தொகுதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் வசிக்கும் தொகுதியாக ஆவடி இருக்கிறது. ராணுவத்திற்கு பீரங்கி தயாரிக்கும் தொழிற்சாலையும், ராணுவ வீரர்களுக்கான ஆடை தயாரிப்பு மற்றும் ராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சி மையம் இங்கு அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு சிறப்பு காவல் படையும், விமானப்படை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்களும் அமையப்பற்றது ஆவடி.\nபூந்தமல்லி தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த ஆவடி, தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்னர் 2011ல் புதிய தொகுதியாக ஆனது ஆவடி. 2011, 2016 இரண்டு தேர்தல்களிலும் அதிமுகவே வெற்���ி பெற்றுள்ளது.\n2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.அப்துல் ரஹீம் 1,10,102 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.தமோதரன் 66,864 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பினை இழந்தார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் க.பாண்டியராஜன் 1,08,064 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சா.மு.நாசர் 1,06,669 வாக்குகள் பெற்று குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார்.\n2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக சார்பில் மீண்டும் க.பாண்டியராஜனும், திமுக சார்பில் மீண்டும் சா.மு.நாசரும் களமிறங்கினர். தேமுக சார்பில் என்.எம்.சங்கரும், மநீம சார்பில் வி.உதயகுமாரும், நாதக சார்பில் ஜி.விஜயலட்சுமியும் களத்தில் இருந்தனர். இத்தேர்தலில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதற்கொண்டே சா.மு.நாசர் முன்னிலையில் இருந்து வந்தார். இறுதியில் பாண்டியராஜனை திமுக வேட்பாளர் சா.மு. நாசர் 53,274 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.\n2011 தேர்தலில் வெற்றி பெற்ற அப்துல்ரஹீமுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2016 தேர்தல் வென்ற க.பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதனால், ஆவடி தொகுதியின் மூன்றாவது எம்.எல்.ஏ.வாக தேர்வாகியிருக்கும் சா.மு.நாசருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தனர். அதன்படியே அவருக்கு பால்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.\n“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி\nஉள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...\nகுளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு\nகுளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவ���ும் நீல நிறமாக மாறி...\nஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல்\nஈரோடு ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி காலி பதவிகளுக்கு 106 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.ஈரோடு...\n“10 நாட்களில் இவ்வளவு கொலைகளா; தனி கவனம் செலுத்துங்கள் ஸ்டாலின்” – ஓபிஎஸ் எச்சரிக்கை\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒரு மாநிலத்தில்‌ பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில்‌, அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்‌. மாறாக, சட்டம்‌- ஒழுங்குப்‌ பிரச்சினைகளால்‌ பொது அமைதிக்குக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamilcube.com/stories/tamil/content/?story=motivation-sothanaiyai-vel", "date_download": "2021-09-23T12:00:22Z", "digest": "sha1:ZVHTKT4P6R3YUTDY3SBDLA5SERDO5A5L", "length": 4085, "nlines": 18, "source_domain": "m.tamilcube.com", "title": "Tamil stories on your mobile | Tamilcube Mobile", "raw_content": "\nஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது.அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது.ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.\nஎப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.\nகழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர்.\nஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.\nதனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்ல்லை.ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.\nதன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.\nமேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர்.தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது.\nதொழிலாளியும் கழுதையின��� விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.\nமனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1207220", "date_download": "2021-09-23T10:49:24Z", "digest": "sha1:BU276AWLXJDKXFIFMV5G46IWGE6A4M7Y", "length": 10068, "nlines": 157, "source_domain": "athavannews.com", "title": "பங்களாதேஷில் ஒரு வாரம் நாடு தழுவிய ஊரடங்கு அமுல் – Athavan News", "raw_content": "\nபங்களாதேஷில் ஒரு வாரம் நாடு தழுவிய ஊரடங்கு அமுல்\nin உலகம், முக்கிய செய்திகள்\nபங்களாதேஷில் நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபங்களாதேஷில் புதிதாக 6 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகொரோனா தொற்று அதிகரித்ததால், அங்கு கடந்த ஆண்டு நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீக்கப்பட்டது.\nஇந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் அதேநிலையில், பங்களாதேஷிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.\nஅதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 6 ஆயிரத்து 830 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு தொற்று காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது.\nபங்களாதேஷில் இதுவரை கொரோனா தொற்றால் 6 இலட்சத்து 24 ஆயிரத்து 594 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்து 155 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 16 ஆயிரத்து 720 பேர் குணமடைவு\nஅமெரிக்காவில் 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்க ஒப்புதல்\nநல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார்\nவடக்கு நைஜீரியாவில் காலரா நோய்த் தொற்றால் குறைந���தது 329பேர் உயிரிழப்பு\nபொத்தான் ஒன்றை அழுத்தி முழு இலங்கையையும் இருளில் மூழ்கடிக்க அமெரிக்காவினால் முடியும் – விஜித்த ஹேரத்\nகாணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க முடியும் - அலுவலகம் தேவையில்லை - அரசாங்கம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nதலைநகரம் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 16 ஆயிரத்து 720 பேர் குணமடைவு\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nதலைநகரம் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 16 ஆயிரத்து 720 பேர் குணமடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1208111", "date_download": "2021-09-23T11:32:17Z", "digest": "sha1:UEXTDS6TTGZNLIY53HCRYKYFZ5Z24ZMY", "length": 8167, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி – Athavan News", "raw_content": "\nமேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி\nin இலங்கை, பிரதான செய்திகள்\nமேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 12 திகதி முதல் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பிக்க முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.\nஆரம்பத்தில், மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்கள் ஜனவரி 25 முதல் மீண்டும் தொடங்கப்பட்ட போதும் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்தது\nஇதனை அடுத்து சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக தனியார் வகுப்புக்கள் இடைநிறுத்தப்பட்டது.\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 16 ஆயிரத்து 720 பேர் குணமடைவு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது\nநல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார்\nஇலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு\nவாக்களிப்பு விகிதம் கடந்த முறையை விட குறைவு : அரசியல் அவதானிகள் விமர்சனம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nராணா நடிக்கும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nராணா நடிக்கும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nதலைநகரம் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nராணா நடிக்கும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nதலைநகரம் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-09-23T11:39:09Z", "digest": "sha1:MZXS3UZJ7VAJ5NZ3IQ2SK2RIGXAXDCQE", "length": 7821, "nlines": 110, "source_domain": "kallakurichi.news", "title": "ஒன்பிளஸ் வாட்ச் விவரங்கள் !! - Kallakurichi.news", "raw_content": "\nகூடுதல் விலைக்கு உரம் விற்க கூடாது என எச்சரிக்கை \nசாலையில் விழுந்த புளிய மரம் போக்குவரத்து பாதிப்பு\nவிநாயகர் சிலை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள்…கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் நஷ்டம்\nகோவில் வளாகத்தில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி பிணம்\nமூங்கில்துறைப்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம்தொழிலாளி வீட்டில் ரூ3 லட்சம் நகை பணம் கொள்ளை\nபெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை\nகுடி போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலையா \nபுகைப்பதை நிறுத்துவதால் என்ன நன்மைகள் தெரியுமா \nகொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது விற்பனையா \nஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.\nஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் வெளியீடு சமீபத்தில் உறுதி செய்யப்பட்ட நிலையில், புதிய ஒன்பிளஸ் வாட்ச் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஒன்பிளஸ் வாட்ச் வட்ட வடிவ டையல், சிலிகான் ஸ்டிராப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஒப்போ வாட்ச் போன்றே புதிய ஒன்பிளஸ் வாட்ச் மாடலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் பேண்ட் மாடலை தொடர்ந்து ஒன்பிளஸ் அறிமுகம் செய்யும் இரண்டாவது அணியக்கூடிய சாதனமாக ஒன்பிளஸ் வாட்ச் இருக்கிறது. முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஒன்பிளஸ் பேண்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.\nதற்போதைய தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் வாட்ச் 46எம்எம் டையல் மற்றும் சில்வர், பிளாக் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த வாட்ச் ஆட்டோமேடிக் வொர்க்-அவுட் டிடெக்ஷன், இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 சென்சார், ஸ்டிரெஸ், ஸ்லீப் டிராக்கிங் வசதிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.\nஇத்துடன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியும், அழைப்புகளை மேற்கொள்வது, நிராகரிப்பது போன்ற வசதியும் வழங்கப்படலாம். இதில் வழங்கப்படும் பேட்டரி 20 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கான பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இதுதவிர வார்ப் சார்ஜ் தொழில்நுட்பம், 4 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nகொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knowingyourself1.blogspot.com/2020/09/blog-post_16.html", "date_download": "2021-09-23T11:28:12Z", "digest": "sha1:SOULFQHXC466XMYVM7NEIWNZIKLLMLDY", "length": 21553, "nlines": 261, "source_domain": "knowingyourself1.blogspot.com", "title": "Knowing Yourself: என்னை நெகிழ வைத்த பதிவு", "raw_content": "\nஎன்னை நெகிழ வைத்த பதிவு\nஎன் நண்பர் வெளிநாடு சென்றிருந்த போது ஒருRestaurantல் நண்பருடன் காபி அருந்திக் கொண்டிருந்தார்.\nஅப்பொழுது ஒரு பெண் counter ல் பணம் செலுத்தும் போது five coffee,, two suspended என்று கூறினார்.\nஅடுத்து வந்த இளைஞர் ten coffee five என்று கூறிவிட்டு 10 காபிக்கு பணம் செலுத்தி விட்டு 5 காபி மட்டும் வாங்கிக் கொண்டார்.\nபின்னால் வந்தவர் five meals two suspended என்று கூறிவிட்டு இரண்டு உணவு மட்டும் வாங்கிச் சென்றார்.\nஎன் நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை.\nபொறுங்கள் என்றார் அவர் நண்பர்.\nசிறிது நேரம் கழித்து ஒரு முதியவர் கிழிந்த ஆடைகளோடு counter ஐ நெருங்கினார்.\nCounter ல் இருந்த பெண் Yes என்று கூறிவிட்டு சூடான ஒரு கப் காப்பியை அந்த முதியவருக்கு கொடுத்தார்.\nஎன் நண்பருக்கு மெய் சிலிர்த்தது. என்ன ஒரு மனித நேயம்.\nவறுமைக்கோட்டில் உள்ள முகம் தெரியாதவர்களுக்கு செய்யபடும் ஒரு நேர்மையான உதவி.\nஇன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், இந்த பழக்கம் நேபாள் நாட்டிலிருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.,,\nபிறர் துன்பம் கண்டு மனம் கசிவோர் எல்லாம் தெய்வமே.\nநாமும் ஏன் இதை பின்பற்றக்கூடாது\nஇதை படித்தவுடன் எனக்கு நேற்று ஒரு யோசனை வந்தது.\nஇதை ஏன் நான் இருக்கும் சேலத்தில் இந்த பழக்கத்தை கொண்டு\nநேற்று மதியம் என் அம்மாவின் கண் அறுவைசிகிச்சை முடிய நான் இன்று மதியத்திற்குள் நான் அடிக்கடி செல்லும் அறிமுகமான தேநீர் கடைகளில் அமர்ந்து கல்லாவில் இருந்தவர்களிடமும் அக்கடை முதலாளிகளிடமும் பேசி இந்த suspended coffee யை பற்றி விளக்கினேன்.\nஇந்த பதிவின் சாராம்சத்தை அப்படியே படித்து காட்டி வெளிநாடுகளில் இது போல காஃபி ஷாப்களில் காஃபியோ தேநீரோ உணவோ அருந்துபவர்கள் தான் இரண்டு காஃபி வாங்கினால் ஐந்து காஃபிக்கான காசை கொடுத்து அந்த suspended என்ற மூன்று காஃபிகளை எளிய மக்களுக்கு காஃபியோ தேநீருக்காகவோ கை நீட்டுபவர்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருப்பதை எடுத்து சொன்னேன்.\nமிக பொறுமையாக கேட்டு என்னை மனதார பாராட்டினர்.\nஅவர்கள் என் காசை ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்து இருக்கிறது.\nநேற���று முதல் ஐந்து கடைகளில் ஆறு தேநீர் அருந்தி பதினைந்து தேநீருக்கான காசை கொடுத்தேன்.\nமிக கண்ணியமான வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களிடம் யாரையும் வற்புறுத்தாமல் இதை பற்றி சொல்லி செய்ய சொல்லி வேண்டுகோள் வைத்தேன்.\nநிச்சயமாக செய்வதாக உறுதி அளித்தவர்கள் என் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு நேற்று மாலையும் இன்று காலையும் எனக்கு பேசி அந்த நான் கொடுத்த காசுக்கான தேநீரை எளிய மக்களுக்கு கொடுத்ததாக சொன்னார்கள்.\n நாளை எனக்கு ஒரு பிரச்னை என்றால் இதை மறந்து என் கவலையில் மூழ்கி மறந்துவிடுவேனா\nஅனைவருக்கும் அள்ளிக்கொடுக்க நான் ஒன்றும் கோடீஸ்வரனும் கிடையாது .\nஆனால் கிள்ளிக்கொடுக்க முடியும் என்னால்.\nஇப்போது ஒரு தீக்குச்சியை பற்ற வைக்கிறேன்.\nஇது தொடருமா என்றும் எனக்கு தெரியாது.\nநான் பிறந்து வளர்ந்த சேலம் செவ்வாய் பேட்டை பகுதியில் நிறைய வெள்ளி நகை கடைகள் தங்க அடகு கடைகள் ஆசாரி பட்டறைகள் வெள்ளியின் தரம் பார்த்து சான்றிதழ் கொடுக்கும் ரிஃபைனரிகள் என நிறைய இருக்கின்றது.\nஅங்கு பல வருடங்களாகவே நிறைய கடைகளில் மதியம் சரியாக பனிரெண்டு மணிக்கு கடைகளில் நுழையும் இடத்தில் ஒரு ஓரமாக மதிய உணவு பொட்டலங்கள் வைக்கப்பட்டு இருக்கும்.\nஒவ்வொரு கடையின் முதலாளியின் பண வசதிக்கு ஏற்ப உணவு பொட்டலங்களின் எண்ணிக்கை இருக்கும்.\nயார் வேண்டுமானாலும் யாரிடமும் கை ஏந்தாமல் அதை எடுத்து செல்லலாம்.\nஒரு கடையில் தீர்ந்தால் இன்னொரு கடையில் நிச்சயமாக உணவு இருக்கும்.\nஇந்த கடைகளின் முதலாளிகள் பல்வேறு மொழி இனம் மதம் என வேறுபட்டு இருந்தாலும் ஒரு தார்மீகமாக செயலாக இதை செய்கிறார்கள்.\nஇது சேலம் வாழ் நாண்பர்களுக்கு தெரிந்த விஷயம்.\nஇப்போது என் வேண்டுகோள் என்னவென்றால் ஃபேஸ்புக், Whats up நண்பர்கள் ஏதாவது கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தால் மதியம் ஒரு ஐந்து உணவு பொட்டலங்களை மனம் இருந்தால் சேலம் வாழ் மக்கள் போல இல்லாதவர்களுக்கு கொடுங்கள்.\nஅதேபோல தேநீர் கடை சிறிய அளவிளான உணவு விடுதி வைத்து இருப்பவர்கள் தன் கடைக்கு வரும் மிக தெரிந்த வாடிக்கையாளர்களிடம் முதலில் சொன்ன suspended விஷயத்தை சொல்லி ஒற்றை தேநீருக்கான காசை வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுங்கள்.\nஅதே போல என் ஃபேஸ்புக், whats up நண்பர்கள் என் மீது கொள்ளை மரியாதை கொண்டவர்கள் முட���ந்தால் உங்கள் ஊரில் இருக்கும் தேநீர் கடையோ உணவு விடுதியோ அங்கு suspended காசை கொடுத்து அந்த கடை உரிமையாளரிடம் இதை பற்றி விளக்குங்கள்.\nநிறைய பேர் மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் விளம்பரம் இல்லாமல் எளிய மக்களுக்கு உதவுவதும் எனக்கு தெரியும்.\nஇந்த விஷயங்களை பற்றி நான் நேரில் பார்க்கும் நண்பர்களிடம் எதுவும் பேசவில்லை.\nகாரணம் அவர்களால் தவிர்க்க இயலாமல் இதை ஏதோ காரணத்திற்காக செய்ய முடியாது போனால் நாளை என் முகம் பார்க்க தயங்குவார்கள் என்பதால் இங்கு ஃபேஸ்புக்கில் நான் முகம் பார்க்காத பலரிடம் ஒரு வேண்டுகோளாக இதை கேட்கிறேன்.\nஆயிரக்கணக்கான ரூபாய்களோ நூறு ரூபாயோ ஒரு கோப்பை தேநீருக்கான எட்டு ரூபாயோ அது அவரவர் வசதியை பொறுத்தது.\n\"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு\" என்பது பெரியோர் வாக்கு.\nஎதை எதையோ வெளிநாடுகளை பார்த்து காப்பி அடிக்கிறோம் இதையும் அடிக்கலாமே\nஇதில் யாரும் யாரையும் ஒருங்கிணைக்க தேவையில்லை யாரும் யாரிடமும் காசு பறிமாற்றம் செய்யும் சிக்கல்கள் இல்லை.\nஅவரவர் ஊர் அவரவர் மக்கள்\nஅது சேலமோ சென்னையோ தூத்துக்குடியோ எந்த ஊராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.\nஅந்த ஊரில் இருக்கும் என் நண்பர்கள் இதை செய்தால் நான் மகிழ்வேன் என்பதை விட செய்து பாருங்கள்.\nஇரவு \"நான் எதையோ சாதிச்சுட்டேன்டா\" என்ற பெருமிதம் உள்ளுக்குள் பொங்க ஒரு நிம்மதியான உறக்கம் நிச்சயம் உங்களுக்கு உண்டு.\nநான் தொடங்கி வைக்கிறேன் இதை..\nநேரமும் கொஞ்சம் பணமும் இதற்காக ஒதுக்கும் நண்பர்கள் இதை செயலாக்கலாம்.\nNote-இது என் ஆசையும் விருப்பமும்:-\n*இதை Share செய்யுங்கள் நாம் செய்யவில்லை என்றாலும்* *மற்றவர்கள் செய்யட்டுமே ,நீங்கள் ஒரு தூண்டுகோலாக இருந்தால் அந்த நன்மை உங்களுக்கும்தானே..*\nஇலவச தமிழ் சொற்பொழிவுகள் CD\nஉடல் நலம் தொடர்பான தகவல்கள்\nவடலூர் உத்தர ஞான சிதம்பரம் (12)\nவடலூர் உத்தர ஞான சிதம்பரம் (12)\n🪔குரு உபதேசம்🪔 தயவு திரு விஜயராமன் ஐயா மதுரை\nமதுரை தயவு திரு விஜயராமன் ஐயா ( வள்ளலார் கண்ட சுத்...\nஎன்னை நெகிழ வைத்த பதிவு\nதயவு திரு சேலம் பூபதி ஐயாவின் (வள்ளலாரும் சன்மார்க...\nவள்ளலார் கூறிய ஞான மூலிகை (Herbal Products List)\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:Tamil_Times&limit=20&hidetrans=1", "date_download": "2021-09-23T12:35:24Z", "digest": "sha1:H7WJUNIPMTKKE2VKUGXB73UHUG2MRL54", "length": 3351, "nlines": 33, "source_domain": "noolaham.org", "title": "\"வலைவாசல்:Tamil Times\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"வலைவாசல்:Tamil Times\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவலைவாசல்:Tamil Times பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:வலைவாசல்கள் ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:வலைவாசல்கள்/தமிழ் ரைம்சு ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:வலைவாசல்கள்/பத்திரிகைகள் ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-09-23T13:02:43Z", "digest": "sha1:MHB3THP24AM5ETZS2BEASX47CWXW64XW", "length": 9656, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிய காட்டு ஆந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nபெரிய காட்டு ஆந்தையானது (Forest Eagle Owl, Bubo nipalensis) தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைகண்டத்தில் காணப்படும் ஒர் இரவாடி இனமாகும்.\n2 காணப்படும் பகுதிகள் & உணவு\n63 செ.மீ. - குண்டான தோற்றமும் கரும்பு பழுப்பு நிறமான உடலும் கொண்டது. பழுப்பு நிறப்பட்டைக் கோடுகளும் சிறு திட்டான பழுப்புப் புள்ளிகளும் உள்ள மார்பையும் வயிற்றையும் கொண்டது.\nபெரிய காட்டு ஆந்தையின் ஒவியம்\nகாணப்படும் பகுதிகள் & உணவு[தொகு]\nமேற்கு கிழக்குத் தொடர்ச்சி மலைசார்ந்த பசுமைமாறா அடர்காடுகளில் உயர் அடத்தியான கிளைகளில் தூங்கியபடி பொழுதைக்கழிக்கும். இரவில் வெளிப்பட்டு காடை, கௌதாரி, முயல் ஓணான், பாம்பு ஆகியவற்றை வேட்டையாடுவதோடு மலைவாழ் மக்கள் வாழ்விடங்களில் நுழைந்து அவர்கள் வளர்க்கும் கோழி, புறா, பூனை ஆகியவற்றையும் தூக்கிச் செல்லும். காட்டில் இறந்து கிடக்கும் புலி முதலான பெரிய விலங்குகளின் இறைச்சியையும் தின்பதுண்டு. ஆழ்ந்த குரலில் நெடுந்தொலைவு கேட்கும்படியாக ஹீட் ஹீட் எனக் கத்தும்.\nஇளம் பெரிய காட்டு ஆந்தை\nடிசம்பர் முதல் ஜனவரி முடிய வயதான பெரியமரப் பொந்துகளிலும் கழுகு முதலான பறவைகள் கட்டிய பழைய கூட்டிலும் பாறை இடுக்குளிலும் மலைக்குகைகளில் தரையிலும் ஒரு முட்டை மட்டும் இடும். கூட்டை நெருங்குபவர்களைக் கோபத்தோடு தாக்கும்.\nதென் இந்தியா -பிலிகிரிரங்கா மலை அருகே காணப்படும்பெரிய காட்டு ஆந்தை\n↑ \"Bubo nipalensis\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\n↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:76\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2021, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/04/becil-recruitment-2021-dm.html", "date_download": "2021-09-23T10:57:46Z", "digest": "sha1:UVWPWTHQGOKJQE5MKDGAZUT3ZV6VY6OD", "length": 8091, "nlines": 91, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021: Deputy Manager", "raw_content": "\nHome அரசு வேலை UG வேலை பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021: Deputy Manager\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021: Deputy Manager\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.becil.com/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் பதவிகள்: Deputy Manager. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. BECIL-Broadcast Engineering Consultants India Limited Recruitment 2021\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: Deputy Manager முழு விவரங்கள்\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 30-04-2021\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Priest, Assistant, Night Watchman\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 234 காலியிடங்கள்\nசித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் வேலைவாய்ப்பு 2021: JRF, Field Attendant, DEO\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 181 காலியிடங்கள்\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 217 காலியிடங்கள்\nஅரியலூர் சுகாதாரத் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Nurse, Pharmacist, Dentist\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Peon\nதிருவண்ணாமலை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25th செப்டம்பர் 2021\nசென்னை அரசு கண் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள்\nஇராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: உதவியாளர் & கணினி ஆபரேட்டர்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-news?id=1824", "date_download": "2021-09-23T11:23:48Z", "digest": "sha1:EVUL2BIMHFWOF6HM5ZWNHVRQPNLVOUZ2", "length": 24765, "nlines": 380, "source_domain": "tamilpoonga.com", "title": "விஜய் மல்லையா இந்தியா கொண்டுவரப்படுவது ��றுதி ", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் வெற்றி திரைப்படம் இந்தியில் ரீமேக்காகிறது\nவிஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 96 திரை\nஅண்ணாத்த படத்தின் மீது கோபமாக இருக்கும் நயன்தாரா\nவசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வெறும் 25 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்த ரஜின\nஇளம் நடிகை தன் காதலருடன் விபத்தில் மரணம்\nமராத்திய நடிகையான ஈஸ்வரி தேஷ்பாண்டே கார் விபத்தில் சிக்கி இன்று காலை உயிரிழந்துள்ளார்.கோவாவின் அர்போரா பகுதியில் தனது காதலருடன் காரில் சென்றுள்ளார் ஈஷ\nபிக்பாஸ் தொடங்கப்போவதால் தேன்மொழி பி.ஏ சீரியல் முடியப்போகிறது\nவிஜய் டிவியை பொறுத்தவரை நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இப்போதெல்லாம் காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்புக\nசர்ச்சையில் சிக்கும் யோகிபாபு படம்\nயோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ\nரம்யா பாண்டியனின் வாழ்க்கையே மாற்றிய அந்தப் புகைப்படம்\n2015-ல் வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன்பிறகு ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக\nரெய்டு குறித்து மெளனம் களைத்த சோனு சூட்\nஇந்தி வில்லன் நடிகரான சோனு சூட் தமிழில் ஒஸ்தி, அருந்ததீ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களு\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை திடீர் மரணம்\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய்\nபணிகளை சிறப்பாக செய்வதில் உங்களுக்கு நிகர் இல்லை என கார்த்தியை புகழ்ந்த நடிகர்\nமணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி ஒரு சரித்திர\nமாமனார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் மருமகள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்களை சலிப்படையாமல் கொண்டு செல்லும் பொறுப்பு அந்தந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களையே சேரும். அப்படியாக சில தொகுப்பாளர்கள் மக்\nதனது கனவு படத்தை முடித்தார் மணிரத்னம்\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் தற்போது அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக\nதாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்\nஅஜித் சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி\nWorld விஜய் மல்லையா இந்தியா கொண்டுவரப்படுவது உறுதி\nவிஜய் மல்லையா இந்தியா கொண்டுவரப்படுவது உறுதி\nஇந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதனை திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச்சென்றார்.\nஅவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதையடுத்து அவரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை இங்கிலாந்து அரசு கைது செய்தது. மேலும் அவரை நாடு கடத்த லண்டன் கோர்ட்டும் உத்தரவிட்டது. இதையடுத்து இங்கிலாந்து அரசும் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇதற்கிடையே ஜாமீனில் உள்ள விஜய் மல்லையா, தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதில் விசாரணை நடந்து வருகிறது.\nமேலும் இங்கிலாந்தில் புகலிடம் கேட்டு விஜய் மல்லையா விண்ணப்பம் செய்துள்ளதால் அதன் மீது முடிவு எடுக்கப்பட்டு பிறகு நாடு கடத்துவது குறித்து உறுதி செய்யப்படும்.\nஇந்த நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் இங்கிலாந்திடம் இருந்து சாதகமான பதில் வந்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்‌ஷன்வர்தன் ஷ்ரிங்கபா அறிவித்துள்ளார்.\nவல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தேர்தலில் தலைவராக திரு. செல்வேந்திரன் தெரிவு இது குறித்து எம்.கே சிவாஜிலிங்கம் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் தியாகி திலீபனுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.\nலைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 100 குடும்பங்களிற்கு உலருணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை என்று இந்த அரசாங்கம் நினைக்காது விடுகின்றதோ அன்றுதான் நிம்மதி - என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா தெரிவித்துள்ளார்.\nதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்\nஐ.நா 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை\nகொரோனா தொடர்பான ஆலோசனைகளுக்கு 247 ஐ அழைக்கவும்\nபிரதமரின் சர்வதேச சைகை மொழி தின செய்தி\nதற்போதைய நெருக்கடி நிலையை புரிந்து கொள்ளுமாறு வேண்டுகோள்\nதமிழக தயாரிப்புகள் என்ற நிலை உருவாக வேண்டும் – ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரசாரம்\nஒரே நாளில் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2¾ கோடி\nசெல்பி மோகத்தால் நான்கு பேர் பலி\nசாலையோரம் உணவகத்தில் உணவு அருந்திய பிரேசில் அதிபர்\nகனடாவில் மூன்றாவது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம்\nமுல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.\nபொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nகிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்\nஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்\nவடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மைக்கு விரைவில் தீர்வு காணப்படும் - டலஸ்\nவிகிதாசார தேர்தல் முறைமையை மாற்றுவதை ஏற்கவே முடியாது\nஅரசாங்கம் சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் வரவேற்கத்தக்கது\nஅரசாங்கத்திடம் சாணக்கியன் விடுத்துள்ள கோரிக்கை\nமூன்றாவது முறையாக��் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nவாட்ஸ்அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவாக அதிகரிப்பு\nதியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nஆறு வயது சிறுமி பலாத்காரக் கொலை வழக்கில் திருப்பம்\nபிஸ்கெட் பேக்குகளால் சிவலிங்கம் உருவாக்கிய பெண்\nசாலையின் நடுவே நடனமாடிய பெண் மீது வழக்கு\nபொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை\nதிருமண மண்டபத்தில் வெடித்த மின்சாரப் பெட்டி - மணமகளுக்கு மயக்கம், தந்தைக்கு நெஞ்சுவலி\nஉயிரிழந்த 10 பேரும் அப்பாவி மக்கள் – ஒப்புக்கொண்ட அமெரிக்கா\n18 கோடியில் 250 கிலோ எடையுள்ள ஆடை\nஅடுத்த ஆண்டு வரை வீட்டிலிருந்தபடியே பணிபுரியலாம் - கூகுள்\nஓ. பன்னீர்செல்வம் மனைவி காலமானார் – அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதுணுக்காய் தென்னியன்குளம் கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மை பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்\nஇரணைதீவிற்கான பொதுப் போக்குவரத்து படகுச் சேவை இதுவரை ஏற்படுத்தப்படாமையினால் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதாஜ்மஹாலை இரவிலும் கண்டு ரசிக்கலாம் – அனுமதி அறிவிப்பு\nபரபரப்பான சாலையில் ரிக்சாவில் சென்ற பெண்ணை முத்தமிட்ட கொடுமை\nஇலங்கை - குவைத் வணிக விமான சேவை மீண்டும் ஆரம்பம்\nகத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டியது\nகுளவிக்கொட்டுக்கு இலக்காகி 24 மாணவர்கள் வைத்தியசாலையில்\nகிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு கொரோனா தொற்று\n24 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/xiomi-mi-a3-smartphone-price/", "date_download": "2021-09-23T11:48:01Z", "digest": "sha1:D4ADCEJNTFN6ILRU6LDQ3D7AK2UK7BGA", "length": 8324, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் விலை!!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nசியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் விலை\nசியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் விலை\nசியோமி நிறுவனத்தின் Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் கடந்தமாதம் அறிமுகம் செய்யப்பட்டது.\nபுதிய ஸ்மார்ட்போனில் 6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் அமோல்ட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், 7 ஆம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.\nமுன்புறம் 32 எம்.பி. கேமராவும், நான்கு பிக்சல்களை கொண்டு 1.6μm பிக்சல்களில் தரமான புகைப்படங்களை வழங்கக் கூடியது.\nஇந்த ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 6.08 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது,\nமேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5வினைக் கொண்டதாகவும், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர் கொண்டு இயங்குகிறது.\nஅட்ரினோ 610 GPUயையும், 4 ஜி.பி. LPDDR4 ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை, 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 0.8μm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், EIS, 8 எம்.பி. 118° அல்ட்ரா-வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.2, 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி போன்றவையும் உள்ளது.\nஇதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 128 ஜி.பி. மாடல் ரூ. 15,999 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி எம்30எஸ்: செப்டம்பர் 18 ஆம் தேதி அறிமுகம்\nசோனி நிறுவனத்தின் ரியோன் பாக்கெட் ஏ.சி.\nஇந்தியாவில் முதல் கேமிங் ஸ்மார்ட்போனை வெளியிட்ட போக்கோ நிறுவனம்\nஅறிமுகமானது எல்ஜி கியூ 61 ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nகாலப்போக்கில் கொரோனா வைரஸானது காய்ச்சலை போன்று மாறிவிடும் – பேராசிரியர் சாரா\nநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது\nமனைவியின் அதிர்ச்சி செயலை வீடியோ எடுத்து ரசித்த கணவன்\nஇலங்கையில் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மீண்டும் திறக்க நடவடிக்கை\nபேஸ்புக் பாவனையாளக்கு முக்கிய எச்சரிக்கை\nதிருமதி. பத்மநாதன் சாவித்திரிமுல்லைத்தீவு விசுவமடு, Sri Lanka20/09/2021\nதிரு. வீரகத்தி வேலும்மயிலும்Toronto, Canada15/09/2021\nசெல்வி. சோவியா இராசரத்தினம்New Malden, London09/09/2021\nதிரு. பொன்னுத்துரை யோகேஸ்வரன்Toronto, Canada12/09/2021\nதிருமதி. இளையதம்பி தனலட்சுமி அம்மாSurrey, United Kingdom16/09/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/kn/kural/repeat-padum.html", "date_download": "2021-09-23T12:02:39Z", "digest": "sha1:X5PCFYOQTBGCMRUNRT5OT5CVY3UM3CAH", "length": 19133, "nlines": 306, "source_domain": "thirukkural.net", "title": "Repeated Word in Couplets - படும் - ತಿರುಕ್ಕುಱಳ್", "raw_content": "\nஅறத்துப்பால் / இல்லறவியல் / இல்வாழ்க்கை / ௫௰ - 50\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்\nஅறத்துப்பால் / இல்லறவியல் / நடுவு நிலைமை / ௱௰௪ - 114\nதக்கார் தகவிலர் என்பது அவரவர்\nஅறத்துப்பால் / இல்லறவியல் / ஒழுக்கமுடைமை / ௱௩௰௧ - 131\nஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்\nஅறத்துப்பால் / இல்லறவியல் / பொறையுடைமை / ௱௫௰௪ - 154\nநிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை\nஅறத்துப்பால் / இல்லறவியல் / அழுக்காறாமை / ௱௬௰௯ - 169\nஅவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்\nஅறத்துப்பால் / இல்லறவியல் / புறங்கூறாமை / ௱௮௰௫ - 185\nஅறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்\nஅறத்துப்பால் / இல்லறவியல் / புறங்கூறாமை / ௱௮௰௬ - 186\nபிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்\nஅறத்துப்பால் / இல்லறவியல் / பயனில சொல்லாமை / ௱௯௰௧ - 191\nபல்லார் முனியப் பயனில சொல்லுவான்\nஅறத்துப்பால் / இல்லறவியல் / தீவினையச்சம் / ௨௱௨ - 202\nதீயவை தீய பயத்தலால் தீயவை\nஅறத்துப்பால் / இல்லறவியல் / ஒப்புரவறிதல் / ௨௱௰௪ - 214\nஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்\nஅறத்துப்பால் / துறவறவியல் / தவம் / ௨௱௬௰௫ - 265\nவேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்\nஅறத்துப்பால் / துறவறவியல் / வாய்மை / ௨௱௯௰௮ - 298\nபுறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை\nஅறத்துப்பால் / துறவறவியல் / நிலையாமை / ௩௱௩௰௫ - 335\nநாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை\nஅறத்துப்பால் / துறவறவியல் / துறவு / ௩௱௪௰௯ - 349\nபற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று\nபொருட��பால் / அரசியல் / இறைமாட்சி / ௩௱௮௰௮ - 388\nமுறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு\nபொருட்பால் / அரசியல் / கல்லாமை / ௪௱௫ - 405\nகல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து\nபொருட்பால் / அரசியல் / கேள்வி / ௪௱௰௨ - 412\nசெவுக்குண வில்லாத போழ்து சிறிது\nபொருட்பால் / அரசியல் / தெரிந்து செயல் வகை / ௪௱௬௰௮ - 468\nஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று\nபொருட்பால் / அரசியல் / தெரிந்து தெளிதல் / ௫௱௧ - 501\nஅறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்\nபொருட்பால் / அரசியல் / தெரிந்து வினையாடல் / ௫௱௰௧ - 511\nநன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த\nபொருட்பால் / அரசியல் / சுற்றந் தழால் / ௫௱௨௰௫ - 525\nகொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய\nபொருட்பால் / அரசியல் / கண்ணோட்டம் / ௫௱௭௰௫ - 575\nகண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்\nபொருட்பால் / அரசியல் / ஒற்றாடல் / ௫௱௮௰௯ - 589\nஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்\nபொருட்பால் / அரசியல் / இடுக்கண் அழியாமை / ௬௱௨௰௫ - 625\nஅடுக்கி வரினும் அழிவிலான் உற்ற\nபொருட்பால் / அமைச்சியல் / வினைத்திட்பம் / ௬௱௬௰௫ - 665\nவீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்\nபொருட்பால் / அமைச்சியல் / மன்னரைச் சேர்ந்தொழுதல் / ௬௱௯௰௮ - 698\nஇளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற\nபொருட்பால் / நட்பியல் / கூடா நட்பு / ௮௱௨௰௨ - 822\nஇனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்\nபொருட்பால் / நட்பியல் / கூடா நட்பு / ௮௱௨௰௪ - 824\nமுகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா\nபொருட்பால் / நட்பியல் / கூடா நட்பு / ௮௱௨௰௬ - 826\nநட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்\nபொருட்பால் / நட்பியல் / புல்லறிவாண்மை / ௮௱௫௰ - 850\nஉலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து\nபொருட்பால் / நட்பியல் / பகைமாட்சி / ௮௱௬௰௬ - 866\nகாணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்\nபொருட்பால் / நட்பியல் / சூது / ௯௱௩௰௩ - 933\nஉருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்\nபொருட்பால் / நட்பியல் / மருந்து / ௯௱௪௰௭ - 947\nதீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்\nபொருட்பால் / குடியியல் / குடிமை / ௯௱௫௰௮ - 958\nநலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்\nபொருட்பால் / குடியியல் / உழவு / ௲௩௰௭ - 1037\nதொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்\nபொருட்பால் / குடியியல் / நல்குரவு / ௲௪௰௫ - 1045\nநல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்\nபொருட்பால் / குடியியல் / நல்குரவு / ௲௪௰௬ - 1046\nநற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்\nபொருட்பால் / குடியியல் / நல்குரவு / ௲௪௰௭ - 1047\nஅறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்\nகாமத்துப்பால் / களவியல் / குறிப்பறிதல் / ௲௯௰௬ - 1096\nஉறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்\nகாமத்துப்பால் / களவியல் / நாணுத் துறவுரைத்தல் / ௲௱௩௰௮ - 1138\nநிறையரியர் மன்அளியர் என்னாது காமம்\nகாமத்துப்பால் / கற்பியல் / நிறையழிதல் / ௲௨௱௫௰௪ - 1254\nநிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்\nகாமத்துப்பால் / கற்பியல் / ஊடலுவகை / ௲௩௱௨௰௭ - 1327\nஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/maruthani-poo-uses-tamil", "date_download": "2021-09-23T10:54:33Z", "digest": "sha1:UL23XX6DLFYIUXOSWLBIR7YOHCFEKGN5", "length": 4246, "nlines": 72, "source_domain": "www.tamilxp.com", "title": "maruthani poo uses tamil Archives - Health Tips in Tamil | Diet Fitness Tips in Tamil | Health Care Tips in Tamil", "raw_content": "\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nமருதோன்றி பூவின் மருத்துவ குணங்கள்\nரசாயன கலவைகளை தவிர்த்து, இயற்கையான மருதாணி இலையை பயன்படுத்துவது உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது. மருதாணி என்ற சிறிய செடியிலிருந்து மருதோன்றிப் பூ கிடைக்கிறது. மருதாணி இலையை அரைத்து பெண்கள், அழகுக்காக கைகளில் பூசுகிறார்கள். இது உடலுக்கு குளிர்ச்சியையும் தரும். மருதாணி...\nகுழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா\nதலையில் வழுக்கை வராமல் இருக்கணுமா…இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் மவுத் வாஷை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nபச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஆன்லைன் வகுப்பால் குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு அதிகரிப்பு\nஎலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் கோவிலின் சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/we-will-never-tolerate-sexual-exploitation-of-children.html", "date_download": "2021-09-23T11:49:35Z", "digest": "sha1:EHEZSVIKOQPH4RRYDMRHXQ2XC5O4U3ZJ", "length": 8897, "nlines": 91, "source_domain": "www.tamilxp.com", "title": "\"குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டோம்\"- ட்விட்டர் நிறுவனம் அதிரடி..", "raw_content": "\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nHome Tamil News “குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டோம்”- ட்விட்டர் நிறுவனம் அதிரடி..\n“குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டோம்”- ட்விட்டர் நிறுவனம் அதிரடி..\nகுழந்தைகள் பாலியல் சுரண்டலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டோம் என்றும் குழந்தைகள் ஆபாசப்படங்களை அகற்றும் பணி தொடர்வதாகவும், டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nடிவிட்டர் பதிவில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் நேற்று(ஜூன்29) அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார், டிவிட்டர் இந்தியா மற்றும் டிவிட்டர் கம்யூனிகேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.\nகுழந்தைகள் ஆணையம் சமர்பித்த டிவிட்டர் பக்கங்கள், டிவிட்டர் வெளியிட்ட படங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, டிவிட்டர் இந்தியா நிர்வாக இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில், டிவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள குழந்தைகள் ஆபாசப்படங்கள், ஆட்சேபனைக்குரிய பதிவுகளை ஒரு வாரத்துக்குள் நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் இது குறித்து பேசிய டிவிட்டர் இந்தியா செய்தித் தொடர்பாளர், ” குழந்தைகள் பாலியல் சுரண்டலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டோம். டிவிட்டர் விதிகளுக்கு எதிரான உள்ளடக்கங்களை அகற்றும் பணியில் செயல் திறனுடன் தொடர்ந்��ு பணியாற்றி வருகின்றோம். இது தொடர்பாக இந்திய சட்ட அமலாக்க துறைகள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளோம்,” என்று கூறியுள்ளார்.\nகாதலி போல வேடமிட்டு தேர்வு எழுத வந்த காதலன் :வசமாக சிக்கிய ஜோடி\nஐஸ்கிரீம் வாங்குவதற்காக ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்\nவிரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்: அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஓட்டம்\nகடல்நீர் மட்டம் உயர்வு காரணமாக சென்னை, தூத்துக்குடி கடலுக்குள் மூழ்கும்: நாசா எச்சரிக்கை\nப்ளூடூத் ஹெட்போன் வெடித்ததில் 28 வயது இளைஞர் பலி\nதுப்பாக்கியால் சுட்ட மாப்பிள்ளை வீட்டார்…பாதியில் நின்று போன திருமணம்\nகுழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா\nதலையில் வழுக்கை வராமல் இருக்கணுமா…இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் மவுத் வாஷை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nபச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஆன்லைன் வகுப்பால் குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு அதிகரிப்பு\nஎலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் கோவிலின் சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-09-23T11:51:04Z", "digest": "sha1:PWKRXJC2LSTJKYMBK4PHDSQU4C4XHRO5", "length": 4159, "nlines": 59, "source_domain": "srilankamuslims.lk", "title": "கல்முனை நீதவான் முன்னிலையில் மொழி பெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் ஆசிரியை றினோஸா - Sri Lanka Muslim", "raw_content": "\nகல்முனை நீதவான் முன்னிலையில் மொழி பெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் ஆசிரியை றினோஸா\nசம்மாந்துறை சது/அல்-அர்ஸத் மகா வித்தியாலய ஆங்கிலப்பாட ஆசிரியை திருமதி ஏ.பீ.பாத்திமா றினோஸா நீதி அமைச்சினால் நடாத்தப்படும் பரீட்சை தேர்வின் படி வழங்கப்பட்ட நியமனத்தின் பிரகாரம் 2021.03.25 ம் திகதி கல்முனை மாவட்ட நீதவான் இஸ்மாயில் பயஸ் றஸாக் முன்னிலையில் மொழி பெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.\nஇவர் தனது ஆசிரியர் சேவையை மூதூர் உமர் பாறூக் வித்தியாலயத்திலும் பின்னர் வரிப்பத்தான்சேனை லீடர் ஜூனியர் பாடசாலையிலும் சேவையாற்றியதுடன் தனது இளமாணிப் பட்டத்தினை ஆங்கில மொழி மூலமும் பட்டப்பின் கல்வியினை கொழும்பு பல்கலைக்கழகத்திலும், மேலும் மனித உரிமைகள் டிப்ளோமா, உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா மற்றும் ஆங்கிலத்தில் தேசிய சான்றிதழினையும் பெற்றதுடன் தனது உயர் தரத்தினை சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் கற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைக்கு மறு அறிவித்தல் வரை தடை..\nபுதிதாக பள்ளிவாசல் திறந்து வைத்து பெருநாள் தொழுகையும், குத்பாவும் நடத்திய வர்த்தகர்..\nநாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவே கையிருப்பில் உள்ளது – ஹெகலிய ரம்புக்வெல\nசந்திரிகா தலைமையில் புதிய கட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/4790", "date_download": "2021-09-23T12:04:19Z", "digest": "sha1:ZJPDAWTZOUUJPHG7SJMDCRIYPNQTYKTN", "length": 25029, "nlines": 180, "source_domain": "26ds3.ru", "title": "பூவும் புண்டையையும் – பாகம் 254 – தமிழ் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 254 – தமிழ் காமக்கதைகள்\n சுற்றி வளைத்து வந்து.. நசீமாவை அவர்கள் ஏரியா பக்கத்தில் இறக்கி விட்ட பின்.. நேராக வீட்டுக்குப் போய் விட்டான் சசி.. புவி காலேஜ் முடிந்து வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்தது.. புவி காலேஜ் முடிந்து வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்தது.. அந்த ஒரு மணி நேர இடைவெளியை நசீமாவுடன் கொண்டாட பிளான் செய்து விட்டான். அவளும் அதற்கு ஒத்துக் கொண்டிருந்தாள்.. \nசசி வீடு. கசகசவென இருந்த உடம்புக்கு ஒரு குளியல் போட்டு.. இடுப்பில் லுங்கி மட்டும் கட்டிக் கொண்டான். அவன் காண்டம் பாக்கெட்டை எடுத்து கட்டிலுக்கடியில் சொருகிய போது நசீமா வந்து விட்டாள்.. அவளை யாரும் கவனிக்காததை உறுதி செய்து கொண்டு அவன் வீட்டில் நுழைந்தாள்.. \n” ஹாய்.. வெல்கம் மை ஸ்வீட்டி.. \nசசி அவளை அணைக்கப் போக.. அவனிடமிருந்து விலகினாள்.\n” வாஷ் ரூம் போகனும்.. இருங்க.. ” என்று விட்டு நகர்ந்து நின்று அவள் உடலை ஒழித்து வைத்திருந்த புர்காவை தலை வழியாகக் கழற்றினாள். கசங்கி மேலேறிய சுடிதாரை இழுத்து விட்டுக் கொண்டு.. கதவு ஓரமாக நின்று எட்டிப் பார்த்து விட்டு.. புவி வீட்டு பாத்ரூமில் போய் புகுந்து கொண்டாள்.. \nசசி நேரம் பார்த்தான்.அதற்குள் இருபது நிமிடங்��ளுக்கு மேல் கடந்து போயிருந்தது. புவி சரியாக நாலு ஐம்பதுக்கு வீடு வந்து விடுவாள்.. அதற்குள் நசீமாவை மேட்டர் முடித்தாக வேண்டும். பொருமையாக விளையாட நேரம் இருக்காது. விளையாட்டை இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம்.. இப்போதைக்கு.. அவசர ஷாட் ஒன்று.. \nநசீமா ஈரமாக வந்தாள். அவள் முகம் ஈரத்தில் பளபளப்பாய் மின்னியது. முன் நெற்றி முழுவதும் அவளின் ஈர மயிரிழை அப்பிக் கொண்டிருந்தது. அவளின் கூரான மூக்கு கொஞ்சம் சிவந்ததை போல பளபளப்பாக மின்னியது. நசீமா கடிகாரத்தைப் பார்த்தாள்..\n” நமக்கு அதிக நேரம் இல்ல.. ” சசி உதட்டில் புன்னகையுடன் அவளை நெருங்கினான்.\n” ஆமா.. என்ன பண்றது நான் போகட்டுமா \nலேசான படபடப்புடன் அவனைப் பார்த்தாள்.\n ஸ்ட்ரெய்ட்டா.. மெயின் ஆட்டத்துக்கு போயிடலாம் \nஅவன் இரண்டு கைகளையும் நீட்டி.. அவளுடைய குழைவான இடுப்பை பிடித்தான். அவள் இடுப்பு சதையை மென்மையாக அழுத்தி.. கைகளை பின்னால் விட்டு வளைத்து அணைத்தான். அவளுடைய கிண்ணென்ற மலர் பந்துகள் அவன் நெஞ்சில் உருள.. அவளை நெஞ்சில் இணைத்து.. அவள் மூக்கின் முனையில் முத்தம் கொடுத்தான்..\nசட்டென அவனை இறுக்கி அணைத்தாள் நசீமா. அவள் அவனை விடவும் மிகுந்த காமத் தகிப்பில் கொதித்துக் கொண்டிருந்தாள். அவளின் மென் சதைத் திரட்சிகள் அவன் நெஞ்சில் நசுங்க அவனை இறுக்கிக் கொண்டாள். அவளது தொடை இடுக்கை அவன் ஆண்மை முட்டியது.. அவளின் பின் பக்க எழில் மேடுகளில் அவன் கைகளை வைத்து இறுக்கிப் பிடித்து அழுத்த.. அந்த சுகத்தில் கிறங்கியபடி மெதுவாக முனகினாள் நசீமா.\n”நானும் சீக்கிரம் வீட்டுக்கு போகனும்.. \nஅவள் உதட்டில் அழுத்தி முத்தமிட்டு விலகிப் போனான் சசி. அவன் கதவைச் சாத்தி விட்டுத் திரும்ப.. பீரோ கண்ணாடி முன்பாக நின்று தலை முடியை ஒதுக்கி விட்டுக் கொண்டிருந்தாள் நசீமா. அவள் பின்னால் போன சசி அவளை அப்படியே வளைத்து அணைத்தான். அவளை இறுக்கி.. அவளின் முலைகளை அழுத்தி.. கொத்தாகப் பிசைந்தான்.. அவள் பின்னால் போன சசி அவளை அப்படியே வளைத்து அணைத்தான். அவளை இறுக்கி.. அவளின் முலைகளை அழுத்தி.. கொத்தாகப் பிசைந்தான்.. அவனது ஆண்மைப் புடைப்பை அவளின் செழித்த புட்டங்களுக்குள் வைத்து அழுத்தினான்.. \nநசீமா சிணுங்க.. அவள் கழுத்தில் முகத்தைப் புதைத்து முத்தம் கொடுத்தான். அவளை அப்படியே அலேக்காக தூக்கிப் போய் கட்டி��ில் கிடத்தினான். நசீமா படுத்து.. புரண்டு மல்லாக்கத் திரும்பினாள். அவனை மிகுந்த காமத்துடன் பார்த்தாள். \nசசி இடுப்பில் இருந்த லுங்கியை அவிழ்த்து கீழே நழுவ விட்டான். உடலைக் கழுவும் போதே அவன் ஜட்டியை உருவிப் போட்டிருந்தான். சிணந்து நின்ற அவனது திடமான ஆண்மையை ஆசையாக.. காமமாக.. ஏக்கமாகப் பார்த்தாள் நசீமா. \nஉதட்டில் மெல்லிய புன்னகையுடன் கேட்டான்.\nசிவந்த அவள் முகம் இன்னும் சிவந்தது.\n” ப்பா.. என்ன சைசு ” என முனகினாள். அவள் முலைக் காம்புகள் விடைக்க.. எச்சிலைக் கூட்டி விழுங்கினாள்.\nசசி அவள் முன் குனிந்தான். அவள் இடுப்பில் இருந்த சுடிதார் பேண்ட் நாடா முடிச்சை தேடி பிடித்து உருவினான். நசீமா இடுப்பை தூக்கி கொடுக்க.. அவள் ஜட்டியுடன் சேர்த்து பேண்ட்டையும் உருவி எடுத்தான்..\nஇளங் குறுத்து போன்ற அவள் வாழைத் தொடைகளின் வடிவழகுக்கு நடுவில்.. அவளது உப்பிய பெண் புழை அழகாய் விரிந்து.. மாதுளை போல பிளந்திருந்தது. பிளந்த புழை உதடுகள் செக்கச் சிவப்பில் இருந்தது.. தன் பெண்ணுறுப்பை வலது கையால் மறைத்துக் கொண்டு முனகினாள். \n” எனக்கு தாகமா இருக்கு.. தண்ணி வேணும் ”\nபுன்னகையுடன் விலகிப் போய் ப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். சுடிதார் டாப்சால் தொடை இடுக்கை மறைத்தபடி எழுந்து உட்கார்ந்து தண்ணீர் குடித்தாள் நசீமா..\n” டாப்சை கழட்டிரேன் நசீ ” சசி சொல்ல…\nஎன முனகிவிட்டு டாப்சையும் சிம்மீசையும் கழற்றி நிர்வாணமானாள். அவளின் அம்மண அழகு மிகவும் அசத்தலாக இருந்தது. நசீமாவின் உடல் வளைவும்.. நெளிவும்.. வீங்கியும் இளைத்துமான.. தோற்றம்.. மிக அபாரம்.. நிச்சயமாக இவள் ஒரு பேரழகிதான. ஏழ்மை மட்டுமே அவளை இந்த நிலையில் வைத்திருக்கிறது.. \nநசீமா அதிகமாக வெட்கப் படவில்லை. அவள் உடலின் அழகை.. இளமையின் வனப்பை அவனுக்கு காட்டுவதில் பெருமிதம் அடைந்தாள். கோவில் சிலைகளுக்கு செதுக்கி வைத்ததை போலிருந்தன நசீமாவின் இளம் முலைகள். அரைக்கோள வடிவத்தில் அழகாய் வீங்கியிருந்தன. சந்தணத்தை திரட்டி குழைத்து உருண்டை பிடித்து வைத்ததை போல வெளுப்பாக இருந்தன. இளம் பழுப்பு நிறத்தில் சின்ன முலை வட்டம். அதன் உச்சியில் குட்டியாய் இரண்டு செர்ரிப் பழக் காம்புகள். பார்த்த நொடியே கண்களை பறிக்கும் கவர்ச்சியில் மிளிர்ந்தது. கோவில் சிலைகளுக்கு செதுக்க�� வைத்ததை போலிருந்தன நசீமாவின் இளம் முலைகள். அரைக்கோள வடிவத்தில் அழகாய் வீங்கியிருந்தன. சந்தணத்தை திரட்டி குழைத்து உருண்டை பிடித்து வைத்ததை போல வெளுப்பாக இருந்தன. இளம் பழுப்பு நிறத்தில் சின்ன முலை வட்டம். அதன் உச்சியில் குட்டியாய் இரண்டு செர்ரிப் பழக் காம்புகள். பார்த்த நொடியே கண்களை பறிக்கும் கவர்ச்சியில் மிளிர்ந்தது. குழைவான இடுப்பு. அழகான.. குட்டியான.. பூனை ரோமங்களைக் கொண்ட தொப்புள். தொப்பை இல்லாத வயிற்றின் நடுவில்.. தொப்புள் படு கவர்ச்சியாக இருந்தது.. குழைவான இடுப்பு. அழகான.. குட்டியான.. பூனை ரோமங்களைக் கொண்ட தொப்புள். தொப்பை இல்லாத வயிற்றின் நடுவில்.. தொப்புள் படு கவர்ச்சியாக இருந்தது.. அதன் கீழ் தொடைகளை இணைத்து வைத்து மறைத்திருந்த போதும்.. அவளது பெண்மை மேட்டின் சதை திரட்சி பிதுங்கி தெரிந்தது.. \n” யப்ப்பா.. செம்ம அழகு நசீ.. சான்ஸே இல்ல.. \nவியப்புடன் அவளை நெருங்கி நின்றான். அவள் முகத்தை பிடித்து நிமிர்த்தி அவளின் ஈரமான வெல்வெட் உதடுகளைக் கவ்வினான். அவளின் உஷ்ண மூச்சுக் காற்றை சுவாசித்தவாறு.. நிதானமாக அவள் இதழ் நீரை உறிஞ்சிச் சுவைத்தான். அவள் வாய்க்குள் நாக்கை விட்டு சுழற்றி.. அவள் நாக்கு எச்சிலை ருசித்தான்.. \nநசீமா கண்களை மூடியபடி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் வாய் ‘ஆ’வென பிளந்து கொண்டிருந்தது. சசி இடுப்பை முன்னால் தள்ளி.. அவன் ஆணுறுப்பின் முனையை அவள் முலை முகட்டில் வைத்து தேய்த்தான். \nநசீமா பின்னால் சாயப் போனாள். அவளை இழுத்து பிடித்தான்.\n” நசீ.. ப்ளீஸ்.. ”\n” இப்ப ப்ரீயா இருக்கு.. வாய்ல வச்சு பாரேன்.. \n” அவன் ஆணுறுப்பை நிமிர்த்தி.. அவள் முகத்தருகே தூக்கி காட்டினான்.\nஅவள் முகம் வெட்கத்தில் சுருங்கியது. அவனை தயக்கத்துடன் பார்த்தாள்.\n” நமக்கு டைம் இல்லல்லப்பா.. ”\n” ப்ளீஸ் செல்லம்.. லைட்டா பண்ணு.. நான் உன்னை கம்பெல் பண்ணலை.. \nஅவன் உறுப்பைக் கையில் பிடித்தாள். அவள் முகத்தை லேசாக கீழே கவிழ்த்தாள். அவன் உறுப்பின் மொட்டில்.. எச்சில் ஈரம் பதிய ‘இச் ‘ சென முத்தம் கொடுத்தாள். சசி அவள் தலையில் கை வைத்தான்.\n” என மெல்ல குரல் எழுப்பினான்\nமனசுக்குள் நீ – பாகம் 19 – மான்சி தொடர் கதைகள்\nமனசுக்குள் நீ – பாகம் 20 – மான்சி தொடர் கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாக���் 21 : தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on யெம்மா – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அப்பாவுடன் மகள் – பாகம் 01 – குடும்ப செக்ஸ் கதைகள்\nRaju on கொரில்லா பூள் – மிருக காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3368&cat=2", "date_download": "2021-09-23T12:39:37Z", "digest": "sha1:N3WAXAEI22KB26KNZDXUN2ZGNU3YRAVS", "length": 9222, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஇந்தியா குளோபல் லீடர்ஸ் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமராத்தா மண்டல் பாலிடெக்னிக், பெல்கம்\nஇசைப் படிப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் எவை\nபி.சி.ஏ., முடித்துள்ளேன். அடுத்ததாக எம்.சி.ஏ., படிக்கலாமா அல்லது எம்.பி.ஏ., படிக்கலாமா எதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்\nதற்போது பி.சி.ஏ., படித்து வரும் நான் இயற்பியல் துறையில் என்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். முடியுமா\nஏ.எப்.எம்.சி., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி நடத்தும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு என்ன தகுதி இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா\nஎனது பெயர் ரமா. நான் இறுதியாண்டு இஇஇ படிக்கிறேன். எலக்ட்ரிகல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொறியாளராக பணிபுரிய எனக்கு விருப்பம். இதுபோன்ற துறைகள் பெண்களுக்கு எந்தளவில் ஒத்துப்போகும் என்று எனக்கு கூறுங்கள்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karanthaijayakumar.blogspot.com/2013/09/blog-post_5.html", "date_download": "2021-09-23T11:30:04Z", "digest": "sha1:PUSHDGRDYKDDCI2QXND646NIXFL7CEQD", "length": 62631, "nlines": 586, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: தியாகம் போற்றுவோம், கல்வி போற்றுவோம்", "raw_content": "\nதியாகம் போற்றுவோம், கல்வி போற்றுவோம்\nநான் ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். கடந்த 30.8.2013 வ��ள்ளிக் கிழமை, எனது பத்தாம் வகுப்பு மாணவியரை நோக்கிக் கேட்டேன்.\nஅடுத்த மாதம் செப்டம்பர் 5 என்ன நாள் தெரியுமா\nடாக்டர் இராதாகிருட்டிணன் பிறந்த நாள்\nஎன பல குரல்கள் எழுந்தன.\n1920 ஆம் ஆண்டு, மைசூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருக்கு, தங்கள் பல்கலைக் கழகத்திற்கு வந்து பணியாற்றுமாறு கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பெற்றது. வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அப் பேராசிரியர், மைசூர் பல்கலைக் கழகத்தில் தான் ஆற்றி வந்தப் பணியினைத் துறந்து, கல்கத்தா புறப்பட ஆயத்தமானார். புகை வண்டி மூலம் கல்கத்தா செல்ல ஏற்பாடு செய்திருந்தார். பயண நாளும் வந்தது.\nபயண நாளன்று, காலை முதலே, மைசூர் பல்கலைக் கழகத்தில், அப் பேராசிரியரிடம் பயின்ற மாணவர்கள், அவரின் இல்லத்திற்கு முன் குவியத் தொடங்கினர். நேரம் ஆக, ஆக மாணவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது. பேராசிரியரை அழைத்துச் செல்வதற்காக, குதிரைகள் பூட்டப்பட்ட கோச் வண்டி, வீட்டின் முன் தயார் நிலையில் நிறுத்திவைக்கப் பட்டிருந்தது.\nபேராசிரியர் வீட்டை விட்டு வெளியே வருகிறார். பேராசிரியர் வாழ்க வாழ்க என மாணவர்கள் முழக்கமிடத் தொடங்குகின்றனர். பேராசிரியரை கோச் வண்டியில் அமர வைக்கின்றனர். வண்டியிலிருந்த குதிரைகளை அவிழ்த்து விட்டுவிட்டு, மாணவர்களே கோச் வண்டியை இழுத்துக் கொண்டு புகை வண்டி நிலையம் நோக்கி, தங்கள் பேராசிரியரை ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். பேராசிரியர் வாழ்க வாழ்க என்னும் முழக்கம் விண்ணை முட்டுகின்றது. இதுநாள் வரை உலகம் கண்டிராத அற்புதக் காட்சி. புகை வண்டி நிலையம் வந்தவுடன், கோச் வண்டியிலிருந்த தங்கள் ஆசிரியரை மாணவர்கள்,தங்களின் தோள்களில் சுமந்து செல்கின்றனர்.\nபேராசிரியர் பயணிக்க வேண்டிய தொடர் வண்டிப் பெட்டியை அடைந்தவுடன் கீழே இறக்கி, வாய் விட்டுக் கதறி அழுதவாறு பேராசிரியருக்கு பிரியா விடை தருகின்றனர். பேராசிரியரும் கலங்கிய விழிகளுடனும், குளிர்ந்த உள்ளத்துடனும், கையசைத்து விடைபெறுகின்றார்.\nபல்கலைக் கழகப் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும், இந்தியத் தூதராகவும் பணியாற்றி இந்தியக் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த இம்மாமனிதர் டாக்டர் எஸ். இராதாகிருட்டினன் ஆவார். இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாளைத் தான், ஆசிரியர் தினமாக பாரதமே கொண்டாடி மகிழ்கின்றது.\nமாணவியரைப் பார்த்து மீண்டும் கேட்டேன். இதே செப்டம்பர் 5 ஆம் நாளுக்கு, வேறொரு சிறப்பும் உண்டு தெரியுமா\nநண்பர்களே, மாணவியர் மட்டுமல்ல நாமும் கூட மறந்து போன ஒரு சிறப்பு இந்நாளுக்கு உண்டு.\n1908 ஆம் ஆண்டு ஜுலை ஏழாம் நாள். திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிமன்றம். நீதிபதி ஏ.எஃப். பின்ஹே தீர்ப்பு வழங்குகிறார். சுப்பிரமணிய சிவாவிற்கு அடைக்கலம் கொடுத்த உதவியதற்காக ஆயுள் தண்டனையும், நாடு கடத்தல் தண்டனையும், மேலும் திருநெல்வேலியில் மார்ச் ஒன்பதாம் நாள் ஆற்றிய சொற்பொழிவிற்காக மற்றொரு ஆயுள் தண்டமையினையும், மற்றொரு நாடுகடத்தல் தண்டனையினையும் விதிக்கின்றேன். குற்றவாளி இவ்விரு ஆயுள் தண்டனைகளையும், இரு நாடு கடத்தல் தண்டனைகளையும் ஒன்றாக அனுபவிக்க வேண்டும்.\nபேசியதற்காகவும், நண்பருக்கு உதவியதற்காகவும் இப்படியொரு தண்டனை நண்பர்களே. இந்தத் தண்டனைகளைப் பெற்றவர் யார் தெரியுமா\nகைநோவக் கல் நோவக் கல்லுடைத்துச் செக்கிழுத்து\nமெய் சோர்ந்தும் ஊக்கம் விடாத நின்ற – ஐயன்\nசிதம்பரம் அன்றுசிறை சென்றிலனேல் இன்று\nஎன்று பாடினாரே கவிமணி, அவ்வீர்ர் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி அவர்களின் பிறந்த நாள்தான் செப்டம்பர் 5.\nஆங்கிலேயர்களை எதிர்த்துக் கப்பல் விட்டாரே, அந்தக் கப்பல் ஓட்டியத் தமிழனின் பிறந்தநாள்தான், செப்டம்பர் 5\nவந்த கவிஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும்\nதந்த சிதம்பரமவன் தாம்தின்று - சந்தமில் வெண்\nபாச் சொல்லைப் பிச்சைக்கு பாரெல்லாம் ஓடுகிறான்\nநாச் சொல்லும் தோலும் நலிந்து\nஎன்று தன் சொத்து முழுவதையும் நாட்டிற்காக இழந்த பிறகு, தன் வறுமை நிலையத் தானே பாட்டில் பாடினானே, அந்தத் தியாகத் திருஉருவம் வ.உ.சி அவர்களின் பிறந்த நாள்தான் செப்டம்பர் 5.\nவ.உ.சி இருந்த சிறை அறை\nசுவாமியே தந்தையே தூயுற்ற பெரியோய்\nஅவாவியே வந்தென்னை ஆண்டருள் ஈசா,\nமூன்றிர திங்கள் முரண்சிறை இருந்தேன்\nஐந்தி லொன்றாக அருகிய தென்னுடல்\nஅரிசி உணவுக்கு அளித்தனர் அனுமதி\nபெரியவன், மற்றவன் பேசான் என்னோடு\nசீரிய நின்னடி சிறமேற்கொண்டு யான்\nபாரிய என்னுளப் பாரத்த் தாய்க்கும்\nஉரிமையோடு பெற்றெனை உவம்யொடு வளர்த்த\nபெருமை சேர் அன்னைக்கும் பிறர்க்கும் எனது\nமெய் மன வாக்கால் விரும்பிஇன் றளித்தேன்\nத���ய்வ வணக்கமும் சீர்தரும் வாழ்த்துமே\nஎனச் சிறையிலிருந்தவாறு, தந்தைக்குக் கவிதையாய் கடிதம் எழுதினாரே, அந்த வ.உ.சி அவர்களின் பிறந்தநாள்தான் செப்டம்பர் 5.\nவ.உ.சி அவர்களின் இறுதி ஊர்வலம்\nமாணவியர் அனைவரும் ஆழ்ந்த அமைதியில், வியப்புடன் செய்தியைக் கேட்டனர். ஆம் மாணவிகளே, செப்டம்பர் 5, இராதாகிருட்டிணன் அவர்களின் பிறந்தநாள் மட்டுமல்ல, செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி அவர்களின் பிறந்த நாளுமாகும். இந்நன்னாளில் நமது வகுப்பு மாணவியர் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் கட்டுரைப் போட்டி ஒன்றினையும், பேச்சுப் போட்டி ஒன்றினையும் ஓவியப் போட்டி ஒன்றினையும் நடத்துவோமா என்றேன். அனைவரும் மகிழ்ச்சியாக நடத்துவோம், போட்டியில் கலந்து கொள்ள தயார் என்றனர்\nபோட்டிக்கானத் தலைப்பைக் கூறுங்கள் என்றனர். பேச்சுப் போட்டிக்கானத் தலைப்பு டாக்டர் இராதாகிருட்டினன் அல்லது செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி என்றேன்.\nகட்டுரைப் போட்டிக்கானத் தலைப்பு எனது ஆசிரியர்கள்,\nமாணவிகளாகிய நீங்கள் அனைவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து தொடங்கி ஒன்பது ஆண்டுகள் கல்வி பயின்று, தற்பொழுது பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றீர்கள். கடந்த பத்தாண்டுகளில், உங்களுக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களைப் பற்றியும், தற்பொழுது உங்களுக்கு ஆசிரியர்களாக இருப்பவர்களைப் பற்றியும் எழுதுங்கள். உங்களது ஆசிரியர்களைப் பற்றிய உங்கள் எண்ணங்களை எழுதுங்கள் என்றேன்.\n5.9.2013 வியாழக்கிழமை. ஆசிரியர் தினம். செக்கிழுத்தச் செம்மலின் பிறந்த தினம். காலை பேச்சுப் போட்டியினையும், கட்டுரைப் போட்டியினையும், ஓவியப் போட்டியினையும் நடத்தினேன்.\nநண்பரும் ஓவிய ஆசிரியருமான திரு எஸ்.கோவிந்தராசன் அவர்களும், நெசவு ஆசிரியரும் நண்பருமான திரு டி.கோபால் அவர்களும், பேச்சுப் போட்டியில் பங்கு பெற்றவர்களில், வெற்றியாளர்கள் மூவரையும், ஓவியப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் வெற்றியாளர்கள் மூவரையும் தேர்வு செய்து கொடுத்தனர்..\nகட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு மாணவியர் எழுதியக் கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கினேன்.\nஎனது ஆசிரியர்கள் என்னும் தலைப்பில் மாணவியரின் கட்டுரைகளைப் படிக்கப் படிக்க வியப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. முதன் முறையாக மாணவியர், தங்களது பாடப் பகுதியினைத் தாண்டி, ��ாங்களாகவே, சுயமாக எழுதிய கட்டுரை. பல மாணவியர் தங்களுக்கு 6 ஆம் வகுப்பில், 7 ஆம் வகுப்பில், 8 ஆம் வகுப்பில் பாடம் நடத்திய ஆசிரியர்களைப் பற்றி, மறவாமல் குறிப்பிட்டு, எக்காரணத்தால் அவ்வாசிரியரைத் தங்களுக்குப் பிடிக்கும் என்பதையும் விரிவாக எழுதியிருந்தனர்.\nஅனைத்து மாணவிகளின் கட்டுரைகளையும் படித்த பிறகுதான் தெரிந்தது, இம்மாணவிகள் வயதில் வேண்டுமானால் சிறியவர்களாக இருக்கலாம், ஆனால் உள்ளத்தால், சிந்தனையால் உயர்ந்தவர்கள். அறிவு முதிர்ச்சியினை அடைந்தவர்கள், எதிர்கால் வாழ்வைத் துணிவுடன் எதிர்கொள்ளக் காத்திருக்கும் வீராங்கனைகள் என்பது புரிந்தது.\nபேச்சுப் போட்டியில் வென்ற பத்தாம் வகுப்பு மாணவியர்\nஓவியப் போட்டியில் வென்ற பத்தாம் வகுப்பு மாணவியர்\nகட்டுரைப் போட்டியில் வென்ற பத்தாம் வகுப்பு மாணவியர்\nகட்டுரைப் போட்டியில் வென்ற ஒன்பதாம் வகுப்பு எஃப் பிரிவு மாணவர்கள்\nகட்டுரைப் போட்டியில் வென்ற ஒன்பதாம் வகுப்பு டி பிரிவு மாணவியர்\nபரிசில்களை வென்ற பத்தாம் வகுப்பு மாணவியருடன் ஒரு குழுப் படம்\nமாலை பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வென்றவர்களுக்கானப் பரிசளிப்பு விழா. பள்ளித் தலைமையாசிரியர் திரு சொ.இரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தலைமையாசிரியர் வெற்றியாளர்களுக்கானப் பரிசில்களை வழங்கிப் பாராட்டினார். பள்ளி உதவித் தலைமையாசிரியர் நண்பர் திரு அ.சதாசிவம் அவர்களும், உடற்கல்வி ஆசிரியரும் நண்பருமான திரு துரை.நடராசன் அவர்களும், ஓவிய ஆசிரியர் நண்பர் திரு எஸ்.கோவிந்தராசன் அவர்களும், நெசவு ஆசிரியர் நண்பர் திரு டி.கோபால் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.\nஒரு சிறிய வகுப்பறையில் நடத்தினாலும், ஒரு நிறைவான விழாவாக, இவ்விழா அமைந்திருந்தது.\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி டாக்டர் எஸ்.இராதாகிருட்டினன்\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், செப்டம்பர் 05, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅ.பாண்டியன் 05 செப்டம்பர், 2013\nதலைப்பே அருமை அய்யா, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்த நாளை மறந்து தான் போனோம். தாங்கள் மறவாமல் நினைவூட்டியமைக்கு நன்றி. தங்கள் பதிவில் அரிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெறுவதை காண முடிகிறது. அது தங்களின் வாசிப்பு அனுபவத்தால் விளைந்த சொத்து என்று கருதுகிறேன். தொடருங்கள் அய்யா.\nதிண்டுக்கல் தனபாலன் 05 செப்டம்பர், 2013\nதிண்டுக்கல் தனபாலன் 05 செப்டம்பர், 2013\nதமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி ஐயா...\nஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் ஜெயக்குமார் சார்\nவை.கோபாலகிருஷ்ணன் 05 செப்டம்பர், 2013\nபல்வேறு தகவல்களுடன் மிக அருமையான பதிவு. பாராட்டுக்கள்.\nஆசிரியர் தின இனிய நல்வாழ்த்துகள்.\nஎன் தொடரின் பகுதி-45 ஐ 45/1/6 முதல் 45/6/6 வரை ஆறு உப பகுதிகளாக ஒரே நாளில் வெளியிட்டுள்ளேன். ஆறாவது லேடஸ்டு பகுதிக்கு மட்டும் வருகை தந்துள்ளீர்கள்.\nஅதன் ஆரம்பம் “அன்பின் சீனா ஐயா” அவர்களில் தொடங்குகிறது:\nஅறியாத பல புதிய தகவல்கள். அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல ஆசிரியரே தங்களுக்கு எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் ஐயா\nஇராஜராஜேஸ்வரி 06 செப்டம்பர், 2013\nநிறைவான விழாவாக அருமையான பகிர்வுகள்..\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 06 செப்டம்பர், 2013\nசெப்டம்பர் 5 அன்று வ.உ. சி இன் பிறந்த நாளை நினைவு கூர்ந்து அவரைப் பற்றிய தகவல்கள் அளித்தது சிறப்பு. வ.உ.சி பற்றி நானும் எழுத நினைத்தேன். இவ்வளவு சிறப்பாக எழுதி இருப்பேனா என்பது சந்தேகமே\nமழை கடவுள் கருணை காட்டினால்தான்\nமாலை மரியாதைகள் பிறந்த தினத்திலும்\nநினைவு நாளிலும் மட்டும் சில\nகப்பலோட்டினார் வ உ .சிதம்பரனார்\nகப்பல் படம் அச்சிட்ட காகித\nரூபாய் நோட்டிற்க்குதான் இன்று மரியாதை\nபல லட்சங்கள் செலவு செய்து.\nதங்கள் அறிவை, உழைப்பை நம்மை\nஅவர்கள் போடும் பிச்சை காசுக்காக\nஅறிய நூல்கள் பல எழுதியவர்\nபலரும் அறிய அந்த நூல்களை\nதுறந்தவர் .நன்றி மறந்த மக்களுக்காக\nஎனினும் என்றும் நிலைத்துமணம் வீசும்\nஅவர் பெயரை யாரும் அகற்றமுடியாது\nசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country 06 செப்டம்பர், 2013\nஆசிரியர் தினத்தன்று வஉசி பிறந்த தினம். இந்த தினத்தைத் தாங்கள் கொண்டாடிய விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. மாணவர்களிடையே இதுபோன்ற நிகழ்வுகளைக் கொண்டு சேர்க்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தங்களின் செயல்பாடு மாணவர்களிடையே தங்கள் மீதான மதிப்பை மென்மேலும் உயர்த்தும். வாழ்த்துக்கள்.\nஇராய செல்லப்பா 06 செப்டம்பர், 2013\n உங்களுக்கும் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கும் பாராட்டுக்கள் – இமயத்தலைவன் (கவிஞர�� இராய செல்லப்பா) -சென்னையிலிருந்து\ncheena (சீனா) 06 செப்டம்பர், 2013\nஅன்பின் கரந்தை ஜெயக்க்குமார் - அருமையான பதிவு - செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம் - டாக்டர் இராதாகிருட்டிணனையும் செக்கிழுத்த செம்மல் வவுசியினையும் அவர்களீன் பிறந்த நாளில் நினவு கூர்ந்து பலப் பல செய்திகளுடன் பதிவிட்டமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஉன்னால் முடியும் உன்னால் மட்டுமே முடியும் உண்ணை நீ உனர்ந்தால்தான் அது முடியும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி அவர்களிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டுவருதலில் உங்ளுக்கு நிகர் யார் உளர் எல்லாவற்றிற்கும் மேலாக இக்கட்டுரையில் வீரத்தமிழனாம் வ.உ.சிதம்பரனாரின் வீரச்செயல்கள் அவருடைய அர்பணிப்பு வாழ்க்கையை கண்டுமெய்சிலிர்த்தேன் .மேலும் டாக்டர் இராதாகிருட்டினனின் அறிமுத்தை உங்களைதவிர வேறுயாராலும் இவ்வளவு நேர்த்தியாக எழுதமுடியாது.ஒவ்வொரு வாரமும் தங்களின் கனிவான எழுத்தால் ஒவ்வொருவலைப்பு நண்பர்களையும் தங்களின் பாசவலையால் கட்டிவைத்துள்ளீர்கள்.வாழ்க தமிழ் எல்லாவற்றிற்கும் மேலாக இக்கட்டுரையில் வீரத்தமிழனாம் வ.உ.சிதம்பரனாரின் வீரச்செயல்கள் அவருடைய அர்பணிப்பு வாழ்க்கையை கண்டுமெய்சிலிர்த்தேன் .மேலும் டாக்டர் இராதாகிருட்டினனின் அறிமுத்தை உங்களைதவிர வேறுயாராலும் இவ்வளவு நேர்த்தியாக எழுதமுடியாது.ஒவ்வொரு வாரமும் தங்களின் கனிவான எழுத்தால் ஒவ்வொருவலைப்பு நண்பர்களையும் தங்களின் பாசவலையால் கட்டிவைத்துள்ளீர்கள்.வாழ்க தமிழ்வளர்க தமிழ் உள்ளங்கள்\nஉன்னால் முடியும் உன்னால் மட்டுமே முடியும் உண்ணை நீ உனர்ந்தால்தான் அது முடியும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி அவர்களிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டுவருதலில் உங்ளுக்கு நிகர் யார் உளர் எல்லாவற்றிற்கும் மேலாக இக்கட்டுரையில் வீரத்தமிழனாம் வ.உ.சிதம்பரனாரின் வீரச்செயல்கள் அவருடைய அர்பணிப்பு வாழ்க்கையை கண்டுமெய்சிலிர்த்தேன் .மேலும் டாக்டர் இராதாகிருட்டினனின் அறிமுத்தை உங்களைதவிர வேறுயாராலும் இவ்வளவு நேர்த்தியாக எழுதமுடியாது.ஒவ்வொரு வாரமும் தங்களின் கனிவான எழுத்தால் ஒவ்வொருவலைப்பு நண்பர்களையும் தங்களின் பாசவலையால் கட்டிவைத்துள்ளீர்கள்.வாழ்க தமிழ் எல்லாவற்றிற்கும் மேலாக இக்கட்டுரையில் வீரத்தமிழனாம் வ.உ.சிதம்���ரனாரின் வீரச்செயல்கள் அவருடைய அர்பணிப்பு வாழ்க்கையை கண்டுமெய்சிலிர்த்தேன் .மேலும் டாக்டர் இராதாகிருட்டினனின் அறிமுத்தை உங்களைதவிர வேறுயாராலும் இவ்வளவு நேர்த்தியாக எழுதமுடியாது.ஒவ்வொரு வாரமும் தங்களின் கனிவான எழுத்தால் ஒவ்வொருவலைப்பு நண்பர்களையும் தங்களின் பாசவலையால் கட்டிவைத்துள்ளீர்கள்.வாழ்க தமிழ்வளர்க தமிழ் உள்ளங்கள்\nஒரு நாளின் பெரும்பகுதியைப் பிள்ளைகள் பள்ளியில் கழிக்கின்றனர். அவர்களைச் செப்பனிடும் செயலில் ஆசிரியர் பங்கும் அதிகம். நேரம் பார்த்து சரியான வழிகாட்டுதல்களோடு கற்பித்தல் மிகவும் சிறப்பானதாகும் . அதனை நீங்கள் செய்திருக்கிறீர்கள். ஆகவே நல்லாசிரியரான உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் ஆசிரியர் தின வாழ்த்துக்களும்.\nதுரை செல்வராஜூ 06 செப்டம்பர், 2013\n... டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்துடன் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் பிறந்த தினத்தையும் இணைத்து வழங்கிய பதிவு அற்புதம். வாழ்க.. வளர்க\nதி.தமிழ் இளங்கோ 06 செப்டம்பர், 2013\nநாம் மறந்து விட்ட மாமனிதர் வ்.உ.சிதம்பரனார் பற்றிய அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.\nநன்றி திரு கரந்தை ஜெயக்குமார்\n டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்துடன் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் பிறந்த தினத்தையும் இணைத்து வழங்கியது அருமையான பதிவு. வாழ்த்துக்கள்\nபெயரில்லா 07 செப்டம்பர், 2013\nஅறியாத பல விடயங் அறியக் கிடைத்தமைக்கு எனது வாழ்த்துக்கள் அத்தோடு மாணவர்களுக்கு போட்டிகள் வைத்து பரிசில்கள் வழங்குவதும் ஒரு சிறந்தபணி\nபெயரில்லா 07 செப்டம்பர், 2013\nஅறியாத பல விடயங்கள் அறியக் கிடைத்தமைக்கு எனது வாழ்த்துக்கள் அத்தோடு மாணவர்களுக்கு போட்டிகள் வைத்து பரிசில்கள் வழங்குவதும் ஒரு சிறந்தபணி\nஹ ர ணி 07 செப்டம்பர், 2013\nஇப்பதிவும் பதிவோடு நடத்தப்பெற்ற போட்டிகளும் உங்களைத் தரமான ஆசிரியர் எனும் நிலையைத் தாண்டி இன்னும் உயர்த்திப் பிடிக்கிறது. நான் தற்போது தமிழ்த் தொடர்புடைய எல்லா அறிஞர்களின் பிறந்தநாள்களையும் குறித்து ஒருசிறு நுர்லும் அதுகுறித்து பதிவிலும் எழுதவேண்டும் எனத் திட்டமிட்டு அதனைச் செய்துவருகிறேன். உங்களின் பதிவு அப்பணியை விரைந்துசெய்ய என்னை முடுக்குகிறது.\nதிண்டுக்கல் தனபாலன் 10 செப்டம்பர், 2013\nவணக்கம் ஐயா... வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்...\nசெக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் பிறந்த தினத்தை நாடு மறந்து போனாலும் தாங்கள் அதனைக் குறிப்பிட்டு எழுதியதற்கு மிக்க நன்றி\nதுரை செல்வராஜூ 10 செப்டம்பர், 2013\n.. தங்களது வலைச்சரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. வாழ்த்துக்கள்\nபெயரில்லா 10 செப்டம்பர், 2013\nஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு எனது வாழ்த்துக்கள் ஐயா\nவணக்கம் சார்.தங்களது வலைப்பக்கத்தை வலைச்சரத்தில் அறிமுகம்செய்துள்ளேன்.படித்துப்பார்த்து விட்டு கருத்துக்கூறவும்/\nகோமதி அரசு 11 செப்டம்பர், 2013\nஅனைத்து மாணவிகளின் கட்டுரைகளையும் படித்த பிறகுதான் தெரிந்தது, இம்மாணவிகள் வயதில் வேண்டுமானால் சிறியவர்களாக இருக்கலாம், ஆனால் உள்ளத்தால், சிந்தனையால் உயர்ந்தவர்கள். அறிவு முதிர்ச்சியினை அடைந்தவர்கள், எதிர்கால் வாழ்வைத் துணிவுடன் எதிர்கொள்ளக் காத்திருக்கும் வீராங்கனைகள் என்பது புரிந்தது.//\nஉங்களைப் போன்ற ஆசிரியர் கிடைத்தது அவர்களின் அதிர்ஷ்டம்.\nகுழந்தைகளின் சிந்தனை ஆற்றலை உயர்த்தி அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாய் அமைய உதவிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nபடங்கள் எல்லாம் அருமை. பகிர்வுக்கு நன்றி.\nபெயரில்லா 18 செப்டம்பர், 2013\nவ.உ.சி பற்றிய பதிவு. மிக்க நன்றி.\nஇவைகளை வாசிக்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 50வது நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 49வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 48வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 47வது நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 46வது நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 45வது நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 44வது நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 43 வது நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 42வது நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 41வது நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தினை சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 40வது நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 39வது நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 38வது நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 37வாது நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 36வது நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தின் மேல் சொடுக்ககவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவ��றக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nபெற்ற மகனையே தியாகம் செய்த தந்தை\nதியாகம் போற்றுவோம், கல்வி போற்றுவோம்\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத��� திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salamathbooks.com/index.php?route=product/category&path=59_198", "date_download": "2021-09-23T12:03:15Z", "digest": "sha1:ZWZKW2ZMQVDJOGO6AYXJTMB6LLNTMYGR", "length": 14387, "nlines": 425, "source_domain": "salamathbooks.com", "title": "Dawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nAmalkalin Sirappukal - அமல்களின் சிறப்புகள்\nஒரு பொருளினால் எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்பதனை அறிந்தால் அதை அடைவதற்கு ஆசையுடனும், ஆர்வத்துடனும் ம..\nAnachcharam Neenguvatharkku Ore Vali Islam - அனாச்சாரம் நீங்குவதற்கு ஒரே வழி இஸ்லாம்\n(தஃவத் வேலையின் வெளிப்படுகள்) ஒரு காலத்தில் அதிராம்பட்டினம் பெரும் பெரும் ஆலிம்கள் வாழ்ந்த ஊர். இ..\nDelhi Markaz Bayanum Aboorva Karbuzarikalum - டில்லி மர்க்கஸ் பயானும் அபூர்வ கார்குஜாரிகளும்\nஇவ்வுலக, மறு உலக வாழ்க்கையின் வெற்றியை அடைந்துக் கொள்வதற்குத் தேவையான, அடிப்படையான விஷயங்களாக இருக்க..\nFazaile Amal (Urdu) 1 (Art Paper) - அமல்களின் சிறப்பு (உருது) ஆர்ட் பேப்பர்\nFazaile Amal (Urdu) 1 (Art Paper) - அமல்களின் சிறப்பு (உருது) ஆர்ட் பேப்பர்..\nHajrath ilyas Moulanavin Valkkai Varalaru - ஹஜ்ரத் இல்யாஸ் மௌலானாவின் வாழ்க்கை வரலாறு\nAmalkalin Sirappukal - அமல்களின் சிறப்புகள்\nAnachcharam Neenguvatharkku Ore Vali Islam - அனாச்சாரம் நீங்குவதற்கு ஒரே வழி இஸ்லாம்\nDelhi Markaz Bayanum Aboorva Karbuzarikalum - டில்லி மர்க்கஸ் பயானும் அபூர்வ கார்குஜாரிகளும்\nFazaile Amal (Urdu) 1 (Art Paper) - அமல்களின் சிறப்பு (உருது) ஆர்ட் பேப்பர்\nHajrath ilyas Moulanavin Valkkai Varalaru - ஹஜ்ரத் இல்யாஸ் மௌலானாவின் வாழ்க்கை வரலாறு\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nIslam Varalaru - இஸ்லாம் வரலாறு\nGift Items - பரிசு பொருட்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil-cinemaz.blogspot.com/2021/", "date_download": "2021-09-23T12:37:21Z", "digest": "sha1:DVNVHR4EUBPJFTCZY4YO7H3REG7BUMS4", "length": 64094, "nlines": 317, "source_domain": "tamil-cinemaz.blogspot.com", "title": "::TamilPower.com::Tamil Cinema Articles: 2021", "raw_content": "\nசன் மியூசிக்கில் \"மச்சான் பேரு மதுர, நீ நின்னு பாரு எதிர\" பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்தப் பாட்ட மியூட் பண்ணிப் பாத்தீங்கனா\nஹீரோயினோடு விஜய் ஆடும்போது நடன அசைவுகள் கிட்டத்தட்ட பிட்டுப்படம் பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கும். ஒரு Soft Porn கொடுக்கும் அதே அனுபவம்.\nஇது இன்று நேற்று அல்ல, எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்கி சிவாஜி,ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சிம்பு என கதாநாயகனோடு ஹீரோயின் நடனமாடும் பாடல்களை மியூட் பண்ணிப்பார்த்தால் இது தான் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, தமிழர்களின் கலை உணர்வு என்பது பாலியல் மன வக்கிரங்களின் நீட்சி.\nஇந்த எழவுக் கருமாந்திரத்தைத் தான் குடும்பத்தோடு தாத்தாப் பாட்டி அப்பா அம்மா பேரப்பிள்ளைகள் சகிதம் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nஇந்த பாலியல் அருவருப்பை, வக்கிரங்களை பார்த்து வளரும் ஆண் குழந்தைகள் அனைவரும் மனதளவில் ரேப்பிஸ்டுகளாகத் தான் வளர்வார்கள், வளர்ந்திருக்கிறார்கள். பெண்களுக்கு Resistance உணர்வு அதிகம் என்பதால் பெரும்பாலும் துணியமாட்டார்கள். அபூர்வமாகத்தான் அங்கொன்றும் இங்கொன்றும் அபத்தங்கள் நிகழும்.\nஆண்களுக்கு கட்டுப்படுத்தும் திறன் இயற்கையிலேயே மிகமிகக் குறைவு. அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் இந்த இச்சையைப் போக்கிக் கொள்ள ஒரு வடிகால் தேவைப்படுகிறது. அந்த இச்சையை கையாளத் தெரியாதவர்கள் இந்த பால���யல் குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொள்கிறார்கள், சிலர் தப்பித்து விடுகிறார்கள், மீதமிருக்கும் பெரும்பாலனவர்கள் உத்தமர்கள் என்று எண்ணிவிட வேண்டாம், அவர்கள் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள் இல்லை அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அர்த்தம்.\nபெண்களுக்கு எதிரான நம் சமூகக் குற்றங்கள் தனிமனிதக் குற்றங்கள் அல்ல, இது மெல்ல குழந்தைப்பருவத்தில் இருந்தே மீடியா மூலம் அது சினிமா, டிவி, பத்திரிக்கை, டிக் டாக், ஃபேஸ்புக், இன்ஸ்டா என எந்த ஊடகத்தை எடுத்தாலும் அங்கே பெண்கள் வெறும் உடலாகத் தான் முன் வைக்கப்படுகிறார்கள். நிர்வாணத்தின் அளவு மட்டும் தான் மாறுபடும் சினிமாவில் தூக்கலாக, டிவியில் கொஞ்சம் கம்மி, முகநூல், இன்ஸ்டாவில் இன்னும் கொஞ்சம் கம்மி.\nமுகநூலில் கூட, தங்களை எழுத்தாளராக, அரசியல் ஆக்டிவிஸ்டாக, கவிஞராக, ஓவியராக, பாடகியாக அதாவது ஒரு துறையில் ஆளுமையாக முன்வைக்கும் பெண்கள் அபூர்வம்.\nபெரும்பாலும் தங்களை வெறும் உடலாக, அழகாக, சதையாக, காட்டிக்கொள்ளாத பெண்களைக் அரிதினும் அரிது, அது எளிமையாக இருப்பதால் பெண்களும் அதைத்தான் செய்கிறார்கள், விரும்புகிறார்கள்.\n1958ஆம் ஆண்டு மாலையிட்ட மங்கை என்ற படத்தில் நகைசுவை நடிகையாக அறிமுகம் ஆகி , 1963 ஆம் ஆண்டு கொஞ்சும் குமரி என்ற படத்தில் கதாநாயகியாக ஆகி, அலங்காரி , பெரிய மனிதன் ஆகிய மேலும் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து மீண்டும் காமெடிக்கு அவர்....... யார் இந்த மனோரமா எப்படி வளர்ந்தது இந்தக் கலை ஆல மரம். எப்படி வளர்ந்தது இந்தக் கலை ஆல மரம். எப்படி எங்கே வளர்ந்து விரிந்தது இது \nகவிஞர் கண்ணதாசன் 'மாலையிட்ட மங்கை' படத்தை தயாரிக்க ஆரம்பித்தார்.\nநாடக நடிகையாக இருந்த மனோரமாவுக்கு ஏதாவது வேடம் தரவேண்டும்\nஎன்பதற்காக 'காமெடி' நடிகையாக ஒப்பந்தம் செய்தார். நகைச்சுவை\nநடிகையாக அதுவரையில் மனோரமா நடித்ததே இல்லை.\nபயந்து போன மனோரமா \"இதற்கு முன் இப்படி வேஷத்தில் நடிச்சதில்லயே...\"\nஎன்று கூற, அதற்கு கவிஞர் கண்ணதாசன், \"பரவாயில்லை நடி எல்லாம்\nசரியாப்போகும் உன் திறமைக்கு இதில் நல்ல பேர் வரும்\" என்று ஆறுதலும்\nதைரியமும் சொல்லி நடிக்க வைத்தார். அன்று அவர் சிரிப்பு நடிகையாக\nஅறிமுகப்படுத்திய வாழ்க்கைதான் மனோரமாவுக்கு கடைசிவரை நிலைத்து\nநகைச்சுவை நடிகையாக வலம் வந்த மனோரமாவை ஹீரோயினாக\nஅறிமுகப்படுத்தியவர் டி.ஆர்.சுந்தரம். தனது மாடர்ன் தியேட்டர்ஸ்\nதயாரிப்பில் அவரே இயக்கிய ‘கொஞ்சும் குமரி’ படத்தில் மனோரமாவை\nநாயகியாக்கினார். இதில் ஹீரோவாக நடித்தது ஆர்.எஸ்.மனோகர்.\nமனோரமாவை ஹீரோயினாக மக்கள் ஏற்றனர். படமும் ஓடியது. ஆனாலும்\nஒரு சில படங்களுக்கு பிறகு அவரால் கதாநாயகியாக நீடிக்க முடியவில்லை.\nமீண்டும் நகைச்சுவை வேடங்களுக்கே அழைத்தனர் .\nமனோரமா கண்ணதாசனிடம் \"எல்லாம் உங்களாலதான் . கதாநாயகியாக\nநடிக்கும் லட்சியத்தில் இருந்த என்னை நீங்கள் காமெடி நடிகையாக\nஅறிமுகப்படுத்தியதால்தான் இப்ப எல்லோரும் காமெடிக்கு கூப்பிடறாங்க\nஎன்று செல்லமாகக் கோபித்துக் கொள்ள ,\nஅந்த மகா கவிஞன் தனக்கே உரிய கள்ளமில்லாச் சிரிப்போடு மனோரமாவிடம்\n\" அட பைத்தியமே... நீ கதாநாயகியாக மட்டும் நடித்தால் பத்து வருடம்தான்\nதாக்குப் பிடிப்பாய். அதே நகைச்சுவை நடிகையாகிவிட்டால் நீ விரும்பும் வரை\nநடித்துக் கொண்டே இருப்பாய்\" . என்றார் .\nசெல்லக் கோபம் குறையாமல் \"எனக்கு சாகும்வரை கூட நடிக்க ஆசைதான் \"\nஎன்றார் மனோரமா . கவியரசர் மறுபடியும் சிரித்துக் கொண்டே \"சரி\" என்றார் .\nஅந்த சரி என்ற வார்த்தையின் ஆயுள் 55 ஆண்டுகள் நீடித்து இப்போது\nஅமரத்துவம் அடைந்து இருக்கிறது .\nடைரக்டர் கே. பாலசந்தர், \" நான் நூற்றுக்கும் மேற்பட்ட\nநட்சத்திரங்களை அறிமுகப் படுத்தியிருப்பதாகவும், கவியரசர் கண்ணதாசன்\nமனோரமாவை மட்டுமே அறிமுகப்படுத்த முடிந்தது என்றும் கூறினார். நான்\nநூறு பேர்களை அறிமுகப்படுத்தியதும், அவர் மனோரமாவை\nஅறிமுகப்படுத்தியதும் சமம். அந்த நூறு பேருக்கு சமமான திறமைசாலி\nஇந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கவிஞர் கண்ணதாசன் அமெரிக்காவிற்குப\nபோகும்போது மனோரமாவிடம்,\"யார் யாருக்கோ பாராட்டு விழா\nநடத்துகிறார்கள். உன்னைப் போன்ற நல்ல கலைஞர்களை தேடிப் பிடித்து\nவிழாக்கள் நடத்துகிறார்களா என்றால் இல்லை. நான்அமெரிக்காவில் இருந்து\nவந்ததும் உனக்கு பெரிய அளவில் ஒரு பாராட்டு விழா நடத்தப் போகிறேன்\"\nஆனால் உயிரும் உடலுமாகச் சென்ற கண்ணதாசன் குடைசாய்ந்த தங்கத்\nதேர்போல பிணமாகத்தான் இந்தியா வந்தார். இதன் பிறகு எத்தனையோ\nபேர் பாராட்டுவிழா நடத்த அனுமதி கேட்டும் மனோரமா மறுத்து விட்டார்.\nகவிமொழி இரவுக்ககாயிரம் கண���கள், ...\nகாலத்தை வென்ற கவிஞர் கண்ணாதாசன் ஆளுமை என்பதை தாண்டி,\nஅவர் ஒரு அனுபவம். தனியொரு மனிதன் வாழ்ந்து கடக்க வேண்டிய அனுபவத்தை....\nதீர்த்து கழிக்க வேண்டிய கர்மங்களை,\nபட்டும், பெற்றும் கிடைக்க வேண்டிய தெளிவை\nவெறும் வாசிப்பால் வழங்கிவிட வல்லது கவியரசு\nஎளிமையான வரிகள் என்று வார்த்தையை மட்டும் ரசித்து கடக்கிற சிக்கல் அவர் படைப்புகளுக்கு உண்டென்ற போதும். ..\nஅதன் ஆழத்தை, அர்த்தத்தை நின்று நிதானித்து கடக்க வேண்டியது வாசகனுக்கு விடப்பட்ட சவால்\nமன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே\nமரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே\nஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே அறுபதை இருபது வெல்லுமா உலகிலே ...\nஇது திரைப்படத்தில் ஒரு மகனுக்கும் தந்தைக்கும் நடக்கிற கதைச்சூழலுக்கு பொருத்தமான வரிகள் என்றபோதும்.\nஇந்த வரிகளை தனித்து படிக்கிற வேளையில்... பலவித தரிசனங்களை தர வல்ல வரிகள் இவை.\n\"மன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே; மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே\"\nஎன எந்த தளங்களை எடுத்து கொண்டாலும், அவற்றில் முந்தைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் இடையே சமகாலத்தில் நிலவும் சூழலை சூட்சுமமாக சொல்லும் வரிகள்...\nமுரண்களை பேசுவதில் முத்திரை பதித்தவர்,\nசுவை குன்றாமல், மொழியின் வளமை குறையாமல் கருத்தை ஆழமாக விதைப்பதில் வித்தகர்.\nபடித்தவன் மூடனடி என்று தொடங்கும் பாடலில்\nநேர்மையின் பக்கம் நிற்பதன் இயலாமையை சொல்ல முடிந்த அவரால் நன்னெறி வாழ்வதன் மூலம் இடையில் வரும் இடர்களை தாங்குவதன் மூலம் வெற்றிகள்\nநம் வசமே என்பதையும், அதற்கான காலமும், நேரமும், போதிய பொறுமையும் மனம் வழங்கவேண்டும் என்பதையும் உரக்க சொல்லி நம்பிக்கையை வளர ஒரு போதும் கவிஞர் தவறியதில்லை.\nமூடருக்கு மனிதர் போல முகமிருக்குதடா மோசம் நாசம் வேஷமெல்லாம் நிறைந்திருக்குதடா காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா கதவு திறந்து பறவை பாடிச் செல்லுமடா.. என்றும் சொல்லும் போதும்,\nநாம் கண் கலங்கி கவலைப்பட்டு என்னையா\nநமக்கு அதிலே ஓர் வழியில்லையா சொல்லையா\nஎன்று பாடலின் மூலம் அவர் கேள்வியெழுப்பும் போது,\nவாழ வழியில்லை என்று யாருக்கு தான் சொல்லத்தோன்றும். வாய்ப்புகள் நாலு திசையில் கொட்டி கிடப்பதையும்,\nஅதில் ஒன்றை கையிலேந்தி வெற்றியை நுகர எக்காலத்த���ருக்கும் கவிஞர் நட்டு வைத்த வைட்டமின் வரிகள்.\nசாமானியனுக்கும் கவிதை அனுபவம் சாத்தியம் என்பதை உணர்த்திய வரிகள் கவிஞருடையது....\nஇரவின் கண்ணீர் பனித்துளி என்றார் முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்\nஇயற்கை அழுதால் உலகம் செழிக்கும் மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும்\nஉவமை சுவையும் கேட்பவரின் மனதை விசாலப்படுத்துபவை.\nஅதே சமானியனுக்கு உலக இலக்கியத்தை அறிமுகம் செய்தவரும் கவிஞர் தான் எனில் அது மிகையில்லை. ..\n\"இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலுக்கு ஒன்றே ஒன்று அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று \"\nஎன்ற போது அவர் உள்நாட்டு சாத்திரங்களை மட்டுமல்ல\nநல்லறிஞர் சாத்திரங்களையும் சாமனிய இரசிகனுக்கும், வாசகனுக்கு கொண்டு சேர்த்தவர். மேல் வரிகளின் சாயல் ஆங்கில இலக்கியத்தில்\n\"பிரான்சிஸ் வில்லியம் போர்டிலியன் எழுதிய\nகவிஞர் சொல்வளம் மின்னுவதை காண முடியும்.\n\"கூட்டும் இசையும் கூற்றின் முறையும்; காட்டும் என்னிடம்\" எனும் போது\n\"எதிலும் இயங்கும் இயக்கமும் நானே \" என்ற வரிகளை கடக்கையில்\n\"அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய்\"\nஎனவும், \"ஆடும் கலையின் நாயகன் நானே\" என்ற வரியை ரசிக்கையில்\nநள்இருளில் நட்டம் பயின்றாடும் நாதனையும்\nமனம் இயல்பாகவே இணைத்து கொள்கிறது\n. ஒரு கவிதை வரியின் வெற்றி இதுவே.\nஅது பாடபெறுகிற சூழலை தாண்டி அதை\nபுதிய அனுபவங்களை பெறுவானெனில் அதுவே உயர் கவிதை.\nபோட்டிப் பாடல்களும் பாடகர்கள் போட்டியும்\nபோட்டிப் பாடல்கள் என்று திரைப்படங்களில் பலவிதமாக அமைவது உண்டு. சிறைச்சாலையில்– சன்னியாசமா, சம்சாரமா என்ற போட்டி வெடித்து, கைதிகள் தப்புவதற்கு ஒரு திரைப்பாடல் காரணமாக அமைகிறது (கணவனே கண்கண்ட தெய்வம்). சிரிப்பு நடிகர் பிரண்டு ராமசாமியின் பாட்டுக்குரலை நாம் அபூர்வமாகக் கேட்கும் பாடல் இது.\nஇதே கருத்திலான பாடல், சிரிப்புக்கும் சிந்தனைக்கும் வழிவகுக்கும் வகையில் ‘சந்திரோதயம்’ படத்தில், காசிக்குப் போகும் சன்னியாசி, என்று ஒலிக்கிறது. எம்.ஜி.ஆர்., நாகேஷ், மனோரமா ஆகியோரை வைத்துப் படமாக்கப்பட்ட மிக ரசமான வாலியின் பாடல்.\nஆணுக்கும் பெண்ணுக்கும் போட்டி என்ற கருத்தில் சில பாடல்கள் உண்டு. இந்த வகையில் அமைந்து, எப்படியும் பெண்தான் உயர்ந்தவள் என்று அழகாகக் கூறுகிற பாடல், ‘பெண்கள் இல்லாத உலகத்திலே’ (ஆடிப்பெருக்கு).\nஆணும் பெண்ணும் சண்டையிடாமல் சேர்ந்து வாழ்வதுதான் உசிதம் என்று முடிவுக்கு வரும் பாடல்களும் உண்டு. உதாரணத்திற்கு, சந்திரபாபு ஜிக்கியுடன் பாடும், ‘தில்லானா பாட்டுப் பாடிக் குள்ள தாரா’ (புதுமைப்பித்தன்).\nசில பாடல்களில் ஒன்றன் பின் ஒன்றாக வாதங்கள் முன் வைக்கப்பட்டு, அவற்றில் தலைசிறந்தது வெல்வதாக கூறப்படும்.\nஉலகத்தில் சிறந்தது எது என்ற கேள்வி எழுப்பப்பட்டு வட்டி, காதல், தாய்மை என்ற பதில்கள் பாடலில் கொடுக்கப்படுகின்றன. தாய்மைதான் உலகத்தில் சிறந்தது என்ற முடிவு கூறப்படுகிறது. ‘பட்டணத்தில் பூதம்’ என்ற படத்தில் மிக நேர்த்தியாக ஒளி வீசும் பாடல் இது. (பாடல் – கண்ணதாசன், இசை – கோவர்த்தனம்).\nஇப்படித் தமிழ் சினிமாவில் பலவித போட்டிப் பாடல்களைக் கூறலாம். ஆனால் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில், பாடல் போட்டி என்று கூறி ஒரு வித்தியாசமான சூழல் ஏற்படுகிறது. போட்டியே நடக்காமல் அரிய பாடல்களும் அவை தொடர்பான அற்புதமான விளக்கங்களும் கிடைக்கின்றன\nமதுரை மீனாட்சி கோயிலிலே மனமுருக சுந்தரேச பெருமானைப் பாடி வருபவர் பாணபத்திரர் (படத்தில் டி.ஆர். மகாலிங்கம்). ஏழ் இசையாய், இசைப்பயனாய் என்ற தேவாரத்திற்கு ஏற்ப, இசையை இறைவன் வடிவமாகவும் இசை மூலம் செய்யும் வழிபாட்டை வாழ்க்கையின் பயனாகவும் கருதுபவர் அவர்.\nநமது ஆலயங்களில் இன்றைக்கும் இசைக்கும் ஓதுவார் மூர்த்திகளைப்போன்ற பாடகர் என்று கொள்ளலாம். தெய்வத்தமிழின் இனிமையும் பண்ணிசையின் மெருகும் கலந்த பாட்டு அவருடையது.\nபக்தி மணம் கமழும் அவருடைய வாழ்க்கையும் பாட்டும் தெளிந்த நீரோடையைப் போல் சென்று கொண்டிருக்கும் போது...ஒரு நாள்....\nஹேமநாத பாகவதர் (டி.எஸ்.பாலையா) என்ற ஒரு பெரும் இசைப்புலவர் மதுரைக்குத் தன்னுடைய பரிவாரங்களுடன் வருகிறார். அவரை பாண்டிய மன்னன் வரகுணன் சிறந்த மரியாதைகளுடன் வரவேற்கிறான்.\nஹேமநாத பாகவதர் (பாலமுரளிகிருஷ்ணா குரலில்) ராஜசபையில் அற்புதமாக பாடுகிறார்.\n’ என்று பல்லவியில் அவர் கேட்கும் போது, போதாது என்று சொல்லத்தான் தோன்றுகிறது. அவருடைய குரலினிமையும் இசை வலிமையும் அப்படி.\nமாண்டு என்ற ரசனைக்கு உகந்த ராகத்தில் தொடங்கும் பாடல், எழுந்தோடி தோடி���ை தொடுகிறது. ராஜசபையில் பாடுவதால் தர்பார் ராகத்தை அழைக்கிறது. மோகனத்தை இழைக்கிறது. என் பாட்டில் தேனடா என்று கானடாவை குழைக்கிறது. அபாரம், அதிசயம், அற்புதம்.\nஇசை சக்ரவர்த்தி என்று புகழப்பட்ட ஹேமநாதரின் இசையைக் கேட்டு வரகுண பாண்டியனும் மயங்கி விடுகிறான்.\nஆனால், அழகுக்குப் பின்னே ஆபத்து ஒளிந்து கொண்டிருக்கிறது. பாண்டிய நாட்டின் இசைப் புலவர்களைப் போட்டிக்கிழுக்கிறார் ஹேமநாதர். அவர்கள் தோற்றால் பாண்டிய நாடே தனக்கு அடிமையாம். அதன் பிறகு, யாரும் பாடவே கூடாதாம். முத்தமிழுக்கு வித்திட்ட இடம் என்ற பெருமையை மாமதுரை விட்டுவிடமுடியுமா\nஇந்தத் தருணத்தில்தான், ஹேமநாதனின் அகங்காரம் பாணபத்திரனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறது.\nஹேமநாதருடன் இசைப் போட்டியில் பாணபத்திரர் ஈடுபடவேண்டும் என்ற மன்னனின் கட்டளை வருகிறது.\nபக்தி இசையில் தனது ஈடுபாட்டையும் சாஸ்திரிய இசையில் ஹேமநாதருக்கு இருக்கும் மிதமிஞ்சிய தேர்ச்சியையும் பார்க்கும் போது, பாணபத்திரருக்கு அச்சம் ஏற்படுகிறது. போட்டி எப்படி சாத்தியம் என்று பயப்படுகிறார்.\nஅவர் மனைவி திலகவதி (ஜி.சகுந்தலா) சரியான வழியைக் காட்டுகிறாள். ‘‘என்னால் எப்படிப் பாட முடியும், என்னால் எப்படிப் பாட முடியும் என்று சொல்கிறீர்கள். ஆனால், ‘நான்’, ‘எனது’ என்ற வார்த்தைகளே நமக்கு எதற்கு நமக்கெல்லாம் மேலே ஒருவர் இருந்துகொண்டல்லவா நம்மை வாழவைக்கிறார் நமக்கெல்லாம் மேலே ஒருவர் இருந்துகொண்டல்லவா நம்மை வாழவைக்கிறார் அவரிடம் சென்று தாங்கள் முறையிட வேண்டியது தானே அவரிடம் சென்று தாங்கள் முறையிட வேண்டியது தானே’’ என்று அவள் கூறுகிறாள்.\nஇதுதான், சுந்தரேசரிடம் பாணபத்திரர் முறையிடும், ‘இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை’ என்ற அற்புதமான பாடலுக்கு வழிவகுக்கிறது.\nபிரபல எஸ்.ஜி. கிட்டப்பாவின் வழியிலே வந்து, நாற்பது ஆண்டுகள் கோலோச்சிய டி.ஆர். மகாலிங்கம் பாடிய மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றாக ‘இசைத்தமிழ்’ பாடல் அமைகிறது. ஓர் உயர்ந்த மனிதன், ஊருக்காகப் படும் கவலை பாடல் வரியிலும், மெட்டமைப்பிலும் உன்னதமாக வெளிப்படுகிறது.\nபீம்பிளாஸ் ராகத்தில் அமைந்த பாடல், சோதனையான காலத்தில் கடவுளின் திருவடியில் சரணடையும் தன்மையைக் காட்டுகிறது.\nஇதற்கு சிவபெருமான் எப்படி அருள் செய்வார் அதுதான் திருவிளையாடல் புராணத்தில் வரும் விறகு விற்ற படலம் என்ற தலைப்பு. சிவாஜி விறகு விற்கும் சிவபெருமானாக வந்து, ‘பார்த்தா பசுமரம்’ என்று தெருவிலே பாமரரையும் கவரும் வகையில் பாடுகிறார்.\nஅதன் பிறகு, ஹேமநாதன் வீட்டுத் திண்ணையில் படுத்து, முதலில் குறட்டை விடுவதுபோல் சத்தம் செய்து, பிறகு ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்று இசைக்கிறார் (டி.எம்.எஸ். குரலில்).\nஉச்சத்தில் எடுத்து, ஓங்கிய குரலில் தொடுத்து, ஸ்வரக் கலவைகளை அள்ளித்தெளிக்கும் பாடல். டி.எம்.எஸ்ஸின் நாதத்திலும் சிவாஜியின் நடிப்பிலும் வெளிவரும் பாடல், மனதைக் கவரத்தான் செய்கிறது. அது மட்டும் இல்லாமல், அசையும் பொருள் நிற்கச் செய்யும் பாடல் என்று முன்வைக்கப்படுகிறது.\nயார் இந்தப் பாடலை பாடியது என்று ஹேமநாதர் கேட்கும் போது, பாணபத்திரரால் தேறாது என்று நிராகரிக்கப்பட்ட சீடன், சும்மா கத்தினேன் என்கிறான் விறகுவெட்டி\nவேண்டாம் என்று நீக்கிய சீடனே இப்படி என்றால், பாணபத்திரரின் இசை வல்லமை எப்படியோ என்று பயந்த ஹேமநாதர், தோல்வியை எழுதிவைத்துவிட்டு இரவோடு இரவாக ஓடிவிடுகிறார்\nஇந்த வகையில், பாட்டுப் போட்டி தொடர்பாக ‘திருவிளையாட’லில் நான்கு பாடல்கள் வருகின்றன. அவற்றின் வண்ணமும் வடிவமும் வெவ்வேறு. ஆனால் ஒவ்வொன்றும் தனிவிதத்தில் ஒளிவீசும் மணியாகத் திகழ்கிறது.\nஉயர்ந்த கர்நாடக சங்கீத வித்வான், எல்லோரும் ரசிக்கும் வகையில் தொடுக்கும் அருமையான பாடலாக ‘ஒரு நாள் போதுமா’ அமைகிறது.\nஇத்தகைய மேதையிடமா நான் போட்டியிடுவது என்று இறைவினிடம் சரண் புகும் பாடலாக, ‘இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை’ உள்ளது. ஒரு பக்திப் பாடகனின் உணர்ச்சிப் பெருக்கைத் தேக்கி வைக்கிறது.\nசிவபெருமான் விறகு விற்கும் போது பாடுவதாக அமைந்த ‘பார்த்தா பசுமரம்’ சாதாரணர்களும் ரசிக்கக்கூடிய துள்ளல் பாணியில் அமைந்தது. அதே சமயம் வாழ்க்கையின் நிலையாமையை விளையாட்டாகக் கூறி மனிதனின் ஆணவத்தை அகற்றுகிறது.\n‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலோ, சிவபெருமானே இசையில் திளைத்து வெளியிடுவதாக உள்ளது. பறைசாற்றுதலுக்கு உரிய கவுரி மனோகரி ராகத்தில் கம்பீரமாக ஒலிக்கிறது. முன் வைக்கப்படும் தெய்வத்தன்மையை உயர்த்திக் காட்டுவதில் அது வெற்றியடைகிறது.\nபோட்டி இல்லாமலேயே இப்படிப் பலவிதமாக வெளிவரும் சிறந்த பாடல்களின் வண்ணங்கள் நமக்கு ஒன்றைப் புலப்படுத்துகின்றன. மற்றவர்களோடு போட்டியிடுவதை நிறுத்திவிட்டு, தன்னோடு தானே போட்டியிட்டு தன்னை உயர்த்திக் கொண்டால், ஒவ்வொருவருடைய பாடலும் ஒவ்வொரு விதத்தில் வெற்றி பெறும்.\nஉன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா\nசினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.\n‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா\nஎன்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.\nஎம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…\n‘தேக்கு மரம் உடலைத் தந்தது\nசின்ன யானை நடையைத் தந்தது\nபூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது\nஇந்த வரிகளை படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.\nஎம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.\n''பஸ்ஸில் பிறந்தவன் இந்தக் கண்ணதாசன்\nபுதுக்கோட்டையிலிருந்து 'திருமகள்' என்னும் ஓர் இலக்கியப் பத்திரிகை வெளிவந்துகொண்டு இருந்தது. மாதம் இருமுறை வெளிவந்த அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர், பதினேழே வயதான ஓர் இளைஞர்.\nஅவர் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியரானதே ஒரு கதை. அந்தப் பத்திரிகைக்கு விளம்பரம் சேகரிக்கும் வேலையில் போய்ச் சேர்ந்தார் அவர். ஒருநாள், பத்திரிகை ஆசிரியர் லீவில் இருந்தார். முதலாளி விளம்பர அதிகாரியைக் கூப்பிட்டு, ஏதாவது எழுதுமாறு பணித்தார். எழுத்து தாகம் கொண்ட அந்த இளைஞர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஐ.என்.ஏ. படையைப் பற்றி அருமையான ஒரு தலையங்கம் தீட்டிவிட்டார். அது முதலாளிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அன்றே அவரைத் தம் பத்திரிகைக்கு ஆசிரியராக ஆக்கிவிட்டார். அந்த இளைஞரின் பெயர் முத்தையா.\nஇப்போது அவர் பெயர் முத்தையா அல்ல; கண்ணதாசன்.\nராமநாதபுரம் ஜில்லாவில் உள்ள சிறுகூட���் பட்டியில், தந்தைக்கு எட்டாவது பிள்ளையாகப் பிறந்த முத்தையா, எட்டாவது வரைதான் படித் தார். இவரது உடன்பிறந்தவர்கள் ஆறு சகோதரி கள், மூன்று சகோதரர்கள். படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன், கண்ணதாசனின் தமையன்.\n''பள்ளிக்கூடத்தை விட்டவுடன் அஜாக்ஸ் ஒர்க்ஸில் 'டெஸ்பாட்சிங் பாயா'கப் பணியாற்றி வந்தேன். வாரம் ஐந்து ரூபாய் கூலி. என் அண்ணா, ஏ.எல்.எஸ். அங்கே பிரதம காஷியர். சின்ன வயதிலிருந்தே எனக்கு எழுத்து தாகம் உண்டு. அஜாக்ஸ் கம்பெனியிலேயே உட்கார்ந்துகொண்டு கதை எழுதுவேன். 'கிரகலட்சுமி' என்ற பத்திரிகையில் 'நிலவொளியிலே' என்ற தலைப்பில் எழுதிய கதைதான் என் முதல் கதை.\nஅஜாக்ஸ் ஸ்தாபனத்தில் வேலை பிடிக்காமல் விட்ட பிறகு, சில காலம் எந்த வேலையும் செய்யவில்லை நான். பட்டினத்தார் சமாதியில் போய் உட் கார்ந்திருப்பேன். அங்கேயேதான் தூக்க மும். அதன் பிறகுதான் திருமகள் பத்திரி கையின் ஆசிரியரானேன். ஆனால், அதிலும் ஓராண்டுக் காலம்தான் நீடித் தேன். பின்னர் சென்னைக்கு வந்து 'திரை ஒலி' என்ற பத்திரிகையில் சில காலம் இருந்தேன். அதன் பின், மாடர்ன் தியேட்டர்ஸார் நடத்திய சண்டமாருதம் பத்திரிகைக்குப் போனேன். சண்டமாரு தம் சரியாக நடக்கவில்லை. பத்திரிகையை நிறுத்திவிட்டார்கள். அவர்களுடைய கதை இலாகாவில் என்னை எடுத்துக் கொண்டார்கள். இப்படித்தான் இலக் கிய உலகிலிருந்து சினிமா உலகுக்கு நான் வந்தேன்.''\nஇன்று தமிழ்நாட்டில் பிரபல கவிஞ ராக விளங்கி வரும் கண்ணதாசன், அந்தக் காலத்தில் அதிகமாக எழுதியது கதைகள்தான். கவிதை இரண்டாம் பட்சம்தான். மாடர்ன் தியேட்டர்ஸில் இவர் கதைகள்தான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.\n''நீங்கள் முதன்முதலில் பாட்டு எழுதிய படம் எது\n''டைரக்டர் ராம்நாத். அவர்தான் என்னை ஏற்றுக்கொண்டார். ஜூபிட ரின் 'கன்னியின் காதலி'யில் ஆறு பாட்டு என்னுடையது. 'கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என்பதுதான் என் முதல் பாட்டு\n'கண்ணதாசன்' பஸ்ஸில் பிறந்தவர். ஆமாம் திருமகள் பத்திரிகைக்குக் கடிதம் எடுத்துக்கொண்டு போகிறபோது, தம்மை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது என்று புரியாமல் குழம்பினார் அவர்.\n''வெறும் முத்தையா என்றால் மதிப்பிருக்காது என்று தோன்றியது. கவிஞன் என்பவனுக்கு ஒரு தனிப் பெயர், 'கவிதைப் பெயர்' தேவை என்று பட���டது. பஸ்ஸில் போகும் போது யோசித்தேன். எட் டாவது மகன் கண்ணன். நானும் எட்டாவது மகன். ஏன் கண்ணன் என்றே வைத்துக்கொள்ளக்கூடாது அது, நல்ல பெயர்தான். ஆனால், வெறும் கண்ணனா அது, நல்ல பெயர்தான். ஆனால், வெறும் கண்ணனா அந்தக் காலத்தில் பிரபல மான கவிஞர்கள் எல்லோ ரும் ஏதாவது தாசனாகவே இருந்தார்கள் - பாரதி தாசன், கம்பதாசன்... அவ்வளவுதான் அந்தக் காலத்தில் பிரபல மான கவிஞர்கள் எல்லோ ரும் ஏதாவது தாசனாகவே இருந்தார்கள் - பாரதி தாசன், கம்பதாசன்... அவ்வளவுதான்\nகல்லக்குடி போராட்டத்தில் சிறை சென்றுள்ள கண்ணதாசன், சிறைச்சாலை யிலிருந்தே திரைப்படத்துக் குக் கதை எழுதித் தந்திருக் கிறார். அப்படி அவர் எழுதி வெளிவந்த படம் தான், 'இல்லறஜோதி'.\n1954 வரை கவிஞராகவும், அரசியல்வாதியாகவும் மட்டுமே இருந்த கவிஞர், 'தென்றல்' பத்திரிகை மூலம் தமிழ் மக்களுக்குப் பத்திரிகை ஆசிரியராக அறிமுகம் ஆனார்.\nஅரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி போட்டவர், சினிமாத் துறையில் முழு மூச்சுடன் இறங்கினார். சொந்தமாகப் படம் தயாரித்தார். முதல் படம் 'மாலை யிட்ட மங்கை' நல்ல வெற்றி தந்தது. தொடர்ந்து பல படங்கள். சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் எல்லாம் தோல்விகள்.\n''இது ஒரு தொழிலே இல்லை. மற்ற தொழிலில் சம்பளம் கொடுப்பவன் முதலாளி, சம்பளம் வாங்குபவன் தொழிலாளி; இதில் நேர்மாறு. இந்த அவல நிலைக்குக் காரணம் ஜனங்கள் தான். நட்சத்திர மோகம் குறைந்தால்தான் சினிமாத் தொழில் உருப்படும்\nஇவரே எழுதியதில் இவருக்கு மிகவும் பிடித்த சினிமாப்பாட்டு - 'போனால் போகட்டும் போடா\n''அமெரிக்கா போவ தற்குச் சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் இசையமைப்பில் நான்கு பாடல்கள் எழுதித் தருவதாக ஒப்புக்கொண்டிருந்தார் கவிஞர். பிரசாத் ஸ்டூடியோ வில் அவர் மூன்று பாடல் கள் எழுதி முடித்த பிறகு கிளம்பிவிட்டார். காரில் திரும்பிக்கொண்டிருந்த அவர், 'இளையராஜா கொடுத்து வச்சவன். ஏன்னா, அமெரிக்கா போய்த் திரும்பினப்புறம் நான் பாட்டு எழுதமாட் டேன்' என்று கூறினார். கவிஞர் அமெரிக்காவிலி ருந்து திரும்பி வரவும் இல்லை; கவிதை எழுதித் தரவும் இல்லை\n- கவிஞர் கண்ணதாசனுக்கு நடைபெற்ற அஞ்சலியில் அவரது செயலாளர் இராம.கண்ணப்பன்\nபாட்டெழுத இசைக் குழுவினரின் மத்தியில் அமர்ந் தாலும் சரி; கவிதை, கதை, கட்டுரை எழுத தனிமையில் அமர்ந���தாலும் சரி; கவியரசர் புறச்சூழல்களையும் தன்னையுமே மறந்து போவார், அவ்வேளைகளில் எந்தச் சூழலுக்கு எழுத வேண்டுமோ அந்தச் சூழலில் ஆட்பட்டு கதாபாத்திரமாகவே மாறி விடுவார்.\nஅட்டணைக் காலிட்டு, வலது கரத்தை உயர்த்தி ' சின்முத்திரை பிடித்தவாறு கவியரசர் திருவாய் மலர்ந்து மளமளவென்று சொல்லத் தொடங்கினால், அந்த வேகம் காண்போரை மலைக்கச் செய்யும். எழுதி மனப்பாடம் செய்து கொண்டு ஒப்புவிக்கிறாரோ என்று எண்ண வைக்கும். இது எப்படிச் சாத்தியம் என்று வியக்கத் தோன்றும்.\nஏன் அவரேகூட சில சமயங்களில் பிரமிப்படைந் திருக்கிறார்.\nஇது குறித்து அவரிடம் சிலர் வினவியபோது, தான் கல்லாதான் பெற்ற கருந்தனம்'' என்று பணிவோடும் மிகுந்த பரவசத்தோடும் பதிலிறுத்தார்.\nஎட்டாவது வகுப்புக் கல்வியறிவே உள்ள என்னால் இவ்வளவு எழுதிக் குவிக்க முடிகிறது. பேரும், புகழும் பெற முடிகிறதென்றால் அதற்குக் காரணம் என் அன்னை மலையரசிதான். நான் எதை எழுதுகிறபோதும் அதை தான் எழுதுவதாக எனக்குத் தோன்றுவதில்லை. மாறாக ஒரு சக்தி என் உள்ளிருந்து என்னை இயக்குவதாகவே உணருகிறேன். அந்த உள்ளொளியே அன்னை மலையரசி” என்றார்.\nபாரதி பற்றி கவியரசர் கண்ணதாசன்\n“பாரதியோடு பலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும்.\nஎன் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்ட செயற்கைப் பாடல்களும் உண்டு.\nபாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக் கவிஞன்..”\nஇப்படி மனம் திறந்து பாரதியை பாராட்டியவர் கண்ணதாசன் …\nஇதோ..இன்னும் கூட பாரதி பற்றி கண்ணதாசன்…\n“இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள் இரசிக்கிறார்கள்; பாடுகிறார்கள். அதைக் கண்ணால் பார்க்கும்போதும், காதால் கேட்கும்போதும் எனக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஅதனால் மேலும் மேலும் நான் எழுதுகிறேன். அந்த வாய்ப்பே இல்லாமற் போனவன் பாரதி. தன் கவிதையை யார் இரசிக்கிறார்கள் என்று தெரியாமலேயே அவன் பாடினான்..\n“காலம் எப்படி வரவேற்கும்; யார் எப்படி இரசிப்பார்கள்” என்பது தெரியாமலேயே தனக்குத் தோன்றியதை எல்லாம் பாடினான். அதனால் எந்தக் கவிதையைப் பாடினாலும் தேன் வந்து பாய்கிறது காதுகளில்.\nஒரு ஜாதிக்கு, ஒரு மதத்துக்கு உரியவனல்ல;\nஅவன் வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு தாகூருக்குப் போயிருக்காது.\nஅதன் மூலம் பாரதத்தை நீ கொண்டாடுகிறாய்,\nபாரதியைக் கொண்டாடாதவனுக்குத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள அருகதை இல்லை.”\nகவிஞர் கண்ணதாசன்- செப்டம்பர் 1978]\nகவிமொழி இரவுக்ககாயிரம் கண்கள், ...\nபோட்டிப் பாடல்களும் பாடகர்கள் போட்டியும்\nஉன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா\n''பஸ்ஸில் பிறந்தவன் இந்தக் கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/government-school-admission-started/", "date_download": "2021-09-23T12:49:59Z", "digest": "sha1:2H2MP6DVS5YDISJC4RVWSX6WHT66IE5N", "length": 8664, "nlines": 124, "source_domain": "tamilnirubar.com", "title": "அரசு பள்ளிகளில் சேர விருப்பமா.. ஓடி வாங்க.. ஓடி வாங்க... | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஅரசு பள்ளிகளில் சேர விருப்பமா.. ஓடி வாங்க.. ஓடி வாங்க…\nஅரசு பள்ளிகளில் சேர விருப்பமா.. ஓடி வாங்க.. ஓடி வாங்க…\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தொலைக்காட்சி வாயிலாக அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.\nதனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு திங்கள்கிழமை முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார்.\nஇதன்படி தமிழகம் முழுவதும் செயல்படும் அரசு பள்ளிகளில் திங்கள்கிழமை மாணவர் சேர்க்கை தொடங்கியது. சென்னையின் பல்வேறு அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர், பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.\nதொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற்றது. அதேநேரம் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதேபோல நடுநிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு சேர்க்கை நடைபெற்றது. 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nஉயர்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. அரசு பள்ளிகளில் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.கொரோனா வைரஸால் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியால் தனியார் பள்ளிகளில் இந்�� ஆண்டு மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ளது.\nஎனவே அரசு பள்ளிகளில் மாணவர்கள சேர்க்கை கணிசமாக அதிகரிக்கும். வழக்கத்தைவிட 2 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவார்கள் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் 5,890 பேருக்கு கொரோனா.. 120 பேர் பலி…\nவாக்காளர் பட்டியல் திருத்தம் நவ. 16-ல் தொடக்கம்.. ஜன. 15-ல் இறுதி வாக்காளர் பட்டியல்\nபியூட்டி பார்லர்களில் இதுவெல்லாம் நடக்குமா – குடும்பத் தகராறில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் September 15, 2021\nசென்னையில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் September 14, 2021\nபோலீஸாருக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் – 60 அறிவிப்புகளின் முழுவிவரங்கள் September 13, 2021\nசென்னையில் போதை மாத்திரை நெட்வொர்க் சிக்கிய பின்னணி September 9, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-news?id=1825", "date_download": "2021-09-23T12:49:53Z", "digest": "sha1:XVOCDQLMCNXAVHSGVDK36E6F5SLD4DFC", "length": 24436, "nlines": 381, "source_domain": "tamilpoonga.com", "title": "எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பான அறிவிப்பு ", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் வெற்றி திரைப்படம் இந்தியில் ரீமேக்காகிறது\nவிஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 96 திரை\nஅண்ணாத்த படத்தின் மீது கோபமாக இருக்கும் நயன்தாரா\nவசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வெறும் 25 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்த ரஜின\nஇளம் நடிகை தன் காதலருடன் விபத்தில் மரணம்\nமராத்திய நடிகையான ஈஸ்வரி தேஷ்பாண்டே கார் விபத்தில் சிக்கி இன்று காலை உயிரிழந்துள்ளார்.கோவாவின் அர்போரா பகுதியில் தனது காதலருடன் காரில் சென்றுள்ளார் ஈஷ\nபிக்பாஸ் தொடங்கப்போவதால் தேன்மொழி பி.ஏ சீரியல் முடியப்போகிறது\nவிஜய் டிவியை பொறுத்தவரை நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இப்போதெல்லாம் காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்புக\nசர்ச்சையில் சிக்கும் யோகிபாபு படம்\nயோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ\nரம்யா பாண்டியனின் வாழ்க்கையே மாற்றிய அந்தப் புகைப்படம்\n2015-ல் வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன்பிறகு ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக\nரெய்டு குறித்து மெளனம் களைத்த சோனு சூட்\nஇந்தி வில்லன் நடிகரான சோனு சூட் தமிழில் ஒஸ்தி, அருந்ததீ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களு\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை திடீர் மரணம்\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய்\nபணிகளை சிறப்பாக செய்வதில் உங்களுக்கு நிகர் இல்லை என கார்த்தியை புகழ்ந்த நடிகர்\nமணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி ஒரு சரித்திர\nமாமனார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் மருமகள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்களை சலிப்படையாமல் கொண்டு செல்லும் பொறுப்பு அந்தந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களையே சேரும். அப்படியாக சில தொகுப்பாளர்கள் மக்\nதனது கனவு படத்தை முடித்தார் மணிரத்னம்\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் தற்போது அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக\nதாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்\nஅஜித் சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி\nSri Lanka News எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பான அறிவிப்பு\nஎரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பான அறிவிப்பு\nஇலங்கையில் எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅதிகபட்ச சில்லறை விலை நேற்று (25) முதல் நடைமுறைக்கு வரும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை குறித்த வர்த்தமானி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.\nஅதன்படி, எல்.பி.ஜி 18 லிட்டர் அல்லது 9.6 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை 1,150 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும், விலைகளை மாவட்ட அளவில் மாற்றலாம் எனவும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகபட்ச சில்லறை விலை 1,150 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகளுத்துறை மாவட்டத்தில் ஒரு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை ரூ .1,158 ஆகவும், காலி மாவட்டத்தில் ரூ .1,181 ஆகவும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலையான 1,259 ரூபா யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநுகர்வோர் விவகார அதிகார சபை வழங்கிய வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படாத நிலையங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தேர்தலில் தலைவராக திரு. செல்வேந்திரன் தெரிவு இது குறித்து எம்.கே சிவாஜிலிங்கம் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் தியாகி திலீபனுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.\nலைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 100 குடும்பங்களிற்கு உலருணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை என்று இந்த அரசாங்கம் நினைக்காது விடுகின்றதோ அன்றுதான் நிம்மதி - என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா தெரிவித்துள்ளார்.\nதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்\nஐ.நா 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை\nகொரோனா தொடர்பான ஆலோசனைகளுக்கு 247 ஐ அழைக்கவும்\nபிரதமரின் சர்வதேச சைகை மொழி தின செய்தி\nதற்போதைய நெருக்கடி நிலையை புரிந்து கொள்ளுமாறு வேண்டுகோள்\nதமிழக தயாரிப்புகள் என்ற நிலை உருவாக வேண்டும் – ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரசாரம்\nஒரே நாளில் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2¾ கோடி\nசெல்பி மோகத்தால் நான்கு பேர் பலி\nசாலையோரம் உணவகத்தில் உணவு அருந்திய பிரேசில் அதிபர்\nகனடாவில் மூன்றாவது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின��� ட்ரூடோ\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம்\nமுல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.\nபொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nகிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்\nஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்\nவடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மைக்கு விரைவில் தீர்வு காணப்படும் - டலஸ்\nவிகிதாசார தேர்தல் முறைமையை மாற்றுவதை ஏற்கவே முடியாது\nஅரசாங்கம் சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் வரவேற்கத்தக்கது\nஅரசாங்கத்திடம் சாணக்கியன் விடுத்துள்ள கோரிக்கை\nமூன்றாவது முறையாகப் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nவாட்ஸ்அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவாக அதிகரிப்பு\nதியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nஆறு வயது சிறுமி பலாத்காரக் கொலை வழக்கில் திருப்பம்\nபிஸ்கெட் பேக்குகளால் சிவலிங்கம் உருவாக்கிய பெண்\nசாலையின் நடுவே நடனமாடிய பெண் மீது வழக்கு\nபொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை\nதிருமண மண்டபத்தில் வெடித்த மின்சாரப் பெட்டி - மணமகளுக்கு மயக்கம், தந்தைக்கு நெஞ்சுவலி\nஉயிரிழந்த 10 பேரும் அப்பாவி மக்கள் – ஒப்புக்கொண்ட அமெரிக்கா\n18 கோடியில் 250 கிலோ எடையுள்ள ஆடை\nஅடுத்த ஆண்டு வரை வீட்டிலிருந்தபடியே பணிபுரியலாம் - கூகுள்\nஓ. பன்னீர்செல்வம் மனைவி காலமானார் – அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதுணுக்காய் தென்னியன்குளம் கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மை பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்\nஇரணைதீவிற்கான பொதுப் போக்குவரத்து படகுச் சேவை இதுவரை ஏற்படுத்தப்படாமையினால் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதாஜ்மஹாலை இரவிலும் கண்டு ரசிக்கலாம் – அனுமதி அறிவிப்பு\nபரபரப்பான சாலையில் ரிக்சாவில் சென்ற பெண்ணை முத்தமிட்ட கொடுமை\nஇலங்கை - குவைத் வணிக விமான சேவை மீண்டும் ஆரம்பம்\nகத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டியது\nகுளவிக்கொட்டுக்கு இலக்காகி 24 மாணவர்கள் வைத்தியசாலையில்\nகிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு கொரோனா தொற்று\n24 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udhayanews.com/how-many-foundation-stones-have-been-laid-across-tamil-nadu-stalins-question/", "date_download": "2021-09-23T12:26:12Z", "digest": "sha1:RXZZIQPJUO4DJ64LHLXABW2P5ZMCGCFY", "length": 6288, "nlines": 114, "source_domain": "udhayanews.com", "title": "தமிழகத்தில் பல பணிகள் அடிக்கல்லோடு நிற்கிறது ஏன்? ஸ்டாலின் கேள்வி - Udhaya News", "raw_content": "\nதமிழகத்தில் பல பணிகள் அடிக்கல்லோடு நிற்கிறது ஏன்\nதமிழகத்தில் பல பணிகள் அடிக்கல்லோடு நிற்கிறது ஏன்\nதமிழகம் முழுவதும் அடிக்கல்லோடு நிறுத்தப்பட்ட பணிகள் எத்தனை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.\nஇது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: கிராமசபைக் கூட்டத்திற்காகச் சென்றிருந்த குண்ணம் ஊராட்சியில் விளையாட்டு மைதானத்திற்கு நிதி ஒதுக்கி, அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள்.அதன் பிறகு எதுவுமில்லை. தமிழகம் முழுவதும் அடிக்கல்லோடு நிறுத்தப்பட்ட பணிகள் எத்தனை ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு\nகொரோனா எதிரொலி: ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஒத்திவைப்பு\nதேவையற்ற உணவு பழக்கங்களே நோய்களுக்கு காரணம்: கலெக்டர்\nஇளவரசி, சுதாகரன் சொத்துகள் அரசுடமையாகின – தஞ்சை ஆட்சியர்\n9 மாதங்கள் கழித்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி\nகாவல்துறை, சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் – தமிழக அரசு\nவேல் யாத்திரை மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது: எல் முருகன்\nதமிழ்நாடு வளர சூழல் மண்டலங்களை மறு உருவாக்கம் செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் மீத்தேன் ஷேல் கேஸ் எடுக்க அனுமதி இல்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு\nசென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை\nநாளை முதல் மளிகைப் பொ���ுள்கள் விற்பனைக்கு அனுமதி\nசிறந்த உணவும், சிறந்த விந்தணுவும்\nதங்கம் விலை சவரனுக்கு 40 குறைவு\nஆன்லைன் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் தீட்சிதர்கள் போராட்டம்\nஅரேதா பிராங்க்ளின் எனக்கு இன்ஸ்பிரேஷன் – ஜெனிபர் ஹட்சன்\nரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ\nஅன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்\nUdhaya News உங்கள் செல்போனில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2021/02/blog-post_86.html", "date_download": "2021-09-23T12:10:20Z", "digest": "sha1:5WLXV565RKQNBV6FIUUFTW6UCVGYSQAG", "length": 10678, "nlines": 164, "source_domain": "www.thamizhkadal.com", "title": "அரசு பள்ளி மாணவருக்கு ஷூ : அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome பொதுச் செய்திகள் அரசு பள்ளி மாணவருக்கு ஷூ : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஅரசு பள்ளி மாணவருக்கு ஷூ : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nதமிழகத்தில், 75 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.திருப்பூரில், 6 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதில், முதலிபாளையம் துவக்க பள்ளி நடுநிலை பள்ளியாகவும், மங்கலம் நடுநிலைப்பள்ளி உயர்நிலையாகவும், பெருமாநல்லுார் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.அமைச்சர் செங்கோட்டையன், பேசுகையில், ''திருப்பூர் அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பிற மாநிலங்கள் வியக்கும் அளவுக்கு தமிழக கல்வித்துறை பல திட்டங்களை கொண்டுவந்துள்ளது.\nகுறிப்பாக, 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மூலம், 435 அரசு பள்ளி மாணவ, மாணவியர் மருத்துவ கல்வி பயின்று வருகின்றனர். அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் செருப்புக்கு பதில்,ஷூ வழங்கப்படும்.ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 'டேப்' வழங்கப்பட உள்ளது. வரும் காலங்களில் கரும்பலகை இல்லாதவாறு அனைத்து வகுப்புகளுக்கு 'ஸ்மார்ட் ப��ர்டு' வழங்கப்படும். தனியார் பள்ளிக்கு இனணயாக சீருடை வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.அமைச்சர் ராதாகிருஷ்ணன் குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கினார். எம்.எல்.ஏ.,கள் நடராஜன், விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சொர்ணாம்பாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர்கள் நரேந்திரன், சிவகுமார், பழனிசாமி, நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nகிழே உள்ள தலைப்பை தொடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/mohammad-hasan-to-lead-new-taliban-government/", "date_download": "2021-09-23T11:58:16Z", "digest": "sha1:PWV4ZQH322L45GKM3PEV6MC5PT2R4LSU", "length": 8469, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆப்கானிஸ்தான் தலைவராக முகமது ஹசன் நியமனம் - TopTamilNews", "raw_content": "\nHome உலகம் ஆப்கானிஸ்தான் தலைவராக முகமது ஹசன் நியமனம்\nஆப்கானிஸ்தான் தலைவராக முகமது ஹசன் நியமனம்\nஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றிய தாலிபான்கள், இன்னும் அதிகாரப்பூர்வமாக ஆட்சி அமைக்கவில்லை. ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களையும் தாலிபான்கள் வசம் சென்றது. தாலிபான் அமைப்பின் கொடி, பஞ்ச்ஷீர் தலைநகரிலும் ஏற்றப்பட்டுள்ளது. ஆட்சி அமைப்பதில் பெருந்தலைகளுக்குள் அதிகார மோதல் ஏற்பட்டதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இதனை தாலிபான்கள் தரப்பு திட்டவட்டமாக மறுத்தது. ஆட்சி அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுவருவதாக தாலிபான்கள் அறிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசின் புதிய தலைவராக முகமது ஹசன் என தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அரசின் துணை தலைவராக அப்துல் கனி பாரதார் செயல்படுவார் என்றும் உள்துறை அமைச்சராக சிராஜ்தீன் ஹக்கானி செயல்படுவார் என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சராக யாகூப் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி\nஉள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...\nகுளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் ப���திப்பு\nகுளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி...\nஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல்\nஈரோடு ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி காலி பதவிகளுக்கு 106 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.ஈரோடு...\n“10 நாட்களில் இவ்வளவு கொலைகளா; தனி கவனம் செலுத்துங்கள் ஸ்டாலின்” – ஓபிஎஸ் எச்சரிக்கை\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒரு மாநிலத்தில்‌ பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில்‌, அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்‌. மாறாக, சட்டம்‌- ஒழுங்குப்‌ பிரச்சினைகளால்‌ பொது அமைதிக்குக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/fish-fry-prawn-masala-chicken-chops-crab-masala-spicy-weekend-recipes", "date_download": "2021-09-23T11:55:03Z", "digest": "sha1:L2Z5NPO3TB6TXRO4FXL2TNCYVWBRDFN5", "length": 23375, "nlines": 316, "source_domain": "www.vikatan.com", "title": "விரால் மீன் ரோஸ்ட் | இறால் மசால் | நாட்டுக்கோழி சாப்ஸ் | நண்டு மசால் - கார சார வீக் எண்ட் ரெசிப்பீஸ் | fish fry - prawn masala - chicken chops - crab masala - spicy weekend recipes - Vikatan", "raw_content": "\nவெஜ் பரோட்டா சிப்ஸ் | டபுள் டெக்கர் தோசை | ஸ்பைரல் பொட்டேட்டோ - வெரைட்டியான வீக் எண்ட் ரெசிப்பீஸ்\nவிநாயகர் சதுர்த்தி: வீட்டில் செய்ய 13 வகையான கொழுக்கட்டை ரெசிப்பீஸ் இதோ\nபிரவுன் ரைஸ் போமகிரனேட் மூஸ் | காஷ்மீரி பிர்னி | சாக்லேட் சூஃப்ளே - வீக் எண்ட் ரெசிப்பீஸ்\nபாரம்பர்ய மைசூர் பாக் செய்வது எப்படி\nபனீர் பாயசம் | மிர்ச்சி பனீர் | பனீர் பெப்பர் ஃப்ரை - பனீர் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்\nபாலக்காடு சாம்பார் | மீன் மொய்லி | செம்மீன் மசாலா ஃப்ரை - ஓணம் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்\nசமையல் சந்தேகங்கள் - 19\nவெஜ் பரோட்டா சிப்ஸ் | டபுள் டெக்கர் தோசை | ஸ்பைரல் பொட்டேட்டோ - வெரைட்டியான வீக் எண்ட் ரெசிப்பீஸ்\nவிநாயகர் சதுர்த்தி: வீட்டில் செய்ய 13 வகையான கொழுக்கட்டை ரெசிப்பீஸ் இதோ\nபிரவுன் ரைஸ் போமகிரனேட் மூஸ் | காஷ்மீரி பிர்னி | சாக்லேட் சூஃப்ளே - வீக் எண்ட் ரெசிப்பீஸ்\nபாரம்பர்ய மைசூர் பாக் செய்வது எப்படி\nபனீர் பாயசம் | மிர்ச்சி பனீர் | பனீர��� பெப்பர் ஃப்ரை - பனீர் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்\nபாலக்காடு சாம்பார் | மீன் மொய்லி | செம்மீன் மசாலா ஃப்ரை - ஓணம் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்\nசமையல் சந்தேகங்கள் - 19\nவிரால் மீன் ரோஸ்ட் | இறால் மசால் | நாட்டுக்கோழி சாப்ஸ் | நண்டு மசால் - கார சார வீக் எண்ட் ரெசிப்பீஸ்\nகொரோனா வந்தாலும் வந்தது... பலரும் வெளியில் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டார்கள். அசைவ ஹோட்டல் ருசியில் வீட்டிலேயே இந்த வார வீக் எண்டுக்கு விதம் விதமாக விருந்து சமைத்துச் சாப்பிடுங்களேன்...\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nகொரோனா வந்தாலும் வந்தது... பலரும் வெளியில் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டார்கள். கல்யாணங்கள், விசேஷங்களில் விருந்து சாப்பிடுவதும் வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், நாக்கு செத்துப் போயிருக்கிறது பலருக்கும். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் காரசாரமான இந்த ரெசிப்பீஸ்... அசைவ ஹோட்டல் ருசியில் வீட்டிலேயே இந்த வார வீக் எண்டுக்கு விதம் விதமாக விருந்து சமைத்துச் சாப்பிடுங்களேன்...\nவிரால் மீன் - ஒரு கிலோ\nபூண்டு - 30 கிராம்\nஇஞ்சி - 10 கிராம்\nபச்சை மிளகாய் - 3\nகறிவேப்பிலை - 15 கிராம்\nகொத்தமல்லித்தழை - 5 கிராம்\nமஞ்சள்தூள் - 5 கிராம்\nமிளகு - 15 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nமிளகாய்த்தூள் - 20 கிராம்\nஎலுமிச்சைப்பழம் - அரை பழம் (சாறு எடுக்கவும்)\nகடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.\nமீன், எலுமிச்சைப்பழம் மற்றும் எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருள்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு பிழியவும். நன்கு சுத்தம் செய்த மீனை, மசாலாவில் தோய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் துண்டுகளை பொன்னிறமாக வறுத்தெடுத்துப் பரிமாறவும்.\nஇறால் - ஒரு கிலோ\nகடலை எண்ணெய் - 100 மில்லி\nசோம்பு - 2 கிராம்\nபட்டை - ஒரு கிராம்\nகிராம்பு - ஒரு கிராம்\nஅன்னாசிப்பூ - ஒரு கிராம்\nஏலக்காய் - ஒரு கிராம்\nபிரிஞ்சி இலை - ஒரு கிராம்\nவெந்தயம் - ஒரு கிராம்\nசின்ன வெங்காயம் - கால் கிராம்\nபச்சைமிளகாய் - 25 கிராம்\nகறிவேப்பிலை - 2 கிராம்\nபூண்டு விழுது - 40 கிராம்\nஇஞ்சி விழுது - 20 கிராம்\nமஞ்சள்தூள் - 3 கிராம்\nதக்காளி - 80 கிராம்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 ���ிராம்\nமிளகாய்த்தூள் - 30 கிராம்\nஎலுமிச்சைப்பழம் - ஒரு பழம் (சாறு எடுத்துக்கொள்ளவும்)\nஉப்பு - தேவையான அளவு\nசோம்பு - 4 சிட்டிகை\nமிளகு - 15 கிராம்\nபட்டை - ஒரு துண்டு\nகிராம்பு - 2 (இவற்றை வெறும் சட்டியில் வறுத்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைக்கவும்.)\nவாணலியில் கடலை எண்ணெய் சேர்த்து சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், இஞ்சி விழுது, பூண்டு விழுது, தக்காளி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், இறால் மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, நன்கு சுத்தம் செய்த இறாலைச் சேர்த்து வதக்கவும். இறால் வேகத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வெந்தவுடன், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்க்கவும். இறுதியாக கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nநாட்டுக்கோழிக் கறி - 500 - 600 கிராம்\nநல்லெண்ணெய் - 100 மில்லி\nசோம்பு - ஒரு கிராம்\nபட்டை - ஒரு கிராம்\nகிராம்பு - ஒரு கிராம்\nஅன்னாசிப்பூ - ஒரு கிராம்\nஏலக்காய் - ஒரு கிராம்\nபிரிஞ்சி இலை - ஒரு கிராம்\nவெந்தயம் - ஒரு கிராம்\nசின்ன வெங்காயம் - 100 கிராம்\nபெரிய வெங்காயம் - 100 கிராம்\nபூண்டு விழுது - 30 கிராம்\nஇஞ்சி விழுது - 20 கிராம்\nமஞ்சள்தூள் - 2 கிராம்\nதக்காளி - 100 கிராம்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம்\nமிளகாய்த்தூள் - 30 கிராம்\nகறிவேப்பிலை - 2 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் மசாலா - 50 கிராம்\n(துருவிய அரை மூடி தேங்காய், முந்திரி-20 கிராம், கசகசா-10 கிராம் இவற்றை எல்லாம் மிக்ஸியில் பேஸ்ட் போல அரைக்கவும்)\nசோம்பு - 4 சிட்டிகை\nசீரகம் - 3 சிட்டிகை\nமிளகு - 15 கிராம்\nபட்டை - ஒரு துண்டு\nஏலக்காய் - ஒன்று (இவற்றை வெறும் சட்டியில் வறுத்து அம்மியில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.)\nவாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். சிவந்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்று��் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியவுடன் இஞ்சி விழுது, பூண்டு விழுது, சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறி, தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும். பிறகு மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், நாட்டுக்கோழி மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் நாட்டுக்கோழியைச் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு சேர்க்கவும். இத்துடன் தேங்காய் மசாலா சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கோழியை வேகவைத்து, சரியான பதத்தில் அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.\nநண்டு - ஒரு கிலோ\nகடலை எண்ணெய் - 100 மில்லி\nசோம்பு - 2 கிராம்\nபட்டை - 2 கிராம்\nகிராம்பு - ஒரு கிராம்\nஅன்னாசிப்பூ - 2 கிராம்\nஏலக்காய் - ஒரு கிராம்\nபிரிஞ்சி இலை - ஒரு கிராம்\nவெந்தயம் - 3 கிராம்\nசின்ன வெங்காயம் - கால் கிலோ\nபச்சை மிளகாய் - 50 கிராம்\nகறிவேப்பிலை - 2 கிராம்\nபூண்டு விழுது - 40 கிராம்\nஇஞ்சி விழுது - 20 கிராம்\nமஞ்சள்தூள் - 3 கிராம்\nதக்காளி - 100 கிராம்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) - 25 கிராம்\nமிளகாய்த்தூள் - 60 கிராம்\nஎலுமிச்சைச் சாறு - ஒரு பழம்\nமிளகு மற்றும் சீரகத்தூள் - 10 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் மசாலா - 100 கிராம்\nதேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்)\nமுந்திரி - 20 கிராம்\nகசகசா - 10 கிராம்\n(இதனை மிக்ஸியில் பேஸ்ட் போல அரைக்கவும். இதுதான் தேங்காய் மசாலா.)\nசீரகம் - 3 சிட்டிகை\nமிளகு - 5 கிராம்\nபட்டை - ஒரு துண்டு\nமிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்கவும்.\nவாணலியில் கடலை எண்ணெய் சேர்த்து, சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், இஞ்சி விழுது, பூண்டு விழுது, தக்காளி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், நண்டு மசாலா சேர்த்து நன்கு வதக்கிய பின், தேங்காய் மசாலா சேர்க்கவும். கலவை சற்று வதங்கியவுடன் நன்கு சுத்தம் செய்த நண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, மிளகு மற்றும் சீரகத்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். நண்டு வெந்ததும் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும��.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ctflourmill.com/flour-blending-product/", "date_download": "2021-09-23T11:57:05Z", "digest": "sha1:SUBCFCXDMOI7MZFATAP4XIZ6WB2SJ6Z6", "length": 13780, "nlines": 201, "source_domain": "ta.ctflourmill.com", "title": "சீனா மாவு கலத்தல் உற்பத்தி மற்றும் தொழிற்சாலை | சைனாடவுன்", "raw_content": "\nதானிய சுத்தம் செய்யும் கருவி\nவிதை சுத்தம் செய்யும் கருவி\nஆசை மற்றும் வாயு தெரிவிக்கும் கருவி\nதானிய சுத்தம் செய்யும் கருவி\nவிதை சுத்தம் செய்யும் கருவி\nஆசை மற்றும் வாயு தெரிவிக்கும் கருவி\nTQSF தொடர் ஈர்ப்பு அழிப்பான்\nடி.சி.ஆர்.எஸ் தொடர் ரோட்டரி பிரிப்பான்\nமுதலாவதாக, அரைக்கும் அறையில் உற்பத்தி செய்யப்படும் வெவ்வேறு தரம் மற்றும் வெவ்வேறு தரங்களின் மாவு, சேமிப்பகத்திற்கான உபகரணங்கள் மூலம் வெவ்வேறு சேமிப்பகத் தொட்டிகளுக்கு அனுப்பப்படுகின்றன.\nமுதலாவதாக, அரைக்கும் அறையில் உற்பத்தி செய்யப்படும் வெவ்வேறு தரம் மற்றும் வெவ்வேறு தரங்களின் மாவு, சேமிப்பகத்திற்கான உபகரணங்கள் மூலம் வெவ்வேறு சேமிப்பகத் தொட்டிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த மாவுகளை அடிப்படை மாவு என்று அழைக்கிறார்கள். அடிப்படை தூள் கிடங்கிற்குள் நுழைவதற்கு முன்பு, அது மாவு ஆய்வு, அளவீடு, காந்தப் பிரிப்பு மற்றும் பூச்சிக்கொல்லி போன்ற நடைமுறைகளைச் செய்ய வேண்டும். மாவு கலக்கும்போது, ​​பொருந்த வேண்டிய பல வகைகளின் அடிப்படை மாவுகள் தொட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு, ஒரு குறிப்பிட்ட விகிதத்திற்கு ஏற்ப ஒன்றாக கலந்து, தேவைக்கேற்ப பல்வேறு சேர்க்கைகள் சேர்க்கப்படுகின்றன, மேலும் கிளறி, கலந்த பிறகு முடிக்கப்பட்ட மாவு உருவாகிறது. பல்வேறு வகையான அடிப்படை மாவுகளின் வேறுபாடுகள், பல்வேறு அடிப்படை மாவுகளின் வெவ்வேறு விகிதங்கள் மற்றும் வெவ்வேறு சேர்க்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில், வெவ்வேறு தரங்களாக அல்லது பல்வேறு வகையான சிறப்பு மாவுகளை கலந்து உணர்ந்து கொள்ளலாம்.\nஉயர் அழுத்த ஜெட் வடிகட்டி செருகப்பட்டது\nகுறைந்த அழுத்தம் ஜெட் வடிகட்டி\nமாவு கலத்தல் பயன்பாடு (உணவு ஆழமான செயலாக்க தொழில்)\nஇந்த அமைப்பில் வாயு பரிமாற்றம் மற்றும் ��ொத்த தூள், டன் தூள் மற்றும் சிறிய தொகுப்பு தூள் ஆகியவை அடங்கும். இது தானியங்கி எடையையும் தூள் விநியோகத்தையும் உணர பி.எல்.சி + தொடுதிரை ஏற்றுக்கொள்கிறது, அதற்கேற்ப நீர் அல்லது கிரீஸ் சேர்க்கப்படலாம், இது உழைப்பைக் குறைத்து தூசி மாசுபாட்டைத் தவிர்க்கிறது.\nமாவு ஆலையின் மாவு கலத்தல் பட்டறை இறுதி உற்பத்தியின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த மாவு விகிதத்தில் வெவ்வேறு மாவுத் தொட்டிகளில் கலக்கிறது.\nமாவு ஆலையின் மாவு கலத்தல் பட்டறை பல்வேறு வகையான மாவுகளை விகிதத்தில் கலந்து, டம்ப்ளிங் மாவு, நூடுல் மாவு மற்றும் பன் மாவு போன்ற பல்வேறு வகையான செயல்பாட்டு மாவுகளை உற்பத்தி செய்கிறது.\nநூடுல் தொழிற்சாலையின் உற்பத்தி பட்டறை அனைத்து எஃகு தூள் தொட்டி மற்றும் தொகுதி அளவை ஏற்றுக்கொள்கிறது. மொத்த தூள் தொட்டியில் உள்ள மாவு துல்லியமான அளவீட்டுக்காக பேச்சிங் அளவிற்கு நியூமேட்டிக் முறையில் தெரிவிக்கப்படுகிறது, இது கையேடு திறக்கப்படுவதைச் சேமிக்கிறது மற்றும் தொழிலாளர்கள் தவறான அளவு மாவு சேர்க்கும் சூழ்நிலையைத் தவிர்க்கிறது.\nநூடுல் தொழிற்சாலையின் மாவு கலத்தல் பட்டறையில், பல்வேறு வகையான நூடுல்ஸை உற்பத்தி செய்ய பல பொருட்கள் மாவில் அளவு சேர்க்கப்படுகின்றன.\nபிஸ்கட் தொழிற்சாலையின் மாவு கலத்தல் பட்டறை அளவுடன் மாவுக்கு பல பொருட்களை சேர்க்கிறது. இது அனைத்து துருப்பிடிக்காத எஃகு மூலம் தயாரிக்கப்படுகிறது மற்றும் உணவு தர எதிர்ப்பு அரிப்பை ஏற்படுத்துகிறது.\nபிஸ்கட் தொழிற்சாலையின் உற்பத்தி பட்டறையில், மாவு எடை மற்றும் கலப்புக்குப் பிறகு கலக்க மாவை மிக்சியில் நுழையும்.\nஅடுத்தது: எம்.எல்.டி சீரிஸ் டிஜர்மினேட்டர்\nமுகவரி: போலியு குலியாங் தொழில்துறை மாவட்டம் சின்மி நகரம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nமாவு ஆலை உபகரணங்கள் திருகு கன்வேயர் மாவு ஆலையில் ...\nமாவு ஆலை ஆலை பிளான்சிஃப்டர் இயந்திரம் / அரிசிக்கான பிளான்சிஃப்டர் ...\nநவீன மாவு ஆலை ஆலையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் எஃப்எஸ்எஃப்ஜி தொடர் திட்டமிடுபவர் மற்றும் ரி ...\nமாவு ஆலையில் கல் அகற்றும் செயல்முறை\nமா��ு ஆலையில், கோதுமையிலிருந்து கற்களை அகற்றும் செயல்முறை ...\nஉணவுத் தொழில் என்பது சீனாவின் தேசிய பொருளாதாரத்தின் தூண் தொழில், ஒரு ...\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dea.gov.lk/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-23T12:43:06Z", "digest": "sha1:QJS5XM7ZFDPRLOFP47V7FM764QOS45U3", "length": 13623, "nlines": 202, "source_domain": "www.dea.gov.lk", "title": "மாவட்ட அலுவலகங்கள் – ஏற்றுமதி விவசாயத் திணைக்களம்", "raw_content": "\nபுதிய நடுகை /மீள் நடுகை\nதேசிய வாசனைத் திரவிய தோட்டம்\nமத்திய ஆராய்ச்சி நிலையம் மாத்தளை\nதேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம்\nஇடை பயிர் மற்றும் வெற்றிலை ஆராய்ச்சி நிலையம்\nமித்தெனிய ஏற்றுமதி விவசாய பயிர் தோட்டம்.\n# 1095, சிறிமாவோ பண்டாரனாயக மாவத,ெடம்பே, பெரடெனிய, இலங்கை.\nமாவட்ட உதவி இயக்குநர் மின்னஞ்சல்/தொலைபேசி\nஇல. 10, வில்கோடா சாலை, குருநாகலா திரு.நிரோஷன் விஜேசிங்க deakurunegala2018@gmail.com,\nஎல்வலா, உகுவேல திருமதி இ. ஏ.ஜி.எஸ். அமரவன்ச deamatale2018@gmail.com,\nஎண் 1062, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத, பேராதேனிய திரு. டபிள்யூ. கே. ஜி. விக்ரமசிங்க deakandy2018@gmail.com,\nரேஸ் கோஸ் சாலை, நுவரெலியா திரு சாந்த பண்டார deanuwaraeliya2018@gmail.com,\nரத்வத்த மாவத, பதுல்லா செல்வி எம். டி. ஜி.எஸ். டப். குணவர்தன deabadulla2018@gmail.com,\nநியூ டவுன், ரத்னபுர செல்வி டப். ஜி.எஸ். ஏ. விதானகமகே dearatnapura2018@gmail.com,\nரதம்பலா வத்த சாலை, கேகல்லே செல்வி கே. பி. மதுஷனி deakegalle2018@gmail.com,\n313/64/19, வலவத்தா சாலை, கம்பஹா செல்வி இ. ஜி. சி. பிரியதர்ஷிகா deagampaha2018@gmail.com,\n16 வது மாடி, சுஹுருபயா, பட்டாரமுல்லா செல்வி யு.பிரசங்கி மதுஷனி டி சில்வா deacolombo2018@gmail.com,\n88, பழைய சாலை, களுத்துறை தெற்கு திருமதி. எம். எம். என். பெரேரா deakalutara2018@gmail.com,\nபெண்தி சாலை, லபுதுவ, அக்மீமனா, காலி திரு. எச். கே. டி. பதிரனா deagalle2018@gmail.com\nஇல. 38, ராகுல சாலை, மாதர திருமதி கே.ஆர்.எஸ். சதுரங்கி deamatara2018@gmail.com,\nகதுரு போகுன சாலை, தங்கல்லே செல்வி ஆர். எல். மதுஷானி deahambantota2018@gmail.com,\nபழைய கச்சேரி, மோனராகலா திரு. சுதரகா டி சோய்சா deamonaragala2018@gmail.com\nசி 7, துட்டுகேமுனு சாலை, அம்பாரா திரு ஆர்.பிதாவாலா (மாவட்ட விரிவாக்க அலுவலர்) deaampara2018@gmail.com\n55, சமுத்திரகம, பாண்டிவேவா, பொலன்னருவா திரு. ஐ.எம்.விஜேசிங்க deapolonnaruwa2018@gmail.com\n908, புத்தகய மாவதா, அனுராதபுரம் திரு பி.பி.எஸ். அமரசிங்க (மாவட்ட விரிவாக்க அலுவலர்) deaanuradhapura2018@gmail.com\nந��ற் செய்கை அறிவு வங்கி\nகால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம்\nதேயிலை சிறுபற்று அதிகார சபை\nHARTI - ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்\nIPHT - அறுவடைக்குப்பிந்திய தொழில்நுட்ப நிறுவனம்\n1919 அரசாங்க தகவல் நிலையம்\nசர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI)\nAVRDC - உலக மரக்கறி வியாபார ஸ்தலம்\nSAC - சார்க் விவசாய மையம்\nதெங்கு அபிவிருத்தி அதகார சபை\nவிவசாயப் பீடம் - பேராதெனிய பல்கலைக்கழகம்\nவிவசாயப் பீடம் - ரஜரட்ட பல்கலைக் கழகம்\nவிவசாயப் பீடம் - ருகுணு பல்கலைக் கழகம்\nவிவசாயப் பீடம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்\nஏற்றுமதி விவசாய பயிர்களுக்கான அறுவடைக்கு பின்னரான வசதிகள் மற்றும் உபகரணங்களுக்கான உதவி திட்டங்களைப் பெறுதல்\nஏற்றுமதி விவசாய பயிர்களுக்கான அறுவடைக்கு பின்னரான வசதிகள் மற்றும் உபகரணங்களுக்கான உதவி திட்டங்களைப் பெறுதல். யாருக்கு விண்ணப்பிக்க முடியும் : ஏற்றுமதி விவசாய பயிர்களின் பண்ணை ஒழுங்கமைப்புக்கள், தோட்டங்கள் அல்லது பெரிய அளவிலான ஏற்றுமதி விவசாய பயிர் வளர்ப்பாளர்கள் ஆகியோரது ஏற்றுமதி விவசாய பயிர்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக அறுவடைக்குப் பின்னரான ஆலோசனை சேவை அலகு (PHASU)\nகுறைந்த உற்பத்தி ஏற்றுமதி விவசாய பயிர் நிலங்களில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான உதவியைப் பெறுதல்\nகுறைந்த உற்பத்தி ஏற்றுமதி விவசாய பயிர் நிலங்களில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான உதவியைப் பெறுதல் யாருக்கு விண்ணப்பிக்க முடியும் : கறுவா, மிளகு, கோப்பி, கொக்கோ, ஏலம், கிராம்பு, சாதிக்காய் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகள் அல்லது தோட்டங்கள் மற்றும் குறைந்த உற்பத்தி நிலங்கள் மற்றும் அவர்களது காணிகளில் 25% க்கும் மேற்பட்ட பயிர் இடைவெளியினைக் கொண்டுள்ளவர்கள்\nஏற்றுமதி விவசாய பயிர்களின் புதிய நடுகை /மீள் நடுகை செய்வதற்கான முதலீட்டு உதவியைப் பெறுதல்\nஏற்றுமதி விவசாய பயிர்களின் புதிய நடுகை /மீள் நடுகை செய்வதற்கான முதலீட்டு உதவியைப் பெறுதல் யாருக்கு விண்ணப்பிக்க முடியும் : கறுவா, மிளகு, கோப்பி, கொக்கோ, ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், வெணிலா, லெமன்கிராஸ் மற்றும் சிட்ரோனெல்லா போன்றவற்றை பயர்ச் செய்ய விரும்புகின்ற விவசாயிகள் அல்லது எந்தவொரு நபருக்கும். ஏற்றுமதி விவசாய திணைக்களத்தினால் வ���ங்கப்படுகின்ற உதிவிகள் சாதிக்காய்,\nCopyright © 2021 ஏற்றுமதி விவசாயத் திணைக்களம், Sri Lanka.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/06/obc-creamy-layer.html", "date_download": "2021-09-23T11:55:59Z", "digest": "sha1:RXFNSLGVY6UXXVAB6YVVNOTRN7TDDCBL", "length": 18122, "nlines": 175, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஓபிசி (OBC) CREAMY LAYER - விளக்கங்கள்!", "raw_content": "\nஓபிசி (OBC) CREAMY LAYER - விளக்கங்கள்\nஓபிசி (OBC) CREAMY LAYER - விளக்கங்கள்\nயாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் யார் வரமாட்டார்கள் என்பது சற்று சிக்கலான குழப்பமான விஷயமாக மாறியுள்ளது. கிரிமி லேயர் யார் நான் கிரிமிலேயர் யார் என்று நிர்ணயம் செய்யப் பல அரசாணைகள் உள்ளன.\nதமிழ்நாடு அரசின் வருவாத்துறை இந்தச் சான்றிதழை வழங்க வேண்டும்.\nஇதற்கு மூன்று சோதனைகள் உள்ளன.\n2. வருமானச் சோதனை. (Income test)\n3. செல்வச்சோதனை (wealth test)\n1. அரசு வேலை தர நிர்ணயச் சோதனை:\nஓபிசி கோரும் நபருடைய பெற்றோர் அரசு வேலையில் இருந்தால் அவர்களின் குரூப் என்ன என்று சோதிக்கப்படும். மத்திய மாநில அரசு வேலைகள் குரூப் ஏ, பி, சி, டி என வகைப்படுத்தப் பட்டுள்ளன.\nரூ. 6600 க்கும் மேல் தர ஊதியம்- கிரேட் பே பெறும் அரசு ஊழியர்கள் குரூப் ஏ பிரிவில் வருவார்கள். அதாவது, மாவட்ட வருவாய் அலுவலர் டிஆர்ஓ, இணை இயக்குநர் - ஜேடி, இணை பதிவாளர் - ஜேஆர், காவல் கூடுதல் கண்காணிப்பாளர்- ஏடிஎஸ்பி, செயற் பொறியாளர் - இ.இ, முதன்மைக் கல்வி அலுவலர் - சிஇஓ, போன்ற மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அலுவலர்கள் குரூப் ஏ என்று வகைப்படுத்தப் படுவர் .\nஇது போன்ற உயர் அலுவர்களின் குழந்தைகள் நல்ல கல்வி வசதியும் நல்வாய்ப்புகளையும் குழந்தைப் பருவத்தில் பெற்றுவிடுவதால் அவர்கள் கிரிமி லேயர் - வசதியான பிரிவினர் என்று வகைப்படுத்தப்பட்டு பொதுப்பிரிவினராக கருதப்படுவர். ஓபிசி இட ஒதுக்கீடு இவர்களுக்கு இல்லை.\nஇதில் அடுத்த நிலை ஒன்று உள்ளது. பதவி உயர்வில் குரூப் ஏ நிலையை அடைந்த பெற்றோர் அதை நாற்பது வயதுக்குள் அடைந்திருக்க வேண்டும்.\nஇல்லையெனில் அவர்களை வசதியான பிரிவு - கிரிமி லேயரில் சேர்க்கத் தேவையில்லை. ஏனெனில் நாற்பது வயதுக்குள்தான் வளரும் இளம்பருவ குழந்தைகள் அவருக்கு இருக்கும். குழந்தைகளின் கல்விகொடுக்கும் காலத்தில் ஒருவர் குரூப் சி, குரூப் பி நிலையில் இருந்துவிட்டு ஓய்வு பெறும் நிலயில் குரூப் ஏ நிலையை அடைபவரால் தங���கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி வசதியை அளித்திருக்க முடியாது என்பது இந்த நாற்பது வயது என்பதற்கான காரணம்.\nஅடுத்து பெற்றோர் இருவர் குரூப் பி நிலையில் நேரடியாக அரசு வேலை பெற்றிருந்தால் அவர்களின் குழந்தைகள் கிரிமி லேயர்- வசதியான பிரிவில் வருவர். இடஒதுக்கீடு கிடையாது.\nஇது தவிர குரூப் பி, குரூப் சி நிலையில் வேலைபார்க்கும் பெற்றோரின் குழந்தைகள் நான் கிரிமி லேயர்- வசதியற்ற பிரிவினர் என்று வகைப்படுத்தப்படுகின்றனர். இந்தப் பெற்றோரின் ஆண்டு வருமானம் பல ஆண்டுகள் வேலை பார்த்த ஊதிய உயர்வின்மூலம் ஆறு இலட்ச ரூபாயை மீறினாலும் அதை. கருத்தில் கொள்ளத்தேவையில்லை. இவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு.\nயாரெல்லாம் அரசு வேலையைத் தவிர்த்து பிற வருமானம் பெறுகிறார்களோ அவர்களுக்கு ஆண்டு வருமானச் சோதனை என்று ஒரு சோதனை நடத்தப் பெறும்.\nஅதாவது ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 6 இலட்சங்களுக்கு மேல் வருமானம் வரும் பெற்றோரின் குழந்தைகள் வசதியான பிரிவினர் - கிரிமி லேயர் என்றுகருதப்படுவர். இவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. அதற்கு குறைவாக வருமானம் பெறுபவருக்கு இடஒதுக்கீடு உண்டு.\n3. செல்வச் சோதனை :\nஒவ்வொரு மாநிலத்திலும் நில உச்ச வரம்பு சட்டம் உள்ளது. அந்த உச்ச வரம்பில் 85% அளவுகு மேல் நீர்ப்பாசன நிலம் வைத்துள்வர்கள் வசதியான பிரிவினர் வகைபாட்டில் வருவர். தமிழ் நாட்டில் நில உச்ச வரம்பு 15 ஏக்கர். அதில் 85% என்பது 12.75 ஏக்கர் நிலம்.\nசரி இதெல்லாம் விதிமுறைகள். அனைவருக்கும் தெரியும்.\nஇவ்வளவு காலமாக வருவாய்த்துறை இந்த ஆயணைகளைப் பின்பற்றி ஓபிசி சான்று வழங்குகிறது. அதை யூபிஎஸ்சி, டிஓபிடி ஏற்றுவந்தது. இந்த ஆண்டு ஓபிசி சான்றுகளை அறிவுக்கு ஒவ்வாத வகையில் டிஓபிடி கிளர்க்குகள் ஸ்குரூடினி செய்யத் தொடங்கினர்.\nமுதலில் பெற்றோரின் வருமானத்துக்கு வருமான வரிகட்டிய வருமானவரி ரிட்டன் கேட்டனர். வெறும் நாற்பதனாயிரம் வருமானம் வரும் கூலித் தொழிலாளியிடம் வருமான வரி ரிட்டன் கேட்ட பிரகஸ்பதிகளுக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுக்கலாம்.\nஅடுத்ததாக வருமான வரி ரிட்டன் ஃபைல் செய்யாதவர்களுக்கு வருவாய்த்துறையிலிருந்து வருமானச்சான்று கேட்டனர். அந்த வருமானச் சான்றில் வேலைசெய்யும் மகன், மகளது வருமானத்தைச் சேர்க்கத்தேவையில்லை என்று தாசில்தார், ஆர்ஐ, விஏஓக���களுக்கு புரிய வைக்க பகீரத பிரயத்தனம் தேவைப்பட்டது.\nஇந்தச் சான்றுகளும் போதாது என்று ஒரு செல்ஃப் டிக்லரேஷன் கேட்டனர். இதில் ஒரே சான்றினை அனுப்பியபிறகும் வந்து சேரவில்லை என்று மீண்டும் மீண்டும் கேட்டனர். எப்படியோ ஒரு வழியாக அதைச் சமர்ப்பித்தோம்.\nஅடுத்ததாக, மத்திய மாநில அரசுப் பணி தவிர்த்து மின் வாரியம், எல்ஐசி, பிஎஸ்என்எல், என்எல்சி, வங்கிகளில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகளைக் குறி வைத்தனர். தனியார் நிறுவனப் பணியாளர்களும் தப்பவில்லை.\nஇதில் இவர்கள் ஒரே வினாவினை எழுப்பினர். உங்கள் பெற்றோர் குரூப் ஏ அலுவலர் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம். மூன்று நாட்களில் சொல்லுங்கள். இல்லையெனில் நீங்கள் ஓபிசி கிளைம் செய்தது போலி என்று முடிவு செய்து விடுவோம் என்று கடிதம் அனுப்பினர்.\nஇவ்வளவுகாலம் இந்தச்சான்றுகளை ஏற்று வந்தவர்களுக்கு என்ன திடீர் என்று ஞானம் பிறந்தது என்று தெரியவில்லை. \nசில மாணர்கள் தங்களின் பெற்றோர் சாதாரண கிளரிக்கல் நிலையிலும், குரூப் சி, பி நிலையிலும் வேலை செய்யும் பணியாளர்கள் எனறு கூறி வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து சான்றுகளைப் பெற்று அனுப்பி வைத்தனர்.\nஅதைச் சொல்வதற்கு நீங்கள் ஆள் அல்ல. மத்திய அரசோ மாநில அரசோதான் சொல்ல வேண்டும் என்று இறுதித்தீர்ப்பு எழுதிவிட்டனர்.\nமத்திய மாநில அரசுகளில் இதுபோன்று வாரியங்களில், பிஎஸ்யூக்களில் வேலை செய்யும் நபர்களையும் அரசுப்பணியாளர்களையும் இணைத்து குரூப் ஏ, பி, சி என்று எந்த வகைபாட்டில் வைப்பது என்பது குறித்து இதுவரை ஒரு அரசாணைகூட வெளியிடப் படவில்லை.\nஎனவே, 6 இலட்சரூபாய்க்கு மேல் ஊதியம் பெறுபவர் அவர் குரூப் டி பதவியில் இருந்தாலும் வசதியானவர் - கிரிமி லேயர் என்று நிர்ணயம் செய்து அனைவரையும் ஓபிசியிலிருந்து தகுதிநீக்கம் செய்துவிட்டனர். ஜெனரல் ரேங்க் பெற்றவர்களுக்கு மட்டும் பணி ஒதுக்கீடு வந்துள்ளது. மற்றவர்களுக்க பணிஏதும் கிடைக்கவில்லை\nஇதுதான் இப்பொழுது எழுந்துள்ள சிக்கல்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2021/04/10/50/karnan-movie-collection", "date_download": "2021-09-23T13:04:26Z", "digest": "sha1:BQLNMLO5REOU342SOL6DJOJRARVKNICW", "length": 11704, "nlines": 31, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் கர்ணன்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசனி 10 ஏப் 2021\nஅதிர்வுகளை ஏற்படுத்தி வரும் கர்ணன்\nதமிழக அரசியலில், சமூகத்தில், ஊடகங்களில், தயாரிப்பாளர்கள் மத்தியில் கர்ணன் படத்திற்கு தமிழகம் முழுவதும் கிடைத்த ஓபனிங் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது . சில இடங்களில் மாஸ்டர் படத்தின் முதல்நாள் வசூலை முறியடித்து முன்னேறியிருக்கிறது. வசூல் விபரங்களை கேட்டு தமிழ் சினிமா வட்டாரம் ஆச்சரியப்பட்டு போயிருக்கிறது.\nகர்ணன் படம் திருநெல்வேலிக்கு அருகில் கோவில்பட்டியில் படமாக்கப்பட்டது நேற்றைய தினம் காலை 5 மணி காட்சிக்கு திருநெல்வேலியில் வேன், டிராக்டர்களில் தேவேந்திர குல வேலாளர்கள் அமைப்பின் கொடியுடன் திரையரங்குகளில் குவிந்து படத்தை கொண்டாடி தீர்த்தனர். மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூலை காட்டிலும் இங்கு கர்ணன் அதிகம் வசூல் செய்திருக்கிறது. முதல் நாள்மொத்த வசூல் 74 லட்ச ரூபாய் ஆகியுள்ளது.\nமதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய விநியோக பகுதியில் 36 திரைகளில் திரையிடப்பட்ட கர்ணன் படத்துக்கான ஓபனிங் விஜய், அஜீத் படங்களின்.\nஒபனிங்கை முறியடித்திருக்கிறது. 36 திரைகளில் சாதாரண டிக்கெட் கட்டணத்தில் 1 கோடியே 36 லட்சம் ரூபாயை மொத்த வசூலாக குவித்திருக்கிறது கர்ணன்.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் திரையரங்குகளில் இயல்பான தனுஷ் ரசிகர்களுடன் பட்டியலின சமூக இளைஞர்கள் இது எங்கள் உரிமையை, பெருமையை பேசுகிற படம் என்கிற கர்வத்துடன் கூட்டம் கூட்டமாக திரையரங்கு��ளில் கூடியதை ஆச்சர்யத்துடன் திரையரங்க உரிமையாளர்களும், ஊழியர்களும் பார்த்தனர்.\nகர்ணன் படம் பார்க்க வந்த கூட்டம் வழக்கமாக தியேட்டருக்கு வருகிற கூட்டமல்ல குறிப்பிட்ட சமூகம் தன் எழுச்சியாக கிளம்பி வந்த கூட்டமாகவே பார்க்க முடிகிறது.\n2020 பிப்ரவரியில் வெளியாகி வெற்றிபெற்ற திரெளபதி படத்திற்கு இது போன்ற கூட்டத்தை காணமுடிந்தது என்றனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் விநியோக பகுதியில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 2 கோடியே 85 லட்சம் ரூபாய் முதல்நாள் மொத்த வசூல் செய்திருக்கிறது கர்ணன்.\nஇதற்கு இணையாக வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், சிதம்பரம், பாண்டிச்சேரி பகுதிகளை உள்ளடக்கிய வட ஆற்காடு, தென்னாற்காடு விநியோக பகுதியில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் கர்ணன் படத்திற்கு திரையரங்குகள் மூலம் மொத்த வசூல் ஆகியுள்ளது\nசென்னை நகரம் பொதுவான சினிமா ரசிகர்கள், தனுஷ் ரசிகர்கள் கர்ணன் படத்தை காலை 5 மணி சிறப்பு காட்சி முதலே திரையரங்குகளை நிரப்பி கல்லாவை நிரப்பியிருக்கின்றனர்.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லாண்ட்ஸ் திரையரங்கில் சுல்தான் முதல் வாரம் செய்த மொத்த வசூலை நேற்று. ஒரே நாளில் செய்திருக்கிறது என்பதுடன் கொரோனா முடக்கத்துக்கு பின் திரையரங்குகள் இயங்க தொடங்கினாலும் உட்லாண்ட்ஸ் தியேட்டரில் அரங்கு நிறைந்த காட்சிகளாக எந்த படமும் ஓடவில்லை. அதை நேற்றைய தினம் கர்ணன் முறியடித்திருக்கிறது. இந்த திரையரங்கில் சென்னை நகரத்தின் முதல் நாள் மொத்த வசூல் 1 கோடியே 18 லட்சம் ரூபாய்\nதிருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளை உள்ளடக்கிய திருச்சி விநியோக பகுதியில் கர்ணன் 95 லட்சம் ரூபாயை மொத்த வசூல் செய்திருக்கிறது .\nசேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்செங்கோடு மாவட்டங்களை கொண்ட சேலம் விநியோக பகுதியில் முதல் நாள் மொத்த வசூல் 77 லட்சம் ரூபாய் கர்ணன் படத்திற்கு கிடைத்திருக்கிறது\nகோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி மாவட்டங்கள் இடம்பெறும் கோயம்புத்தூர் விநியோக பகுதியின் மொத்த வசூல் செங்கல்பட்டு ஏரியாவுக்கு இணையாக இருக்கும். ஆனால் கர்ணன் திரைப்படத்தின் முதல்நாள் மொத்த வசூல் 1 கோடியே 48 லட்ச ரூபாய் என்பது நிறைவானது என்றாலும் குறைவானது என்கின்றனர் வர்த்தக வட்டாரத்தில்.\nமு��ல்நாள் மொத்தவசூல் அளவிற்கு இரண்டாம் நாள் வசூல் இருக்காது என்றாலும் சென்னை, செங்கல்பட்டு, மதுரை விநியோக பகுதியில் முதல்நாள் மொத்த வசூலை நெருங்கும் என்கின்றனர் தியேட்டர் வட்டாரத்தில்.\nபரியேறும் பெருமாள், அசுரன், இந்த இரண்டு படமும் பாக்ஸ்ஆபீஸ் அடிப்படையில் வெற்றி படங்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. இவை இரண்டும் பட்டியலின உரிமை பற்றி பேசிய படங்கள் அதன் வரிசையில் கர்ணன் உரிமையை பற்றி பேசுவதாக கூறப்பட்டாலும் இந்த நாட்டின் பூர்வகுடிகள், வாளேந்தி ஆண்ட பரம்பரை நாங்கள் என்பதை திரைமொழியில் நுட்பமாக கூறியிருப்பது, மற்ற முண்ணனி நாயகர்களின் படங்களுக்கு கிடைக்காத ஓபனிங் கிடைக்க அடித்தளமிட்டதை மறுக்க முடியாது என்கின்றனர்.\nநேர்மையான சினிமா விமர்சகர்கள். கர்ணன் படத்தின் வெற்றி தமிழ் சினிமாவில் படத்தயாரிப்பின் திசைவழியை மாற்றுவதற்கான கூறுகளாக அமையும் என்கின்றனர் தயாரிப்பாளார்கள்.\nபேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா\nவடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து\nசனி 10 ஏப் 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2021/07/17/21/local-body-election-conduct-within-theyear-says-minister-kn-nehru", "date_download": "2021-09-23T12:33:51Z", "digest": "sha1:X3RPAJ4Y2XX6VOF6QK7TNNM5YJLMRL6W", "length": 5381, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2021க்குள் உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் கே.என்.நேரு", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசனி 17 ஜூலை 2021\n2021க்குள் உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் கே.என்.நேரு\nஇந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.\n2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. எனவே தேர்தல் நடக்கும் வரை உள்ளாட்சி அமைப்புகளைத் தனி அலுவலர்கள் நிர்வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர்களது பதவிக் காலம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நீடிக்கப்பட்டு வருகிறது. தற்போது டிசம்பர் 31ஆம் தேதி வரை தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி என விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலைச் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும், இனிமேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த வேண்டும் என்று முதல்வர் எங்கள் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதுபோன்று விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அமைச்சர் நேரு கூறினார்.\nசென்னை புறநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதிமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா: டிஜிபியிடம் ஆளுநர் ...\nபுதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி\nதிமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா நடந்தது என்ன\nசனி 17 ஜூலை 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/call-the-police-to-the-fashionable-world-senior-journalist-kanchi-ezhumalai-venkatesan/", "date_download": "2021-09-23T10:56:59Z", "digest": "sha1:BW6KV4SC54UR57JL3YOJUHMCMIIZWJTA", "length": 9101, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "Call the police to the Fashionable world …. Senior Journalist Kanchi Ezhumalai Venkatesan | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nநாகரீக உலகத்திற்கு போலீசாரை அழைத்து வாருங்கள்….\nநெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு தமிழக காவல்துறை.. இதே 'அருமையான ' நிலை தொடரட்டும் . சேலம் ஆத்தூர் அருகே வாகன சோதனையின் போது போலீசார் தாக்கியதில் வியாபாரி பலி.. உதவி ஆய்வாளர் கைது. ரேஷன்...\nதமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்\nசென்னையில் பயங்கரம்: கல்லூரி மாணவியை குத்தி கொலை செய்த வாலிபர் தற்கொலை முயற்சி\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது\nபெங்களூருவில் இன்று அதிகாலை வெடிவிபத்து 2 பேர் பலி 3 பேர் காயம்..\n23/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2021-09-23T12:02:36Z", "digest": "sha1:ZET355TVQ6IT3G62YFEGX5SYPMDCYRYW", "length": 7500, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வில்லா டு வில்லேஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவில்லா டு வில்லேஜ் விஜய் டிவியில் மார்ச் 17ம் தேதி 2018ஆம் ஆண்டு முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சியாகும்.[1][2][3][4][5][6] நகர வாழ்வில் வாழ்ந்து பழகியவர்கள் கிராமத்தில் வாழ்ந்தால் என்னவாகும் என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆண்ட்ருஸ் தொகுத்து வழங்குகின்றார்.[7]\nதோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்\nநகரத்தைச் சேர்ந்த பனிரெண்டு பெண்கள், பணம் மற்றும் எந்த விதமான நவீன வசதிகளும் இல்லாமல் நாற்பது நாட்கள் கிராமத்தில் அங்கேயே தங்கி அந்த சூழலுக்கு ஏற்றாற்போல வாழ்ந்து காட்டவேண்டும் என்பதுதான் போட்டி.\n05 சாரோன் ரோசரி மார்வின்\nவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்\nவிஜய் டிவி யூ ட்யுப்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2021, 02:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/galaxy-z-flip-smartphone-for-sale-in-1-hour/", "date_download": "2021-09-23T12:42:58Z", "digest": "sha1:ARFJNR3XFFI43ORKG3EPALXE6CZT7M7J", "length": 8936, "nlines": 86, "source_domain": "tech.tamiltwin.com", "title": "1 மணி நேரத்தில் விறுவிறுவென விற்பனையான கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\n1 மணி நேரத்தில் விறுவிறுவென விற்பனையான கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன்\n1 மணி நேரத்தில் விறுவிறுவென விற்பனையான கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது.\n1. கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை- ரூ. 1,09,999\nஇந்த ஸ்மார்ட்போனுக்கான விற்பனை நேற்று காலை துவங்கியது, ஏறக்குறைய 1 மணி நேரத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்றுத் தீர்ந்துவிட்டது.\nமேலும் இந்த கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2636×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.\nவெளி்ப்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 300×112 ரெசல்யூஷனைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கவர் டிஸ்ப்ளே மோட்டோரோலா ரேசர் மாடலைக் கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஆக்டா கோர் பிராசஸர் வசதி கொண்டுள்ளது. மேலும் மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வசதி கொண்டுள்ளது.\nகேமராவைப் பொறுத்தவரை 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமராவினைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் 10 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.\nபாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டுள்ளது. மேலும் இது 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.\nரூ. 2121 விலையில் அசத்தலான சலுகைகளுடன் ஜியோவின் புதிய திட்டம்\nஅறிமுகமானது அசத்தலான அம்சங்களுடன் சோனி எக்ஸ்பீரியா எல்4\nகேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனுக்கு 5000 ரூபாய் ஆஃபர்\nவெளியானது Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் டாப் எண்ட் மாடல்\nசாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக��குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nகாலப்போக்கில் கொரோனா வைரஸானது காய்ச்சலை போன்று மாறிவிடும் – பேராசிரியர் சாரா\nநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது\nமனைவியின் அதிர்ச்சி செயலை வீடியோ எடுத்து ரசித்த கணவன்\nஇலங்கையில் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மீண்டும் திறக்க நடவடிக்கை\nபேஸ்புக் பாவனையாளக்கு முக்கிய எச்சரிக்கை\nதிருமதி. பத்மநாதன் சாவித்திரிமுல்லைத்தீவு விசுவமடு, Sri Lanka20/09/2021\nதிரு. வீரகத்தி வேலும்மயிலும்Toronto, Canada15/09/2021\nசெல்வி. சோவியா இராசரத்தினம்New Malden, London09/09/2021\nதிரு. பொன்னுத்துரை யோகேஸ்வரன்Toronto, Canada12/09/2021\nதிருமதி. இளையதம்பி தனலட்சுமி அம்மாSurrey, United Kingdom16/09/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/such-a-discount-for-the-oneplus-7t-smartphone/", "date_download": "2021-09-23T11:48:57Z", "digest": "sha1:KJLWTG4ZUC75OIUFYPBWCYEBVNIS6TJO", "length": 8744, "nlines": 89, "source_domain": "tech.tamiltwin.com", "title": "ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனுக்கு இப்படி ஒரு விலைகுறைப்பா! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனுக்கு இப்படி ஒரு விலைகுறைப்பா\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனுக்கு இப்படி ஒரு விலைகுறைப்பா\nஒன்பிளஸ் நிறுவனம் OnePlus New Year Sale என்ற தலைப்பில் தனது ஸ்மார்ட்போன்களுக்கு விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் 128 ஜிபி கொண்ட வகையின் பழைய விலை- ரூ.37,999\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் 128 ஜிபி கொண்ட வகையின் தற்போதைய விலை – ரூ.34,999\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் 256 ஜிபி கொண்ட வகையின் பழைய விலை -ரூ.39,999\nஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் 256 ஜிபி கொண்ட வகையின் தற்போதைய விலை – ரூ.37,999\nஇந்த ஸ்மார்ட்போன் 6.55 இன்ச்- Fluid AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2400×1080 பிக்சல்கள் தீர்மானம் கொ���்டதாக உள்ளது.\nஇணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு கொண்டுள்ளது.\nமேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் கொண்டதாகவும் அட்ரினோ 640ஜிபியு வசதியும் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.\nகேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nமேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை எல்இடி பிளாஸ், வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nஅதேபோல் 3800எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.\nஅறிமுகமானது அசத்தல் அம்சங்களுடன் விவோ Y11 ஸ்மார்ட்போன்\n2020 ரூபாய்க்கு 2020 ஆம் ஆண்டுக்கான ஜியோவின் திட்டங்கள்\nஅறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போன்\nநேற்று விற்பனையினைத் துவங்கிய ரியல்மி 5\nXiaomi Redmi 8A: செப்டம்பர் 29ம் தேதியில் விற்பனை ஆரம்பம்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nஇலங்கையில் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மீண்டும் திறக்க நடவடிக்கை\nபேஸ்புக் பாவனையாளக்கு முக்கிய எச்சரிக்கை\nஎரிபொருள் பயன்பாட்டினால் உலகளவில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் மரணம்\nயாழில் மர்ம நபர்கள் அட்டகாசம்\n90 வீதமான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதிருமதி. பத்மநாதன் சாவித்திரிமுல்லைத்தீவு விசுவமடு, Sri Lanka20/09/2021\nதிரு. வீரகத்தி வேலும்மயிலும்Toronto, Canada15/09/2021\nசெல்வி. சோவியா இராசரத்தினம்New Malden, London09/09/2021\nதிரு. பொன்னுத்துரை யோகேஸ்வரன்Toronto, Canada12/09/2021\nதிருமதி. இளையதம்பி தனலட்சுமி அம்மாSurrey, United Kingdom16/09/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்���ும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-09-23T12:54:02Z", "digest": "sha1:BTB7BNUBZ3AYDU7CEVKEYACH2NM63SVC", "length": 21933, "nlines": 147, "source_domain": "tamil.jobnews360.com", "title": "JobNews360 Tamil - வேலைவாய்ப்பு செய்திகள் 2021: தமிழ்நாடு அரசு வேலை", "raw_content": "\nதமிழ்நாடு அரசு வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nதமிழ்நாடு அரசு வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nதிருச்சி படைக்கலன் தொழிற்சாலை (OFT) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 84 காலியிடங்கள்\nதிருச்சி படைக்கலன் தொழிற்சாலை (OFT) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 84 காலியிடங்கள். திருச்சி படைக்கலன் தொழிற்சாலை (OFT) அதிகாரப்பூர்வ வலைத்தளம் ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை, trend\nசிவகங்கை அரசு காசநோய் மையம் வேலைவாய்ப்பு 2021: Lab Technician & Project Coordinator\nசிவகங்கை அரசு காசநோய் மையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 4 காலியிடங்கள். சிவகங்கை அரசு காசநோய் மையம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.go...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை\nகோவை சமூக நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Senior Counsellor, Case Worker\nகோவை சமூக நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2 காலியிடங்கள். கோவை சமூக நல அலுவலகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/. அதிகா...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை\nசென்னை அரசு கண் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள்\nசென்னை அரசு கண் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள். சென்னை அரசு கண் மருத்துவமனை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.g...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, Diploma/ITI வேலை\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Priest, Assistant, Night Watchman\nதமிழ��� அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 23 காலியிடங்கள். தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் ht...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, PG வேலை, trend\nசித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் வேலைவாய்ப்பு 2021: JRF, Field Attendant, DEO\nசித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 6 காலியிடங்கள். சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் அதிகாரப்பூர்வ வலைத்தளம்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 217 காலியிடங்கள்\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 217 காலியிடங்கள். இந்தியக் கடற்படை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.joinindiannavy.gov.in/. அ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 181 காலியிடங்கள்\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 181 காலியிடங்கள். இந்தியக் கடற்படை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.joinindiannavy.gov.in/. அ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை, trend, UG வேலை\nஅரியலூர் சுகாதாரத் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Nurse, Pharmacist, Dentist\nஅரியலூர் சுகாதாரத் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 13 காலியிடங்கள். அரியலூர் சுகாதாரத் துறை அலுவலகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https:...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, trend\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 234 காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 234 காலியிடங்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் htt...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Peon\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2 காலியிடங்கள். அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.annauniv.edu/. அதிகார...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nசிதம்பரம் அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 21 காலியிடங்கள்\nசிதம்பரம் அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 21 காலியிடங்கள். சிதம்பரம் அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, trend\nஇராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: உதவியாளர் & கணினி ஆபரேட்டர்\nஇராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். இராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அதி...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nVOC துறைமுகம் தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 14 காலியிடங்கள். VOC துறைமுகம் தூத்துக்குடி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.vocpor...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nதூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Night Watchman & Sanitary Worker\nதூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2 காலியிடங்கள். தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல அலுவலகம் அதிகாரப்பூர...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nஇராணிப்பேட்டை அரசு சமூக நலத்துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: MTS, Driver, Security, IT Admin\nஇராணிப்பேட்டை அரசு சமூக நலத்துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். இராணிப்பேட்டை அரசு சமூக நலத்துறை அலுவலகம் அதிகாரப...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, trend, UG வேலை\nசென்னை பெருநகர போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 325 காலியிடங்கள்\nசென்னை பெருநகர போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 325 காலியிடங்கள். சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் htt...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://jipmer.edu.in/. அதிகாரப்பூர்வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 15 காலியிடங்கள்\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 15 காலியிடங்கள். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, Diploma/ITI வேலை\nதிருநெல்வேலி மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2021:மீன்வள உதவியாளர்\nதிருநெல்வேலி மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 8 காலியிடங்கள். திருநெல்வேலி மீன்வளத்துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Priest, Assistant, Night Watchman\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 234 காலியிடங்கள்\nசித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் வேலைவாய்ப்பு 2021: JRF, Field Attendant, DEO\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 181 காலியிடங்கள்\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 217 காலியிடங்கள்\nஅரியலூர் சுகாதாரத் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Nurse, Pharmacist, Dentist\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Peon\nதிருவண்ணாமலை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25th செப்டம்பர் 2021\nசென்னை அரசு கண் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள்\nஇராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: உதவியாளர் & கணினி ஆபரேட்டர்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilvratech.com/2020/10/blue-heart-black-screen-template-avee-player-template-template-world/", "date_download": "2021-09-23T12:41:17Z", "digest": "sha1:MSCEZA2ALJG7I2JRXAMVDP4LAQKNKZ46", "length": 22293, "nlines": 120, "source_domain": "tamilvratech.com", "title": "Blue Heart black screen template | AVEE PLAYER TEMPLATE | Template World – Tamil vra Tech", "raw_content": "\nநீங்கள் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் (SUBSCRIBE) செய்யவில்லை என���றால் கீழே உள்ள சப்ஸ்கிரைப் (SUBSCRIBE) பட்டனை பயன்படுத்தி சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும் அருகேயிருக்கும் பெல் (BELL) ஐகான் ஐ கிளிக் செய்து கொள்ளவும்.\nஇயக்கத்தின் ஒரு பகுதியாக இருங்கள் உங்கள் ஸ்மார்ட்போனுக்கான முதல் புரோ மோஷன் கிராபிக்ஸ் பயன்பாடான அலைட் மோஷன், தொழில்முறை-தரமான அனிமேஷன், மோஷன் கிராபிக்ஸ், காட்சி விளைவுகள், வீடியோ எடிட்டிங் மற்றும் வீடியோ தொகுத்தல் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது.\nGraphics கிராபிக்ஸ், வீடியோ மற்றும் ஆடியோவின் பல அடுக்குகள்\nEctor திசையன் மற்றும் பிட்மேப் ஆதரவு (உங்கள் தொலைபேசியில் திசையன் கிராபிக்ஸ் திருத்தவும்\nEffects காட்சி விளைவுகள் மற்றும் வண்ண திருத்தம்\nFettings அனைத்து அமைப்புகளுக்கும் கீஃப்ரேம் அனிமேஷன் கிடைக்கிறது\nFluid அதிக திரவ இயக்கத்திற்கு அனிமேஷன் எளிதாக்குதல்: முன்னமைவுகளிலிருந்து எடுக்கவும் அல்லது உங்கள் சொந்த நேர வளைவுகளை உருவாக்கவும்\n• வேகம் சார்ந்த இயக்கம் மங்கலானது\nMP MP4 வீடியோ அல்லது GIF அனிமேஷனை ஏற்றுமதி செய்க\nColor திட நிறம் மற்றும் சாய்வு நிரப்பு விளைவுகள்\n• எல்லை மற்றும் நிழல் விளைவுகள்\nLayers குழு அடுக்குகள் ஒன்றாக\nFuture எதிர்கால திட்டங்களில் எளிதாக மீண்டும் பயன்படுத்த உங்களுக்கு பிடித்த கூறுகளை சேமிக்கவும்\nஅடிப்படை அம்சங்களுடனும், நீங்கள் உருவாக்கும் வீடியோக்களில் ஒரு வாட்டர்மார்க்குடனும் பயன்படுத்த அலைட் மோஷன் இலவசம். வாட்டர்மார்க் அகற்ற மற்றும் பிரீமியம் அம்சங்களை அணுக பயன்பாட்டில் பல கட்டண உறுப்பினர் விருப்பங்கள் உள்ளன. இவற்றில் நீங்கள் ரத்துசெய்யும் வரை தானாகவே புதுப்பிக்கும் சந்தா விருப்பங்கள் உள்ளன. சந்தாக்கள் Google ஆல் செயலாக்கப்படுகின்றன, மேலும் அவற்றை Google Play Store பயன்பாடு அல்லது Google Play Store வலைத்தளம் வழியாக ரத்து செய்யலாம். சந்தாக்கள் பற்றிய கூடுதல் தகவல்களை https://alightcreative.com/support இல் காணலாம்\nஅலைட் மோஷனுக்கு குறைந்தபட்சம் 1.5 ஜிபி ரேம் நிறுவப்பட்டு திறம்பட இயங்க வேண்டும்.\nபுதிதாக கைப்பற்றப்பட்ட உங்கள் வீடியோக்களைத் திருத்த எளிய மற்றும் பயனுள்ள வழியைத் தேடுகிறீர்களா அல்லது மாற்றாக, அற்புதமான அனிமேஷன்களை உருவாக்க உதவும் ஒரு சிறந்த மொபைல் பயன்பாடு அல்லது மாற்றாக, அற்புதமான அனிமேஷன்களை உருவாக்க உதவும் ஒரு சிறந்த மொபைல் பயன்பாடு கடைசியாக, மொபைல் வீடியோ எடிட்டரின் உங்கள் இறுதி மூவரும் அலைட் மோஷன் அறிமுகத்துடன் முடிக்கப்படும். இப்போது, ​​ஃபிலிமோராகோ மற்றும் கைன்மாஸ்டருடன் சேர்ந்து, மொத்த வீடியோ படைப்புகளுக்கான பயன்பாடு உங்கள் இறுதி கருவியாக இருக்கும்.\nமற்ற பயன்பாடுகளைப் போலவே, அலைட் மோஷன் இதே போன்ற விருப்பங்களை வழங்குகிறது, இது உங்கள் விளையாட்டு வீடியோக்களை திறம்பட தனிப்பயனாக்க அனுமதிக்கும். வீடியோ எடிட்டிங் விருப்பங்கள் மற்றும் அம்சங்களின் மிகப்பெரிய தொகுப்பைப் பயன்படுத்த தயங்க, உங்கள் முடிவற்ற கற்பனைகளுடன் அற்புதமான வீடியோக்களை உருவாக்கி மகிழுங்கள். மிக முக்கியமாக, அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்களை உருவாக்க ஆர்வமுள்ள உங்களில், இது நிச்சயமாக வேலைக்கு ஒரு சிறந்த கருவியாக இருக்கும்.\nஎங்கள் மதிப்பாய்வு மூலம் Alight Creative இலிருந்து இந்த அற்புதமான பயன்பாட்டைப் பற்றி மேலும் அறியவும்.\nவீடியோக்களை உருவாக்குவதிலும் அனிமேஷன்களை உருவாக்குவதிலும் நீங்கள் ஆர்வமுள்ளவர்களுக்கு, உங்கள் ஸ்மார்ட்போனுடன் தொழில்முறை இயக்கம் கிராபிக்ஸ் மற்றும் வீடியோ கிளிப்களை முற்றிலும் வடிவமைக்கலாம், Alight Motion ஐப் பயன்படுத்தி.\nபயன்பாடு ஒரு அற்புதமான கருவிகளை வழங்குகிறது, இது பயனர்கள் கைப்பற்றிய வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகளைத் திருத்த பயன்படுகிறது. அல்லது மோஷன் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன்களை உருவாக்க உங்களை அனுமதிக்கும் அற்புதமான அம்சங்களை அனுபவிக்கவும். அதே நேரத்தில், ஆடியோ மற்றும் ஒலிகளின் நல்ல மற்றும் சுத்திகரிக்கப்பட்ட துண்டுகளை உருவாக்கவும்.\nஅலைட் மோஷன்: வீடியோ மற்றும் அனிமேஷன் எடிட்டர் பயனர்களின் மொபைல் சாதனங்களில் பயனுள்ள எடிட்டிங் கருவியை இயக்குவதன் மூலம் தொழில்முறை அனிமேஷன் மற்றும் வீடியோக்களின் உலகத்தை பொதுவான பயனர்களுடன் நெருக்கமாக கொண்டுவருகிறது. இங்கே, பயன்பாட்டில், அற்புதமான எடிட்டிங் கருவிகள் மற்றும் அற்புதமான காட்சி விளைவுகளுக்கான அணுகலை நீங்கள் பெறலாம், இது உங்கள் சொந்த வீடியோக்கள் மற்றும் அனிமேஷன்களின் வெட்டுக்களை வடிவமைக்கப் பயன்படுகிறது. காட்சிகளைப் பிடிக்க தயங்க, அல்லது உங்கள் சாதனங்களில் சரியாக வரையவும், அவற்றிலிருந்து அற்புதமான வீடியோக்களை உருவாக்கவும்.\nஇது ஒரு புதிய பயன்பாடு. பரவலான தொலைபேசிகளில் இது நன்றாக வேலை செய்கிறது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம், நாங்கள் ஒரு சிறிய குழு மற்றும் சில நேரங்களில் தவறுகளை செய்கிறோம். நீங்கள் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால், அல்லது ஏதேனும் கருத்து அல்லது பரிந்துரைகள் இருந்தால், தயவுசெய்து support@alightcreative.com ஐ தொடர்பு கொள்ளவும், உங்களுக்கு உதவ நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.\nகுரோமா விசை தொகுத்தல், அல்லது குரோமா கீயிங் என்பது வண்ண சாயல்களை (குரோமா வீச்சு) அடிப்படையாகக் கொண்டு இரண்டு படங்கள் அல்லது வீடியோ ஸ்ட்ரீம்களை ஒன்றிணைப்பதற்கான (அடுக்குதல்) காட்சி-விளைவுகள் மற்றும் பிந்தைய தயாரிப்பு நுட்பமாகும். ஒரு புகைப்படம் அல்லது வீடியோவின் விஷயத்திலிருந்து ஒரு பின்னணியை அகற்ற நுட்பம் பல துறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது – குறிப்பாக செய்தி ஒளிபரப்பு, மோஷன் பிக்சர் மற்றும் வீடியோ கேம் தொழில்கள். முன்பக்க காட்சிகளில் ஒரு வண்ண வரம்பு வெளிப்படையானது, தனித்தனியாக படமாக்கப்பட்ட பின்னணி காட்சிகள் அல்லது நிலையான படத்தை காட்சியில் செருக அனுமதிக்கிறது. குரோமா கீயிங் நுட்பம் பொதுவாக வீடியோ தயாரிப்பு மற்றும் பிந்தைய தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நுட்பத்தை வண்ண கீயிங், வண்ண-பிரிப்பு மேலடுக்கு (சிஎஸ்ஓ; முதன்மையாக பிபிசி, அல்லது பச்சை திரை, நீல திரை மற்றும் மேஜிக் பிங்க் போன்ற குறிப்பிட்ட வண்ண தொடர்பான வகைகளுக்கு பல்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகிறது; குரோமா கீயிங் ஒரே வண்ணம் மற்றும் தனித்துவமான எந்த நிறத்தின் பின்னணியிலும் செய்யப்படலாம், ஆனால் பச்சை மற்றும் நீல பின்னணிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவை மனித தோல் வண்ணங்களிலிருந்து சாயலில் மிகவும் வேறுபடுகின்றன. படமாக்கப்பட்ட அல்லது புகைப்படம் எடுக்கப்பட்ட எந்தவொரு பகுதியும் ஆதரவாகப் பயன்படுத்தப்படும் வண்ணத்தை நகல் எடுக்கக்கூடாது, இல்லையெனில், அந்த பகுதி ஆதரவின் ஒரு பகுதியாக தவறாக அடையாளம் காணப்படலாம்.\nஇது பொதுவாக வானிலை முன்னறிவிப்பு ஒளிபரப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது, இதில் ஒரு செய்தி வழங்குநர் வழக்கமாக நேரடி தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பின் போது ஒரு பெரிய சிஜிஐ வரைபடத்தின் முன் நிற்பதைக் காணலாம், உண்மையில் இது ஒரு பெரிய நீலம் அல்லது பச்சை பின்னணி. நீலத் திரையைப் பயன்படுத்தும் போது, ​​வண்ணத்தின் நீலம் இருக்கும் படத்தின் பகுதிகளில் வெவ்வேறு வானிலை வரைபடங்கள் சேர்க்கப்படுகின்றன. செய்தி வழங்குநர் நீல நிற ஆடைகளை அணிந்தால், அவரது உடைகள் பின்னணி வீடியோவுடன் மாற்றப்படும். திரைப்படங்கள் மற்றும் வீடியோ கேம்களில் காட்சி விளைவுகளுக்கு பொழுதுபோக்கு துறையில் குரோமா கீயிங் பொதுவானது. ரோட்டோஸ்கோபி ஒரு பச்சை (அல்லது நீல) திரைக்கு முன்னால் இல்லாத பாடங்களில் மேற்கொள்ளப்படலாம். மோஷன் டிராக்கிங் குரோமா கீயிங்குடன் இணைந்து பயன்படுத்தப்படலாம், எடுத்துக்காட்டாக பொருள் நகரும்போது பின்னணியை நகர்த்த.\n கின்மாஸ்டர் பயன்படுத்த எளிதானது, சக்திவாய்ந்த கருவிகளுடன் ஏற்றப்பட்ட முழு அம்ச வீடியோ எடிட்டர். KineMaster மற்றும் அதன் அனைத்து எடிட்டிங் கருவிகளும் பயன்படுத்த இலவசம், ஆனால் நீங்கள் KineMaster Premium உடன் இன்னும் திறக்கலாம். கைன்மாஸ்டருடன் உங்கள் எல்லா வீடியோக்களையும் திருத்தி பகிர்ந்து கொள்ளுங்கள்\n கின்மாஸ்டர் பயன்படுத்த எளிதானது, சக்திவாய்ந்த கருவிகளுடன் ஏற்றப்பட்ட முழு அம்ச வீடியோ எடிட்டர். KineMaster மற்றும் அதன் அனைத்து எடிட்டிங் கருவிகளும் பயன்படுத்த இலவசம், ஆனால் நீங்கள் KineMaster Premium உடன் இன்னும் திறக்கலாம். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/190093-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-23T13:09:17Z", "digest": "sha1:7KQ5BUYZNXQPRLCYCKTSZFBBOJIFXUKB", "length": 21218, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் ஆசிரியர் பணி நியமனம்: ஜெயலலிதா | இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் ஆசிரியர் பணி நியமனம்: ஜெயலலிதா - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 23 2021\nஇட ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் ஆசிரியர் பணி நியமனம்: ஜெயலலிதா\nபள்ளி ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.\nசட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசும்போது, \"மாணவ, மாணவியர் தரமான கல்வியை பெற வேண்டுமெனில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் 68,481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நான் உத்தரவிட்டுள்ளேன்.\nஇதுநாள் வரை 51,757 ஆசிரியர்கள் பணியமர்த்தப் பட்டு உள்ளனர். இந்த பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டது என்பதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.\nஒரே நாளில் 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சாதனை புரிந்த அரசு எனது தலைமையிலான அரசு என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் அல்லாத பணியிடங்களை பொறுத்த வரையில் இதுவரை, 19,673 பணியிடங் களுக்கு என்னால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10,220 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.\nபள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன், நடப்பு நிதியாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 366 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதேவைக்கேற்ப புதிய தொடக்கப் பள்ளிகளை ஆரம்பித்தல், தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாகவும், உயர் நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.\n300-க்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள இடத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றுவட்டத்தில் தொடக்கப் பள்ளிகள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 54 புதிய தொடக்கப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 1,125 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியுறும் மாணவ மாணவிகள் அதே ஆண்டிலேயே உயர் கல்வியை தொடர ஏதுவாக, தேர்ச்சி பெறாத பாடங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், அனைத்து பாடங்களையும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் உடனடித் தேர்வு எழுத அனுமதித்தல், புகைப்படம், இருபரிமாணப் பட்டக் குறியீடு மற்றும் கூடுதல் ரகசிய குறியீடு ஆகியவற்றுடன் கூடிய பொதுத் தேர்வுக்கான சான்றிதழ்கள் வழங்குதல் என பல்வேறு புதுமையான நடவடிக்கைகள் எனது தலைமையிலான அரசால் எடுக்கப்பட்டு உள்ளன.\nபள்ளிக் கல்வியில் இவ்வாறு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதன் காரணமாகவும், மேல்நிலை வகுப்புகளில் இடை நிற்றலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாகவும், பத்தாம் வகுப்பு பயின்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந���துள்ளது. 2010-2011 ஆம் ஆண்டு 8 லட்சத்து 38 ஆயிரத்து 165 என்று இருந்த பத்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் எண்ணிக்கை,\n2013–2014 ஆம் ஆண்டு 11 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பை பொறுத்த வரையில், 2010-2011 ஆம் ஆண்டு 7 லட்சத்து 16 ஆயிரத்து 543 என்று இருந்த எண்ணிக்கை; 2013-2014 ஆம் ஆண்டில் 8 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது.\nதேர்ச்சி விகிதத்தை எடுத்துக் கொண்டால், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85.3 விழுக்காடு என்றிருந்த தேர்ச்சி விகிதம், 2013 ஆம் ஆண்டு 89 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதே போன்று, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85.9 விழுக்காடாக இருந்த தேர்ச்சி விகிதம், 2013 ஆம் ஆண்டு 88.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது.\nஉயர் கல்வியை எடுத்துக் கொண்டால், திருச்சிராப்பள்ளி, தேனி, தர்மபுரி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 11 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. 24 பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன.\nதிருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிக்கென 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன.\nமொத்தத்தில் ஒரு கல்விப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறோம். விரைவில் 100 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழும் என்பதை மிகுந்த பெருமிதத்துடன் இந்த மாமன்றத்திற்கு நான் தெரிவித்துக் கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்\" என்று முதலவர் ஜெயலலிதா தெரிவித்தார்.\nபள்ளிக் கல்விஉயர் கல்விசட்டப்பேரவைமுதல்வர் ஜெயலலிதாஆசிரியர் பணி நியமனம்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nபுத��ச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nகடைகள் ஏலம்: மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியில் ஒரு விண்ணப்பம்கூட இல்லாததால் மாநகராட்சி அதிகாரிகள்...\nநகைக் கடன் தள்ளுபடி மோசடியில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் கிரிமினல் வழக்குப் பதிவு:...\nஉள்ளாட்சித் தேர்தல்: புதுச்சேரியில் போஸ்டர், பேனர்கள் அகற்றம்\nபுதுவை மக்களுக்குக் குடிநீர் தர தனது மாளிகையை இடித்த ஆயி அம்மையாருக்குப் புதிதாக...\nகோவிஷீல்ட் விவகாரம்; தேசிய சுகாதார ஆணைய தலைமை நிர்வாக அதிகாரியுடன் பிரிட்டன் தூதர்...\nஇந்த வளர்ச்சிக்கான முழு தகுதி எனக்குக் கிடையாது: விஜய் ஆண்டனி\nபடங்களை ஒழிக்க வேண்டும் என்றே விமர்சனம் செய்கிறார்கள்: தனஞ்ஜெயன் காட்டம்\nநம்பிக்கையிழந்த கோலி படை; தோனியின் சிஎஸ்கே ஆர்மியை வீழ்த்துமா\nதிருப்பூரில் பிடிபட்ட கேரள இளைஞர்கள் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா- மத்திய உளவுத்துறை விசாரணை\nமவுனம் கலைத்தார் குர்மேஹர் கவுர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/191611-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-23T13:05:18Z", "digest": "sha1:5SSBYWN4SOAJCI43LW3DVRDB5BXQ7QLG", "length": 14811, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை முஷாரப் | சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை முஷாரப் - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 23 2021\nசிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை முஷாரப்\nமுன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ் முஷாரப், தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தேச துரோக குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகவில்லை. விசாரணையில் ஆஜராவதிலிருந்து முஷாரப்புக்கு விலக்கு தரும்படியும் விசாரணையை 5 வாரங்களுக்கு ஒத்திவைக்கும்படியும் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.\nமுஷாரப், அடுத்த விசாரணையில் ஆஜராகவேண்டும் என்றும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடு பற்றிய திட்டத்தை காவல்துறை நீதிமன்றத்திடம் வழங்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். முஷாரப் தரப்பு வழக்கறிஞர் அகமது ரஸா கசூரி வாதிடுகையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால் முஷாரப் விச��ரணையில் ஆஜராகவில்லை. முஷாரப்பின் பண்ணை இல்லத்துக்கு அருகில் வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டது நிலை மையை புரியவைக்கும். எமது கட்சிக்காரருக்கு ஏதாவது நேர்ந்தால் நீதித்துறைதான் பொறுப்பேற்கவேண்டிவரும்.\nஅரசமைப்புச்சட்டத்தை மீறி நவம்பர் 2007ல் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தியதாகவும் நீதிபதிகளை சிறை வைத்ததா கவும் முஷாரப் குற்றம் சாட்டப்பட் டுள்ளார். இந்த வழக்கில் முஷாரப் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் சிறை விதிக்கப்படலாம்.\nபாகிஸ்தானில் விசாரணையை எதிர்கொண்டுள்ள முதல் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முஷாரப். தன்னை பழிதீர்க்கவே தேச துரோக வழக்கு என விமர்சித்துள்ளார். சிறப்பு நீதிமன்றத்தில் முஷாரப் விசாரிக்கப்படுவதை ராணுவம் விரும்பவில்லை என்று தெரிகிறது.\n1999ல் நவாஸ் ஷெரீப் அரசை கலைத்து ஆட்சியில் அமர்ந்த முஷாரப். 2008ல் பதவியிலிருந்து விலகி வெளிநாட்டுக்குச் சென்று விட்டார். கடந்த மார்ச்சில் நாடு திரும்பி, மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டார். ஆனால் நிறைவேற வில்லை. முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை வழக்கிலும் முஷாரப் சேர்க்கப்பட்டுள்ளார்.\nபர்வீஸ் முஷாரப்ராணுவ ஆட்சியாளர்தேச துரோகம்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nபாகிஸ்தானுடனான நட்பைத் துண்டிக்கும் நேரம் வந்துவிட்டது: அமெரிக்காவுக்கு உள்நாட்டு ஊடகங்கள் வலியுறுத்தல்\nகாபூல் பல்கலைக்கழகம்: பிஎச்டி படித்த துணைவேந்தரை நீக்கி அப்பதவியில் பி.ஏ. படித்தவரை அமரவைத்த...\nசூடானில் கனமழை, வெள்ளம்: தற்காலிக வீடுகளையும் இழந்து தவிக்கும் அகதிகள்\nதலிபான் ஆட்சியின் கோர முகத்தைக் காணும் ஆப்கன் மக்கள்\nகோவிஷீல்ட் விவகாரம்; தேசிய சுகாதார ஆணைய தலைமை நிர்வாக அதிகாரியுடன் பிரிட்டன் தூதர்...\nஇந்த வளர்ச்சிக்கான முழு தகுதி எனக்குக் கிடையாது: வ���ஜய் ஆண்டனி\nபடங்களை ஒழிக்க வேண்டும் என்றே விமர்சனம் செய்கிறார்கள்: தனஞ்ஜெயன் காட்டம்\nநம்பிக்கையிழந்த கோலி படை; தோனியின் சிஎஸ்கே ஆர்மியை வீழ்த்துமா\nஇந்திய ஐடி துறை ஹெச்1 பி விசாவை நம்பி இயங்கவில்லை: இன்ஃபோசிஸ் சிஇஓ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/23", "date_download": "2021-09-23T12:19:16Z", "digest": "sha1:LYXC2GUTW5EVT6QUIMIKTHQPDNXQFYO2", "length": 9656, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மகாலிங்கம்", "raw_content": "வியாழன், செப்டம்பர் 23 2021\nதடய அறிவியல் ஆய்வுக்காக எஸ்.ஐ. பயன்படுத்திய துப்பாக்கியை கைப்பற்றியது சிபிசிஐடி\nபொள்ளாச்சி மகாலிங்கம் நினைவிடத்தில் தீப வழிபாடு\nபொள்ளாச்சி நா.மகாலிங்கம் மறைவுக்கு முதல்வர் இரங்கல்\nபொள்ளாச்சி நா.மகாலிங்கம் மறைவு: தலைவர்கள் இரங்கல்\nநடனமாடி திருக்குறள் கற்பிக்கும் ஆசிரியர்\nகட்டை வண்டியும் டயர் வண்டியும்\nவேலூர், தி.மலை மாவட்டத்தில் 151 பேர் போட்டியின்றி தேர்வு: 58 உள்ளாட்சி பதவிகளுக்கு...\nகுழந்தைகள் கொலை வழக்கில் தாய் கைது: வரதட்சணை வழக்கில் தந்தை கைது\nநக்ஸலைட்களால் உயிரிழந்த காவலர்களுக்கு இன்று நினைவு தினம்: திருப்பத்தூரில் சிறுமியின் பெயரில் நடத்தப்பட்ட...\nதொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்: மகாலிங்கம் சிறப்புப் பேட்டி\n100 பவுன் தங்கம், 7 கிலோ வெள்ளி கொள்ளை: நள்ளிரவில் காரை மறித்து...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/Elections%202014%20Results", "date_download": "2021-09-23T11:37:36Z", "digest": "sha1:ICUVL5KIV7BFZIMEZF7BMZPLTZ4HF4V5", "length": 10192, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Elections 2014 Results", "raw_content": "வியாழன், செப்டம்பர் 23 2021\nமத்திய செம்மொழி நிறுவனத்தின் துணைத��� தலைவராக இ.சுந்தரமூர்த்தி இன்று பொறுப்பேற்பு\nஅகத்தைத் தேடி 64: நான் என்ன செய்வேனடி\nபுதுச்சேரி வளர்ச்சிக்காகவே மாநிலங்களவை தேர்தலில் போட்டி: பாஜக\nதேர்தலுக்காகச் செலவழிக்கும் பணத்தை உள்ளாட்சிப் பணத்தில் இருந்து எடுத்தால் நடவடிக்கை: பொதுமக்கள் எச்சரிக்கை...\nபுதுச்சேரியில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்: தேதிகள் அறிவிப்பு - முழு விவரம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு; பணம், பரிசுப் பொருள் விநியோகத்தை...\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி தனித்துப் போட்டி: செயற்குழுவில் முடிவு\nகனடாவில் 3-வது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ: லிபரல் கட்சி வெற்றி\nகதைப்போமா அறிவியல்: அமெரிக்காவை உலுக்கும் ஸ்டார்ட் அப் ஊழல்\nரஷ்ய பல்கலைக்கழகத்தில் மாணவர் துப்பாக்கிச் சூடு; 8 பேர் பலி: ஆயுத உரிமம்...\nமாநிலங்களவைத் தேர்தல்; புதுச்சேரியில் ஆளும் கூட்டணியில் தொடர் இழுபறி: முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்த...\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விட்டால் நடவடிக்கை: அமைச்சர் எஸ்.ரகுபதி எச்சரிக்கை\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2021-09-23T11:17:01Z", "digest": "sha1:4QTZU6EI7FPB3G6MT4AK5VXL7YNGJN37", "length": 17512, "nlines": 129, "source_domain": "www.madhunovels.com", "title": "நதியிசைந்த நாட்களில் 3 - Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் சத்யா GP நதியிசைந்த நாட்களில் 3\nபோன அத்தியாத்தில் காற்று குறித்து பார்ப்போம் என்று சொல்லியிருந்தேன் அதை இத்தொடரின் மற்றொரு அத்தியாயத்தில் சுவாசிக்கலாம். இப்போது மீண்டும் 80 ஆம் ஆண்டுகளின் இறுதிக் காலம்\nஅப்போது டிடியில் இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுப் பார்க்க வேண்டுமெனில் சித்ரஹார் நிகழ்ச்சி மட்டுமே அதாவது வாரமுறை இந்த நேரத்��ில் என அறிவிப்புடன் வெளிவரும். தமிழ் சினிமா பாடல்களுக்கு ஒலியும் ஒளியும். பாப் இசைக்கு\nசனிக்கிழமை தோறும் காலை நேரத்தில் யூரோ டாப் என்று அரை மணி நேரத்திற்கு ஆங்கிலப் பாப் பாடல்களை ஒளிபரப்புவார்கள் ஆனால் அது வாரம் தவறாது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி கிடையாது. சில வாரம் யூரோ டாப்பை தரிசிக்க இயலாது. மாதமொரு முறை யூரோ டாப் இந்திய டாப்பாக உருமாறும். ஆம் இந்திய பாப் இசைக் கலைஞர்களின் பாடல்களை ஒளிபரப்புவார்கள்.\nஆங்கிலப் பாப் இசைக்கான சந்தை பெரிது. தேச எல்லைகள் கடந்து பல நாடுகளில் பாப் ஆல்ப ஆடியோ கேசட்டுகள் விற்பனையாகும் ஆனால் இந்திய ஆல்பங்களுக்கு சர்வதேச அளவில் பெரிய அறிமுகம் கிடையாது அப்போது தான் அந்த பாப் இசைக் கலைஞர் முதன் முதலாக டிவியின் துணையுடன் அறிமுகமானார். பொதுவாக ஒரு ஆல்பத்தில் ஆறு அல்லது எட்டு பாடல்கள் இருந்தால் இரண்டு அல்லது மூன்று பாடல்களைத் தான் இந்தியா அல்லாத பிற தேச பாப் இசைக் குழுக்கள் காட்சிப்படுத்துவார்கள். அதாவது விடியோ ஆனால் இந்திய அளவில் ஒரு ஆலபதிற்கு ஒரு பாடல் என்னும் விகிதாச்சார அடிப்படையில் காட்சிப்படுத்துவதே அந்த காலத்தில் பெரிய விஷயம்.\nஅந்தக் கலைஞரின் புகழ் பெற்ற ஆல்பத்தின் ஒரு பாடலை வீடியோ வடிவில் காண முடிந்தது. அந்தப் பாடல் பிடித்தும் போனது. சரியாக சொல்லவேண்டுமெனில் பித்து பிடிக்க வைத்தது.\nதமிழ் திரைப்படக் கலைஞர்களில் டி.ராஜேந்தரை அஷ்டாவதானி என்பார்கள் அவரின் படத்தில் அவரும் திரையில் தோன்றுவார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, பாடல்கள், இசை என பலவற்றை அவரே செய்வார். திறமைசாலி. அதே போல் இவரும் சகலகலா வல்லவர். இசையமைப்பாளர் அதாவது கம்போசர். பாடல்கள் எழுதுவார். விடியோ ஆல்பத்தில் நடிப்பார். பல்வேறு வாத்தியக் கருவிகளை முறையாக வாசிக்கத் தெரிந்தவர். பாடுவார். இசைக் கோர்ப்பு, எடிட்டிங், ஸிந்தசைசிங், மிக்ஸிங், ஒலிப்பதிவு என சவுண்ட் இன்ஜினியர் வேலை அனைத்தும் செய்வார். தனி ஆளாக இவர் ஒருவரால் ஒரு ஆல்பத்தையே கொண்டு வர முடியும்.\nபூர்வீகம் கோவா மாநிலம். கோவாவின் அடையாளம் என்று தாராளமாக இவரை சொல்லலாம்.\nபாடல்களில் கோவா மாநில வாசம் மனம் வீசி வெளிப்படும். புல்லாங்குழலில் இவர் காட்டும் ஜாலம் பிரமிக்கத்தக்கது. அசாத்திய பாண்டித்தியம்.\nஇவரின் இசை ஜாலங்களில் இரண்டே இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.\nமுதன் முதலில் டிடியில் நான் பார்த்தது இந்தப் பாடலைத் தான்.\nஆல்பத்தின் பெயர் இதுவே ஆல்பத்தில் உள்ள பாம்பே ஸிட்டி பாடல். மேற்கத்திய இசை, தேர்ந்த ஒலிப்பதிவு. பம்பாயின் முகத்தை பாடல் வரிகளில் எடுத்து சொல்லும் அசத்தலான பாங்கு. இப்போது போல் பெரிய அளவில் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில் பிரமிக்க வைக்கும் மிக்ஸிங், ஸிந்தசைசிங், ஆர்கஸ்ட்ரேஷன் என அனைத்திலும் கொடியேற்றம் தான். இப்போது போல் சகஜமாக பிடித்த பாடலைக் கேட்கும் வாய்ப்பு அப்போது இல்லை. பாம்பே ஸிட்டிக்கு போக முடியுமா ச்ச பார்த்து கேட்க முடியுமா என்று ஒவ்வொரு சனிக்கிழமை காலைப்பொழுதுகளில் டிவி பெட்டி முன் பரிதவிப்புடன் காத்திருப்பேன்.\nஇசை அல்ல பாடல் தான் புல்லாங்குழல் பாடல் என்று தான் தலைப்பு. குழல் தவழும், தத்தி தடுமாறி நடக்கும், தெளிவாக நடக்கும், வேக நடை போடும், ஓடும், தாவும், குதிக்கும், ஆர்ப்பரிக்கும், நடனமாடும், சுழலும்… சகலமும் குழல் இசையில் கொண்டு வந்து நம்மை மிரள வைக்கும் அனுபவத்தை இப்பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நாம் உணர முடியும்.\nஇதையும் டிடியில் தான் ஓரிரு முறை கேட்டேன்.\nதனூர் மாத சமயத்தில் கே.ஜே. ஜேசுதாஸ் அவர்களின் தரங்கிணி கேஸட் நிறுவனம் வெளியிடும் ஐயப்ப பக்திப் பாடல்கள் ஆல்பம் வருடந்தோறும் வெளிவருவது அப்போது வாடிக்கை. ஒரு முறை எஸ்விகே ஆடியோ சென்டருக்கு அம்மா செல்ல வழக்கம் போல் பாய் குறிப்பறிந்து அம்மாவிடம் ஜேசுதாஸ் வெளியிட்ட அந்த வருட ஆல்பத்தைத் தந்தார். அருகிலிருந்த அக்கா என்னைப் பார்த்து கேஸட்டுகள் அடுக்கப்பட்ட ஒரு ரேக்கைக் காட்டி உனக்குப் பிடிச்சது அங்க இருக்கு பாரு என்றார்.\nபார்த்தவுடன் அம்மாவிடம் அடம் பிடித்து ஒற்றைக் காலில் நின்று அந்தக் கேஸட்டைக் கவர்ந்தேன். அப்போதே அதன் விலை ரூபாய் ஐம்பது. வீட்டில் இருந்த பிபிஎல் ஸ்டீரியோ டேப் ரெக்கார்டரில் கேட்டுருக்கிறேன். வாக் மேனில் கேட்டிருக்கிறேன். அடுத்து ஆம்ப்ளிஃபையர், வூஃபர், ட்வீட்டர் போன்ற அஸம்பெள்ட் வஸ்துக்களின் துணையுடன் அதே டேப் ரெக்கார்டரில் கேட்டிருக்கிறேன். அடுத்து மெட்ராஸ் வந்த பின் வாங்கிய ஆடியோ சிஸ்டமில் கேட்டிருக்கிறேன். மொபைலில் தரவிறக்கம் செய்து கேட்கிறேன். லேப்டாப்பில் சேமித்து வைத்தும் கேட்கிறேன். அவ்வபோது யூ டியூப்பில் மும்பை ஸிட்டி என்றும் கேட்கிறேன் ஆனால் பாம்பே ஸிட்டி போல் தாங்கள் வரிகளை மாற்றி மும்பை என்று பாடியது ஏனோ மனதுக்கு நெருக்கமாக இல்லை.\nமாறாது அதே போல் ஜீவித்திருக்கும் வரிகளற்ற புல்லாங்குழல் பாடல் அப்படியே மனதை ஆட்டுவிக்கிறது.\nதற்போதைய வடிவில் உள்ள மும்பை ஸிட்டி பாடலைக் கேட்க இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch\nபுல்லாங்குழல் பாடலைக் கேட்க : https://www.youtube.com/watch\nஅவர் அவர் என்று நான் குறிப்பிட்ட இசை ஆளுமையின் பெயர் ரெமோ ஃபெர்ணான்டஸ் என்று தனியாக சொல்லவும் வேண்டுமா\nPrevious Postநதியிசைந்த நாட்களில் 2\nNext Postநதியிசைந்த நாட்களில் 4\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 18\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3\nதணலை எரிக்கும் பனித்துளி 17\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2\nதணலை எரிக்கும் பனித்துளி தமிழ் நாவல் அத்தியாயம் 16\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 1\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nதணலை எரிக்கும் பனித்துளி 1\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nமின்னல் விழியே குட்டித் திமிரே – 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/a-to-z-information-about-home-gardening", "date_download": "2021-09-23T11:32:56Z", "digest": "sha1:GWGYYGSZHVMCCWPNF66KNQMG6D2FVQP7", "length": 13311, "nlines": 229, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 17 August 2021 - நீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்! - ஏ டு இஸட் தகவல்கள் | a to z information about home gardening - Vikatan", "raw_content": "\nஇலக்கு ஏதுமில்லை... ஆனால், தொட்டதெல்லாம் ஹிட் - ‘அசுர’த்தனமாக அசத்தும் மஞ்சு வாரியர்\n20,000 ரூபாய் முதலீடு... மாதம் 20 லட்சம் வருமானம்\n“மொபைல் கேம் பிடிக்காது... சிற்பம் செதுக்கப் பிடிக்கும்” - ஊரடங்கில் உளி எடுத்து அசத்தும் சிறுமி\n\" - மறைக்கப்பட்ட இந்திய பெண் மருத்துவர்களின் கதை\nஇன்ஸ்டாகிராம் பிசினஸில் இன்ஸ்டன்ட் லாபம்... அனுபவம் பகிரும் வெற்றிப்பெண்கள்\nசிலர் மூக்கைப் பொத்தினாலும் எனக்கு மூச்சுக்காத்தே இந்த வாசம்தான்\nமொழிக்குரிய தனித்துவத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் அது மொழிக்கு நாம் செய்யும் துரோகம்\nஎன் டிராக்டர்தான் எனக்குத் துணை - விழுந்த குடும்பத்தை எழவைத்த எஸ்தர்\nதினந்தோறும் சாகசம்... திக் திக் தருணங்கள்... நிஜ ‘உயரே’ நாயகி சோனியா\nஅதிரசம் முதல் ஆடைகள் வரை... ஆன்லைனில் விற்பனை செய்வது எப்படி\nநீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம் - ஏ டு இஸட் தகவல்கள்\nவினு விமல் வித்யா: எல்லாவற்றையும்விட வாழ்க்கை முக்கியமானது\nவாங்க பழகலாம்... பெருந்தொற்றுக் கால நாகரிகங்கள்\nஉங்களுக்கு இருக்கிறதா ஃபேஷன் பிரஷர்..\nபெட்ரூம் முதல் கிச்சன்வரை... ஷெல்ஃப்களில் அடுக்குங்கள் இப்படி\nஇந்த இதழின் 2கே கிட்ஸ்...\n2K kids: பெண்கள்... திருமணப் பொருளாகவே வளர்க்கப்படுகிறார்கள்\n2K kids: பிரியாணி ஹோட்டல்... பரோட்டாவும் அசத்தல்\n2K kids: கெட்ட வார்த்தையில் பேசுவது ஃபேஷனாக மாறுகிறதா\n2K kids: முக்கனிகள் தித்திக்கும் சிறுமலை... ஒரு பசுமைப் பயணம்\n2K Kids: வேலைபார்க்கப் போறீங்களா, வேலைகொடுக்கப் போறீங்களா\nஹேப்பியாகச் செய்யலாம்... ஹேண்டுமேடு வால் ஹேங்கிங்\nலிவிங் டுகெதர் வாழ்க்கை முறை: பெண்களுக்கான சுதந்திரமா அல்லது மற்றுமொரு சுரண்டலா\nவிளம்பர ரகசியங்கள் பகிரும் ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்ஜீதா\nபிரிவுக்குத் தயாராகும் தம்பதியர்... ஜீவனாம்சம் பெறுவதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஎல்லாப் புகழும் என் கண்களுக்கே - மோகினியின் நாஸ்டால்ஜியா நினைவுகள்\nபுதிர்ப் போட்டி கொண்டாட்டம் 18 - பரிசு ரூ.5,000\n137 வாழைப்பழம், 6 கிலோ நூடுல்ஸ்... ‘சூரி’க்கே டஃப் கொடுக்கும் யூடியூபர்\nஆப்பிள்தான் சாப்பிட வேண்டும் என்றில்லை... பாக்கெட் ஃபிரெண்ட்லி ஆரோக்கிய உணவுகள்\nதூங்காத விழிகள் நான்கு... கர்ப்பிணிகளுக்கான ஆலோசனைகள்\n - 18 - யூடியூபில் வருமானம் பார்ப்பது எப்படி\n 19- மனச்சிக்கலைத் தரும் மலச்சிக்கல்... தீர்வுகள் உண்டா\nசமையல் சந்தேகங்கள் - 18\nவீட்டிலேயே செய்யலாம் மெக்ஸிகன் உணவுகளை... #HowToMakeAtHome\nமிக விரைவில்... இன்னும் அழகாய்...\nபெண்களே... உங்களுக்கு ஏற்ற முதலீடுகளைத் தெரிந்துகொள்ள அரிய வாய்ப்பு\n`மக்கள் கேட்டதும்தான் தவறை உணர்ந்தேன்' - தன் 4 ஏக்கர் தைல மரங்களை வெட்டி அகற்றிய மனிதர்\nகாண்டாமிருக வண்டுக்கு 16 ரூபாயில் தீர்வு; அசத்தும் இளைஞர்\nபயிர்க்கடன் தள்ளுபடி, பாடத்தில் நம்மாழ்வார் கருத்துகள்; முதல்வருடனான சந்திப்பில் விவசாயிகள் கோரிக்கை\nமாடித்தோட்ட மிளகாய் சாகுபடி செய்வது எப்படி\n`போன் பண்ணுங்க; விதைகளை அள்ளுங்க' - அசத்தும் இளைஞர�� ஜனகன் | Pasumai Vikatan\nநாளை தமிழக முதல்வரை நேரில் சந்திக்கும் விவசாயிகள்; வைக்கப்போகும் கோரிக்கைகள் என்னென்ன\nநெல் கொள்முதல்: `நவீன உலர்த்துவான்கள், நடமாடும் கொள்முதல் நிலையங்கள் வேண்டும்\n``ஊட்டச்சத்து பாதுகாப்பு சிறுதானியங்களில்தான் இருக்கிறது\" - மத்திய வேளாண் அமைச்சர்\n77 கிராமங்களில் புதிய எண்ணெய் - எரிவாயு குழாய்; மத்திய அரசின் அறிக்கையால் கொந்தளிக்கும் விவசாயிகள்\nநீங்களும் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம் - ஏ டு இஸட் தகவல்கள்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/poem/mnnnitnnninnn-vaalllkkai/61oauaqc", "date_download": "2021-09-23T13:11:18Z", "digest": "sha1:Y6UIR4YXVQYVHI5OE4J5M3GQMX374IY7", "length": 11164, "nlines": 340, "source_domain": "storymirror.com", "title": "மனிதனின் வாழ்க்கை | Tamil Classics Poem | Chidambaranathan N", "raw_content": "\nமனிதனை மனிதனாக மாற்றுவது என்று\nமகிழ்ச்சியும் வசதியும் உதவிகளும் அன்று\nமகிமையாகக் கிடைக்கும் துன்பமும் உதவிகளும் உண்டு\nமனம் போன போக்கில் வாழ்வில் வாழ்வது கேடு அன்று\nமகத்துவமான வாழ்வில் வாழும் வாழ்க்கையும் உண்டு\nமறக்க முடியாத சில நினைவுகளும் மனிதனுக்கும் உண்டு\n என்ற சில எண்ணங்களும் உண்டு\nமனதில் இருளான வாழ்க்கை என்னும் கடலும் உண்டு\nமனக் கனவுகள் முளைக்கும் இருளும் உண்டு\nமனக் குமுறலான வார்த்தை சர்ச்சையும் உண்டு\nமனக் கசப்பான வார்த்தை வெறுப்பும் உண்டு\nமங்களமான வாழ்வின் இனிமையும் உண்டு \nமகிழ்ச்சியுடன் வாழ்க்கையின் சிறப்பும் உண்டு\nநான் வாலை இன்னமும் ஆட்டிக்கொண்டிருக்கிறேன் நான் வாலை இன்னமும் ஆட்டிக்கொண்டிருக்கிறேன்\nசெம்மொழியாம் எம் தமிழ் மொ...\nஇலக்கணத்தை இயம்ப வேண்டுமா ... தொல்காப்பியம் உண்டு எங்களிடம் இலக்கணத்தை இயம்ப வேண்டுமா ... தொல்காப்பியம் உண்டு எங்களிடம்\nநாடக உலகில் நாட்டங் கொண்டே ஆடல் மாதவி அழகில் கிடந்தே நாடக உலகில் நாட்டங் கொண்டே ஆடல் மாதவி அழகில் கிடந்தே\nகோங்கை, வேங்கை, கொன்றை பூக்களின் மகரந்தங்கள் எங்கும் பரவி இருந்தமையால் கோங்கை, வேங்கை, கொன்றை பூக்களின் மகரந்தங்��ள் எங்கும் பரவி இருந்தமையால்\nகாதலெனும் பேரிலே இன்றோ அலுப்பறைகள் காதலெனும் பேரிலே இன்றோ அலுப்பறைகள்\nதீபாவளி அழுகை தீபாவளி அழுகை\nஜகத்திற்கே உணவில்லாமல் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம் ஜகத்திற்கே உணவில்லாமல் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம்\nஅதிரவைக்கும் வித்தையின் குருவா அதிரவைக்கும் வித்தையின் குருவா\nஎந்நாளும் சீரடங்கா கண்டபடி திரிவதால் எந்நாளும் சீரடங்கா கண்டபடி திரிவதால்\nகாதல் கடந்து போகும்.. சில சமயங்களில் இப்படியும் காதல் கடந்து போகும்.. சில சமயங்களில் இப்படியும்\nவீட்டுக்கு வீடு..... சோகங்களை மறைக்க கவலைகளை மறைக்க சுகங்கள் பெற வீட்டுக்கு வீடு..... சோகங்களை மறைக்க கவலைகளை மறைக்க சுகங்கள் பெற\nவாழ்வின் உருவில் நீயே வாழ்ந்தாய் வாழ்வின் உருவில் நீயே வாழ்ந்தாய்\nஉன்னை துறந்து விட்டு.... ஏன் உன் பயனை மறந்துவிட்டு உன்னை துறந்து விட்டு.... ஏன் உன் பயனை மறந்துவிட்டு\nநூலகங்கள் அனைத்தும் மின்புத்தகங்களாக நூலகங்கள் அனைத்தும் மின்புத்தகங்களாக\nதந்தையெனும் காலிப்பணியிடம் சிற்சமயம் நிரப்பப்படுகிறது தந்தையெனும் காலிப்பணியிடம் சிற்சமயம் நிரப்பப்படுகிறது\nசுதந்திரதினத்தை நினைவுபடுத்துவதால் யாது பயன் சுதந்திரதினத்தை நினைவுபடுத்துவதால் யாது பயன்\nஉங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள், நீங்கள் நல்லவற்றின் உங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள், நீங்கள் நல்லவற்றின்\nசுந்தரன் உலகம் காக்க சுத்தம் பேண வழி சொன்னானே சுந்தரன் உலகம் காக்க சுத்தம் பேண வழி சொன்னானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/poem/yaarittm-krrptu/ub54h1zl", "date_download": "2021-09-23T12:45:17Z", "digest": "sha1:27T2WME7Q5DMYQV5HM322VVLDOJ3FSZI", "length": 11765, "nlines": 335, "source_domain": "storymirror.com", "title": "யாரிடம் கற்பது | Tamil Inspirational Poem | srinivas iyer", "raw_content": "\nசுறுசுறுப்பை , சேமிப்பை தேனீக்களிடமிருந்து\nகருணையை கடவுள் இடம் இருந்து கற்றுக்கொள்.\nதனியாக ஏன் கஷ்டப்படணும். எங்களுடன் வந்து இருங்கள் தனியாக ஏன் கஷ்டப்படணும். எங்களுடன் வந்து இருங்கள்\nபுடவைகளின் அடையாளமும், பாரதியின் புகழ்ச்சியும் புடவைகளின் அடையாளமும், பாரதியின் புகழ்ச்சியும்\nஉளமார்ந்து நினைத்தாலே உணர்ந்திடுவான் இறைவனையே உளமார்ந்து நினைத்தாலே உணர்ந்திடுவான் இறைவனையே\nசட்டம் தரும் சலுகைகூட சமுதாயம் தரவில்லை சட்டம் தரும் சலுகைகூட சமுதாயம் தரவில்லை\nபுன்னையோடு சில தூரம்... இறுக்கத்தோடு சில தூரம் புன்னையோடு சில தூரம்... இறுக்கத்தோடு சில தூரம்\nநம் விரலிடும்மை நம்வீட்டை படும்பாட்டை நம் நாட்டை கழனிக்காட்டைநம் விரலிடும்மை நம்வீட்டை நம் விரலிடும்மை நம்வீட்டை படும்பாட்டை நம் நாட்டை கழனிக்காட்டைநம் விரலிடும்மை ...\n என்ற எச்சரிக்கையையும் மீறி மனிதர்கள் கடக்குமிடம் ஜாக்கிரதை\nதனித்திரு..விழித்திரு..வீட்டிலிரு.. கைகளைக் கழுவிடு.. முகக்கவசம் அணிந்திடு தனித்திரு..விழித்திரு..வீட்டிலிரு.. கைகளைக் கழுவிடு.. முகக்கவசம் அணிந்திடு\nகொடிய கொரோனா போன்றதோர் நோயினால் நன்றிணைந்தார் கொடிய கொரோனா போன்றதோர் நோயினால் நன்றிணைந்தார்\nஉலக வாழ்க்கை அறிந்து நட\nபஞ்சவர்ணக்கிளியொன்று மானாக நீ ஆட மயிலாள் நீ உன் சிறகுகள் பஞ்சவர்ணக்கிளியொன்று மானாக நீ ஆட மயிலாள் நீ உன் சிறகுகள்\nகர்பத்திற்கு குங்குமப்பூ பால் வளைகாப்பிற்கு மகிழம்பூ ஜடை கர்பத்திற்கு குங்குமப்பூ பால் வளைகாப்பிற்கு மகிழம்பூ ஜடை\nஇந்தியாவையும்... இளைஞர்களையும்..... கனவு காணச் செய்தாய் இந்தியாவையும்... இளைஞர்களையும்..... கனவு காணச் செய்தாய்\nசூரியனும் எரிந்து போகும் இப்பட்டியல் முன் நிலவும் கருகி போகும் இந்த பட்டியல் சூரியனும் எரிந்து போகும் இப்பட்டியல் முன் நிலவும் கருகி போகும் இந்த பட்டியல்\nஎத்தனை எத்தனை தான் மனவலிமை சவால்களை சகிக்க எத்தனை எத்தனை தான் மனவலிமை சவால்களை சகிக்க\nகூட்டுக்குள் சிறைபட்ட குருவிகள் போலானோம் கூட்டுக்குள் சிறைபட்ட குருவிகள் போலானோம்\nஇத்தனை அர்ப்பணிப்புகளை நாங்கள் அர்ப்பணிக்க காரணமான கோரணி இத்தனை அர்ப்பணிப்புகளை நாங்கள் அர்ப்பணிக்க காரணமான கோரணி\nமேம்படுத்தும் ஆதவன் நீ என் ஆசிரியம் நீ மேம்படுத்தும் ஆதவன் நீ என் ஆசிரியம் நீ\nஆசிரியத்துவம் இறைவனின் பரிசுகள் ஆசிரியமே ஆசிரியத்துவம் இறைவனின் பரிசுகள் ஆசிரியமே\nஆன்லைனில் ஆர்டர் செய்த உணவோ நம் பராமரிப்பை பரிதாபமாக்கும்; ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவோ நம் பராமரிப்பை பரிதாபமாக்கும்;\n இப்போது சூடாய் இருக்கும்போது கேட்டவுடன் சூடான தேநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/arunrajakamaraj-first-emotional-statement-on-his-wife-death.html", "date_download": "2021-09-23T11:22:57Z", "digest": "sha1:G2E7SMPC4AMMN2T6CJLM27FRUN667BY2", "length": 12024, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Arunrajakamaraj first emotional statement on his wife death", "raw_content": "\nமனைவியை இழந்த அருண்ராஜா காமராஜின் உருக்கமான பதிவு\nஇயக்குனர் நடிகர் அருண் ராஜா காமராஜ் தனது மனைவி இறந்த பிறகு சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்\nதமிழ் சினிமாவில் பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வாழ்க்கையிலும் திரை பயணத்திலும் அருண்ராஜா காமராஜின் மிகப்பெரிய துணையாக இருந்த அவரது மனைவியின் இறப்பிற்கு பிறகு முதல் முறையாக சமூக வலைதளங்களில் தன் மனைவி குறித்தும் கொரோனாவின் கோரத்தாண்டவம் குறித்தும் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.அதில்\n“என் விழிகளின் வழியே அவளின் சுவாசம் நசுக்கி எறியப்பட்டதை கண்ட நொடி முதல் , நமைச் சுற்றி பரவிக்கிடக்கும் அப்பேராபத்தின் தீவிரம் எனையும் இறுக்கி சுழற்றி இழுத்துக்கொள்ள துடித்தது.\n\"நச்சு அவள் நாசியினுள் புகுந்து சுவாசத்தை உருக்குலைத்து இயக்கத்தை முடக்கி இன்று இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் கிடைக்கும் என்று அவளையும் என்னைவிட்டுப்பிரித்துவிட்டு சென்றது.”.\n“நச்சு பாசமறியாது, ஏழ்மையறியாது, அத்யாவசிய அநாவசியங்கள் அறியாது.. இவையெலாம் நமக்கான வாழ்க்கைக்கான அளவீடுகளே அன்றி நச்சுகிருமியின் முன் நாம் அனைவரும் சமமே”,\n”பல்லாயிரம் பல லட்சம் பறிகொடுத்தும் இந்த எதிரியை நாம் வீழ்த்தவில்லையெனின் இந்தப்போர் நினைவில் கூட எண்ணிப்பார்க்க எதுவுமின்றி அழிவுகளாகவே எஞ்சி நிற்குமோ என்ற ஓர் அச்சம் நமை கொஞ்சமாவது செயல்பட வைத்தால் நாம் இழப்புகளை தவிர்க்கலாமோ\nஓர் நச்சு, அதை நாம் பரிகாசமாக்க நினைத்து பலரை பறிகொடுக்கிறோமோ\n“நம் இனத்தை நாமே வேரறத்தோம் என்ற வரலாற்றை அள்ளிப் பூசிக்கொள்ள , அறியாமலும் துணிந்துவிட வேண்டாம்.நான் தவறவிட்டதை இன்னும் எத்தனயோ லட்சம் பேர்கள் தவறவிட்டதை தயவு கூர்ந்து வேறு யாரும் தவறவிட வேண்டாம்.இங்கே அசட்டு தைரியங்களும், அர்த்தமற்ற பயங்களுமே உயிர்வேட்டை ஆடிக்கொண்டு இருக்கிறது.”\n“என்னை தேற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னையும் என் துணைவியாரையும் மீட்டு எடுக்கப் போராடிய அத்துனை முன்கள போர்வீர��்களும் என் வாழ்நாள் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.”\n“எனை சுற்றி ஒருவர் கூட நச்சின் கோரத்தில் நசுக்கப்படவில்லை என்பதே இழந்த ஒவ்வோர் இழப்புகளின் ஆன்மா சாந்தியடைவதற்கான வழி.\nமீண்டும் பல கோடி வாழ்நாள் நன்றிகள்”\nஎன மிக உருக்கமாக பதிவு செய்திருக்கிறார் அருண் ராஜா காமராஜின் இந்த உருக்கமான பதிவு படிப்பவர்கள் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.\nமாஸ் கெட்டப்பில் முகேன் ராவ்-வேலன் படத்தின் வேறலெவல் போஸ்டர்\n‘தி ஃபேமிலி மேன்’-ன் புதிய சீசனுக்கான டிரெய்லர் வெளியீடு\n100 மில்லியன் ரசிகர்களை ஈர்த்த தெறி படத்தின் சூப்பர்ஹிட் பாடல் \nரோஜா சீரியலில் நடந்த பெரிய மாற்றம் \n எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா\n“தமிழக மக்களை கெஞ்சி கேட்கிறேன்” முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் அமலுக்கு வந்தது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்.. சாலைகள் வெறிச்சோடின..\nஅலுவலகத்திலேயே கூட்டுப் பலாத்காரம் செய்த 3 கொடூர ஊழியர்கள் அவுஸ் கீப்பிங் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..\nகாதல் வலையில் விழுந்த இளம் பெண்கள் தொழிலதிபர் வேஷத்தில் வலை வீசிய சலூன் கடை இளைஞன்\nஆம்புலன்ஸில் வெடித்த சிதறிய ஆக்ஸிஜன் சிலிண்டர் 108 ஆம்புலன்ஸ் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு..\nதளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு.. எதற்கெல்லாம் கட்டுப்பாடுகள்\n“தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்குத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு\n“தமிழகத்தில் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கா” தமிழக அரசு பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/mumbai-police-sends-a-birthday-cake-to-woman-saying-responsible-citizen-for-not-throwing-a-party-tamilfont-news-285385", "date_download": "2021-09-23T11:23:04Z", "digest": "sha1:CSIRTI4KZGTSJHVZ63VK2LE6MLRZHTSA", "length": 13803, "nlines": 139, "source_domain": "www.indiaglitz.com", "title": "Mumbai police sends a birthday cake to woman saying responsible citizen for not throwing a party - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு NO சொன்ன இளம்பெண்… காவல்துறை கொடுத்த சர்பிரைஸ்\nபிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு NO சொன்ன இளம்பெண்… காவல்துறை கொடுத்த சர்பிரைஸ்\nநாட்டிலேயே மிகவும் அதிகமாக மகாராஷ்டிராவில்தான் கொரோனா நோயாளிகள் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் தினம்தோறும் பாதிப்பு எண்ணிக்கையில் மும்பை மாநகரம் முதல் இடத்தைப் பிடித்து வருகிறது. இப்படி இருக்கும்போது இளம் பருவத்தினர் பலரும் கொரோனா விதிமுறைகளை மதிக்காமல் அவ்வபோது பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் பார்டி பண்ணுவதில் கவனம் செலுத்தி வருவதும் வாடிக்கையாகத்தான் இருக்கிறது.\nஇந்நிலையில் மும்பை நகரில் வசித்துவரும் இளம்பெண் சமிதா பாட்டீல். இவரது பிறந்தநாளை ஒட்டி அவரது நண்பர்கள் பலரும் பார்டி பண்ணலாம் என அழைப்பு விடுத்து உள்ளனர். இந்த அழைப்பு தொடர்பாக சமிதா பாட்டீல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் பரிசு என்பது இந்த கொரோனா நேரத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது மட்டுமே. தீவிரம் அடைந்து வரும் கொரோனா நேரத்தில் நான் எனது நண்பர்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் எந்த கொண்டாட்டமும் வேண்டாம் என்று தனது நண்பர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்து உரையாடி இருக்கிறார்.\nஇந்த உரையாடல் தொடர்பான ஸ்கீன் ஷாட்டையும் சமிதா தனது நண்பர்களுக்கு பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த ஸ்கீரின் ஷாட்டை மும்பை காவல் துறைக்கும் அவர் டேக் செய்து அனுப்பியுள்ளார். இப்படி சமிதா பாட்டீல் தனது பிறந்தநாளையும் பொருட்படுத்தாது கொரோனா பரவல் குறித்தும் தனது நண்பர்களின் பாதுகாப்பு குறித்தும் தீவிர ஆலோசனையில் ஈடுபடத்தைப் பார்த்த மும்பை காவல் துறை சமிதாவின் முகவரியைப் பெற்று “பொறுப்புள்ள குடிமகன்” எனப் பெயர் பதித்த ஒரு கேக்கை அவருக்கு அனுப்பி வைத்து இருக்கிறது. இதனால் சமிதா குளிர்ந்து போனதாகத் தெரிவித்து உள்ளார்.\nஓலா டாக்ஸி ஓட்டும் சிம்பு பட நடிகை: வைரல் புகைப்படம்\nஓடிடியில் கவின் நடித்த 'லிப்ட்': ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசிஎஸ்கே வீரர்களின் அழகான வாழ்க்கைத் துணை… ரசிகர்களை ஈர்த்த புகைப்படங்கள்\nமகத் மகன் அதியமான் ராகவேந்திராவின் க்யூட் புகைப்படம்\nபிரபல நடிகரின் அப்பாவிற்கு ஜோடியாகும் நடிகை இலியானா… வைரல் தகவல்\nசூப்பர்ஹிட்டான சுந்தர் சியின் முதல் படத்தின் இரண்டாம் பாகம்\n சோஷியல் மீடியாவில் போட்டோ போட்டு சிக்கிய இந்திய வீரர்\nக்ளீன் போல்டான SRH சன்ரைசர்ஸ் அணி… ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறுமா\nசிஎஸ்கே வீரர்களின் அழகான வாழ்க்கைத் துணை… ரசிகர்களை ஈர்த்த புகைப்படங்கள்\nஆண், டாக்டர் எதுவுமே வேண்டாம்… ஆன்லைன் உதவியால் இ-பேபியைப் பெற்ற பெண்மணி\nஐபிஎல் மேட்சில் கைவைத்த தாலிபான்கள்… காரணத��தைக் கேட்டு அதிர்ந்துபோன ரசிகர்கள்\nநடராஜனுக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 6 ஐதராபாத் வீரர்கள்\nஐபிஎல்- தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு\nகுழந்தை டயப்பருடன் பஞ்சாப் அணியை மோசமாக ஒப்பிட்ட முன்னாள் வீரர் … என்ன காரணம்\nஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் கோடிக்கணக்கான பம்பர் பரிசு\nரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் வழக்கில் சென்னை தம்பதி கைது\nஈபிள் டவர் மேல் கயிற்றில் நடந்த இளைஞர்… தெறிக்கவிடும் வீடியோ வைரல்\nஒருநாளில் 30 நிமிடம் உறக்கம்… ஆனாலும் உற்சாகமாக இருக்கும் விசித்திர இளைஞர்\n10 ஓவரில் ஆர்சிபி கதை முடிந்தது… விரக்தியில் புலம்பி தள்ளிய விராட் கோலி\nநடைப்பயிற்சியின்போது பொதுமக்களிடம் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்: வைரல் வீடியோ\nஆணுறுப்பை அளக்க முயன்ற சிறுவன்… ஆபத்தில் முடிந்த சம்பவம்\nதனியார் ரிசார்ட்டில் நிர்வாண நடனம், போதைப்பொருள்… தட்டித் தூக்கிய போலீஸ்\nவிவசாயி வங்கிக் கணக்கில் 52 கோடி ரூபாய்\nருத்ரதாண்டவம் எடுத்த ருத்ராஜ்… புகழ்ந்து தள்ளிய தல தோனி\nஐ.பி.எல்- கேப்டன் பதவியையும் துறந்த விராட் கோலி… ரசிகர்கள் கடும் அதிர்ச்சி\n சோஷியல் மீடியாவில் போட்டோ போட்டு சிக்கிய இந்திய வீரர்\nக்ளீன் போல்டான SRH சன்ரைசர்ஸ் அணி… ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறுமா\nசிஎஸ்கே வீரர்களின் அழகான வாழ்க்கைத் துணை… ரசிகர்களை ஈர்த்த புகைப்படங்கள்\nஆண், டாக்டர் எதுவுமே வேண்டாம்… ஆன்லைன் உதவியால் இ-பேபியைப் பெற்ற பெண்மணி\nஐபிஎல் மேட்சில் கைவைத்த தாலிபான்கள்… காரணத்தைக் கேட்டு அதிர்ந்துபோன ரசிகர்கள்\nநடராஜனுக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 6 ஐதராபாத் வீரர்கள்\nஐபிஎல்- தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு\nகுழந்தை டயப்பருடன் பஞ்சாப் அணியை மோசமாக ஒப்பிட்ட முன்னாள் வீரர் … என்ன காரணம்\nஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் கோடிக்கணக்கான பம்பர் பரிசு\nரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் வழக்கில் சென்னை தம்பதி கைது\nஈபிள் டவர் மேல் கயிற்றில் நடந்த இளைஞர்… தெறிக்கவிடும் வீடியோ வைரல்\nஒருநாளில் 30 நிமிடம் உறக்கம்… ஆனாலும் உற்சாகமாக இருக்கும் விசித்திர இளைஞர்\n கொரோனா கட்டுப்பாடு குறித்து முன்னணி நடிகை அட்வைஸ்\nபொது முடக்கம் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அரசு...\n கொரோனா க��்டுப்பாடு குறித்து முன்னணி நடிகை அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3.html", "date_download": "2021-09-23T12:08:30Z", "digest": "sha1:DN5XXMFXPUJXTDMPDK7DQ6SR6PDPPU7I", "length": 22540, "nlines": 115, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா ஒக்டோபர் 7,8,9ஆம் திகதிகளில்; நிலமை சீராகாவிடின் நிகழ்நிலையில்!! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா ஒக்டோபர் 7,8,9ஆம் திகதிகளில்; நிலமை சீராகாவிடின் நிகழ்நிலையில்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம், 08 ஆம், 09 ஆந் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.\nநாட்டில் இப்போதுள்ள கோரோனா – தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைகள் நீடிக்குமாயின், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அதனை நிகழ்நிலையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், தற்போதைய நிலமைகள் வழமைக்குத் திரும்பிய பின்னர் பிறிதொரு நாளில் சம்பிரதாய பூர்வ பட்டமளிப்பு விழாவை நடாத்தி மாணவர்களுக்குப் பதக்கங்களைப் பெற்றோர் முன்னிலையில் அணிவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களின் ஊடாக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க் கிழமை காலை, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்த ஊடகச் சந்திப்பின் போது பட்டமளிக்கு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர் மேற்கொண்ட ஊடக விபரிப்பின் போதே இந்தத் தகவல்களை வெளியிட்டார்.\nஇந்த ஊடகச் சந்திப்பின் போது பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன், பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர், பட்டமளிப்பு விழா நிகழ்வு முகாமைத்துவ தலைவரும், தொழில் நுட்ப பீடாதிபதியுமான பேராசிரியர் திருமதி சிவமதி சிவச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஊடகச் சந்திப்பின் போது வெளியிடப்பட்ட ஊடக விபரிப்பின் முழு விவரமும் வருமாறு:\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – இலங்கை\n35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா – பகுதி II\nஎல்லாம் வல்ல பார்வதி சமேத பரமேஸ்வரனின் அருளுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம், 08 ஆம், 09 ஆந் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவை செப்ரெம்பர் மாதம் 16,17,18 ஆம் திகதிகளில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் தற்போது நிலவும் கொரோனாப் பெருந்தொற்றுச் சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு திட்டமிட்ட படி நடாத்த முடியாமையினால் ஒக்ரோபர் மாதம் 07,08,09 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇப் பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விஞ்ஞான பீடம், விவசாய பீடம், வணிக முகாமைத்துவ பீடம், மருத்துவ பீடம், மற்றும் வவுனியா வளாகத்தை (தற்போதைய வவுனியா பல்கலைக்கழகத்தை) ச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்படும் வெளிவாரிப் பட்டங்களைப் பெறும் பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.\nஇந்தப் பட்டமளிப்பு விழாவில் 210 பட்டப்பின் தகைமை பெற்றவர் களுக்கும், 1, 455 உள்வாரி மாணவர்களுக்கும், 62 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.\nஉயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 210 பேர் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை ஒருவரும், முது தத்துவமாணி பட்டத்தை 08 பேரும், சைவ சித்தாந்தத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தை 26 பேரும், சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை 14 பேரும், கல்வி முதுமாணிப் பட்டத்தை 101 பேரும், வியாபாரா நிருவாக முதுமாணிப் பட்டத்தை 47 பேரும், முகாமைத்துவத்தில் பட்டப் பின் டிப்ளோமா தகைமையை 02 பேரும், நூலக மற்றும் தகவல் விஞ்ஞான பட்டப் பின் டிப்ளோமா தகைமையை 11 பேரும் பெறவிருக���கின்றனர்.\nஉள்வாரியாக, மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 131 பேர் மருத்துவமாணி, சத்திர சிகிச்சை மாணி பட்டத்தையும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 173 பேர் விஞ்ஞானமாணி (பொது) பட்டத்தையும் பெறவுள்ளனர்.\nஇவர்களுடன் கலைப்பீடத்தில் இருந்து சிறப்புக் கலைமாணி பட்டத்தை 302 பேரும், விசேட கலைமாணிப் பட்டத்தை 02 பேரும், பொதுக் கலைமாணி பட்டத்தை 04 பேரும், மொழிபெயர்ப்புக் கற்கையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 15 பேரும், நுண்கலைமாணி (நடனம் – பரதம் ) பட்டத்தை 63 பேரும், சட்டமாணிப் பட்டத்தை 52 பேரும் பெறவிருக்கின்றனர்.\nஅத்துடன், வணிக முகாமைத்துவ பீடத்தில் இருந்து வியாபார நிருவாக மாணி (சிறப்பு) பட்டத்தை 246 பேரும், வியாபார நிருவாக மாணிப் பட்டத்தை 08 பேரும், வியாபார நிருவாக மாணி (பொது) பட்டத்தை 12 பேரும், வணிகமாணி (சிறப்பு) பட்டத்தை 65 பேரும், வணிகமாணி (பொது) பட்டத்தை 05 பேரும், வணிகமாணி பட்டத்தை 02 பேரும் பெறவிருக்கின்றனர்.\nவிவசாய பீடத்தைச் சேர்ந்த 65 பேர் விவசாய விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 55 பேர் பொறியியல் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தையும் பெறவுள்ளனர்.\nவவுனியா பல்கலைக் கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 27 பேர் தகவல், தொடர்பாடல் தொழில் நுட்ப விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தையும், 06 பேர் சுற்றுச்சூழலியல் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், 06 பேர் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், 41 பேர் தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானமாணி (பொது) பட்டத்தையும், 23 பேர் கணினி மற்றும் பிரயோக கணிதத்தில் விஞ்ஞானமாணி (பொது) பட்டத்தையும், 13 பேர் சுற்றுச்சூழலியல் விஞ்ஞானமாணி (பொது) பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.\nமேலும், வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 34 பேர் திட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும், 80 பேர் வியாபார முகாமைத்துவமாணி (சிறப்பு) பட்டத்தையும், 25 பேர் வியாபார முகாமைத்துவமாணி (பொது) பட்டத்தையும் பெறவுள்ளனர்.\nஇவர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தைச் சேர்ந்த 62 பேரின் வியாபார முகாமைத்துவமாணி (பொது) பட்டங்களும் உறுதிப்படுத்தப்படவுள்ளன.\nநாட்டில் எழுந்துள்ள கோரோனாப் பெருந் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக, சுகாதா���த் துறையினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் : அறிவுறுத்தல்கள் கட்டாயமாகப் பின்பற்றப்படும்.\nபட்டமளிப்பு விழா அரங்குக்கு வெளியிலும், சுகாதார நடைமுறைகளைப் பின் பற்றுவதோடு, இயலுமானவரை தேவையற்ற முறையில் கூட்டம் கூடுவதைத் தவிர்த்து – சமூக இடைவெளியைப் பேணுவதன் மூலம் இந்த நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு பெறுவதற்கு பல்கலைக்கழக சமூகம் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றது.\nநிகழ்நிலை பட்டமளிப்பு / Virtual Convocation\nநாட்டில் இப்போதுள்ள கொரோனா – தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைகள் நீடிக்குமாயின் மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் பட்டங்களை உறுதிப்படுத்துவதற்காகப் பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் ( Virtual ) நடாத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபட்டமளிப்பு விழாவை நேரடியாக – மாணவர்களின் பெற்றோர் முன்னிலையில் வழமை போன்று நடாத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.\nஅனுமதி கிடைக்கும் பட்சத்தில் வழமை போன்று பட்டமளிப்பு விழா இடம்பெறும். இவ்வருடம் பெப்ருவரி மாதம் இடம்பெற்ற பகுதி ஒன்றைப் போன்று மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடாத்துவதற்கு அனுமதிக்கப்படுமாயின், பட்டம் மாணவர்களுடன் மாத்திரம் சுகாதார நடைமறைகள் பின்பற்றப்பட்டு பட்டமளிப்பு விழா இடம்பெறும். பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுகின்ற மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு விநயமாகக் கேட்டு கொள்கின்றோம். மாணவர்கள் தவிர்ந்த வேறெவரும் விழா மண்டபத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nசுகாதாரத் துறையினரின் அனுமதி கிடைக்காதவிடத்து நிகழ்நிலைப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்ரோபர் 07 ஆம் திகதி கைலாசபதி கலையரங்கில் இடம்பெறும். நிகழ்நிலை நிகழ்வுகள் அனைத்தும் எமது பல்கலைக்கழகத்தின் இணையத்தளம் வாயிலாகவும், முகப் புத்தகம், யூ ரியூப் சனல்களின் ஊடாகவும் நேரலையாக ஒளி பரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nசம்பிரதாய பூர்வ பட்டமளிப்பு / Ceremonal Convocation\nமாணவர்களுக்குப் பட்டங்களை உறுதிப்படுத்துவதற்காகவே பட்டமளிப்பு விழா நிகழ்நிலையில் நடாத்தப்படுகிறது.\nதற்போதைய நிலமைகள் வழமைக்குத் திரும்பிய பின்னர் பிறிதொரு நாளில் சம்பிரதாய பூர்வ பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅன்றைய நாளில் மாணவர்களுக்கு சம்பிரதாய பூர்வமாக வழமையான ஏற்பாடுகளுடன் பெற்றோர் முன்னிலையில் பதக்கம் அணிவிக்கப்படும்.\nபொலிஸாரின் விண்ணப்தை ஏற்று திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nபாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி\nகொரோனா தொற்றில் இருந்து மீண்ட குடும்பப்பெண் திடீரென உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_562.html", "date_download": "2021-09-23T11:32:57Z", "digest": "sha1:M5HAROFICBPMAA5YOKY6DUPQNPSU2KXG", "length": 12329, "nlines": 108, "source_domain": "www.pathivu24.com", "title": "பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை கண்மூடித்தனமாக பின்பற்றப் போவதில்லையாம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை கண்மூடித்தனமாக பின்பற்றப் போவதில்லையாம்\nபாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை கண்மூடித்தனமாக பின்பற்றப் போவதில்லையாம்\nகடந்த கால ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை கண்மூடித்தனமாக பின்பற்றப் போவதில்லை என்று, காணாமல் போனோர் அலுவலகம் அறிவித்துள்ளது.\nஅதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், டுவிட்டரில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்று தொடர்பில் எமது சூரியன் செய்திகளுக்கு விளக்கமளிக்கும் போது இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.\nகாணாமல் போனோர் தொடர்பாக, கடந்த காலங்களில் செயற்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளையும், காணாமல் போனோரது உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் என்பவற்றையும், தமது அலுவலகம் கவனத்தில் கொள்ளும் என்று, அதன் தலைவர் சாலிய பீரிஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.\nஅவ்வாறான விடயங்களை கண்மூடித்தனமாக பின்பற்றினால், வினைத்திறனான செயற்பாட்டை அந்த அலுவலகத்தினால் முன்னெடுக்க முடியாது என்று, டுவிட்டர் தளத்தில் பதிவாளர் ஒருவரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nஇதற்கு பதில் வழங்கியுள்ள சாலிய பீரிஷ், குறித்த அறிக்கைகள் மற்றும் வாக்குமூலங்களை கருத்திக் கொண்டு செயற்படும் என்றாலும், அந்த அறிக்கைகளை கண்மூடித்தனமாக பின்பற்றாது என்று குறிப்பிட்டுள்ளார்.\nதமக்கான சுயாதீனமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடி���்கைகளையே காணாமல் போனோர் அலுவலகம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nபாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை கண்மூடித்தனமாக பின்பற்றப் போவதில்லையாம்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nஇனப்படுகொலை இராணுவத்தை காப்பாற்ற முயற்சி\nராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடி...\nசுமந்திரன் வழியில் சுரேன் இராகவன் - பௌத்தத்திற்கு முன்னுரிமை\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் நேற்ற...\nஇன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை\nஇன்று பிற்பகல் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மா...\nசிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி\nசிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியுள்ள ஜப்பான் அதில் பணியாற்றுவதற்கு எட்டு கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிக...\nஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியில் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இ...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகூட்டு அரசில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ...\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு\nஅமெரிக்க ��� சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pagetamil.com/2021/09/14/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2021-09-23T12:04:55Z", "digest": "sha1:QS65FP7FGMKSLXZVOUS47EO35CA4WGJF", "length": 10668, "nlines": 167, "source_domain": "pagetamil.com", "title": "வவுனியா - பூவரசன்குளம் தடுப்பூசி நிலையத்தில் மக்கள் குவிந்தமையால் குழப்பநிலை - Pagetamil", "raw_content": "\nவவுனியா – பூவரசன்குளம் தடுப்பூசி நிலையத்தில் மக்கள் குவிந்தமையால் குழப்பநிலை\nவவுனியா – பூவரசன்குளம் தடுப்பூசி நிலையத்தில் மக்கள் குவிந்தமையால் குழப்பநிலை\nவவுனியா, பூவரசன்குளம் பகுதியில் தடுப்பூசி செலுத்த சென்ற இடத்தில் மக்கள் குவிந்தமையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.\nவவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் கோவிட் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஅதற்கமைவாக பூவசரன்குளம் வைத்தியசாலையில் சாளம்பைக்குளம், பம்பைமடு, பூவரசன்குளம், வேலன்குளம், செக்கட்டிபுலவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றது.\nகோவிட் அச்சுறுத்தல் காரணமாக ஒரு நாளுக்கு 500 பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அறிவுறுத்தல்களை மீறி 500 பேருக்கு அதிகமாக பூவரசன்குளம் வைத்தியசாலைக்கு முன்பாக சுகாதார நடைமுறைளைப் பின்பற்றாது தடுப்பூசி பெறுவதற்காக ஒன்று கூடினர்.\nஇதனைக் கட்டுப்படுத்தி சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வழிப்படுத்த முற்பட்ட போது கிராம அலுவலர் மற்றும் கடமையில் நின்ற உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 30 மணி நே��ம் பதற்றமான நிலை காணப்பட்டதுடன், இராணுவத்தினரும், கடமையில் இருந்த உத்தியோகர்த்தர்களும் குவிந்த மக்களை வெளியேற்றி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nயாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா அடுத்த மாதம்: சுகாதாரப் பகுதியினர் அனுமதி தராவிட்டால் நிகழ்நிலையில் நடத்த ஏற்பாடு\nவவுனியா மருதோடையில் கல் அகழ்வதற்கு அனுமதி கோரியமைக்கு மக்கள் எதிர்ப்பு\nயாழில் தொற்று அதிகரித்தால் முடக்க வேண்டி வரலாம்; தொற்றை கட்டுப்படுத்துவது பொதுமக்களின் கையில்: யாழ் அரச அதிபர்\nவைரஸ் நிலைமையை சரியாக கையாளாததால் நாடு ஸ்தம்பிதம்\nசூரியசக்தி மின் உற்பத்திக்கு இந்தியா 100 மில்லியன் டொலர் கடன்\nபோத்தலில் இருந்து வாயெடுக்காமல் யார் அதிகம் மது குடிப்பது: விபரீத போட்டியால் யாழில்...\nஇரண்டு காதலர்களையும் நேரில் அழைத்து பரீட்சை வைத்து பேஸ்புக் காதலனை திருமணம் முடித்த...\nஇணையவழி கல்வியில் மாறிய பாதை: 15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த 18...\nவல்வெட்டித்துறையில் துரோகத்திற்கு தற்காலிக வெற்றி; அதில் சுமந்திரனுக்கும் பங்கு: சிவாஜிலிங்கம் ‘பகீர்’ தகவல்\nஐ.நா போர்க்குற்றங்களை விசாரிக்கும் போது\nபுலிகள் போர்க்குற்றமே செய்யவில்லை (40%, 6 Votes)\nஅரசின் குற்றங்களை மட்டும் விசாரிக்கவேண்டும் (33%, 5 Votes)\nஅரசு புலிகள் இரண்டு தரப்பு குற்றங்களையும் விசாரிக்கவேண்டும் (27%, 4 Votes)\nபுலிகளின் குற்றங்களைத் தவிர்க்கவேண்டும் (0%, 0 Votes)\nஅம்பாறை கரங்க வட்டையில் மோதும் சிங்கள- முஸ்லிம் விவசாயிகள்\nசுவிசிலிருந்து வந்து ஆலயத்தில் வெடிகொளுத்தியவரால் பரபரப்பு\nகல்முனையில் நடந்த பயங்கரம்: மெதுவாக போகச் சொன்னதால் கோபமடைந்த இளைஞர்கள் வாள்வெட்டு\nஆலய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு\nபிள்ளையானின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்: இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-09-23T13:20:23Z", "digest": "sha1:ARQHOI4YXF7A5QPSBV3GFKHRHXTJ4JPK", "length": 9786, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "குருவி (திரைப்படம்) - தமிழ் விக்கி��்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுருவி என்பது 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் தரணியின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்தது.[2] இத்திரைப்படத்தில் திரிசா, சுமன், விவேக், ஆஷிஷ் வித்யார்த்தி, மணிவண்ணன், மாளவிக்கா ஆகியோரும் நடித்திருந்தனர்.[3]\nவிஜய் வெற்றிவேல் / வேலு\nதிரிசா ராதாதேவி / தேவி\nஆஷிஷ் வித்யார்த்தி கொண்டா ரெட்டி\nசரண்யா பொன்வண்ணன் கோச்சாவின் மனைவி\nடி. கே. கலா பார்வதி\nநிவேதா தாமஸ் வெற்றிவேலின் சகோதரி\n(2008) குருவி 'அறை எண் 305ல் கடவுள்\nஇலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) பாடல் வரிகள்\n1 ஹாப்பி நியூ இயர் ஓகி, பெர்ன், சுனிதி சௌகான் 04:05 நா. முத்துக்குமார்\n2 டன்டானா டர்னா சங்கீத்து ஆல்திப்பூர் 03:40 கபிலன்\n3 தேன் தேன் தேன் உதித்து நாராயண், சிரேயா கோசல் 03:38 யுகபாரதி\n4 பலானது பலானது வித்யாசாகர், இராசலட்சுமி 04:05 பா. விசய்\n5 குருவிக் கரு பிரவீண் மணி, பெர்ன், சிவி, இரவீணா 02:00 பா. விசய்\n6 மொழ மொழன்னு அனுராதா ஸ்ரீராம் 03:55 பா. விசய்\n↑ குருவி (2008) (ஆங்கில மொழியில்)\n↑ விஜய் நடித்துள்ள குருவி ஐரோப்பா உட்பட உலகமெங்கும்\n↑ [\"குருவிப் பணிக்குழு (ஆங்கில மொழியில்)\". மூல முகவரியிலிருந்து 2012-03-31 அன்று பரணிடப்பட்டது. குருவிப் பணிக்குழு (ஆங்கில மொழியில்)]\n↑ குருவி (2008) (ஆங்கில மொழியில்)\n↑ குருவி (2008) (ஆங்கில மொழியில்)\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2021, 05:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/04/pondicherry-university-recruitment-2021-jrf-pa.html", "date_download": "2021-09-23T10:55:54Z", "digest": "sha1:BCXQF7NCRJ2ETOYQFA3GQ5SU22WMKGGZ", "length": 7740, "nlines": 91, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF/Project Associate", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF/Project Associate\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF/Project Associate\nVignesh Waran 4/13/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை,\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.pondiuni.edu.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் பதவிகள்: JRF/Project Associate. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. Pondicherry University Recruitment 2021\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: JRF/Project Associate முழு விவரங்கள்\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 28-04-2021\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nBio-Dataவை கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Priest, Assistant, Night Watchman\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 234 காலியிடங்கள்\nசித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் வேலைவாய்ப்பு 2021: JRF, Field Attendant, DEO\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 181 காலியிடங்கள்\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 217 காலியிடங்கள்\nஅரியலூர் சுகாதாரத் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Nurse, Pharmacist, Dentist\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Peon\nதிருவண்ணாமலை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25th செப்டம்பர் 2021\nசென்னை அரசு கண் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள்\nஇராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: உதவியாளர் & கணினி ஆபரேட்டர்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்ப�� தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/11/15/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2-19/", "date_download": "2021-09-23T12:29:25Z", "digest": "sha1:N6OL5BK3NC2S6BNMYI4SXD5BBPB3LSOB", "length": 24554, "nlines": 190, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 19 – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 19\nஅத்தியாயம் 19 – கச்சேரியில் கள்வன்\n‘மகா-௱-௱-ஸ்ரீ மகாகனம் பொருந்திய முத்தையப் பிள்ளை அவர்கள் நாளது ஜுலை மீ 20வ புதன் கிழமை இராத்திரி 11 மணிக்கு உம்முடைய வீட்டுக்கு விஜயம் செய்வார்கள். அவர்களை தக்கபடி உபசரித்து வரவேற்பதற்குச் சித்தமாயிருக்க வேண்டியது. கொஞ்சமாவது அலட்சியமாய் இருப்பதாய்த் தெரிந்தால், கடுமையான சிட்சை அனுபவிக்க நேரிடும்.’\nஇம்மாதிரிக் கடிதங்கள் அந்தத் தாலுக்காவிலுள்ள ஐம்பது அறுபது பெரிய மனிதர்களுக்கு ஒரே நாளில் கிடைத்தன. கடிதம் பெற்றவர்கள் கதிகலங்கிப் போனார்கள். அந்தச் செய்தி வாய்மொழியாகத் தாலுகா முழுவதும் பரவிற்று. ஜனங்கள் அடைந்திருந்த பரபரப்பைச் சொல்லி முடியாது.\nகுடித்தனக்காரர்கள் வீட்டுக் கதவுகளுக்கு இரட்டைத் தாள்ப்பாள் போட ஆரம்பித்தார்கள். இரும்புப்பெட்டிகளை இழுத்து இழுத்துப் பார்த்துப் பூட்டினார்கள். அநேகம் பேர் தலைமாட்டில் பெரிய தடியை வைத்துக் கொண்டு தூக்கினார்கள். ரொம்பப் பெரிய மனுஷர்கள் சிலர் துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பம் போட்டார்கள். வேறு சிலர் வஸ்தாதுகளுக்குச் சம்பளம் கொடுத்து வீட்டில் வைத்துக் கொண்டார்கள். சிலர் தாங்களே சிலம்பம் பழகத் தொடங்கினார்கள்.\nஇராத்திரியில் வீதியில் நாய் குரைத்தால் தீர்ந்தது; அன்றிரவு ஊரில் யாருக்கும் தூக்கம் கிடையாது.\nசாலைகளில் அஸ்தமித்த பிறகு பிரயாணம் செய்வது அநேகமாக நின்று போயிற்று. அப்படிப் பிரயாணம் செய்தாலும், கையில் தடிகளுடன் தீவட்டி கொளுத்திக் கொண்டுதான் கிளம்பினார்கள். ஒரு தடவை, இப்படி எதிரும் புதிருமாய் வந்த இரண்டு கோஷ்டியினர், ஒருவரையொருவர் திருடர் கூட்டம் என்று நினைத்துக் கொண்டு அடித்துக் கொண்டார்கள்\nதிருடன��� முத்தையனும் மேலும் மேலும் துணிகரமான செயல்களைச் செய்துகொண்டு வந்தான். சில சமயம், கடிதம் அனுப்பிய பெரிய மனிதர்களின் வீட்டுக்குக் கடிதத்தில் குறிப்பிட்ட தேதியிலேயே அவன் தைரியமாகப் போவான். வேறு சில சமயம் முன் பின்னாகப் போய் அவர்களைத் திடுக்கிடச் செய்வான்.\nஅவன் போகுமிடங்களுக்கெல்லாம் தன்னந்தனியாகவோ, இரண்டொருவரை மட்டும் அழைத்துக் கொண்டோ தான் போவான். ஆனால், அவனுடைய ஆட்கள் கொஞ்சம் தூரத்தில் நின்று கொண்டிருப்பதாய் எண்ணிக்கொண்டு, குடித்தனக்காரர்கள் அவன் கேட்டபடி நகை நாணயங்களைக் கொடுத்து விடுவார்கள் புருஷர்கள் ஒரு வேளை மார் தட்டிக் கொண்டு சண்டைக்குக் கிளம்பினாலும், ஸ்திரீகள் அவர்கள் காலில் விழுந்து கெஞ்சி, கொள்ளைக்காரன் கேட்டதைக் கொடுத்து அனுப்பிவிடச் சொல்வார்கள்.\n“அங்கே அப்படிச் செய்தான்”, “இங்கே இப்படிச் செய்தான்” என்ற கதைகள் பரவப் பரவ, ஜனங்களின் பீதி வளர்ந்தது. அவ்வளவுக்கு முத்தையனுடைய துணிச்சலும் அதிகமாகிக்கொண்டு வந்தது. ஆனால் கோவிந்த நல்லூரில் அவன் செய்த காரியந்தான் அவனுடைய துணிச்சலான காரியங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தது போலிருந்தது.\nகோவிந்தநல்லூரில் ஒரு பெரிய வீட்டில் கல்யாணம். வீதியை அடைத்துப் போட்டிருந்த கொட்டாரப் பந்தலில் சங்கீதக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. இரவு சுமார் எட்டு மணியிருக்கும். காஸ் லைட்டுகள் கண்ணைப் பறிக்கும்படியான பிரகாசம் அளித்தன. புருஷர்களின் கை விரல் மோதிரங்களும் ஸ்திரீகளின் காதுக் கம்மல்களும் காந்த விளக்கின் வெளிச்சத்தில் டால் வீசின. சந்தனம், பன்னீர், ஊதுவத்திகளின் வாசனை கமகமவென்று இருந்தது.\nஒரு பக்கத்தில் அலங்கரிக்கப்பட்ட ஸோபாவில் பெண்ணும் மாப்பிள்ளையும் அமர்ந்திருந்தார்கள். அந்தச் சபையில் வாயசைக்காமல் உட்கார்ந்திருந்தவர்கள் இவர்கள் தான். மற்றபடி பந்தலில் இருந்தவர்கள் அவ்வளவு பேரும் ஒன்று வெற்றிலை புகையிலையாவது மென்று கொண்டிருந்தார்கள்; அல்லது பேசிக்கொண்டாவது இருந்தார்கள்.\nபாடகர் வெகு நன்றாய்ப் பாடிக்கொண்டு வந்தார். தியாகராஜ கீர்த்தனம் ஒன்றை, அக்கு வேறு ஆணி வேறாய்ப் பிய்த்தெறிந்துவிட்டு, “முத்துக் குமரய்யனே” என்ற பழந்தமிழ்க் கீர்த்தனத்தை எடுத்தார்.\nஉடனே, சபையில் இருந்தவர்கள் அவ்வளவு பேரும் பாடகரை நோக்கினார்கள். ஒரு நிமிஷ நேரம் சபையில் நிசப்தம் குடிகொண்டிருந்தது.\nஆனால் அடுத்த நிமிஷத்தில், அப்படி மௌனமாயிருந்ததில் வெட்கமடைந்தவர்கள் போல் அவ்வளவு பேரும் சேர்ந்தாற்போல் பேச ஆரம்பித்திருந்தார்கள். ஒவ்வொருவரும் மெதுவாய்த்தான் பேசினார்களென்றாலும், அத்தனை பேரும் மெதுவாய்ப் பேசின சப்தம் சேர்ந்து, ஒரு பெரிய பேரிரைச்சலாகி, பாடகரின் பாட்டை மூழ்க அடித்து விட்டது.\nஅவர்கள் அவ்வளவு பேரும் பேசின விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது, முத்தையனின் விஷயந்தான்.\nஇப்படி எல்லாரும் முத்தையனைப் பற்றியே பேசினார்கள் என்றாலும் அவர்களின் இரண்டு பேருடைய பேச்சை நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள். ஒருவர் பூங்குளம் தர்மகர்த்தாப் பிள்ளை; இன்னொருவர் சாக்ஷாத் திருப்பரங்கோயில் மடத்துக் கார்வார் சங்குப் பிள்ளை.\n“அந்தப் பயலுக்கு நம் ஊர்தான்னா பாலியத்திலிருந்தே ரொம்ப துஷ்டன். நான் அப்போதே சொல்லியிருக்கேன் பாலியத்திலிருந்தே ரொம்ப துஷ்டன். நான் அப்போதே சொல்லியிருக்கேன் இந்தப் பயல் பெரியவனாய் போனால் தீவட்டிக் கொள்ளை அடிப்பான் என்று இந்தப் பயல் பெரியவனாய் போனால் தீவட்டிக் கொள்ளை அடிப்பான் என்று” என்பதாகத் தர்மகர்த்தாப் பிள்ளை கூறினார்.\n“நான் சொல்கிறேன் கேளுங்கள். எல்லாம் இந்தப் போலீஸ்காரர்களின் கையாலாகாத்தனந்தான். இவனை நான் நன்னா உதைச்சு, போலீஸ் ஸ்டேஷனிலே கொண்டு விட்டேன். போலீஸ்காரர்கள் கையாலாகாமல் அவனைத் தப்பிச்சுக்க விட்டுவிட்டார்கள்…” என்று கார்வார் பிள்ளை சரடு விட்டார்.\n“ஆமாம்; போலீஸிலே கூட அவனுக்கு யாரோ உடந்தை. அதனால்தான் அவனை இதுவரையிலும் பிடிக்கவில்லை என்கிறார்களே\n“இருந்தாலும் இருக்கும், இந்தக் காலத்திலேதான் யோக்யனுக்குக் காலமில்லையே திருட்டுப் பயல்களுக்குத் தானே காலமாயிருக்கு திருட்டுப் பயல்களுக்குத் தானே காலமாயிருக்கு திருப்பரங்கோவில் சப் – இன்ஸ்பெக்டர் மட்டும் மாற்றலாகாமற் போனால், இவனைப் பிடிக்க முடியவே போறதில்லை. இப்போ எங்கிட்ட மட்டும் போலீஸ் அதிகாரத்தைக் கொடுக்கட்டும் திருப்பரங்கோவில் சப் – இன்ஸ்பெக்டர் மட்டும் மாற்றலாகாமற் போனால், இவனைப் பிடிக்க முடியவே போறதில்லை. இப்போ எங்கிட்ட மட்டும் போலீஸ் அதிகாரத்தைக் கொடுக்கட்ட��ம் ஒரு நொடியில் பிடிச்சுத் தரேன். இந்த நிமிஷம் அவன் எங்கேயிருக்கான்னு எனக்குத் தெரியும்…”\nஇப்படிக் கார்வார் பிள்ளை சொல்லிக் கொண்டிருக்கும்போது, சபையில் சட்டென்று மறுபடியும் நிசப்தம் குடி கொண்டது. பாடகர் பாட்டை நிறுத்தி விட்டார். பக்க வாத்தியங்களும் நின்றன. சபையோர் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். எல்லோரும் ஒரே போக்காக, கார்வார் பிள்ளை இருந்த திக்கையே நோக்கினார்கள். அவர்களுடைய கண்கள் மிரண்டு விழித்தன. அவர்களுடைய முகத்திலே பயங்கரம் குடிகொண்டிருந்தது.\nஇதைப் பார்த்த கார்வார் பிள்ளையும் கலவரமடைந்தார். எல்லோரும் தம் தலைக்குமேல் நோக்குவதைப் பார்த்து அவரும் தலை நிமிர்ந்து பார்த்தார்.\nஅந்த க்ஷணத்தில் அவருடைய உடம்பு சொட்ட வியர்த்து விட்டது. ஏனெனில் அவருக்குப் பின்னால், கண் மூடி அணிந்த ஓர் உருவம், கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தது. “ஐயோ” என்று ஒரு கூச்சல் போட்டார் சங்குப் பிள்ளை. எழுந்து ஓட ஆரம்பித்தார்.\nஅடுத்த கணத்தில் பந்தலிலிருந்த அவ்வளவு பேரும் எழுந்தார்கள்; நாலா புறமும் சிதறி ஓடினார்கள். விளக்குகள் விழுந்து உடைந்தன. குழந்தைகள் அழுதன. ஸ்திரீகள் கூச்சலிட்டார்கள். அல்லோல கல்லோலமாய் போய் விட்டது.\nPrevious Previous post: ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 13\nNext Next post: கல்கியின் பார்த்திபன் கனவு – 77\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரி��்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (24)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\nSameera Alima on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nSameera Alima on தமிழ் மதுராவின் சித்ராங்கதா –…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nArasi on ஜெனிபர் அனுவின் “உனக்கென…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/responsibility-for-war-crimes-is-essential/", "date_download": "2021-09-23T11:20:49Z", "digest": "sha1:SLULBEJPW76SNRC76N7W26JPCGNDO6HP", "length": 10846, "nlines": 74, "source_domain": "tamilnewsstar.com", "title": "போர்க்குற்றங்கள் தொடர்பில்பொறுப்புக்கூறுதல் அவசியம் Min tittel", "raw_content": "\nபிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக – மருத்துவமனை தகவல்\nToday rasi palan – 27.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழகத்தில் செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீடிக்குமா\nஉலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உயர்வு\nகுடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கபட்டது உண்மையே\nநாடு திரும்பிய மேலும் 296 இலங்கையர்கள்\nதமிழகத்தில் நேற்று மேலும் 5,967 பேருக்கு கொரோனா உறுதி\nHome/இலங்கை செய்திகள்/போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுதல் அவசியம்\nபோர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுதல் அவசியம்\nஅருள் December 12, 2018\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் 1,001 Views\nஇறுதிப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படல் உள்ளிட்ட விடயங்களை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகளாக முன்வைத்தது.\nகடந்த நவம்பர��� மாதம் 29ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவுடனும், 30ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவுடனும் கூட்டமைப்பு சந்திப்புக்களை நடத்தியிருந்தது.\nஇந்தச் சந்திப்புக்களில் போர்க்குற்ற விசாரணை பற்றி கூட்டமைப்பு எதையும் பேசவில்லை என்று செய்தி வெளியாகியிருந்தது.\nஇது தொடர்பில் சமூக ஊடகமான முகநூலில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ரணிலுடனான சந்திப்பில் அந்த விடயம் பேசப்பட்டது என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.\nரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nபொறுப்புக்கூறல் பொறிமுறை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறினர். அவற்றையும் நிபந்தனையாக கூட்டமைப்பு விதித்தது.\nஇதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஆனால், அதைச் செயற்படுத்த மாட்டேன் என்று கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாகத் தெரிவித்திருந்தமை தெரிந்ததே.\nTags எம்.ஏ.சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரமசிங்க\nPrevious புதிய அரசமைப்பு வரும்\nNext சகல எம்.பிக்களுக்கும் சபையில் நன்றி தெரிவித்தார் ரணில்\nபிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக – மருத்துவமனை தகவல்\nToday rasi palan – 27.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழகத்தில் செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீடிக்குமா\nஉலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உயர்வு\nகுடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-news?id=1828", "date_download": "2021-09-23T11:12:32Z", "digest": "sha1:DOEHXLS3KVAO5QSLECB255IKFKUXFY4H", "length": 25106, "nlines": 379, "source_domain": "tamilpoonga.com", "title": "கார்கில் வெற்றி தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு ", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் வெற்றி திரைப்படம் இந்தியில் ரீமேக்காகிறது\nவிஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 96 திரை\nஅண்ணாத்த படத்தின் மீது கோபமாக இருக்கும் நயன்தாரா\nவசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வெறும் 25 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்த ரஜின\nஇளம் நடிகை தன் காதலருடன் விபத்தில் மரணம்\nமராத்திய நடிகையான ஈஸ்வரி தேஷ்பாண்டே கார் விபத்தில் சிக்கி இன்று காலை உயிரிழந்துள்ளார்.கோவாவின் அர்போரா பகுதியில் தனது காதலருடன் காரில் சென்றுள்ளார் ஈஷ\nபிக்பாஸ் தொடங்கப்போவதால் தேன்மொழி பி.ஏ சீரியல் முடியப்போகிறது\nவிஜய் டிவியை பொறுத்தவரை நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இப்போதெல்லாம் காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்புக\nசர்ச்சையில் சிக்கும் யோகிபாபு படம்\nயோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ\nரம்யா பாண்டியனின் வாழ்க்கையே மாற்றிய அந்தப் புகைப்படம்\n2015-ல் வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன்பிறகு ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக\nரெய்டு குறித்து மெளனம் களைத்த சோனு சூட்\nஇந்தி வில்லன் நடிகரான சோனு சூட் தமிழில் ஒஸ்தி, அருந்ததீ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களு\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை திடீர் மரணம்\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய்\nபணிகளை சிறப்பாக செய்வதில் உங்களுக்கு நிகர் இல்லை என கார்த்தியை புகழ்ந்த நடிகர்\nமணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற நாவலான பொன்னிய��ன் செல்வன் நாவலை தழுவி ஒரு சரித்திர\nமாமனார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் மருமகள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்களை சலிப்படையாமல் கொண்டு செல்லும் பொறுப்பு அந்தந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களையே சேரும். அப்படியாக சில தொகுப்பாளர்கள் மக்\nதனது கனவு படத்தை முடித்தார் மணிரத்னம்\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் தற்போது அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக\nதாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்\nஅஜித் சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி\nWorld கார்கில் வெற்றி தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு\nகார்கில் வெற்றி தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு\nபாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லைக்குட்பட்ட கார்கில் பகுதியை ஆக்கிரமித்ததால் 1999ல் இருநாடுகளுக்கிடையே போர் மூண்டது. இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற கார்கில் யுத்தத்தில் இந்தியா வெற்றிப்பெற்றதை தொடர்ந்து போர் முடிந்தது. போரில் இந்தியா வென்ற ஜூலை 26ம் தேதி கார்கில் நினைவு தினமாக கொண்டாடப்படுகிறது.\n22 வது ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி லடாக்கின் த்ராஸ் பகுதியிலுள்ள நினைவுச் சின்னத்தில் கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த 559 வீரர்களை நினைவுகூறும் வகையில் 559 விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்நிகழ்வில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஸ்ரீநகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக ட்ராஸ் சென்றார். அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.\nகார்கில் வெற்றிவிழா அங்கு நடத்தப்படுகிறது. அதில் ராணுவ தளபதிகள், அதிகாரிகள், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்கின்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக்கில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று மாலை அவர் ஸ்ரீநகர் சென்றடைந்தார்.\nவிமான நிலையத்தில் அவரை மனோஜ் சின்கா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். நேற்று கவர்னர் மாளிகையில் தங்கினார். ஜனாதிபதி வருகையையொட்டி காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nவல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தேர்தலில் தலைவராக திரு. செல்வேந்திரன் தெரிவு இது குறித்து எம்.கே சிவாஜிலிங்கம் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் தியாகி திலீபனுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.\nலைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 100 குடும்பங்களிற்கு உலருணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை என்று இந்த அரசாங்கம் நினைக்காது விடுகின்றதோ அன்றுதான் நிம்மதி - என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா தெரிவித்துள்ளார்.\nதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்\nஐ.நா 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை\nகொரோனா தொடர்பான ஆலோசனைகளுக்கு 247 ஐ அழைக்கவும்\nபிரதமரின் சர்வதேச சைகை மொழி தின செய்தி\nதற்போதைய நெருக்கடி நிலையை புரிந்து கொள்ளுமாறு வேண்டுகோள்\nதமிழக தயாரிப்புகள் என்ற நிலை உருவாக வேண்டும் – ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரசாரம்\nஒரே நாளில் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2¾ கோடி\nசெல்பி மோகத்தால் நான்கு பேர் பலி\nசாலையோரம் உணவகத்தில் உணவு அருந்திய பிரேசில் அதிபர்\nகனடாவில் மூன்றாவது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம்\nமுல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.\nபொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nகிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்\nஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்\nவடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மைக்கு விரைவில் தீர்வு காணப்படும் - டலஸ்\nவிகிதாசார தேர்தல் முறைமையை மாற்று���தை ஏற்கவே முடியாது\nஅரசாங்கம் சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் வரவேற்கத்தக்கது\nஅரசாங்கத்திடம் சாணக்கியன் விடுத்துள்ள கோரிக்கை\nமூன்றாவது முறையாகப் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nவாட்ஸ்அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவாக அதிகரிப்பு\nதியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nஆறு வயது சிறுமி பலாத்காரக் கொலை வழக்கில் திருப்பம்\nபிஸ்கெட் பேக்குகளால் சிவலிங்கம் உருவாக்கிய பெண்\nசாலையின் நடுவே நடனமாடிய பெண் மீது வழக்கு\nபொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை\nதிருமண மண்டபத்தில் வெடித்த மின்சாரப் பெட்டி - மணமகளுக்கு மயக்கம், தந்தைக்கு நெஞ்சுவலி\nஉயிரிழந்த 10 பேரும் அப்பாவி மக்கள் – ஒப்புக்கொண்ட அமெரிக்கா\n18 கோடியில் 250 கிலோ எடையுள்ள ஆடை\nஅடுத்த ஆண்டு வரை வீட்டிலிருந்தபடியே பணிபுரியலாம் - கூகுள்\nஓ. பன்னீர்செல்வம் மனைவி காலமானார் – அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதுணுக்காய் தென்னியன்குளம் கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மை பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்\nஇரணைதீவிற்கான பொதுப் போக்குவரத்து படகுச் சேவை இதுவரை ஏற்படுத்தப்படாமையினால் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதாஜ்மஹாலை இரவிலும் கண்டு ரசிக்கலாம் – அனுமதி அறிவிப்பு\nபரபரப்பான சாலையில் ரிக்சாவில் சென்ற பெண்ணை முத்தமிட்ட கொடுமை\nஇலங்கை - குவைத் வணிக விமான சேவை மீண்டும் ஆரம்பம்\nகத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டியது\nகுளவிக்கொட்டுக்கு இலக்காகி 24 மாணவர்கள் வைத்தியசாலையில்\nகிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு கொரோனா தொற்று\n24 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/16_11.html", "date_download": "2021-09-23T10:53:17Z", "digest": "sha1:YJHW4T6TVZOBCLOGW3S46MHQDBEFQEYZ", "length": 10195, "nlines": 106, "source_domain": "www.pathivu24.com", "title": "சு.க வின் 16 பேர் அணி கோத்தாவைச் சந்திக்கிறது - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ச���.க வின் 16 பேர் அணி கோத்தாவைச் சந்திக்கிறது\nசு.க வின் 16 பேர் அணி கோத்தாவைச் சந்திக்கிறது\nஎதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி வரும் புதன்கிழமை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.\nஅந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nபுஞ்சிபொரளையில் உள்ள திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் வரும் புதன்கிழமை மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.\nஇந்தச் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசு.க வின் 16 பேர் அணி கோத்தாவைச் சந்திக்கிறது Reviewed by சாதனா on June 11, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nஇனப்படுகொலை இராணுவத்தை காப்பாற்ற முயற்சி\nராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடி...\nசுமந்திரன் வழியில் சுரேன் இராகவன் - பௌத்தத்திற்கு முன்னுரிமை\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் நேற்ற...\nஇன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை\nஇன்று பிற்பகல் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மா...\nசிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி\nசிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியுள்ள ஜப்பான் அதில் பணியாற்றுவதற்கு எட்டு கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிக...\nஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியில் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, ச��றிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இ...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகூட்டு அரசில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ...\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_691.html", "date_download": "2021-09-23T12:08:35Z", "digest": "sha1:4L2YSGQAACLM7YNTNILDU77GJIJDTAMD", "length": 11010, "nlines": 106, "source_domain": "www.pathivu24.com", "title": "சுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / இந்தியா / சுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு\nசுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு\nஇந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம் திடீரென தொடர்பு எல்லையிலிருந்து விலகி சென்றிருந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த சனிக்கிழமை(02), திருவனந்தபுரத்தில் இருந்து மொரீசியஸ் தீவு நோக்கி, பயணித்துக்கொண்டிருந்த விமானம், சுமார் 12 முதல் 14 நிமிடங்கள் வரை அந்நாட்டு தகவல் தொடர்பு எல்லையில் இருந்து விலகி இருந்ததுள்ளது.\nஎனினும் சில நிமிடங்களின் பின்னர், குறித்த விமானம், கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப��பான முறையில், தரையிறக்கப்பட்டுள்ளது.\nநடுவானில் பயணித்துக்கொண்டிருந்த போது, குறித்த விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாகவே தொடர்பு எல்லையிலிருந்து விலகி சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nஇனப்படுகொலை இராணுவத்தை காப்பாற்ற முயற்சி\nராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடி...\nசிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களை கைப்பற்றியது சீனா\nசிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ரொகான் கருணாரத்ன தெ...\nசுமந்திரன் வழியில் சுரேன் இராகவன் - பௌத்தத்திற்கு முன்னுரிமை\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் நேற்ற...\nஇன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை\nஇன்று பிற்பகல் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மா...\nசிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி\nசிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியுள்ள ஜப்பான் அதில் பணியாற்றுவதற்கு எட்டு கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிக...\nஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியில் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இ...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ��கேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகூட்டு அரசில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ...\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/109509/Pollachi-A-youth-who-forcibly-married-a-girl-was-arrested-in-Pokso", "date_download": "2021-09-23T11:41:52Z", "digest": "sha1:JIM2OODGBPTELNVC4L3JSKTBBH3LVFDR", "length": 8113, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொள்ளாச்சி: சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது | Pollachi A youth who forcibly married a girl was arrested in Pokso | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nபொள்ளாச்சி: சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது\nபொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\nபொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையைச் சேர்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் கோமங்கலம் புதூரைச் சேர்ந்த மாரிமுத்து - ஜோதிமணி தம்பதியரின் 26 வயது மகன் ஆனந்தகுமார் என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்தோடு கடந்த 13.6.2021 அன்று திருமணம் நடந்தது.\nஇந்நிலையில் தனக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று கோவை குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தார். இதனை அடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோமங்கலம் புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.\nபின்னர் அங்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தியபோது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து சம்��ந்தப்பட்டவர்களை கோமங்கலம் போலீசார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது\nமேலும் ஆனந்த்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், அவரை கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உடுமலை கிளை சிறையில் அடைத்தனர்.\n2023-ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: அட்டவணையை வெளியிட்டது ஐசிசி\nசென்னை: தமுமுக பெயரை பயன்படுத்தும் விவகாரத்தில் இருதரப்பினரிடையே மோதல்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா\nதாம்பரம்: ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி குத்திக்கொலை; குத்தியவரும் தற்கொலை முயற்சி\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்: மகிழ்ச்சியில் விவசாயிகள்\nபோட்டியின்றி எம்பியாகும் டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமார்\n9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..\n’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைசிவரை இல்லையே என வருத்தம்தான்: நடிகை ஷீலா சிறப்பு பேட்டி\nமீண்டும் கனடாவின் 'கிங் மேக்கர்' ஆக இந்திய வம்சாவளி... யார் இந்த ஜக்மீத் சிங்\nரஜினியுடன் மோத விரும்பாத அஜித்: வலிமை ரிலீஸ் தள்ளிப்போனதற்கான காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/10/blog-post_18.html", "date_download": "2021-09-23T11:49:56Z", "digest": "sha1:S6QY4NF5L7Q3OZRUWRFKHXQJRQAZQSLL", "length": 15105, "nlines": 194, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): திருமணம்,தொழில்,வேலைவாய்ப்பு,அரசுவேலைகளை கிடைக்கவிடாமல் தடுக்கும் பிதுர்தோஷம்:ஆன்மீகக்கடலின் மறுபதிப்பு", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்��ும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதிருமணம்,தொழில்,வேலைவாய்ப்பு,அரசுவேலைகளை கிடைக்கவிடாமல் தடுக்கும் பிதுர்தோஷம்:ஆன்மீகக்கடலின் மறுபதிப்பு\nபிதுர்தோஷமும் பரிகாரங்களும்உங்கள் பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன.இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.\nஉங்கள் பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் நமது கணவன் அல்லது மனைவியை கவனிக்காமல் இருந்ததையும், நமது அப்பா அம்மாவை பாடாய் படுத்தியதையும், நமது மகனை அவனது மனைவியுடன் பிரித்துவைத்ததையும், அல்லது நமது மகளை அவளது கணவனுடன் பிரித்துவைத்ததையும், நமது வறிய சகோதரனை அவன் கெஞ்சிக்கேட்டும் அவனுக்கு அவசர உதவிகூட செய்யாமல் பணத்திமிர்,அதிகாரத்திமிரில் இருந்ததையும் காட்டுகிறது.\nஇந்த பிதுர்தோஷம், ஜாதகப்படி உங்களுக்கு 25 வயதில் கிடைக்க வேண்டிய அரசாங்க வேலையை 35 வயதில் (மிகத் தாமதமாக) கிடைக்கச் செய்யும். அல்லது 21 வயதில் செய்யவேண்டிய திருமணத்தை 31 வயதுக்கு மேல் செய்யுமளவுக்கு உக்கிரமாக செயல்பட வைக்கிறது.மனைவி,பெற்றோர்,குழந்தைகள்,உறவினர்களிடையே பிரச்னைகளை தீராமல் வளர்க்கக் காரணமாகிறது.இந்தப்பிறவியில் கூட கடவுளை கேலி செய்பவர்கள்,பிற மதத்தை நிந்தனை செய்பவர்கள் இந்த பிதுர்தோஷத்தை அடுத்த பிறவியில் அனுபவிப்பார்கள்.\nபித்ரு தோஷம் ஒருவரது/ஒருத்தியின் பிறந்த ஜாதகத்தில் அமைந்துவிட்டால், மற்றக்கிரகங்களுக்கு என்ன பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.பித்ரு தோஷம் நீக்கியப்பிறகுதான் பலன்கள் தரத் துவங்குகின்றன.ஊரை அடித்து உலையில் போடுமளவுக்கு பணத்தாசை பிடித்து அலைபவர்கள் செய்யும் பாவங்கள் இந்தப்பிறவியிலேயே அவர்களின் மூத்த பிள்ளை (அது பெண்ணாக இருந்தாலும்)யை அல்லது கடைசிப் பிள்ளையைக் கடுமையாகப் பாதிக்கின்றது என்பதை நேரடியாக பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன்.\nஅரசியலில் இருப்போர்,தேர்தலில் ஜெயித்தவர்கள்,மாநில மத்திய அர���ுப் பணியில் இருப்போர்,அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் எடுப்போர், பலரது தலையெழுத்தையே மாற்றும் அதிகாரத்தில் இருப்போர்கள் மனிதத் தன்மையின்றி செயல்படுவதால்(துட்டடிக்கும் நோக்கிலேயே கொள்கைகளை வகுப்பதால்) அவர்களுக்கு உடனுக்குடன் பாதிப்பை அவர்களும் அவர்களின் சந்ததிகளும் அனுபவித்துவருகின்றனர்.இவை மிகவும் கடுமையான பித்ரு தோஷத்தை உருவாக்குகின்றன.\nகலியுகத்தில்தான் நம்முடைய வாழ்க்கையைக் கண்காணிக்கும் அஷ்டதிக் பாலகர்கள் ரொம்ப பிஸிபிதுர் தோஷம் நீக்கிடநமது ஆன்மீகக்கடல் மின் அஞ்சல் மூலமாக எம்மைத் தொடர்பு கொள்ளவும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி தானம்\nஉலகின் நிஜமான ஹீரோ:நாராயணன் கிருஷ்ணன்,மதுரை:நன்றி ...\nஎட்டாம் தேதியில் பிறந்தவரா நீங்கள்\nஉங்களின் குழந்தை டீன் ஏஜில் இருக்கிறதா \nகாதி வாழ வைக்கும் :நம்மையும் நமது ஆரோக்கியத்தையும்\nமுற்பிறவிவாழ்க்கையை சரி செய்யும் பயிற்சி\nநீங்கள் தலைசிறந்த ஜோதிடராக வேண்டுமா\nஆவிகள் உலகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு\n21.12.2012அன்று பூமியில் என்ன நடைபெறும்\nசெயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான்:ஆன்...\nஅகத்தியரின் மைந்தன் ஹனுமத்தாசன் சிவனடி சேர்ந்தார்\nபெண்ணினத்துக்கு எதிராக செயல்படும் விஞ்ஞான வளர்ச்சி...\nஎந்த ராசிக்காரர்கள் எந்தக் கல்லை அணியக்கூடாது\nஅமெரிக்க ஐரோப்பிய நாடுகள் எதனால் அழியும்\nமஞ்சளின் மகிமைகள்;நன்றி தினமலர் 26.10.2010\nஏன் தியானம் செய்ய வேண்டும்\nஆன்மீகப்பிரியாணி:அகஸ்திய விஜயம் மாத இதழ்\nஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\nசக்தி திருஅண்ணாமலை எனப்படும் பர்வதமலை\nநோய்களைத் தீர்க்க அருளும் தன்வந்திரிபகவானின் மந்தி...\nஜோதிடரீதியாக நாம் எப்போது விநாயகரை வழிபட வேண்டும்\nகடும் நோய்கள்விலக ஜபிக்க வேண்டிய சூரிய மந்திரம்\nமழலைச் செல்வம் தரும் ஸ்ரீசந்தானலட்சுமி ஸ்தோத்திரம்\nசதுரகிரியின் பெருமைகளும்,பெரியமகாலிங்கம் என்ற திரு...\nஉங்களின் ஆளுமைத்திறன் மேம்பட நீங்கள் வாசிக்கவேண்டி...\nஇந்து தெய்வங்கள் அமெரிக்காவின் அஞ்சல் வில்லைகளில்\nவிஞ்ஞான அர்த்தமுள்ள இந்துமதம்:ஜெர்மனியின் ஆராய்ச்ச...\nஜோதிடகணிதம் பற்றி பிரபல ஜோதிடர் வித்யாதரன் அவர்கள்...\nலஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்:நன்றி தின���லர்\nமரபணுமாற்றம் செய்யப்பட்ட வாழைப்பழங்கள் தமிழ்நாட்டி...\nபொன்னப்ப ஞானியார் சமாதி & கருப்பஞானியார் சமாதி,இரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/100-100.html", "date_download": "2021-09-23T12:12:30Z", "digest": "sha1:NWBVLEGVNJIJJEUFLOQ35SSYFXNK5TFU", "length": 24458, "nlines": 153, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வேண்டாம் 100க்கு 100 !", "raw_content": "\nதமிழகத்தில் சென்ற ஆண்டு 12ம்,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வரலாறு காணாத அளவில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. 10ம் வகுப்பில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் முதலிடம் பிடித்துள்ளனர். தேர்வு எழுதிய 10 லட்சம் மாணவர்களில் அறிவியல் பாடத்தில் மட்டும் 1,00,000 மேற்பட்டவர்கள், கணிதத்தில் 27,000க்கு மேல், சமூக அறிவியலில் 50000 மேல், ஆங்கிலத்திலும் 500க்கும் மேல் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பிரமிக்க வைக்கும் இந்த தேர்வு முடிவுகள் பெற்றோர்களுக்கும் கல்வி கூடங்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தாலும் உண்மையில் இந்த மதிப்பெண்கள் கல்வித் தரத்தை பிரதிபலிக்கின்றதாஎன்ற கேள்வி எழுகிறது என்கிறார்கள் கல்வியாளர்கள்.\nதேர்வு முடிவுகள் என்பது ஒரு மாணவனின் திறமைக்கு கிடைக்கும் மதிப்பீடு. ஆனால் இன்றைய நிலையில் பந்தையக் குதிரையைத் தயார் செய்வது போல மதிப்பெண்கள் பெற மாணவர்களுக்கு பல விதமாக பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மாநில மற்றும் மாவட்ட அளவிலான ராங்குகள் பெறும் இலக்கை நோக்கி ஓட மட்டுமே அனைவரும் தயார் செய்யப்படுகிறார்கள். தற்போது 100க்கு 100 பெற, தேர்ச்சி பெற மாணவர்கள் Best, Average, Slow learners என வகுப்புக்குள்ளேயே தரம்பிரிக்கப்பட்டு பள்ளி வகுப்புகள் போக Morning study, Early morning study, Group study, Midtime reciting, Evening study, Night study, Holiday study, Special class, Coaching class என்று சிறப்பு கவன extra வகுப்புகள். இவ்வகுப்புகள் எதை கற்றுக் கொடுக்கிறது\n“மதிப்பெண்களுக்கும், மாணவர்களின் திறமைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை” என சொல்லும் ஆசிரியர் ஒருவர், ஸ்வாரஸ்யமான ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டார். கொல்கத்தாவில் நடந்த ஒரு சர்வதேச மாணவர்கள் கூட்டதில் இந்தியாவின் சிறந்த பள்ளிகளில் இருந்து அதிக மதிப்பெண்கள் வாங்கிய 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை (Toppers) பங்கேற்றனர். மாநாட்டின் துவக்கத்தில் மைக் (microphone) வேலை செய்யவில்லை. உடனே அந்த அரங்கத்தில் இருந்த அனைவரும் டெக்னிஷியனைத் தேடினார்கள், ஆனால் 7 ஆம் வகுப்பு பயிலும் ஜப்பான��� மாணவன் எழுந்து சென்று அதை சரி செய்தான். இந்திய மாணவர்கள் அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். 7 ஆம் வகுப்பு மாணவனால் செய்ய முடிந்ததை 12 ஆம் வகுப்பு இந்திய மாணவர்களால் ஏன் செய்ய முடியவில்லை” இது தான் இன்றைய அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களின் நிலை,\" என்றார். முதலிடம் பெற்ற மாணவர்கள் கலந்து கொண்ட பாராட்டு விழாவில் பங்கேற்ற மாணவர்களிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் \"What is your father” இது தான் இன்றைய அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களின் நிலை,\" என்றார். முதலிடம் பெற்ற மாணவர்கள் கலந்து கொண்ட பாராட்டு விழாவில் பங்கேற்ற மாணவர்களிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் \"What is your father \" என்று கேட்டதற்கு 32 பேர் தங்களது தகப்பனாரின் பெயரை பதிலாக கூறினார்களாம்.\nஇந்த நிலை ஏன் உருவானது ஒவ்வொரு மாணவனின் தேர்ச்சி என்ற நிலை மாறி 100% தேர்ச்சி, 100/100 அதிகம் என்று பள்ளிகள் விளம்பரப்படுத்தும் நிலை ஏன் வந்தது ஒவ்வொரு மாணவனின் தேர்ச்சி என்ற நிலை மாறி 100% தேர்ச்சி, 100/100 அதிகம் என்று பள்ளிகள் விளம்பரப்படுத்தும் நிலை ஏன் வந்தது மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவன் தன் சுயமரியாதையை இழந்து தன் பெற்றோர், உறவினர், ஆசிரியர், நண்பர்கள்களிடத்தில் இருந்து ஒதுங்கும் நிலையை என்னவென்று சொல்வது.TC கொடுப்பதுதான் தீர்வா மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவன் தன் சுயமரியாதையை இழந்து தன் பெற்றோர், உறவினர், ஆசிரியர், நண்பர்கள்களிடத்தில் இருந்து ஒதுங்கும் நிலையை என்னவென்று சொல்வது.TC கொடுப்பதுதான் தீர்வா 100% தேர்ச்சியை ஏன் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் வலியுறுத்துவதில்லை \nஜீன் முதல் டிசம்பர் வரை பாட புத்தகங்கள், தான் எழுதிய நோட்டுகளையும், தன் ஆசிரியரையும், தன்னையும் நம்பிய மாணவன், ஜனவரி முதல் கையேடுகளையும், கடந்த வருட வினாத்தாள்களையும், ஜெராக்ஸ்களையும் நம்பும் மாணவனாக மாறுகிறான். மாணவர்கள் திறனறிவு தொடர்பாக எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களில் சமச்சீர் பாட திட்டத்தில் பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். ஆனால் AIIMS, AIEEE, IIT JEE, BITSAT போன்ற தேர்வுகளில் அவர்கள் சாதிக்க முடியாதது ஏன் CBSE, ICSE ல் உள்ள கணக்கு மற்றும் அறிவியல் பாடத்திட்டங்கள் கடினம் என கூறுவதன் உள்நோக்கம் என்ன CBSE, ICSE ல் உள்ள கணக்கு மற்றும் அறிவியல் பாடத்திட்டங்கள் கட���னம் என கூறுவதன் உள்நோக்கம் என்ன பாடத்திட்டங்களை அவ்வபோது சீர்செய்து ஒரேநிலையாக மாற்றப்படவேண்டும் , இல்லையேல் அனைத்து பள்ளிகளும் CBSE அல்லது ICSE பள்ளிகளுக்கு நிகராக மாற்றப்படவேண்டும்.\nஒரு பாடத்தில் முழு மதிப்பெண் எடுப்பது என்பது அப்பாடத்தை பற்றிய அந்த வகுப்புக்கு தகுந்த முழு அறிவையும் அம்மாணவன் பெற்று விட்டதாக தான் கருதுவர். ஆனால் தற்போது ஒரு பாடத்தில் முழு மதிப்பெண் எடுப்பது என்பது அப்பாடத்தை (பாடப்புத்தகத்தை) முழுமையாக அப்படியே உள்வாங்கி கொண்டு, தேர்வில் கொட்டி விடுவது தான் என்கிறார்கள் கல்வியாளர்கள். இப்படிப்பட்ட தேர்ச்சியைத்தான் அரசும், கல்வி அதிகாரிகளும் விரும்புகிறார்களா\nஇந்த நிலைக்கு மாணவர்கள் படிக்கும் முறை மட்டும் காரணமல்ல. தேர்வு தாள்கள் திருத்தம் செய்யும் முறையும் காரணம் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. பெயர் கூற விரும்பாத அந்த ஆசிரியை கூறியதாவது “பன்னிரன்டாம் வகுப்பு விடைத்தாள்களும் சரி பத்தாம் வகுப்பு விடைத்தாள்களும் சரி வேகமாக திருத்த வேண்டியிருப்பதால் விடைத்தாள்களை மேலோட்டமாக பார்த்து திருத்தி விடவேண்டும். மேலும் எங்களுக்கு கொடுத்த 'குறிப்பேடு' (key) வைத்து, அந்த குறிப்பேட்டில் உள்ள வார்த்தைகள் விடைத்தாள்களில் இருந்தால் அந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும். மேலும் வரைப்படங்களுக்கு (diagrams,graphs) தனி மதிப்பெண்\"வழங்க வேண்டும். 30 மதிப்பெண் பெற்றால் 35 ஆக மாற்றலாம் ஆனால் 99 என்றால் 100 போடக்கூடாதாம் ஆனால் 99 என்றால் 100 போடக்கூடாதாம் \nபுத்தகத்தில் உள்ள வார்த்தைகளை மட்டுமே வைத்து உருவாக்கப்பட்ட அந்த ”key” , மாணவர்களின் திறமையை எந்த விதத்தில் மதிப்பீடு செய்ய உதவும். கணித பாடத்திற்கு இந்த முறை பொருந்தும். வரலாறு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு இந்த முறை எப்படி பொருந்தும் சொந்தமாக சிந்தித்து எழுதும் மாணவர்களின் நிலை என்ன சொந்தமாக சிந்தித்து எழுதும் மாணவர்களின் நிலை என்ன இப்படிப்பட்ட ”உணராமல் கற்றல்” கல்வி முறை யாருக்கும் பயன்படுவதில்லை.செய்முறைத் தேர்வுகளுக்கு கடும் விதிமுறைகள் உண்டாம் இப்படிப்பட்ட ”உணராமல் கற்றல்” கல்வி முறை யாருக்கும் பயன்படுவதில்லை.செய்முறைத் தேர்வுகளுக்கு கடும் விதிமுறைகள் உண்டாம் ஆனால் முறையாக நடப்பதுதான் சிக்கல்.\nஆங்கி���த்தில் 100/100 எடுத்த மாணவர்களில் எத்தனை பேருக்கு சரளமாக ஆங்கிலம் எழுதவோ பேசவோ தெரியும் அறிவியலில் 1,15,853 மாணவர்கள், 100 மதிப்பெண் அதாவது முழு மதிப்பெண் எடுத்து இருக்கின்றனர். இதில் எத்தனை மாணவர்களுக்கு மின்னல் எதினால் வருகிறது அறிவியலில் 1,15,853 மாணவர்கள், 100 மதிப்பெண் அதாவது முழு மதிப்பெண் எடுத்து இருக்கின்றனர். இதில் எத்தனை மாணவர்களுக்கு மின்னல் எதினால் வருகிறது வானவில் எப்படி உருவாகிறது நம் உடலில் என்ன ரசாயன மாற்றங்கள் நடக்கிறது என்பது தெரியும் கணிதத்தில் அடிப்படை தெரியாமல் சூத்திரங்களையும், கணக்குகளையும் மனப்பாடம் செய்ய வைத்ததால் இன்று புத்தகத்தில் உள்ள பயிற்சி கணக்குகளையும் ஆசிரியர்களே செய்யக்கூடிய நிலை வந்துவிட்டதே கணிதத்தில் அடிப்படை தெரியாமல் சூத்திரங்களையும், கணக்குகளையும் மனப்பாடம் செய்ய வைத்ததால் இன்று புத்தகத்தில் உள்ள பயிற்சி கணக்குகளையும் ஆசிரியர்களே செய்யக்கூடிய நிலை வந்துவிட்டதே திருக்குறளை தலைகீழாய் ஒப்பித்து, கூறுபோட்ட மாணவர்களில் எத்தனைபேர் அதை வாழ்க்கையின் அனுபவமாக மாற்றி இருக்கிறார்கள். ஒழுக்கமுடைமை என்றால் என்ன திருக்குறளை தலைகீழாய் ஒப்பித்து, கூறுபோட்ட மாணவர்களில் எத்தனைபேர் அதை வாழ்க்கையின் அனுபவமாக மாற்றி இருக்கிறார்கள். ஒழுக்கமுடைமை என்றால் என்ன பதில் தெரியவில்லை என்றால் 100 தடவை இன்போஷிஷன் (Imposition). அர்த்தம் தெரியாத இந்த ஒழுக்கமுடைமைக்கு விடை தெரிந்து என்ன பயன் \nபொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு முடிப்பதற்குள் 42% சதவீத மாணவர்கள் முதல் தேர்விலேயே தோல்வி அடைகிறார்கள் என்று பிரபல தனியார் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் கூறினார்களாம். காரணம் 11ம் வகுப்பிலும், 12ம் வகுப்பு பாடம் நடத்தப்படுகிறது. வகுப்பில் விருப்பமில்லாமல் செய்த தொடர் மனப்பாட பயிற்சியினால் ஏற்பட்ட சோர்வு என்பது உளவியலாளர்கள் கூற்று. தனியார் பள்ளியில் தான் இந்த நிலை என்றால், அரசு பள்ளிகளிலும் இந்த இந்த 100/100, 100% போட்டி போடும் வேகம் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் வைத்து மாணவர்கள் நேரத்தையும் ஆற்றலையும் வீணடித்து அவர்கள் புத்தியை மழுங்கடித்து விடுவார்களோ என்னும் அச்சத்தை ஏற்படுகிறது” என்கிறார்கள் கல்வியாளர்கள். சமீபத்தில் புகழ்பெற்ற பள்ளியில் நட���ப்பெற்ற ஆண்டுவிழாவில் அப்பள்ளியின் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவன் கண்ணீருடன் இப்படி கூறினார். இந்த 1st ரேங்கிற்காக நான் செய்த பயிற்சிகளை நினைத்து பார்க்கிறேன். எனக்கு அனைத்து பாடங்களும் மனப்பாடமாக தெரியும். ஆனால் வெளியுலகை மறந்துவிட்டேன். எனக்கு பிடித்த சாப்பாடு, நண்பன், தாத்தா, பாட்டி , விளையாட்டு, இசை, விடுமுறை, தூக்கம், பொழுதுபோக்கு அனைத்தையும் தியாகம் செய்தேன். அனைவரும் கைதட்டினார்கள். ஆனால் அம்மாணவனின் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை...\nகிராமப்புற மாணவர்களும் பொறியியல், மருத்துவ படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கில் நுழைவுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் எதிர்மறையான விளைவுகளே ஏற்பட்டது. இதனால் 200க்கு 200 பெற மாணவர்களுக்கு புது புது பயிற்சிகள் அளிக்கப்பட்டதே தவிர அதிகம் பாதிப்படைந்தவர்கள் கிராமப்புற மாணவர்களே. கல்வி வியாபாரமாகி விட்ட நிலையில், புரிந்துப்படிக்கும் கல்விமுறை நடைமுறைப்படுத்தப் பட்டால் தான், மாணவர்கள் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக இருப்பார்கள். இவற்றை அரசாங்கம் உணர்ந்து செயல்படுவது அவசியமாக இருக்கிறது.\nகற்பிக்கும் முறை, விடைத்தாள்களை திருத்தும் முறை மாற வேண்டும், மாணவர்கள் சிந்திப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். 9 ம் வகுப்பில் இருந்தே மாணவர்களின் திறன் மற்றும் விருப்பங்களை கண்டறிந்து அதற்கேற்றார் போல் மாணவர்கள் கற்பதற்கான சூழல் உருவாக்க வேண்டும். நமது நாட்டின் வேலைவாய்ப்பிற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் ஏற்ற கல்வி முறை மட்டுமே நமது மாணவர்களை உண்மையான வெற்றியை அடைய உதவும். அதுவரை அவர்கள் குதிரைப் பந்தயத்தில் அதுவும் ஒரு நேர் கோட்டில் ஓட மட்டுமே நாம் சொல்லிக்கொடுத்து கொண்டிருப்போம்...\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2018/01/03/77", "date_download": "2021-09-23T11:10:44Z", "digest": "sha1:HJRFYYMJDTPJYYSLR2DG4L6GIEYKCDAD", "length": 8908, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விஜய் 62: திரும்ப வரும் துப்பாக்கி ‘சிகரெட்’ சர்ச்சை!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபுதன் 3 ஜன 2018\nவிஜய் 62: திரும்ப வரும் துப்பாக்கி ‘சிகரெட்’ சர்ச்சை\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள அவரது 62ஆவது படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். 62ஆவது படம் குறித்த செய்தியைக் கொண்டாடுவதற்கான நாளாகத்தான் இது இருந்தது. ஆனால், விஜய் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி வேறு வழியில் பேச்சைத் திருப்பிவிட்டது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் ஷூட் சமீபத்தில் நடைபெற்று, விஜய்யின் லுக் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் விஜய் கறுப்பு நிற உடையில், ரோல்ஸ் ராய்ஸ் காருக்குப் பக்கத்தில் நிற்பது போலவும், நடந்து வருவது போலவும் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க, படக்குழு அதன் வீடியோவையும் புகைப்படங்களையும் இணையத்தளத்தில் வெளியிட்டனர். ஃபோட்டோக்கள் ரிலீஸான வரை விஜய்யின் ஸ்டைலான லுக் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர்கள், வீடியோவில் விஜய் சிகரெட் பிடிப்பது தெரிந்ததும் வேறு பக்கம் திரும்பிவிட்டார்கள்.\n2012ஆம் ஆண்டு விஜய் முதன்முதலில் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த துப்பாக்கி திரைப்படத்தின் போஸ்டரில், அவர் சுருட்டு பிடிப்பது போன்ற ஃபோட்டோஷூட் நடத்தப்பட்டு வெளியானது. அப்போது, பசுமை தாயகம் அமைப்பைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் வி.ரவிச்சந்திரன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில் “பொது இடங்களில் புகைப்பிடிப்பதை மத்திய அரசு தடைசெய்துள்ளதுடன், புகையிலைப் பொருட்களுக்கான விளம்பரங்களையும் தடை செய்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில், துப்பாக���கி திரைப்படத்தின் இந்த போஸ்டர் புகைப்பிடிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கு விளக்கமளித்த முருகதாஸ் “நாங்கள் படத்தின் விளம்பரத்துக்காகத்தான் இந்த போஸ்டரைப் பயன்படுத்தினோமே தவிர, படத்தில் இந்தக் காட்சி இல்லை. இன்னொரு சிறு காட்சியில் விஜய் புகைபிடிப்பது போல இருக்கிறது. அதை நீக்கிவிடவும் நாங்கள் தயார்” என்று கூறி, அந்தக் காட்சியையும் படத்திலிருந்து எடுத்திருந்தார். அதற்குப் பிறகான விஜய்யின் திரைப்படங்களில், அவர் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை. விஜய்யின் இந்த மாற்றம், குழந்தை ரசிகர்களை அதிகளவில் கொண்ட நடிகர் என்பதால், நல்ல வரவேற்பைக் கொடுத்தது. ஆனால், மெர்சல் திரைப்படத்தில் மந்திரவாதியாக நடித்திருந்த கேரக்டரில் வரும் சில காட்சிகளில் விஜய் சிகரெட் பிடித்திருந்தார்.\nஆனால், துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றது போலவே, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான இந்த ஷூட்டிலும் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டிருப்பது தற்போதே சர்ச்சையை உருவாக்கி, படத்தின் மற்ற தகவல்களை மறைத்துவிட்டது.\nஇந்தப் படத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், நாயகியாகக் கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஜனவரி 3) வெளியிட்டுள்ளது. விஜய்யுடன் நடிக்கவுள்ள இதர நடிகர், நடிகைகள் குறித்த தேர்வு மும்முரமாக நடைபெற்றுவருகிறது. பொங்கல் பண்டிகை முடித்தவுடன், படப்பிடிப்பு தொடங்கப் படக் குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nபுதன் 3 ஜன 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilansankar.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-23T12:39:18Z", "digest": "sha1:U2WD2H2RBSZUQ3DRXTU6TYFXQ5GMKOVF", "length": 13518, "nlines": 144, "source_domain": "tamilansankar.com", "title": "தமிழீழம் Archives - தமிழன் ���ங்கர்", "raw_content": "\nநேற்றைய இரு நிகழ்வுகள் என்னைப் பம்பரமாய்ச் சுற்ற வைத்தது ஒன்று அட்லாண்டா தமிழர் பேரவையின் Continue Reading →\nஅரசியல், இந்தியா, தமிழீழம், தமிழ்நாடு, பூகோள அரசியல்\tதமிழரின் தாகம், தமிழீழ தாயகம், தோழர் அருணபாரதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nThe Family Man season 2 – தமிழர் விரோத மூளை மழுங்கிய படைப்பு\nஇன்னும் பல நூற்றாண்டுகளுக்கு விடுதலைப்புலிகளைக் கடந்து சிந்திக்க முடியாத அளவிற்கு Continue Reading →\nஅரசியல், இந்தியா, தமிழீழம், தமிழ்நாடு, பூகோள அரசியல்\t#FamilyMan2_Against_Tamils, The Family Man season 2, புலிப்பார்வை, மெட்ராஸ் கபே, விடுதலைப் புலி\nஈழப் பிரச்னையைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் முழுப் பலனையும் கண்டு விட்டன Continue Reading →\nஅரசியல், இந்தியா, தமிழீழம், தமிழ்நாடு, பொது\tஈழத்தமிழர், கொளத்தூர் மணி, சீமான், தமிழீழம், தமிழ்த்தேசியம், திராவிடம்\nபிணந்தின்னி கருணாநிதிக்குச் சற்றும் குறைவில்லாதவர் தான் நமது மாண்புமிகு தற்போதைய Continue Reading →\nஅரசியல், தமிழீழம், தமிழ்நாடு\tகருணாநிதி, திராவிடம், பொணந்தின்னி\nதமிழர் நிலத்தில் உரமாய் விழுந்த தமிழர்களின் நினைவு நெருப்புகள் நம்மை உலுக்காமல் விடுவதில்லை. எங்கோ Continue Reading →\nஒரு நாடு தன்னகத்தே உள்ள அனைத்து தேசிய இனங்களையும் ஒன்றாகக் கருதவேண்டும், அப்படிக் Continue Reading →\nஅரசல்புரசலாகச் சீமான் அண்ணன் மேதகு திரைப்படத்தை விமர்சிப்பதாகச் செய்திகள் Continue Reading →\nஅரசியல், இந்தியா, தமிழீழம், தமிழ்நாடு\t#Kittu, #tamilansankar, #கல்யாணசுந்தரம், Is Seeman against Methagu, மேதகுவை சீமான் எதிர்க்கிறார\nவிஜய்சேதுபதி மேல் தவறு இல்லை\nதமிழர்களாய் இருக்கும் பலரே தமிழர் விரோத நடவடிக்கைகளில் எந்தக் கூச்சமும் இன்றித் துரோகம் Continue Reading →\nமுப்பெரும் வாரம் – திலீபன், பேரறிஞர் குணா, திரு. வி. க | @TamilanSankar.com\nமுப்பெரும் விழா என்று எல்லாம் உங்கள் காதுகளில் இது நாள் வரை திணிக்கப்பட்டிருக்கும், Continue Reading →\nநாம் தமிழர் கட்சியும், தமிழ்த்தேசியமும் | NTK | Seeman | Kalyanasundram\nஉலகத்தில் எவ்வளவோ விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன ஆனால் நமக்கு நாம் தமிழர் கட்சியில் Continue Reading →\nThe Family Man season 2 – தமிழர் விரோத மூளை மழுங்கிய படைப்பு\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேராசானே\nதிராவிடம் ஒரு சமூகவிரோத கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/07/what-is-the-problems-for-india-to-operate-nuclear-aircraft-carriers.html", "date_download": "2021-09-23T12:11:04Z", "digest": "sha1:OGMDVEFJKJLHTKY7PSY3T5O2UUTZZKFQ", "length": 14625, "nlines": 54, "source_domain": "tamildefencenews.com", "title": "இந்தியா அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களை இயக்குவதில் உள்ள சிக்கல்கள் என்ன? – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nSeptember 23, 2021 2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்தியா அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களை இயக்குவதில் உள்ள சிக்கல்கள் என்ன\nComments Off on இந்தியா அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களை இயக்குவதில் உள்ள சிக்கல்கள் என்ன\nதற்போது அமெரிக்கா மற்றும் ஃபிரானஸ் ஆகிய நாடுகள் தான் அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களை இயக்கி வருகின்றன. இந்த இரு நாடுகளும் முறையே 11 மற்றும் 1 அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களை இயக்கி வருகின்றன.\nஇந்தியா தனது கடற்படைக்கு இத்தகைய ஒரு விமானந்தாங்கி கப்பலை கட்டி பயன்படுத்தி கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன அவற்றை பற்றி பார்க்கலாம்.\n65,000 டன்கள் எடை கொண்ட அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களில் இ.சி.எம், இ.எஸ்.எம் மற்றும் ஈமால்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வந்துள்ளன இவை அனைத்துமே மின்சக்தியால் இயங்கும் தொழில்நுட்பங்கள் ஆகும். ஆகவே இத்தகைய தொழில்நுட்பங்களால் மின்சக்திக்கான தேவையும் அதிகரிக்கும்.\nமேலும் இதை விட சிறிய விமானந்தாங்கி கப்பல்களால் சிறிய அளவிலான விமானங்களை மட்டுமே சுமக்க முடியும் மேலும் அணுசக்தியால் இயங்காத கப்பல்களால் மிக நீண்ட தொலைவுக்கு பயணிக்க முடியாது.\nமேலும் இந்தியா சீனா ரஷ்யா ஆகிய நாடுகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் மற்றும் கட்டுமானத்தில் உள்ள விமானந்தாங்கி கப்பல்கள் அனைத்திலுமே ஸ்கி ஜம்ப் எனப்படும் கட்டமைப்பு முன்பகுதியில் கருக்கும் இது விமானங்களை ஒன்று முழு அளவிலான எரிபொருளுடன் குறைந்த ஆயுதங்களுடன் பயணிக்க அனுமதிக்கிறது அல்லது குறைந்த அளவிலான எரிபொருளுடன் முழு அளவிலான ஆயுதங்களுடன் பயணிக்க அனுமதிக்கிறது, எப்படி பார்த்தாலும் விமானம் அதன் முழு திறனை பயன்படுத்தி கொள்ள முடியாது ஆகவே இத்தகயை கப்பல்களால் ஒரு நாட்டின் சக்தியை ஒரு பகுதியில் நிலைநாட்ட முடியாது.\nஇனி ஏன் அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்கள் தேவை என பார்க்கலாம்.\nஅணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களில் அளவற்ற மின்சாரம் தயாரிக்கப்படுவதால் ஈமால்ஸ் உள்ளிட்ட மின்சாரம் சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது எளிது, மேலும் இத்தகைய கப்பல்கள் சுமார் 25 ஆண்டுகள் எரிபொருள் நிரப்பாமல் இயங்கும் ஆற்றல் மிக்கவை ஆகும்.\nஆனால் இது சாதாரணமான விஷயம் அல்ல, ஒரு கப்பலுக்கு உள்ளே பயன்படுத்தும் வகையிலான சிறிய அணு உலையை கட்டமைப்பது மிகவும் கடினமான காரியம் ஆகும்.\nஇதற்கான உலோகங்கள் கதிர்வீச்சு உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் இருக்க வேண்டும் அதனால் இதற்கான பொருட்செலவும் மிக அதிகமாகும். ஆனால் அரிஹந்த் உள்ளிட்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிகளில் நாம் இதனை வெற்றிகரமாக செய்துள்ளோம்.\nஅதை போலவே நிலத்தில் சிவிலியின் அணு உலைகளில் கட்டுபாட்டு ராடுகள் புவி ஈர்ப்பு விசையின் சக்தியால் இயங்கும் வகையில் இருக்கும் ஆனால் கடலில் கப்பல் அதிகம் ஆடிக்கொண்டு இருக்கும் ஆதலால் இந்த ராடுகளை சரியாக இயக்கும் வகையில் கருவிகள் வேண்டும். இதுவே நீர்மூழ்கி கப்பலில் இந்த பிரச்சினைகள் இல்லை காரணம் அவை நீருக்கடியில் தான் இருக்கும்.\nஅதை போல நீராவியில் இருந்து தான் மின்சாரம் தயாரிக்கப்பட வேண்டும் அதற்கு உப்பு அதிகம் நிறைந்த கடல்நீரை வடிகட்டி சுத்தமான நீராக மாற்ற உப்புநீர் சுத்திகரிப்பு அமைப்பு ஒன்று தேவை அதுவும் நாம் ஏற்கனவே செய்துள்ளோம்.\nஇத்தகமை பிரமாண்ட அணுசக்தியால் இயங்கும் கப்பல்களை கையாளும் திறன் கொண்ட துறைமுகங்கள் மற்றும் கடற்படை தளங்கள் வேண்டும். காரணம் இந்த கப்பல்களை சிவிலியின் துறைமுகங்கள் மற்றும் கடற்படை தளங்களில் நிறுத்துகையில் அவற்றின் அணு உலைகள் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிவிலியன் மின்சக்தி கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு அந்த மின்சாரம் திருப்பி விடப்படும் மீண்டும் புறப்படுகையில் ம��ன்சாரம் கப்பலுக்கே திருப்பி விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இத்தகைய திறன் கொண்ட பல துறைமுகங்களும் தளங்களும் முதலில் கட்டமைக்கப்பட வேண்டும் இது அதிகம் பொருட்செலவு மிக்க விஷயம் ஆகும்.\nமேலும் இத்தகைய கப்பல்களை பராமரிக்க அதிக அளவில் தகுதி வாய்ந்த பணியாளர்களை நல்ல ஊதியம் கொடுத்து பணியமர்த்த வேண்டும்.\nகடைசியாக மேற்குறிப்பிட்ட இரண்டு விஷயங்களையும் நமது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களுக்காக நாம் உருவாக்கி வந்தாலும் அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களுக்கு இவை போதாது என்பது குறிப்பிடத்தக்கது.\n2030ஆம் ஆண்டு வாக்கில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா 1 அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பலை இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆகவே சீனாவை தள்ளி வைக்க நமக்கும் அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்கள் தேவை என்பதில் ஐயமில்லை.\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \nஆக்கஸ் நீர்மூழ்கி ஒப்பந்த எதிரொலி இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஃபிரான்ஸ் விருப்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/chennai-police-practice-yoga/", "date_download": "2021-09-23T11:58:22Z", "digest": "sha1:RHZJDJID4TNFOF6M63BHJEIMQUXIW4BW", "length": 8725, "nlines": 122, "source_domain": "tamilnirubar.com", "title": "சென்னை மகளிர் போலீஸாருக்கு கொரோனா தடுப்பு யோகா பயிற்சி | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nசென்னை மகளிர் போலீஸாருக்கு கொரோனா தடுப்பு யோகா பயிற்சி\nசென்னை மகளிர் போலீஸாருக்கு கொரோனா தடுப்பு யோகா பயிற்சி\nசென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் ���ிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா தடுப்பு யோகா பயிற்சி இன்று அளிக்கப்பட்டது. அதில் உற்சாகமாக மகளிர் போலீசார் கலந்து கொண்டனர்.\nசென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின்பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமி, நேரடி கண்காணிப்பில் இன்று மகளிர் போலீசாருக்கு யோகா பயிற்சியளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி இணைய தள வழியாக அளிக்கப்பட்டது.\nஇதில் சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம், சிறுவர் நல காவல் பிரிவு 1, சிறுவர் நல காவல் பிரிவு 2 மற்றும் ஐயுசிஏடபுள்யு ஆகியவற்றில் பணிபுரியும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், முதல் காவலர்கள் வரை 500 பேர் கலந்து கொண்டனர்.\nஇணையதள மூலம் பயிற்சி அளிக்கப்பட்டதால் அவரவர் பணிபுரியும் அலுவலங்களிலிருந்தே கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ்நோய் தொற்றிலிருந்து தடுப்பதற்காகவும் தற்காத்து கொள்வதற்காகவும் மேலும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான முக்கிய யோகாசனங்கள், யோக முத்திரைகள் பற்றியும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கான இயற்கை உணவு முறைகள் பற்றியும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கான இயற்கை உணவு முறைகள் பற்றியும் அளிக்கப்பட்டது. மேலும், மூச்சுத்திணறல் நீரிழிவு நோய் ரத்த அழுத்தம் தைராய்டு மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து விடுபட தேவையான ஆசனங்கள் குறித்த செய்முறை விளக்கமும் கற்றுக் கொடுக்கப்பட்டது.\nஇந்தப் பயிற்சிகளை திக்ஷதா யோகா பயிற்சியாளர் பிரியதர்ஷினி மற்றும் முகமது ரிஷ்வான் ஆகியோர் இணைந்து வழங்கினர்.\nஇதற்கெல்லாமா துப்பாக்கியால் சுடுவார்கள் – அக்காள் தங்கையை நோக்கி சுட்ட சென்னை இன்ஜினீயர்\nசித்தி 2 சீரியலில் புதிய முகங்கள் – பொன்வண்ணனுக்கு பதிலாக நிழல்கள் ரவி\nபியூட்டி பார்லர்களில் இதுவெல்லாம் நடக்குமா – குடும்பத் தகராறில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் September 15, 2021\nசென்னையில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் September 14, 2021\nபோலீஸாருக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் – 60 அறிவிப்புகளின் முழுவிவரங்கள் September 13, 2021\nசென்னையில் போதை மாத்திரை நெட்வொர்க் சிக்கிய பின்னணி September 9, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2021/02/07/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3-2/", "date_download": "2021-09-23T11:07:08Z", "digest": "sha1:AN5K234C33E446J7R7JWIISHQPZEPPMZ", "length": 18562, "nlines": 194, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீ ரகுவீர கத்யம் (ஸ்ரீ மஹா வீர வைபவம்)- | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–111–ஸ்ரீமத் ராமாயண பலஸ்ருதி: (ஸ்ரீமத் ராமாயண பலஸ்ருதி) —\nஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -/ ஸ்ரீ ஒட்டக் கூத்தர்–ஸ்ரீ உத்தர காண்டம்- »\nஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீ ரகுவீர கத்யம் (ஸ்ரீ மஹா வீர வைபவம்)-\nஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீ ரகுவீர கத்யம் (ஸ்ரீ மஹா வீர வைபவம்)\nஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ \nவேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ॥\nஜயத்யாஶ்ரித ஸந்த்ராஸ த்வாந்த வித்வம் ஸனோதய: \nப்ரபாவான் ஸீதயா தேவ்யா பரம-வ்யோம பாஸ்கர: ॥\nதேவாஸுர ஸமர ஸமய ஸமுதித நிகில நிர்ஜர நிர்தாரித நிரவதிக-மாஹாத்ம்ய \nதஶவதன தமித தைவத பரிஷதப்யர்தித தாஶரதி-பாவ \nதினகர – குல – கமல – திவாகர \nதிவிஷததிபதி – ரண – ஸஹசரண – சதுர – தசரத -சரமருண – விமோசன \nகோஸல – ஸுதா – குமார – பாவ – கஞ்சுகித – காரணாகார \nகௌமார -கேளி – கோபாயித – கௌசிகாத்வர \nரணாத்வர துர்ய பவ்ய திவ்யாஸ்த்ர ப்ருந்த வந்தித \nப்ரணத ஜன விமத விமதன துர்லளித தோர்லளித \nதனுதர விஶிக விதாடன விகடித விஶராரு ஶராரு தாடகா தாடகேய \nஜட-கிரண ஶகல-தர ஜடில நட பதி மகுடதட நடனபடு விபுத-\nஸரிததி பஹுள மது களந லலித பத நளின-ரஜ உப-ம்ருʼதித\nநிஜவ்ருஜின ஜஹதுபல தனுருசிர பரம-முனிவர யுவதி நுத \nகுஶிகஸுத கதித விதித நவ விவித கத \nமைதில நகர ஸுலோசனா லோசன சகோர சந்த்ர \nகண்ட-பரஶு கோதண்ட ப்ரகாண்ட கண்டன ஶௌண்ட புஜ-தண்ட \nசண்டகர கிரண மண்டல போதித புண்டரீக வந ருசி லுண்டாக லோசந \nமோசித ஜனக ஹ்ருʼதய ஶங்காதங்க \nபரிஹ்ருʼத நிகில நரபதி வரண ஜனக துஹித்ரு குசதட விஹரண ஸமுசித கரதல \nஶதகோடி ஶதகுண கடின பரஶு தர முனிவர கர த்ருʼத\nதுரவநமதம நிஜ தநுராகர்ஷண ப்ரகாஶித பாரமேஷ்ட்ய \nக்ரது-ஹர ஶிகரி கந்துக விஹ்ருத்யுந்முக ஜகத-ருந்துத ஜிதஹரி-\nதந்தி தந்த தந்துர தஶவதந தமந குஶல தஶ-ஶத-புஜ முக\nந்ருபதி-குல ருதிர ஜர பரித ப்ருʼதுதர தடாக தர்பித பித்ருʼக\nப்ருகு பதி ஸுகதி விஹதிகர நத பருடிஷு பரிக \nஅந்ருத பய முஷித ஹ்ருʼதய பித்ருʼ வசன பாலன ப்ரதிஜ்ஞா-\nநிஷாத ராஜ ஸௌஹ்ருʼத ஸூசித ஸௌஶீல்ய ஸாகர \nபரத்வாஜ ஶாஸன பரிக்ருʼஹீத விசித்ர சித்ரகூட கிரி கடக தட ரம்யாவஸத \nப்ரணத பரத மகுடதட ஸுகடித பாதுகாக்ர்யாபிஷேக\nநிர்வர்த்தித ஸர்வ லோக யோக க்ஷேம \nபிஶித ருசி விஹித துரித வல-மதன தனய பலிபுகனு-கதி ஸரபஸ\nஶயன த்ருʼண ஶகல பரிபதன பய சரித ஸகல ஸுரமுனி-வர\nத்ருஹிண ஹர வல-மதன துராரகக்ஷ ஶர லக்ஷ \nதண்டகா தபோவன ஜங்கம பாரிஜாத \nவிலுலித பஹுபல மக கலம ரஜநிசர ம்ருʼக ம்ருʼகயாரம்ப\nத்ரிஶிர: ஶிரஸ்த்ரிதய திமிர நிராஸ வாஸர-கர \nதூஷண ஜலநிதி ஶோஷண தோஷித ருஷிகண கோஷித விஜய\nகரதர கர தரு கண்டன சண்ட பவன \nத்விஸப்த ரக்ஷ: ஸஹஸ்ர நளவன விலோலன மஹாகலப \nமஹித மஹா-ம்ருʼத தர்ஶன முதித மைதிலீ த்ருʼட-தர பரிரம்பண\nவிபவ விரோபித விகட வீரவ்ரண \nமாரீச மாயா ம்ருக சர்ம பரிகர்மித நிர்பர தர்பாஸ்தரண \nவிக்ரம யஶோ லாப விக்ரீத ஜீவித க்ருத்ர-ராஜ தேஹ திதக்ஷா\nகல்பித விபுத பாவ கபந்தாபிநந்தித \nஅவந்த்ய மஹிம முனிஜன பஜன முஷித ஹ்ருʼதய கலுஷ ஶபரீ\nப்ரபஞ்ஜன தனய பாவுக பாஷித ரஞ்ஜித ஹ்ருʼதய \nதரணி-ஸுத ஶரணாகதி பரதந்த்ரீக்ருʼத ஸ்வாதந்த்ர்ய \nத்ருட கடித கைலாஸ கோடி விகட துந்துபி கங்காள கூட தூர\nவிக்ஷேப தக்ஷ தக்ஷிணேதர பாதாங்குஷ்ட தர சலன\nஅதிப்ருʼதுல பஹு விடபி கிரி தரணி விவர யுகபதுதய விவ்ருʼத\nவிபுல புஜ ஶைல மூல நிபிட நிபீடித ராவண ரணரணக ஜநக\nசதுருததி விஹரண சதுர கபிகுலபதி ஹ்ருʼதய விஶால\nஶிலாதல தாரண தாருண ஶிலீமுக \nஅபார பாராவார பரிகா பரிவ்ருʼத பரபுர பரிஸ்ருʼத தவ தஹன\nஜவன-பவன-பவ கபிவர பரிஷ்வங்க பாவித ஸர்வஸ்வ தான \nஅஹித ஸஹோதர ரக்ஷ: பரிக்ரஹ விஸம்வாதி விவித ஸசிவ\nவிஸ்ரலம்பண ஸமய ஸம்ரம்ப ஸமுஜ்ஜ்ருʼம்பித ஸர்வேஶ்வர பாவ \nஸக்ருʼத் ப்ரபன்ன ஜன ஸம்ரக்ஷண தீக்ஷித \nப்ரதிஶயன பூமிகா பூஷித பயோதி புளிந \nப்ரளய ஶிகி பருஷ விஶிக ஶிகா ஶோஷிதாகூபார வாரி பூர \nப்ரபல ரிபு கலஹ குதுக சடுல கபிகுல கரதல துலித ஹ்ருʼத\nகிரி நிகர ஸாதித ஸேது-பத ஸீமா ஸீமந்தித ஸமுத்ர \nத்ருத-கதி தரு-ம்ருʼக வரூதினீ நிருத்த லங்காவரோத வேபது\nலாஸ்ய லீலோபதேஶ தேஶிக தனுர்ஜ்யாகோஷ \nககன-சர கனக-கிரி கரிம-தர நிகம-மய நிஜ-கருட கருதநில லவ\nகளித விஷ-வதன ஶர கதன \nஅக்ருʼத சர வநசர ரண-கரண வைலக்ஷ்ய கூணிதாக்ஷ பஹுவித\nரக்ஷோ பலாத்யக்ஷ வக்ஷ: கவாட பாடன படிம ஸாடோப கோபாவலேப \nகடுரட-தடனி டங்க்ருதி சடுல கடோர கார்முக விநிர்க்கத\nவிஶங்கட விஶிக விதாடன விகடித மகுட விஹ்வல விஶ்ரவஸ்தனய\nவிஶ்ரம ஸமய விஶ்ராணன விக்யாத விக்ரம \nகும்பகர்ண குல கிரி விதளன தம்போளி பூத நி:ஶங்க கங்கபத்ர \nஅபிசரண ஹுதவஹ பரிசரண விகடன ஸரபஸ பரிபதத்\nஅபரிமித கபிபல ஜலதி லஹரி கலகல-ரவ குபித மகவஜி\nதபிஹனன-க்ருʼதனுஜ ஸாக்ஷிக ராக்ஷஸ த்வந்த்வ-யுத்த \nத்ர யம்பக ஸமதிக கோராஸ்த்ராடம்பர \nஸாரதி ஹ்ருʼத ரத ஸத்ரப ஶாத்ரவ ஸத்யாபித ப்ரதாப \nஶித ஶர க்ருʼத லவந தஶமுக முக தஶக நிபதன புனருதய தர\nகளித ஜனித தர தரள ஹரி-ஹய நயன நளின-வன ருசி-கசித கதல\nநிபதித ஸுர-தரு குஸும விததி ஸுரபித ரத பத \nஅகில ஜகததிக புஜ பல வர பல தஶ-லபந லபந தஶக லவந\nஜனித கதன பரவஶ ரஜனி-சர யுவதி விலபன வசன ஸமவிஷய\nநிகம ஶிகர நிகர முகர முக முனி-வர பரிபணித\nஅபிகத ஶதமக ஹுதவஹ பித்ருʼபதி நிர்ருʼதி வருண பவன தனத\nகிரிஶர முக ஸுரபதி நுதி முதித \nஅமித மதி விதி விதித கதித நிஜ விபவ ஜலதி ப்ருʼஷத லவ \nவிகத பய விபுத விபோதித வீர ஶயன ஶாயித வானர ப்ருʼதனௌக \nஸ்வ ஸமய விகடித ஸுகடித ஸஹ்ருʼதய ஸஹதர்ம சாரிணீக \nக புஷ்பித ரிபு பக்ஷ \nபுஷ்பக ரபஸ கதி கோஷ்பதீ-க்ருʼத ககனார்ணவ \nப்ரதிஜ்ஞார்ணவ தரண க்ருʼத க்ஷண பரத மனோரத ஸம்ஹித\nஹாடக கிரி கடக லடஹ பாத பீட நிகட தட பரிலுடித நிகில\nந்ருʼபதி கிரீட கோடி விவித மணி கண கிரண நிகர நீராஜித சரண ராஜீவ \nபித்ருʼ வத குபித பரஶு-தர முனி விஹித ந்ருʼப ஹனன கதன\nபூர்வ கால ப்ரபவ ஶத குண ப்ரதிஷ்டாபித தார்மிக ராஜ வம்ஶ \nஶுச சரித ரத பரத கர்வித கர்வ கந்தர்வ யூத கீத விஜய காதா ஶத \nஶாஸித மது-ஸுத ஶத்ருக்ன ஸேவித \nகுஶ லவ பரிக்ருʼஹீத குல காதா விஶேஷ \nவிதி வஶ பரிணமதமர பணிதி கவிவர ரசித நிஜ சரித நிபந்தன\nபுனருபஸ்தாபித விமான வர விஶ்ராணன ப்ரீணித வைஶ்ரவண\nத்ரேதாயுக ப்ரவர்தித கார்தயுக வ்ருʼத்தாந்த \nஅவிகல பஹுஸுவர்ண ஹய-மக ஸஹஸ்ர நிர்வஹண\nநிர்வர்த்தித நிஜ வர்ணாஶ்ரம தர்ம \nஸாகேத ஜனபத ஜனி தனிக ஜங்கம ததிதர ஜந்து ஜாத திவ்ய கதி\nதான தர்ஶித நித்ய நிஸ்ஸீம வைபவ \nசதுர்முகேஶ்வரமுகை: புத்ர பௌத்ராதி ஶாலினே \nநம: ஸீதா ஸமேதாய ராமாய க்ருʼஹமேதினே ॥\nகவிகதக ஸிம்ஹகதிதம் கடோத ஸுகுமார கும்ப கம்பீரம் \nபவ பய பேஷஜமேதத் படத மஹாவீர வைபவம் ஸுதிய: ॥\nகவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே \nஸ்ரீமதே வேங்கடேஶாய வேதாந்த குரவே நம: ॥\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஸ்வாமி தேசிகன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2021/09/smc-emis-spd-proceedings.html", "date_download": "2021-09-23T12:43:39Z", "digest": "sha1:YOMQ36CM5X6INIP4H54W4TKN5LPLE3QE", "length": 13951, "nlines": 163, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "SMC தீர்மானம் மற்றும் செலவின விவரங்கள் EMIS இணைய முகப்பில் கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் - SPD Proceedings. - ஆசிரியர் மலர்", "raw_content": "\nHome go/proceedings SMC தீர்மானம் மற்றும் செலவின விவரங்கள் EMIS இணைய முகப்பில் கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் - SPD Proceedings.\nSMC தீர்மானம் மற்றும் செலவின விவரங்கள் EMIS இணைய முகப்பில் கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் - SPD Proceedings.\nகள ஆய்வின் போது பள்ளிகளில் கடந்த நிதியாண்டுகளில் வாங்கப்பட்ட பொருள்கள் / உபகரணங்கள் உபயோகப்படுத்தும் நிலையில் உள்ளது என அறியப்படுகிறது. அவ்வாறு இருப்பின் , நடப்பு நிதியாண்டில் ( 2021-2022 ) அனுமதிக்கப்பட்ட தொகையினை பயன்படுத்தி அதனை மீண்டும் வாங்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்படுகிறது. நல்ல நிலையில் உள்ள பொருள்களை பயன்படுத்தி கொள்ளலாம்.\nபள்ளிகளுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருள்களுக்கு ஏற்றவாறு , வழிகாட்டி நெறிமுறைகளை தவறாது பின்பற்றி , பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதனடிப்படையில் பொருள்கள் வாங்கி செலவினம் மேற்கொள்ளலாம்.\nநிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் செலவின விவரங்கள் EMIS இணைய முகப்பில் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.\nவழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதி மேலாண்மை மற்றும் கொள்முதல் கையேடு , 2018 ன்படி மட்டுமே செலவினம் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் , சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். இவை அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத��தப்படுகிறது.\nஇக்கடிதத்தினை அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nதமிழ்நாடு மின்சாரம் வாரியத்தில் வேலை வாய்ப்பு\nநீங்கள் ஏதேனும் அரசு துறையின் வேலைகளைத் தேடுகிறீர்களானால், ஆம், நீங்கள் சரியான இடத்தை அடைந்துவிட்டீர்கள். இந்த பத்தியில், நாங்கள் மிகவும் ...\nபள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல்; கல்வி அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்\nவட மாவட்டங்களுக்கு தேவைப்படும் ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தமிழகத்தி...\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 21.09.2021 ) 6-8 ஆம் வகுப்பு\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 22.09.2021 ) 1-8 ஆம் வகுப்பு\nவகுப்பு 1 | கணிதம் | எண்கள்- CLICK HERE வகுப்பு 2 | கணக்கு | தகவல் செயலாக்கம்- CLICK HERE வகுப்பு 3 | கணக்கு | தகவல் செயலாக்...\nஇன்றைய(21.09.21) கல்வி தொலைக் காட்சி வீடியோக்கள் 1-5 வகுப்புகள்\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லாமலேயே NSP இணைய தளத்தில் த.ஆ. மற்றும் ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஆதார் விவரங்கள் பதிவு செய்வது எப்படி\nNSP இணைய தளத்தில், institute login ல் செல்லவும். அதில் Nodal officer தேர்வு செய்யவும் கல்வி ஆண்டு 2021-22 தேர்வு செய்யவும் user Name பள்ளி...\nகுழப்பம் நிறைந்த NHIS திட்டத்தின் புதிய ஒப்பந்தத்தை இரத்து செய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை\nFile photo தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்-அரசு ஊழியர்கள்-புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்-2021 (NHIS)-அரசாணை வெளியி...\nபுதிய மருத்துவ காப்பீட்டு திட்டம். புதிய அடையாள அட்டை பெற படிவம் Vl பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் சார்பாக. மாவட்ட கருவூல அலுவலர் proceedingsஇணைப்பு Form VI\nClick here to download nhis form 6 . மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்நாடு மின்சாரம் வாரியத்தில் வேலை வாய்ப்பு\nநீங்கள் ஏதேனும் அரசு துறையின் வேலைகளைத் தேடுகிறீர்களானால், ஆம், நீங்கள் சரியான இடத்தை அடைந்துவிட்டீர்கள். இந்த பத்தியில், நாங்கள் மிகவும் ...\nபள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல்; கல்வி அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்\nவட மாவட்டங்களுக்கு தேவைப்படும் ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ���ுக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தமிழகத்தி...\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 21.09.2021 ) 6-8 ஆம் வகுப்பு\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 22.09.2021 ) 1-8 ஆம் வகுப்பு\nவகுப்பு 1 | கணிதம் | எண்கள்- CLICK HERE வகுப்பு 2 | கணக்கு | தகவல் செயலாக்கம்- CLICK HERE வகுப்பு 3 | கணக்கு | தகவல் செயலாக்...\nஇன்றைய(21.09.21) கல்வி தொலைக் காட்சி வீடியோக்கள் 1-5 வகுப்புகள்\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லாமலேயே NSP இணைய தளத்தில் த.ஆ. மற்றும் ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஆதார் விவரங்கள் பதிவு செய்வது எப்படி\nNSP இணைய தளத்தில், institute login ல் செல்லவும். அதில் Nodal officer தேர்வு செய்யவும் கல்வி ஆண்டு 2021-22 தேர்வு செய்யவும் user Name பள்ளி...\nகுழப்பம் நிறைந்த NHIS திட்டத்தின் புதிய ஒப்பந்தத்தை இரத்து செய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை\nFile photo தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்-அரசு ஊழியர்கள்-புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்-2021 (NHIS)-அரசாணை வெளியி...\nபுதிய மருத்துவ காப்பீட்டு திட்டம். புதிய அடையாள அட்டை பெற படிவம் Vl பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் சார்பாக. மாவட்ட கருவூல அலுவலர் proceedingsஇணைப்பு Form VI\nClick here to download nhis form 6 . மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A.html", "date_download": "2021-09-23T11:05:46Z", "digest": "sha1:ENZVFIIK5O6UD2EORMMDZDKCPIRFFENE", "length": 4678, "nlines": 86, "source_domain": "www.jaffnajournal.com", "title": "நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் விளையாட்டு மைதானம் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nநல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் விளையாட்டு மைதானம்\nநல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான 20 பரப்பு காணியினை விளையாட்டு மைதானமாக புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பா.வசந்தகுமார் தெரிவித்தார்.\nதிருநெல்வேலி கலாசாலை வீதியில் உள்ள காணியையே விளையாட்டு மைதானமாக புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும், இந்த விளையாட்டு மைதானம் சுமார் ஒரு மில்லியன் ரூபா நிதியில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇந்த விளையாட்டு மைதானத்தில், நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட விளையாட்டு கழகங்கள் பயன்படுத்த கூடியவகையிலும், விளையாட்டு கழகங்களிடையே விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காகவும் புனரமைக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.\nபொலிஸாரின் விண்ணப்தை ஏற்று திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nபாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி\nகொரோனா தொற்றில் இருந்து மீண்ட குடும்பப்பெண் திடீரென உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/rajini-is-not-going-to-come-to-politics-anymore.html", "date_download": "2021-09-23T12:13:10Z", "digest": "sha1:7ZIMARNTNUYJ244FUQSL7OKUJZIOODLP", "length": 6184, "nlines": 89, "source_domain": "www.tamilxp.com", "title": "இனி அரசியலுக்கு வரப்போவதில்லை - மக்கள் மன்றத்தை கலைத்தார் ரஜினி", "raw_content": "\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nHome Cinema இனி அரசியலுக்கு வரப்போவதில்லை – மக்கள் மன்றத்தை கலைத்தார் ரஜினி\nஇனி அரசியலுக்கு வரப்போவதில்லை – மக்கள் மன்றத்தை கலைத்தார் ரஜினி\nசெய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசினார். அப்போது மக்கள் மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசியலுக்கு வர வேண்டும் என்பதால் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியிருந்தேன். ஆனால் காலசூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்தின் இந்த முடிவை ஏற்றுக்கொள்வதாக ரஜினி மன்ற நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.\nமெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழா : சிறந்த நடிகராக சூர்யா தேர்வு\nசாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு\nவிஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு 120 கோடி சம்பளம்..\nராஜமௌலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு\nவாய் தவறி தெரியாம பேசிட்டேன், ஜாமீன் கொடுங்க : மீரா மிதுன் மனு தாக்கல்\nதேசிங் பெரியசுவாமியுடன் இணைகிறார் தளபதி விஜய்\nகுழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா\nதலையில் வழுக்கை வராமல் இருக்கணுமா…இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் மவுத் வாஷை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nபச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஆன்லைன் வகுப்பால் குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு அதிகரிப்பு\nஎலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் கோவிலின் சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2016/11/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2021-09-23T11:35:51Z", "digest": "sha1:JZL2HPHJ24UJUKWSFLPGQ64IUDP5Q667", "length": 33541, "nlines": 190, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவருக்கு கிடைக்கும் மாய சக்திகளும், ந‌ற்பலன்களும்! - ஓரலசல் - விதை2விருட்சம்", "raw_content": "Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகாயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவருக்கு கிடைக்கும் மாய சக்திகளும், ந‌ற்பலன்களும்\nகாயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவருக்கு கிடைக்கும் மாய சக்திகளும், ந‌ற்பலன்களும்\nகாயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவருக்கு கிடைக்கும் மாய சக்திகளும், ந‌ற்பலன்களும்\nகாயத்ரி மந்திரத்தை அன்றாடம் சொல்வதால் என்ன நன்மை கிடைக்கிறது என்று தெரியுமா..\nஇந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளில் மிக முக்கிய பங்கை வகிப்பது மந்திரங்கள் ஓதுவது. கோவில்களில்\nகடவுளுக்கு பூஜை செய்யும் போது, பூசாரிகள் பரபரப்புடன் மந்திரங்கள் ஓதுவதை நாம் பார்த்திருப்போம். ஏன் இந்த மந்திரங்கள் ஓதப்படுகிறது என்பது என்றைக்காவது உங்களுக்கு தோன்றியதுண்டா அல்லது ஒவ் வொரு கடவுளுக்கும் வெவ்வேறு மந்திரம் என ஏன் வைத்திருக்கிறோம் என்பதையும். அவைகளுக்குள் என்ன வேறுபாடுகள் என்பதையும் எப்போ தாவது யோசித்திருக்கிறீர்க ளா அல்லது ஒவ் வொரு கடவுளுக்கும் வெவ்வேறு மந்திரம் என ஏன் வைத்திருக்கிறோம் என்பதையும். அவைகளுக்குள் என்ன வேற��பாடுகள் என்பதையும் எப்போ தாவது யோசித்திருக்கிறீர்க ளா நம்மில் பலரும் அதை பற்றியெல்லாம் அதிகமாக யோசித்திருக்க வே மாட்டோம். ஆனால் இப்படி பரபரப்புடன் மந்திரங்கள் ஓதுவதால் நீங்கள் நினைப்பதை விடவும் அதிகளவில் தாக்கங்கள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா\nபொதுவாக சமஸ்கிருதத்தில் தான் மந்திரங்கள் ஓதப்படும். மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் விசேஷ ஒலியுள்ளது. சமஸ்கிருத மந்தி ரங்களை ஓதும் போது, ஒலி என்பது மிகவும் முக்கியமாகும். அதனை சரியாக உச்சரிக்கும் போது உங்களுக்குள் அது மாற்றங்களை நிகழ்த்தும். இதனால் உங்களுக்கு சக்தியும் வலுவும் கிட்டும். மனித மனத்தின் மீது பல்வேறு ஒலியும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். இலைகளுக்கு மத்தியில் வீசும் காற்றின் மென்மையான சத்தம் உங்கள் நரம்புகளை ஆற் றும். ஓடையில் ஓடும் நீரின் சத்தம் இதயத்தை வசியப்படுத்தும். இடிகளி ன் சத்தம் பயத்தை உண்டாக்கும்.\nமந்திரங்கள் ஓதுவதால் நம் இயல்பான உணர்ச்சியின் அளவுகள் மேலும் அதிகளவில் உயர்ந்திடும். அதுஒரு ஊக்கியாக செயல்பட்டு, வாழ்க்கை யில் நம் இலக்குகளை அடைய உதவிடும். நோய்களை குணப்படுத்தும், தீய சக்திகளை விரட்டும், செல்வத்தை பெறுக்கும், தெய்வீக சக்திகளை பெற உதவும், பேரின்ப நிலைக்கு நம்மை தள்ளும் சக்திகளை மந்திர ங்கள் கொண்டுள்ளது.\nஅப்படிப்பட்ட சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்று தான் காயத்ரி மந்திரம். காயத்ரி மந்திரத்தில் சில தெய்வீக குணப்படுத்தும் சக்திகள் உள்ளது. இந் த மந்திரம் நம்முடைய மூன்று கட்ட உணர்ச்சிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் – விழித்திருத்தல், தூங்குதல், கனவு காணுதல். சரி, காயத்ரி மந்திரத்தின் அருமையான குணப்படுத்தும் சக்திகள் தான் என்னென்ன இதோ தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nஓம் பூர் புவஹ ஸ்வஹ\nவழிபடத்தக்க சூரியனின் ஆன்மிக உணர்ச்சிகளின்மூலம் படரும் தெய்வீ கமான ஒளியின் மீது நாம் தியானம் செய்வோம்; அது நம் உள்ளுணர்வை தட்டி எழுப்பும்.\nஇம்மந்திரம் இருப்பதற்கான காரணத்தை “காயத்ரி” என்ற வார்த்தையே விளக்கி விடுகிறது. கயண்டம் ட்ரியேட் இட்டி என்ற சமஸ்கிருத சொற் றொடரில் இருந்து வந்ததுதான் “காயத்ரி”. இந்த மந்திரத்தை ஓதுபவர்க ளை, மரணம் வரை அழைத்து செல்லும் மோசமான சூழ்நிலை��ளில் இருந்து பாதுகாக்கும். இந்த மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தை க்குமான அர்த்தம்:\nஓம்: பிரம்மா அல்லது முதன்மை கடவுள்\nபூர்: அதிமுக்கிய ஆன்மீக ஆற்றலின் உள்ளடக்கம் (பிரான்)\nஸவிதுர்: சூரியன் போன்ற பிரகாசம் மற்றும் பளபளப்பு\nவரேண்யம்: சிறந்த, பெரு மகிழ்ச்சி நிலை\nதோராயமாக 2500-3000 ஆண்டுகளுக்கு முன், முதன் முறையாக வேதங் களில் தான் காயத்ரி மந்திரம் இயற்றப்பட்டது. இதுவே முதன்மையான மந்திரமாக கருதப்படுகிறது. இதனை மிகவும் ரகசியமாக பல வருடங்க ளாக காத்து வந்தனர் யோகிகளும் ரிஷிகளும். அதற்கு காரணம் இந்த மந்திரத்தில் உள்ள கற்பனைசெய்து பார்க்கமுடியாத அளவிலான சக்திக ளே.\nகாயத்ரி மந்திரம் ஓதுவதால் ஏற்படும் பயன்கள்\nஇந்த குறிப்பிட்ட மந்திரத்தின் அதிர்வுகளால் உங்கள் வாழ்க்கையில் பல பயன்கள் இருக்கும்.\n2. ஆபத்தில் இருந்து பாதுகாக்கும்\n5. உங்கள் தொடர்பு திறன்களை மேம்படுத்தும்\n6. மனித மனம் சார்ந்த பார்வையை திறக்கும்.\nகாயத்ரி மந்திரத்தின் குணப்படுத்தும் சக்திகள்\nகாயத்ரி சக்தி என்பது ஒரு ஆற்றல் தளமாகும். இங்கே மூன்று ஆற்றல்கள் உச்சத்தை அடைகிறது – தேஜஸ் அல்லது சுடரொளி, யாஷஸ் அல்லது வெற்றி, வர்சாஸ் அல்லது அறிவாற்றல். காயத்ரி மந்திரத்தில் ஓதும் போது இந்த ஆற்றல்கள் உங்களுக்குள் உட் புகும். இதனால் அருளக்கூடிய சக்தியை உங்களுக்கு அளிக்கும். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து ஆசி பெறுபவர்களுக்கும் கூட இந்த ஆற்றல்கள் பரவும். உங்கள் அறிவாற்ற லை கூர்மையாக்கி, காலப்போக்கில் களங்கமடையும் நினைவாற்றலை தீட்டவும் காயத்ரி மந்திரம் உதவும்.\nகாயத்ரி மந்திரத்தின் குணப்படுத்தும் சக்திகள்\nகாலையில் சூரியன் விடியும் நேரமோ அல்லது மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரமோ தான் காயத்ரி மந்திரத்தை ஓதுவதற்கான சிறந்த நேரமாகும். இந்நேரத்தில் தான் மொத்தமாக இருட்டாகவும் இருக்காது, அதே சமயம் மொத்தமாக வெளிச்சமாகவும் இருக்காது. இந்த தருணத்தி ல், மாற்றப்பட்ட உணர்ச்சி நிலைக்கு மனது நுழையும். மாற்றங்கள் அல் லது இயக்கத்தில் மாட்டிக்கொள்ளாமல், உங்கள்மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. இந்நேரங்களில் நம் மனம் சுலபமாக குழம்பி விடு ம். செயலற்ற தன்மை, சோம்பல் மற்றும் எதிர்மறை போன்ற நிலைக்கு நாம் தள்ளப்படலாம். அப்படி இல்லையென்றால் ந���ர்மறை சுடரொளியி ல் தியான நிலையை அடைவோம். இந்நேரத்தில் காயத்ரி மந்திரத்தை ஓதினால், நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து, அதனை உயர்ந்த மற்றும் ஆற்றல் மிக்க நிலையில் பராமரித்திடும். இதனால் உங்களுக்கு அளவுக் கு அதிகமான நேர்மறை ஆற்றல்கள் கிடைக்கும். மந்திரத்தை ஓதும் போது இது உங்களுக்கு ஆற்றல்களையும் புத்துணர்ச்சியையும் சீரான முறையில் அளிக்கும்.\nஇதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்\nPosted in ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged Gayathri, manthiram, Mantra, உச்சரிப்பவருக்கு, காயத்ரி, காயத்ரி மந்திரம், மந்திரம், மந்திரா\nPrevமஞ்சள் கரி சாம்பலுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்\nNextஇனி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது – பிரதமர் மோடி அதிரடி – பரபரப்பு\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரி��ள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திர��� விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nத. பாக்கியராஜ் on புல எண் (Survey Number) என்றால் என்ன\np praveen kumar on ரெட்டை ஜடை போடுவது எப்ப‍டி- செய்முறை காட்சி – வீடியோ\nPrasanth on பஜாஜ் டிஸ்கவரி நவீன டெக்னாலஜி பைக்\nRamesh on எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . .\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nV2V Admin on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nசொலல்வல்லன் on முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nசொலல்வல்லன் on A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nChandrasekaran on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDayalan A on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், ���ர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nமாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ\nமுதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nஎன்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்\nபெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌\nதினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-09-23T11:39:59Z", "digest": "sha1:5VVD7P62S4XT6KRPD5OVTOGRZ26P7EMD", "length": 3931, "nlines": 61, "source_domain": "srilankamuslims.lk", "title": "பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீது கொடூர தாக்குதல். - Sri Lanka Muslim", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீது கொடூர தாக்குதல்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளது.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அண்மையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பிகளுடன் வீட்டுக்குள் நுழைந்த 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட குழு பாராளுமன்ற உறுப்பினரின் மகன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதோடு அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.\nகுறித்த குழுவில் வீடியோ காட்சிகள் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.\nயாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.\nகுற்றமிழைக்காது தண்டிக்கப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு சிறையிலும் கொடுமை\nகல்முனையில் சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் : இளைஞர் அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதி..\nமுஸ்லிம்களின் மனம் புண்பட்டுள்ளது, இஸ்லாத்தில் வஹாப் வாதம் இல்லை, ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா..\nஇஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புடன் பீரிஸ் பேச்சு – கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kotravainews.com/thenews/you-can-find-medical-information-here-homeopathy-allopathy-hospital-treatment/", "date_download": "2021-09-23T11:49:40Z", "digest": "sha1:RI4MBWLKAYYANUONBGTJHJ6LYWU4IMLU", "length": 5140, "nlines": 128, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nசித்த மருத்துவம் அலோபதி ஆயுர்வேதம் ஹோமியோபதி பொது மருத்துவம் லைஃப்ஸ்டைல் டாக்டர்ஸ் பதில்கள்\nபிரண்டையின் மருத்துவ குணங்களைப் பற்றி அறிவோம்\nதேங்காய் எண்ணெயினால் உடலுக்கு இத்தனை நன்மைகளா\nமூளைக்கு நல்லது - இதை சாப்பிடுங்கள்\nஎதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பனங்கிழங்கு\nசர்க்கரை நோயை அடியோடு விரட்ட ஆவாரம் பூ சூப்\nமுழுத்தாவரமும் மருத்துவ பயன்கள் நிறைந்து காணப்படும் நொச்சி இலை \nதண்ணீர்விட்டான் கிழங்கின் பயன்கள் சித்த மருத்துவத்தில் கூறப்படும் தண்ணீர்விட்டான் கிழங்கின் பயன்கள்\nவாயு தொல்லை நிமிடத்தில் சரி செய்யக் கூடிய இயற்கை வைத்தியம்\nபிரண்டையின் மருத்துவ குணங்களைப் பற்றி அறிவோம்\nதேங்காய் எண்ணெயினால் உடலுக்கு இத்தனை நன்மைகளா\nமூளைக்கு நல்லது - இதை சாப்பிடுங்கள்\nமுழுத்தாவரமும் மருத்துவ பயன்கள் நிறைந்து காணப்படும் நொச்சி இலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/bollywood/padma-lakshmi-goes-topless-for-vogue-india-magazine-shoot-066544.html", "date_download": "2021-09-23T10:52:17Z", "digest": "sha1:GKOO5AK2VIDNH2HW2DOYPG2YY6HUYBP2", "length": 15997, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டாப்லெஸ் அலர்ட்.. 50 வயசுல இவ்ளோ ஹாட்டா.. வைரலாகும் பத்மா லக்‌ஷ்மியின் செம செக்ஸி புகைப்படம்! | Padma Lakshmi Goes Topless For Vogue India Magazine Shoot - Tamil Filmibeat", "raw_content": "\nடொவினோ தாமஸின் மின்னல் முரளி ரிலீஸ் எப்போ தெரியுமா\nNews 10 நாளில் 15 கொலைகள்.. எங்கே செல்கிறது தமிழகம்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பி.எஸ் அட்வைஸ்\nSports ரோகித் ரிட்டர்ன்ஸ்.. வலுவடைந்த மும்பை ப்ளேயிங் 11.. ஹர்திக் பாண்ட்யாவின் நிலை என்ன\nLifestyle வியாழக்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க... இல்லன்னா பண பிரச்சனையை சந்திப்பீங்க...\nEducation UPSC 2021: யுபிஎஸ்சி Geo-Scientist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு\nFinance 5 சிஇஓ-க்களை சந்திக்கும் பிரதமர் மோடி.. அமெரிக்க பயணத்த���ல் முக்கிய சந்திப்புகள்.. எதற்காக..\nTechnology Flipkart Big Billion Days Sale 2021: தள்ளுபடி விலையில் கிடைக்கும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ.\nAutomobiles ஜப்பானியர்களுக்காக முழுமையாக மாறிய வேகன்ஆர் அடேங்கப்பா இவ்ளே மாற்றங்களா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாப்லெஸ் அலர்ட்.. 50 வயசுல இவ்ளோ ஹாட்டா.. வைரலாகும் பத்மா லக்‌ஷ்மியின் செம செக்ஸி புகைப்படம்\nமும்பை: சூப்பர் மாடல் மற்றும் பாலிவுட் நடிகையான பத்மா லக்‌ஷ்மி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள டாப்லெஸ் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nசமீபத்தில் பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம், பிரியங்கா சோப்ரா என பத்மா லக்‌ஷ்மியின் புகைப்படத்தை பகிர்ந்ததை தொடர்ந்து, தற்போது அவர் வெளியிட்டுள்ள டாப்லெஸ் புகைப்படமும் ஹாட் நியூஸாக பரவி வருகிறது.\nபத்மா லக்‌ஷ்மி வோக் இதழுக்காக எடுக்கப்பட்ட டாப்லெஸ் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதனது செக்ஸி லுக்கால் உலகை கட்டிப் போட்டு வைத்திருக்கும் பத்மா லக்‌ஷ்மிக்கு 49 வயதாகிறது என்பது தான் நம்ப முடியாத உண்மை. பாலிவுட்டில் வெளியான தி மிஸ்ட்ரஸ் ஆப் ஸ்பைசஸ், க்ளிட்டர், டாப் செஃப், பூம் உள்ளிட்ட படங்களில் பத்மா லக்‌ஷ்மி நடித்துள்ளார்.\nஅமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம் சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவின் படத்திற்கு பதிலாக பத்மா லக்‌ஷ்மியின் புகைப்படத்தை பதிவிட்டது உலகளவில் வைரலானது.\nபிரபல ஃபேஷன் இதழான வோக் இதழுக்காக 2020ம் ஆண்டு தொடக்கத்தில் எடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார் பத்மா லக்‌ஷ்மி.\nஇந்த டாப்லெஸ் புகைப்படங்கள் எல்லாம் இவருக்கு எம்மாத்திரம். இதற்கு மேல் நிர்வாண புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்துபவர் தான் இந்த பத்மா லக்‌ஷ்மி.\nசமீபத்தில் பாத் டப்பில் முழு நிர்வாணமாக குளிக்கும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உலகளவில் வைரலாக்கினார் பத்மா லக்‌ஷ்மி.\nஇந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சியான தேகத்தை பத்மா லக்‌ஷ்மி மெயின்டெயின் பண்ண காரணம் அவருடைய கடினமான ஒர்க்கவுட் தான். ஆனால், அதிலும் தனது மகளுட���் செக்ஸியாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.\nவயசு மட்டும் தான் 50 ஆகுது.. முழு நிர்வாண போட்டோவை போட்டு இணையத்தை தெறிக்கவிடும் பத்மா லக்‌ஷ்மி\nஅதுக்குள்ள 50 வயசாகிடுச்சு.. எனக்கென்னமோ 30 வயசு ஆகுற ஃபீல் தான்.. பிகினியில் பத்மா லக்‌ஷ்மி\nபாத்டப்பில் படுத்தபடி.. பிகினியைத் தொடர்ந்து நிர்வாண போட்டோவை வெளியிட்டு ஷாக் தந்த பிரபல நடிகை\n16 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்: பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்\nஇந்த வயசுல நிர்வாண போட்டோஷூட் தேவையா: நடிகையை விளாசிய ரசிகர்கள்\nபிறந்த மேனியாக போஸ் கொடுத்த பிகில் வில்லன் மகள்.. தெறிக்கவிடும் கிருஷ்ணா ஷெராஃப்பின் டாப்லெஸ் போஸ்\nஅடேங்கப்பா.. வெறும் நகை மட்டும் தான்.. டிரெஸ்ஸே போடல.. வியர்க்க வைக்கும் பிரபல நடிகை\nடாப்லெஸ் போஸில் திணறவிடும் பிரிட்னி ஸ்பியர்ஸ்.. மொத்த பின்னழகையும் காட்டி இப்படி சூடேத்துறாரே\nபடுக்கையறையில் இருந்து எழுந்து.. ஆடை அணியாமல் அப்படியே குட் மார்னிங் சொன்ன பிரபல நடிகை\nமேலாடை அணியாமல் டாப்லெஸ் போஸில் வீணையை மீட்டும் பிரபல நடிகை.. இணையத்தை திணறடித்த புகைப்படம்\nபிகினியில் செம போஸ்.. மஸ்த்ராம் நடிகையின் மிரள வைக்கும் போட்டோ ஷூட்\nடாப்லெஸில் சன் பாத் எடுக்கும் பிரபல பாடகி.. இணையத்தை தெறிக்கவிடும் போட்டோஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகௌதம் கார்த்திக்கின் \"ஆனந்தம் விளையாடும் வீடு\" டீசர் தேதி வெளியானது\nவிஜய்க்காக என்னை மாற்றிக் கொண்டேன்.. மேடையில் மனம் திறந்து பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்\nஉங்க பேர வச்சு கிண்டல் பண்றாங்க... கண்ணீர் விட்ட 80 வயது ரசிகை.. சர்ப்ரைஸ் கொடுத்த மோகன் லால்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2019/12/nit-trichy-recruitment-2020-for-trainee.html", "date_download": "2021-09-23T13:06:11Z", "digest": "sha1:GMDLUOQVPTC5DZZIAA2RAAJULKRTDZI3", "length": 6261, "nlines": 90, "source_domain": "tamil.jobnews360.com", "title": "NIT திருச்சி வேலைவாய்ப்பு 2020: Engineer Trainee", "raw_content": "\nHome அரசு வேலை பொறியாளர் வேலை NIT திருச்சி வேலைவாய்ப்பு 2020: Engineer Trainee\nNIT திருச்சி வேலைவாய்ப்பு 2020: Engineer Trainee\nVignesh Waran 12/31/2019 அரசு வேலை, பொறியாளர் வேலை,\nNIT திருச்சி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். NIT திருச்சி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nitt.edu/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Engineer Trainee. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். NITT-National Institute of Technology Trichy\nNIT திருச்சி வேலைவாய்ப்பு: Engineer Trainee முழு விவரங்கள்\nNIT திருச்சி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # பொறியாளர் வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Priest, Assistant, Night Watchman\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 234 காலியிடங்கள்\nசித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் வேலைவாய்ப்பு 2021: JRF, Field Attendant, DEO\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 181 காலியிடங்கள்\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 217 காலியிடங்கள்\nஅரியலூர் சுகாதாரத் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Nurse, Pharmacist, Dentist\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Peon\nதிருவண்ணாமலை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25th செப்டம்பர் 2021\nசென்னை அரசு கண் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள்\nஇராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: உதவியாளர் & கணினி ஆபரேட்டர்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/01/bharathiar-university-recruitment-2020-jrf.html", "date_download": "2021-09-23T12:13:35Z", "digest": "sha1:GVFN6HTSOUSPJEYJ7VE5CPL4ZGHS474Y", "length": 7240, "nlines": 99, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Junior Research Fellow", "raw_content": "\nHome அரசு வேலை PG வேலை பாரதி��ார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Junior Research Fellow\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Junior Research Fellow\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். பாரதியார் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.b-u.ac.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Junior Research Fellow. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். BU-Bharathiar University\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Junior Research Fellow முழு விவரங்கள்\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nCV கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும் or email ntflnstbu@gmail.com.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Priest, Assistant, Night Watchman\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 234 காலியிடங்கள்\nசித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் வேலைவாய்ப்பு 2021: JRF, Field Attendant, DEO\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 181 காலியிடங்கள்\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 217 காலியிடங்கள்\nஅரியலூர் சுகாதாரத் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Nurse, Pharmacist, Dentist\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Peon\nதிருவண்ணாமலை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25th செப்டம்பர் 2021\nசென்னை அரசு கண் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள்\nஇராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: உதவியாளர் & கணினி ஆபரேட்டர்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/former-mla-arrested/", "date_download": "2021-09-23T12:27:28Z", "digest": "sha1:MOFNCJT6GMN6T46IW7WJZWMYM5T6GB7W", "length": 7157, "nlines": 121, "source_domain": "tamilnirubar.com", "title": "நாகர்கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nநாகர்கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது\nநாகர்கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது\nநாகர்கோவில் கோட்டாறை சேர்ந்த 15 வயது சிறுமி, இரு வாரங்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரது பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் விசாரித்து சிறுமியையும் அவருடன் இருந்த இளைஞரையும் பிடித்தனர்.\nபோலீஸில் சிறுமி அளித்த வாக்குமூலம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தாயாரின் அனுமதியுடன் பலர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதன் காரணமாகவே விருப்பமான இளைஞருடன் தலைமறைவானதாக சிறுமி தெரிவித்தார்.\nநாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் (60), பால், அசோக்குமார், கார்த்திக் உட்பட பலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி போலீஸில் கூறினார்.\nஇதைத் தொடர்ந்து நாஞ்சில் முருகேசன், சிறுமியின் தாய் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.\nTags: former mla arrested, நாகர்கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது\nஆகஸ்ட் 1 முதல் பஸ்கள் இயக்கப்படுமா\nதங்க விலை அதிகரித்ததால் செயின்பறிப்புக்கு மாறிவிட்டோம் – சென்னையில் சிக்கிய 3 இளைஞர்கள்\nபியூட்டி பார்லர்களில் இதுவெல்லாம் நடக்குமா – குடும்பத் தகராறில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் September 15, 2021\nசென்னையில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் September 14, 2021\nபோலீஸாருக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் – 60 அறிவிப்புகளின் முழுவிவரங்கள் September 13, 2021\nசென்னையில் போதை மாத்திரை நெட்வொர்க் சிக்கிய பின்னணி September 9, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ���கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2020/06/2020-06-12.html", "date_download": "2021-09-23T12:52:37Z", "digest": "sha1:75QZXTSA25ZYRHEAJC2FRFENSFIRBE3Y", "length": 12342, "nlines": 87, "source_domain": "www.alimamslsf.com", "title": "புனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-06-12) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-06-12) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nஇடம்: மக்கா (மஸ்ஜிதுல் ஹராம்)\nகுத்பா நிகழ்த்தியவர்: கலாநிதி. அஷ்ஷைக் அப்துல்லாஹ் இப்னு அவ்வாத் அல்ஜுஹனி\nஆரம்பமாக இமாமவர்கள் முஸ்லீம்கள் அனைவரையும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறும் அவனை நன்கு வழிப்படுமாறும் அவன் விலக்கியவற்றை விட்டும் முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறும் உபதேசம் செய்தார்.\nஅல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டோரே நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள். (அல்குர்ஆன்: 3:102)\nநிச்சயமாக வார்த்தைகளில் சிறந்த வார்த்தை அல்லாஹ்வின் வார்த்தையாகும். அல்லாஹ்வை நீங்கள் உளப்பூர்வமாக விரும்புங்கள். அல்லாஹ்வின் வார்த்தையை ஓதுவதை, அவனை நினைவுபடுத்துவதை விட்டும் சடைவடைந்து விட வேண்டாம். உங்களின் உள்ளங்கள் இருகி விட வேண்டாம். அல்லஹ்வை வணங்குங்கள். அவனோடு யாரையும் கூட்டுச் சேர்க்காதீர்கள். அவனை பயப்பட வேண்டிய முறைப்படி பயந்து கொள்ளுங்கள். நீங்கள் அவனைப் பற்றி கூறுகின்ற விடயங்களில் உண்மையாக இருங்கள். யாருடைய நோக்கம் மறுமை வாழ்வாக இருக்கிறதோ அவர்களை அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அவர்களின் உள்ளங்களில் போதும் என்ற தன்மையை ஏற்படுத்துவான். உலகமும் அவர்களுக்கு கீழ்ப்படிந்து வரும். யாருடைய இலக்கு உலகமாக இருக்கிறதோ அவரின் காரியங்களை அல்லாஹ் சிதறடித்து விடுவான். வறுமையை அவரின் கண்முன் காட்டுவான். அல்லாஹ் உலகத்தில் அவருக்கு எதை நாடினானோ அதனையே பெற்றுக்கொள்வார்.\n நிச்சயமாக அல்லாஹ் உலகத்தை சோதனையாக ஆக்கி இருக்கிறான். மறுமையை இறுதியான தங்குமிடமாக ஆக்கி இருக்கிறான். மறுமையில் நன்மையை பெற்றுக்கொள்வதற்காக உலக சோதனையை காரணமாக ஆக்கி இருக்கிறான். மறுமையின் நன்மையை உலக சோதனைக்கு பகரமாக ஏற்படுத்தி இருக்கிறான். அல்லாஹ் கொடுப்பதத்திற்காக வேண்டி எடுக்கிறான். க��லி கொடுப்பதற்காக வேண்டி சோதிக்கிறான். நிச்சயமாக அந்த சோதனை வேகமாக சென்று விடும்.\nநிச்சயமாக இந்த உபதேசங்கள் சங்கையானதாகும், பெறுமதி வாய்ந்ததாகும். அல்லாஹ்வை பற்றிய அச்சம்தான் இறுதி வரை மிஞ்சும். அது அல்லாத சகலதும் அழிந்து விடும். அல்லாஹ்வை வழிப்படும் இறைநேசர்களை அவன் கண்ணியப்படுத்துகிறான். பாவம் செய்யும் அவனது எதிரிகளை வழிதவறச் செய்கிறான். அல்லஹ்வின் அடியானே இறைவனை அஞ்சிக்கொள், அவனை சந்திக்கும் வரை அதிலே உறுதியாக இரு. அதிலே இறுதியாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய். உனது தவறுகளை அவன் மன்னிப்பான். நலவுகளையும் பரகத்துகளையும் உன்னிடத்தில் கொண்டுவருவான். பாவங்கள் செய்வதை எச்சரிக்கை செய்கிறேன். நிச்சயமாக அது அல்லாஹ்வின் கோபத்தையும் அவனையும் தண்டனையும் இறங்க காரணமாக ஆகிவிடும். அல்லாஹ்வின் கோபத்தையும் தண்டனையையும் விட்டு நாம் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும்.\nநிச்சயமாக ஒரு முஸ்லிம் எல்லா சந்தர்ப்பங்களிலும் நபிகளார் மீது ஸலவாத் சொல்வது கடமையாகும். அல்லஹ்வை மகிழ்ச்சியான நேரங்களில் நினைவு கூர்வதை விட்டுவிட்டு துன்பமான நிலைமைகளில் மாத்திரம் நினைவு கூர்வது கூடாது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nகோரோனா விடயத்தில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்\nஅதிகரித்து வரும் கொலைகள் உணர்த்துவது என்ன\nநாளும் ஒரு நபி மொழி நாளும் ஒரு நபி மொழி 23 || M Ahmedh (Abbasi, Riyadhi) MA\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 03 MJM. Hizbullah Anvari B.com Reading\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 05) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 15)\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bestdial.in/cat/wood-work/", "date_download": "2021-09-23T12:22:56Z", "digest": "sha1:GSNCT5FHYMRMEO3P7P227NYE2AR5ALSC", "length": 5098, "nlines": 55, "source_domain": "www.bestdial.in", "title": "Wood Work Archives - Best Dial Classified Website", "raw_content": "\nS.MAGESH 9486779938 எங்களிடம் மரம் விற்பனை,பர்னிச்சர் வேலைகள்,PVC டோர்,ரெடிமேட் டோர், நிலை,ஜன்னல்,கதவுகள் உள்ளிட்ட வேலைகள் ஆர்டரின் பெயரில் சிறந்த முறையில் செய்து தரப்படும்.\nS.MAGESH 9486779938 எங்களிடம் மரம் விற்பனை,பர்னிச்சர் வேலைகள்,PVC டோர்,ரெடிமேட் டோர், நிலை,ஜன்னல்,கதவுகள் உள்ளிட்ட வேலைகள் ஆர்டரின் பெயரில் சிறந்த முறையில் செய்து தரப்படும்.\nS.MAGESH 9486779938 எங்களிடம் மரம் விற்பனை,பர்னிச்சர் வேலைகள்,PVC டோர்,ரெடிமேட் டோர், நிலை,ஜன்னல்,கதவுகள் உள்ளிட்ட வேலைகள் ஆர்டரின் பெயரில் சிறந்த முறையில் செய்து தரப்படும்.\nS.MAGESH 9486779938 எங்களிடம் மரம் விற்பனை,பர்னிச்சர் வேலைகள்,PVC டோர்,ரெடிமேட் டோர், நிலை,ஜன்னல்,கதவுகள் உள்ளிட்ட வேலைகள் ஆர்டரின் பெயரில் சிறந்த முறையில் செய்து தரப்படும்.\nS.MAGESH 9486779938 எங்களிடம் மரம் விற்பனை,பர்னிச்சர் வேலைகள்,PVC டோர்,ரெடிமேட் டோர், நிலை,ஜன்னல்,கதவுகள் உள்ளிட்ட வேலைகள் ஆர்டரின் பெயரில் சிறந்த முறையில் செய்து தரப்படும்.\nS.MAGESH 9486779938 எங்களிடம் மரம் விற்பனை,பர்னிச்சர் வேலைகள்,PVC டோர்,ரெடிமேட் டோர், நிலை,ஜன்னல்,கதவுகள் உள்ளிட்ட வேலைகள் ஆர்டரின் பெயரில் சிறந்த முறையில் செய்து தரப்படும்.\nS.MAGESH 9486779938 எங்களிடம் மரம் விற்பனை,பர்னிச்சர் வேலைகள்,PVC டோர்,ரெடிமேட் டோர், நிலை,ஜன்னல்,கதவுகள் உள்ளிட்ட வேலைகள் ஆர்டரின் பெயரில் சிறந்த முறையில் செய்து தரப்படும்.\nS.MAGESH 9486779938 எங்களிடம் மரம் விற்பனை,பர்னிச்சர் வேலைகள்,PVC டோர்,ரெடிமேட் டோர், நிலை,ஜன்னல்,கதவுகள் உள்ளிட்ட வேலைகள் ஆர்டரின் பெயரில் சிறந்த முறையில் செய்து தரப்படும்.\nS.MAGESH 9486779938 எங்களிடம் மரம் விற்பனை,பர்னிச்சர் வேலைகள்,PVC டோர்,ரெடிமேட் டோர், நிலை,ஜன்னல்,கதவுகள் உள்ளிட்ட வேலைகள் ஆர்டரின் பெயரில் சிறந்த முறையில் செய்து தரப்படும்.\nS.MAGESH 9486779938 எங்களிடம் மரம் விற்பனை,பர்னிச்சர் வேலைகள்,PVC டோர்,ரெடிமேட் டோர், நிலை,ஜன்னல்,கதவுகள் உள்ளிட்ட வேலைகள் ஆர்டரின் பெயரில் சிறந்த முறையில் செய்து தரப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/otrai-thalai-vali-home-remedies-in-tamil.html", "date_download": "2021-09-23T11:40:58Z", "digest": "sha1:7VJ5LJA22VK47JKBU5BOJY4E6CE4XGE7", "length": 8129, "nlines": 99, "source_domain": "www.tamilxp.com", "title": "ஒற்றை தலைவலி குணமாக | otrai thalai vali home remedies in tamil", "raw_content": "\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nHome Health Tips ஒற்றை தலைவலி நீங்க பாட்டி வைத்தியம்\nஒற்றை தலைவலி நீங்க பாட்டி வைத்தியம்\nஇயந்திர வாழ்க்கையில் ஒற்றை தலைவலி பெரும் பிரச்சினையாக உள்ளது. இது வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வரும்.\nகம்ப்யூட்டர், மொபைல் போன் அதிக நேரம் பார்ப்பது, தூக்கமின்மை, காலநேரம் தவறி உணவு அருந்துதல், அஜீரண கோளாறு, தேவையற்ற சிந்தனை, மன உளைச்சல் போன்ற காரணங்களால் இந்த ஒற்றை தலைவலி வருகிறது.\nஇன்னும் சிலருக்கு உடலில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருப்பது கூட ஒற்றைத் தலைவலி வரக் காரணமாக அமைகிறது.\nஇதனை எளியமுறையில் நீக்க வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தலாம்.\nநொச்சி இலையைக் கசக்கி சாறு எடுத்து இரண்டு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் நன்கு பூசினால் தலைவலி குறையும்.\n3 தேக்கரண்டி தண்ணீரில் அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை கலந்து மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.\nநல்லெண்ணெய் 100 மிலியுடன் 5 மிலி குப்பைமேனி சாறு கலந்து காய்ச்சி வடிகட்டி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.\nபூண்டையும், மிளகையும் தட்டிப்போட்டு நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி ஆறின பிறகு தலையில் தேய்த்து குளித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.\nமருதோன்றி இலையை மை போல அரைத்து, இரு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் கனமாகப் பற்று போட்டால் உடனே ஒற்றை தலைவலி குணமாகும்.\nஒற்றைத் தலைவலி ஏற்படும் போது மசாஜ் செய்வது நல்ல பலனைத் தரும். உங்கள் கழுத்து, தோள்பட்டை மற்றும் நெற்றி போன்ற பகுதிகளில் மசாஜ் செய்து விடுங்கள். இது உங்கள் டென்ஷன் மற்���ும் பதட்டத்தை குறைத்து ஒற்றைத் தலைவலியையும் குறைக்கும்.\nதினமும் மவுத் வாஷை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nபச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஎலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்..\n அதை எப்படி சரி செய்வது\nகுழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா\nதலையில் வழுக்கை வராமல் இருக்கணுமா…இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் மவுத் வாஷை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nபச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஆன்லைன் வகுப்பால் குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு அதிகரிப்பு\nஎலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் கோவிலின் சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2021/09/01/100th-drawing-of-mahesh-subramanian/?shared=email&msg=fail", "date_download": "2021-09-23T11:53:54Z", "digest": "sha1:I32V3D4IJWBSLBNTENMJL2TF53ERH6VF", "length": 6064, "nlines": 107, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "100th drawing of Mahesh Subramanian – Sage of Kanchi", "raw_content": "\nஎன்னைப் பொறுத்தவரை இது ஒரு பொருத்தமான பதிவு என்று தோன்றுகிறது. கடந்த ஆண்டு பெரியவாளின் ஓவியம் வரைய ஆரம்பித்தேன். இந்த ஓவியத்துடன் ஒரு மைல் கல் வந்து விட்டேன். இது 100 வது பெரியவா வீணை வாசிக்கும் ஓவியம். இதுவே எனது குறிக்கோளாக இருந்து வந்தது. அவருடையது கருணையுடனும் ஆசியுடனும் இதுவரை 100 ஓவியங்கள் வரைந்ததில் ஒரு மன நிறைவும் சந்தோஷமும் உணரமுடிகிறது.\nகிரிக்கெட் போட்டியில் ஒருவர் சதம் அடித்து எப்படி மகிழ்ச்சி கொள்கிறாரோ அந்த\nமகிழ்ச்சி எனக்கும். ஒவ்வொரு ஓவியத்திற்கும் இடைவெளியில் அடுத்த ஓவியம் எதைப் போடலாம் என\nபெரியவாளை அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுது நேரில் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த ஏக்கமே பெரியவா ஓவியங்களை வரைய என்னைத் தூண்டியது.\nஅவரை நான் ஓவியங்களாக வடிப்பதின் மூலம் மானசீகமாக தரிசனம் செய்த ஒரு மனநிறைவு\nஇந்த பயணத்தில் என்னை ஆதரித்து, ஊக்குவித்த அனைவருக்கும் நான்\nமிகவும் நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன்.\nஇத்துடன் இந்த Season 1 பெரியவா ஓவியம் series முடித்து கொள்கிறேன்.\nஅடுத்தது Season 2 புது ஓவியத்துடன் வி���ைவில்.\nஅது வரை நன்றி வணக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2021/05/20/20/minister-sekarbabu-ordered-to-upload-temple-property-document-on-website", "date_download": "2021-09-23T12:14:40Z", "digest": "sha1:X5JOFC6EQ3KMZAIJWJ422LTZTASP5TFO", "length": 6290, "nlines": 26, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கோயில் சொத்துகள்: இணையத்தில் பதிவேற்ற உத்தரவு!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவியாழன் 20 மே 2021\nகோயில் சொத்துகள்: இணையத்தில் பதிவேற்ற உத்தரவு\nதமிழகத்தில் அறநிலையத் துறைக்குட்பட்ட அனைத்து கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.\nஇந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்), பெ.இரமண சரஸ்வதி , கூடுதல் ஆணையர் (விசாரணை) ந.திருமகள், இணை ஆணையர்கள், மற்றும் தலைமையிட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஅப்போது, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள் மற்றும் இணையப்பதிவேற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அறநிலையத்துறை அமைச்சர், துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇதையடுத்து, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.\nகோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.\nகோயில்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஸ்கேன் (Scan) செய்து இணையத்தில் பதிவேற்றம் (Uploading) செய்ய வேண்டும்.\nகோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் விவரங்களை, பொதுமக்கள் கணினிவழியில் பார்வையிடும் வகையில் புவிசார்குறியீடு செய்து இணையத்தில் (Publishing) வெளியிட வேண்டும்.\nகோயில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் (Scan) செய்து இணையத்தில் (Uploading) பதிவேற்ற வேண்டும்.\nகோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் திருக்கோயில் வருவாயினங்களைப் பெருக்கும் வகை��ில் விரைந்து செயல்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்திலுள்ள கோயில்களின் வரவு செலவுகள், கோவில் சொத்துக்கள் அனைத்தையும் இந்து அறநிலையத் துறை பார்த்து வருகிறது. ஆனால் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்த வந்த நிலையில், இந்து அறநிலையத் துறை இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.\nதிமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா: டிஜிபியிடம் ஆளுநர் ...\nபுதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி\nதிமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா நடந்தது என்ன\nவியாழன் 20 மே 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2018/01/03/79", "date_download": "2021-09-23T12:23:02Z", "digest": "sha1:ZXGRV2GUI3UULLAAZCNLRPGBZEBT6KID", "length": 5395, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் மாற்றம்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபுதன் 3 ஜன 2018\nசபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் மாற்றம்\nசபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலின் பெயரை மாற்றப்போவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஏ பத்மகுமார் நேற்று (ஜனவரி 2) அறிவித்தார்.\nதிருவிதாங்கூர் தேவசம் போர்டு வசம் மொத்தம் 1248 கோவில்கள் உள்ளன. அதில் சபரிமலை ஐயப்பன் கோயில்தான் மிகப் பெரிய கோயில். ஆண்டுதோறும் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா , ஆந்திராவைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, கடுமையான விரதங்களை மேற்கொண்டு, இருமுடி சுமந்து, சபரிமலைக்கு வந்து, ஐயப்ப சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயரை ’சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா’ என மாற்ற உள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\n2016ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி, காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் பிராயர் கோபாலகிருஷ்ணன் சபரிமலை கோயிலின் பெயரை ‘சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்’ என மாற்றினார். அதன்படி, பம்பையில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயில் வரை உள்ள அறிவிப்புப் பலகைகள் மற்றும் விளம்பரப் பலகைகள் அனைத்தும் மாற்றப்பட்டன. புதிதாகப் பொறுப்பேற்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் சபரிமலை கோயிலின் பெயரை மீண்டும் ‘சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்��ா கோயில்’ என மாற்ற முடிவு செய்துள்ளார்.\nசுற்றுலாத் துறை மற்றும் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், “உச்ச நீதிமன்றத்தில் பெண்கள் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெறுவதற்காகத்தான் முந்தைய தேவசம் போர்டு சபரிமலை கோயிலின் பெயரை மாற்றியது. தற்போது சபரிமலை கோயிலுக்கு மீண்டும் பழைய பெயரைக் கொண்டு வர புதிய தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. அந்த முடிவை நான் வரவேற்கிறேன் கோயில் தொடர்பான பத்திரங்களிலும் ஏற்கனவே பெயர் மாற்றப்பட்டுள்ளது. மாற்று விவகாரத்தை அரசு அதிகமாக வெளிப்படுத்த விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nபுதன் 3 ஜன 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nastiknation.org/product/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-23T12:38:56Z", "digest": "sha1:MGXQCW6BYIRGFEMSI3GWOSXZ45PHRHME", "length": 3307, "nlines": 103, "source_domain": "nastiknation.org", "title": "நிழல் ராணுவங்கள் – Nastik Nation", "raw_content": "\n“வலதுசாரி உதிரி அமைப்புகளை விரிவாக அறிந்துகொள்ள விரும்புவோருக்கான பயனுள்ள நூல். உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் அவரது இந்து யுவ வாகினி இயக்கத்தையும் குறித்து அதிகமாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வமுடையோருக்கும் இந்நூல் ஒரு தகவல் களஞ்சியம்” –தி இந்து\n“நம் முன்னே இருக்கும் மிகப்பெரிய அபாயத்தையும், இந்த தேசத்தைத் தோற்றுவித்தவர்களின் கனவுகளுக்கு நேரெதிரான திசையில் அச்சமூட்டும் பாதையில் இந்தியா பயணித்துக்கொண்டிருப்பதையும் அறிந்துகொள்ள இந்நூலை வாசிக்கவேண்டும்” – வையர்\nதமிழில் : இ. ப. சிந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-sper-stars-rajini-and-chiranjeevi-movies-released-on-this-diwali-vin-jbr-549539.html", "date_download": "2021-09-23T12:45:23Z", "digest": "sha1:YMIWX4DSLHF6EMPKBD2VCZ65UYVN3SOG", "length": 8683, "nlines": 100, "source_domain": "tamil.news18.com", "title": "தீபாவளிக்கு மோதிக்கொள்ளும் சூப்பர் ஸ்டார்கள்...? | Sper stars Rajini and Chiranjeevi movies released on this Diwali – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nதீபாவளிக்கு மோதிக்கொள்ளும் சூப்பர் ஸ்டார்கள்...\nதீபாவளிக்கு மோதிக்கொள்ளும் சூப்���ர் ஸ்டார்கள்...\nவரும் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த வெளியாகிறது. அவரது முந்தையப் படங்களைப் போல் அண்ணாத்தயும் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டு வெளியானால், தெலுங்கு மாநிலங்களில் அண்ணாத்தைக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.\nதமிழில் ரஜினி எப்படியோ அப்படி தெலுங்கில் சிரஞ்சீவி. எத்தனை பேர் வந்தாலும் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் இப்போதும் சிரஞ்சீவிதான். இவர்கள் இருவரது படமும் தீபாவளிக்கு மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nதெலுங்குப் படங்கள் வெளியாகும் போது அவை பெரும்பாலும் தமிழில் வெளியாவதில்லை. அரிதாக எப்போதாவது மகேஷ் பாபு படமோ இல்லை பாகுபலி போன்ற படமோ வெளியாகும். ஆனால், தமிழ்ப் படங்கள் அப்படியல்ல. தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகும். இவ்விரு மாநிலங்களும் தமிழ் சினிமாவின் முக்கிய சந்தைகள்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nவரும் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த வெளியாகிறது. அவரது முந்தையப் படங்களைப் போல் அண்ணாத்தயும் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டு வெளியானால், தெலுங்கு மாநிலங்களில் அண்ணாத்தைக்கு பெரும் சவால் காத்திருக்கிறது. சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படத்தையும் தீபாவளியை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஆச்சார்யாவில் சிரஞ்சீவியுடன் அவரது மகன் ராம் சரணும் நடித்துள்ளார். கொரட்டல சிவா இயக்கம். ராம் சரணே படத்தை தயாரித்தும் உள்ளார். ஆச்சார்யாவை தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் வெளியிடும் எண்ணமும் அவர்களிடம் உள்ளது. அவர்கள் திட்டப்படி அனைத்தும் அமைந்தால் தீபாவளிக்கு ரஜினி, சிரஞ்சீவி படங்கள் நேருக்கு நேர் மோதும். ஆந்திரா, தெலுங்கானாவில் அண்ணாத்தக்கும், தமிழ்நாட்டில் ஆச்சார்யாவுக்கும் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் வரலாம்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடன��க்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nதீபாவளிக்கு மோதிக்கொள்ளும் சூப்பர் ஸ்டார்கள்...\nகலர்ஸ் தமிழில் இந்த வாரம் ‘யானும் தீயவன்’, ‘பறந்து செல்ல வா’\nசிவகார்த்திகேயனின் டான் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட லைகா\nபுதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சினேகன் - கன்னிகா தம்பதி\nசுந்தர் சி-யின் தலைநகரம் 2 பூஜையுடன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/television-baakiyalakshmi-promo-serial-baakiyalakshmi-iniya-vijaytv-serial-baakiyalakshmi-hotstar-sre-555567.html", "date_download": "2021-09-23T11:43:26Z", "digest": "sha1:DDNGATS4KOANDCGSLBNOANZLEHTLTW7J", "length": 9024, "nlines": 96, "source_domain": "tamil.news18.com", "title": "Baakiyalakshmi promo serial Baakiyalakshmi : Baakiyalakshmi promo serial Baakiyalakshmi iniya vijaytv serial Baakiyalakshmi hotstar– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nபாக்கியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்\nநடிகை ரேகா,பாக்கியாவுடன் செல்பி எடுத்துக் கொண்டு பாராட்டுகிறார்.\nவிஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் திறமைக்கு பாராட்டு கிடைத்து பரிசும் வழங்கப்பட்டுள்ளது.\nஇல்லத்தரசிகளின் பிரதிபலிக்காக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பெண்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பு. சீரியல் தொடங்கிய குறுகிய காலத்திலே பாக்கியலட்சுமி சீரியல் வேற லெவலில் ஹிட் அடித்தது. குறிப்பாக பாக்கியவாக நடிக்கும் நடிகை சுசித்ராவை மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் சக அம்மாவாக, மாமியாராக, மருமகளாக பார்க்க தொடங்கினர். சீரியல் என்றாலே பெண்கள் தான் அதிகம் பார்ப்பார்கள் என்ற பேச்சும் உண்டு. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலை ஏராளமான பெண்களே விரும்பி பார்க்க தொடங்கினர். குடும்பத்திற்காகவே வாழும் பாக்கியாவை கணவர் கோபி, முதல் மகன் செழியன் எல்லோரும் ஏமாற்ற மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்கு நடுவில் பாக்கியா குடும்பத்தை வழி நடத்துவதே இந்த சீரியலின் கதை.\nகோபி, ராதிகாவுக்காக எடுத்த புடவையை பொய் சொல்லி பாக்கியாவிடம் தர, அந்த புடவையை நினைத்து சந்தோஷத்தில் இருக்கிறார் பாக்கியா. இந்த் நேரத்தில் தான் இனியா, மத்ர்ஸ் டே நிகழ்ச்சிக்கு பாக்கியாவை வர சொல்லி வற்புறுத்துகிறார். சிறந்த அம்மா 2021 என்ற பெயரில் தனது பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பாக்கியாவை இ��ியா வற்புறுத்தினார். இதற்காக பள்ளியில் நடைபெறும் போட்டியில் ஆட வேண்டும், பாட வேண்டும் என்றும் இனியா கூறினார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nமுதலில் வெட்கப்பட்டு வரவில்லை என்று சொன்ன பாக்கியாவை எழில் ஊக்கப்படுத்த போட்டியில் கலந்து கொள்ள பாக்கியா தயாரானார். இந்நிலையில், பாக்கியா இனியாவுடன் பள்ளிக்குக்கு சென்று அந்த போட்டியில் கலந்துகொண்டு விருதையும் வெல்கிறார்.இதுக் குறித்த புரமோ தான் வெளியாகியுள்ளது, இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரும் நடிகை ரேகா தான் பாக்கியாவுக்கு விருதை கொடுக்கிறார்.\nஇந்த புரமோவில் பாக்கியா, பூ பூக்கும் ஓசை பாடலுக்கு ஸ்டேஜ் மேலே ஏறி நடனம் ஆடுகிறார். அதற்கு அடுத்து, நடுவர்கள் கேட்கும் கேள்விக்கு நச் என்று பதில் சொல்கிறார். இறுதியில் பாக்கியாவுக்கு மிகப் பெரிய அங்கீகாரமான சிறந்த அம்மா பட்டம் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமில்லை, நடிகை ரேகா,பாக்கியாவுடன் செல்பி எடுத்துக் கொண்டு பாராட்டுகிறார். சந்தோஷத்தில் இனியா, பாக்கியாவை கட்டி பிடித்து முத்தம் தருகிறார். வீட்டில் கோபி மற்றும் மாமியாரால் வேலைக்கு ஆகமாட்டாய் என ஒதுக்கப்பட்ட பாக்கியா இன்று தனது திறமையால் சிறந்த தாய் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.\nபாக்கியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-tea-kadai-onion-ponda-recipe-here-vai-560113.html", "date_download": "2021-09-23T10:59:01Z", "digest": "sha1:LSDJFXUHM5UHRF6LOLGN2UV245AQYMIQ", "length": 6715, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "டீ கடை வெங்காய போண்டா செய்வது எப்படி? | tea kadai onion Ponda recipe here– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nடீ கடை வெங்காய போண்டா செய்வது எப்படி\nடீக்கடைகளில் டீ உடன் சேர்த்து பேப்பரில் பஜ்ஜியும், போண்டாவும் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அதை பார்க்கும் போது நமக்கும் சாப்பிட வேண்டும் என்கிற ஆசையை தூண்டி விடும் அளவிற்கு இருக்கும். மொறு மொறுவென்று வெங்காய போண்டா உடன் டீ குடித்தால் பசி எல்லாம் பறந்து போகும். அந்த வெங்காய போண்டாவை பத்து நிமிடத்தில் வீட்டிலேயே நாம் எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க....\nமாலையில் சூடாக சாப்பிட சுவையான வெங்காய போண்டா செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க...\nகடலை மாவு - 1 கப்\nபெரிய வெங்காயம் - 2\nபச்சை மிளகாய் - 2\nசோம்பு - 1 ஸ்பூன்\nமிளகாய்தூள் - 1 ஸ்பூன்\nமைதா மாவு - 4 ஸ்பூன்\nஅரிசி மாவு - 2 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nவெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடலை மாவுடன் சோம்பு, மிளகாய்த்தூள், அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும். மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும். இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் டீ கடை வெங்காய போண்டா ரெடி.\nமேலும் படிக்க... இனி தினமும் உங்கள் முதல் உணவு இப்படி இருக்கட்டும்...\nதக்காளி மசாலா பூரி ரெசிபி...\nகாளான் குடைமிளகாய் பொரியல் செய்வது எப்படி\nசெட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு\nமட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி\nசிக்கன் லெக் பீஸ் தெரியும் மட்டன் லெக் பீஸ் தெரியுமா\nசுவையான மீன் தொக்கு செய்வது எப்படி...\nகேரளா ஸ்டைல் வாழை இலை மீன் வறுவல் ரெசிபி..\nடீ கடை வெங்காய போண்டா செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/09/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-6/", "date_download": "2021-09-23T12:44:55Z", "digest": "sha1:LB43FP2X427WLBTSQDVIB4CNYL5PS6CQ", "length": 32601, "nlines": 174, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் பார்த்திபன் கனவு – 06 – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nகல்கியின் பார்த்திபன் கனவு – 06\nவீட்டு வாசலிலிருந்து குதிரை கிளம்பிப் போன சத்தம் கேட்டதும், வள்ளி முற்றத்துக்கு வந்தாள். மாரப்ப பூபதி உதைத்துத் தள்ளிய கத்திகளில் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு “தாத்தா இந்தக் கத்தி கேடயம் எல்லாம் நீ செய்து என்ன பிரயோஜனம் இந்தக் கத்தி கேடயம் எல்லாம் நீ செய்து என்ன பிரயோஜனம் நமது மகாராஜாவைப் பற்றி அப்படிக் கேவலமாய்ப் பேசியவனை���் சும்மா தானே விட்டு விட்டாய் நமது மகாராஜாவைப் பற்றி அப்படிக் கேவலமாய்ப் பேசியவனைச் சும்மா தானே விட்டு விட்டாய்” என்று ஆத்திரத்துடன் கேட்டாள். “ஏன் வள்ளி உனக்கு இவ்வளவு கோபம்” என்று ஆத்திரத்துடன் கேட்டாள். “ஏன் வள்ளி உனக்கு இவ்வளவு கோபம் நீ சொன்னதைத் தானே நமது பழைய சேனாதிபதியும் சொன்னார், சண்டை வேண்டாம் என்று நீ சொன்னதைத் தானே நமது பழைய சேனாதிபதியும் சொன்னார், சண்டை வேண்டாம் என்று” என்றான் கிழவன். “சேச்சே” என்றான் கிழவன். “சேச்சே நான் சண்டை வேண்டாமென்று சொன்னேனா நான் சண்டை வேண்டாமென்று சொன்னேனா சண்டை எதற்காக என்று தெரியாமல்தானே கேட்டேன் சண்டை எதற்காக என்று தெரியாமல்தானே கேட்டேன்” என்று வள்ளி சொன்ன போது அவள் கண்களில் நீர்ததும்பிற்று. “ஆமாம், வள்ளி” என்று வள்ளி சொன்ன போது அவள் கண்களில் நீர்ததும்பிற்று. “ஆமாம், வள்ளி அதை நான் சொல்ல ஆரம்பித்த போதுதான் இந்தப் பாவி வந்துவிட்டான். வாதாபிச் சக்கரவர்த்தி புலிகேசி, தென்தேசத்தின் மீது படையெடுத்து வந்து பல அட்டூழியங்கள் செய்து விட்டுத் திரும்பப் போனதைச் சொன்னேனல்லவா அதை நான் சொல்ல ஆரம்பித்த போதுதான் இந்தப் பாவி வந்துவிட்டான். வாதாபிச் சக்கரவர்த்தி புலிகேசி, தென்தேசத்தின் மீது படையெடுத்து வந்து பல அட்டூழியங்கள் செய்து விட்டுத் திரும்பப் போனதைச் சொன்னேனல்லவா அதற்குப் பழிக்குப்பழி வாங்குவதற்காக நரசிம்ம சக்கரவர்த்தி வெகுகாலம் ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். கடைசியில் ஆறு வருஷத்துக்கு முன்பு அவர் வாதாபியின் மேல் படையெடுத்துச் சென்றார். அப்போது நமது பார்த்திப மகாராஜாவையும் தமது படைகளுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி ஓலை அனுப்பினார்.\nஅதற்குப் பார்த்திப ராஜா அப்படியே செய்வதாகவும், ஆனால் அதற்குப் பிரதியாக அன்று முதல் உறையூரிலிருந்து கப்பம் வாங்குவதை நிறுத்திவிட வேண்டுமென்றும், சோழநாட்டின் புலிக்கொடிக்குச் சமமரியாதை கொடுக்க வேண்டுமென்றும் செய்தி அனுப்பினார். இதை நரசிம்ம சக்கரவர்த்தி கவனிக்கவேயில்லை. மறு ஓலைகூட அனுப்பாமல் படை கிளம்பிப் போய்விட்டார். அன்று முதல் பார்த்திப மகாராஜாவும் காஞ்சிக்குக் கப்பம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். அது காரணமாகத்தான் யுத்தம் வந்திருக்கிறது வள்ளி இப்போது நீயே சொல்லு. பார்த்திப மகாராஜா முன் வைத்த காலைப் பின்வைத்துச் சக்கரவர்த்தியிடம் சரணாகதி அடைந்து விடலாமா இப்போது நீயே சொல்லு. பார்த்திப மகாராஜா முன் வைத்த காலைப் பின்வைத்துச் சக்கரவர்த்தியிடம் சரணாகதி அடைந்து விடலாமா நமது சிராப்பள்ளி மலையில் போட்ட புலிக்கொடியைத் தாழ்த்திப் பல்லவர்களின் எருதுக் கொடியை மறுபடியும் பறக்க விடலாமா நமது சிராப்பள்ளி மலையில் போட்ட புலிக்கொடியைத் தாழ்த்திப் பல்லவர்களின் எருதுக் கொடியை மறுபடியும் பறக்க விடலாமா அந்த அவமானத்தைச் சகித்துக் கொண்டாவது இந்தச் சோழ தேசத்து மக்கள் எதற்காக உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டும் அந்த அவமானத்தைச் சகித்துக் கொண்டாவது இந்தச் சோழ தேசத்து மக்கள் எதற்காக உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்” “அந்த நியாயமெல்லாம் எனக்குத் தெரியாது தாத்தா” “அந்த நியாயமெல்லாம் எனக்குத் தெரியாது தாத்தா நமது பார்த்திப மகாராஜா என்ன செய்கிறாரோ, அதுதான் சரி. அவருக்கு விரோதமாய்ப் பேசுகிறவர்கள் எல்லாரும் பொல்லாத பாவிகள். அவர்கள் நரகத்துக்குத் தான் போவார்கள்.\nஇந்த மாரப்ப பூபதியை நீ சும்மா விட்டு விட்டாயே என்று எனக்கு இருக்கிறது தாத்தா நமது மகாராஜா எவ்வளவு நல்லவர் தெரியுமா…. நமது மகாராஜா எவ்வளவு நல்லவர் தெரியுமா….” “ஆமாம்; நமது மகாராஜா ரொம்ப நல்லவர்தான். ஆகையினால்தான் இந்தக் குலங்கெட்ட மாரப்பனுக்கு இவ்வளவு இடங்கொடுத்துத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினார்” “ஆமாம்; நமது மகாராஜா ரொம்ப நல்லவர்தான். ஆகையினால்தான் இந்தக் குலங்கெட்ட மாரப்பனுக்கு இவ்வளவு இடங்கொடுத்துத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினார்” “என்ன சொல்லுகிறாய், தாத்தா” “என்ன சொல்லுகிறாய், தாத்தா” சரியாகத்தான் சொல்லுகிறேன். இந்த மாரப்ப பூபதி நமது மகாராஜாவின் சொந்தச் சகோதரன் அல்ல. பழைய மகாராஜா ஐம்பது வயதுக்குமேல் சபலம் தட்டி யாரோ ஒரு மூதேவியைக் கல்யாணம் செய்து கொண்டார். ஊரில் யாருக்குமே அந்தக் கலியாணம் பிடிக்கவில்லை. அந்த மூதேவியின் பிள்ளைதான் இந்த மாரப்பன். பழைய மகாராஜா செத்துப் போகும்போது, பார்த்திபருக்குப் பிள்ளைக் குழந்தை இல்லாவிட்டால் இவனுக்குப் பட்டத்தைக் கொடுக்க வேணுமென்று சொல்லிவிட்டுப் போனாராம். விக்கிரம இளவரசர் பிறக்கும் வரையில் இவன்தான் ‘யுவராஜா’வாக விளங்கினான். பார்த்திப மகாராஜா எவ்வளவோ இவனிடம் அன்பு காட்டிக் கௌரவம் அளித்துச் சேனாதிபதிப் பதவியும் கொடுத்திருந்தார். இவனோ நன்றி கெட்ட பாதகனாயிருக்கிறான். குலத்தின் குணம் எங்கே போகும்” சரியாகத்தான் சொல்லுகிறேன். இந்த மாரப்ப பூபதி நமது மகாராஜாவின் சொந்தச் சகோதரன் அல்ல. பழைய மகாராஜா ஐம்பது வயதுக்குமேல் சபலம் தட்டி யாரோ ஒரு மூதேவியைக் கல்யாணம் செய்து கொண்டார். ஊரில் யாருக்குமே அந்தக் கலியாணம் பிடிக்கவில்லை. அந்த மூதேவியின் பிள்ளைதான் இந்த மாரப்பன். பழைய மகாராஜா செத்துப் போகும்போது, பார்த்திபருக்குப் பிள்ளைக் குழந்தை இல்லாவிட்டால் இவனுக்குப் பட்டத்தைக் கொடுக்க வேணுமென்று சொல்லிவிட்டுப் போனாராம். விக்கிரம இளவரசர் பிறக்கும் வரையில் இவன்தான் ‘யுவராஜா’வாக விளங்கினான். பார்த்திப மகாராஜா எவ்வளவோ இவனிடம் அன்பு காட்டிக் கௌரவம் அளித்துச் சேனாதிபதிப் பதவியும் கொடுத்திருந்தார். இவனோ நன்றி கெட்ட பாதகனாயிருக்கிறான். குலத்தின் குணம் எங்கே போகும்” “இவனோடு உனக்கு என்னத்திற்காகச் சகவாசம் தாத்தா” “இவனோடு உனக்கு என்னத்திற்காகச் சகவாசம் தாத்தா இவனுக்கு நீ ஜோசியம் சொல்வது என்ன வேண்டிக் கிடந்தது இவனுக்கு நீ ஜோசியம் சொல்வது என்ன வேண்டிக் கிடந்தது” “உன்னால் ஏற்பட்ட சகவாசந்தான் வள்ளி” “உன்னால் ஏற்பட்ட சகவாசந்தான் வள்ளி” என்றான் கிழவன். வள்ளி திடுக்கிட்டு “என்னால் ஏற்பட்டதா” என்றான் கிழவன். வள்ளி திடுக்கிட்டு “என்னால் ஏற்பட்டதா நன்றாயிருக்கிறதே கதை\n“உன்னால் ஏற்பட்டதுதான் இத்தனை நாளும் உன்னிடம் சொல்லாமல் வைத்திருந்ததை இப்போது சொல்லப் போகிறேன். வள்ளி காலம் ரொம்ப அபாயமான காலம். நமது மகாராஜாவுக்கு என்ன நேருமோ, ராஜ்யம் என்ன கதியடையுமோ தெரியாது. இந்த மாரப்ப பூபதி யுத்தத்துக்குப் போகமாட்டான் என்று மட்டும் எனக்கு நிச்சயமாய்த் தெரியும். நீ இவன் விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.” “என்ன தாத்தா, ரொம்பப் பயமுறுத்துகிறாய் காலம் ரொம்ப அபாயமான காலம். நமது மகாராஜாவுக்கு என்ன நேருமோ, ராஜ்யம் என்ன கதியடையுமோ தெரியாது. இந்த மாரப்ப பூபதி யுத்தத்துக்குப் போகமாட்டான் என்று மட்டும் எனக்கு நிச்சயமாய்த் தெரியும். நீ இவன் விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.” “என���ன தாத்தா, ரொம்பப் பயமுறுத்துகிறாய் இந்தக் கரிமூஞ்சியிடம் எனக்கு என்ன பயம் இந்தக் கரிமூஞ்சியிடம் எனக்கு என்ன பயம்” என்று வள்ளி கேட்டாள். “நான் சொல்கிறதைக் கொஞ்சம் கேள், அம்மா” என்று வள்ளி கேட்டாள். “நான் சொல்கிறதைக் கொஞ்சம் கேள், அம்மா ஒரு காலத்தில் இந்த மாரப்ப பூபதி தன்னை உனக்குக் கட்டிக் கொடுக்க வேணுமென்று கேட்டுக் கொண்டிருந்தான்…” “அவன் தலையிலே இடி விழ ஒரு காலத்தில் இந்த மாரப்ப பூபதி தன்னை உனக்குக் கட்டிக் கொடுக்க வேணுமென்று கேட்டுக் கொண்டிருந்தான்…” “அவன் தலையிலே இடி விழ” என்றாள் வள்ளி. “அவன் தலையிலே இடி விழவில்லையே, அம்மா என் தலையிலே அல்லவா விழுந்தது” என்றாள் வள்ளி. “அவன் தலையிலே இடி விழவில்லையே, அம்மா என் தலையிலே அல்லவா விழுந்தது கிரக சஞ்சார ரீதியாக அப்போது நம் குடும்பத்துக்கு ஏதோ பெரிய விபத்து வரப்போகிறதென்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த மாரப்ப பூபதி தன் ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து உன்னைத் தூக்கிக் கொண்டு போவதாக இருந்தான் இதுவும் எனக்குத் தெரிந்தது. நீயும் உன் தமையன்மார்களும் அப்போது வீட்டில் இருந்தால் ரத்தக்களரியாகுமென்று எண்ணித்தான் எல்லோரையும் அக்கரையில் உள்ள கலியாணத்துக்குப் போங்கள் என்று அனுப்பினேன். யமன் நடு ஆற்றில் சூறாவளிக் காற்றாக வந்தான். உன் அண்ணன்மார் எல்லாரும் செத்துப் போனார்கள்.\nசுவாமி உன்னை மட்டும் எனக்குக் கொடுத்தார்….” இப்படிச் சொல்லிவிட்டுக் கிழவன் பெருமூச்சு விட்டான். ஆகாயத்தைப் பார்த்து ஏதோ யோசனையில் ஆழ்ந்தான். வள்ளி, “இத்தனை நாளும் சொல்லவில்லையே தாத்தா இவன்தானா என் அண்ணன்மார்களுக்கெல்லாம் யமனாக வந்தவன் இவன்தானா என் அண்ணன்மார்களுக்கெல்லாம் யமனாக வந்தவன் அப்புறம் என்ன நடந்தது” என்று கேட்டாள். “நீங்கள் எல்லோரும் படகேறிப் போன பிறகு நான் எதிர்பார்த்தபடியே இவன் தன் ஆட்களுடன் வந்தான். வீட்டில் நீ இல்லை என்று கண்டதும் தம், தம் என்று குதித்தான். அவனைச் சமாதானப்படுத்துவதற்காக நான் சோதிட சாஸ்திரத்தை உபயோகப்படுத்தினேன். ‘நீ பெரிய சக்கரவர்த்தியின் மருமகன் ஆகப் போகிறாய், அப்பா இந்த அற்ப ஆசையெல்லாம் விட்டுவிடு” என்று சொன்னேன். அது முதல் இவன் என்னவெல்லாமோ ஆகாசக் கோட்டைகள் கட்ட ஆரம்பித்து விட்டான். ஜோசியம் கேட்பதற்��ு அடிக்கடி வந்து என் பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறான்.” “இப்போதுதான் அவன் என்னைப் பற்றிப் பேசியதன் அர்த்தம் புரிகிறது, தாத்தா இந்த அற்ப ஆசையெல்லாம் விட்டுவிடு” என்று சொன்னேன். அது முதல் இவன் என்னவெல்லாமோ ஆகாசக் கோட்டைகள் கட்ட ஆரம்பித்து விட்டான். ஜோசியம் கேட்பதற்கு அடிக்கடி வந்து என் பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறான்.” “இப்போதுதான் அவன் என்னைப் பற்றிப் பேசியதன் அர்த்தம் புரிகிறது, தாத்தா ஓடக்காரர் யுத்தத்துக்குப் போய் விட்டால் நான் என்ன செய்வேன் ஓடக்காரர் யுத்தத்துக்குப் போய் விட்டால் நான் என்ன செய்வேன் நீதான் என்னைக் காப்பாற்றவேணும்” என்று சொல்லிக் கிழவனுடைய கையை வள்ளி கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய உடம்பு நடுங்கிற்று.\n பொன்னன் சண்டைக்குப் போகமாட்டான். அவனை மகாராஜா அழைத்துக் கொண்டு போகமாட்டார். என் குடும்பத்துக்கு நேர்ந்த பெரிய விபத்து மகாராஜாவுக்குத் தெரியும். என் குலத்தை வளர்க்க நீ ஒருத்திதான் இருக்கிறாய் என்றும் தெரியும். ஆகையால்தான் பொன்னனைச் சண்டைக்கு வரவேண்டாம் என்றார். நிச்சயமாக அழைத்துப் போகமாட்டார்” என்றான். அச்சமயம் வாசலில் முரசடிக்கும் ஓசை கேட்டது. பின்வருமாறு கூவும் குரலும் கேட்டது:- “வெற்றிவேல்” என்றான். அச்சமயம் வாசலில் முரசடிக்கும் ஓசை கேட்டது. பின்வருமாறு கூவும் குரலும் கேட்டது:- “வெற்றிவேல் வீரவேல் சோழ தேசத்தின் மானத்தைக் காக்க யுத்தம் வருகுது படையில் சேர்வதற்கு மீசை முளைத்த ஆண் பிள்ளைகள் எல்லோரும் வரலாம். நொண்டி, குருடு, சப்பாணி, ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை தவிர மற்றவர்களெல்லாம் வரலாம். உடம்பிலே சுத்த ரத்தம் ஓடுகிறவர்கள் எல்லாரும் வரலாம். வெற்றிவேல் படையில் சேர்வதற்கு மீசை முளைத்த ஆண் பிள்ளைகள் எல்லோரும் வரலாம். நொண்டி, குருடு, சப்பாணி, ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை தவிர மற்றவர்களெல்லாம் வரலாம். உடம்பிலே சுத்த ரத்தம் ஓடுகிறவர்கள் எல்லாரும் வரலாம். வெற்றிவேல் வீரவேல்” – இதைத் தொடர்ந்து முரசின் சத்தம் ஊர் அதிரும்படியாக எழுந்தது. இந்தப் போர்முழக்கத்தைக் கேட்ட வள்ளியும் கிழவனும் தெருப் பக்கம் சென்றார்கள். முரச யானையும் அதைச் சுற்றிச் சில வீரர்களும் போய்க் கொண்டிருந்தார்கள். முரசும் முரசு அடித்தவனும் அறைகூவியவனும் யானை மேல் இருந்தனர்.\nஇந்த ஊர்வலம் தெருக் கோடி போகும்வரையில் பாட்டனும் பேத்தியும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஊர்வலம் தெருக்கோடியில் திரும்பியதும் கிழவன் ஒரு பெருமூச்சு விட்டு விட்டுச் சொன்னான்:- “வள்ளி, உன்னைப் பொன்னனும் பகவானும் காப்பாற்றுவார்கள் இந்த யுத்தத்தில் சேர்ந்து வீர சொர்க்கம் அடைய என் குடும்பத்திலே வேறு யாரும் இல்லை, நான்தான் போகப் போகிறேன்” என்றான். தெற்கு வானத்தில் திடிரென்று ஒரு நட்சத்திரம் நிலை பெயர்ந்தது; ஒரு வினாடி நேரம் அது பளீரென்று ஒளி வீசி வானவெளியில் அதி வேகமாகப் பிரயாணம் செய்தது; அடுத்த வினாடி மாயமாய் மறைந்தது. இதை பார்த்த வள்ளிக்கு உடம்பு சிலிர்த்தது. அதே சமயத்தில் அதே காட்சியைப் பொன்னனும் பார்த்து உடல் சிலிர்த்தான். அப்போது அவன் உறையூர் ராஜ வீதிகளின் வழியாகப் போய்க் கொண்டிருந்தான். பௌர்ணமிக்கு இன்னும் நாலு தினங்கள்தான் இருந்தன. சுக்கில பட்சத்துச் சந்திரன் வான வெளியில் ராஜ ஹம்சத்தைப் போல் சஞ்சரித்து வெள்ளி நிலவைப் பொழிந்து கொண்டிருந்தான். உறையூரின் மாடமாளிகைகளெல்லாம் அந்த வெண்ணிலவில் ஒளியும் மோகனமும் பெற்று சொப்பன லோகம்போல் காட்சியளித்தன. “ஓடம் வண்டியில் ஏறும்; வண்டி ஓடத்தில் ஏறும்” என்று சொல்வதுண்டல்லவா இந்த யுத்தத்தில் சேர்ந்து வீர சொர்க்கம் அடைய என் குடும்பத்திலே வேறு யாரும் இல்லை, நான்தான் போகப் போகிறேன்” என்றான். தெற்கு வானத்தில் திடிரென்று ஒரு நட்சத்திரம் நிலை பெயர்ந்தது; ஒரு வினாடி நேரம் அது பளீரென்று ஒளி வீசி வானவெளியில் அதி வேகமாகப் பிரயாணம் செய்தது; அடுத்த வினாடி மாயமாய் மறைந்தது. இதை பார்த்த வள்ளிக்கு உடம்பு சிலிர்த்தது. அதே சமயத்தில் அதே காட்சியைப் பொன்னனும் பார்த்து உடல் சிலிர்த்தான். அப்போது அவன் உறையூர் ராஜ வீதிகளின் வழியாகப் போய்க் கொண்டிருந்தான். பௌர்ணமிக்கு இன்னும் நாலு தினங்கள்தான் இருந்தன. சுக்கில பட்சத்துச் சந்திரன் வான வெளியில் ராஜ ஹம்சத்தைப் போல் சஞ்சரித்து வெள்ளி நிலவைப் பொழிந்து கொண்டிருந்தான். உறையூரின் மாடமாளிகைகளெல்லாம் அந்த வெண்ணிலவில் ஒளியும் மோகனமும் பெற்று சொப்பன லோகம்போல் காட்சியளித்தன. “ஓடம் வண்டியில் ஏறும்; வண்டி ஓடத்தில் ஏறும்” என்று சொல்வதுண்டல்லவா இந்தக் காலத்தில் திருச்சிராப்பள்ளி பெரிய நகரமாகவும் உறையூர் சிற்றூராயுமிருக்கிறது. அந்த நாளிலோ உறையூர் தான் தலைநகரம்; திருச்சிராப்பள்ளி சிற்றூர். இரண்டு ஊர்களுக்கும் நடுவில் இடைவெளியில்லாமல் கடை வீதிகளும், பலவகைத் தொழில் செய்யும் மக்கள் வாழ்ந்த தெருக்களும் இருந்தன.\nசிராப்பள்ளி மலையிலிருந்து மகாராஜா இறங்கி வந்து சேர்வதற்கு முன்னால் பொன்னன் அரண்மனை வாசலை அடைந்துவிட விரும்பினான். மகாராஜா, சுவாமி தரிசனம் செய்துவிட்டு மலை உச்சியிலிருந்து இறங்கி வரும்போது வழியில் நின்று இளவரசருக்கு என்னத்தைக் காட்டியிருப்பார் என்பது அவனுக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. அங்கே தான் சோழ வம்சத்தின் அவமானச் சின்னங்கள் இருந்தன. பார்த்திப மகாராஜாவின் தந்தை, மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் முன்னால் வாளையும் வில்லையும் வைத்து அடிபணிந்து, விதவிதமான இரத்தினங்களையும் ஆபரணங்களையும் காணிக்கையாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக்கொள்ளும் காட்சி அங்கே சித்தரிக்கப்பட்டிருந்தது. அதை நினைக்கும் போதே பொன்னனுக்கும் இரத்தம் கொதித்தது. “சோழ நாடு இந்த அவமானத்தை எத்தனை நாளைக்குச் சகித்துக் கொண்டிருப்பது யுத்த களத்தில் பல்லவர்களின் இரத்தத்தைப் பெருக்கி அந்த அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டாமா யுத்த களத்தில் பல்லவர்களின் இரத்தத்தைப் பெருக்கி அந்த அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டாமா” என்று எத்தனையோ முறை பொன்னன் சிந்தித்ததுண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டிருக்கும்போது தான் மட்டும் யுத்தத்துக்குப் போகாமல் வீட்டில் முக்காடிட்டுக் கொண்டிருப்பதா” என்று எத்தனையோ முறை பொன்னன் சிந்தித்ததுண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டிருக்கும்போது தான் மட்டும் யுத்தத்துக்குப் போகாமல் வீட்டில் முக்காடிட்டுக் கொண்டிருப்பதா- இவ்விதம் யோசித்துக் கொண்டே பொன்னன் விரைவாக நடந்து சென்றான்.\nNext Next post: ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (24)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\nSameera Alima on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nSameera Alima on தமிழ் மதுராவின் சித்ராங்கதா –…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nArasi on ஜெனிபர் அனுவின் “உனக்கென…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/senrayans-wife-revealed-her-pregnancy-to-hubby/", "date_download": "2021-09-23T11:39:05Z", "digest": "sha1:EXKLBZO6KXELZWMHEKXRQEZUHUFAL2TO", "length": 10707, "nlines": 74, "source_domain": "tamilnewsstar.com", "title": "நான் அப்பா ஆயிட்டேன் டா…: சந்தோஷத்தில் சென்ராயன்! Min tittel", "raw_content": "\nபிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக – மருத்துவமனை தகவல்\nToday rasi palan – 27.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழகத்தில் செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீடிக்குமா\nஉலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உயர்வு\nகுடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கபட்டது உண்மையே\nநாடு திரும்பிய மேலும் 296 இலங்கையர்கள்\nதமிழகத்தில் நேற்று மேலும் 5,967 பேருக்கு கொரோனா உறுதி\nHome/Bigg Boss Tamil Season/Bigg Boss Tamil Season 2/நான் அப்பா ஆயிட்டேன் டா…: சந்தோஷத்தில் துள்ளி குதித்த சென்ராயன்\nநான் அப்பா ஆயிட்டேன் டா…: சந்தோஷத்தில் துள்ளி குதித்த சென்ராயன்\nபிக் பாஸ் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த கயல்விழி, தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மாமா சென்ராயனிடம் கூறியது, அவர் துள்ளி குதித்து மகிழ்ந்த காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க்கை பிக் பாஸ் அறிமுகம் செய்திருக்கிறார்.\nபோட்டியாளர்களின் குடும்பத்தினர் வரிசையாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்து சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து போட்டியாளர்களை மகிழ்வித்து செல்கின்றனர்.\nஇந்நிலையில், பிக் பாஸ் வீடில் வெகுளித்தனமான போட்டியாளர் என்ற பெயரை பெற்ற சென்ராயனின் மனைவி கயல்விழி இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார். இது தொடர்பான புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nஅதில், கயல்விழி தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கணவர் சென்ராயனிடம் கூறுகிறார். அந்த செய்தியைக் கேட்டதும் தலைகால் புரியாமல் மகிழ்ச்சியில் சென்ராயன், ‘நான் அப்பா ஆயிட்டேன் டா…’ என துள்ளி குதித்தது அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.\nகடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணமான கயல்விழி, சென்ராயன் தம்பதிக்கு நீண்ட நாட்கள் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious மனம் மாறி பாலாஜியை ஏற்கும் நித்யா\nNext இன்றைய தினபலன் – 31 ஆகஸ்ட் 2018 – வெள்ளிக்கிழமை\nபிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக – மருத்துவமனை தகவல்\nToday rasi palan – 27.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழகத்தில் செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீடிக்குமா\nஉலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உயர்வு\nகுடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2015/10/", "date_download": "2021-09-23T12:46:34Z", "digest": "sha1:PKL23K4D32EAALIOMBPRJBCSKWMFR5RS", "length": 731187, "nlines": 4967, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "October | 2015 | Thiruvonum's Weblog", "raw_content": "\nதிருவாய்மொழி – -2-9 –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள்–\nஎம்மா வீடு -பிரவேசம் –\nகீழில் திருவாய் மொழியில் -நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் -என்று இவர் தாமும் அருளிச் செய்து\nசர்வேஸ்வரனும் இவருக்கும் இவர் பரிகரத்துக்கும் மோஷம் கொடுப்பானாகப் பாரிக்க -அத்தைக் கண்டு –\nதேவரீர் எனக்கு மோஷம் தந்து அருளப் பார்த்ததாகில் இங்கனே தரப் பார்ப்பது\nஅதாகிறது -உனக்கு மோஷம் கொள் -என்று எனக்காகத் தருகை அன்றிக்கே -நமக்காகக் கொள் -என்று தேவர்க்கே\nயாம் படியாகத் தர வேணும் -என்று -தாம் நினைத்து இருந்தபடியை அவன் திரு முன்பே பிரார்த்திக்கிறார் –\nஆனால் இது தான் பின்னை இத்தனை நாள் நிஷ்கர்ஷியாது ஒழிவான் என்-என்னில் -அவன் மேன்மேல் என குண அனுபவத்தை\nபண்ணுவிக்கையாலே-அதுக்குக் காலம் போந்தது அத்தனை அல்லது இது நிஷ்கர்ஷிக்க அவகாசம் பெற்றிலர் –\nஆனாலும் இப்போது குண அனுபவமே அன்றோ பண்ணுகிறது என்னில் -அது அப்படியே\nஅவன் தம் பக்கலிலே மேன்மேல் எனப் பண்ணுகிற விருப்பத்தைக் கண்டு -இவனுக்கு இந்த வ்யாமோஹம் முடிய அநுவர்த்திப்பது ஒன்றாய் இருந்தது\nநாம் இவனை மீட்டாகிலும் நம்முடைய பிராப்யத்தை நிஷ்கர்ஷிப்போம் என்று பார்த்து\nநீ இங்கனே நில் -என்று அவனை நிறுத்தி வைத்து ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார்\nஎம்பார் -இத் திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கால் இருந்தவர்களை யார் என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து\nகுஹ்யமாகவும் அருளிச் செய்வது –\nப்ராப்யமாகில் இப்படி அன்றோ இருப்பது இவர் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் -என்னில்\nசர்வேஸ்வரன் இவ்வாத்மாவுக்கு சேஷியாய்-இவனும் சேஷ பூதனுமாய் அவனுடைய உபாய பாவமும் நித்தியமாய் இருக்கச் செய்தே\nயன்றோ இவனுக்கு இன்று ச்வீகாரம் வேண்டுகிறது\nஅப்படியே அவன் ஸ்வ தந்த்ரன் ஆகையாலே நினைத்த போது நினைத்த படி கொள்வான் ஒருவன் ஆகையால் பிராப்தி சமயத்தில்\nஅனுபவம் இருக்கும் படியையும் நிஷ்கர்ஷித்துப் பெற வேணும் இறே-\nஉத்தரார்த்தத்திலும் இவ்வர்த்தத்தை சொல்லா நின்றது -இறே –\nத்வயம் தன்னில் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் என்னில் பூர்வார்த்தத்தில் சொன்ன சாதனம் சர்வ பல ப்ரதமாகையாலே\n-பிரயோஜனாந்த பரராய் சரணம் புகுவாருக��கும் அவற்றைக் கொடுத்து விடுவான் ஒருவன் இறே சர்வேஸ்வரன்\nஇது தன்னில் ஓடுகிறது என் என்னில் முக்தனாய் நிரதிசய ஸூக அனுபவத்தை பண்ணவுமாம் -ஆத்மா பிராப்தியைப் பெறவுமாம் –\n-ஆத்மா வி நாசமே யாகவுமாம் – நரக அனுபவத்தை பண்ணவுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை\n-உனக்காய் வரும் அன்று இவை இத்தனையும் வரவுமாம் -எனக்காய் வருமன்று இவை இத்தனையும் வேண்டா –\nஆன பின்பு தேவருக்கு உறுப்பாம் இதுவே எனக்கு வடிவாம் படி பண்ணி அருள வேணும்\nஎன்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார் –\nஇப்படிப் பட்ட பரிமாற்றம் தான் லோகத்தில் பரிமாறுகிறது ஓன்று அல்ல –\nஇவ்வாழ்வார் பக்கலிலே காணுதல் -இராமாயண புருஷர்களில் ஸ்ரீ பரத ஆழ்வான்-இளைய பெருமாள்\nஇவர்கள் பக்கலிலே காணுதல் செய்யும் அத்தனை –\nகைகேயி ராஜன் -என்ற சொல் பொறுக்க மாட்டாமே திரளிலே வந்து கூப்பிட்டான் இறே\nவிலலாப சபா மத்யே -ஒரு திரளாக இருந்து என்னுடைய சேஷத்வத்தை அபஹரிப்பதே\nதஸ்யபிர் முஷி தே நேவா யுகத மாக் ரந்திதம் ப்ருசம் -என்னும்படி இழந்த வஸ்துவுக்கு தக்கபடியாய் இருக்கும் இறே கூப்பீடும்\nஜ கர்ஹே ச -சந்த்யாவந்தனத்துக்கு பிற்பாடரை சிஷ்ட கர்ஹை பண்ணுவாரைப் போலே கர்ஹித்தான்\nபுரோஹிதம் -அழகியதாக இக்குடிக்கு முன்னாடி ஹிதம் பார்த்தாய்\nசபா மத்யே புரோஹிதம் ஜ கர் ஹே -நியமாதி க்ரமம் ரஹசி போதயேத்-என்கிற நிலையும் பார்த்திலன்\nராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -ஒருவனுக்கு இரண்டு வஸ்து சேஷமானால் ஒன்றை ஓன்று நிர்வஹிக்குமோ\nஆனால் ராஜ்ஜியம் தான் என்னை ஆண்டாலோ-தர்மம் வக்தும் இஹ அர்ஹசி–பெருமாள் காடேறப் போனார் -சக்கரவர்த்தி துஞ்சினான்\n-நாடு அராஜமாகக் கிடக்க ஒண்ணாது -நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்க வேணும் என்று பார்த்தாய் அத்தனை போக்கி\nஇதுக்கு விஷய பூதனான என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்று இல்லை\nகதம் தசரதாஜ்ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக -அவர் பொகட்டுப் போன ராஜ்யத்தை அபஹரித்து அவரைப் பிரித்து\nஅனந்தரத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம் படி எங்கனே நான் –\nஇளைய பெருமாள் நில் என்ன குருஷ்வ என்றார் இறே\nஅன்வயத்தாலே தரிக்கக் கடவ வஸ்துவை வ்யதிரேகத்து நிற்கச் சொல்லுகையாவது அழிக்கை இறே\nகுரு என்னாதே குருஷ்வ என்றார் இறே\nஆருடைய பிரயோஜனத்துக்கு ஆர் தான் இருக்கிறார்\nஉம்முடைய இழவுக்��ு நீர் பதறாது இருக்கிறது என்\nஅநு சரம் பண்ணும் பிரகாரத்தை விதிக்கிறார்\nநீர் தாம் நில் என்று அருளிச் செய்தது -நான் நிற்கச் சொல்லுகைக்கு யோக்யனாம் படி இருக்கை இறே\nஉம்முடைய சாயையை நில் என்று சொல்லிற்று இலீரே\nசாயையோபாதி உம்மைப் பின் செல்வேனாக வேணும் –\nநீரும் நிழலும் வாய்ந்து இருப்பதொரு பிரதேசத்தைப் பார்த்து பர்ண சாலையை அமையும் -என்ன நம் தலையில்\nஸ்வா தந்த்ர்யத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கை விட்டார் -என்று வேறு பட்டார்\nஏவ முக்தஸ்து ராமேண-இதுக்கு முன்பு எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம் -இவர் தாமே நம் ஸ்வரூபம்\nஅழியக் கார்யம் பார்த்தார் -இனி நம் ஸ்வரூபம் என்று ஓன்று உண்டோ என்று வேறுபட்டார்\nலஷ்மண -பாரதந்த்ர்யத்தை நிரூபகமாக உடையவர்\nசமய தாஞ்ஜலி-நாம் நம் ஸ்வரூபத்தை அழித்துக் கொண்ட வன்று நோக்குகை யன்றிக்கே சேஷி தானே அழித்த வன்றும்\nஸ்வரூபத்தை தர வாயிற்று அஞ்சலி -சர்வ அபிமத சாதனம் ஆயிற்று\nலீதா சமஷாம்-பண்ணின அஞ்சலிக்கு அந்ய பரதை பாவிக்க ஒண்ணாதவன் சந்நிதியிலே\nகாகுத்சம் -பிராட்டி சந்நிதியும் மிகையாம் படியான குடிப்பிறப்பை உடையவரை\nஇதம் வசனம் பிரவீத் -இவ்வார்த்தையை சொல்லுவானே என்று கொண்டாடுகிறார் ருஷி\nபரவா நஸ்மி -உம்முடைய அஸ்மிதை போலே அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை\nஇப்படிக்கொத்த பார தந்த்ர்யத்தை யாயிற்று இவர் ஆசைப்படுகிறது\nஇது தான் ஒருவர் அபேஷிக்குமதுவும் அல்ல – அபேஷிப்பார் இல்லாமையாலே நாம் கொடுத்துப் போருமதுவும் அல்ல\nஅவ்வழி புல் எழுந்து போயிற்று காணும் -என்று அவன் அநாதரித்து இருக்க\nபுருஷன் அர்த்திக்க வருமது இறே புருஷார்த்தம் ஆவது\nஇப் பேறு இத்தனையும் நாம் பெற்றேனாக வேணும் என்று இவர் அபேஷிக்க-அவனும் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக் கட்டுகிறார்\nமுதல் பாட்டில் -எவ்வகையாலும் விலஷணமான மோஷத்திலும் எனக்கு அபேஷை இல்லை –\nஉன் திருவடிகளை என் தலையிலே வைக்க வேணும் -என்கிறார் –\nஎம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்\nசெம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்\nகைம்மா துன்பம் கடிந்த பிரானே\nஅம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-\nஎம்மா வீட்டுத் திறமும் செப்பம்\nஆழ்வீர்-மோஷத்தைக் கொள்ளும் என்றான் ஈஸ்வரன் -வேண்டா என்றார் –\nமா வீடு கிடீர் –விலஷணமான மோஷம் கிடீர் -என்றான் -அதுவும் வேண்��ா என்றார் –\nஎம் மா வீடு கிடீர் -ஐஸ்வர்யம் ஆத்ம லாபம் -என்று இருக்க வேண்டா -பரம புருஷார்த்த லஷண மோஷம் என்றான் -அதுவும் எனக்கு வேண்டா என்கிறார்\nஎவ்வகையாலும் நன்றான மோஷத்து இடையாட்டமும் செப்பம் -செப்போம் –சொல்லோம்\nநீ பிரசங்கிக்கக் கடவை யல்ல -நான் பிரதிஷேதிக்கவும் கடவேன் அல்லேன்\nஎம்மா வீட்டுத் திறமும் செப்பம்-\nஒரு தமிழன் எம்மா வீட்டு விகல்பமும் செவ்வியவாம் என்றான் -அந்த பஷத்தில் வீட்டு விகல்பமாவது\nசாலோக்ய -சாரூப்ய -சமீப்ய -சாயுஜ்யம் -என்கிறவை\nசெவ்வியவாகை யாவது -சா லோக்யாதிகள் எல்லாம் இம் மோஷத்தில் உண்டாகை-\nஆனால் உமக்கு வேண்டுவது என் என்னில்\nநின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து –\nஇது எனக்கு வேண்டுவது -செம் -என்று சிவப்பாய் -மா என்று கறுப்பாய்-\nஉன்னுடைய அகவாய் சிவந்து புறவாய் ச்யாமமாய் -விகாசம் செவ்வி குளிர்த்து நாற்றங்களுக்குத் தாமரையை ஒரு போலி\nசொல்லலாம்படி இருக்கிற திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க வேணும்\nசெம்மையால் நினைக்கிறது -செவ்வையாய் ஆஸ்ரிதற்கு வருந்த வேண்டாத படியான ஆர்ஜவத்தை உடைத்தாய்\nமா -என்று மஹத்தையாய் -பரம பூஜ்யமான திருவடிகள் என்னவுமாம்\nசேர்த்து -என்று சேர்க்க வேணும் -என்றபடி\nகொக்குவாயும் படு கண்ணியும் போலே உன் திருவடிகளும் என் தலையும் சேர வேணும்\nசேர்த்து என்று ல்யப்பாகை -வினை எச்ச மாதரம் -யன்றிக்கே விதியாய் -சேர்த்து அருள வேணும் -என்கை-\nயாவந்த சரனௌ ப்ராது பார்த்திவவ் யஞ்ஜ நான்விதௌ சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர் பவிஷ்யதி -அயோத்யா-98-8-\nபிள்ளாய் உன்னுள் வெப்பு ஆறுவது எப்போது என்றார்கள் –\nபெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று என்றான் இறே\nநின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து\nமயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலே இவரும் ஈறில் இன்பத்து இரு வெள்ளத்தில் -2-4-8-முழுகிப் பூச்சூட இருக்கிறார் காணும்\nசெய்து கொடு நின்று –செய்கிறோம் -என்ன வேணும்\nஇப்படித் த்வரிக்க வேண்டும் இடம் உண்டோ என்னில்\nகைம்மா துன்பம் கடிந்த பிரானே –\nநீ த்வரித்து வந்து விழும்படி அறியாயோ -பரமபதமாபன்ன -சர்வேஸ்வரன் தன்னைப் பேணாதே வந்து விழ வேண்டும்படியான ஆபத்து ஆயிற்று\nமனஸா அசிந்தயத் -ஸ்ரீ விஷ்ணு தர்மம்-கூப்பீடு ஒவிற்று\nஆனையும் தன்னளவிலே இறே நோவு படுவத�� -துதிக்கை முழுத்தின ஆபத்து இறே –\nஅப்படி -உமக்கு ஆபத்து உண்டோ என்ன -அங்கு முதலை ஓன்று -எனக்கு முதலை ஐந்து -அங்கு ஆயிரம் தேவ சம்வத்சரம்\n-இங்கு அநாதி காலம் -அங்கு ஒரு சிறு குழி -இங்கு பிறவி என்னும் பிறவிக்கடல் -அதுக்கு சரீர நாசம் -எனக்கு ஆத்மா நாசம்\n-ஆனையின் காலை யாயிற்று முதலை பற்றிற்று – இங்கு என்னுடைய நெஞ்சை யாயிற்று அருவித் தின்றிடுகிறது\n-ஆனால் அதுக்கும் இதுக்கும் உள்ள வாசி பாராய்\nஸ்ரீ கஜேந்த்ரனுடைய துக்கத்தைப் போக்கின இதுவும் -நமக்கு உபஹரித்தது -என்று இருக்கிறார்\nஅதுக்கு உதவினமை உண்டு உமக்கு என் என்ன\nஅதுக்கும் எனக்கும் ஒவ்வாதோ தேவரோட்டை சம்பந்தம் -நீ ஸ்வாமி யன்றோ\nநான் சேஷ பூதன் -இருவர் உடைய -ச்வாமித்வ சேஷித்வ-அம்மா அடியேன் – ஸ்வரூபத்தையும் பற்றி -தவிர ஒண்ணாது -என்று அபேஷிக்கிறீரோ-என்ன\nராக பிராப்தம் -இதுவாகில் வேண்டுவது\nஇது செய்கிறோம் இதுவும் இன்னம் எதுவும் வேணும் என்றான்\nநின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்ற இதுவே என்கிறார் –\nமுதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்-இதிலே மானசமான பேற்றை அபேஷிக்கிறார்-\nஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்\nமைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்\nஎய்தா நின் கழல் யான் எய்த ஞானக்\nகைதா காலக் கழிவு செய்யலே –2-9-2-\nகீழில் பாட்டில் ஈதே -என்னச் செய்தேயும் ஒரு அர்த்தத்தையே பலகால் கேட்டவாறே மற்று ஒன்றிலே தடுமாறிச் செல்லவும் கூடுமே –\nஇதிலே நிலை நின்றமை அறிய வேண்டும் -என்று -இதுவும் இன்னம் எதுவும் வேணும் -என்றான்\nநீர் இதிலே நிலை நின்றீர் என்னும் இடம் நாம் அறியும் படி என் என்ன –\nஇருவருடையவும் தர்மியே இதிலே பிரமாணம்\nஸ்வாமியான உன் பக்கலிலே சேஷ பூதனான நான் கொள்ளுமது இதுவே –\nநம்முடைய ஸ்வாமித்வமும்-உம்முடைய சேஷத்வமும் கிடக்கச் செய்தே யன்றோ நெடு நாள் இழந்து போந்தது\nஆனபின்பு நமக்கு அதி சங்கை வர்த்தியா நின்றது காணும் –\nஇது எத்தனை குளிக்கு நிற்கும் என்ன\nயாவதாத்மபாவி இதுவே எனக்கு வார்த்தை –\nஇதிலே நிலை நிற்கும்படி உம்மை இத் துச் சிஷை பண்ணு வித்தார் ஆர் -என்றான் ஈஸ்வரன்\nஇப்படி ஆர் கற்ப்பித்தார்-மற்றும் உண்டோ -தேவர் வடிவு அழகு இறே\nஎன் மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்-\nமை தோய்ந்து இருந்துள்ள தேஜஸ்சை யுடைத்தான மணியினுடைய நிறம் போன்ற திரு நிறத்தைக் காட்டி\nஎன்னை அனந்யார்ஹன் ஆக்கி உன் சேஷித்வத்தை அறிவித்தவனே –\nஅழகிது உமக்குச் செய்ய வேண்டுவதாவது என் என்ன\nஎய்தா நின் கழல் யான் எய்த\nஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் பிராபிக்க ஒண்ணாத திருவடிகளை -உன்னாலே பேறு-என்று இருக்கிற நான் ப்ராபிக்கும் படி பண்ணி –\nஅது நீர் மயர்வற மதிநலம் பெற்ற அன்றே பெற்றிலீரோ என்ன\nஇது நீ நினைத்து இருக்கும் அளவு போறாது -அது நான் பெற்றேன் என்று தெளியும்படி பண்ண வேணும்\nஅமிழ்ந்தினார்க்கு கை கொடுத்தால் போலே இருக்கையாலே ஜ்ஞான லாபம்\nஜ்ஞானமான கையைத் தா -என்கிறார் –\nஇங்கே எம்பாருக்கு ஆண்டான் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-அதாவது –\nஒரு கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர் கை கொடுத்தால் எடுக்குமவர்களுக்கும் எளியதாய் ஏறுமவனுக்கும்\nஎளிதாய் இருக்கும் இறே -அப்படியே ஆகிறது என்று –\nஞானக் கை தா –\nஅங்கன் அன்றிக்கே -அது பின்னை பரபக்தி பர ஞான பரம பக்திகளை உடையார் பெரும் பேறன்றோ என்ன\nஞானக் கை தா –\nஅவற்றையும் தேவரே பிறப்பித்து தேவர் திருவடிகளைப் பெற பெற வேணும் என்னவுமாம்\nகாலக் கழிவு செய்யலே —\nஒல்லை என்றது தானே யன்றோ எனக்கு எப்போதும் வார்த்தை\nஇதில் வாசிகமான பேற்றை அபேஷிக்கிறார் –\nசெய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்\nகையார் சக்கரக் கண்ண பிரானே\nஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்\nஎய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-\nசெய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ண பிரானே\nகையும் திரு வாழியும் பொருந்தி இருக்கும் இருப்பைக் கண்டாயே\nஷூத்ர விஷயங்களில் பிரவணனாய் அனர்த்தப் படுக்கை அழகியதோ -என்று\nகையில் திரு வாழியையும் பவ்யதையும் காட்டி யாயிற்று இவருடைய விஷய பிராவண்யத்தைத் தவிர்த்தது –\nசாஸ்திர ப்ரதா நாதிகளால் அன்று\nஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே —\nதுக்க நிவ்ருத்-ஜிதந்தே -என்கிறபடியே ஏதேனும் உத்க்ரமண சமயத்திலும் உன் திருவடிகளை நான் இளையாதே ஏத்தும் படி பண்ணியருள வேணும்\nசெறிந்த ச்லேஷமாவானது கண்டத்தை அடைக்கிலும் உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை நான் மறவாதே\nஏத்த வல்லேனாம் படி பண்ணி யருள வேணும்-\nஉத்க்ரமண தசை பார்த்து இருப்பார் காணும் கோழைப் பையலார் வந்து மிடறு பிடிக்க\nநீர் சொல்லுகிற அது ஸூக்ருத பலம் அன்றோ என்ன\nஇவன் பெ��்றிடுவான் என்று இரங்கி யருள வேணும்\nஇது பின்னை சர்வர்க்கும் பிரயோஜனம் ஆகாதோ என்ன\nஎனக்கு ஒருவனுக்கே செய்து அருள வேணும் –\nஇத் திருவாய் மொழியிலே இவர் நிஷ்கர்ஷித்த பிராப்யமாவது -ஸ்ரக் சந்த நாதிகளோபாதி தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று இறே\nஇவ்விடத்தில் எம்பார் அருளிச் செய்யும் படி –\nசர்வேஸ்வரன் த்ரிவித சேதனரையும் ஸ்வரூப அனுரூபமாக அடிமை கொள்ளா நின்றான் -நாமும் இப்படி பெறுவோமே -என்று –\nமுக்தரும் நித்யரும்-தாங்களும் ஆனந்தித்து அவனையும் ஆனந்திப்பார்கள் -பத்தர் தாங்கள் ஆனந்தியாதே\nஅவனை ஆனந்திப்பார்கள் -இன்புறும் இவ்விளையாட்டுடையான் –3-10-7-இறே –\nமயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று பிரார்த்திப்பான் என்-\nதிரு உள்ளம் ஆனபடி செய்கிறான் என்று இராதே -என்று பிள்ளை திரு நறையூர் அரையர் எம்பாரைக் கேட்க\nஅது கேளீர் -முன்பு பிரிந்து அன்று -பின்பு பிரிவுக்கு பிரசங்கம் உண்டாயன்று -இரண்டும் இன்றி இருக்கத் திரு மார்வில் இருக்கச் செய்தே\n-அகலகில்லேன் அகலகில்லேன் -என்னப் பண்ணுகிறது விஷய ஸ்வபாவம் இறே\n-அப்படியே பிராப்ய ருசி பிரார்த்திக்கப் பண்ணுகிறது -என்று அருளிச் செய்தார் –\nஎம்மா வீட்டில் எம்மா வீடாய்-வைஷ்ணவ சர்வ ஸ்வமுமாய் -உபநிஷத் குஹ்யமுமாய் -சர்வேஸ்வரன் பக்கலிலே\nஅபேஷித்துப் பெறுமதுவாய்-இவ்வாத்மாவுக்கு வகுத்ததுமான பார தந்த்ர்யத்தை அவன் பக்கலிலே அபேஷிக்கிறார் –\nஎனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்\nமனக்கே வந்து இடைவீடின்றி மன்னி\nஎனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-\nஎனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி\nமுதலிலே ஆட்செய்ய -என்ன வேணும் -ஆட்செய் -என்று -ஸ்வா தந்த்ர்யத்தை வ்யாவர்த்திக்கிறது –\nஅதில் -எனக்கு ஆட்செய் -என்ன வேணும் -எனக்கு ஆட்செய் -என்று அப்ராப்த விஷயங்களை வ்யாவர்த்திக்கிறது –\nஅதில் எனக்கே ஆட்செய் என்று தனக்கும் எனக்கும் பொதுவான நிலையைத் தவிர்த்து -எனக்கே ஆட்செய் என்ன வேணும்\nஇது தான் ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி நிற்க வேணும்\nக்ரியதாமிதி மாம் வத -என்கிறபடியே -இன்னத்தைச் செய் என்று ஏவிக் கொள்ள வேணும்\nஇப்படி ஒரு வார்த்தை அருளிச் செய்து நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது\nஎன்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுர வேணும்\nப��குந்தாலும் போக்கு வரத்து உண்டாக ஒண்ணாது\nஸ்த்தாவர பிரதிஷ்டையாக எழுந்து அருளி இருக்க வேணும் –\nஇருந்து கொள்ளும் கார்யம் என் என்றால்\nஸ்ரக் சந்த நாதிகளோ பாதியாகக் கொள்ள வேணும்\nஅது சூடுமவனுக்கும் பூசுமவனுக்கும் உறுப்பாய் மிகுதி கழித்துப் பொகடும் அத்தனை இ றே\nஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால் பிறக்கும் இனிமையும் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும் இ றே\nஅங்கன் என்னுடைய ப்ரீதிக்கு நான் அன்வயித்தேன் ஆக ஒண்ணாது –\nநின் என்றும் அம்மா என்றும் முன்னிலையாக சம்போதித்துக் கொண்டு போரா நிற்கச் செய்தே இங்குப் படர்க்கையாகச் சொல்லுவான் என் என்னில்\nபிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற சமயத்திலே திரு முகத்தைப் பார்க்கில் வ்யவசாயம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார்\nதனக்கே யாக என்ற பின்புத்தை எனக்கே இ றே -புருஷார்த்தம் ஆகைக்காக சொல்லுகிறது\nஒரு சேதனன் இ றே அபேஷிப்பான்-\nநீர் அபேஷிக்கிற இது செய்வோமாகப் பார்த்தால் எல்லார்க்கும் செய்ய வேணும் காணும் என்ன\nஸ்வரூப ஞானத்தை நீ பிறப்பிக்க -அத்தாலே ஸ்வரூப ஞானம் உடைய நான் ஒருவனுமே பெறும்படி பண்ண வேணும்\nஉமக்கும் எப்போதும் நம்மால் செய்யப் போகாது என்ன\nபல கால் வேண்டா -ஒரு கால் அமையும்\nஅது தன்னிலும் திருவாசலைத் திருக் காப்புக் கொண்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாக செய்யவும் அமையும்\nசிறப்பாகிறது -ஏற்றம் -அதாவது -புருஷார்த்தம் –\nஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தைக் கொண்டருள வேணும் -என்றபடி\nசிறப்பாவது -முக்தியும் சம்பத்தும் நன்றியும்\nஇவற்றில் நான் உன் பக்கல் கொள்ளும் மோஷம் உனக்கேயாக எனைக் கொள்ளுமதுவே –\nஉன் பக்கல் நான் கொள்ளும் சம்பத்து என்னவுமாம் -நன்றி என்னவுமாம் –\nகீழ் மநோ வாக் காயங்கள் மூன்றாலும் உண்டான பேற்றை ஆசைப்பட்டு -இவை மூன்றாலும் உண்டான அனுபவத்தில் உன்னுடைய பரிதியிலே\nஅந்தர்பூதனாம் இதுக்கு மேற்பட எனக்காய் இருக்கும் ஆகாரத்தை தவிர்க்க வேணும் -என்றார்\n-இது தான் சம்சாரிகள் பக்கல் பரிமாறுவது ஓன்று அல்ல -இவர் தாம் தம்மை யாராக நினைத்து இந்த பேற்றை அபேஷிக்கிறார் என்று\nஆராய்ந்து பார்ப்போம் என்று -நீர் ஆராயத்தான் நம்மை இப்படி அபேஷிக்கிறது என்ன\nதேஹமே ஆத்மா என்பார் –\nகேவல தேஹத்துக்கு இந்த்ரியம் ஒழிய அனுபவம் இல்லாமையாலே இந்த்ரியங்களே காண் ஆத்மா என்பார் –\nஅந்த இந்த்ரியங்களும் மனஸ் சஹகாரம் இல்லாத போது பதார்த்த க்ரஹணம் பண்ண மாட்டாமையாலே மனசே காண் ஆத்மா என்பார் –\nஅம் மனஸ்ஸூ தனக்கும் பிராணன்கள் சஹகரிக்க வேண்டுகையாலே பிராணன் காண் ஆத்மா என்பார் –\nஇவை எல்லாமே உண்டானாலும் அத்யவசாயம் வேணுமே -அதுக்கு கருவியான புத்தி தத்வமே காண் ஆத்மா என்பார் –\nஇவை அத்தனைக்கும் அவ்வருகாய் ஜ்ஞான குணகமாய் ஜ்ஞான ஸ்வரூபமாய் இருப்பது ஓன்று ஆத்மா என்பாராகா நிற்பார்கள் –\nஅதில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை — ஏதேனுமாக உண்டான வஸ்து தேவர்க்கே உறுப்பாம் இதுவே வேண்டுவது -என்கிறார் –\nவபுராதி ஷூ யோபி கோபி வா –ஸ்தோத்ர ரத்னம் -52-என்னுமா போலே –\nசிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்\nஇறப்பில் எய்துக எய்தற்க யானும்\nபிறப்பில் பல் பிறவிப் பெருமானை\nமறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-\nசிறப்பில் வீடு ச்வர்க்க நரகம் இறப்பில் எய்துக எய்தற்க –\nநித்ய சம்சாரியாய்ப் போந்தவன் நித்ய ஸூ ரிகளுடைய அனுபவத்தைப் பெற்று அனுபவிக்கக் கடவதாகச் சொல்லுகிற மோஷம் –\nபரிமித ஸூகத்தை உடைத்தான ஸ்வர்க்கம்\nஇவற்றை சரீர வியோக சமயத்திலே -பிராபிக்க -பிரபியாது ஒழிக-\nஇதுக்குக் கருத்து என் என்னில்\nதேஹாதிரிக்தனாய் இருப்பான் ஒரு ஆத்மா யுண்டாகவுமாம்-தேஹமே ஆத்மா வாகவுமாம்-இதில் நிர்பந்தம் இல்லை என்கை –\nதேஹாதிரிக்தமாய் இருப்பதொரு வஸ்து உண்டாகில் இறே ஸ்வர்க்காத் யனுபவங்கள் உள்ளது –\nகேவல தேஹம் இங்கே தக்தமாக காணா நின்றோம் இறே\nச சப்தத்தாலே நான் இப் பேறு இத்தனையும் பெறுவது காண் என்கிறார் –\nஸ்வரூப நிர்ணயித்ததில் நிர்பந்தம் இன்றிக்கே -நான் ஆரேனுமாக அமையும் -என்று இருக்கிற நானும்\nபிறப்பில் பல் பிறவிப் பெருமானை\nபிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்கச் செய்தே கர்ம வச்யரும் பிறவாத ஜன்மங்களிலே பிறக்க வல்ல சர்வாதிகனை\nஅஜாய மாநோ பஹூதா விஜாயதே –\nமறப்பு ஓன்று இன்றி –\nஅவதாரங்களிலும் சேஷ்டிதங்களிலும் ஒரு மறப்பு இன்றிக்கே –\nமறப்பு ஓன்று இன்றி –\nஇத்தலையில் உள்ளது எல்லாம் மறக்கலாம்\nஅத்தலையில் உள்ளது ஒன்றும் நழுவ ஒண்ணாது\nமகிழ்ச்சி என்றும் அனுபவம் என்றும் பர்யாயம்-அனுபவிப்பேன் என்கிறார்\nஆக -இத்தாலே -ஜீவாத்மா -ஸ்வரூபமும் வெளியிடுகிறார் –\nபெருமான் -என்கையாலே தம்முடைய சேஷத்வமும்\nமறப்ப�� ஓன்று இன்றி -என்கையாலே -ஜ்ஞாத்ருத்வமும்\nமகிழ்வு -என்கையாலே போக்த்ருத்வமும் -அருளிச் செய்கிறார் யாயிற்று –\nதேவாதி பதார்த்தங்களை உண்டாக்கினால் போலே என்னையும் உன்னை அனுபவிப்பேனாம் படி பண்ண வேணும் -என்கிறாராதல்-\nதேவாதி பதார்த்தங்களுக்கு ஒரோ ஸ்வபாவம் நியதமாம் படி பண்ணினால் போலே எனக்கு உன்னை அனுபவிக்குமது\nநியத ஸ்வபாவமாம்படி பண்ணி யருள வேணும் என்கிறாராதல் –\nமகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்\nமகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே\nமகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்\nமகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-\nமகிழ் கொள் தெய்வம் –\nபோகய போக உபகரண போக ஸ்தானங்களாலே-மனுஷ்யரைக் காட்டில் ஆனந்த பிரசுரராய் இருந்துள்ள தேவர்கள் –\nலோக்யத இதி லோகே -என்கிற படி சஷூராதி கரணங்களுக்கு விஷயமான அசித்து\nஇவற்றைக் கிரஹிக்கும் சாதனங்களால் கிரஹிக்கப் படாதே -சாஸ்த்ரைக சமதிகம்யமான சித் வஸ்து\nமகிழ் கொள் சோதி –\nதாஹகமான தேச பதார்த்தம் -சந்திர ஸூ ர்யர்கள் என்னவுமாம்\nபஹூச்யாம் என்கிறபடியே தன விகாசம் ஆகையாலே -மலர்ந்த -என்கிறார்\nசிதசித் விசிஷ்ட ப்ரஹ்மமே காரணமுமாய் கார்யமுமாகக் கடவது இறே\nநீர் சொன்னவை எல்லாம் செய்தமை உண்டு -உமக்கு இப்போது செய்ய வேண்டுவது தான் என் -என்ன\nமகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –\nஎன்னுடைய ஹிருதயம் உன்னை அனுபவித்து மகிழ்ச்சியை உடைத்தாம் படி பண்ண வேணும்\nஎன்னுடைய வாக் வ்யவஹாரமும் அப்படியேயாகப் பண்ண வேணும்\nஎன்னுடைய வியாபாரமும் ப்ரீதி புரஸ் சரமாக பண்ணும் கைங்கர்யமேயாக வேணும்\nநானும் தனியே அனுபவித்து ப்ரீதியை உடையேனாம்படி பண்ண வேணும்\nஎன்றும் இப்படி நான் உன்னை அனுபவிக்கும்படி வர வேணும் –\nதம்முடைய அபி நிவேசத்தாலே -எல்லாக் காலமும் என்னை அடிமை கொள்ள வர வேணும் -என்கிறார் –\nவாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்\nபேராதே நான் வந்தடையும் படி\nதாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்\nஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-\nவாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ் பேராதே நான் வந்தடையும் படி தாராதாய்\nஉன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளின் கீழே புனராவ்ருத்தி இல்லாத பேற்றை நான் பெறும்படி உன்னை எனக்குத் தாராதே இருக்கிறவனே –\nவாராத இன்னாப்பாலே -தாராதாய் -என்று இத்தை ���வனுக்கு நிரூபகமாகச் சொல்லுகிறார் –\nஅந்ய பரோக்தியிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார்\nஉன்னை என்னுள் வைப்பில் என்றும் ஆராதாய் —\nதர நினையா விட்டால் நெஞ்சிலே பிரகாசிக்கிற அத்தை தவிர்க்க்கவுமாம் இறே\nஅகவாய் பெரிய திரு நாளாய்ச் செல்லா நின்றது –\nஉன்னை என்னுள் வைப்பில் என்றும் ஆராதாய்\nநிரதிசய போக்யனான உன்னை பாஹ்ய சம்ச்லேஷம் பண்ணாத போது தரிக்க மாட்டாத என்னுடைய\nஹிருதயத்திலே உன்னைக் கொண்டு புகுந்து வைக்கும் இடத்தில் ஒரு நாளும் அமையாத படி இருக்கிறவனே\nஎனக்கு என்றும் எக்காலே –\nஎனக்கு -எல்லா காலத்திலும் எல்லா அவஸ்தையிலும்\nஉன் திருப் பாத மலர்க் கீழே -பேராதே யான் வந்து அடையும்படி தாராதாய் -என்னுதல்\nஎக்காலத்தும் –ஏதேனும் அற்ப காலமாவது -ஆளவந்தார் நிர்வாஹமாக திருமாலை ஆண்டான்\n-எல்லா காலத்திலும் –இதுவே வேறு ஒன்றும் வேண்டேன் என்பதாக எம்பெருமானார் நிர்வாஹம் -)\nஎன்னோடு சம்ச்லேஷிக்கப் பெறில்-பின்னை ஒரு காலமும் அதுவும் வேண்டா -என்று தமக்கு அடிமை செய்கையில்\nஉண்டான விடாயின் மிகுதியை அருளிச் செய்கிறார்\nஎக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று\nமிக்கார் வேத விமலர் விழுங்கும் என்\nஅக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-\nஎக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று -எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்\nஇதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் படி -இனிக் கூறிட ஒண்ணாத படி சிறு கூறான அத்யல்ப காலத்திலும்\nநீ ஸ்வாமி யான முறை தப்பாதபடி என் ஹிருதயத்திலே வந்து புகரப் பெறில்\nஇது ஒழிந்த எல்லாக் காலத்திலும்\nபின்னை இது தானும் வேண்டேன் –ஜ்வர சந்நிபதிதர் -ஒரு கால் நாக்கு நனைக்க -என்னுமா போலே\n-ஷண காலமும் அனுபவிக்க அமையும் என்னும் படியான விஷயம் உண்டோ -என்ன\nமிக்கார் வேத விமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே உன்னை யானே —\nபகவத் அனுபவத்திலே மிக்காராய்-யத்ர ருஷய பிரதமஜா யே புராணா -என்கிறபடியே வேதத்தில் விமலராக\nபிரதிபாதிக்கப் பட்டுள்ள நித்ய ஸூரிகள் அனுபவியா நின்றுள்ள\nஅக்காரம் போலவும் கனி போலவும் உண்டான உன்னுடைய போக்யாதிசயத்தை எனக்கு பிரகாசிப்பித்தவனே\nஅக்காரம் வ்ருஷமாய்-அது கோட்புக்கு பழுத்த பலம் போலே நிரதிசய போக்யமானவனே-\nஅக்காரக் கனி -என்கிற இது அவர்களுக்கு சர்வ வித போக்யங்களும் தானே என்னும் இடத்துக்கு உப லஷணம்-\nஇப���படி நிரதிசய போக்யனான உன்னை –\nஉன் சுவடு அறிந்த நான் –\nஎக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்\nஇது பொருள் அழகியது –\nஇவ் வாழ்வாருடைய பிரக்ருதிக்குச் சேராது\nபெறிலும் பெறாது ஒழியிலும் சிறுகக் கோல மாட்டார் -இங்கனேயாக வேண்டும் என்று அருளிச் செய்வர்\nஎக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் –\nஎல்லாக் காலத்திலும் எனக்கு சேஷியான நீ -நான் சேஷமான முறை தப்பாமே வந்து என் ஹிருதயத்திலே புகுரப் பெறில்\nபின்னை இது ஒழிந்த மற்று ஒன்றையும் வேண்டேன் –\nமிக்கார் வேத விமலர் விழுங்கும் -என்று நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணுகிற படியை அனுசந்தித்தார் –\nஅவர்களோடு ஒத்த பிராப்தி தமக்கு உண்டாய் இருக்க இழந்து இருக்கிற படியையும் அனுசந்தித்து அனர்த்தப் பட்டேன் -என்கிறார் –\nயானே என்தனதே என்று இருந்தேன்\nயானே நீ என்னுடைமையும் நீயே\nவானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-\nஎன் இழவு பகவத் க்ருதமல்ல –\nஅவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்க -நானே கிடீர் விநாசத்தைச் சூழ்த்துக் கொண்டேன் -என்கிறார்\nராஜ புத்ரன் வேடன் கையிலே அகப்பட்டு தன்னை வேடனாக பிரதிபத்தி பண்ணுமா போலே -சர்வேஸ்வரனுக்கு பிரகார பூதனான என்னை அறியாதே\nயானே என்தனதே என்று இருந்தேன் –\nஅவனும் அவன் உடைமையும் என்ற இருக்கை தவிர்ந்து -நானும் என் உடைமையும் -என்று வகுத்துக் கொண்டு போந்தேன்\nஇப்படி நெடுநாள் போருகிற இடத்திலே ஒரு நாள் அனுதாபம் பிறக்கவுமாம் இறே –\nஅது அன்றிக்கே க்ருதக்ருத்யனாய் நிர்ப்பரனாய் இருந்தேன்\nதீ வினையேன் வாளா விருந்தேன் -என்னுமா போலே -அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கைக்கு பிராப்தி உண்டாய் இருக்க\nஒரு கார்யம் இல்லாதாரைப் போலே கை ஒழிந்து இருந்தேன் –\nமுடிந்தேன் -என்றால் போலே இருக்கிறது இறே\nஒரு நாள் இழவே போந்திருக்க அநாதி காலம் இழந்து போந்தேன் –\nஅங்கன் அன்றோ அர்த்த தத்வம் -என்ன\nஅஹம் மநுரபவம் ஸூர்யச்ச–ப்ருஹத் உபநிஷத் –என்னா நிற்பார்கள் யாயிற்று முக்தர்\nமத்தஸ் சர்வமஹம் சர்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-85 -என்னா நிற்பார் சம்சாரத்திலே தெளிவுடையார்\nஅஹம் பிரஹ்மாஸ்மி-நான் ராஜ புத்ரன் -என்னுமா போலே -நான் ப்ரஹ்மம் என்னலாம் படி இறே சம்பந்தம் இருக்கும் படி\nஸ வாஸூ தேவ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-5-என்றது வாஸூ தேவ சரீரம் என்றபடி இறே\nயஸ்யைத தஸ்ய தத்தனம் -ஸ்ரீ மகா பாரதம் –என்னுமா போலே\nஇது எங்கே பரிமாறக் கண்டு சொல்லும் வார்த்தை என்ன\nவானே ஏத்தும் எம் வானவர் ஏறே —\nநித்ய ஸூரிகள் அடைய இப்படி யன்றோ உன்னை அனுபவிப்பது\nமஞ்சா க்ரோசந்தி என்கிறபடியே வானே ஏத்தும் என்கிறது –\nஎம் வானவர் ஏறே —\nஅவர்கள் தங்கள் சேஷத்வ அனுரூபமாக அடிமை செய்யா நிற்க அவனும் தன் சேஷித்வத்தால் வந்த உத்கர்ஷம் தோற்ற இருக்கும் இருப்பு\nஎனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி உண்டாய் இருக்க இழந்து அனர்த்தப் பட்டேன் -என்கிறார் –\nயானே என் தனதே என்று இருந்தேன் -என்று நீர் அனுதபிக்கும் படி பண்ணினோம் ஆகில் உமக்குச் செய்ய வேண்டுவது\nஓன்று உண்டோ -நீர் இங்கனே கிடந்தது படுகிறது எதுக்காக -என்ன இதுக்காக -என்கிறார் –\nஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை\nநீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி\nதேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை\nவேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-\nஏறாகில் ஏழையும் வென்று நப்பின்னை பிராட்டியோட்டை\nசம்ச்லேஷத்துக்கு பிரதிபந்தகமான ருஷபங்கள் ஏழையும் வென்று\nஏர் கொள் இலங்கையை –\nதர்ச நீயமாய் கட்டுடைத்தான இலங்கையை -அஹோ வீர்ய மகோ தைர்யம் என்று திருவடி மதிக்கும் படியான இலங்கையை\nபபூவ புத்திஸ்து ஹரீச்வரஸ்ய -ராவணனும் ஸ்த்ரீகளுமாய் இருக்கும் இருப்பை கண்டவாறே -தானும் ஒரு சமுதாயத்துக்குக்\nகடவனாகையாலே -இங்கனே இருப்பதொரு புத்தி பிறந்தது –\nயதீத்ருசீ இத்யாதி -பையல் தானும் ஸ்த்ரீகளுமாய் இருக்கும் இருப்பை -பெருமாளும் பிராட்டியுமாய் இருக்க சம்மதித்தான் ஆகில்\nஇந்த ஐஸ்வர்யம் குலையாது இருக்கலாயிற்றுக் கிடீர்\nஇமா யதா ராஷச ராஜ பார்யாஸ் ஸூ ஜாத மஸ் யேதி ஹி சாது புத்தே -சத்ருக்களுக்கும் நன்மை வேணும் என்று இருக்கும் புத்தியை உடையவனுக்கு –\nபிராட்டி அருளிச் செய்த படியே பஸ்ம சேஷமாம் படி பண்ணின\nராவணனை இப்பரிகரததோடே கொன்று கையும் வில்லுமான வீர ஸ்ரீ யோடு நின்ற நிலை –\nஅவ்விரோதிகளைப் போக்கினாப் போலே என்னுடைய விரோதிகளையும் போக்க வேணும் -என்கிறார் –\nநப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்தில் பிரதிபந்தகம் போக்க அமையும் –\nஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் அளவில் அவளைப் பிரித்த ராவணனை முடிக்க அமையும்\nஅவர்களை உனக்காக வேண்டா -பண்டே உனக்கேயாய் இருக்கையாலே\nஇப்படியே இவன் விரோதிகளைப் போக்கி நமக்கு ஆக்கினோமாகில் இனி என் என்று இருக்க ஒண்ணாதே என்னளவில் .\nதேறேன் -என்ற பாடமான போது -தெளியேன் என்னுதல் தரியேன் என்னுதல்\nஆனால் செய்ய வேண்டுவது என் என்ன\nஉன் பொன்னடி சேர்த்து ஒல்லை\nநின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்று தொடங்கின அர்த்தத்தைத் தலைக் கட்டுகிறார்\nகல்லுக்கும் சைதன்யம் கொடுக்க வல்ல அடி யன்றோ\nசேர்த்து -சேர்த்து அருள வேணும்\nஒல்லை -நான் இசைந்த போதே சடக்கெனத் திருவடிகளில் திவ்ய ரேகையோபாதி சேர்த்து அருள வேணும்\nவேறே போக எஞ்ஞான்றும் விடலே —\nஇவனுக்கு எல்லா உத்கர்ஷமும் பண்ணிக் கொடுத்தோம் ஆகில் இனி என் என்ன ஒண்ணாது\nநீ எல்லா உயர்த்திகளும் பண்ணித் தந்தாலும் நான் எல்லாத் தாழ்வுகளும் பண்ணிக் கொள்வேன்\nஎன்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் –\nஇத் திருவாய் மொழி அப்யசிக்க வல்லார்கள் இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த பிராப்யத்தை பெறுவார் என்கிறார் –\nவிடலில் சக்கரத் தண்ணலை மேவல்\nவிடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்\nகெடலில் யாயிரத்துள் இவை பத்தும்\nகெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-\nவிடலில் சக்கரத் தண்ணலை –\nநாம் விடுகிறோம் என்று அதிசங்கை பண்ணுகிறது என் –\nநாம் ஒருவரையும் விடோம் காணும் -என்று திருக் கையில் திரு வாழியைக் காட்டினான் –\nவிடலில் சக்கரத் தண்ணலை —\nஒரு காலும் விடாத திரு வாழியைக் கையிலே உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று\nமேவல் விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்\nஒருவரையும் விடாத -அவன் ஸ்வ பாவத்தாலே கிட்டி\nஅவனை பிரியில் தரியாத படி -பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்தார்\nவண்மை யாவது -இவ்வனுபவத்துக்கு பாசுரம் இட்டு உபகரித்த உபகாரம்\nகெடலில் யாயிரத்துள் இவை பத்தும் –\nஇவ்வாத்மாவுக்கு அனர்த்த கந்தம் வாராதபடி ஹிதத்தை ஆராய்ந்து அருளிச் செய்த இது தான் -அவற்றில்\nஇப்பத்தும் கிளர்வார்க்கு கெடலில் வீடு செய்யும்\nவரில் பொகடேன்-கேடில் தேடேன் -என்று இருக்கை யன்றிக்கே ஸ்ரத்த தாநராய் இருப்பார்க்கு -அனர்த்த கந்த ரஹிதமாய்-\nஅஹங்கார மமகாரங்கள் உடைத்த தன்றிக்கே\nதனக்கே யாக வேணும் -என்று இவர் பிரார்த்தபடியே இவ்வாத்மவினுடைய ஸ்வரூப அனுரூபமான பேற்றைத் பண்ணித் தரும் –\nமுதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்\nஇரண்டாம் பாட்டில் மானசமான பேற்றை அபேஷித்தார்\nமூன்றாம் பாட்டில் வாசிகமான பேற்றை அபேஷித்தார்\nநாலாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமான பிராப்யத்தை நிஷ்கர்ஷித்தார்\nஅஞ்சாம் பாட்டில் நீர் ஆராய இப் பேற்றை அபேஷித்தீர் என்ன -நான் ஆராயிடுக -உன்னை அனுபவித்து மகிழும்படி பண்ணி யருள வேணும் என்றார்\nஆறாம் பாட்டில் த்ரிவித கரணங்களாலும் உன்னை ப்ரீதி புரஸ் சரமாக அனுபவிக்கும்படி பண்ணி யருள வேணும் என்றார் –\nஏழாம் பாட்டில் அப்படிச் சடக்கென செய்யாமையாலே இன்னாதானார்\nஎட்டாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமாக நீ ஷண காலம் என்னோடு அனுபவிக்கப் பெறில் பின்புள்ள காலம் எல்லாம் வேண்டேன் -என்றார்\nஒன்பதாம் பாட்டில் உன்னை அனுபவிக்க இட்டுப் பிறந்து வைத்து அது கிடையாத படி நானே அனர்த்தத்தை சூழ்த்துக் கொண்டேன் -என்றார்\nபத்தாம் பாட்டில் எனக்கு ஒரு நாளும் ஜ்ஞான விசேஷத்தைப் பண்ணித் தந்தோம் இறே என்று என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் என்றார்\nநிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார்\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nதிருவாய்மொழி – -2-8– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —\nஅணைவது அரவணை மேல் -பிரவேசம் –\nசர்வேஸ்வரன் தம் பக்கல் பண்ணின வ்யாமோஹம் தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே -தம்மோடு சம்பந்தம்\nஉடையார் அளவிலும் வெள்ளம் இட்ட படியை சொன்னார் கீழ் –\nஇத் திருவாய் மொழியில் -தம்மோட்டை சம்பந்தமே ஹேதுவான அவன் இப்படி விஷயீ கரிப்பானான பின்பு -சம்சாரிகளுக்கும் நம்மோட்டை\nஒரு சம்பந்தத்தை உண்டாக்கி அவன் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் -என்று அவர்களுக்கு மோஷ பிரதத்வத்தை அருளிச் செய்கிறார் –\nஇத் திருவாய் மொழி தன்னை -ஈஸ்வரத்வம் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு –\nஇருவரவர் முதலும் தானே -2-8-1- என்றும் தீர்த்தன் உலகளந்த -2-8-6-என்பததைக் கொண்டு –\nமோஷ ப்ரதத்வம் சொல்லுகிறது -என்று பட்டர் அருளிச் செய்யும் படி -பிறவிக்கடல் நீந்துவார்க்கு புணைவன் -2-8-1- என்பதைக் கொண்டு –\nஇவை தான் ஒன்றை ஓன்று விட்டிராது -ஈஸ்வரன் யாயிற்று மோஷ பிரதானவன் -மோஷ பிரதானாம் போது ஈஸ்வரனாக வேணும் –\nஇது தன்னில் செய்ததாகிறது என்-என்னில் –\nஆழ்வாருக்கு முதல் தன்னில் அத்வேஷத்தைப் பிறப்பித்து –ஆபிமுக்யத்தைப் பிறப்பித்து ருசியை உண்டாக்கி\nயாதானும் பற்றி நீங்கும் வ்ரதத்தை நல்வீடு செய்யும் -திரு விருத்தம் -95—மயர்வற மதி நலம் அருளினான் -1-1-1—\nயானொட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -1-7-7- அடிமைக் கண் அன்பு செய்வித்து –2-3-3-\nஇசைவித்து -என்னை -5-8-9–நின்னலால் இல்லை காண் -2-3-7-\nஇவர் விடிலும் தாம் விடாதே விரும்பி இது தான் இவர் தம்மளவில் இன்றிக்கே தம்மோடு சம்பந்தம் உடையார் அளவும்\nஇப்படியே பெருகிக் கரை புரளுகிறபடியை அனுசந்தித்து –\nசர்வேஸ்வரன் ஸ்வபாவம் இதுவான பின்பு நாம் பெற்ற பேறு எல்லாரும் பெறும்படி பண்ணுவோம் என்று சம்சாரிகளை அடையப் பார்த்து\n-அவர்களுக்கு மோஷ ப்ரதன்-என்னும் இடத்தை அருளிச் செய்கிறார்\nஇவர் தாம் பெற்றதாய் -பிறருக்கு உபதேசிக்கிற பேறு தான் -பிராட்டி திருவடி திரு வநந்த ஆழ்வானை பரிகரமாக யுடைத்தாய்\nஎத்தனை யேனும் அளவுடையார்க்கும் ஸ்வ யத்னத்தாலே ப்ராபிக்க அரிதாய் அவனாலே பெறப் பார்ப்பார்க்கு வருத்தம் அறப் பெறலாய்\nசம்சாரத்தில் போகங்கள் போலே அஸ்திரமாய் இருக்கை யன்றிக்கே நித்தியமாய் –அவிசதமாய் இருக்கை யன்றிக்கே அத்யந்தம் ஸ்புடமாய்-\nதுக்க மிஸ்ரமாய் இருக்கை யன்றிக்கே ஸூ ககைதாநமாய்-மங்களமாய் உத்தமமாய் அபரிச்சின்னமாய்\nஇப்படி இருக்கிற முக்த பிராப்ய போகத்தை தமக்கும் தம் பரிகரத்துக்கும் அவன் கொடுப்பானாக பாரிக்கிற படியைக் கண்டு\nசம்சாரிகளையும் ஈத்ருச போகிகளாம் படி பண்ண வேணும் என்று பார்த்து அவர்களைக் குறித்து ஹிதம் அருளிச் செய்ய\nஅது கேட்ட பின்பும் அவர்கள் பழைய நிலையில் நின்றும் குலையாதே மால்யமான் தொடக்கமானார் ராவணனுக்கு சொன்ன ஹிதம் போலே\nஅவர்கள் இத்தை அநாதரித்து இருக்க\nநாம் நம்முடைய அனுபவத்தை விட்டு இவர்களோடு துவக்குண்கிற இதுக்கு பிரயோஜனம் என் என்று\nவழி பறிக்கும் நிலத்தில் தம் கைப்பொருள் கொண்டு தப்பினார் ஹ்ருஷ்டராமா போலே -நாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாது\nஒழியப் பெற்றோம் இறே-என்று ஸ்வ லாபத்தை அனுசந்தித்து இனியராகிறார் –\nமுக்த பிராப்ய போகத்தைச் சொல்லுகிறது -முதல் பாட்டுத் தான் இத் திருவாய் மொழிக்கு சங்க்ரஹமாய்\nமேலுள்ள பாட்டுக்களில் ஒரு பதத்தை பற்றிப் போருமவையும் அது தன்னைப் பற்றி எழுமவையுமாய் இருக்கிறது –\nஅணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்\nபுணர்வது இருவரவர் முதலும் தானே\nஇணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்\nபுணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-\nஅணைவது அரவணை மேல் –\nமுக்த ப்ராப்ய போகம் தான் இருக்கிற படி -பர்யங்க வித்யையிலே சொல்லுகிற படியே -சர்வேஸ்வரனும் பிராட்டிமாரும் கூட\nதிரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையில் இருக்கிற இருப்பிலே\nஇச் சேதனன் முக்தனாய் சென்று கிட்டினால் -அஹம் பிரஹ்மாஸ்மி -நான் ராஜ புத்திரன் ப்ரஹ்ம பிரகார பூதன் -என்னக் கடவன்\nஆகில் இங்கனே போராய் -என்றால் அவன் அங்கீகாரம் பெற்று மாதா பிதாக்கள் இருந்த படுக்கையில் பிரஜை சென்று ஏறுமா போலே\nதமேவம் வித்பாதே நாத்யா ரோஹாதி என்று ஏறக் கடவனாகச் சொல்லுகிற அப் பேற்றைச் சொல்லுகிறது\nதாபத்ரயங்களாலே நொந்த சம்சாரி சேதனன் -ஏஷ ப்ரஹ்ம பிரவிஷ்டோச்மி-என்கிறபடியே -அப்பெரிய மடுவிலே விழுந்து\nதன் தாபம் எல்லாம் ஆறுமா போலே யாயிற்று\nமுதலில் இவை இல்லாதவன் -திரு வநந்த ஆழ்வான் மேல் அணைந்து -இவை உண்டாய்க் கழிந்தாரைப் போலே இருக்கும் படி\n-விடாயர் மடுவில் விழுமா போலே யாயிற்று அணைவது\nநாற்றம் குளிர்த்தி மென்மைகளை ஸ்வபாவகமாக உடைய திரு வநந்த ஆழ்வானோடே அணைவது –\nபுல்கும் அணையாம் -என்னக் கடவது இறே\nஅவனை சேஷ பூதன் அடிமை செய்து அல்லது தரியாதாப் போலே சேஷியும் சேஷ பூதனோடு அணைந்து அல்லது தரியாதானாய் இருக்கும் படி\nபூம்பாவை யாகம் புணர்வது -என்கிறது இ றே மூவர்க்கும் போகம் ஒத்து இருக்கையாலே\nபோக்யதைக வேஷையாய்-நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய பெரிய பிராட்டியாரோடு கலந்து வர்த்திப்பது\nஆத்ம குணங்கள் குமரிருந்து போம் அத்தனை\nரம்ய மாவசதம் க்ருத்வா –அறுபதினாராயிரம் மலடு நின்ற\nசக்கரவர்த்தி தன் ஆதரத்துக்கு போம்படி சமைத்த மாளிகைகளிலும் திரு உள்ளத்துக்கு பொருந்தி அழகியதாய் இருந்தது காட்டிலே\nஇளைய பெருமாள் சமைத்த ஆஸ்ரமம் ஆயிற்று\nத்ரயகா ரமமாணா-நாயகரான பெருமாள் ரசம் அல்லவே பிராட்டி யுடையது\nபிராட்டிக்கு பிறக்கும் ரசம் அல்லவே பெருமாளது\nஅப்படியே அச் சேர்த்தி கண்டு உகக்குமவர் இறே இளைய பெருமாள்\nவநே -படை வீடர் காட்டிலே ரமித்தார்கள் என்று தோற்றாதே-காடர் காட்டிலே வர்த்தித்தால் போலே பொருந்தி இருந்த படியாகச் சொல்லிற்று யாயிற்று\nசர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாக திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை முக்த ப்ராப்ய போகமாகிறது\nப்ரஹ்ம ருத்ரர்களுக்கு காரண பூதனாய் இருக்கும்\nஸ ப்ரஹ்ம ஸ சிவா -என்கிற பிரசித்தியாலே -இருவரவர் -என்கிறார்\nஅவ்விபூதியைச் சொல்லுகிற இடத்தில் அணைவது புணைவது -என்கையாலே அது போக பூமியுமாய் நித்யமுமாய் இருக்கும் என்னும் இடமும்\nஇங்கு முதல் -என்கையாலே இவ்விபூதியில் கார்ய காரண பாவத்தால் வந்த சம்பந்தமும் -இது தான் ஆவதும் அழிவதாம் என்னும் இடமும் சொல்லுகிறது\nஇத்தால் ப்ரஹ்ம ருத்ரர்கள் சம்சார பக்தர்கள் என்னும் இடமும் ஈஸ்வரனே மோஷ ப்ரதனாக வல்லான் என்னும் இடமும் சொல்லுகிறார்\nஆக -ஆஸ்ரயணீயன் அவனே -ப்ரஹ்ம ருத்ராதிகள் ஆஸ்ரயணீயர் அல்லர் -என்கை\nஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா ஜகத்தந்தர் வ்யவஸ்திதா பிராணின கர்மஜனித சம்சார வச வர்த்தின -என்னா நின்றது இறே\nஇப்படி ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் காரண பூதன் ஆகையாலே வந்த மேன்மையை உடையவன் –\nதேவாதி சகல பதார்த்தங்கள் தோறும் சஜாதீயனாய் வந்து அவதரிக்கும்\nப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவில் வந்து அவதரிப்பது -உபேந்த்ரனாவது\n-சக்கரவர்த்தி ஸ்ரீ வசுதேவர்கள் அளவிலே வந்து பிறப்பது -மஹா வராஹமாவது -குப்ஜாம்மரமாவதாக நிற்கும்\nஇப்படி தாழ விட்டு பிறக்கிறது எதுக்காக என்னில்\nஅவதரித்த இடங்களிலே பஷிக்கு மோஷத்தைக் கொடுப்பது பிசாசுக்கு மோஷத்தைக் கொடுப்பதாகா நிற்கும்\nஅவன் வந்து அவதரிப்பது மோஷ பிரதன் ஆகைக்காக வாக்கில் எல்லாரும் பின்னை முக்தராக வேண்டாவோ என்னில்\nபுணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே —\nசம்சாரம் என்ற ஒரு பெரும் கடல் -அது எங்களால் கடக்கக் போகாது பிரபலனான நீயே கழித்துத் தர வேண்டும் என்று\nஇருப்பார்க்கு பிரதிபூவாய் நின்று கடத்திக் கொடுக்கும்\nபுணையாம் அவன் என்றபடி -சர்வ பர நிர்வாஹகனாம் அவன் என்றபடி\nசம்சார சாகரம் கோரம் அநந்த கிலேச பாஜனம்-த்வாமேவ சரணம் பிராப்ய -என்று இருப்பார்க்குக் கடத்திக் கொடுக்கும்\nபுணைவன் -என்று தெப்பமாவான் என்றுமாம் -விஷ்ணு போதம் -என்னக் கடவது இறே\nஏக தேசத்தைப் பற்றி நிற்கை யன்றிக்கே அக்கரையும் இக்கரையும் பற்றி நிற்கும் ஒடமாயிற்று –\nஎன் தனி நாயகன் புணர்ப்பு என்கையாலே எம்பெருமான் தான் வேணுமோ -அ��னோடு உள்ள சம்பந்தமே மோஷ ப்ரதம் -என்கிறார் –\nநீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்\nநீந்தும் துயரில்லா வீடு முதலாம்\nபூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த\nபூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2-\nநீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்\nபிறவிக் கடல் நீந்துவார்க்கு -என்கிற அதினுடைய விவரணமாய் இருக்கிறது\nநீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும் நீந்தும் துயரில்லா வீடு முதலாம் -என்று பிரித்து யோஜிக்க்கவுமாம்\nஅன்றிக்கே ஒன்றாக வீட்டு விசேஷணம் ஆக்கவுமாம்\nஎன்கிற வர்த்தமான நிர்த்தேசத்தால் கடக்க அரிதான துக்கத்தை விளைப்பதான ஜனனம் தொடக்கமான மற்றும் உண்டான அபஷய விநாசாதிகளையும் கடத்தும்\nதுக்க கந்த ரஹிதமான மோஷத்துக்கும் ஹேதுவாம் -கடக்க அரிதான துக்கத்தை உடைத்தான ஜன்மம் தொடக்கமாக நீந்தும் துயரான\nமற்று எவ்வெவையும் இல்லாத மோஷத்துக்கு ஹேதுவாம் என்னுதல்-\nஇவர் வீடு என்கிறது -சம்சார நிவ்ருத்தி மாதரத்தை அன்று -ஸூகபாவிக லஷணையான பகவத் பிராப்தியை\nமுக்திர் மோஷா மஹா நந்தா -என்னக் கடவது இறே-\nஇப்படி துக்கத்தைப் போக்கி வீடு முதலாக எங்கே கண்டோம் -என்னில் –\nபூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த –\nபரப்பு மாறப் பூத்துக் குளிர்ந்த புனலை உடைத்தான பொய்கையிலே போய்ப் போக்கு முதலையாலே இடர்ப்பட்ட ஆனையினுடைய\nதுக்கத்தை வாசனையோடு போக்கினவன் –\nபூவில் செவ்வி அழியாமே-திருவடிகளிலே இட வேணும் என்று நினைத்து அது பெறாமையால் வந்த இடரைப் போக்கின\nபூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே —\nவைத்த வளையத்தோடு காணும் மடுவில் போய் விழுந்தது –\nதிருத் துழாயில் பரிமளம் போலே காணும் ஆனை இடரைக் கடந்தது\nஆனை இடராவது -சர்வேஸ்வரன் ஆபத் சகன் -என்று இருந்தோம் -இவன் இப்படி ஆபன்னனாக உதவாது ஒழிவதே –\nநிர்க்குணனாய் இருந்தானீ-என்று நாட்டில் உள்ளோர் நினைக்கில் செய்வது என் -என்ற அத்தாலே வந்த இடராகிலுமாம்-\nஆனை இடரைப் போக்குகை அன்றிக்கே நம் இடரைப் பரிஹரித்தால் போலே யாயிற்று இவர்க்கு இருக்கிறது\nதுக்க நிவ்ருத்தியையும் பண்ணி -ஸூக பாவைக லஷணம்-என்கிற பேற்றையும் தரும் –\nதனி நாயகன் புணர்ப்பு –வீடு முதலாம் -என்று அந்வயம்-\nஇருவரவர் முதலும் தானே -என்கிற பதத்தை விவரியா நின்று கொண்டு -ஸ்ரீ யபதியான அவனுடைய\nஅதி மானுஷ சேஷ்டிதங்களை பிரத்யஷிக்கலாம் என்கிறது –\nபுணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்\nபுணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி\nபுணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்\nபுணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-\nபுணர்க்கும் அயனும் அழிக்கும் அரனும்-\nஇவற்றை ஸ்ருஷ்டிக்கையே தொழிலாய் இருக்கிற ப்ரஹ்மாவும்-சுடுதடி போலே இவற்றை யடைய அழித்துக் கொண்டு நிற்கிற ருத்ரனுமாம் –\nததா தர்சித பந்தானௌ சிருஷ்டி சம்ஹார காரகௌ-என்றும் -ஸ்ருஷ்டிம் தாதா கரிஷ்யாமி த்வாம் ஆவிச்ய ப்ரஜாபதே -என்கிறபடியே\nஅவன் அந்தராத்மாவாய் நின்று பிரவர்த்திப்பிக்க -இவற்றைச் செய்கிறார்கள் –\nபுணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி புணர்க்கும் அயனும் அழிக்கும் அரனும்-\nஇவை தான் இவர்கள் செய்ய வல்லராவது அவன் திருமேனியைப் பற்றியிருந்த போதாயிற்று –\nஸ்த நந்த்ய பிரஜை வாயில் முலை வாங்கினால் தரியாதாப் போலே –\nஇத்தால் சாமா நாதி கரண்யத்தால்-அந்தர்யாமித்வம் சொல்லிற்று\nபுணர்ந்த தன் உந்தி -என்கையாலே -காரணத்வம் சொல்லிற்று\nஆகத்து மன்னி -என்கையாலே திரு மேனியைப் பற்றி லப்த ஸ்வரூபர்-என்னும் இடம் சொல்கிறது\nபுணர்ந்த திருவாகித் தன் மார்வில்\nதன் திரு மார்வில் நித்ய சம்ச்லிஷ்டையாய் இருக்கிற பெரிய பிராட்டியாரை யுடையனாய் –\nஇது இப்போது சொல்லுகிறது என் என்னில் -ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகன் என்றவோபாதி ஸ்ரீ லஷ்மி சம்பந்தமும்\nஐஸ்வர் யத்துக்கு உடலாகையாலே –பெரிய பிராட்டியாரோடு சேர்த்தி நீர்மைக்கும் மேன்மைக்கும் உடலாய் இருக்கும் இறே\nதான் சேர் புணர்ப்பன் –\nசிருஷ்டி யர்த்தமாக ஏகார்ணவத்திலே சாய்ந்து அருளினவன் -என்னுதல்\nதனக்குத் தகுதியான சேஷ்டிதங்களை உடையவன் என்னுதல்\nபெரும் புணர்ப்பு எங்கும் புலனே —\nப்ரஹ்மாதிகள் அதிகரித்த கார்யங்களை அவர்கள் வழியாலே நடத்தியும் -தான் அதிகரித்த கார்யங்களை தானே நடத்தியும்\nபோருகையாலே -தன்னுடைய பெரும் புணர்ப்பு ஆனைத் தொழில்கள் எங்கும் காணலாய் இருக்கும் –\nஅவனுடைய ஈஸ்வரத்தில் கண்ணழிவு அற்று இருந்தது -இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்று\nநன்மை பெற வேணும் என்று இருப்பார் அவனைக் கடுக ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் என்கிறார் –\nபுலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி\nநலமந்த மில்லதோர் நாடு புகுவீர்\nஅலமந்து வீய அசுரரைச் ச��ற்றான்\nபலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-\nபுலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி\nபுலன் ஐந்து என்கிறது -விஷயங்களை யாய் -அவற்றிலே பிரவணமாகக் கடவவான பொறி ஐந்து உண்டு -ஸ்ரோத்ராதிகள்-\nஅவற்றுக்கு வச்யராகை தவிர்ந்து -சில பதார்த்தங்களை வறை நாற்றத்தைக் காட்டி முடிக்குமா போலே சப்தாதிகளிலே\nமூட்டி நசிப்பைக்கையாலே இந்த்ரியங்களை பொறி என்கிறது\nஇத்தால் பரிச்சின்ன வஸ்து க்ராஹகமான இந்த்ரிய வச்யராகை தவிர்ந்து\nநலமந்த மில்லதோர் நாடு புகுவீர்\nநன்மைக்கு முடிவின்றிக்கே இருக்கிற நாட்டிலே புக வேண்டி இருப்பீர்\nஸ்வவிநாசம் காண் மோஷம் என்கை யன்றிக்கே ஆப்ததமரான இவர் நன்மைக்கு முடிவில்லாததொரு தேசவிசேஷம் உண்டாக அருளிச் செய்தார் இறே\nஇப் பேற்றுக்கு இசைவே அதிகாரம் என்கிறார்\nஅது ஒரு நாடு உண்டாய் – அத்தை பெற வேணும் என்ற நசை உண்டானாலும் பிரபல விரோதிகள் கிடக்குமாகில் பிரயோஜனம் இல்லையே என்னில்\nஅலமந்து வீய அசுரரைச் செற்றான்\nவிரோதி போக்குகை நம் பணியோ-என்கிறார்\nதடுமாறி முடிந்து போம் படி அசூர வர்க்கத்தை அழியச் செய்தான் –\nஅவனுடைய பலமுந்து சீரில் படிமின் –\nபலம் முற்பட்டு இருக்கிற கல்யாண குணங்களிலே ப்ரவணர் ஆகுங்கோள்\nஸூ ஸூகம் கர்த்துமவ்யயம் -ஸ்ரீ கீதை -9-2–என்னும்படி\nஸ்மர்த்தவ்ய விஷய சாரச்யத்தாலே-சாதனா தசையே தொடங்கி இனிதாய் இருக்கும் இறே\nஅபர்வணி கடல் தீண்டலாகாது -என்னுமா போலே ஒரு நியதி இல்லை இதுக்கு –\nதமக்கு ரசித்த படியாலே இடைவிடாமல் அனுபவிக்கப் பாருங்கோள் என்கிறார் -என்றுமாம்\nநானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்னுமா போலே மாறாதே ஆஸ்ரயிக்கப் பாருங்கோள்\nகீழ் -இணைவனாம் எப்பொருட்கும் -என்றார் அத்தை உபபாதிக்கிறார் –\nஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்\nமூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்\nமாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்\nதேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-\nஓவாத் துயர்ப் பிறவி யுட்பட-மற்று எவ்வெவையும்\nகீழே நீந்தும் துயரப் பிறவி -என்கிறார் -அங்கே யானைக்கு துயர் விட்டுப் போனதே அது போலே இல்லாமல்\nஇதிலே ஒரு கால் விட்டுப் பிடிக்குமதுவும் இல்லை என்கிறார்\nஉச்சிவீடும் விடாதே துயரை விளைக்கக் கடவதான ஜன்மம் தொடக்கமான மற்றும் உண்டான ஐந்துக்கும் -அவற்றை உடைத்தான பதார்த்தங்களுக்கும்\nமூவாத் தனி ம��தலாய் மூவுலகும் காவலோன்\nமூவா என்கிற இத்தை கீழோடு கூட்டுதல்\nமூவா -தனி முதல் -என்று மேலே கூட்டுதல்\nபிரவாஹ ரூபத்தாலே நித்தியமாய் போருகிற-இதுக்கு தனி முதல் -என்னுதல்\nமுசியாத அத்விதீய காரணமாய் என்னுதல் -முசியாத -சோம்பல் இல்லாமல்\nதான் தன் பகலிலே வழி பட வேண்டும் என்று நினைத்து உபகரணங்களைக் கொடுத்து விட கொடுத்த உபகரணங்களைக் கொண்டு\nவழி கெட நடவா நின்றால்-இப்போது இங்கனே போயிற்று யாகில் க்ரமத்திலே நம் பக்கல் ருசியைப் பிறப்பித்து மீட்டுக் கொள்கிறோம்\nஎன்று அனுமதி தானத்தைப் பண்ணி உதாசீனனாய் இருக்கும் -இப்படி தன் நினைவைத் தப்பிப் போரச் செய்தேயும் கர்ஷகனாய் இருக்குமவன்\n-ஒரு கால் பார்த்தது இ றே என்று சோம்பிக் கை வாங்காதே மேலே மேலே கோலுமா போலே\nஒருகால் அல்லால் ஒருகால் ஆகிலும் ஆகிறது -என்று சிருஷ்டியா நிற்கும்\nசோம்பாது இப்பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா -பெரிய திருவந்தாதி -18-என்னக் கடவது இறே –\nஇப்படி இவன் சிருஷ்டித்து ரஷிப்பது எவ்வளவு என்னில்\nமூ வுலகும் காவலோன் –\nசிருஷ்டிக்கு கர்மீபவிக்கும் எல்லை யளவும்\nகீழும் மேலும் நடுவும் -என்னுதல்\nக்ருதகம் அக்ருதகம் க்ருதாக்ருதகம் -என்னுதல்\nசாஸ்திர ப்ரதா நாதிகளாலே ரஷிக்கை -இப்படி ரஷிப்பது தன் மேன்மை குலையாதே நின்றோ என்னில்\nமாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்\nஅகர்ம வச்யனானவன் கர்ம வச்யரோடு ஒக்கப் பிறந்தாயிற்று\nஹயக்ரீவ மூர்த்தியாய் அவதரித்த படி\nராம கிருஷ்ணாதி யாவதாரங்கள் -அனுஷ்டேயார்த்த பிரகாசகமான அவதாரங்கள்\nமர்யாதானாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ச -என்றும்\nயத் யதாசரதி ஸ்ரேஷ்ட -என்றும் சொல்லுகிறபடியே\nஇப்படி தாழ விட்டு அவதரிக்கிறவன் தான் ஆர் என்னில்\nமனுஷ்ய கந்தம் பொறாத தேவர்கள் கந்தம் பொறாத நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகானவன்\nநல்ல போக்யஜாதம் இருக்க நிஷித்த த்ரவ்யங்களை விரும்புவாரைப் போலே\nதானும் தன்னுடைய குணங்களும் இருக்க -சப்தாதி விஷயங்களை விரும்பிப் போந்த என்னை\nஅவற்றை விட்டுத் தன்னையே விரும்படியான சுத்தியைப் பிறப்பித்த சுத்தியை உடையவன்\nஅன்றிக்கே -நான் இழிந்து ஆடும் துறை என்னுதல் –\nநீர் சொல்லுகிறவனுக்கு இந்த உத்கர்ஷம் எல்லாம் உண்டோ என்ன -முன்பே அர்ஜுனன் நிரூபித்து\nநிர்ணயித்த அர்த்தம் நாம் இன்றி ஆராயும்படி குறை பட்டு இருந்ததோ -���ன்கிறார் –\nதீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்\nசேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு\nபார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை\nபேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-\nபாதோ தகேன ஸ சிவ ஸ்வ சிரோதருதேன–ஸ்தோத்ர ரத்னம் -13-என்றும்\nபாவனார்த்தம் ஜடாமத்யே யோக்யோஸ் மீத்யவதாரணாத் -என்றும் சொல்லுகிறபடியே\nதன் திருவடிகளோட்டை ஸ்பர்சத்தாலே அசுத்தரையும் சுத்தராக்க வல்ல சுத்தியை உடையவன்\nஇது எப்போது தான் செய்தது என்னும் அபேஷையில்\nஉலகளந்த சேவடி -என்று அத்தை ஸ்மர்ப்பிக்கிறார்-\nகுறை கொண்டு -நான்முகன் திருவந்தாதி -9—தன்னுடைய ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு -நான் முகன் குண்டிகை நீர் பெய்து –\nஅருகே நின்ற -தர்மதத்வம் இவன் நினைத்தவாறே ஜலமாய் இவன் குண்டிகையிலே பிரவேசித்தது\nமறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு ஸ்துதித்து\nகறை கொண்ட கண்டத்தான் சென்னி மேலேறக் கழுவினான் –\nயுக்த அயுக்த நிரூபணம் பண்ண அறியாதே இவன் அநீதியிலே கை வளரா நின்றான் -அது போக வேணும் -என்று இவன் ஜடையிலே\nஏறும்படி அவன் திருவடிகளை விளக்கினான்\nஸ்ரீ பாத தீர்த்தம் கொண்டு துஷ் புத்ரர்கள் தலையிலே தெளிக்குமா போலே –\nஇவ்விடம் தன்னில் கிருஷ்ணாவதாரத்துக்கும் வாமனாவதாரத்துக்கும் வரையாதே எல்லாரோடும் பொருந்துமது உண்டாகையாலே சொல்லுகிறார் –\nமேல் பூந்தாமம் சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த\nஅர்ஜுனனுக்கு ஒரு தேவதை பக்கலிலே ஒரு அஸ்தரம் பெற வேண்டுவதாய் அவன் அதுக்கு உத்யுக்தனான சமயத்திலே இவன்\nஸ்ரமத்தை ஆற்றுகைக்காக புஷ்பங்களை நம் காலில் இட்டு ஜீவி என்று அருளிச் செய்ய அவனும் திருவடிகளிலே இட\nஅந்த தேவதை ராத்ரியிலே ச்வப்னத்திலே அந்தப் புஷ்பங்களை தன் தலையிலே தரித்துக் கொண்டு வந்து\nஅஸ்த்ர பிரதானம் பண்ணிற்றதாக சொல்லக் கடவது இறே\nபூ மாலை என்னுதல் -அழகிய மாலை என்னுதல்\nசிவன் முடி மேல் தான் கண்டு\nபாடே பார்ச்வத்தில் அன்றிக்கே அவன் தலை மேல் கண்டானாயிற்று\nஆப்தர் சொல்லக் கேட்கை அன்றிக்கே ஸ்ருதி ஸ்ம்ருதிகளாதல்-அன்றிக்கே தானே கண்டான் ஆயிற்று\nஅவன் சாரதியாய் தாழ நிற்கச் செய்தேயும் அவனுடைய ஈஸ்வரத்திலே கலங்காதே -ஸ து பார்த்தோ மஹா மநோ என்கிறபடியே\nபேரளவுடைய அர்ஜுனன் நிரூப��த்து நிர்ணயித்து -நம புரஸ்தாத ப்ருஷ்ட தஸ்தே-என்று அனுவர்த்தித்த\nசர்வாதிகத்வ த்யோதகமான திருத் துழாய் மாலையை உடைய சர்வேஸ்வரன் உடைய பரத்வம்\nபேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே\n-இன்று சில அறிவு கேடர் செல்ல விட்டு வர விட்டு ஆராயும் அளவாய் இருந்ததோ —\nஒருவன் அனுவர்த்தனம் கொண்டு நிச்சயிக்க வேணுமோ -அவனுடைய இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் அன்றோ\nஇஜ்ஜகத்து இருக்கிறது -இதுவே போராதோ பரத்வ ஹேது -என்கிறார் –\nகிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு\nஇடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்\nதடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்\nமடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-\nதிருப் பாற் கடலிலே கிடந்த படி யாதல் –\nபிரதிசிச்யே -என்னும்படியாகக் கடல் கரையிலே சாய்ந்த படி யாதல்\nபஹூம் புஜக போகாபம் -திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்தால் போலே யாயிற்று திருக்கையை மடித்து சாய்ந்தால் இருக்கும் படி\nஅரி ஸூ தன-கிடந்த கிடக்கையிலே இலங்கை குடி வாங்க வேண்டும்படி இருக்கை\nபிரதிச்யே மஹா ததே -ஒரு கடலோடு ஒரு கடல் ஸ்பரசித்துச் சாய்ந்தால் போலே இருக்கை –\nஉடஜே ராம மாஸீ நம் -என்று ருஷிகள் ஆஸ்ரமத்திலே இருந்து\nராவணவத சம நந்தரத்திலே கையும் வில்லுமாய் லங்கத்வாரத்திலே நின்ற நிலை யாதல்\nவாலியைக் கொன்று நின்ற நிலையாதல்\nஅவஷ்டப்ய ஸ திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம் ராமம் ராமானுஜம் சைவ பர்த்துச் சைவா நுஜம் சுபா -என்கிறபடியே\nஅவர்களுடைய ஸ்திரீகள் பக்கலிலே கேட்கும் இத்தனை இறே இவனுடைய பரத்வம்\nதமஸ பரமோதாத சங்க சக்ர கதாதர -என்னுதல் –\nத்வமேப்ரமேயச்ச -என்னுதல் -சொல்லா நிற்பார்கள் இறே\nதன்னைதான பூமியை மஹா பலி போல்வார் இறாஞ்சிக் கொள்ள அத்தை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு\nகேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் –\nநீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ வேஷத்தை பரிக்ரஹித்து -பிரளய சலிலத்துக்கு உள்ளே முழுகி\nஅண்டபித்தியிலே சேர்ந்த பூமியைப் பிரித்து எடுக்கும் –\nரஷிக்க என்று ஒரு பேரை இட்டுக் கொண்டு கொம்பிலும் குளம்பிலும் கொள்ளாதே வயிற்றிலே வைத்து ரஷித்த படி\nமேலொரு காலம் பிரளயம் வரும் -என்று ஏலக்கோலி பிரளயம் வந்தாலும் இங்குண்டோ என்று இளைத்துக் காட்டலாம் படி\nமுன்புத்தையது ஒன்றும் தெரியாதபடி வைக்கும்\nஇவை என்பட்டன -என்று பார்க்கைக்கா�� பின்னை வெளிநாடு காண உமிழும்\nதடம் பெரும் தோள் ஆரத் தழுவும்-\nமிகப் பணைத்த திருத் தோள்களாலே -ஆரும்படியாகத் தழுவும்\nபூமியை பிரகாரமாக வுடையவள் ஆகையாலே தத் வாசக சப்தத்தாலே சொல்லுகிறது\nதன் விபூதியினுடைய ரஷணம் ஒரு தலையானால் அவன் படும் பாட்டை அனுசந்தித்து ஹ்ருஷ்டையாய்-அதுக்கு அபிமானியான\nஸ்ரீ பூமிப் பிராட்டி அணைக்கும் -அத்தாலே தானும் ஹ்ருஷ்டனாய் அணையா நிற்கும்\nமால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –\nசெய்கின்ற மால் -அவன் ஏறுகிற பிச்சை\nஆர் காண்பாரே -ஒருவராலே இவ்வளவு என்று பரிச்சேதிக்கலாய் இருந்ததோ –\nஅவனுடைய அத்புத கர்மங்களை தனித்தனியும்\nதிரளவும் பரிச்சேதிக்கப் போகாது எத்தனையேனும் அளவுடையார்க்கும் என்கிறார் –\nகாண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு\nஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா\nசேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்\nஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-\nகாண்பாரார் எம்மீசன் கண்ணனை –\nசர்வேச்வரனாய் இருந்து வைத்து -கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு கையாளான் ஆனவனை\nஅவன் தானே காட்ட நான் கண்டால் போலே காண்பார்க்கு காணலாம் இத்தனை போக்கி ஸ்வ யத்னத்தால் சிலர்க்குக் காணப் புக்கால்\nகாணப் போமோ -அது கிடக்க -காண்பார் சில உண்டாயிற்று\nஅளவுடையார் சிலர் காண இழிந்தார்கள் என்னா-விஷயத்தைப் பரிச்சேதிக்கப் போகாதே –\nஏன் தான் பரிச்சேதிக்கப் போகாது ஒழிகிறது என்னில் -இது வன்றோ அவனுடைய அபதானம் இருக்கிறபடி\nஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா-\nஅவனுடைய ஊண் ஆகிற ஒரு செயலைச் சொல்லப் பார்க்கில் சர்வ லோகங்களும் ஒரு அவதானத்துக்குப் போராது-\nஅபதானம் -செயல் -அவதானம் பிடிக்கு\nஇவ்வபதானத்தை உடையவன் ஒருவரால் பரிச்சேதிக்கலாய் இருக்கிறதோ –\nஅவனுடைய செயல் பரிச்சேதிக்க ஒண்ணாது என்கைக்கு ஸ்வரூபமோதான் பரிச்சேதிக்கலாய் இருக்கிறது என்கிறார்\nசேண் பால் வீடோ -வுயிரோ மற்று எப்பொருட்கும் –\nஉயர்த்தியே ஸ்வபாவமாக உடைத்தான பரம பதம் என்ன -முக்தாத்மா ஸ்வரூபம் என்ன -மற்றும் உண்டான\nதேவாதிகள் என்ன -இவற்றை உடைத்தான\nஎண்ணப் பட்ட பிரதேசங்கள் என்னுதல்\nஎட்டுத் திக்கும் வியாபித்து விடாதே நிற்கும் என்னுதல்\nஇப்படி வியாபிக்கும் இடத்தில் ஒரு குறை உண்டாம் படி இருக்கை அன்றிக்கே குறைவற வியாபித்து இருக்கும்\nஆனபின்பு வ்யாபக வஸ்துவை வ்யாபத்திலே ஓன்று பரிச்சேதித்துக் காண்கை-என்று ஒரு பொருள் உண்டோ –\nநீர் சொன்னது அனுபபன்னமாய் இருந்ததீ-ஒரு வஸ்துவே அநேக பதார்த்தங்களில் குறைவற வியாபித்து இருக்கும் என்றால்\nஇது கூடுமோ என்ன கெடுவிகாள்-அவன் சர்வகதத்வத்தை இசையாத இரணியன் பட்டது படாதே கிடி கோள்-என்கிறார் –\nஎங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து\nஇங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப\nஅங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்\nசிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-\nஇதுவாயிற்று அவன் சொன்ன தப்பு -சர்வேஸ்வரன் சர்வ கதன் என்றான்\nமயா இதம் சர்வம் ததம் -ஸ்ரீ கீதை -9-4-\nந ததஸ்தி விநா யத் ச்யான்மயா –ஸ்ரீ கீதை -10-39–என்று அவன் சொன்ன வார்த்தை யாயிற்று இவன் தான் சொல்லிற்று\nஇவ்வர்த்தத்தை சத்ருவே சொன்னாலும் கேட்ட போதே காலில் விழ வேண்டும் வார்த்தை சொல்லிற்று\nபிரமாண விருத்தமான அர்த்தத்தைச் சொல்லிலும் கொண்டாட வேண்டும்படி யாயிற்று சம்பந்தம்\nபள்ளியில் ஓதி வந்த -பள்ளி ஓதும் பருவத்தில் உள்ளவை அடைய கொண்டாட்டமாய் இருக்கும்\nஅதுக்கு மேலே தன் சிறுவன் -தன் வயிற்றில் பிறந்தவன் வார்த்தை மிகவும் பிரியமாய் இருக்கும்\nவாயில் ஓர் ஆயிர நாமம் -அதுக்கு மேலே திரு நாமத்தைச் சொல்லிற்று\nஒள்ளியவாகிப் போந்த -இவை ஒன்றுமே இல்லை யாகிலும் சொன்ன போதே இனிமை தான் கொண்டாட வேணும்\nஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலனாகி -அசஹ்ய அபசாரம் இறே\nபிள்ளையைச் சீறி -திரு நாமம் சொன்னதே ஹேதுவாக புத்திரன் அன்று என்று விட்டான் அவன்\nதிரு நாமம் சொன்னவர்களோடே தமக்கு எல்லா உறவும் உண்டாக நினைத்து இருக்கையாலே இவர் பிள்ளை என்கிறார்\nவயிற்றிலே பிறந்தவனே இருக்கச் செய்தேயும் திரு நாமம் சொல்லப் பொறுக்க மாட்டாமே சீறினான் யாயிற்று –\nஇங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப\nஎங்கும் உளனாகில் நீ சொல்லுகிறவன் இங்கு இல்லையே இரானே என்று தூணை அடித்துக் காட்டினான்\nஅளந்திட்ட தூணை அவன் தட்ட -முன்பே நரசிம்ஹத்தை வைத்து நட்ட தூண் என்ன ஒண்ணாதே\nதானே தனக்கு பொருந்தப் பார்த்து நறுக்கி நட்ட தூண் ஆகையாலே\nஅவன் தட்ட -பெரியாழ்வார் திருமொழி -1-7-9-வேறே சிலர் தட்டினார்கள் ஆகில் கையிலே அடக்கிக் கொண்டு வந்து தூணிலே\nபாய்ச்சினார்கள் -என்னவுமாம் இறே -தானே யாயிற்று தட்டினானும்\nஅத் தூணிலே அடித்த இடத்திலே -அவனுடைய பிரதிஜ்ஞ்ஞா சம காலத்திலே\nதன் தோற்றரவிலே அவன் பிணமாம் படி தோற்றின\nஅதிர்த்துக் கொண்டு புறப்பட்ட போதை அட்ட ஹாசமும் -நா மடித்துக் கொண்ட உதடும் -நெற்றியது கண்ணும்\nதோற்றின போதே பொசுக்கின பன்றி போலே உருகினான் ஆயிற்று பொன்னன் ஆகையாலே\nஆஸ்ரித வர்க்கத்துக்காக நரசிம்ஹமாய் உபகரித்தவனுடைய பரத்வம்\nஇன்று சிலரால் ஆராயும் படி இருந்ததோ –\nஇவர்களை விடீர் -நாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாதே -அவனை அனுபவிக்கப் பெற்றோம் இறே\nஎன்று ஸ்வ அனுபவ லாபத்தாலே ஹ்ருஷ்டராகிறார் –\nசீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா\nஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்\nவேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற\nகார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-\nசீர்மை கொள் வீடு சவர்க்க நரகு ஈறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும் –\nசர்வ பிரகாரத்தாலும் நன்றான பரம பதம் -பரிமித ஸூகமான ஸ்வர்க்கம் -நிஷ்க்ருஷ்ட துக்கமேயான நரகம்\n-இவை முடிவாக ஈரப் பாடுடையரான தேவர்கள் நடுவாக மற்றும் உண்டான திர்யக்காதிகளும்\nவேர் முதலாய் வித்தாய் –\nதத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் -என்கிறபடியே முந்துற இவற்றை யடைய உண்டாக்கி\nபின்னை இவற்றினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக அநு பிரவேசித்து -இப்படி ஜகதாகாரனாய் நின்று\nதனி நின்ற கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –\nஇப்படி ஜகத் சரீரனாய் நின்ற அளவே யன்றிக்கே தன்னுடைய வ்யாவ்ருத்தி தோற்றும்படி\nஸ்ரீ வைகுண்டத்திலே வர்ஷூக வலாஹகம் போலே இருக்கிற அழகிய திருமேனியை யுடையனாய் இருந்து வைத்து கிருஷ்ணனாய்\nவந்து அவதரித்து எனக்குக் கையாளனானவனை நான் முந்துற முன்னம் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார் –\nநிகமத்தில் இத் திருவாய்மொழி அப்யசிக்க வல்லார்கள் இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த ப்ராப்ய போகத்தைப் பெறுவார் -என்கிறார் –\nகண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை\nவண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்\nபண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்\nவிண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-\nகண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை –\nபூ தலங்கள்-என்னுமா போலே திருக் கண்களின் பரப்பைப் பற்றச் சொல்லுகிறது\nபரந்த ��ிவந்து இருந்துள்ள திருக் கண்களையும் -அவற்றுக்கு பரபாகமாம் படி கறுத்த திரு மேனியையும் உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று\nவண்டலம்பும் சோலை வழுதி வளநாடன் -பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் –\nவெள்ளத்திலே அலைவாரைப் போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையா நின்றுள்ள சோலையை உடைய\nதிரு வழுதி வள நாட்டை உடைய ஆழ்வார் அருளிச் செய்தது –\nதலையான பண்ணிலே மேலே சொன்ன தமிழ் யாயிற்று இப்பிரபந்தம் தான்\nஅன்றியே -பண்ணின் மேலே சொன்ன -என்னுதல்\nஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –\nநாகஸ்ய ப்ருஷ்ட்டே -என்கிறபடியே பரமபதத்தில் தங்கள் வ்யாவ்ருத்தி தோற்ற இருந்து -எவ்வகையாலும் விலஷணமான\nமோஷமானது தங்களுக்கு விதேயமாம் படி பெறுவார்\nவிண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –\nவிண் தலை -தலையான விண்ணிலே என்னுதல்\nஅங்குள்ளார் தங்கள் ஆஜ்ஞ்ஞா அநு வர்த்தனம் பண்ணும் படியாகப் பெறுவார்\nஆத்மா லாபத்து அளவும் அன்றிக்கே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை ஆளப் பெறுவார்\nசாம்சாரிகமான சங்கோசம் எல்லாம் தீரும் படி வீறு பட்டு இருந்து\nஆள்வர் எம்மா வீடே –\nதன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் -1-5-10-என்று எனக்கும் என் பரிகரத்துக்கும்\nதருவானாக சமைத்து நிற்கிற பரம பதத்தை ஆளப் பெறுவார்\nமுதல் பாட்டில் இத் திருவாய் மொழியில் பரக்கச் சொல்லுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்யா நின்று கொண்டு\nசம்சாரம் ஆகிற இக்கடலைக் கடக்க வேணும் என்று இருப்பாருக்குக் கடத்திக் கொடுக்கும் என்றார்\nஇரண்டாம் பாட்டில் -அவன் வேணுமோ அவனோட்டை சம்பந்தமே கடத்தும் என்றார்\nமூன்றாம் பாட்டில் அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் பிரத்யஷிக்கலாம் என்றார்\nநாலாம் பாட்டில் -அந்தமில் பேரின்பத்தைப் பெற வேணும் என்று இருப்பார் அவனை ஆஸ்ரயிங்கோள் என்றார்\nஅஞ்சாம் பாட்டில் -கீழ் இணைவனாம் எப்பொருட்கும் என்றத்தை விவரித்தார்\nஆறாம் பாட்டில் இவ் உத்கர்ஷம் எல்லாம் அவனுக்கு உண்டோ என்ன நாம் ஆராய வேண்டாதபடி அர்ஜுனன் பண்டே தெரிந்து அறுதியிட்டான் என்றார்\nஏழாம் பாட்டில் -ஒருவன் அநுவர்த்தனம் கொண்டு அறிய வேணுமோ -அவனுக்கு இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் அன்றோ ஜகத்து இருக்கிறது என்றார்\nஎட்டாம் பாட்டில் வ்யாப்தி தொடக்கமான அவனுடைய அபதானங்கள் ஒருவரால் பரிச்சேதிக்க முடியாது என்றார்\nஒன்பதாம் பாட்டில் -அவனுடைய வ்யாப்தியை இசையாதார் ஹிரண்யன் பட்டது படுவர் என்றார்\nபத்தாம் பாட்டில் -ஏவம் பூதனானவனை நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் என்றார்\nநிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nதிருவாய்மொழி – -2-7– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —\nகேசவன் தமர் பிரவேசம் –\nஆடியாடியிலே -வாடி வாடும் -என்கையாலே ஒரு நீர்ச் சாவியாய் வாடினபடி சொல்லிற்று –\nஅந்த ஒரு நீர்ச் சாவியானது தீர காரார் கருமுகில் கலந்து\nவர்ஷித்த படி சொல்லிற்று -அந்தாமத்து அன்பில் –\nஅப்படி வர்ஷித்த படியாலே -ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்-என்று வெள்ளமிட்டு பெருகின படி சொல்லிற்று வைகுந்தா மணி வண்ணனில்\nஎமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் மா சரிது பெற்று -என்கையாலே அவ்வெள்ளம் இரு கரையும் புரண்ட படி சொல்லுகிறது கேசவன் தமரில்\nஇவர் ஆடியாடியில் பட்ட ஆர்த்தி தீர வந்து கலந்த படி சொல்லிற்று அந்தாமத் தன்பு\nஅக்கலவியால் பிறந்த ப்ரீத்தி அவனதானபடி சொல்லிற்று -வைகுண்ட மணி வண்ணன் –\nஅந்த ப்ரீதி தான் ஆழ்வார் ஒருவர் அளவிலும் அன்றிக்கே நம்மோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும்\nவெள்ளமிட்டுப் பெருகின படியைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில்\nசர்வேஸ்வரன் ஆழ்வாரோடு வந்து சம்ச்லேஷித்து அத்தாலே பிறந்த ப்ரீதி தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே தம்மோடு\nபரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் பெருகின படியை கண்டு -இது இவன் என் பக்கல்\nபண்ணின பஷபாத அதிசயம் இ றே-என்று இனியராய் தம்மை விஷயீ கரிக்கைக்கு ஈடான குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து\nஅவற்றுக்கு வாசகமான திருத் த்வாதச நாமத்தாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்\nசர்வேஸ்வரன் ஒருவனை விஷயீ கரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இ றே –\nமரணாந்தாநி வைராணி -ருஷிகள் குடியிருப்பை அழித்து -மைதிலியைப் பிரித்து நம் உயிர் நிலையிலே நலிந்தால் போலே\nஸ்ரீ ஜடாயு மகாராஜரை நலிந்து -இவை எல்லாம் செய்ய மாட்டானே இனி இவன்\nநிர்வ்ருத்தம் ந பிரயோஜனம் –இவன் ஜீவிக்கிற நாளிலே நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒளிவது காண் என்று இருந்தோம்\n-அது அந்நாளிலே பெற்றிலோம் -நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இ றே\nக்ரியாதாம் அஸ்ய சம்ஸ்கார -இவன் நான் செய்யும் நன்மை விலக்காதனான அளவு பிறந்த இன்றும் இழக்க வேணுமோ -வேண்டுவன செய்யப் பாரும்\nமமாப்யேஷ யதா தவ —யுத்த -114-99–நீர் இறாய்த்து இருந்தீர் ஆகில் குடல் துடக்குடையாரிலே ஒருவன் செய்யும் அத்தனை அன்றோ\nநாம் இவனுக்கு வேண்டுவன செய்ய நீர் பின்னைக் கடக்க நில்லீர்-என்றார் இறே\nஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே\nமகாரஜர்க்கு சத்ரு என்று வாலியை நிரசித்து வைத்து மகா ராஜர் கண்ணா நீர் பொறுக்க மாட்டாதே\n-சஞ்ஜாத பாஷ்ப -கிஷ்கிந்தா -23-24-என்று தாமும் கண்ண நீர் விழ விட்டார் இறே\nதர்மே மனச்ச தே பத்ர –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-27-ஸ்ரீ மாலா காரர் பக்கலிலே விஷயீ காரம் அவர் சந்தானத்து அளவும் சென்றது இறே\nஸ்ரீ கண்டா கர்ணன் பக்கல் பண்ணின விஷயீ காரம் அவன் தம்பி யளவும் சென்று -நீ அவனுக்கு நல்லையாகில் அவன்\nமுன்னாகப் போ -என்று அருளிச் செய்தான் இ றே\nகுபேரன் கண்டா கர்ணனுக்கு திரு அஷ்டாஷர மந்த்ரமும் த்வாதச அசர மந்தரத்தையும் உபதேசித்து த்வாரகை சென்று\nஸ்ரீ கிருஷ்ணனை ஆஸ்ரயிக்க உபதேசித்தார் –\nஎம்பார் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யப் புக்கால் -ஸ்ரீ வைஷ்ணவன் ஆனேன் என்கிறார் என்பாராம்\nவைஷ்ணத்வ சிஹ்னம் இ றே திரு த்வாதச திரு நாமம் –\nஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும் -எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும் இரண்டாயிற்று நெடுமாற்கு அடிமை –\nஅதில் எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத் திருவாய் மொழி –\nசம்பந்தி சம்பந்திகள் பக்கலிலும் எம்பெருமான் அபிநிவிஷ்டனான படியைக் கண்டு\nஇது எல்லாம் என் பக்கல் உண்டான விஷயீ கார அதிசயம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார் –\nகேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்\nமாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா\nஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்\nநாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-\nபிரசஸ்த கேசனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் -என்னுதல் –\nவிரோதி நிரசன சீலதையில் தோற்று இருக��குமவர்கள் என்னுதல்\nதஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே சர்வ நிர்வாஹனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்\nசர்வேஸ்வரன் உடையார் -என்றாயிற்று -ஆழ்வார் இவர்களை விரும்புகிறது\nஎமர் -என்று ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது\nஇத்தால் ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது அவன் விஷயீ கரிக்கைக்க் என்றபடி\nஅவனுடைய அவயவ சௌந்த்ர்யத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –\nகீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்\nஎமர் கீழ் மேல் ஏழேழு இறப்பும் கேசவன் தமரானார்கள் –\nஏகாஹம் அபி கௌந்தேய பூமிஸ் தமுதகம் குரு குலம் தாரயதே தாத சப்த சப்த ச சப்த ச –என்கிறபடியே தச பூர்வான் தசாபரான் ஆத்மா நஞ்ச —\nவிதி சூழ்ந்ததால் என்கிற ஆகஸ்மிக பகவத் கிருபை யாதல்\nமாதவன் என்றதே கொண்டு என்கிற உக்தி மாத்ரத்தை யாதல்\nதம் பெற்ற பேற்றை தம்மோடு சம்பந்தம் உடையாரும் பெறும்படியான பேற்றை பெற்று என்னுதல்\nபெரும் சரிதுபெற்று -தடக்கை சதுரனைப் பெற்று என்றபடி\nதந்தலையால் வந்ததாகில் இறே வா வதியாய் இருப்பது\nகாணக் காண அவன் சிரசா வஹிக்கிறபடி\nநம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா\nநம்மோடு சம்பந்தமுடையாரையும் அவன் இப்படி விஷயீ கரிக்கிறது நம்முடைய சம்பத்து இறே\nஊற்று மாறாதே மேன்மேல் என பெருகி வருகிறபடி –ஏழ் படி கால் என்றது தான் ஓர் அளவு இல்லை –இன்று நம் அளவும் வரச் செல்லுகிறது இ றே –\nஇப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது ஹேது என் என்னில்\nஎன் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் –\nகண் அழகாலே என்னை அனந்யார்ஹன் ஆக்கி தன வடிவளைகை என்னை அனுபவிப்பித்தவன்\nவிண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் –\nநித்ய ஸூ ரிகளைத் தோற்ப்பிக்குமா போலே -என்னை அவ்வடிவு அழகைக் காட்டித் தோற்ப்பித்து-என்னை அவ்வடிவு அழகை அனுபவிப்பித்த உபகாரகன் –\nதன மேன்மையைப் பாரதே உகவாதாரையும் விட மாட்டாதபடி வத்சலனாய் உள்ளவனாலே சமிதை பாதி சாவித்திரி பாதியாக\nவன்றிக்கே-அவனுடைய நிர்ஹேதுக கிருபையாலே –\nதிருக் கண்கள் அழகையும் திருமேனி அழகையும் -இரண்டையும் -காட்டி அருளியது காருண்யத்தாலே -என்றபடி\nநாராயணனாலே -எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் -கேசவன் தமரானார்கள் -மா சரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா\nநாராயணனாலே என்ற இடம் -மாசதிரினுடைய உபபாதனம் -நாராயணன் ஆகிற பெரும் பேற்றைப் பெற்று கேசவன் அடியார்கள் ஆனார்கள் என்றவாறு –\nநாராயணனாலே என்று நாராயண சப்தம் பிரஸ்துதம் ஆயிற்றே -அதுக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக சப்தத்தை உபாதானம் பண்ணுகிறார்\nநாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்\nகாரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை\nசீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று\nவாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-\nநாரணன் -இதுக்கு அர்த்தம் என் என்னில்\nமுழு வேழ் உலகுக்கும் நாதன்\nஇவ்வர்த்தத்தில் பிரமாணம் என் என்னில்\nநாராயண பரம் ப்ரஹ்ம இத்யாதிகளால் சர்வ ஸ்வாமி என்று ஓதப்படுகிறவன்\nகாரணம் கிரிசை கருமமிவை முதல்வன்\nதன விபூதியில் காரணமாயும் -கார்யமாயும் -உதகா ஹரணம் ஆகிற பலமாயும் வரக் கடவதான இவற்றுக்கு நியந்தாவாய் உள்ளான் –\nக்ரியா சாதனம் -அதடியாக வரும் கரியை -தத் சாத்தியமான கார்யம் -இவற்றுக்கு நிர்வாஹகனாய் இருக்கும் என்றுமாம்\nகாரணம் செயல்பாடு பலன் -என்றுமாம்\nஸ்ரீ யான அணங்கு -என்று தெய்வப் பெண் என்றபடி -பெரிய பிராட்டியார்\nநித்ய ஸூரிகளுக்கு விசேஷணம் ஆகவுமாம்\nசேஷத்வ அனுரூபமான ஆத்மா குணங்களை தரியா நிற்பாராய்-அப்ராக்ருத ஸ்வ பாவரான நித்ய ஸூரிகள்\nபிறர் பலரும் தொழுது ஏத்த நின்று வாரணத்தை மருப்பொசித்த பிரான்\nஇவ்வருகு உண்டான சம்சாரிகள் -இப்படி சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே எல்லாரும் எழுத்து வாங்கு ஏத்தும் படி நின்று\nகுவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்த உபகாரகன் -ந சமம் யுத்த மித்யாஹூ-என்னும்படி யாக\nஸ்ரீ மன் நாராயணன் எனக்கு ஸ்வாமி என்கிறார்\nகீழே மா சதிரிது பெற்று -என்றார் -இந் நன்மைக்கு அடி என் என்ன -நினைவு இன்றிக்கே இருக்க அந்தபுர வாசிகள் சொல்லும்\nவார்த்தையைச் சொன்னேன் -என்கிறார் -ஜாமாதாதயிதஸ்தவேதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம் பச்யேம -என்றார் இ றே பட்டர் –\nமாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது\nயா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து\nதீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்\nகோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-\nநான் மாதவன் என்ற உக்தி மாதரத்தைக் கொண்டு\nஇத்தையே திரு உள்ளத்திலே குவாலாகக் கொண்டு\nஅல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறிவதே என்று இத்\nஅல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறியாத என்ன���\nமுன்பு கழிந்த காலம் கழிந்தே விட்டது இ றே\nமேல் அத்யல்ப காலமாய்த் தொடரா நின்றதாயிற்று ஈஸ்வரனுக்கு\nபழுதே பல காலும் போயின என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனன் இருக்கும் இருப்பைத் தான் என் பக்கலிலே இரா நின்றான்\nபுத்த்வா காலம் அதீ தஞ்ச முமோஹ-என்று இரா நின்றான் ஆயிற்று\nஅணைக்கு கிழக்குப் பட்ட நீரோ பாதி இ றே போன காலம்\nஇனி மேல் உள்ள காலமாகிலும்\nயா தவங்களும் சேர்கொடேன் என்று\nஉன்னை யாதொரு தபஸ் ஸிலும் புக்கு கிலேசிக்க விடேன் என்று\nஅம்மி துணையாக ஆறு இழிகை இ றே இவனை விட்டு உபாயாந்தரத்தைப் பற்றுகை\nஅவங்கள் -நரக ஹேதுவான அவித்யாதிகள்\nபுறம்பே சில பிரயோஜனங்களைக் கொண்டு போக விடுதல் -அயோக்யன் என்று அகல விடுதல்\n-உபாயாந்தர பரிக்ரஹம் பண்ண விடுதல் செய்யேன் என்று\nஏதத் வ்ரதம் மம-என்கிறபடியே சங்கல்ப்பித்து\nஇப்படி சங்கல்பித்து நெடுங்கை நீட்டாக இருக்கை அன்றிக்கே\nஎன் ஹிருதயத்திலே வந்து புகுந்து\nபுகுந்தாலும் போக்கு வரத்து உண்டாமாகில் வாலி போன வழியை அடைத்து மகா ராஜர் குறும்பு செய்தால் போலேயாம் என்று\nஇவரை வர நிறுத்த ஒண்ணாதே இவருக்குமாக தான் புகுந்து இருந்தான் அத்தனை\nபுகுந்து செய்த கிருஷி ஏது என்னில்\nதீ தாவது -பொய் நின்ற ஞானத்துக்கு முன்பு புத்தி பூர்வகமாகப் பண்ணிப் போந்த பாபம்\nஅவமாவது ஞானம் பிறந்த பின்பு ப்ராமாதிகமாகப் பண்ணினவை\nஇரண்டாலுமாக பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களைச் சொல்லுகிறது\nகோக் நே சைவ ஸூ ராபே ச சோரே பக்ன வரதே ததா -நிஷ்க்ருதிர் விஹிதா சத்பி க்ருதக்னே நாஸ்தி நிஷ்க்ருதி என்கிறபடியே\nநிஷ்க்ருதி உள்ள பாபங்களையும் இல்லாத பாபங்களையும் சொல்லிற்று ஆகவுமாம்\nஇவற்றைக் கெடுப்பது கஷாய பானத்தை பண்ணுவித்தோ என்னில்\nரச நேந்த்ரியத்துக்கே யன்றிக்கே கண்ணுக்கும் போக்யமாய் இருக்கை\nஇத்தலையில் தீதும் அவமும் போக்கினனாய் இருக்கை அன்றிக்கே தனக்கு உண்டாய் கழிந்தது என்று தோற்றும்படி\nவ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று இருக்குமவன் இ றே\nகோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –\nத்ர்ஷ்டாந்திகத்தில் கோதும் அவமும் ஆகிறது ஆன்ரு சம்சயத்துக்கு ஆதல் -இவனுக்கு உபகாரமாகவாதல் விஷயீ கரிக்கை\nதனக்கு புறம்பாய் இருப்பதொரு போகய வஸ்து இல்லாதபடி தான் போக்யனாய் இருக்கும்\nநான் வேறு ஓன்று போ��்கியம் என்று இராதபடி என்னைத் தோற்ப்பித்தவன்\n‘கிருஷ்ணாவதாரமும் தமக்கு என்று இருக்கிறார்\nஆட்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோ -பெரியாழ்வார் திருமொழி -1-7-1-இ றே\nஎன்னோடு பரம்பரயா சம்பந்தம் உடையாரையும் கூட என்னைப் போலே யாக்கினான் ஒருவனுடைய\nசாமர்த்தியம் இருக்கும் படியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –\nகோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து\nதேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்\nபாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்\nமேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-\nஸ்ரீ வைகுண்டத்தில் இல்லாததொரு சம்பத்து இ றே இது –\nகோ சம்ருத்தியால் உண்டான ஐஸ்வர்யம் உள்ளது இங்கேயே இ றே –\nப்ராஹ்மணர் ஐஸ்வர்யம் விஞ்சினால் யாகங்கள் பண்ணுமா போலே இடையர் ஐஸ்வர்யம் மிகுத்தால் செருக்குப் போக்கு விடுவது ஒன்றாயிற்று -குடக்கூத்தாவது -அவாக்ய அநாதர-என்று இருக்கக் கடவ வஸ்து தைர்ய பங்கம் பிறந்து செருக்குக்குத் தலைச் சாவி வெட்டி ஆடினபடி இ றே\nஇவற்றுக்கு அடியான பிறப்புடையவன்-பிறந்து படைத்த ஐஸ்வர்யம் இ றே இது\nஇக் குணங்களை மாறாதே சொல்லா நின்று கொண்டு -உடம்பு இருந்த இடத்தில் இராதே ஆடி –\nஅவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்தால் இவருக்கு பேசாது இருக்க ஒண்ணாது இ றே –\nதேவும் -என்கிறது – ஐஸ்வர்யத்தை -தன்னை என்கிறது ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை -அது இ றே தானான தன்மை\nஆத்மானம் நாதி வர்த்தேதா -என்றான் இ றே ஆத்மபூதம் பரதம் நாதி வர்த்தேதா-என்கிறான் என்று சிலர் சொல்லுவார்கள் –\nபட்டர் -நீரான தன்மை யாகிறது ஆஸ்ரித பரதந்த்ரனாகை-உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து நீரான\nதன்மையை இழவாதே கொள்ளும் என்கிறார் -என்றார்\nஉன் தன்மையை இழக்காதே பரதன் சொல் படி கேட்க வசிஷ்டர் பெருமாள் இடம் சொன்ன வார்த்தை –\nஎன்று என்றே குனித்து என்கிற இடத்துக்கும் -பாடியாட -என்கிற இடத்துக்கும் வாசி என்-என்னில்\nஇங்கு ஐஸ்வர்யமும் செல்வமும் இரண்டும் உண்டு\nஅன்றிக்கே என்று என்றே என்கிற இடம் அஹ்ருதயமான உக்தி மாத்ரமாய் -குனிக்கை யாவது உத்தியோகத்து அளவாய்\nஇங்கு சஹ்ருதயமாகப் பாடுவது ஆடுவதான படியாய்\nஎன்று என்றே குனித்துப் பாடுவது ஆடுவதாம்படி -என்றாதல் –\nதரிசு கிடந்த தரையைச் செய்காலாம் படி திருத்துவாரைப் போலே நித்ய ஸூ ரிகள் யாத்ரையே -யாத்ரையாம் படி திருத்தி –\nஎன்னைக் கொண்டு -என் பாவம் தன்னையும் பாறக் கைத்து\nஎன்னைக் கைக் கொண்டு -ஓர் உபாய அனுஷ்டானத்தை பண்ணுவித்து என்னில் -இப்போது இவர்க்கு அபசித்தாந்தமாம் —\nபகவத் பிரசாதத்தாலே பெற்றார்க்கும் சொல்லுமதுக்கும் சேராது\nஆனால் என் சொல்லுகிறது என்னில் -சேற்றில் விழுந்த மாணிக்கத்தை எடுத்து கழுவி விநியோகம் கொள்ளுமா போலே என்னை\nசுவீகரித்து என்னால் போக்கிக் கொள்ள ஒண்ணாத பாபங்களையும் உருமாய்ந்து போம்படி ஒட்டி\nஎமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன்\nஇது தான் என் ஒருவன் அளவன்றிக்கே என்னோடு சம்பந்தம் உடையார் ஏழேழு பிறப்பும் தன்னைக் கிட்டுகையே\nஸ்வ பாவமாக யுடையோம்பாம்படி பண்ணினான் –\nஎனக்கு உபகாரகனான சர்வேஸ்வரன் –\nநினைத்த கார்யம் செய்து தலைக் கட்ட வல்லவன்\nசர்வ சக்தி மாட்டாதது உண்டோ -வ்யாப்தியும் தமக்காக -என்று இருக்கிறார் –\nதிருமாலை யாண்டானோடே எம்பெருமானார் திருவாய் மொழி கேட்டருளுகிற நாளில் பாட்டுக்கள் தோறும் சில வார்த்தைகள் அருளிச் செய்து\nஇது அர்த்தமானாலோ -என்றால் -இது விஸ்வாமித்ரர் சிருஷ்டி -ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டறியேன் -என்று பணிக்குமாம் ஆண்டான்\nஆண்டான் இப்பாட்டுக்கு விச்வாமித்ர சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ-என்ன -இப்பாட்டால் தன அவயவ சௌந்தர்யத்தாலே\nஎன்னைத் தனக்கு ஆக்கினான் -என்கிறார் -என்று அருளிச் செய்து அருளினாராம்\nஅதுவும் கிடக்க பட்டர் அருளிச் செய்வது ஓன்று உண்டு -ஆழ்வாரையும் ஆழ்வார் பரிகரத்தையும்-விஷயீ கரித்து அத்தாலே\nதிருமேனியிலே பிறந்த ஔஜ்வல்யத்தை சொல்லுகிறது -என்று\nவிசோதிதஜட ஸ்நாதசசித்ர மால்யாநுலேபன மகார்ஹவ ஸநோ ராமஸ் தஸ்தௌ தத்ர ஸ்ரீ யா ஜ்வலன் –யுத்த -131-15-என்று\nபெருமாள் பிராட்டி உடன் பட்டாப்பிஷேக திருக் கோலத்துடன் நின்றாப் போலே என்றவாறு –\nவிட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்\nவிட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு\nவிட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி\nவிட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-6-\nவிட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்\nமதகு திறந்தால் போலே விட்டு விளங்கா நின்றுள்ள -சிவந்த ஒளியை உடைத்தான தாமரை போலே யாயிற்று\nநாம் தோற்று விழும் திருவடிகள் -தம்ம��� அணைத்த கை -குளிர நோக்கின திருக் கண்கள்\nஇவை உபமேயத்துக்கு உபமானம் நேராகப் போராமையாலே அது தன்னையே சிஷித்துச் சொல்கிறார்\nஅன்றிக்கே -விட்டுவுக்கு இலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் -என்று அந்வயம்-\nவிட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு\nசோபயன் தண்ட காரண்யம் -என்னுமா போலே இரா நின்றது வடிவு அழகு\nதம்மை அணைத்த போதைக் குளிர்ந்த வடிவு இருந்தபடி –\nவிட்டிலங்கு மதியம் சீர் சங்கு\nவிட்டிலங்குகிற பிரகாசத்தை உடைய சந்தரனைப் போலே யாயிற்று ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்\nபகவத் பிரத்யாசத்தியாலே வந்த ஐஸ்வர்யம் -உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே –\nபிரசாதத்தைச் சூடி கைப்புடையிலே கிடப்பாரைப் போலே அவன் வாயாலே ஊட்ட உண்டு -வடிவை பாராத் திருக்கையிலே சாயும் அத்தனை\nஉன் செல்வம் சால அழகியது -என்னும்படி வாயது கையதான ஐஸ்வர்யம் இ றே –\nகண்டதில் மின்னிற்று ஒன்றை உபமானமாகச் சொல்லும் அத்தனை இறே -ஆதித்யனைப் போலே அன்றே திரு வாழி வாழ்வான் இருப்பது\nவிட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –\nஇவை இத்தனையும் தன புகராலே முட்டாக்கு இடுமாயிற்று திரு அபிஷேகம் –\nசர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஆஸ்ரித விரோதி நிரசன்னா ஸ்வ பாவன் ஆனவனுக்கு –\nவிட்டுவுக்கு இலங்கு இத்யாதி -என்று முதலாக அந்வயம் –\nதன பக்கல் நான் பிரவணன் ஆகைக்கு எம்பெருமான் வருந்திற்று எல்லாம் தன கிருபையாலே -என்கிறார் –\nமது சூதனை யன்றி மற்றிலேன் என்றத்தாலும் கருமமின்றி\nதுதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்\nஎதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய\nவிதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-\nமது சூதனை யன்றி மற்றிலேன் என்று –\nவிரோதி நிரசன ஸ்வ பாவன் ஆனவனை ஒழிய வேறு சிலரைத் தஞ்சமாக வுடையேன் அல்லேன் என்றாயாயிற்று இவர் இருப்பது\nசத்வம் தலை எடுத்த போது ஒரு கால் இவ்வார்த்தை சொல்லுமது நமக்கும் உள்ளது ஓன்று இ றே -இவர்க்கு வாசி என் என்னில்\nஅந்த உக்திக்குச் சேர்ந்த அனுஷ்டானம் உண்டாய் இருக்கும்\nப்ராப்ய ஆபாசங்களிலும் பிராபக ஆபாசங்களிலும் நெகிழ்ந்து -அவனை ஒழிந்த எல்லா வற்றாலும் ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருப்பர்\nதுதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட -நின்றூழி யூழி தொறும்\nஸ்துதிய குணங்களை விளாக்க���லை கொள்ளும்படியான பாடல்கள் என்னுதல்\nகல்பம் தோறும் கல்பம் தோறும் துதி சூழ்ந்த பாடல்களைக் கொண்டு பாடுவது ஆடுவதாம் படி பண்ணினான் –\nதேஹி மே-ததா தே- என்று பிரயோஜனங்களைப் பற்றி அகலுகை யன்றிக்கே இருக்கை-\nஇப்படி அவன் பண்ணுகைக்கு ஹேது என் -என்னச் சொல்கிறார் –\nஎதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால்\nவிதி சூழ்ந்ததால் -எதிர் சூழல் புக்கு –\nஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவன் போம் வரம்புக்கு எதிர் வரம்பே வருமா போலே -இவர் பிறந்த ஜன்மங்கள் தோறும்\nதானும் எதிரே பிறந்து வந்தான் யாயிற்று\nஇவர் கர்மம் அடியாக பிறக்க -அவன் அனுக்ரஹத்தால் பிறந்து வந்த இத்தனை -சூழல் என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது இ றே –\nனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால் -என்கிறார்\nவிதி என்கிறது பகவத் கிருபையை -பகவத் கிருபையை விதி என்பான் என் என்னில் -அவனுக்குத் தப்ப ஒண்ணாத தாகையாலே\nநாம் நினைத்தவை தலைக் கட்ட வொட்டாத\nகர்மம் போலே ஈஸ்வரன் நினைத்த கார்யங்களும் க்ருபா பரதந்த்ரனாய்த் தலைக் கட்ட மாட்டான்\nவதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-\nகாகுத்ஸ்த-தங்களிலும் கிருபையே விஞ்சி ரஷித்துக் கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்\nவதார்ஹமான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்னழிவு பண்ணுமவர் இ றே –\nசர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து -மூன்று அடியாலே த்ரைலோக்யத்தையும் திருவடிகளின்\nகீழே இட்டுக் கொண்டு எல்லாரோடும் பொருந்தின -சௌலப்யம் தானே பரத்வம் என்னும் படி என்னை விஷயீ கரிக்கைக்கு\nஒரு விதி சூழ்ந்தது -அம்மான் திருவிக்ரமனை என்னை அருள்கள் செய்ய -எனக்கு என்னவே ஒரு விதி சூழ்ந்தது\nஉன்னுடைய குண அனுசந்தான பூர்வகமாக ஸ்துதி பிரணாமங்களைப் பண்ணிக் கொண்டு உன்னை அனுபவிக்கும்\nஇதுவே பிரயோஜனமாய் இருக்கும் மனஸை எனக்குத் தந்தாய் -என்கிறார் –\nதிரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்\nஉருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி\nபரவிப் பணிந்த பல்லூழி யூழி நின் பாத பங்கயமே\nமருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-\nமூன்று அடிகளாலே சகல லோகங்களையும் தன கால் கீழே இட்டுக் கொண்டவன்\nசெந்தாமரைக் கண் எம்மான் –\nந���க்காலே என்னைத் தன கால் கீழே இட்டுக் கொண்டவன்\nஎன் செங்கனி வாய் -உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன்\nஇவர் ஜிதம்-என்ற பின்பு அவன் ஸ்மிதம் பண்ணின படி -என்னை அனந்யார்ஹன் ஆக்குகையாலே சிவந்த கனிந்த\nதிரு வதரத்தின் உருவிலே -அழகிலே -நிறத்திலே\nபொலிந்த பரபாகத்தாலே சம்ருத்தமாய் பரிசுத்தமான ஸ்படிகம் போலே இருக்கிற திரு முத்து நிரையினுடைய நிறத்தை யுடையவன்\nஎன்று என்று உள்ளி –\nஇதர விஷயங்களினுடைய ஸ்மிதத்தில் உண்டான ஸ்ம்ருதி அகவாய் கண்டவாறே விட்டு அல்லது நிற்க ஒண்ணாத தாய் இருக்கும் இ றே\nஇது மாறாதே அனுசந்திக்கலாம் இ றே\nஅக்ரமாகக் கூப்பிட்டு -நிர்மமனாய்த் திருவடிகளில் விழுந்து\nஇப் பேறு தான் ஒரு நாள் உண்டாய் மற்றை நாள் மறுக்கை யன்றிக்கே\nபல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் –\nகல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –\nவிஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே\nமனஸ் ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இ றே இருப்பது\nஅப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே மருவித் தொழும் மனசைத் தந்தாய் என்றுமாம்\nபழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் –திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –\nபழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது\nஎன் வாமனனே –வல்லை காண்\nகொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்-\nவாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்\nஅவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்\nவல்லை காண் -என்று உகக்கிறார் –\nஎம்பெருமான் தம் திறத்தில் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமல் தடுமாறுகிறார் –\nவாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்\nகாமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து\nதூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்\nதீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-\nவடிவு அழகைச் சொல்லுதல் -என்னுதல்\nநன்மைகளைத் தருமவன் என்னுதல் –\nஎன் மரகத வண்ணன் –\nஸ்ரமஹரமான வடிவு அழகை என்னை அனுபவிப்பித்தவன்\nவடிவு அழகே அன��றிக்கே அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமான திருக் கண்களை உடையவன்\nவடிவு அழகாலே நாட்டை வெருட்டித் திரிகின்ற காமனுக்கு உத்பாதகன் ஆனவனே\nஅனுசந்தானாத்தாலே ஒரு வைசத்யம் பிறந்தவாறே முன்னிலை போலே தோற்றும் -அப்படியும் சொல்லிக் கூப்பிடுவார்\nஅதுக்கு மேலே சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு அது கிடையாமையாலே படர்க்கையாகவும் சொல்லிக் கூப்பிடுவார்\nஇவை இரண்டுக்கும் அடி அபி நிவேசம்\nஎன்று என்று உன் கழல் பாடியே பணிந்து\nஇத் திரு நாமங்களை இப்படி வாயாலே மாறாதே சொல்லா நிற்கத் திருவடிகளிலே விழுந்து\nதூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க\nபந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான நெஞ்சு இன்றிக்கே மோஷத்துக்கே ஏகாந்தமான நெஞ்சை உடையனாய்\nபரி சுத்த அந்தக்கரணனாய்-அதின் பலமாய் வருமதே ஜன்மம் போமது\nபிறவித் துழுதி உண்டு –தூர் -துக்கம் -அது நீங்கும்\nஎன்னைத் தீ மனம் கெடுத்தாய்\nஅம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும்\nஉகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்\nநல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –\nதேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் -ஸ்ரீ கீதை -10-10-\nதேஷா மேவா நுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞ்ஞானாஜம் தம நாசயாமி -ஸ்ரீ கீதை -10-11-போலே\nஉனக்கு என் செய்கேன் என் சிரீதரனே —\nபண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்\nநான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் -புஷ்கலனாய் இருக்கிற\nஉனக்கு நான் எத்தைச் செய்வேன்\nஆடியாடியில் பிறந்த வ்யசனம் எல்லாம் நான் மறந்து மிகவும் பிரீதனாம் படி பண்ணி இந்த்ரியங்களைத் தான் இட்ட வழக்காக்கினான் என்கிறார் –\nபக்தி பூர்வகமாக உன்னை அனுபவியா நிற்கச் செய்தே -பிரதி பந்தகங்களும் நீங்கி நிரதிசய ஹர்ஷமும் பிறக்கும்படி\nஉன்னை என்னுள்ளே வைத்தாய் என்று ப்ரீதர் ஆகிறார் என்னுமாம் –\nசிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்\nவெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து\nமரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்\nஇரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-\nபெரிய பிராடியாரைத் திரு மார்விலே உடையவன்\nநீர் பாய்ந்த பயிர் செவ��வி பெற்று இருக்குமா போலே -அவள் திரு மார்விலே இருக்கையாலே குளிர்ந்த கண் அழகை உடையவன்\nவஷஸ் ஸ்தலேந ஸ்ரீ யமுத்வஹன் விபு விஸ்தாரி பத்மோத் பல பத்ர லோசந –ஸ்ரீ விஷ்ணு தர்மம் என்கிறபடியே\nஇராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள\nஇன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –\nஇவர் பக்தி பரவசர் ஆகையாலே இவருடைய தேக யாத்ரை இருக்கும் படி என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி\nஅன்றிக்கே -பட்டர் -இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள-என்கிற இடத்தளவும் ஆடியாடியிலே இவர்க்கு ஓடின தசையாய்\nஇன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை-என்கிற இது அந்தாமத்து அன்பு தோடங்கி கேசவன் தமர் அளவும்\nவர உண்டான பரிதியைச் சொல்லுகிறது -என்று\nஇராப்பகல் வாய் வெரீ இ -என்கிறது -இவள் இராப்பகல் வாய் வெரீ இ -என்றத்தை\nஅலமந்து -என்கிறது எங்கும் நாடி நாடி என்றத்தை\nகண்கள் நீர் மல்கி -என்கிறது -தன குவளை ஒண் கண்ண நீர் கொண்டால் -என்றத்தை\nவெவ்வுயிர்த்து உயிர்த்து-என்கிறது -உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் -என்றத்தை\nமரீ இய தீ வினை மாள\nஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே ஆனை இடர் பட்டால் போலே -ஆடியாடியில் ஆற்றாமை\nஇவருக்கு இப்படி பொருந்தின விஸ்லேஷ வ்யசனம் ஆரும்படியாக\nஅந்தாமத்து அன்பு தொடங்கப் பிறந்த ப்ரீதி\nஇரீஇ உன்னை என்னுள் வைத்தனை\nஉன்னை என்னுள்ளே இருத்தி வைத்தனை\nஎனக்குப் பரிகரமாய் விரோதித்த இந்த்ரியங்களும் உன் பக்கலிலே படையற்றன\nபரம சேஷியைக் கண்டார் த்வார சேஷிகள் அளவில் நில்லார்கள் இ றே –\nநமக்கு உபகாரகன் ஆனவனை நீ ஒரு காலும் விடாதே கண்டாய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்\nஇருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்\nமுருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று\nதெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து\nமருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-\nதன்னை அறிகைக்கு பரிகரமாக தந்த இந்த்ரியங்களைக் கொண்டு சப்தாதி விஷயங்களை விரும்பி நான் அனர்த்தப் படாமே\nதன்னையே அறிகைக்கு பரிகரமாம் படி பண்ணி உபகரித்த மகா உபகாரகன்\nஇலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிர��ன் –\nஇவருடைய இந்த்ரிய வசதியைத் தவிர்த்த படி -இலங்கையில் ராஷச ஜாதியில் விபீஷணாதிகளை வைத்து முருடரான\nராவணாதிகளை நிரசித்தால் போலே யாயிற்று\nஇந்த்ரியங்களுடைய இதர விஷய பிராவண்யத்தை தவிர்த்த மாத்ரம் அன்றிக்கே நித்ய ஸூரிகளுக்கு தன்னை அனுபவிக்கக்\nகொடுக்குமா போலே -எனக்குத் தன்னை அனுபவிக்கத் தந்தவன் –\nஇப்படிச் சொல்லா நின்று கொண்டு\nதெருளுதியாகில் -ஜ்ஞான பிரகாச த்வாராமிகில் -நெஞ்சே வணங்கு -ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான\nஏற்றம் உனக்கு உண்டாகில் உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே விழப் பார் –\nஇத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாகப் புத்தி பண்ணு\nஅறிகை தானே போரும் பிரயோஜனம் -அதுக்கு மேலே\nமருடி யேலும் விடேல் கண்டாய்\nஉனக்கு ஒரு பிச்சு உண்டு இ றே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது –\nநாம் இவ்விஷயத்தை தூஷிக்கை யாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப் பார் கிடாய் –\nநம்பி பற்ப நாபனையே —\nகெடுவாய் இவ்விஷயத்தை விட்டு புறம்பே போய் மண்ணை முக்கவோ\nஅவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே\nவடிவு அழகு இருந்தபடி கண்டாயே\nமுன்பு நமக்கு உபகரித்த படி கண்டாயே –\nஅத்யந்த விலஷணனாய் இருந்து வைத்து -அத்யந்த ஸூ லபனாய் என்னை அடிமை கொண்டவன் -என்னை யல்லது அறியானானான் என்கிறார் –\nபற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்\nஎற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த\nகற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல\nவெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-\nசகல ஜகத் உத்பத்தி காரணமான திரு நாபி கமலத்தை உடையவன்\nஉயர்வற உயரும் பெரும் திறலோன் –\nபேசப் புக்கால் பரிச்சேதித்துப் பேச ஒண்ணாத படியான சௌர்ய வீர்யாதி குண ப்ரதையை உடையவன்\nதிறல் -பர அபிபுவன சாமர்த்தியம் –அல்லாத குணங்களுக்கும் உப லஷணம் இது –\nகாரணத்வ பிரயுக்தமான மேன்மை அது -பர அபிபவன சாமர்த்தியம் தொடக்கமான குணங்கள் அவை –\nஎன்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்\nஔதார்யத்தில் பிரசித்தமாய் இருப்பது கல்பகம் இ றே -அதில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது -என்னை யாக்கிக் கொண்டு\nஅர்த்திகளை உண்டாக்கிக் கொடுக்கும் அது இல்லை இ றே அதுக்கு\nஒருவனுக்கே குறைவறக் கொடுக்குமது இல்லை இ றே அதுக்கு\nசில பிரயோஜனன்கள��� கொடுக்குமல்லது-தன்னைக் கொடுக்குமது இல்லை இ றே அதுக்கு\nதான் போக்யமாய் இருக்குமது இல்லை இ றே அதுக்கு –\nஎனக்கு நிரதிசய போக்யமானவன் –\nகார் முகில் போலும் வேங்கட நல வெற்பன் –\nஇந்த ஔதார்யத்துக்கு அடி திருமலையின் சம்பந்தம்\nசஹ்யம் பற்றின ஔதார்யம் இ றே\nகொடுத்தத்தை நினையாதே கொடுக்கும் மேகம் போன்ற ஸ்வ பாவத்தை உடைய திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவன்\nவிசும்போர் பிரான் எந்தை தாமோதரனே —\nநித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் இருந்து வைத்து -ஆஸ்ரிதரான இடையருக்கும் இடைச்சிகளுக்கும் கட்டவும் அடிக்கவுமாம் படி\nவந்து அவதரித்து அச் செயலாலே அடிமை கொண்டவன் –\nஎற்பரன் என்கிறபடியே என்னளவில் அவன் செய்தால் போல் செய்வார்க்கு அவனைக் காணலாம் அல்லது\nஸ்வ யத்னத்தாலே அறிவோம் என்பார்க்கு ஆரியப் போகாது என்கிறார்\nதாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை\nஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்\nதாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்\nஆமோ தரமறிய எம்மானை என்னாழி வணனையே –2-7-12-\nதாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே யாயிற்று ப்ரஹ்மாதிகள் சொல்லுவது\nஅவன் ஆஸ்ரித பரதந்த்ரனாய் நிற்கிற நிலையை அறியப் போமோ\nசதேவ சோம்யே தமக்ர ஆஸீத் என்கிறபடியே த்ரிவித காரணமும்\nதானேயாய் இருக்கிற இருப்பை அறியப் போமோ\nஉண்டாக்கி விடுகை யன்றிக்கே ஆபத் சகனாய் நிற்கும் நிலையை அறியப் போமோ –\nதாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய-\nஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்னா நிற்பார்கள்-தாங்கள் எல்லாம் அறிந்தார்களாக நினைத்து தொழுமவர்கள்\nஆமோ தரம் அறிய ஒருவற்கு என்றே தொழும்வராய் -தாமோதரன் உருவாகிய சர்வேஸ்வரனுக்கு சரீரவத் விதேயரான\nசிவர்க்கும் திசை முகர்க்கும் தரமறிய யாமோ\nஅல்லாதாரில் காட்டில் தாங்கள் அறிந்தார்களாக அபிமானித்து இருக்கிறவர்களாலே தான் அறியப்போமோ –\nஎம்மானை என்னாழி வணனையே —\nகுளப்படியில் கடலை மடுத்தால் போலே தான் குண ஆர்ணவமாய் இருக்கிற இருப்பை எனக்கு அறிவித்தவனை –\nஇப்படி அவன் தானே காட்டக் கண்ட நான் கண்டால் போலே காண்பார்க்கு காணலாம் அத்தனை அல்லது –\nஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போமோ –\nதாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள் தாமோதரன் உருவாகிய\nசிவற்கு��் திசை முகற்கும் எம்மானை என்னாழி வணனையே தரமறிய ஆமோ -என்று அந்வயம் –\nநிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்களை இத் திருவாய் மொழி தானே எம்பெருமான் திருவடிகளைச் சேர்த்து விடும் -என்கிறார் –\nவண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை\nகண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்\nபண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்\nபண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-11-\nவண்ண மா மணிச் சோதியை –\nஅழகிய நிறத்தை உடைத்தாய் -பெரு விலையனான ரத்னம் போலே இருக்கிற விக்ரகத்தை உடையவனை –\nமா மணி -மா கறுப்பு -கறுத்த மணி போலே -நீல ரத்னம் போன்ற வடிவில் தேஜஸ் சை உடையவன் -என்றுமாம் –\nஇவ் வழகைக் கொள்ளை கொள்ளும் போக்தாக்களைச் சொல்லுகிறது -அமரர் தலைமகனை –\nஒரு நாடாக அனுபவியா நின்றாலும் தன அழகைப் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கிறவனை\nஅவர்களே அனுபவித்துப் போகாமே -இங்கு உள்ளாரும் அனுபவிக்கும் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை\nஒருவனை விஷயீ கரித்தால்-அவன் அளவில் தலைக் கட்டாத வ்யாமோஹத்தை உடையவனை –\nதென் குருகூத்ச் சடகோபன் பண்ணிய -தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும் -பண்ணில்\nவேதம் போலே பிறப்பிலி யன்று -அபௌருஷேயம்-என்னும் அதிலும் வீறு உண்டாய் இருக்கிறதாயிற்று-வக்த்ரு விசேஷத்தாலே\nஇவை பண்ணிலே யாயிற்று நடந்தது\nவைஷ்ணத்வ சிஹ்னமான திரு நாமங்களை வைத்துப் பாடினவை –\nஇவை செய்வது என் என்னில்\nசர்வேஸ்வரன் திருவடிகளிலே சேர்த்து விடும்\nஇத் திருவாய் மொழி யோட்டை சம்பந்தம் தானே கேசவன் தமர் ஆக்கி விடும் –\nமுதல் பாட்டில் தம்மோடு சம்பந்தி சம்பந்திகளும் எல்லாரும் தம்மைப் போலே விஷயீ க்ருதரானார்கள் -என்றார்\nஇரண்டாம் பாட்டில் அதுக்கு அடி நாராயணன் ஆகையாலே என்றும் அந் நாராயண சப்தார்த்தத்தையும் அருளிச் செய்தார் –\nமூன்றாம் பாட்டில் இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது சொன்னார் –\nநாலாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படி பண்ணினான் என்றார்\nஅஞ்சாம் பாட்டில் இப்படி தன்னை அனுபவித்ததனாலே அவன் வடிவில் வந்த புகரைச் சொன்னார்\nஆறாம் பாட்டில் இப்படி என்னை விஷயீ கரிக்கைக்கு அடி நிர்ஹேதுக கிருபை என்றார்\nஏழாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படியான நெஞ்சைத் தந்தான் என்றார்\nஎட்டாம் பாட்டில் தந்த அளவன்றிக்கே வி���ோதியான நெஞ்சையும் போக்கினான் என்றார்\nஒன்பதாம் பாட்டில் தன்னுடைய கல்யாண குணங்களையே நான் அனுபவிக்கும் படி என் ஹிருதயத்திலே புகுந்தான் -என்றார்\nபத்தாம் பாட்டில் அனுபவ விரோதியான இந்த்ரியங்களையும் தன் வழி யாக்கிக் கொண்டான் என்றார்\nபதினோராம் பாட்டில் ஏவம் பூதனானவன் என்னை அல்லாது அறியானானான் என்றார்\nபன்னிரண்டாம் பாட்டில் என்னைப் போலே காண்பார்க்கு காணலாம் அது ஒழிய ஸ்வ யத்னத்தால் அறியப் போகாது என்றார் –\nநிகமத்தில் பலம் சொல்லித் தலைக் கட்டினார்\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nதிருவாய்மொழி – -2-6– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —\nஆடியாடியிலே ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த படி சொல்லிற்று அந்தாமத்தன்பு –\nஅந்த சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதி அவனது என்னும் இடம் சொல்லுகிறது இத் திருவாய் மொழி\nபிரணயி ப்ரீத்யநுசந்தானம் காண் இது -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும் படி\nஆழ்வார் விஷயமாக ஈஸ்வரனுக்கு உண்டான ப்ரீதி சொல்லுகிறது இதில்\nஊனில் வாழ் உயிரிலே -ஆழ்வார் தாம் பகவத் அனுபவம் பண்ணி தமக்கு அவன் பக்கலில் உண்டான ப்ரேமம் அவன் அளவிலே பர்யவசியாதே\nஅடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று ததீயர் அளவும் சென்ற படி சொல்லிற்று –\nஇத்திருவாய் மொழியில் -சர்வேஸ்வரன் ஆழ்வார் பக்கல் பண்ணின ப்ரேமம் இவர் ஒருவர் அளவன்றிக்கே சம்பந்தி சம்பந்திகள்\nஅளவும் வெள்ளம் இடுகிறபடி சொல்லுகிறது\nஇரண்டு தலைக்கும் ரசம் அதிசயித்தால் சம்பந்தி சம்பந்திகள் அளவிலும் செல்லும் இறே\nஎமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வென் நரகத்து என்றும் சேர்தல் மாறினர்-என்கிறார் இறே\nஉபய விபூதி உக்தனாய் -சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-சர்வ பிரகார பரி பூர்ணனான தான் தன் படிகள் ஒன்றும் குறையாதபடி\nவந்து இவரோடு சம்ச்லேஷித்து –அந்த சம்ச்லேஷம் தான் தன் பேறு என்னும் இடம் தோற்ற ஹ்ருஷ்டனாய் -அநாதி காலம்\nஎதிர் சூழல் புக்கு திரிந்த வஸ்துவை -ஒருபடி பிராபிக்க பெறுவோமே –இவர் தாம் இனி நம்மை விடில் செய்வது என் என்று அதிசங்கை பண்ணி\nஅவன் அலமாக்குகிற படியைக் கண்டு -நீ இங்கன் பட வேண்டா என்று அவன் அதி சங்கையை பரிஹரித்து அவனை உளன் ஆக்குகிறார்\nவைதேஹி ரமசே கிச்சித் சித்ர கூடே மயா சஹ -அயோத்யா -94-18-என்றால் போலே யாயிற்று இதில் ரசமும்\nமைதிலி உன்னை அறிந்தாயே -நம்மை அறிந்தாயே -கலக்கிற தேசம் அறிந்தாயே -என்றார் இறே பெருமாள்\nஅந்தாமத் தன்பிலே ஆழ்வார் உடனே வந்து கலந்து தான் பெறாப் பேறு பெற்றானே இருக்கச் செய்தே -இவர் –\nஎன் முடிவு காணாதே என்னுள் கலந்தான் -என்றும் தம்முடைய நைச்யத்தை அனுசந்தித்தவாறே\n-வளவேழ் உலகு தலை எடுத்து இன்னம் இவர் நம்மை விடில் செய்வது என் என்று\nஎம்பெருமானுக்குப் பிறந்த அதி சங்கையை நிவர்த்திப்பிக்கிறார்\nவைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி\nவைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே\nசெய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்\nசெய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-\nநித்ய விபூதி உக்தன் தம்முடனே வந்து கலந்தான் -என்று ஹ்ருஷ்டராகிறார் என்னும் இடம் தொடருகிறது\nஅவனது முதல் பேரைச் சொல்லுகிறார்\nஸ்ரீ ஜனக ராஜன் திருமகள்-ஆர்ய புத்ர -என்னுமா போலேயும் திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணா -என்னுமா போலேயும் -வைகுந்தா -என்கிறார் –\nபோகம் உத்கூலமானால் பரஸ்பரம் நாம க்ரஹணத்தாலே தரிப்பது என்று ஓன்று உண்டு இ றே\nஅணைத்த போதை ஸ்பர்சத்தாலே திமிர்த்துச் சொல்கிறார் -நீல ரத்னம் போலே குளிர்ந்த வடிவை உடையவனே\nஎன் பொல்லாத் திருக் குறளா –\nமகா பலி பக்கலிலே இரப்பாளனாய் நின்றால் போலே காணும் இவரைப் பெறுகைக்கு சிறாம்பி இரப்பாளனாய் நின்ற நிலை –\nஅழகிது -என்னில் நாட்டு ஒப்பம் என்று அழகில் விசஜாதியைச் சொல்லுதல்\nகண் எச்சில் வாராமைக்கு கரி பூசுகிறார் என்னுதல்-\nவைகுந்தா -என்று மென்மை சொல்லிற்று\nமணி வண்ணனே -என்று வடிவு அழகு சொல்லிற்று –\nஎன் பொல்லாத் திருக் குறளா -என்று சௌலப்யம் சொல்லிற்று –\nஇம் மூன்றும் கூடினதாயிற்று பரத்வமானது\nஇந்த்ரன் ராஜ்ய லாபம் பெற்றுப் போனான்\nமகா பலி ஔதார்ய லாபம் பெற்றுப் போனான்\nஅவ்வடிவு அழகுக்கு ஊற்று இருந்தது இவர் நெஞ்சிலே யாயிற்று\nஎன்னுடைய ஹ்ருதயத்தே வந்து நித்ய வாசம் பண்ணி\nவைகல் வைகல் தோறும் அமுதாய\nகழிகிற காலம் தோறும் எனக்கு அபூர்வாம்ருதவத் போக்யனானவன் –\nநித்ய ஸூ ரிகளோடே கலந்து அவர்களை தோற்பித்து மேணானித்து இருக்குமா போலே யாயிற்று\nஇவரோடு கலந்து இவரைத் தோற்பித்து இருந்த இருப்பு -ஏறு என்கிறது —பின்பும் அவன் ஏற்றமே விஞ்சி இருக்கை –\nதம்முடைய அனுபவ விரோதிகளைப் போக்கின படி சொல்லுகிறார் –\nசெய்குந்தா வரும் தீமை –\nசெய்யப்பட்டு -குந்தாவாய் -தப்பாவே -இருக்கும் தீமை என்னுதல்\nசெய்கும் -செய்யப்பட்டு தாவரும் தீமை -கடக்க அரிதான தீமை-என்னுதல்\nஉன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் —\nஉன் பக்கலிலே நிஷித்த பரராய் இருப்பார்க்கு வாராதபடி பரிஹரித்து -ஆசூர பிரக்ருதிகள் மேலே போகும்படியான சுத்தியை உடையவனே\nமுன் பிரதிகூல்யம் பண்ணினவர்கள் அனுகூலித்து நாலடி வர நின்றவாறே பின்னை அவர்கள் சத்ருக்கள் மேலே பொகடுமாயிற்று\nத்விஷந்த பாபக்ருத்யாம் -என்கிறபடியே கடலுக்கு தொடுத்த அம்பை அவன் முகம் காட்டினவாறே மருகாந்தரத்தில் அசுரர்கள் மேலே\nவிட்டால் போலே அங்கன் ஒரு போக்கடி கண்டிலனாகில்-உரஸா தாரயாமாச பார்த்தம் சஞ்ஜாத்ய மாதவ -என்று பகதத்வன் விட்ட சத்தியை\nஅர்ஜுனனைத் தள்ளி தன் அந்தப்புரத்திலே ஏற்றால் போலே தான் ஏறிட்டுக் கொண்டு அனுபவித்தல் செய்யும் அத்தனை\nபாபங்களாவன தான் -அசேதனமாய் இருப்பன சில க்ரியா விசேஷங்களாய்-அவை செய்த போதே நசிக்கும்\nகர்த்தா அஜ்ஞன் ஆகையாலே மறக்கும்\nசர்வஜ்ஞ்ஞன் உணர்ந்து இருந்து பல அனுபவம் பண்ணுவிக்க அனுபவிக்கும் அத்தனை இ றே\nஅவன் மார்விலே ஏற்றுக் கொள்ளுகையாவது -பொறுத்தேன் -என்னத் தீரும் அத்தனை இ றே\nஅபூர்வம் காண் -சக்தி காண் –பல அனுபவம் பண்ணுவிக்கிறது என்னில் ஒரு சர்வஜ்ஞ்ஞன் செய்விக்கிறான் என்கை -அழகு இது இ றே –\nகுந்தம் என்று -குருந்தம் என்றபடியாய்-அதன் பூ வெளுத்தா யாயிற்று இருப்பது -அவ்வழியாலே சுத்தியை நினைக்கிறது-\nகுந்தா -என்று திரு நாமம் -குமுத குந்தர குந்த -என்கிறபடியே –\nஆடியாடியிலே விடாய்த்த நான் -நீ உஜ்ஜீவிப்பிக்க உன்னாலே உளேனான நான்\nபிடித்தேனாகவே திரு உள்ளம் பற்று\nமுன்பு சொல்லிப் போரும் வார்த்தை யன்றோ இது என்னா -அங்கன் அல்ல\nஎன்னைப் பெறுகைக்கு பூர்வஜனான நீ விடிலும் விடாத படி நான் பிடித்தேனாகவே திரு உள்ளம் பற்ற வேணும்\nஅவனை மாஸூச -என்கிறார் –\nஅவன் -இவர் நம்மை விடில் செய்வது என் -என்று அதிசங்கை பண்ணின படியைச் சொல்லிற்று கீழில் பாட்டில்\nஇவர் விடேன் என்ற பின்பு அவனுக்கு வடிவில் பிறந்த பௌஷ்கல்யம் சொல்கிறது இப்பாட்டில்\nசிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்\nஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்\nமிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்\nபக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-\nசிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிப் புகுந்தான்\nநாம் ஆழ்வாரை அனுபவிக்கும் போது-செருப்பு வைத்து தொழப் புக்கால் போலே ஆக ஒண்ணாது என்று பார்த்து\nஜகத் ரஷணத்துக்கு வேண்டும் சம்விதானம் எல்லாம் பண்ணி\nஅநந்ய பரனாய் அனுபவித்து போக மாட்டாதே இருந்தான் -ராஜாக்கள் அந்தப்புரத்தில் புகுவது நாட்டுக் கணக்கு அற்ற பின்பு இ றே\nஅத்யல்பமாய் இருப்பதொரு பதார்த்தமும் தன் பக்கலிலே நின்றும் பிரி கதிர்ப்பட்டு நோவு படாத படியாகத் தன் சங்கல்ப்ப சஹச்ர\nஏக தேசத்தில் லோகங்களை ஒரு காலே வைத்து இனி போராதபடி புகுந்தான்\nஅநந்ய பிரயோஜனமாகப் புகுந்தான் என்றுமாம்\nபுகுந்ததற் பின் மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் –\nஇவரோடு வந்து கலந்து -அக்கலவியில் அதி சங்கையும் தீர்ந்த பின்பாயிற்று -விகசித சஹஜ சார்வஜ்ஞனுமாய் விஜ்வரனுமாயாயிற்று\nதனக்கு நித்ய தர்மமான ஜ்ஞானத்தை உடைத்தானே ஆத்மவஸ்து -கர்ம நிபந்தமாக ஒரு தேஹத்தை பரிஹரித்து இந்த்ரியத்வாரத்தை\nஅபேஷித்துக் கொண்டு பிரசரிக்க வேண்டும்படி போந்தது –\nஒரு நாள் வரையிலே பகவத் பிரசாதமும் பிறந்து ஜ்ஞான சங்கோசமும் கழியக் கடவதாய் இருக்கும் இறே\nஅங்கன் ஒரு ஹேதுவும் இன்றிக்கே இருக்கிறவனும் இவரோடு வந்து கலப்பதற்கு முன்பு சங்கு சீதா ஜ்ஞானனாய் இவரோடு கலந்த பின்பு\nவிகசிதமான ஜ்ஞான வெள்ளத்தை யுடையவனானான் —திவ்ய மங்கள விக்ரஹமும் புகர் பெற்றது இப்போது\nஆடியாடியில் ஆற்றாமையால் வந்த உள் நடுக்கமும் தீர்ந்தானாய் இரா நின்றான் –\nவிஜ்வர -எண்ணக் கடவது இறே\nஇவர்நம்மை விடில் செய்வது என் -என்கிற உள் நடுக்கமும் அற்றது இப்போது\nப்ரமுமோத ஹ -என்கிறபடியே அவன் தம்மை விரும்பி போக்யமாய் நினைத்து இருக்கிற இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிறபடி\nஎங்கும் – பக்க நோக்கு அறியான் –\nஆழ்வார் பக்கல் இவனுக்கு உண்டான அதிமாத்ரா ப்ராவண்யத்தைத் தவிர்க்க வேணும் -என்று நாய்ச்சிமார் திரு முலைத் தடத்தாலே\nநெருக்கிலும் அவர்கள் பக்கலிலே கண் வைக்க மாட்டு கிறிலன்-\nஇங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்ததாக அருளிச் செய்யும் வார்த்தை\n-அப்பன் ஸ்ரீ பாதததிலே ஒரு ரகஸ்ய விசேஷம் உண்டு என்று மணக்கால் நம்பி அருளச் செய்ய -அது கேட்க வேணும் என்று\nஆளவந்தாரும் எழுந்து அருள -கங்கை கொண்ட சோழ புரத்தேற\nஅப்பனும் அங்கே ஒரு குட்டிச் சுவரிலே யோகத்திலே எழுந்து அருளி இருக்க -இவரை சமாதி பங்கம் பண்ண ஒண்ணாது என்று சுவருக்கு புறம்பே பின்பே நிற்க\nஅப்பனும் யோகத்திலே எழுந்து அருளி இருக்கிறவர் திரும்பிப் பார்த்து இங்குக் சொட்டைக் குலத்தில் ஆரேனும் வந்தார் உண்டோ என்று கேட்டருள\nஅடியேன் -என்று ஆளவந்தாரும் எழுந்தருளி வந்து கண்டு -நாங்கள் பின்னே தெரியாத படி நிற்க இங்கனே அருளிச் செய்கைக்கு ஹேது என் என்னா\nநானும் தானுமாக அனுபவியா நின்றால்-பெரிய பிராட்டியார் திரு முலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்-அவள் முகம் கூடப் பாராத\nசர்வேஸ்வரன் என் கழுத்தை அமுக்கி நாலு மூன்று தரம் அங்கே எட்டிப் பார்த்தான்\nஇப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக் குலத்தில் சிலர் வந்தார் உண்டாக வேணும் என்று இருக்க வேண்டும் என்று இருந்தேன் காணும்\n-என்று அருளிச் செய்தார் –\nஎன் பைந்தாமரைக் கண்ணனே —\nஆடியாடியிலே வந்த தாபமும் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்து –\nநித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகானவன் தன்னை நான் தேசிகனாய் அனுபவிக்கும் படி பண்ணின இதுவும் ஓர் ஔதார்யமே தான் என்கிறார் –\nதாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்\nபூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை\nநாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்\nபா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3-\nதாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும்\nஒரு கால் திருக் கண்களாலே நோக்கினால் -அதிலே தோற்று ஜ்வர சந்நிதபரைப் போலே அடைவு கெட ஏத்தா நிற்பார்கள் ஆயிற்று நித்ய ஸூரிகள் —\nஸ்ருதோயமர்த்தோ ராமஸ்ய ஜாமதக்நஸய ஜல்பத -என்கிறபடி\nஇவர்கள் ஏத்தா நின்றாலும் -நிரவத்ய பர ப்ராப்தே -என்று அவன் பரனாய் இருக்கும் –\nதுழாய் விரைப் பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை\nநித்ய ஸூரிகளைக் கண் அழகாலே தோற்பித்தான்\nஇவரைக் கண்ணியிலே அகப்படுத்தினான் –\nமார்வில் மாலையைக் காட்டி மாலாக்கினான் –\nவிரை -பரிமளம் –விரையும் பூவும் மருவி இருந்துள்ள துழாய்க் கண்ணி எம்பிரானை\nஎன்னோட்டைக் கலவியாலே அபரிச்சின்னமான அழகை உடையனாய் -கால் வாங்க மாட்டாதே இருக்கிறவனை –\nநான் ஏத்தப் பெற்ற படியாலே வளர்ந்தபடி என்னவுமாம் –\nஆக இத்தால் அவரைப் பெற்ற பின்பு வளர்ந்து புகர் பெற்ற படி\nஅருவினையேன் என்று அகலக் கடவ நாம் கிட்டி\nநித்ய ஸூரிகள் ஏத்தக் கடவ விஷயத்தை நன்றாக ஏத்தி –\nவானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனை எந்தையே என்பன் -என்று அகன்றவர் இறே\nயதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதங்களும் கூட மீண்ட விஷயத்தை மாறுபாடு உருவ ஏத்தி என்றுமாம் –\nநினைந்து என்று அனுசந்தானத்துக்கு பிராயச் சித்தம் பண்ணத் தேடாதே அனுசந்தித்து\nகுணபலாத் க்ருதராய் நிர்மமராய் வணங்கி –\nவணங்கினால் உன் பெருமை மாசூணோதோ-என்னும் நாம் வணங்கி\nபகவத் அனுபவத்தால் வந்து ப்ரீதித்வம் கனாக் கண்டு அறியாத நாம் ஹிருஷ்டராய் அதுக்கு போக்குவிட்டு ஆட\n–நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே —\nநாட்பூ அலருமா போலே ஜிஹ்வாக்ரத்திலே விகசியா நின்றுள்ள -சந்தஸ்ஸானது என் பக்கலிலே நிற்கும்படியாக தந்த இது தன்னை\nஸ்வபாவமாக உடையையே இருக்கிற பரம உதாரனே\nநா வலர் பா –\nமனஸ் சஹகாரமும் வேண்டாத படி இருக்கை –\nதாமரைக் கண்ணனாய் – விண்ணோர் பரவும் தலைமகனாய் துழாய் விரைப்பூ மருவி கண்ணி எம்பிரானாய் பொன் மலையாய் இருக்கிற தன்னை\nநாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மை ஏய்ந்த வள்ளலே-என்று சொல்லுகிறார் ஆகவுமாம்-\nதாமரைக் கண்ணனாய் – விண்ணோர் பரவும் தலைமகனாய் – துழாய் விரைப்பூ மருவி கண்ணி எம்பிரானாய் – பொன் மலையாய் இருக்கிற நீ\nநாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே –\nஇதுவும் ஒரு ஸ்வபாவமே -வள்ளலே-பரம உதாரனே -என்றுமாம் –\nநாம் மருவி நன்கேத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட -என்று தம்முடைய நைச்யத்தை அனுசந்தித்தவாறே\nஇவர் நம்மை விடில் செய்வது என் -என்று அவர் அதி சங்கை பண்ண நிர்ஹேதுகமாக உன் வடிவு அழகை நீ என்னை அனுபவிப்பிக்க\nஅனுபவித்து அத்தாலே சிதிலனான நான் உன்னை விட சம்பாவனை உண்டோ -என்கிறார் –\nவள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து\nஎள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்\nவெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து\nஉள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –2-6-4-\nநிர்ஹேதுகமாக உன்னை எனக்குத் தந்த பரம உதாரனே\nநீ உன்னைத் தரும் இடத்தில் நாம் ச்வீகரியாதபடி பண்ணும் விரோதிகளை -மதுவாகிற அசுரனை நிரசித்தால் போலே நிரசித்தவனே\nஉன்னை நீ ஆக்கும்படி உன்னிலும் சீரியதாய் -ஸ்ரமஹரமாய் -அபரிச்சேத்யமான வடிவு அழகை யன்றோ எனக்கு ஔதார்யம் பண்ணிற்று\nஉனை நினைந்து எள்கல் தந்த வெந்தாய் -எள்கல் த்யாகம் ஈடுபாடு –\nஉன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களை நான் விடும்படி பண்ணினவனே -என்னுதல்\nஎள்கலாவது-ஈடுபாடாய்-உன்னை அனுசந்தித்தால் -காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் – என்கிறபடியே\nஅள்ளி எடுக்க வேண்டும்படி பண்ணித் தந்த என் நாயகனே -என்னுதல்\nஉதாரன் அல்ல என்று விடுவோ\nவிரோதி நிரசன் அல்லன் என்று விடவோ\nஉனக்கு வடிவு அழகு இல்லை என்றுவிடவோ\nஉன் விஷயத்தில் இப்படி ஈடுபட்ட நான் உன்னை விட சம்பாவனை உண்டோ -என்னுதல்\nஉன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களிலே விரக்தனான நான் விட சம்பாவனை உண்டோ-என்னுதல்\nஇனி மேல் எல்லாம் அவன் அதிசங்கையைத் தீர்க்கிறார்\nவெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து\nகடலோடு ஒத்து இருந்துள்ள உன்னுடைய கல்யாண குணங்களை நாலு மூலையும் புக்கு வியாபித்து நான் மறு நனைந்து\nப்ரீதி ப்ரேரிதனாய்க் கொண்டு -அத்தாலே செருக்கி மிக்க ப்ரீதனாய்\nஉள்ள நோய்கள் எல்லாம் துரந்து\nஅயோக்யன் என்று அகன்று வருமவை –இத்யாதிகள் எல்லாவற்றையும் ஒட்டி\nஉய்ந்து போந்து இருந்தே —\nஉய்ந்து -சந்தமேனம்ததோ விது -என்கிறபடியே உஜ்ஜீவித்து\nபோந்து -சம்சாரிகளை விட்டு வ்யாவ்ருத்தனாய்\nஇருந்து -நிர்பரனாய் இருந்து -வள்ளலே மது சூதனா உன்னை எங்கனம் விடுகேன் –\nஆத்மாந்த தாச்யத்திலே அதிகரித்த நான் உன்னை விட பிரசங்கம் உண்டோ -என்கிறார் –\nஉய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது\nஅந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ\nஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை\nசிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5-\nநான் உளேனாய் -சம்சாரிகளில் வ்யாவ்ருத்தனாய்ப் போந்து\nஎ��் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது அந்தமில் அடிமை அடைந்தேன்\nஎன்னுடைய முடிவு இன்றிக்கே இருந்துள்ள கொடிய பாவங்களை வாசனையோடு போக்கி உன் திருவடிகளில் ஆத்மாந்த தாச்யத்திலே\nஅதிகரித்த நான் இனி விட பிரசங்கம் உண்டோ\nஸ்வரூப சித்தி இன்றிக்கே ஒழிந்து விடுகிறேனோ\nதாஸ்ய அறிமலத்தில் சுவடி அறியாமல் விடுகிறேனோ\nஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை -சிந்தை செய்த வெந்தாய் –\nஅடிமையில் சுவடு அறிந்த திருவனந்த ஆழ்வான் உன்னை விடில் அன்றோ நான் உன்னை விடுவது\nபெரு வெள்ளத்துக்கு பல வாய்த்தலைகள் போலே பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷத்துக்கு போக்குவீடாக பல தலைகளை உடையனாய்\nமதுபானமத்தரைப் போலே ஆடா நிற்பானாய்–சைத்ய சௌகுமார்ய சௌகந்த்யங்களை உடையவனாய்\nதிரு வநந்த ஆழ்வான் மேலே திருப் பாற் கடலிலே -சகல பிராணிகளும் கரை மரம் சேர்ந்ததாம் விரகு என் -என்று\nயோக நித்ரையிலே திரு உள்ளம் செய்த என் நாயகனானவனே –\nஆத்மாநாம் வாசு தேவாக்யம் சிந்தயன்-என்கிறபடி தன்னை அனுசந்தித்தல்\nநீர்மையைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனை\nஉன்னைச் சிந்தை செய்து செய்தே –\nதான் நினைக்கக்கு கிருஷி பண்ணின உன்னை நினைத்து வைத்து விட பிரசங்கம் உண்டோ –\nஆஸ்ரிதனுடைய பிரதிஜ்ஞ்ஞா சமகாலத்திலே தோற்றுவான் ஒருவானான பின்பு எனக்கு ஒரு கர்த்த்வ்யாம்சம் உண்டோ -என்கிறார் –\nஉன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்\nமுன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்\nஉன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்\nமுன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-\nஉன்னைச் சிந்தை செய்து செய்து –\nஇனிமையாலே விட ஒண்ணாது இருக்கிற உன்னை மாறாதே அனுசந்தித்து\nயோக்யனுமாய் -பிராப்தனுமான உன்னை –\nசிந்தை செய்து செய்து –\nநிதித்யாசிதவ்ய -என்கிற விதி ப்ரேரிதனாய் இன்றிக்கே போக்யதையாலே விட மாட்டாதே அநவரத பாவனை பண்ணி\nஉன் நெடுமா மொழியிசை பாடியாடி\nநெடுமையும் மஹத்தையும் -மொழிக்கும் இசைக்கும் விசேஷணம்-\nஇயலில் பெருமையும் -இசையில் பெருமையும் சொல்லுகிறது\nஇயலும் இசையும் கரை காண ஒண்ணாத படி இருக்கிற மொழியைப் பாடி -அது இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமை ஆடி –\nஎன் முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான் –\nஎன்னுடைய ப்ராக்தனமான கர்மங��களை வாசனையோடு போக்கினேன்\nமுழு வேர் -வேர் முழுக்க -என்றபடி -பக்க வேரோடு என்றபடி —\nஅவன் விரோதியைப் போக்கச் செய்தேயும் பலான்வயம் தம்மதாகையாலே -அரிந்தனன் யான் -என்கிறார் -எனக்கு பண்டே உபகரித்தவனே –\nஉக்தி மாதரம் அன்றிக்கே நெஞ்சாலே இகழ்ந்தான் ஆயிற்று -இத்தால் அவன் விடுவது புத்தி பூர்வம் ப்ராதிகூல்யம் பண்ணினாரை-\nகைக் கொள்ளுகைக்கு மித்ர பாவம் அமையும்\nஇரணியன் அகல் மார்வம் கீண்ட —\nவரபலம் புஜபலம் ஊட்டியாக வளர்ந்த சரீரமானது திரு வுகிர்க்கு இரை போராமையாலே -அநாயாசேன கிழித்துப் பொகட்டானாயிற்று\nநர சிம்ஹமுமாய் உதவிற்றும் தமக்காக என்று இருக்கிறார்\nகோள் என்று மிடுக்காதல் -தேஜஸ் ஆதல் -மஹா விஷ்ணும் -என்கிற மிடுக்காதல் -ஜ்வலந்தம் என்கிற தேஜஸ் ஆதல்\nஆஸ்ரிதனுக்கு ஒருவனுக்குச் செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்திராத வன்று பகவத் சம்பந்தம் இல்லையாம் அத்தனை\nநீ பிரதிஜ்ஞ்ஞா சம காலத்திலேயே வந்து தோற்றுவாயாயிற்ற பின்பு எனக்கு முடியாதது உண்டோ –\nஎன்னளவில் விஷயீ காரம் என்னுடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும் சென்றது கிடீர் -என்கிறார் –\nமுடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து\nஅடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி\nசெடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்\nவிடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7-\nமுடியாதது என் எனக்கேல் இனி\nஎனக்காகில் இனி முடியாதது -உண்டோ –எனக்கு இனி அநவாய்ப்பதமாய் இருப்பது ஓன்று உண்டோ –\nநீர் இது என் கொண்டு சொல்லுகிறீர் என்ன –\nமுழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து –\nபிரளயாபத்தில் அகப்பட்ட பூமி -தன் வயிற்றிலே புகாத போது\nபடும் பாடு அடங்க தான் என் பக்கலிலே புகுராத போது படுவானாய் வந்து புகுந்தான் –\nஎனக்கு இனி முடியாதது உண்டோ\nதன் பக்கல் ஜகத்து புக்கால் போல் அன்றியே -உகந்து புகுந்தான் –\nஇவனுக்கும் ஜகத்துக்கும் செல்லாமை ஒக்கும் -உகப்பு இவ்விஷயத்தில் தன்னேற்றம் –\nஅந்த பூமிக்கு -பிரளயம் கழிந்த வாறே அகல வேணும் -இவனுக்கு அதுவும் இல்லை -முதலிலே பிரிவை பிரசங்கிக்க ஒட்டுகிறிலன் –\nசேதனரைப் போலே -பாபத்தாலே அகன்று -ஒரு ஸூக்ருதத்தாலே கிட்டுமது இல்லையே இவனுக்கு –\nஉம்மை அவன் இப்படி விரும்பினான் ஆகில் பனை நிழல் போலே உம்மை நோக்கிக் கொண்ட�� விட அமையுமோ -என்ன\nசெடியார் நோய்கள் எல்லாம் துரந்து –\nபாபத்தாலே பூரணமான துக்கங்கள் -தூறு மண்டின நோய்கள் எல்லாம் துரந்து -விஷய பிராவண்யத்தாலே வந்த நோய்\nஅயோக்ய அனுசந்தானத்தாலே வந்த நோய்\nபகவத் அனுபவ விச்லேஷத்தாலே வந்த நோய்\nஇவற்றை எல்லாம் வாசனையோடு ஒட்டி\nஉள்ள நோய்கள் எல்லாம் துரந்து என்கிற இடத்தில் சொல்லிற்று இல்லையோ இது என்னில் -அங்குச் சொல்லிற்று -தம் அளவில்\n-இங்கு தம் சம்பந்தி சம்பந்திகள் விஷயமாயிற்று\nஇப்படி இவர்கள் ஒட்டிற்று எத்தாலே என்னில்\nவேறு ஒன்றால் அன்று -என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக\nகீழ் மேல் ஏழ் பிறப்பும்\nகீழ் ஏழு படிகாலும் -மேல் ஏழு படிகாலும் தம்மோடு ஏழு படிகாலுமாக-இருபத்தொரு படிகால்\nஒரு நாள் வரையிலே கர்ம ஷயம் பிறந்தவாறே விடியுமது இறே யமன் தண்டல் -இது விடியா வென்னகரம் இறே\nநரகம் -என்று புத்தி பிறக்கும் அதில் -தண்மை தோற்றாத நரகம் இது\nஎன்றும் சேர்த்தல் மாறினரே –\nஎன்றும் கிட்டக் கடவதான தண்மை தவ்ர்ந்தார்கள்\nநானும் பிரார்த்திக்க வேண்டிற்று இல்லை\nஅவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை\nஎத்தாலே என்னில் -என் பக்கல் அவன் பண்ணின பஷபாத ராஜ குலத்தாலே மாறிக் கொண்டு நின்றார்கள்\nமுடியாதது என் எனக்கேல் இனி -என்று அந்வயம் –\nஇப்படி கனத்த பேற்றுக்கு நீர் செய்த ஸூ க்ருதம் என் என்ன -ஒரு ஸூ க்ருதத்தால் வந்தது அல்ல\nநான் பிறந்து படைத்தது என்கிறார் -அதுவும் ஓன்று உண்டு-அந்தாதியாகப் பிறந்து போந்தேன் -என்கிறார் –\nமாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி\nஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்\nபாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று\nஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8-\nமாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து\nசபரிகரமாக உம்மை விஷயீ கரிக்க நீர் செய்தது என் என்ன\nகடலுக்கு உள்ளே கிடந்த தொரு துரும்பு திரை மேல் திரையாக தள்ள வந்து கரையிலே சேருமா போலே மாறி மாறி பிறந்து\nவாரா நிற்க திருவடிகளிலே கிட்டிக் கொண்டு நிற்கக் கண்டேன் இத்தனை\nஅனுபவித்து மீளுதல் -பிராயச் சித்தி பண்ணி மீளுதல் செய்யக் காலம் இல்லை யாயிற்று\nஅடியை யடைந்து உள்ளம் தேறி\nஉள்ளம் தேறி அடியை அடைந்தவர் அல்லர்\nஅடியை அடைந்தாயிற்று உள்ளம் தேறிற்று\nநெடுநாள் விஷய வாசனையாலும் பகவத் அலாபத்தாலும் உள்ள அந்த கரண காலுஷ்யம் போய் ஹிருதயம் தெளிந்து\nஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்\nமுடிவு இன்றிக்கே இருக்கிற பெரிய ஆனந்த சாகரத்திலே அவகாஹித்தேன்\nதிருவடி திரு வநந்த ஆழ்வான் இவர்கள் குமிழ் நீர் உண்கிற விஷயத்திலே இறே நான் அவகாஹிக்கப் பெற்றது –\nஆனால் உம்முடைய விரோதிகள் செய்தது என் என்ன அதுக்குக் கடவாரை கேளிகோள் என்கிறார்\nபாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று ஏறி வீற்று இருந்தாய்\nஅசுர வர்க்கத்தினுடைய பலவகைப் பட்ட குழாங்கள் ஆனவை பாறிப் பாறி நீர் எழுந்து போம் படியாக\nபிரதிபஷத்தின் மேலே பாயா நின்றுள்ள அத்விதீயமான பறவையை மேற்கொண்டு உன்னுடைய வ்யாவ்ருத்தி தோன்ற இருந்தவனே –\nபெரிய திருவடிக்கு அத்விதீயம்-அவன் கருத்து அறிந்து நடக்கையிலே தலைவனாகை –\nஅவன் பிரதிபஷ நிரசனத்துக்கு பண்ணின வியாபாரம் பெரிய திருவடி திருத் தோளிலே பேராதே இருந்தவனை\nஉன்னை என்னுள் நீக்கல் எந்தாய் —\nஸ்வாமியான நீ இனி ஒரு காலமும் உன்னை என் பக்கலிலும் நின்று பிரித்துக் கொண்டு போகாது ஒழிய வேணும்\nஉன்னை என்னுள் நீக்கல் –\nஎன்னோடு இப்படிக் கலந்த உன்னை -உன்னுடைய கல்வியால் வந்த ரசம் அறிந்த என் பக்கல் நின்றும் நீக்க நினையாது ஒழிய வேணும்\nதம்முடைய இனிமையாலே அதிசங்கை பண்ணுகிறார்\nதன் உகப்பு அவனை எதிரிட்ட படி\nவிரோதியைப் போக்கிக் கலக்கைக்கு அடியான ப்ராப்தியைச் சொல்லுகிறது –\nமுதலிலே உன்னை அறியாது இருக்க -என்னை உன்னையும் உன் போக்யதையும் அறிவித்து\nஉன்னால் அல்லது செல்லாதபடி ஆக்கின நீ இனி என்னை விட்டுப் போகாது ஒழிய வேணும் -என்கிறார் –\nஎந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்\nபைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா\nகொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்\nமைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-\nஎந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் –\nஸ்ரமஹரமான திருமலையிலே வந்து நின்று உன் ஸ்வாமித்வத்தை காட்டி என்னை செஷத்வத்திலே நிறுத்தினவனே\nபிராட்டியோட்டை சம்ச்லேஷ விரோதியைப் போக்கினாப் போலே என்னுடைய சேஷத்வ விரோதியைப் போக்கினவனே\nமராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா -ஆஸ்ரித விஷயத்தில் மழு வேந்திக் கொடுத்து கார்யம் செய்யும் படி –\nபரந��த அடியை உடைத்தான மராமரங்கள் ஏழும் மாறுபாடுருவும் படியாக\nபண்டே தொளையுள்ளது ஒன்றிலே ஓட்டினால் போலே அம்பைக் கோத்த வில் வலியை உடையவனே\nகொந்தார் தண் அம துழாயினாய்\nவைத்த வளையத்தோடு நின்றாயிற்று மராமரம் எய்தது\nஅவதாரத்துக்குச் சேர ஏதேனும் ஒன்றால் வளையம் வைக்கிலும் திருத் துழாய் அல்லது தோற்றாது இவருக்கு\nமராமரம் எய்கிற போது இலக்கு குறித்து நின்ற நிலை இவருக்கு போக்யமாய் இருக்கிறபடி\n-உன்னை என்னுள்ளே குழைந்த வெம்\nகலக்கிற இடத்தில் -ஏக தத்வம் என்னலாம் படி கலந்து இனி போவேன் என்றால் போகப் போமோ -போகிலும் கூடப் போம் இத்தனை\nஎன்னோடு கலந்த இத்தாலே நவீக்ருதமான யௌவனத்தை உடையவனே\nதன் போக்யதையை நித்ய ஸூரிகளை அனுபவிப்பித்து -அத்தாலே வந்த மேன்மை தோற்ற இருக்குமா போலே யாயிற்று\nஇவரை அனுபவிப்பித்து மேன்மை தோற்ற இருந்தபடி\nஉன்னால் அல்லது சொல்லாத படியான என்னை விட்டு உன்னை ஒழியக் கால ஷேபம் பண்ண வல்லார் பக்கல் போகவோ —\nநித்ய ஸூரிகளை விடில் அன்றோ என்னை விடலாவது\nஇவர் நம்மை விடில் செய்வது என் என்று அவனுக்கு உண்டான அதி சங்கையை பரிஹரியா நிற்க நீ என்னை விட்டுப் போகாதே கொள்\nஎன்கிற இதுக்கு கருத்து என் -என்னில்\nவிலஷண விஷயம் -தானும் கால் கட்டி -எதிர்த் தலையும் கால் கட்டப் பண்ணுமாயிற்று —\n1-எந்தாய் -நீ சேஷி அல்லாமல் போகவோ\n2-தண் திருவேங்கடத்துள் நின்றாய் -நீ தூரச்தனாய் போகவோ\n3-இலங்கை செற்றாய் -நீ விரோதி நிரசன சீலன் அல்லாமல் போகவோ\n4-மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா -ஆஸ்ரித விஷயத்தில் மழு ஏந்திக் கொடுத்து கார்யம் செய்யும் அவன் அல்லாமல் போகவோ\n5-கொந்தார் தண் அம் துழாயினாய் -ஆஸ்ரித ரஷணத்துக்கு மாலையிட்டிலையாய் போகவோ\n6-அமுதே-போகய பூதன் அல்லாமல் போகவோ\n7-உன்னை என்னுள்ளே குழைந்த-ஒரு நீராக கலந்திலையாய் போகவோ\n8- வெம் மைந்தா -நவீக்ருத ஸ்வ பாவன் அல்லாமல் போகவோ\n9-வானேறே -மேன்மையன் அல்லாமல் போகவோ\n10-இனி எங்குப் போகின்றதே-போகிலும் கூடப் போம் இத்தனை ஒழிய -ஏக தத்வம் என்னலாம் படி கலந்து தனித்துப் போகலாமோ\nநாம் போகாது ஒழிகிறோம் -நீர் நம்மை விடாது ஒழிய வேணுமே -என்ன -நீ பண்ணின உபகாரங்களைக் கண்டு வைத்து\nவிட சம்பாவனை உண்டோ என்கிறார் -கால த்ரயத்தாலும் சர்வ வித பந்துவுமான உன்னை விட சம்பாவனை இல்லை என்கிறார் –\nபோகின்ற காலங்கள் போ�� காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா\nகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ\nபாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட\nமேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10-\nபோகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிராகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ\nகால த்ரயத்தாலும் பரிவுடைய தாய் செய்வதும் செய்து -ஹித காமனான தமப்பன் செய்வதும் செய்து ச பித்ரா ச பரித்யக்த -என்று\nஅவர்கள் விடும் அளவிலும் தான் தனக்கு பார்க்கும் ஹிதமும் ஹிதமும் பார்க்கும்படி சர்வ பிரகாரத்தாலும் ப்ராப்தனுமாய்\nஉபகாரகனுமான உன்னை உபகார ஸ்ம்ருதியை உடைய நான் கிட்டப் பெற்று வைத்து விட சம்பாவனை உண்டோ\nபாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே\nவிதித என்கிறபடியே சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தமாம்படி பரம்பி இருப்பதாய் ஸ்வாபாவிகமான கல்யாண குணங்களை\nபரமா தண் வேங்கட மேகின்றாய்\nகுணங்களுக்கும் ரஷணத்துக்கும் உன்னை எண்ணினால் பின்னை எண்ணலாவார் இல்லாதபடி சர்வாதிகனாய் இருக்கிருமவனே –\nஇப்படி சர்வாதிகனாய் இருந்து வைத்து -என்னை அடிமை கொள்ளுகைக்காக ஸ்ரமஹரமான திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவனே\n-உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ -என்று அந்வயம்-\nதண் துழாய் விரை நாறு கண்ணியனே —\nஇவருடைய ஆர்த்தி எல்லாம் தீரும்படியாக வந்து விஷயீகரித்து-தன்னை அனுபவிப்பித்து -இவர் தன்னை விடில் செய்வது என் என்கிற\nஅதி சங்கையும் தீர்த்து தோளில் இட்ட மாலையும் பரிமளிதமாய் பிடித்து மோந்த இலைத் தொடை மாலையும் தானுமாய் நின்றபடி\nநிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் ஆரேனும் ஆகவுமாம் -அவர்களுக்கு குல சரண கோத்ராதிகள்\nஅப்ரயோஜகம் -இவ்வாகாரத்தாலே அவர்கள் பகவதீயர் என்கிறார் –\nகண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்\nநண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன\nஎண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்\nபண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11-\nகணனித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப்\nஇப்போது யாயிற்று வளையம் செவ்வி பெற்றதும் -முடி நல தரித்ததும் -திருக் கண்கள் விகசிதம் ஆயிற்றும்\nஅவன் தம் பக்கல் பண்ணின வயாமோஹ குணத்திலே அவகாஹித்து\nதென் குருகூர்ச் சடகோபன் மாறன் –\nஓன்று சத்ரு வர்க்கத்துக்கு ம்ருத்யுவாய் உள்ளவர் -என்கிறது\nஎண்ணில் சோர்வில் அந்தாதி -ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து\nஅவன் தம் பக்கல் பண்ணின வயாமோஹ அதிசயத்தை அனுசந்தித்து -அவற்றில் ஒன்றும் குறையாமே அருளிச் செய்த ஆயிரத்தில் இப்பத்து\nஇசையோடும் பண்ணில் பாட வல்லார்\nஇதில் அபி நிவேசத்தால் இசையோடும் பண்ணோடும் பாட வல்லவர்கள் –\nஇசையாகிறது -குருத்வ லகுத்வாதிகள் தன்னிலே நெகிழ்ந்து பொருந்துகை\nஅவர் கேசவன் தமரே –\nகுல சரண கோத்ராதிகள் அபிரயோஜகம்\nவிண்ணப்பம் செய்வார்கள் என்னுமா போலே இவ்வாகாரத்தாலே அவர்கள் பகவதீயர் –\nமுதல் பாட்டில் எம்பெருமான் இவர் நம்மை விடில் செய்வது என் -என்கிற அதி சங்கையைப் போக்கினார்\nஇரண்டாம் பாட்டில் -அது போன பின்பு அவனுக்குப் பிறந்த புது கணிப்பை சொன்னார்\nமூன்றாம் பாட்டில் தமக்கு அவன் பண்ணின ஔதார்யத்தை அனுசந்தித்து வித்தரானார்\nநாலாம் பாட்டில் அவன் உமக்குப் பண்ணின ஔதார்யம் ஏது என்ன இதர விஷய வைராக்கியம் என்றார்\nஅஞ்சாம் பாட்டில் இதர விஷய வைராக்ய பூர்வகமாக ஆத்மானந்த தாச்யத்திலே அதிகரித்த நான் இனி ஒரு நாளும் விடேன் -என்றார்\nஆறாம் பாட்டில் ஆஸ்ரிதற்கு உதவுவாயான பின்பு எனக்கு ஒரு குறையுண்டோ என்றார் –\nஏழாம் பாட்டில் என்னுடைய சம்பந்தி சம்பந்திகளுக்கும் ஒரு குறையில்லை என்றார்\nஎட்டாம் பாட்டில் இதுக்குத் தாம் அனுஷ்டித்த உபாயம் இன்னது என்றார்-\nஒன்பதாம் பாட்டில் இவர் அகவாய் அறிய வேணும் என்று ஓர் அடி பேர நிற்க இனிப் போக ஒண்ணாது என்கிறார்\nபத்தாம் பாட்டில் -நாம் போகாது ஒழிகிறோம் நீர் தாம் போகாது ஒழிய வேணுமே என்ன-கால த்ரயத்தாலும் சர்வவித பந்துவுமான\nஉன்னை விட சம்பாவனை இல்லை என்றார்\nநிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nதிருவாய்மொழி – -2-5– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —\nகஜ ஆகர்ஷதே தீரே -க்ராஹ ஆகர்ஷதே ஜலே -என்னுமா போலே இறே-கீழே ஆடியாடியிலே ஆழ்வாருக்கு பிறந்த வ்யசனம்-\nஅது எல்லாம் ஆறும்படியாக-அதந்த்ரிசமூபதி பரஹித ஹஸ்தம் -என்கிறபடியே பெரிய த்வரையோடே ஆயுத ஆபரணங்களை\nஅக்ரமமாகத் தரித்துக் கொண்டு மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப் புக்கு\nஆனையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையிலுமாக -அணைத்து எடுத்து கொண்டு கரையிலே ஏறி\nக்ராஹம் சக்ரேண மாதவ -என்கிறபடியே -பிரஜையின் வாயிலே முலையைக் கொடுத்து கிரந்தியைச் சிகித்சிப்பிக்குமா போலே –\nபெரிய பிராட்டியாரும் தானுமாக இரண்டுக்கும் நலிவு வாராமே திரு வாழியாலே விடுவித்து சாத்தி யருளின\nதிருப்பரி வட்டத் தலையை சுருட்டி திருப் பவளத்திலே வைத்து அதினுடைய புண் வாயை வேது கொண்டு\nதிருக் கையாலே குளிர ஸ்பர்சித்து நின்றாப் போலே\nஇவரும்-வலம் கொள் புள்ளுயர்த்தாய்—2-4-4-என்று கூப்பிட்ட ஆர்த்த நாதம் செவிப்பட்டு -அழகிதாக நாம் ஜகந்நிர்வஹணம் பண்ணினோம்\n-நாம் ஆரோனோம் என்று -பிற்பாட்டுக்கு-லஜ்ஜா பயங்களாலே விஹ்வலனாய்\n-தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள் ஒப்பனை திவ்யாயுதங்கள் சேர்ந்த சேர்த்தி இவை எல்லாவற்றோடும் வந்து சம்ச்லேஷித்து\nஅத்தாலே ஹ்ருஷ்டனாய் க்ருதக்ருத்யனாய் இருக்கிற இருப்பை அனுபவித்து\nஅவ்வனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே தாம் பெற்ற பேற்றை- பேசி அனுபவிக்கிறார் –\nஅடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ என்று இவர் ஆசைப் பட்ட படியே வந்து கலந்தான் -என்கிறார் –\nஅந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு\nஅந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள\nசெந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்\nசெந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-\nஅழகிய தாமத்திலே பண்ணக் கடவ ச்நேஹத்தை -என் பக்கலிலே பண்ணி -தாமம் என்று ஸ்தானமாய்-\nமஞ்சா க்ரோசந்தி போலே பரமபதத்தில் உள்ளார் பக்கலிலே பண்ணக் கடவ ச்நேஹத்தை கிடீர் என் ஒருவன் பக்கலிலும் பண்ணிற்று\nதாமே அருளிச் செய்தார் இறே -முற்றவும் நின்றனன் -1-2-6- என்று\nஅவன் மேல் விழ -தான் இறாய்த்தமை தோற்றுகிறது\nஇவர் பூர்வ வ்ருத்தத்தை அனுசந்தித்து இறாயா நின்றார்\nஇதுவே ஹேதுவாக அவன் மேல் விழா நின்றான்\nகமர் பிளந்த விடத்தே நீர் பாய்ச்சுவாரைப் போலே –\nஉள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து -2-4-7–என்கிற ஆவியிலே காணும் வந்து சேருகிறது\nவிடாயர் மடுவிலே சேருமா போலே வந்து சேரா நின்றான் –\nஇப்படி மேல் விழுகைக்கு ஹேது என் என்னி��்\nவகுத்த ஸ்வாமி யாகையாலே –\nநித்ய விபூதியில் உள்ளாரோபாதி லீலா விபூதியில் உள்ளாருக்கும் வந்து முகம் காட்ட வேண்டும் பிராப்தியை உடையவனுக்கு –\nஇவரைப் பெற்ற பின்பு யாயிற்று அவன் சர்வேஸ்வரன் ஆயிற்று –\nஅந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள\nஅடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே நித்ய ஸூரிகளோடு வந்து கலந்தான் –\nஎன்று ஆளவந்தார் அருளிச் செய்தாராக திருமாலை ஆண்டான் பணிக்கும் படி\nஆனால் அவர்களை ஆழி நூல் ஆரம் -என்றோ சொல்லுவது என்னில் சின்மயராய் இருக்கச் செய்தே பாரதந்த்ர்யம் சித்திக்காக\nதங்களை அமைத்து வைத்து இருக்கும் அத்தனை இறே\nஅங்கன் இன்றிக்கே எம்பெருமானார் அருளிச் செய்யும் படி -இவரோடு சம்ச்லேஷிப்பதற்கு முன்பு அவனோடு ஒக்க இவையும்\nஅனுஜ்ஜ்வலமாய் அசத்சமமாய் -இவரோடு கலந்த பின்பு உஜ்ஜ்வலமாய் சத்தை பெற்ற படி சொல்லுகிறது -என்று\n-கல்ப தரு வாடினால் அதில் பூவும் தளிரும் வாடும் இறே –\nஅந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள\nஅழகிய மாலையானது முடி சூடி வாழத் தொடங்கிற்று –\nஅன்றியே வாண் முடி என்றாய் -வாள் -என்று ஒளியாய் -நிரவதிக தேஜோ ரூபமான முடி என்றுமாம்\nதாமம் -என்று தேஜஸ் ஆகவுமாம்\nதேஜோ ரூபமான ஸ்ரீ பாஞ்சசன்யம் -தேஜோ ரூபமான திருவாழி-நூல் -திரு யஜ்ஞ்ஞோபவிதம் -ஆரம் -திருவாரம் –\nஇவை நித்ய ஸூரிகளுக்கு உப லஷணம்\nநித்யரான இவர்கள் உளராகை யாவது என் -ச ஏகாகீ ந ரமேத-என்கிறபடியே இவரோடு கலப்பதற்கு முன்பே\nஅந்த விபூதியும் இல்லையே தோற்றுகையாலே –\nஆர்த்தி எல்லாம் தீர இவரைப் பார்த்துக் கொண்டு நிற்கிற நிலை –\nஇவரோடு கலந்த பின்பாயிற்று திருக் கண்கள் செவ்வி பெற்றதும் விகசிதம் ஆயிற்றதும்\nஏக ரூபம் ஆனவற்றுக்கு எல்லாம் இதொரு விகாரம் பிறக்கிறது இறே\nசதைக ரூப ரூபாயா -என்கிற இடத்தில் கர்மம் அடியாக வரும் விகாரம் இல்லை என்கிறதாயிற்று அத்தனை இறே\nசாடுசதங்கள் சொல்லுகிற திருவதரம் இருக்கிறபடி –சிவந்து கனிந்த அதரமானது -சிவந்து கமலம் போலே இரா நின்றது\nநோக்குக்கும் ஸ்மித்துக்கும் தோற்று விழும் திருவடிகள் –திருவடிகளிலே விழுந்து அனுபவிக்கும் திருமேனி\nருக்மாபம் -என்னும்படி யாயிற்று இவரோடு கலந்த பின்பு திருமேனியில் பிறந்த புகர் தான் –\nதம்மோடு கலந்த பின்பு அவனுக்குப் பிறந்த புகரைச் சொல்லி -தம் உடம்பைப் பற்றி ப்ரஹ்ம ஈசா நாதிகள் சத்தையாம் படி\nஇருக்கிறவன் தான் என் உடம்பைப் பற்றி தாம் சத்தையாம்படி இரா நின்றான் என்கிறார் –\nதிருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்\nதிருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்\nஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ\nஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-\nஅணைந்த போதை ஸ்பர்ச ஸூகம் கொண்டு அருளிச் செய்கிறார் இறே\nஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை விபூதி இல்லை என்கிறவர்கள் முன்பே ஆப்ததமரான இவர் திருவுடம்பு வான் சுடர் -என்னப் பெறுவதே –\nஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை குணம் இல்லை என்கிறவர்கள் பண்ணி வைக்க மாட்டாத பாபம் இல்லை\nஅவர்களை அனுவர்த்தித்து அது கேட்க விடாதபடி பெருமாள் நமக்கு பண்ணின உபகாரம் என் -என்று அருளிச் செய்வர் ஜீயர்\n-பட்டர் மூலம் சம்ப்ரதாயம் வந்ததை அனுசந்தித்து நஞ்சீயர் அருளிச் செய்த படி\nமயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் துவக்கு உண்கிற திருமேனி இறே\nஇச்சா க்ருஹீதா அபிமதோறு தேஹ-என்று தனக்கும் அபிமதமாய் இருப்பதொரு ஓன்று இறே\nதான் மதித்தார்க்கு ஏஷ சர்வஸ்வ பூதஸ்து-என்று கொடுப்பதும் திருமேனியையே\nமுதலிலே தேஜோ ரூபமான திருமேனி மிகவும் ஒளி பெற்றது இவரோட்டை கலவியாலே –\nபுறம்பு ஒளியாய் உள்ளு மண் பற்றி பற்றி இருக்கை யன்றிக்கே -நெய் திணுங்கினால் போலே தேஜஸ் தத்வமேயாய் இருக்கை –\nதேஜசாம் ராசிமூர்ஜிதம் -என்கிறபடியே பஞ்ச சக்தி மயமாய் இருக்கச் செய்தே -ஷாட் குண்ய விக்ரஹன் -என்கிறது\nகுணங்களுக்கு பிரகாசகமாகை சுட்டி இறே –\nகடாஷத்தாலே வவ்வலிட்டு சொல்லுகிற வார்த்தை –\nகரேண ம்ருதுநா -என்கிறபடியே அணைத்த கை\nஇவர் ஒரு கால் சொன்னதைப் பல கால் சொல்லுவது என் என்னில் முத்துக் கோக்க வல்லவன் முகம் மாறிக் கோத்த வாறே\nவிலை பெறுமா போலே -இவரும் ஒரோ முக பேதத்தாலே மாறி மாறி அனுபவிக்கிறார்\nஅக்கையாலே அணைப்பிக்கும் பெரிய பிராட்டியாருக்கு இடம் திரு மார்பு\nசதுர்தச புவன ஸ்ரஷ்டாவானா ப்ரஹ்மா திரு நாபி கமலத்தை இருப்பிடமாகக் கொண்டு இருக்கும்\nஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ\nஓரிடம் என்னாதே-ஒருவிடம் என்கிறது -ஒருவுதல் நீங்குதலாய்-நீங்கின இடம் என்றபடி –\nஎன் நாயனான சர்வேஸ்வரனுக்கு நீங்கின இடமும் ருத்ரனுக்கு இருப்பிடமாயும் இருக்கும்\nதாமஸ தேவதை இருப்பிடம் ஆகையாலே -நீங்க��ன இடம் என்று அநாதார உக்தி இருக்கிறபடி –\nஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –\nஎன்னோடு வந்து கலக்கிற இடத்தில் -நீங்கின இடம் ஒன்றும் இன்றிக்கே வந்து கலந்தான் –\nஅநந்ய பரையான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்து வைப்பதே –என்று இந்த சீல குணத்தை\nஅனுசந்தித்து வித்தராய் இருந்தார் முன்பு -ஏறவனை பூவனைப் பூ மகள் தன்னை -2-2-3-\nஇப்போது தமக்கு உடம்பு கொடுத்தபடி கண்டவாறே -அது பரத்வம் என்று தோற்றி இது என்ன சீல அதிசயமோ என்கிறார் –\nஒரு விடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கு திருவுடம்பு என்று தொடங்கி–அரனே ஒ -என்று அந்வயம் –\nஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் தன்னைப் பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன் –\nதான் என்னைப் பற்றி உளனாய் என்னோடு வந்து கலந்தான் என்கிறார் –\nஎன்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்\nமின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்\nதன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-\nஅகஸ்ய ப்ராதா -என்னுமா போலே நிரூபகம் இருக்கிறபடி –நாராயணன் -வா ஸூ தேவன் -என்னுமா போலே என்னுள் கலந்தவன் -என்று காணும் அவனுக்குத் திரு நாமம் –\nசிவந்து கனிந்த வாய் -செங்கமலம் போலே இரா நின்றது\nவாட்டமில் புகழ் வாமனன் கலந்த பின்பு வளர்ந்த படியும் -புகர் பெற்ற படியும் -தரையிலே கால் பாவி தரித்த படியும்\n-திண்மையை உடையனான படியும் பற்ற -மலை -என்கிறார் –\nகண் பாதம் கை கமலம்\nமுகம் அறிந்து கோத்த வாறே முத்து விலை பெறுமா போலே இவரும் திவ்ய அவயவங்களைச் சரியான விதத்திலே சேர்த்து அனுபவிக்கிறார் –\nப்ரவாஹ ரூபத்தாலே நித்தியமான சகல லோகங்களும் தன சங்கல்பத்தைப் பற்றிக் கிடக்கிறன\nதன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே —\nதன் திரு உள்ளத்தை அபாஸ்ரயமாக யுடைத்தது அன்றிக்கே இருக்கிற வஸ்து யாதொன்று -அது நாஸ்தி சப்தத்துக்கு அர்த்தமாகிறது\nஅப்ரஹ்மாத்மகமாய் இருப்பதொரு பதார்த்தம் தான் இல்லை –ந ததஸ்தி விநா யத் ஸ்யாத்–ஸ்ரீ கீதை -10-39-என்றான் இறே –\nதன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே —\nஅவை இவனைப் பற்றாத போது சத்தை இன்றிக்கே இருக்கிறது ஸ்வரூபத்தாலே\nஇவன் இவரை கலவாத போது சத்தை இன்றிக்கே இருக்கிறது பிரணயித்வ குணத்தாலே –\nநீர் ஒரு கால் சொன்னதை ஒன்பதின் கால் சொல்லி இங்கனே கிடந்தது படுகிறது என் -என்ன\nநான் அது தவிருகிறேன் -���ீங்கள் இவ்விஷயம் ஒரு கால் இருந்த படியே எப்போதும் இருக்கும் படி பண்ண வல்லி கோளோ -என்கிறார்\nஎப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்\nஅப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்\nஎப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்\nஅப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-4-4-\nஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாம் படி -தான் பிரகாரியாய் –\nஸ்வ அதீநம் அல்லாதோரு பதார்த்தத்தைப் பெற்றுத்தான் இப்பாடு படுகிறானோ\nகீழ் -ஜகதாகாரணனாய் நிற்கும் நிலை சொல்லிற்று\nஇங்கு -அசாதாரண விக்ரஹம் தன்னையே சொல்லுகிறது\nகீழ் -மின்னும் சுடர் -என்று தம்மோட்டைக் கல்வியால் வந்த புகரைச் சொல்லிற்று\nஅதற்கு ஆஸ்ரயமான அசாதாரண விக்ரஹத்தை சொல்லுகிறது இங்கே –\nகீழ் தாமரையைச் சொன்ன விடம் தப்பச் சொன்னோம் என்று அழித்து பிரதிஜ்ஞை பண்ணுகிறார்\nகேவலம் தாமரையை ஒப்பாகச் சொல்லில் செவ்வி யழிந்த சமயத்திலும் ஒப்பாகத் தொடங்குமே\nஅப்போது அலர்ந்த செவ்வியை உடைத்தான தாமரை\nகண் -பந்தத்தை விளைக்கும் கண்\nபாதம் -பந்தம் அறிந்தால் அனுபவிக்க இழியும் துறை\nதம்மோட்டை ஸ்பரசத்தாலே செவ்வி பெற்ற படி\nஇவை எல்லாம் அப்போது அலர்ந்த கமலம் போலே இருக்கும் –\nஎப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே —\nகலா காஷ்டாதிகளாலும் பேதிக்க ஒண்ணாத அத்யல்ப காலம் அனுபவிப்பது -ஒரு நாள் அனுபவிப்பது -ஒரு மாசம் அனுபவிப்பது\nஓராண்டு அனுபவிப்பது கல்பம் தோறும் கல்பம் தோறும் அனுபவிப்பது -இப்படி காலம் எல்லாம் அனுபவியா நின்றாலும்\nகீழ்ச் சொன்ன அப்பொழுதைக்கு அப் பொழுது என்னாராவமுதமே –\nபூர்வ ஷணத்தில் அனுபவம் போலே வல்ல வாயிற்று உத்தர ஷணத்தில் அனுபவம் இருப்பது\nதாராவாஹிக விஜ்ஞானத்தில் காலோபஷ்டம்பாதிகளால் வருவதொரு பேதம் உண்டு இறே-ஜ்ஞானத்துக்கு\n-இங்கு விஷயம் தானே பேதியா நின்றதாயிற்று –\nஇத்தனை போதும் தாமரையை சிஷித்து உபமானமாகச் சொல்லிப் போந்தார் -விஷயத்திலே அவகாஹித்தவாறே\nநேர் கொடு நேர் உபமானமாக நின்றது இல்லை -அவற்றைக் கழித்து உபமேயம் தன்னையே சொல்லுகிறார்-\nஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த\nகாரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு\nநேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்\nபேரார நீண் முடி நாண் பி���்னும் இழை பலவே –2-5–5–\nஎப்போதும் புஜியா நின்றாலும் மேன்மேல் என த்ருஷ்ணையை விளைக்கும் அமிர்தம் போலே நிரதிசய போக்கினாய்\nஇப்படி போக்யம் குறைவற்றால் போக்தாக்களும் அதுக்கு அனுரூபமாகப் பெற்றதோ\nஒரு வஸ்துவாக என்ன ஒண்ணாத என்னுடைய ஆவியோடு கிடீர் வந்து கலந்தது\nதன்னையும் அறிந்திலன் என்னையும் அறிந்திலன்\nஅசித்தைக் காட்டிலும் தம்மை குறைய நினைத்த படி\nஅசித்துக்கு இழவு இல்லையே -தன் ஸ்வரூபத்திலே கிடந்ததே\nசேதனனாய் இருந்து வைத்து ஜ்ஞானம் பலம் இல்லாமையாலே அசித்தில் காட்டில் தம்மைக் குறைய நினைத்து இருக்கிறார்\nபெரு மக்கள் உள்ளவரான நித்ய ஸூ ரிகள் அளவில் கலக்குமா போலே தான் கலந்தானோ\nஎன்னை ஆராவமுதாக நினைத்து -என்னளவாகத் தன்னை நினைத்துக் கிடீர் கலந்தது\nஏக தத்வம் என்னலாம் படி கலந்தானாயிற்று\nஅவன் இப்படி கலந்தமை நீர் என் கொண்டு அறிந்தது\nஅவன் இப்படி கலந்தமை நீர் என் கொண்டு அறிந்தது என்னில் -வடிவிலே தொடை கொண்டேன் -என்கிறார்\nகாரார் கரு முகில் போல் –\nஎன்னோட்டைக் கலவி பெறாப் பேறு என்னும் இடம் தன் வடிவிலே தோற்ற இரா நின்றான்\nகார் காலத்திலே ஆர்ந்த கருமுகில் போலே -என்னுதல்\nகார் என்று கறுப்பாய்-கருமை மிக்க முகில் என்னுதல்\nஇவ்வடிவை உடையவன் கிடீர் என்னோடு வந்து கலந்தான் -என்கிறார் –\nஅவ்வடிவு அழகாலே என்னை எழுதிக் கொண்ட கிருஷ்ணனுக்கு –\nபவளமாகில் சிவந்தது அன்றோ இருப்பது என்னில் பிரவாளத்தை ஸ்படிக ஸ்தானத்திலே யாக்கி அவ்வருகே சிறந்த பவளத்தை கற்பித்தால்\nஅப்படி சிறந்த பவளமாயிற்று ஜாதியாக திருப் பவளத்துக்கு ஒப்பாகாதது\nகண் பாதம் கை கமலம் நேரா –\nகுளிர நோக்கின கண் –நோக்குக்குத் தோற்று விழும் திருவடிகள் -திருவடிகளில் விழுந்தாரை எடுத்து அணைக்கும் கை –\nஇவற்றுக்குத் தாமரை ஜாதியாக ஒப்பாகா –\nபெரிய வரை மார்பில் பேராரம் என்கிறபடியே -திருக் கழுத்துக்கு இருமடியிட்டுச் சாத்த வேண்டும்படியான ஆரம்\nஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகம்\nபின்னும் இழை பலவே —\nஅனுபவித்துப் போம் இத்தனை போக்கி என்னால் சொல்லித் தலைக் கட்டப் போமோ –\nதம்முடனே கலந்து ஆற்றானாய்-அநேக சரீரம் பரிக்ரஹம் பண்ணி என்னை அனுபவியா நின்றான் கிடீர் -என்கிறார் –\nபலபலவே யாபரண பேரும் பலபலவே\nபலபலவே சோதி வடிவு பண்பு என்னில்\nபலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்\nபலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-\nஜாதி பேதமும் வ்யக்தி பேதமும் இருக்கிற படி\nதிருக்கைக்கு சாத்துமவை என்றால் அநேகம்\nஅவை தன்னிலே இடைச்சரி கடைச்சரி என்று அநேகமாய் இருக்கும் இறே\nஅனுபவ சமயத்தில் நாம க்ரஹணத்துக்கு இழிந்த இடம் எல்லாம் துறை\nசீலப்பேர் வீரப்பர் அநேகமாய் இருக்கும் இறே\nபலபலவே சோதி வடிவு –\nதிரு நாமத்வாரா காணும் வடிவுகளும் பல\nஅப்ராக்ருத திவ்ய சம்ஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்குகையாலே எல்லாம் சோதி வடிவையே இருக்கும் இறே\nசௌபரியைப் போலே அநேகம் வடிவைக் கொண்டாயிற்று இவரை அனுபவிக்கிறது\nமுக்தன் தன்னை அனுபவிக்கும் போது படுமா போலே தான் என்னை அனுபவிக்க பல வடிவு கொள்ளா நின்றான்\nபலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்\nகண்டு கேட்டு உண்டு உற்று மோந்து உண்டாகக் கடவதான ஐந்த்ரிய ஸூகங்களும்\nபல பல த்ருஷடி பிரியமாய் இருக்குமவையும் புஜிக்குமவையும் ஸ்ரவண இந்த்ரிய விஷயமாய் இருக்குமவையுமாய் அநேகம் இறே\nவிஷயங்களைச் சொல்லுதல் -அவற்றை அறிக்கைக்கு சாமக்ரியையான ஜ்ஞானங்களைச் சொல்லுதல்\nஜ்ஞானமும் பல உண்டோ என்னில் -விஷயங்கள் தோறும் பேதிக்கும் இறே ஜ்ஞானமும்\nஸ்வ வ்யதிரிக்த விஷயங்களை எல்லாம் விஷயமாக உடையவனாய் -அவற்றை எல்லாம் அறியவும் வல்லனாய்\nஅவற்றை எல்லாம் அனுபவித்தால் வரும் ஏற்றத்தை யும் உடையவனாய் இருக்கும் இறே\nஇவை எல்லாம் ஒரு விஷயத்திலே உண்டாய் அனுபவிக்கும் என்னும் இடத்துக்கு உதாரணம் காட்டுகிறார்\nஸ்பர்ச இந்த்ரியத்துக்கு உண்டு -க்ராண இந்த்ரியத்துக்கு உண்டு -கண்ணுக்கு இனியதாய் இருக்கும் இவை தொடக்கமானவை எல்லாம் உண்டு இறே\nபாம்பணை மேலாற்க்கு -பண்பு என்னில் -பலபலவே யாபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவு\nபலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம் பலபலவே ஞானமும்-ஒ –என்று அந்வயம் –\nஅயர்வறும் அமரர்களாய் இருந்து வைத்து –ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளி ராம கிருஷ்ணாதி\nயவதாரங்களைப் பண்ணிற்று எல்லாம் எனக்காக கிடீர் என்கிறார் –\nபாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்\nகாம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்\nதேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்\nபூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—\nபாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்\nஆர்த்த ரஷணத்துக்காக தி��ுப் பாற் கடலிலே நீர் உறுத்தாமைக்கு-சைத்ய சௌகந்த்ய சௌகுமார்யங்களை யுடையனான\nதிரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளிற்றும்\nகாம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்\nசுற்றுடைமைக்கும் -செவ்வைக்கும் மூங்கில் போலே இருந்துள்ள தோள் அழகையுடைய நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு\nபிரதி பந்தகங்களான ருஷபங்கள் ஏழையும் ஒரு காலே ஊட்டியாக நெரித்துப் பொகட்டதும்\nதேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்\nமகா ராஜர் நீர் வாலியைக் கொல்ல மாட்டீர் என்ன -அவரை விஸ்வசிப்பைக்காக-தேனை உடைத்தாய் பணைத்து-அடி கண்டு\nஇலக்கு குறிக்க ஒண்ணாத படியாய் இருக்கிற மரா மரங்கள் ஏழையும் எய்ததும்\nபூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –\nபூவை உடைத்தாய் தொடை யுண்ட -என்னுதல்\nநல்ல தொடையை உடைத்தான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்-ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகத்தை உடையனாய்\nஇவ் வழகு தன்னை நித்ய ஸூ ரிகளை அனுபவிப்பித்து அத்தால் வந்த மேன்மை தோற்ற -அழகியதாய்\nயுத்த உன்முகமான ருஷபம் போலே மேனாணித்து இருக்கும் இருப்பு\nபொன் முடியம் போரேறே –\nபாற் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும் -பாம்பணை மேல் -என்று தனித் தனியே க்ரியையாகக் கடவது\nஇவை எல்லாம் எனக்காகக் கிடீர் என்றுமாம் –\nஅயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து என் தண்மையைப் பாராதே என்னோடு வந்து கலந்த\nஇம் மகா குணத்தை என்னால் பேசி முடியாது -என்கிறார் –\nபொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்\nதன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை\nஎன் முடிவு காணாதே என்னுள் கலந்தானை\nசொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரீ –2-5-8-\nபொன் முடியம் போரேற்றை –\nஉபய விபூதிக்கும் கவித்த முடியை யுடையனாய் -அத்தால் வந்த சேஷித்வ வுரைப்புத் தோற்ற இருக்கிறவனை\nதன் சேஷித்வத்தில் எல்லையைக் காட்டி -என்னை சேஷத்வத்தின் எல்லையில் நிறுத்தினவனை\nநால் தடம் தோள் தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை\nநாலாய் பணைத்து இருந்துள்ள தோள்களை\nஉடையவனாய் தன்னைப் பேசப் புக்கால் வேதங்களும் எல்லை காண மாட்டாத -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று\nமீளும்படி இருப்பானாய் இருக்கிற தண் துழாய் மாலையானை\nஎல்லை காண ஒண்ணாத வஸ்துவுக்கு லஷணம் போலே திருத் துழாய் மாலை –\nஎன் முடிவு காணாதே என்னுள் கலந்தானை\nஅவன் பக்கல் நன்மைக்கு எல்லை காண ஒண்ணாதா போலே யாயிற்று இவர் பக்கல் தீமைக்கு எல்லை காண ஒண்ணாதே இருக்கிறபடி\nஎன் முடிவு காணாதே என்னுள் கலந்தானை\nஎன் அளவு பாராதே -அவிஜ்ஞாதா -என்கிறபடியே என் தண்மை பாராதே கண்ணைச் செம்பளித்து வந்து கலந்தான் என்னுதல்\nஅன்றிக்கே -ஆடியாடியிலே விச்லேஷித்த வியசனத்தாலே நான் முடியப்புக -அது காண மாட்டாதே என்னோடு கலந்தான் என்னுதல் –\nசொல் முடிவு காணேன் நான் –\nஎன்னோடு வந்து கலந்த ஒரு குணத்தையும் சொல்லில் -ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லப் புக்க வேதம் பட்டது படும் அத்தனை –\nஅவன் என்னை அனுபவிப்பிக்க -அத்தால் எனக்கு பிறந்த ரசம் அனுபவித்து விடும் அத்தனை அல்லது பாசுரம் இட்டுச் சொல்ல முடியாது என்றுமாம்\nசொல்லுவது என் சொல்லீரீ –\nஇதர விஷயங்களை அனுபவித்து அவற்றுக்கு பாசுரம் இட்டுச் சொன்னீர்களாய் இருக்கிற நீங்கள் தான் சொல்ல வல்லிகளோ-\nபாசுரம் இல்லை என்னா கை வாங்க மாட்டாரே -சம்சாரிகளைப் பார்த்து -என் நாயகனான சர்வேஸ்வரனை\nஎல்லாரும் கூடியாகிலும் சொல்ல வல்லிகோளோ -என்கிறார்\nசொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை\nஎல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை\nநல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்\nஅல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9-\nசொல்லீர் என் அம்மானை –\nஷூத்ர விஷயங்களை அனுபவித்து -அவற்றுக்கு பாசுரம் இட்டு சொல்லி இருக்கிற நீங்களாகிலும் சொல்ல வல்லி கோளோ –\nதன் குண சேஷ்டிதங்களாலே என்னை முறையிலே நிறுத்தினவனை\nஎன் ஆத்மாவுக்கு அந்தராத்மாவாய் உள்ளவனை\nஎல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை\nதிவ்யாத்ம ஸ்வரூப குணங்களுக்கு எல்லை காணிலும் விக்ரஹ குணங்களுக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற படி\nஅளவிறந்த கல்யாண குணங்களையும் நீல மணி போலே குளிர்ந்த வடிவு அழகையும் என்னை அனுபவிப்பித்தவனை\nநல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்\nப்ராக்ருத போக்யன்களுள் தலையான அம்ருதம்\nஒருவராலும் ஸ்வ யத்னத்தாலே ப்ராபிக்க ஒண்ணாத மோஷ புருஷார்த்த முமாய்\nஅல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் —\nபோக்யதைக்கு தாமரைப் போவில் பரிமளத் தோடே\nஇதர புருஷ சஜாதீயன் அல்லன் –\nபெண் அல்லன் என்றவோ பாதி\nஆண் அல்லன் என்று அது தன்னையும் கழிக்கிறது\nஇத்தால் உபமான ரஹிதன் -என்றபடி –\nஎன்னோடு கலந்த எம்பெருமான் படி பேசப் பெரிதும் மி���ுக்குடைத்து-கடினமானது என்கிறார் –\nஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்\nகாணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்\nபேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்\nகோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10-\nஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்\nநாட்டில் காண்கிற ஆண்களின் படியும் அல்லன் -அப்படியே ஸ்திரீகளின் படியும் அல்லன் –\nஉபயோக யோக்யம் அல்லாத நபும்சக பதார்த்தத்தின் படியும் அல்லன்-\nநைனம் வாசா ச்த்ரியம் ப்ருவன் நைனமஸ்த்ரீ புமான் ப்ருவன் புமாம்சம் ந ப்ருவன் நைனம் வதன் வத்தி கச்சன அ இதி ப்ரஹ்ம-\nஆரணத்தில் இரண்டாம் ஒத்து –\nச வை ந தேவாஸூர மர்த்ய ந ஸ்திரீ ந ஷண்டோ ந புமான் நாயம் குண கர்ம ந சன்ன சாசன் நிஷேத சேஷோ ஜெயதாத சேஷ -என்று\nஇப்படி பட்டர் அருளிச் செய்தவாறே ஒரு தமிழன் -ஜீயா நாட்டில் காண்கிற மூன்று மூன்றும் படியும் அல்லனாகில்\nசொல்லிற்றாகிற வஸ்து சூன்யமோ பின்னை -என்று கேட்க\nபட்டரும் -பிள்ளாய் இயல் அறிவுக்கு போந்து இருதது இல்லையீ -ஆண் அல்லன் பெண் அல்லள் அல்லா யலியும் அல்லது என்றது அல்லையே\nஅல்லன் அல்லன் என்கையாலே புருஷோத்தமன் என்று சப்தம் தான் தோற்று விக்கிறது இல்லையோ -என்று அருளிச் செய்தார்\nஆண் அல்லன் பெண் அல்லன் என்கிற இத்தால் சஜாதீய விஜாதீய நிஷேதம் பண்ணின படி –\nஆண் பெண் அலி -என்கிற இவற்றைக் காணும் பிரமாணங்களால் காணப் படாதான் -இத்தால் ஏக பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை -என்கை\nபேணும் கால் பேணும் உருவாகும்\n1–நீ எங்களுக்கு புத்ரனாய் வந்து பிறக்க வேணும் -என்று சிலர் இரந்தால்-அப்படியே வந்து பிறந்து -சபலம் தேவி சஞ்ஜாதம் ஜாதோஹம்\nயத் தவோதராத் -என்று நிற்கும்\n2-பேணுங்கால் -தன்னை அர்த்திக்கும் காட்டில் பேணும் உருவாகும் -தன்னைப் பேணி மறைக்க வேண்டும்படி வந்து அவதரிக்கும் -என்றுமாம்\nஇப்படி தாழா நிற்கச் செய்தே சிசுபாலாதிகளுக்கு கிட்ட அரிதாம் படி இருக்கும் –\nகோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே-\nஇவ்வோ நிலைகளை எனக்கு அறிவித்த சர்வேஸ்வரன் படிகளை பேச வென்றால் சால மிறுக்குடைத்து –\nநிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் உண்டாகில் அவர்கள் பரமபதத்தில் போய்\nநித்ய அனுபவம் பண்ணப் பெறுவர் -என்கிறார் –\nகூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை\nகூறுதலே மேவிக் குருகூர்ச் சட��ோபன்\nகூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்\nகூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11-\nகூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை –\nதன் படிகளைப் பேசப்புக்கால்-ஆனந்த வல்லியில் -சொல்லுகிற படியே பேசித் தலைக் கட்ட ஒண்ணாது இருக்கிறவனை\nபேச ஒண்ணாது ஒழிகிறது பரத்வம் அல்ல -குடக் கூத்தாடின செயல் ஒன்றுமே யாயிற்று\nகுடக் கூத்தாலே என்னை அனந்யார்ஹம் ஆக்கினவனை –\nவிஷ்ணோர் ஜிஷ்ணோர் வாசுதேவாத் மஜச்ய –\nபேச நிலம் அன்று என்று வேதங்கள் மீண்ட விஷயம் என்று தாமும் பேச ஒண்ணாது -என்று கை வாங்காதே –\nஅழகிதாகப் பேசக் கடவோம் என்று அத்யவசித்தார்\nநான் சொல்லுவது என்-சொல்லீரோ என்னா-திரியவும் -சொல்லீர் என் அம்மானை என்று தொடங்குமவர் இறே\nஅத்யவசித்தத்து இத்தனையோ -கூறிற்றும் உண்டோ என்னில்\nகுருகூர்ச் சடகோபன் அன்றோ -கூறச் சொல்ல வேணுமோ -மயர்வற மதுநலம் அருளப் பெற்றவர்க்கு பேசத் தட்டுண்டோ –\nகூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும் –\nவிஷயத்துக்கு அனுரூபமாகப் பேசித் தலைக் கட்டின அந்தாதி ஆயிரத்திலும் இப்பத்தையும் அப்யசிக்க வல்லார் உண்டாகில்\nஅடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –என்று ஆசைப் பட்டுப் பெறாதே\nஆடியாடியாய் வ்யசனப் படாதே -இப்பாசுர மாதரத்தை சொல்லவே நான் பிரார்த்தித்து பெற்ற பேறு பெறுவார்கள்\nபித்ரு தனம் கிடந்தால் புத்திரன் அழித்து ஜீவிக்கும் அத்தனை இறே -ஆழ்வார் பட்ட வ்யசனம் பண்ண வேண்டா –\nஇது கற்றார்க்கு இவர் பேற்றிலே அந்வயம் –\nமுதல் பாட்டில் இவர் ஆசைப்பட்ட படியே அடியார்கள் குழாங்களோடு வந்து கலந்த படி சொன்னார்\nஇரண்டாம் பாட்டில் -தம்மோடு கலந்த பின்பு அவன் திரு மேனியும் திவ்ய அவயவங்களும் திவ்ய ஆயுதங்களும் நிறம் பெற்றது என்றார்\nமூன்றாம் பாட்டில் -தம்மோடு கலந்து தான் சத்தை பெறுதல் -இல்லையாகில் இல்லையாம் படி வந்து கலந்தான் என்றார் –\nநாலாம் பாட்டில் கீழ் இவனுக்கு திருஷ்டாந்தமாக சொன்னவை நேர் இல்லாமையாலே அவற்றை சிஷித்து சேர்த்து அனுபவித்தார்-\nஅஞ்சாம் பாட்டில் அது தானும் உபமானமாக நேர் இல்லாமையாலே அவற்றைக் கழித்து உபமேயம் தன்னையே அனுபவித்தார் –\nஆறாம் பாட்டில் இப்படி விலஷணன் ஆனவன் -முக்தன் தன்னை அனுபவிக்குமா போலே தான் என்னை அனுபவித்தான் என்றார்\nஏழாம் பாட்டில் தமக்காக ராம கிருஷ்ணாதி அவதா��ங்களைப் பண்ணினான் -என்றார்\nஎட்டாம் பாட்டில் அவனை என்னால் பேச முடியாது -என்றார்\nஒன்பதாம் பாட்டில் துணை தேடிக் கொண்டு திரியவும் பேசுகையில் உபக்ரமித்தார்\nபத்தாம் பாட்டில் இப்படிகளால் என்னோடு கலந்த இம் மகா குணம் ஒன்றையுமே பேச என்றால் சால மிறுக்குடைத்து என்றார்\nநிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nதிருவாய்மொழி – -2-4– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —\nகீழில் திருவாய் மொழியில் -பருகிக் களித்தேனே -என்று ஹ்ருஷ்டராய் -அது தன்னை பாகவதர்களோடே உசாவி தரிக்க வேணும் என்று பாரித்து\nஅதுக்கு இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே நித்ய விபூதியிலே நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணி அனுபவிக்கக் கோலி-நினைத்த போதே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய் தம்முடைய தசையை ஸ்வகீயரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிறபடியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –\nமுன் அஞ்சிறைய மடனாரையில்-தூது விட ஷமரானார்\nவாயும் திரையுகளில் கண்ணால் கண்ட பதார்த்தங்கள் அடைய பகவ அலாபத்தாலே நோவு படுகிறவாகக் கொண்டு அவற்றுக்குமாக நோவு பட ஷமரானார்\nஅவ்வளவு அன்றிக்கே -ஆற்றாமை கரை புரண்டு –தாமான தன்மை இழந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய்\nஅது தன்னிலும் தன் தசை தான் வாய் விட்டுப் பேச மாட்டாதே பார்ச்வஸ்தர் அறிவிக்க வேண்டும்படியாய்-ஸ்திதி கமன சயநாதிகளிலே\nஒரு நியதி இன்றியிலே அரதியாய் நோவு பட -இப்பெண் பிள்ளை தசையை அனுசந்தித்த தாயார்\n-ராம கிருஷ்ண்யாத் யவதாரங்களைப் பண்ணி -ஆர்த்தரானார் ஆர்த்தி எல்லாம் பரிஹரிக்கக் கடவ ஸ்வபாவரான நீர் உம்மை ஆசைப்பட்ட இவள்\nநோவு படப் பார்த்து இருப்பதே -என்று எல்லா அளவிலும் அவனையிட்டு பரிஹரித்து கொள்ளும் குடி யாகையாலே\nஅவன் திருவடிகளிலே பொகட்டு-இவளிடை யாட்டத்தில் நீர் செய்ய இருக்கிறது என் என்று கேட்கிற பாசுரத்தாலே தம்முடைய தசையை அருளிச் செய்கிறார்\nகாசை இழந்தவனுக்கும் -பொன்னை இழந்தவனுக்கும் -ரத்னத்தை இழந்தவனுக்கும் ஒத்து இராது இறே கிலேசம் –\nகாசு -விபவம் –காசினை மணியைச் சென்று நாடி -பெரிய திருமொழி –7-10-4-\nதங்கம் -அர்ச்சாவதாரம் -செம்பொனே திகழும் -நம்பியை -1-10-7-\nஇரத்தினம் – அடியவர்கள் குழாம் –செழு மா மணிகள் சேரும் -5-8-9-\nஅவதாரத்திலே பெரு நிலம் நல்லடிப்போதை -1-3-10-அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமை -அஞ்சிறைய மடநாரையிலே\nநம்பியத் தென் குறுங்குடி நின்ற –1-10-9-என்று அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமை -வாயும் திரைகளில்\nஇதில் -அவன் தனக்கும் பிராண பூதரான நித்ய ஸூரிகளை அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமையாலே\nஅவற்றிலும் அதுக்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும் –\nநித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே நோவு படுகிறதாகில்-பின்னை அவர்களைச் சொல்லிக் கூப்பிடாதே\nஅவனைச் சொல்லிக் கூப்பிடுவான் என் என்னில் -எங்கேனும் ஒரு காட்டில் ரத்னங்கள் பறி யுண்டாலும் நாட்டில் ராஜாவின் வாசலில்\nஅவன் பேர் சொல்லி இறே கூப்பிடுவது -அவர்களோட்டை சம்ச்லேஷத்துக்கும் கடவன் அவனாகையாலே அவனைச் சொல்லிக் கூப்பிடுகிறது\nபகவத் விச்லேஷத்தில் உட்புக நின்றால் இறே பாகவத விச்லேஷம் தான் தெரிவது\nகதான்வஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மநா சத்ருநேன ச வீரேண த்வயா ச ரகு நந்தன -ஸ்ரீ பரத ஆழ்வானோடும் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வானோடும்\nகூடப் பெறாத கிழிக் குறையாலே-மனக்குறையாலே-கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய் தோற்றிற்று இல்லை இறே பெருமாளுக்கு\nகுஹேன சஹிதோ ராம லஷ்மணேந ச சீதயா -கூடப் போன இளைய பெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய் தோற்றிற்று\nஸ்ரீ குஹப் பெருமாள் உடன் கூடின பின்பு இறே\nஇப்படி இறே அவன் தனக்கும் அந்வய வ்யதிரேகங்கள் இருக்கும் படி\nததீய சம்ச்லேஷத்தை ஆசைப்பட்டு பெறாமையாலே வந்த இழவு-பெற்ற பகவத் சம்ச்லேஷம் இழந்து அடியே பிடித்து\nபிரார்த்திக்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது\nவாயும் திரையுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த சம்ச்லேஷம் முற்றுவதற்கு முன்னே வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது இறே –\nமுதல் பாட்டில் ஆபத்தே செப்பேடாக -ஆஸ்ரிதன் பிரதிஜ்ஞா சமகாலத்திலேயே வந்து உதவும் ஸ்வபாவனானவனை\nசொல்லிக் கூப்பிடா நின்றால் என்கிறாள்-\nஆடியாடி யகம் கரைந்து இசை\nபாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்\nநாடி நாடி நரசிங்கா வென்று\nஸ்திதி கமன சய நாதிகளில் ஒரு நியதி இன்றிக்கே அரதியாலே படுகிற பாடு தான் திருத் தாயாருக்கு ஆகர்ஷகமாய் இரா நின்றதாயிற்று\nஸ்ரீ கௌசல்யையார் பெருமாளை பிரிந்து துடிக்கிற துடிப்பை -ந்ருத் யந்தீமிவ மாதரம் –அயோத்யா -40-25-என்றான் இறே\nவடிவு அழகியார் வியாபாரங்கள் எல்லாம் இனிதாய் இருக்கும் இறே -பிரிந்து அழகு அழிந்து இருக்கிற சமயத்திலே இறே -சுபாம் -சுந்தர -29-1–என்றது –\nமுதல் ஆடி -என்றதுக்கு அவ்வருகே ஒரு நிலை இறே இரண்டாம் ஆடி –\nமுதலிலே சஞ்சாரம் அரிதாம் படி இருக்கச் செய்தே ஆற்றாமை பிரேரிக்க சஞ்சரியா நிற்கும்\nகுணா திக விஷயம் ஆகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாதே -ராம கமன காங்ஷயா–பால -1-39-இன்னும் ஒரு கால் அவர் முகத்தில் விழிக்கலாம் ஆகில் அருமந்த பிராணனை பாழே போக்குகிறது என் -என்று ராஜ்யத்தையும் தொட்டுக் கொண்டு கிடந்தான் இறே -ஸ்ரீ பரத ஆழ்வான் நந்திக்ராமத்தில்\nமுதல் ஆடி -என்கிறதில் காட்டில் இருகால் மட்டு ஆடி என்றதில் அவசாதத்தின் மிகுதி -தாளம் கொண்டு அறியும் அத்தனை –\nசஞ்சாரம் செல்லா நிற்கச் செய்தே சஞ்சாரம் அடி அற்று இருக்கும் –\nஇவள் வியாபாரம் கண்ணுக்கு இலக்கானால் போலே அகவாயும் இவள் நெஞ்சுக்கு இலக்கை இருக்கிறபடி\nமனஸ் தத்வம் நீராய் உருகிப் போயிற்று என்கிறாள்\nமநோ பூர்வோ வாக் உத்தர -என்கிற க்ரம நியமம் இல்லை\nஆற்றாமையால் கூப்பிடுகிற கூப்பீடு தான் பாட்டாய் தலைக் கட்டுகிறது அத்தனை\nபண்ணை வென்ற இன் சொல் மங்கை இறே இவள் தான்\nஆற்றாமையாலே துடித்த துடிப்பு ஆடல் ஆனால் போலே -ஆற்றாமையாலே கூப்பிடுகிற கூப்பீடு தான் பாட்டாய் விழா நின்றது\nமுதல் கூப்பீடு போல் அன்றிக்கே இரண்டாம் கூப்பீடு தளர்ந்து இருக்கும் இறே\nஉருகின மனஸ் தத்வம் -இசையாய் ப்ரவஹித்து -மிக்கது கண்ணீராய் பிரவஹிக்கிற படி -நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ண நீர் இறே\nகிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி சோகஜம் -சுந்தர -33-4-\nஆனந்த ஸ்ருவுக்கு யோக்யமான கண்களாலே சோகஸ்ரு பிரவஹிக்கிறது ஆர்குடி வேர் அற -என்று பட்டர் அருளிச் செய்யும் படி\nஅன்றிக்கே -பிள்ளான் -ஆரைச் சேதனராகக் கொண்டு -என்று பணிக்கும் -இந்த எழிலை அனுபவிக்க பெருமாள் இல்லாத போது\nஇத்தால் என்ன பயன் -என்றவாறே –இத்தையே விவரிக்கும் ஸ்லோகம் —புண்டரீக பலாசாப்யாம் விபர கீர்ண மிவோதகம் –\nபாவியேன் இவ்வரவு உடைய பெருமாள் வரவாய்க் காணப் பெற்றது இல்லை – என்றார் இறே திருவடியும்\nதன ஆபத்தே செப்பேடாக வர சம்பாவனை இல்லாத திக்கையும் பார்க்கும் –\nசா திர்யக் ஊர்த்த்வஞ்ச ததாப்ய தஸ்தாத்–சுந்தர -31-19-நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே வாராத் திரு நாமம் செவிப் பட்டவாறே\nவிலங்கப் பார்ப்பது -மேலே பார்ப்பது கீழே பார்ப்பது ஆனாள்\nகீழ் பார்த்ததுக்கு கருத்து என் என்னில் -பூமியைப் பிளந்து கொண்டு புறப்பட்ட ஒருவன் திரு நாமம் சொல்ல சம்பாவனை உண்டாகில்\nஅல்லாத திக்குகளிலும் உள்ளது என்று பார்த்தாள்\nஅன்றிக்கே மாச உபவாசீகள் சோறு -என்றவாறே அலமாக்குமா போலே பார்த்தாள் என்னுதல்\nஅங்கன் இன்றிக்கே சிம்சுபா வருஷத்தை எங்கும் ஒக்கப் பார்த்தாள் -என்னுதல் –\nதமசிந்தய புத்திம் ததர்ச-சுந்தர -31-19- அவன் வடிவு காண்பதற்கு முன்னே அகவாயை யாயிற்று பரிச்சேதித்தது-\nஇந்நிலத்திலே புகுந்து இடம் கொண்ட நாம் இருந்தவிடம் துருவி நிலை குத்த வல்ல நெஞ்சை உடையவன் அன்றோ என்று\nபிங்காதிபதே ராமாத்யம் -சுந்தர -32-7-இவன் ஸ்வ தந்த்ரன் அல்லன் -ராஜ கார்யம் இவன் கையிலே உண்டு என்று அறிந்தாள்\nவாதாத் மஜம் -சுந்த -32-7–பெருமாளுக்கு பிராண ஹேதுவான பிராட்டிக்கு பிராணங்களை கொடுக்கையாலே –\nஇவன் சர்வர்க்கும் பிராண ஹேதுவான வாயு புத்திரன் -என்று தோற்ற இருந்தான்\nஸூர்யம் இவ உதயஸ்தம்-சுந்தர -31-19- -இலங்கையிலும் கிழக்கு வெளுக்க அடியிட்டது\nபெருமாள் ஆகிற ஆதித்ய உதயத்துக்கு அருணோதயம் -என்னலாம் படி இருந்தான்\nஆகை இறே இலங்கை நாலு மதிளுக்கு நடுவே ஹரி ஹரி -என்கிறபடியே இருக்கிறது\nஇப்படி வருகைக்கு சம்பாவனை இல்லாத திக்கிலும் தேடுவான் என் என்னில் சம்பாவனை இல்லாத இடத்தேயும் வந்து தோற்றுமவன் ஆகையாலே –\nபத்துடை அடியவர்க்கு பின்பு அவதாரத்துக்கு அவ்வருகு இவர் போக மாட்டார் –\nபரத்வத்தை விட்டு அவதாரத்திலே இழிகிறார் -கஜேந்திர ஆழ்வானுக்கு உதவியவனைத் தேடாமல் நரசிம்ஹனை தேடுகிறாள்\nஎங்கும் நாடி நாடி –\nதன் கொய்சகம் உட்பட பாரா நின்றாள் என்று பட்டர் அருளிச் செய்யும் படி -அதுக்குக் கருத்து -கண்ணன் என் ஒக்கலையானே-என்று\nஅவன் இருந்த பிரதேசம் ஆகையாலே\nபிரகலாதனைப் போலே ஒரு தம்பம் இல்லாதபடி இருக்கையாலே வாடும்\nமத்தஸ் சர்வமஹம் சத்யம் -என்னும் தெளிவு உடையவனுக்கு தோற்றினவன்-கலங்கின அபலைக்குத் தோற்றானோ என்னுமத்தாலே\nதமப்பன் பகையானாலோ உதவலாவது -நீர் பகையானாலும் உதவலாகாதோ\nஜ்ஞான நிஷ்டர்க்கோ உதவலாவது -பக்தி நிஷ்டர்க்கு உதவலாகாதோ\nஆண்களுக்கோ உதவலாவது பெண்களுக்கு உதவலாகாதோ\nசேராத வடிவு சேர்த்து உதவிலோ உதவலாவது இருந்தபடி உதவலாவார்க்கு உதவலாகாதோ\nஒரு அதிகாரி நியதி கால நியதி ஒரு அங்க நியதி என்கிற நிர்பந்தம் வேணுமோ இவளுக்கு\nஇவளுடைய ரஷணத்துக்கும் ஏதேனும் முகம் பண்ண வேணுமோ\nகொம்பை இழந்த தளிர் போலே வாடும்\nமுதல் வாட்டம் தளிர் என்னும் படி இறே அனந்தரத்தில் வாட்டம்\nதர்மிலோபம் பிறந்தது இல்லை -வரும் என்னும் ஆசையாலே முடியப் பெறுகிறிலள்\nஒளியுடன் கூடிய நுதலை உடைய இவள் -இவ் வழகுக்கு இலக்கானார் படுமத்தை இவள் படுவதே\nஇவள் முடிந்தால் உம்முடைய மேன்மையாலே இன்னம் இப்படி ஒரு வ்யக்தியை உண்டாக்கலாம் என்று இருக்கிறீரோ\nதாதா யதா பூர்வம் கல்பயத் -என்கிறபடி சிருஷ்டிக்கலாம் என்று இருக்கிறீரோ\nஊனில் வாழ் உயிரிலே கல்வியால் உண்டான புகர் இன்னமும் அழிந்தது இல்லை காணும்\nஅம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியும் இறே\nகுணாதிக விஷய விரஹத்தாலே வந்த இழவு என்னும் இடம் முகத்தின் எழிலிலே தெரியாது நின்றது காணும்\nநடுவே வாடும் இத்தனையோ வேண்டுவது -விரோதி கிடக்கச் செய்தே என்ன -பாணனுடைய பாஹூ வனத்திலும்\nபிரபலமோ இவள் விரோதி -என்கிறாள் –\nகாணும் ஆசையுள் நைகின்றாள் விறல்\nவாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்\nஇவ்வவயவ சோபை போக ஹேதுவாகை யன்றிக்கே -நைகைக்கு உறுப்பாவதே-பெற்ற எனக்கு ஆகர்ஷண ஹேதுவான இது –\nகைப்பிடித்த உமக்கு அநாதர ஹேதுவாவதே-\nஇயம் சீதா மம ஸூதா சஹ தர்ம சரீதவ ப்ரதீச்ச சைநாம் – பத்ரம் -தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா –\nமடப்பம் வந்து இருக்கையாவது -மென்மையை உடையவளாகை-பிரிந்து கலக்கப் பொறாத சௌகுமார்யத்தை உடையவள்\nபிராட்டி தசையைக் கண்ட திருவடியைப் போலே இருக்கிறது காணும் -இப் பெண் பிள்ளை தசையைக் கண்ட திருத் தாயாருக்கு –\nதுஷ்கரம் க்ருதவான் ராம -இவளைப் பிரிந்து சமாதானம் பண்ணி இருந்த பெருமாள் சால அரிதாகச் செய்தார்\nஹீநோ யதநயா பிரபு -இவளைப் பிரிந்து தேஹத்தை தரித்து இருந்தார் என்பது யாதொன்று அது சால அரிதாக செய்தார் –\nபிரபு -ஆனை குதிரை ஏறவும் நாடாளவும் கற்றார் இத்தனை -ப்ரணய தாரையில் புதியது உண்டிலர்\nமால்யவானில் பெருமாள் இருந்த போது மேக தர்சனத்திலே பட்ட பாட்டைக் கண்டு -வசிஷ்ட சிஷ்யன் ஒரு ஸ்திரீ நிமித்தமாக\nஇப்படிப் படுவதே என்று கர்ஹித்து சிரித்து இருந்தான் விரக்தன் ஆகையாலே\nஇப்போது இவளைப் பிரிந்து தேஹத்தை தரித்துக் கொண்டு இருப்பதே என்கிறான் ஆயிற்று விசேஷ்ஜ்ஞ்ஞன் ஆகையாலே\nதாரயத்யாத்மநோ தேஹம் -இது ஏதேனும் இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்கைக்கு -போகாய தனம் அன்றோ -துக்காய தனமோ இது\n-பிரிந்தால் க்ரமத்திலே கூடுகிறோம் -என்று தரித்து இருக்க வல்லல் அள்ளலே இவள்\nஇவள் படி யன்றோ உமக்கு உபதேசிக்க வேண்டுவது -உம்மை நீர் அறியாமை அல்லையே-நம்மைப் பிரிந்தார் பிழையார்கள்-என்று இருக்க வேண்டாவோ\nவாணுதல் இம்மடவரல் உம்மை –\nதுல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்னும்படி காணும் இருக்கிறது\nஉம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள்\nவிஷய அனுபவ ரூபமாய் இறே ஆசையும் இருப்பது\nஉம்மோடு அணைய ஆசைப் பட்டாளோ-காட்சியிலும் அருமைப் படுத்துவீரோ\nஇவளை தரிப்பிக்க வேண்டா –\nஅடியில் நிலையிலே நிறுத்த அமையும்\nஉம்மை காணும் ஆசையுள் நைகின்றாள்\nஆசை என்னும் கடல் இறே\nவாடுகை தான் தேட்டமாம் படி யாயிற்று\nவிறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்\nநையும் இதுவேயோ வேண்டுவது பிரதிபந்தகம் கிடக்க -என்றே நீர் சொல்லுவது\nபாணனுடைய பஹூ வனத்தில் பரப்புண்டோ இவளுடைய விரோதி வர்க்கம்\nஉஷா அநிருத்த கடகர் அன்றோ நீர்\nபேரனுமாய் ஆணுமாகிலோ உதவலாவது -உம்மோடு கலந்த அபலைக்கு உதவலாகாதோ\nகருமுகை மாலை தேடுவார் சூட வி றே தேடுவது -சும்மாட்டைக் கொள்ள வல்ல இறே\nஇவ்வஸ்துவை ஆசைப்படுவார் படுவது காட்சிக்காக யாயிற்று\nஅழைப்பன் திரு வேங்கடத்தானைக் காண -நான்முகன் -39\nகாரார் திருமேனி காணும் அளவும் -சிறிய திருமடல்\nஇவர் தாமும் -கண்களால் காண வரும் கொல் -3-8-8-என்று\nஉம்மை இவள் காண்கைக்கு ஈடாக நீர் இரக்கத்தை உடையீர் ஆகிறிலீர்\nநைவ தம்சான் என்கிற படியே நீர் நோவு படுக்கை தவிர்ந்தால் சாமான்யமான இரக்கமும் போக வேணுமோ\nஇவள் நைவு பேற்றுக்கு உபாயம் அல்ல -அவன் இரக்கம் பேற்றுக்கு சாதனம் -என்று காணும் திருத் தாயார் இருக்கிறது\nஇவள் நைவு அவன் இரக்கத்துக்கு பரிகரம்-அவன் இரக்கம் பேற்றுக��கு சாதனம் -என்று இருக்கிறாள்\nதஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் – -என்று தானே காட்டக் காணும் இத்தனை இ றே –\nஇன்று இச் செயலை செய்யக் கடவதாக நினைத்த நீர் அன்று உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து-\nஉண்ணாது -ந மாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி சேவதே -சுந்தர -36-42-\nஉறங்காது -அநித்ரஸ் சததம் ராம -சுந்தர -36-44-அச்செயலை என்றிய செய்தீர் என்கிறாள் –\nஅரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்\nஇரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்\nஅரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3–\nஇரக்க மனத்தோடு எரியணை அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்\nஇரக்கம் -நெஞ்சில் நெகிழ்ச்சியாதல்–ஈடுபாடாதல் –ஈரிப்பாதல் –\nஇரங்கின நெஞ்சை உடைய இவள் -எரியை அணைந்த அரக்கும் மெழுகும் போலே உருகா நின்றாள்\nஅரக்கும் மெழுகும் -என்கிற இரண்டையும் -நெஞ்சுக்கு ஒன்றும் இவள் தனக்கும் ஒன்றுமாக்கி நிர்வஹிப்பர் பிள்ளை திருநறையூர் அரையர்\nநெஞ்சம் இவள் தனக்கு கையடைப்பாகையாலே இவள் தனக்கே இரண்டையும் ஆக்கி அருளிச் செய்வர் பட்டர்\nவிஷ்ணு நா சத்ருசோ வீர்ய -என்கிறபடியே\nஎல்லாம் இவள் தன் படிக்கு திருஷ்டாந்தமாக வேண்டும்படி இறே இவள் தன் நிலை\nஅக்னிக்கு உள்ளே புகில் கரிந்து போம் –கடக்க விருக்கில் வலிக்கும் -அக்னி சகாசத்தில் உருகா நிற்கும் இறே –\nமுடிந்து பிழைக்கவும் பெறாதே -தரித்து இருக்கவும் பெறாதே நோவுபடும் படி பண்ணுவீரே-இவள் தசை இது –\nநீரும் இவளைப் போலே உருக வேணும் என்று வளைக்கிறோமோ-\nநொந்தார் பக்கல் பண்ணும் கிருபையும் பண்ணி கிறிலீர்\nஇரக்க மனத்தை உடையாளாக நின்றாள் இவள்\nநீர் இரக்கம் எழு கிறிலீர்\nநீர் இரங்கா விடில் உம்மைப் போலே இருப்பதொரு நெஞ்சை இவளுக்கு கொடுத்தால் ஆகாதோ\nஉம்முடைய இரக்கம் ஒழிய ஏதேனும் உபாயாந்தர சாத்தியமோ இப்பேறு\nஉம்மை இரங்கப் பண்ணவோ -இவளை இரங்காமல் பண்ணவோ\nஅரக்கன் இலங்கை செற்றீருக்கே –\nஉமக்கு இரக்கம் இன்றிக்கே ஒழிந்தால் -இவள் இரங்குவது ஒரு செயலைச் செய்து வைக்க வேணுமோ\nஒரு பிரணயி நிக்கு உதவினவன் நமக்கு உதவானோ -என்று ஈடுபடா நின்றாள்\nபுழுக் குறித்து எழுத்தானால் போலே ஓன்று வாய்த்தத்தைக் கொண்டு -அது அன்யார்த்தம் -என்று இராதே நோவு படா நின்றாள்\nஅரக்கன் இலங்கை செற்றீருக்கே-இரக்க மனத்தோடு- இவள் -எரியணை அரக்கும் மெழுகும் ஒக்கும்-\nஇரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் -என்ற�� அந்வயம்\nஅரக்கன் இலங்கை செற்றீர் என்கிற இது நியத ஸ்வபாவம் அன்று காண்-காதா சித்கம் காண் -என்றாள் திருத் தாயார் –\nஅது பொறுக்க மாட்டாமை அது தன்னையே சொல்கிறாள்-\nஇலங்கை செற்றவனே யென்னும் பின்னும்\nவலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்\nமலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்\nகலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-\nஎனக்குப் பண்டே உதவி உபகரித்தவனே -என்னா நின்றாள் –\nமுன்பு தனக்கு உதவினவன் இப்போது தனக்கு உதவாது ஒழிந்தால் போலே கூப்பிடா நின்றாள்\nகடல் அடைத்தல்-மலை எடுத்தல் -அம்பு ஏற்றல் செய்ய வேணுமோ –என் பக்கல் வரும் போது என்ன பிரதிபந்தகம் உண்டு –\nதிருத் தாயார் இவள் விடுகைக்குச் சொன்னது தானே அவளுக்கு பற்றுகைக்கு உடலாய் விட்டது –\nபின்னும் வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும்\nஅதுக்கு மேலே -விடாய் இருந்த விடத்தே சாய்கரம் போலே உயர வைத்துக் கொண்டு வந்து காட்டும் பரிகரம் உடையவனே -என்னா நின்றாள்\nமிடுக்கை உடைய புள்ளை த்வஜமாக உடையவன் என்னுதல்\nஅன்றியே -புள்ளால் வஹிக்கப் பட்டவன் -என்னுதல்\nகொண்டு வருகைக்கு பரிகரம் உண்டாய் இருக்கச் செய்தே வரக் காணாமையாலே -மனஸ் தத்வம் வேர் பறியும் படி நெடு மூச்சு எறியா நிற்கும்\nதஹந்தீவமிவ நிச்வாசைர் வ்ருஷான் பல்லவ தாரிண -என்னுமா போலே\nநெடு மூச்சாய்ப் புறப்பட்டு -புறப்படாதது கண்ணீராய் புறப்படா நின்றது\nகலங்கிக் கை தொழும் –\nதெளிந்து இருந்து தொழுமது இல்லை இறே பிரணயிநி\nஅவன் தொழும் படியான வேண்டற்பாடுடைய தான் தொழா நின்றாள் –\nஅவள் இப்படி கிலேசிக்கிற இடத்திலும் வரக் காணாமையாலே நிர்த்தயர் என்கிறார் –\nஇவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன\nகுவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு\nதிவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என\nதவள வண்ணர் தகவுகளே –2-4-5-\nஇவள் இராப்பகல் வாய் வெரீஇ\nசீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரன் பிரதிபுத்யதே –என்று வாய் வெருவுவான் அவன் கிடீர்\nஅநித்ரஸ் சததம் ராம -நித்ரையோடே கால ஷேபம் பண்ண வேண்டும் செல்வுடையார் -சததம் அநித்ரராய் இருப்பர்-\nஸூப்தோபி ச – சததம் அனித்ர-என்று வைத்து -ஸூப்தோபி ச -என்கிறது\nபராகர்த்த அனுசந்தான அபாவத்தைப் பற்ற –\nநரோத்தம -அபிமத விச்லேஷத்தில் இங்கனே இருக்கையாலே புருஷோத்தவத்மம் ஆவது\nபொய் நின்ற ஞானம் தொடங்கிஇவ்வளவு வாய் வெருவின வித்தை காணும்\nவாய் வெரீஇ -வாய் வெருவி –\nஅவாதானம் பண்ணி சொல்லுகிறது ஒன்றும் இல்லை -வாசனையே உபாயாத்யராகச் சொல்லுகிறது இத்தனை –\nதன குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள்\nஆனந்த ச்ரு பிரவஹிக்கக் கடவ -கண் -சோக ச்ரு பிரவஹியா நின்றது\nஇக் கண்ணுக்கு இலக்கானார் கண்ணிலே காணக் கடவ கண்ணீரைத் தன் கண்ணிலே கொண்டாள்\nதன்னுடையவாய்-குவளைப் பூ போலே இருக்கிற அழகிய கண்களிலே கொண்டாள்\nநம்மைச் செய்யச் சொல்கிறது என் –\nவண்டு திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் –\nவிரஹ ஜ்வரத்தாலே வாடின இவள் மாறவில் மாலையை வாங்கி உம்முடைய மார்வில் செவ்வி மாறாத மாலையைக் கொடுக்கிறிலீர்\nஅவ்வண்டுகளுக்கு என்ன கண்ண நீரைக் கண்டு கொடுக்கிறீர்\nதிவளுகை -படுகை-அசைகை -ஒளி விடுகை – இவை இத்தனையும் சொல்லக் கடவது\nதவள வண்ணர் தகவுகளே —\nஸூ த்த ஸ்வ பாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயிற்றன -என்று எம்பார் அருளிச் செய்யும் படி\nஅன்றிக்கே -பட்டர் -உம்மைப் போல் நாலு சிஷ்டர்கள் அமையும் இ றே அபலைகள் குடி கெட -என்றார் –\nஇவள் அவசாதத்தைக் கண்ட திருத்தாயார் -நிர்த்தயர் -என்றாள் -இவள் அது பொறாதே-தகவுடையவனே என்று\nஅத்தை நிரூபகமாகச் சொல்லா நின்றாள் -என்கிறார் –\nமிக விரும்பும் பிரான் என்னும் என\nதகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்\nகெடுவாய் ஆகாரத்தில் தகவு மறுக்குமோ -நம் குற்றம் காண்-என்னா நின்றாள்\nதகவில்லை என்றவள் வாயைப் புதைத்தால் போலே வந்து தோற்றுவதே-என்று\nஅவன் வந்தால் பண்ணும் விருப்பத்தைப் பண்ணா நிற்கும் -அவன் வந்தால் செய்யும் உபகாரங்கள் -பூசும் சாந்தும் புனையும் கண்ணியும்-போல்வன –\nபின்னும் மிக விரும்பும் –\nபாவனா பிரகர்ஷம் இருக்கும் படி -உரு வெளிப்பாட்டாலே வந்தானாக எண்ணி உபசரிப்புகளை எண்ணுகிறாள்\nபெற்ற தாய்க்கு அவகாசம் வையாதே வந்து தோற்றுவதே -இது என்ன உபகாரம் தான் என்னும்\nஎன தகவுயிர்க்கு அமுதே என்னும்\nஎன்னுடைய பிரத்யகாத்மாவாவுக்கு போக்யனாவனே -என்னும்\nநித்ய வஸ்து அழியாமல் நோக்கும் அமிர்தமாயிற்று இது\nபோக தசையில் சொல்லுமவை எல்லாம் சொல்லா நின்றாள்\nஅமூர்த்தமானது மூர்த்தி பாவித்து உருகி த்ரவீ பூதமாய் மங்கிப் போகா நின்றது\nஉள்ளம் மிக உருகி நின்று தகவுடையவனே யென்னும் -பின்னும் மிக விரும்பும் பிரான் என்னும் -என தகவுயிர்க்கு அமுதே என்னும் –\nஇது நாம் பேச்சுக் கொண��டு அறிந்த அம்சம் உள்ளம்\nஉள்ளுளே-உருகி நின்று -என்பாரும் உண்டு –\nதன் நெஞ்சில் ஓடுகிறது பிறர் அறியாதபடி அடக்கமுடைய இவள் வாய் விட்டுக் கூப்பிடும்படி இவளை வஞ்சித்தான் -என்கிறாள்-\nஉள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்\nவள்ளலே கண்ணனே என்னும் பின்னும்\nவெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்\nகள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-\nஆந்தரமான மனஸ்ஸூக்கு தாரகமான ஆத்மா சருகாய் வருகிறபடி -அச்சேத்ய அயமதாஹ்ய அயமக்லேத்ய\nஅசோஷ்ய ஏவ ச –ஸ்ரீ கீதை -2-24-என்று அசோஷ்யம் என்று சொல்லுகிற இதுவும் போயிற்று -என்கிறாள் –\nபாவபந்தம் அடியாக வருகிற நோய் ஆகையாலே அகவாயே பிடித்து வெந்து கொண்டு வருமாயிற்று\nவிடாயர் கற்பூர நிகரம் வாயிலே இடுமா போலே\nஎன் வள்ளலே கண்ணனே என்னும் –\nஇவ்வளவான ஆர்த்திகளிலே வந்து உன்னை எனக்குக் கையாளாகத் தருமவனே என்னா நின்றாள்\nபின்னும் வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும்\nஅதுக்கு மேலே -தாபார்த்தோ ஜல சாயி நம் -என்று என் விடாய்க்கு உதவ திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து அருளிற்றே -என்னும்\nஇக்கிடை இவளுக்கு ஒரு படுக்கையிலே -அருகாமையில் -சாய்ந்தால் போலே இருக்கிறது காணும் –\nஎன் கள்வி தான் பட்ட வஞ்சனையே —\nதன் ஹிருதயத்தில் ஓடுகிறது பிறர் அறியாதபடி மறைத்துப் பரிமாறக் கடவ இவள் படும் பாடே இது\nந ஜீவேயம் ஷணம் அபி -என்கிற தான் அவிக்ருதனாய் -இவள் விக்ருதையாவதே\nஅளவு படைக்கு பெரும் படை தோற்பது வஞ்சனையாலே இறே\nபகலை இரவாக்கியும் ஆயுதம் எடேன் என்று எடுத்தும் செய்த செயல் போலே இவளை வஞ்சித்தீர் இத்தனை –\nஉம்மை அனுபவித்து -ஸூகிக்க வைத்தீர் அல்லீர் -கம்சனைப் போலே முடித்து விட்டீர் அல்லீர்\nஉம்மை ரஷகர் என்று இருந்த இவள் படும் பாடே இது என்கிறாள் –\nவஞ்சனே என்னும் கை தொழும் தன்\nநெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்\nகஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்\nதஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-\nதாயார் வஞ்சித்தான் -என்னப் பொறுத்து இலள்-நான் அல்லேன் -என்றாலும் தவிர ஒண்ணாத படி வஞ்சித்து உன் திருவடிகளிலே\nசேர்த்துக் கொண்ட உபகாரகனே -என்னா நின்றாள்\nதானொட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊனொட்டி நின்று என் உயிரில் கலந்து இயலுமவன் –1-7-7-அன்றோ\nஇப்படி என்னையும் அறியாதே வஞ்சித்து உன் திருவடிகளில் சேர்த்த உபகாரகனே என்னா நின்றாள்\nவஞ்சித்த உபகாரத்துக்குத் தோற்றுத் த���ழும்\nதன் நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும்\nதாயார் சொன்ன குண ஹானிக்கு ஒரு பரிஹாரம் பண்ணினவாறே ஆற்றாமை போகாதே -தன் நெஞ்சம் வேவ நெடு மூச்சு எறியா நிற்கும்\nததோ மலின சம்வீதாம் ராஷசீ பிஸ் சமாவ்ருதாம் உபாவாசக்ருசாம் தீநாம் நிச்வசந்தீம் புன புன —\nஉள்ளம் மலங்க -2-7-4–என்று வெட்டி விழுந்தபடி சொல்லிற்று\nஉள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து -2-4-7-என்கிற இடத்திலே உலர்ந்த படி சொல்லிற்று\nஇங்கே தன் நெஞ்சம் வேவ -என்கையாலே -நெருப்புக் கொளுத்தினால் போலே சொல்லுகிறது –\nமிடுக்கனான கம்சனை அழியச் செய்தீர்\nஉம்மைத் தோற்பிக்க நினைத்தாரை நீர் தோற்பிக்குமவராய் இருந்தீர்\nஆஸ்ரித நாஸ்ரித விபாகம் அற-உமக்கு இரண்டு இடத்திலும் கார்யம் ஒன்றேயோ\nஉம்மைத் தஞ்சம் என்று இவள் பட்டனவே –\nதஞ்சம் அல்லாரை தஞ்சம் என்று இருந்தால் சொல்லுமது போலே சொல்லுவதே\nதஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய் -3-6-9-என்னும் சர்வ ரஷகனை காதுகரை சொல்லுமா போலே சொல்லுகிறாள் இறே-\nமகள் தசையைப் பார்த்து இவள் பட்டனவே\nஒரு மகா பாரதத்துக்கு போரும் போலே -சம்சாரிகளைப்போலே உண்டு உடுத்து திரிய வைத்தீர் அல்லீர்\nஎங்களைப் போலே தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்னும் அளவில் இருக்கப் பெற்றிலள்\nகம்சனைப் போலே முடித்தீர் அல்லீர்\nஎன் வழி வாராதே -உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேணும் –\nஇவள் பட்டன -என்கைக்கு என் பட்டாள்-என்ன படுவது எல்லாம் பட்டாளாகிலில் இவள் இனி என் படுவாள் -என்கிறாள் –\nபட்டபோது எழுபோது அறியாள் விரை\nமட்டலர் தண் துழாய் என்னும் சுடர்\nவட்ட வாய் நுதி நேமியீர் நும்\nஉதித்ததும் அஸ்தமித்ததும் அறிகிறிலள்-இவள் அறிவதும் ஏதேனும் உண்டோ என்னில்\nவிரை மட்டலர் தண் துழாய் என்னும்\nவிரை -இது ஒரு பரிமளமே\nமட்டு -இது ஒரு தேனே\nஅலர் -இது ஒரு பூவே\nதண் இது இரு குளிர்த்தியே\nஎன்று திருத் துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும்\nஉம்முடைய பேரும் தாரும் ஒழிய அறியாள் -என்கிறாள்\nஎன்றவாறே -நம்மை ஆசைப் பட்டு இப்படிப் படப் பெற்றோமே -என்று அலாப்ய லாபத்தாலே கையிலே திரு வாலியை விதிர்த்தான்\nசுடர் வட்ட வாய் நுதி நேமியீர்\nகூர்மையையும் உடைய திரு வாழியைக் கையிலே உடையீர்\nஇப்போது சுடர் வட்ட வாய் நுதி -என்கிற விசேஷணம்-என் என்னில்\nபெண் பிள்ளையைக் காட்டில் திருத் தாயார் கையும் திரு வாழியுமான அழகிலே ஈடுபட்டு விசேஷணங்கள் இட்டு அனுபவிக்கிறாள் –\nஆஸ்ரித நாஸ்ரித விபாகம் அற உமக்கு அழிகைக்கு பரிகாரம் ஒன்றேயோ\nஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே-1-7-1- என்று இறே இவர் தம்முடைய வார்த்தையும்\nகையும் திருவாழியுமான அழகைக் கண்டால் நெஞ்சு அழியுமவர்கள் இறே\nராவண ஹிரண்யாதிகளைப் போலே முடிக்க நினைக்கிறீரோ\nநித்ய ஸூரிகளைப் போலே கையும் திருவாழியுமான அழகை அனுபவிக்கிறீரோ\nதன்னையும் மறந்து உம்மையும் மறந்து சம்சாரிகளைப் போலே உண்டு உடுத்து திரிய வைக்கிறீரோ\nஇவள் பேற்றில் நீர் நினைத்து இருக்கிறது என்\nஅத்யந்த சபலையான இவள் விஷயத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் –\nஇவள் நோக்கும் ஒன்றும் ஒழிய அல்லாதது எல்லாம் ஒழித்தான் -இந் நோக்கு ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர் -என்கிறாள் –\nஏழை பேதை இராப்பகல் தன்\nகேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்\nவாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்\nமாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –2-4-10-\nகிடையாது என்ற பிரமாண பிரசித்த மானதிலே-கிடைக்குமதில் பண்ணும் சாபலத்தை பண்ணுகை\nகிடையாது என்று அறிந்து மீளும் பருவம் அல்ல\nநான் ஹிதம் சொன்னாலும் கேளாத பருவம்\nஇராப்பகல் தன் கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள்\nகேழில் -கேழ் என்று ஒப்பாய் -இல் என்று இல்லாமையாய்-ஒப்பின்றிக்கே இருப்பதாய்\nகண்ண நீர் இல்லாவிடிலும் கண்டார்க்கு ஆலத்தி வழிக்க வேண்டும் படியான கண் -சர்வ காலமும் அஸ்ரு பூர்ணம் ஆயிற்று\nதாமரையில் முத்துப் பட்டால் போலே இக் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் இருப்பை காட்டில் எறிந்த நிலா வாக்குவதே\nஇவ்விருப்புக்கு கிருஷி பண்ணி பல வேளையில் இழப்பதே\nபொன்னும் முத்தும் விளையும் படி இறே கிருஷி பண்ணிற்று\nஇப்போது இவள் இழவுக்கு அன்றியே அவன் இழவுக்கு யாயிற்று இவள் கரைகிறது\nகிளர் வாழ்வை வேவ இலங்கை செற்றீர்\nநடுவே கண்ணீர் விழ விடும் அத்தனையோ விரோதி கனத்து இருக்க -என்ன -ராவணனிலும் வழிதோ இவளுடைய விரோதி வர்க்கம்\nஉதீர்ணச்ய ராவணச்ய -என்கிறபடியே -தாயும் தமப்பனும் சேர இருக்கப் பெறாத ஐஸ்வர்யம் இறே\nகிளர்ந்த ஐஸ்வர்யம் ஆனது வேம்படி இலங்கையை நிரசித்தீர்\nஒன்றை அழிக்க நினைத்தால் முதல் கிடவாமே அழிக்குமவராய் நின்றீர்\nஇவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே —\nஇவளுடைய முக்தமான நோக்கு ஒன்றும் கிடக்கும் படி கார்ய���் பார்க்க வேணும்\nநோக்கு ஒன்றும் வாட்டேன்மினே —\nஇவள் தானே முடிந்து போகிறாள்\nஜீவிக்க இருக்கிற நீர் வேணுமாகில்-உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப் பாரும்\nவண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம் உண்டான் -8-10-1-\nநிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் இவர் பிரார்த்த படியே நித்ய ஸூ ரிகள் திரளிலே போய்ப் புக்கு\nசர்வேஸ்வரன் திருவடிகளிலே சூட்டு நன் மாலைப் படியே திருமாலை சாத்தி அடிமை செய்யப் பெறுவார்கள் -என்கிறார் –\nவாட்டமில் புகழ் வாமனனை இசை\nகூட்டி வண் சடகோபன் சொல் அமை\nவாட்டமில் புகழ் வாமனனை –\nஇவ்வளவில் வந்து முகம் காட்டிற்றிலன் ஆகில் அவன் புகழுக்கு வாட்டம் வந்தது இறே\nவாமனனை -தன் உடமை பெறுகைக்கு இரப்பாளனாமவனிறே\nபரிமளத்தோடே பூ அலருமா போலே இசையோடு புணர்ப்புண்டாயிற்று\nஉதாரதீர் முனி -என்னுமா போலே மானஸ அனுபவ மாதரம் அன்றிக்கே -வாசகமாக்கி நாட்டை வாழ்வித்த ஔதார்யம்\nஅமைவு -சமைவாய் -சப்தார்த்தங்கள் நிறைந்து இருக்கை\nஇப்பத்தால் அடி சூட்டலாகுமே அந்தாமமே –\nஇப்பத்தையும் அப்யசிக்க வல்லவர்களுக்கு -செவ்வி மாலையைக் கொண்டு அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறலாம்\nகைங்கர்யம் பண்ண வேணும் என்று ஆசைப்பட்டு -அதி பெறாமையாலே போலே காணும் இவ்வாற்றாமை எல்லாம் பிறந்தது\nபித்ருதனம் புத்ரனுக்கு பிராப்தமானால் போலே இவ்வாற்றாமையால் வந்த கிலேசம் இது\nகற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாதே அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசைப்பட்ட படியே\nஅத்திரளிலே போயப்புக்கு அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் –\nமுதல் பாட்டில் ஆஸ்ரித ஆபத்தே செப்பேடாக உதவும் ஸ்வபாவனாவான் –இவளுடைய ஆபத்துக்கு வந்து உதவுகிறிலன்-என்றாள்\nஇரண்டாம் பாட்டில் விரோதி உண்டே -என்று நினைவாக பாணனுடைய பஹூ வனத்திலும் வலிதோ இவள் விரோதி என்றாள்\nமூன்றாம் பாட்டில் இப்படி செய்த நீர் முன்பு அச் செயலை என்றிய செய்தீர் என்றாள்\nநாலாம் பாட்டில் அது பொறுக்க மாட்டாமல் அது தன்னையே உபகாரமாகச் சொல்லா நின்றாள் -என்கிறாள்\nஐந்தாம் பாட்டில் அவ்வளவிலும் வாராமையாலே நிர்த்தயன் என்றாள் திருத் தாயார்\nஆறாம் பாட்டில் அது பொறுக்க மாட்டாமல் -கெடுவாய் ஆகரத்தில் தகவு மறுக்குமோ -அது நம் குறை காண் -என்றாள்\nஏழாம் பாட்டில் அவன் குண ஹானி தன்னையே குண���ாகக் கொள்ளும் படி இவளை வஞ்சித்தான் என்கிறாள்\nஎட்டாம் பாட்டில் உம்மை அபாஸ்ரயமாக பற்றின இவள் படும் பாடே இது என்றாள்\nஒன்பதாம் பாட்டில் இவள் பேற்றில் நீர் செய்து அருள நினைக்கிறது என் என்றாள்\nபத்தாம் பாட்டில் -சேஷித்தது நோக்கு ஒன்றுமே யாயிற்று -இது ஒன்றையுமே நோக்கிக் கொள்ளீர் -என்றாள்\nநிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசித்தாருக்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார்\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nதிருவாய்மொழி – -2-3– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —\nவாயும் திரை யுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்ததைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில்\nநடுவு ப்ராசங்கிகமாக ப்ரஸ்துதமான இத்தனை ஈஸ்வரத்வம்\nதாம் பெற்ற பேற்றின் கனத்தைப் பார்த்தார்\nஅது தாம் அடியாக வந்ததாகில் இறே அளவு பட்டு இருப்பது -சர்வேஸ்வரன் அடியாக வந்ததாகையால் கனத்து இருக்கும் இறே\nதாம் அனுபவித்த அனுபவத்துக்குள் எல்லா ரசங்களும் உண்டாய் அது தான் சமாப்யதிக வர்ஜிதமுமாய் இருந்தது\nஇப்படிப் பட்ட பேற்றுக்கு உசாத் துணை யாவார் யார் -என்று பார்த்த இடத்தில் சம்சாரத்தில் ஆள் இல்லாமையாலே\nஅவன் தன்னோடு ஒக்க பிராப்யருமாய் -அவனை நித்ய அனுபவம் பண்ணா நிர்பாருமாய் -பகவத் அனுபவத்துக்கு தேசிகருமாய்\nஇருக்கிற நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு -போதயந்த பரஸ்பரம் -ஸ்ரீ கீதை -3-11-பண்ணி அனுபவிக்கப் பெறுவது\nஎப்போதோ என்னும் அநவாப்தியோடே தலைக் கட்டுகிறார்\nவாயும் திரையுகளியிலே ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் சேதனங்களையும் சேர்த்தார் அங்கு\nஇங்கு சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதிக்கு அறிவு நைசர்க்கிகமான -ஞானத்தை ஸ்வபாவமாகக் கொண்ட -நித்ய ஸூரிகளைத் தேடுகிறார் –\nராமஸ்து சீதயா சார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் மனச்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -பால -77-27-\nராமஸ்து -பெருமாளும் பிராட்டியும் ஏக தத்வம் என்னலாம் படி கலந்த கலவியைச் சொல்லுகிறது\nபித்ரு சுச்ரூஷண பரரானார் -தர்மங்களை பிரவர்த்திப்பித்தார் தேவதா சாமாராதநம் பண்ணினார் -என்றாயிற்று சொல்லிக் கொண்டு போந்தது\nஇப்படிப் போந்த இவர் இப்போது வாத்ச்யாயனம் கற்றுக் காம தந்த்ரமேயோ நடத்திப் போந்தது -என்னும் படி வேறு பட்டார்\nசீதயா சார்த்தம் -பரமபதத்திலே செவ்வியோடு வந்தவளும் பிற்பாடையாம்படி போகஸ்ரோதஸ்ஸிலே முற்பாடரானார்\nவிஜஹார -இப்படி பரிகாரச் செய்தேயும் போகோபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர் –\nபஹூன் ருதூன் -நஹூன் சம்வத்சரான் என்னாது ஒழிந்தது -அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த போக உபகரணங்களை\nகொண்டு புஜித்தார் என்று தோற்றுகைக்காக\nமனச்வீ -சம்ச்லேஷத்தில் பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டு பரிமாறினார்\nதத்கதஸ் -தஸ்யாம்-கத ஜாதி குணங்கள் த்ரவ்யத்துக்கு பிரகாரமாய் பிரிக்க ஒண்ணாதபடியாய் இருக்குமா போலே\nபிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி\nதஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -இவர் உயர்த்தியை அறிந்து இருப்பாள் ஒருத்தி யாகையாலே -அப்பெரியவன் இப்படி\nதாழ விடுவதே -என்று அச்செயலிலே தன் நெஞ்சு துவக்கப்பட்டு -அது அது -என்று கிடக்குமாயிற்று –\nஅப்படியாயிற்று இங்குக் கலந்த கலவி தான் –\nராஜ்யத்தை இழந்த ராஜபுத்ரனை ஒருவன் ராஜ்யத்தில் பிரவேசிப்பித்தால் -இவனாலே இப்பேறு பெற்றோம் -என்று\nஅவனைக் கொண்டாடுமா போலே கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு இட்டுப் பிறந்து வைத்து நெடுநாள் இழந்து கிடக்க\nஇந் நெஞ்சு இறே இத்தைத் தந்தது -என்று திரு உள்ளத்தைக் கொண்டாடுகிறார் –\nஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்று\nவானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்\nதானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்\nதேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-\nஊன் -என்று சரீரமாய் -வாழ்க்கையாவது -வர்த்திக்கையாய் -சரீரத்திலே வர்த்திக்கிற உயிர் -என்னுதல்\nசரீரத்தைப் பற்றி அவ்வருகு ஓன்று அறியாதே வாழ்ந்து போன உயிர் -என்னுதல்\nமாம்சளமான சரீரத்திலே இருந்து வைத்து வாழ்கிற உயிரே -பரம பதத்தைப் பெற்று அங்கே நாநாபவநத்தோடே அனுபவிக்கிற இடத்தையோ நீ உதவிற்று\nமாம்சாஸ் ருக் பூய விண் மூத்ரஸ் நாயு மஜ்ஜாஸ்தி களான சரீரத்திலே நித்ய ஸூரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ நீ உபகரித்தது\nஇத்தால் -வாழுகையாவது-அனுபவிக்கையாய் -நெடு நாள் ப்ராக்ருத போகங்களைப் புஜித்து போந்த நீ அப்ராக்ருத போக��்திற்கு கை தர நிற்பதே -என்றபடி\nமனசை உயிர் என்பான் என் என்னில் -ஆத்மாவுக்கு தர்ம பூத ஜ்ஞானம் நித்தியமாய் இருக்கச் செய்தே\nமன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்று பந்த மோஷங்களுக்கு ஹேது மனஸ்ஸூ என்கிற பிரதான்யத்தைப் பற்ற\nஉயிரே என்று ஆத்மாவை சம்போதிக்குமா போலே சம்போதிக்கிறார்\nநல்லை வா -என்றபடி நல்லை நல்லை -என்று கொண்டாடுகிறார்\nபோ என்று சம்போதனம் ஆகவு மாம் -நல்லை போ என்று முழுச் சொல்லாய் நல்லை நல்லை என்னுதல் –\nநடுவே என்னைக் கொண்டாடுகிறது என் -என்ன\nபந்த ஹேதுவாய்ப் போந்த நீ -மோஷ ஹேதுவாகப் பெற்று -ஈஸ்வரனும் என்றும் உண்டு -தத் சம்பந்தமும் அநாதி –\nஅவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்கவும் நீ ஆபிமுக்யம் பண்ணாமையால் அன்றோ நெடும் காலம் இழந்தது\nஇன்று நீ ஆபிமுக்யம் பண்ணி அன்றோ இப் பேறு பெற்றது –நீர் பெற்ற பேறு ஏது என்ன -சொல்லுகிறார் மேல்\nவானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான் தானும் யானும்\nஅயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து அவதரித்து -மதுவாகிற அஸூரனைப் போக்கினால் போலே\nஎன்னோட்டை சம்ச்லேஷ விரோதியைப் போக்கி -என்னைத் தோற்பித்து -தன் பக்கலிலே கைங்கர்யத்திலே மூட்டின தானும்\n-கைங்கர்யத்துக்கு விஷய பூதனான நானும்\nவாயும் திரைகளில் கண்ணால் கண்ட பதார்த்தங்கள் அடங்கலும் பகவத் அலாபத்தாலே நோவுபடுகிறனவாக நினைத்து விடாய்த்த நானும் –\nநெடுநாள் என்னைப் பெறுகைக்கு எதிர் சூழல் புக்கு விடாய்ப்பித்த தானும் -கிருஷி பண்ணின தானும் -கிருஷிக்கு விஷய பூதனான நானும்\nஎல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்\nஆயிரத்தில் ஒன்றும் -கடலில் குளப்படியும் போலே தானும் நானுமான சேர்த்தியிலே எல்லா ரசங்களும் பிறக்கும் படி சம்ச்லேஷித்தோம்\nநித்ய விபூதியிலே புக்காலும் இப்பேற்றை அசையிட்டு இருக்குமத்தனை -அங்கு ஏற்றமாகச் செய்யலாவது இல்லை\nஇதினுடைய அவிச்சேதமே அங்கு உள்ளது\nஇப்படி இங்கே கலந்து இருக்க இனிப் பரமபதத்து ஏறத் தேடுகிறது உசாத் துணைக்காகவும் இது தான் விச்சேதி யாமைக்கும் யாயிற்று\nஎன் போலே கலந்தது என்றால்\nதேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –\nஇதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்தாராக திருமாலை ஆண்டான் பணிக்கும் படி\n-ஏக ஜாதீய த்ரவ்யங்கள் தன்னிலே கலந்தால் போலே என்று\n-அதாவது -தேனும் தேனும் கலந்தால் போ��வும் பாலும் பாலும் கலந்தால் போலவும்\nநெய்யும் நெய்யும் கலந்தால் போலவும் கன்னலும் கன்னலும் கலந்தால் போலவும் அமுதும் அமுதும் கலந்தால் போலவும் -என்று\nஎம்பெருமானார் அருளிச் செய்யும் படி -இவற்றை ரசவத பதார்த்தங்களுக்கு எல்லாம் உப லஷணமாக்கி-\nதானும் நானுமான கலவிக்கு உள்ளே எல்லா ரசங்களும் பிறக்கும்படி சம்ச்லேஷித்தோம் என்கிறார் என்று –\nசர்வ கந்தஸ் சர்வ ரச-என்கிற வஸ்துவோடே இறே கலக்கிறது\nஜ்ஞானாநந்த வஸ்துக்களுடைய சேர்த்தியிலே சர்வ ரசங்களும் பிறக்கும் படியாயிற்று கலந்தது\nஇவை எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லும் போது வருவது ஒரு பரிமாணாதிக்யம் உண்டு இறே -அது தானே இறே த்ரவ்ய சத்பாவத்தில் பிரமாணம் –\nஇப்பாட்டு பிரஸ்துதமான அளவிலே எம்பார் கோஷ்டியில் -இவ்வாத்மாவுக்கு பிரதம குரு ஆர் -என்று பிறந்ததாய்-\nஇருந்த முதலிகளில் சிலர் ஆசார்யன் அன்றோ என்றார்கள் –\n-சிலர் ஆசார்யன் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயிக்கப் போரு-என்று அழைத்துக் கொண்டு போய்ச் சேர விட்ட ஸ்ரீ வைஷ்ணவன் பிரதம குரு என்றார்கள் –\nஅங்கன் அன்று காண் -அவன் இவனை அழைத்தாலும் இவன் அல்லேன் என்னாத படி -இசைவித்து என்னை -5-8-0–என்கிறபடியே\nஅகவாயிலே இருந்து இசைவித்த சர்வேஸ்வரன் காண் பிரதம குரு -என்று அருளிச் செய்தார் அகன்ற நம்மை அவன் திருவடிகளிலே சேர விட்டது\nநெஞ்சு இறே என்று இவர் திரு உள்ளத்தைக் கொண்டாடப் புக்கவாறே நீர் வழி போவாரைக் கொண்டாடுகிறது என் அடி அறியாதே -என்ன\n-ஆராய்ந்த வாறே -அதுக்கும் அடி அவனே இருந்தது -நடுவே நெஞ்சைக் கொண்டாடினோம் அத்தனை யாகாதே என்று அத்தை விட்டு\nஎன்னையும் இசைவித்த சர்வேஸ்வரனை கொண்டாடீர் என்ன -தம் திரு உள்ளத்தை விட்டு சர்வேஸ்வரனை கொண்டாடுகிறார் –\nஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா\nஒத்தார் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற\nஅத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து\nஅத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-\nஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா\nஎன்னை இப்படி விஷயீ கரித்த நீ தான் ஒரு குறைவாளனாய்ச் செய்தாயோ\nஸ்ரீ யபதிக்கும் தன்னால் கழிக்க ஒண்ணாத படி இருப்பதொரு தாரித்ர்யம் உண்டு\nந தத் சமச்சாப்யாதி கச்ச த்ருச்யதே –என்கிறபடியே சமாதிக தரித்ரனாய் இருக்கும்\nஇது என்ன ஆச்சர்யம் தான் –\nநீ யாராய் -என் பட்டாய் –\nசமாதிக தரித்ரனாய் இருக்கிற நீ��ே இதர சஜாதீயனாய் வந்து அவதரித்தாய்\nப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே விஷ்ணு நாமாவாயும் இந்திர அனுஜனாயும்-ராம கிருஷ்ணாத் யவதாரங்களைப் பண்ணியும்\nதிர்யக்குகளோடே ஒக்க மஹா வராஹமாயும் -ஸ்தாவரஙகளோடு ஒக்க குப்ஜாம்ரமாயும் நிற்கும் நிலை\nகுப்ஜாம்ரமாய் நின்றதுக்கு கருத்து -செவ்வே நின்றாள் பெண்ணுக்கும் பேதைக்கும் ஏற ஒண்ணாது என்று எல்லாருக்கும் ஒக்க ஸூலபன் ஆகைக்கு\nஇப்படி இருக்கிறது என் என்னில் -மேன்மையோடு வரில் கிட்ட ஒண்ணாது -என்று அகலுவார்கள்\nதாழ விட்டு வரில் காற்கடைக் கொள்ளுவார்கள் -ஆகையாலே சஜாதீயனாய் வந்து அவதரிக்க வேணும்\nப்ரஹ்மேச மத்ய கணநா கண நார்க்க பங்க்தா விந்த்ரா நுஜத்வ மதிதேஸ்தநய த்வயோகாத் இஷ்வாகு வம்ச யதுவம்ச ஜ நிச்ச ஹந்த\nச்லாக்யான் யமூன்யநுபமஸ்ய பரஸ்ய தாம்ன –அதி மானுஷ ஸ்தவம் -15-என்னக் கடவது இறே\nஇப்படி அவதரித்து செய்தது என் என்னில்\nஇச் சேதனன் தான் தனக்குப் பார்க்கும் ஹிதத்தையும் பார்க்கக் கடவனாய் இருக்கை -தாரகனாயும் -என்னவுமாம்\nதான் உண்டாகில் இறே தான் தனக்கு ஹிதம் பார்ப்பது –\nவளர்த்துக் கொண்ட தாய் அன்றிக்கே -பெற வேணும் என்று நோன்பு நோற்று தன் சரீரத்தை ஒறுத்துப் பெற்று\n-இவன் பிரியத்தையே நடத்தக் கடவ தாயாய்\nஇப்படி நோன்பு நோற்று வருந்தி வரம் கிடந்தது பெற்ற தாயும் இட்டுவைக்கைக்கு ஒரு பை மாத்ரமாம் படி\nஇவனுக்கு உத்பாதனாய் ஹிதம் பார்க்கும் தந்தையாய்\nசரீரமேவ மாதாபிதரௌ ஜனயத -என்னும் அளவன்றிக்கே -ஜ்ஞான விகாசத்தைப் பண்ணித் தரும் ஆசார்யனுமாய்\nச ஹி வித்யாதஸ்தம் ஜநயதி தச்ச்ரேஷ்டம் ஜன்ம -என்கிறபடியே -ஏதத் வ்ரதம் மம-மாமேகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இறே\nமஹா உபகாரகன் ஆனவனே -இவ் உபகாரங்களை உடையவன் ஆகையாலே செய்தான் என்கிறார்\nமாதா பிதா ப்ராதா நிவாசஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்கிறார்\nபெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீயே மற்றையார் யாவாரும் நீயே –பெரிய திருவந்தாதி -5-என்றார் இறே\nஓன்று இரண்டாகில் இறே இன்னது என்னாலாவது -ஆகையாலே நீ செய்தன -என்னும் இத்தனை\nஸ்வாமியான நீ சேஷபூதனான என் பக்கல் பண்ணின உபகாரங்கள்\nஉபகரித்த நீ அறியில் அறியும் அத்தனை\nஎன்னால் சொல்லித் தலைக் கட்டப் போமோ அனுபவித்துக் குமிழி நீருண்டு போம் இத்தனை ஒழிய -என்கிறார்\nஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமாலை யாண்டான் பணிக்��ும் படி\nஅறிவு நடையாடாத தசையிலே -சம்பந்த ஜ்ஞானத்தைப் பிறப்பித்து -பிறந்த ஜ்ஞானத்தை அழிக்கக் கடவதான தேக சம்பத்தோடு\nபின்னையும் வைத்தாய் என்கிற இழவாலே சொல்லுகிறார் -என்றாம்\nஇத்தை எம்பெருமானார் கேட்டருளி -முன்னில் பாட்டுக்களும் பின்னில் பாட்டுக்களும் ப்ரீதியோடு நடவா நிற்க நடுவே அப்ரீதீ\nதோற்றச் சொல்லுமது சேராது -ஆனபின்பு இங்கனே யாமித்தனை –\nஅறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே\nஅடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால்-என்கிறார் என்று இத்தையும் ஒரு உபகாரமாக்கி அருளிச் செய்தார்\nஅத்தா நீ செய்தன என்று நாம் பண்ணின உபகாரங்களைச் சொல்லா நின்றீர் அவற்றிலே நீர் மதித்து இருப்பதொரு\nஉபகாரத்தைச் சொல்லிக் காணீர் என்ன அத்தைச் சொல்லுகிறார் – கடந்த பாசுரத்தில் ஞான உபகாரத்தைச் சொல்லி\n-இதில் பக்தி உபகாரத்தை உரைக்கிறார்\nஅறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து\nஅறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்\nஅறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று\nஅறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-\nபால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிகத -என்கிறபடியே அறிவு நடையாடாத பால்யத்திலே\nஅடிமைக் கண் அன்பு செய்வித்து\nஅடிமைக் கண் -அடிமையிலே -அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிறபடியே அச்ப்ருஷ்டசம்சார கந்தரான நித்ய ஸூரிகளுடைய\nபரிமாற்றத்தில் அன்றோ என்னை அன்வயிப்பித்தது\nவரில் பொகடேன் -கெடல் தேடேன் -என்று இருக்கை அன்றிக்கே -குருஷ்வ -என்னும்படி பெறா விடில் முடியும் படி யன்றோ பண்ணிற்று\nஅறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்\nபிள்ளாய் ஊமத் தங்காய் தின்று பிரமித்தாரைப் போலே அசித் சம்ஸ்ருஷ்டனாய் இருக்கிற என்னைக் கிடீர் இப்படிப் பண்ணிற்று\nஅறிவு கேட்டைப் பண்ணக் கடவதான பிரகிருதி சம்ஸ்ருஷ்டனாய் இருக்கிற அடியேனை -இது எங்கு சிறைப் பட்டாலும்\nநல்லது நம் வஸ்து அன்றோ -என்று\nஇத் தண்ணீர் பந்தலை வைத்தாயால் -என்கிறார்\nஅறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்தாயால் -இதுக்கு ஒரு நல்ல நிதர்சனம் உண்டு\nஅறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே\nநெஞ்சு அறியாதபடி கார்யம் செய்வாரைப் போலே திரு மார்வில் இருக்கிற நாச்சியாரும் கூட அறியாமே வாமன வேஷத்தை பரிக்ரஹித்து\nகொள���வன் நான் மாவலி -என்றால் போலே -நிலம் மாவலி மூவடி என்று அனந்வித பாஷணங்களைப் பண்ணி –\nபண்டும் இரந்து பழக்கம் உண்டாகில் இறே அந்வித பாஷணம் பண்ணுவது\nசுக்ராதிகள் -இவன் சர்வேஸ்வரன் -தேவ கார்யம் செய்ய வந்தான் -உன் சர்வஸ்வத்தையும் அபஹரிக்க வந்தான் -என்றால்\nஅவர்கள் பாசுரம் செவிப் படாத படி தன் பேச்சாலே அவனை அறிவு கெடுத்து வஞ்சித்தான் யாயிற்று\nஎங்கு சிறைப் பட்டாலும் –தாமதாக கைக் கொள்வோம் என்று வெறுப்புடன் ஆளவந்தார் நிர்வாஹம் அடியாக அருளிச் செய்து\nதண்ணீர் பந்தல் -கைங்கர்யத்தில் அன்பை வளர்த்து அருளினாய் -என்று எம்பெருமானார் நிர்வாஹம் அடியாக அருளிச் செய்கிறார் –\nஅப்படியே எனதாவியுள் கலந்து –\nநான் இருக்கிற இடத்தளவும் வந்து -என்னோடு கலந்து -அத்யந்தம் அந்ய பரனான என் ஆத்மாவிலே புகுந்து உன் குண சேஷ்டிதங்களாலே வசீகரித்து\nஅறியாமைக் குறளாய் நிலம் மா வலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தால் போல எனது ஆவியுள் கலந்து\nஅறியா மா மாயத்து அடியேனை அறியா காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் -என்று அந்வயம் –\nவைத்தாயால் என்று அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து இங்கனே கிடந்து நெஞ்சாறல் படா நில்லாதே\nபிரத்யுபகாரமாக உம்மதாய் இருப்பதொரு வஸ்துவைக் கொடுத்து நெஞ்சாறல் தீர மாட்டீரோ -என்ன\nஅப்படியே இறே செய்வது என்று அவன் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணி அனுசயிக்கிறார் –\nஎனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு\nஎனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே\nஎனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்\nஎனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே –2-3-4-\nஅநாதி காலம் சம்சாரத்திலே வாசனை பண்ணிப் போந்த என்னுடைய ஆத்ம வஸ்துவிலே கிடீர் வந்து கலந்தது\nவசிஷ்டன் சண்டாள ஸ்ரேணியிலே புகுந்தால் போலே தம்மை அனுசந்திக்கிறார்\nநீசனேன் என்று இறே தம்மை அனுசந்திப்பது\nஅது தன்னிலும் கடக்க நின்று சில போக மோஷங்களை தந்து போகை அன்றிக்கே -எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் -என்னும்படி கலப்பதே\nநல்லுதவி -யாவது -பச்சை கொள்ளாதே உபகரிக்கை\nபெரு நல்லுதவி -யாவது தன் பேறாக உபகரிக்கை\nஇம் மஹோ உபகாரத்துக்கு -பிரத்யுபகாரமாக\nஎன்னுடைய ஆத்ம வஸ்துவை தேவர் திருவடிகளிலே சமர்ப்பித்தேன்\nஅழகிது இது தான் எத்தனை குளிக்கு நிற்கும் என்���ான் ஈஸ்வரன் –\nஅழகிது நீர் தாம் ஆரத்தை ஆருக்கு தந்தீர் என்று ஆராய்ந்து பார்த்துக் காணும் -என்றான் ஈஸ்வரன் -ஆராய்ந்தவாறே\nஅவனதை அவனுக்கு கொடுத்ததாய் இருந்தது\nஎனது ஆத்மாவுக்கு அந்தராத்மாவாக புகுந்து நிற்கிறாயும் நீயாய் இருந்தாய்\nபகவத் அதீயமான வஸ்துவை நெடு நாள் நம்மது என்று இருந்து இத்தை இன்று அவன் பக்கலிலே\nசமர்ப்பித்தோம் -சர்வஜ்ஞனாவன் என் நினைந்து இருக்கும் -என்று அத்தை அறிந்து அதுக்கு லஜ்ஜிக்கிறார்\nஉள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி -திருமாலை -34-\nஆத்ம சமர்ப்பணம் பண்ணா விடில் சர்வ முக்தி பிரசங்கமாம் -சமர்ப்பிக்கில் அவனதான வஸ்துவை அவனுக்கு கொடுத்ததாம்\n-ஆனால் செய்ய அடுப்பது என்-என்னில்\nபிராந்தி சமயத்தில் சமர்ப்பிக்கவும் வேணும் -தெளிந்தால் கொடுத்தோம் என்று இருக்கக் கடவன் அல்லன் –\nமயா சமர்ப்பித்த -அதவா கிந்து சமர்ப்பயாமி தே-என்றார் இறே\nபொழில் எழும் உண்ட எந்தாய் –\nஸ்வா பாவிகமான சேஷித்வம் கொண்டு சொல்ல வேணுமோ\nபிரளய ஆபத்தில் வயிற்றிலே வைத்து நோக்கின அது போராதோ-நீ சேஷி என்கைக்கு –\nபிரளய ஆபத்தில் நசியாதபடி ஜகத்தை ரஷித்தால் போலே பிரிந்து நசியாதபடி என்னோடு கலந்து அடிமை கொண்டவன் -என்னவுமாம்\nபிரதேயமான வஸ்து ஆரது-பிரதாதா ஆருடையவன் –நான் என் ஆத்மாவை சமர்ப்பித்தேன் -என்னக் கடவேனோ –\nமுதலிலே இத்தை உண்டாக்கின நீயே கொண்டாய் யானாய் -உண்டாக்குகை யாவது என் நித்ய வஸ்துவை என்னில்\nஇச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா -என்று அவனுடைய நித்ய இச்சையாலே இறே இதினுடைய நித்யத்வம் –\nஜ்ஞான லாபமே அமையுமோ -ப்ராப்தி வேண்டாவோ -என்ன -எனக்கு பிரதம ஸூக்ருதமும் நீயேயாய்-என்னை சம்சாரிகளிலே\nவ்யாவ்ருத்தன் ஆக்கின அன்றே பெற்றேனே யன்றோ என்கிறார் –\nஇனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்\nகனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே\nதனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்\nநுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5-\nஇனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்\nயார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்-\nஎத்தனையேனும் அதிசயித ஜ்ஞானரானவர்களுடைய ஜ்ஞான விசேஷங்களாலும் ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்க்கும் அன்று\nபேர்க்கப் பேராது இருக்கிற என் நாயகனே –\nஅதாவது -துர்யோதனனாலே பரிச்சேதித்தல் ராவணனால் எட��க்கலாய் இருத்தல் செய்ய அரிதாய் இருக்கை\nநீ என்றால் உள் கனிந்து பக்வமாய் இருக்குமவர்களுக்கு மோஷ ஸூகமானவனே\nஅன்றியே -நீ என்றால் இனியராய் இருக்குமவர்கள் இருப்பிடத்திலே வந்து அவர்களுக்கு ஆனந்தத்தை விளைக்குமவனே\nஅப்படி எங்கே கண்டோம் என்னில் -யசோதைப் பிராட்டி தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-\nஎன் கடல் படா வமுதே\nஅவ்விரண்டு கோடியிலும் எண்ண ஒண்ணாத படி இருக்கிற எனக்கு அயத்ன சித்த போக்யனானவனே\nதனியேனான என்னுடைய அனுபவத்துக்கு பிரதம ஸூக்ருதம் ஆனவனே\nஏகாஷீ-ஏக கரணிகள் நடுவே இருந்தால் போலே பிராட்டி -இவருக்கும் தனியாய் இருக்கும் இறே சம்சாரத்தில் இருப்பு\nபொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் –\nதனிமையில் வந்து உதவும் படியைச் சொல்லுகிறது\nஅத்விதீய மகா வராஹ வேஷத்தை பரிக்ரஹித்து -பிரளயம் கொண்ட புவனங்கள் ஏழையும் எடுத்து\nநுனி -என்று கூர்மை -ஆருகை மிகுதி -கூர்மை மிக்க கோட்டிலே வைத்தாய் என்றபடி -இத்தால் ரஷ்ய வர்க்கத்தின் அளவில்லாத\nபிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போலே சம்சார பிரளயம் கொண்ட என்னை எடுத்த போதே -தேவர் திருவடிகளை நான் கிட்டினேனே யன்றோ\nஇமையோர் தலைவா இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்னும்படி அறிவை தந்த போதே உன் திருவடிகளைப் பெற்றேன் அன்றோ\nஇனி உன் பாதம் சேர்ந்தேனே என்றார் –இனி என்று விசேஷிக்க வேணுமோ -பொய் நின்ற ஞானத்திலே நீ விசேஷ கடாஷம்\nபண்ணின போதே கிட்டிற்றிலேனோ என்னுதல்-\n-ஸ்வரூபத்தை அனுசந்தத்தவாறே ஸ்வாபாவிக சேஷத்வமேயாய் நிலை நின்ற ஆகாரம் -நடுவுள்ளது\nவந்தேறியாகத் தோற்றுகையாலே சொல்லுகிறார் ஆகவுமாம் –\nசேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்\nதீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை\nசோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு\nஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –2-3-6-\nத்விதா பஜ்யேயமப்யேயம் ந நமேயம் து கஸ்யசித் -என்னும் நிர்பந்தம் இல்லாதவர்கள்\nகெடுமரக்கலம் கரை சேர்ந்தால் போல் இவனைக் கிட்டினவர்கள்\nஅநாதி காலம் சம்சரித்துப் போந்த ஆத்மா சர்வேஸ்வரனை கிட்டுகையாவது -கரை சேருகை இறே –\nஇக்கரை ஏறினார்கள் இறே அவர்கள் –\nதீ வினைகட்கு அரு நஞ்சைத்\nஅவர்களுடைய பிராப்தி பிரதிபந்தக கர்மங்களுக்கு ஆற்ற ஒண்ணாத நஞ்சானவனே\nமுன்பே சேர்ந்து இருக்குமவர்களுக்கு திண்ணியதான மதியை கொடுக்குமவனை\nஅம்பரீஷன் தமஸ்ஸூ பண்ணா நிற்க சர்வேஸ்வரன் இந்திர வேஷத்தைத் தரித்துக் கொண்டு சென்று உனக்கு வேண்டியவற்றை\nவேண்டிக்கொள்என்ன -நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன் காண்-என்னை சமாதி பங்கம் பண்ணாதே போக வல்லையே\nஉன்னைக் கும்பிடுகிறேன் -என்றான் இறே\nநாஹமா ராதயாமி த்வாம் தவ பத்ததோய மஞ்ஜலி -என்று தானே அழிக்கப் பார்க்கும் அன்றும் அழிக்க ஒண்ணாத படியான\nதிண்ணிய மதியைக் கொடுக்குமவனை –\nதீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை சோர்ந்தே போகல் கொடாச் சுடரை\nஜலான் மத்ச்யாத் விவோத் த்ருதௌ-என்று தன்னைத் பிரிய மாட்டாதே இருக்குமவர்கள் நெஞ்சை விட்டுப் போக மாட்டாதே\nஅவர்கள் உயிர் தன்னைப் பிரிந்து த்ரீவி பூதமாய் மங்கிப் போகக் கொடாதே -அது தன் பேறு-என்னும் இடம் வடிவிலே தோன்ற இருக்குமவனை\nதீர்ந்தார் உண்டு -உபாயத்தில் துணிவுடையார்-அவர்களாகிறார்-பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே எண்டு இருக்குமவர்கள்\nஅவர்கள் தன்னைப் பிரிந்து நோவு படாதபடி அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் -என்றுமாம்\nபிராட்டியோட்டை அவர்கள் சம்ச்லேஷ விரோதியை போக்குமா போலே யாயிற்று -அவர்களுடைய விரோதிகளைப் போக்கும் படியும் –\nஆனால் இவனோ பின்னை மூக்கறுத்தான்-என்னில் -ஆம் கையால் அறுக்க வேணுமே -ராமஸ்ய தஷிணோ பாஹூ -என்னக் கடவது இறே\nஅடியேன் அடைந்தேன் முதன் முன்னமே —\nசேஷ பூதனான நான் பண்டே அடைந்தேன் அன்றோ –\nஅநாதி காலம் இழந்த இழவைமறக்கும் படி வந்து கலக்கையாலே -இன்றோ பெற்றது -இவ்வாத்மா உள்ளவன்றே பெற்றேன் அல்லேனோ -என்றுமாம்\nவாயும் திரையுகளில் -கீழ் சம்ச்லேஷித்த தேற்றம் கலங்கி விச்லேஷமாய்ச் சென்றால் போலே -இங்கு கலவியின் மிகுதியாலே\nஅத்தை மறந்து முன்பே பெற்றேன் அல்லேனோ-என்கிறார் என்றுமாம் -முதல் முன்னமே -பழையதாக -என்றபடி –\nஇப்படி தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் அனுசந்தித்து -இவ்விஷயத்தினுடைய போக்யதையும் அனுசந்தித்து\nஇது இருந்தபடி கண்டோமுக்கு தொங்காது போலே இருந்தது -என்று அதி சங்கை பண்ணி -தேவர் என்னைக் கைவிடில்\nநான் உளேன் ஆகேன் என்னைக் கை விடாது ஒழிய வேணும் -என்கிறார் –\nமுன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே\nபன்னலார் பயிலும் பரனே பவித்திரனே\nகன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா\nநின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7-\nமுன் நல் யாழ் பயில் நூல் –\nமுன்னல் -என்கிற ஒற்றைப் போக்கி முனல் ஆக்கி முரல் ஆக்கி நிர்வஹிப்பாரும் உண்டு\nஅன்றிக்கே -முன்னல் என்றது உன்னலாய் – நினைத்தலாய் இனிமையாலே அது அது என்று வாய் புலற்றும் படி இருக்கை\nஅன்றிக்கே -முன் -சாஸ்திரத்தின் உடைய பழைமையாய் -ஆதியிலே உண்டாய் -நல் -அது தான் நன்றாய்\nயாழ் பயில் நூல் -யாழ் விஷயமாக அப்யசிக்கப்படுமதான நூல் உண்டு சாஸ்திரம் -அந்த சாஸ்திர உக்தமான படியே\nநரம்பிலே தடவப் பட்ட -அதிலே பிறந்த பண் பட்ட ரசம் போலே போக்யனானவனே\nமிடற்றைச் சொல்லாது ஒழிந்தது –கர்ம அனுகுணமாக போது செய்யுமது உண்டாகையாலே அதுக்கு\nஇப்படி போக்யதை குறைவற்றால் போக்தாக்கள் வேணுமே -அவர்களைச் சொல்லுகிறது மேல் –\nதெள்ளியார் பலர் கை தொழும் தேவனார் என்கிறபடியே -தாங்கள் பலராய்-பகவத் குணங்களுக்கு தேசிகராய் இருந்துள்ள நித்ய ஸூரிகள்\nசதா அனுபவம் பண்ணா நின்றாலும் அனுபூத அம்சம் அளவுபட்டு அனுபாவ்ய அம்சமே பெருத்து இருக்கை\nநித்ய சம்சாரிகளுக்கும் நித்ய சித்தரோபாதி உன்னை அனுபவிப்பைக்கு யோக்யராம் படியான சுத்தியை பிறப்பிக்குமவன்\nஅன்றிக்கே பன்னலார் என்று முமுஷூக்களை யாக்கி அவர்கள் எப்போதும் அனுபவியா நின்றாலும் தொலையாத போக்யதையை\nயுடையவையாய்ப் அவர்களுக்கு தவ அனுபவ விரோதியைப் போக்கும் சுக்தி யோகத்தை உடையவனே என்றுமாம்\nகன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா\nகன்னலே -எனக்கு நிரதிசய போக்யனானவனே\nஅமுதே -என்னைச் சாவாமல் ஜீவிப்பித்துக் கொண்டு போருமவனே\nகார் முகிலே -ஔதார்யத்தைப் பற்ற\nஎன் கண்ணா -தன்னைக் கொடுத்தபடி\nஇவ்வளவும் இவருடைய சங்கா ஹேது\nஉன்னை ஒழிய அரை ஷணம் ஜீவிக்க மாட்டேன்\nஉன்னை ஒழிய ரஷகரை உடையேன் அல்லேன் என்றுமாம்\nஎன்னைப் பார்த்து அருள வேணும் -என்னுதல்\nஎன்னைத் திரு உள்ளம் பற்ற வேணும் என்னுதல்\nஉன்னை ஒழிந்த வன்று அசித் பிராயனான என்னை\nஇதுக்கு தாரகனான நீ -என்றுமாம் –\nஎன்னை நீ குறிக் கொள்ளே என்றவாறே அவன் குளிரக் கடாஷித்தான் -அத்தாலே\nசகல வியசனங்களும் போய் அவனை அனுபவிக்கிறார் –\nகுறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்\nகிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்\nஉறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்\nநெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8-\nயம நியம த்யவஹிதராய்க் கொண்டு சம்பாதிக்க வேணும் -ஜ்ஞான விசேஷங்களாலே -அவை யாவன\nஅநேக கல்பங்கள் கூடி ஸ்ரவணமாய் மனநமாய் த்ருவ அநு ச்ம்ருதியாய் -இங்கனே வரக் கடவ தபஸ் பலத்தை\nஒரு யத்னம் இன்றிக்கே இருப்பதொரு விரகைப்-பற்றி அதாவது அவன் தன்னையே கொண்டு என்றபடி\n-கிறி என்று அவனைக் காட்டுமோ என்னில் –பெரும் கிறியான் -என்னக் கடவது இ றே\nஇது தான் எத்தனை ஜன்மம் கூடி என்னில்\nஇஜ் ஜன்மத்திலே -இஜ் ஜன்மம் எல்லாம் கூடியோ என்னில்\nஅழகிது ப்ராபிக்க கடவீராய் நின்றீரோ -என்ன –\nஇப்பேற்றுக்கு யத்னம் பண்ணாத நான்\nஉறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான்\nதவம் எய்தினன் -என்கிற பலத்தைச் சொல்லுகிறார் ஆதல்\nகிறிக் கொண்டு என்கிற உபாயத்தைச் சொல்லுகிறார் ஆதல்\nஉறிகளிலே சேமித்து கள்ளக் கயிறு உருவி வைத்த வெண்ணெயையும் பாலையும் தெய்வம் கொண்டதோ என்னும்படி\nமறைத்து அமுது செய்த -அச் செயலாலே ஜகத்தை எழுதிக் கொண்டவனுடைய\nபின் நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப்\nஅவன் பின்னே -நெறிப்பட்ட நெஞ்சை உடையனாய் –\nயேன யேன ததா கச்சதி தேன தேன சஹ கச்சதி -என்கிறபடியே\nஅன்றியே -பின் நெறிக் கொண்ட என்கிறது -பிரபத்தியை\nபின் நெறி என்கிறது பின்னே சொன்ன நெறி என்றபடி -நெறி -வழி\nபிறவித் துயர் கடிந்தே –\nபலத்தைச் சொன்ன இடத்தில் விரோதி நிவ்ருத்தியையும் சொல்லிக் கிடந்தது இறே -அத்தைச் சொல்லுகிறது\nபின் நெறிக் கொண்ட நெஞ்சனாய்\nபாரத சமரத்திலே அர்ஜுனனுக்கு ஒரு அவஸ்தையைப் பிறப்பித்து இ றே உபாயத்தை உபதேசித்தது\nஇவர் வெண்ணெய் களவு காண போன இடத்திலே அடியொற்றிக் கொண்டு சென்று அவன் புக்க கிருஹத்திலே\nபடலைத் திருகி வைத்தாயிற்றுக் கேட்டுக் கொண்டது\nபிறவித் துயர் கடிந்தே –\nசர்வ பாபேப்யோமோஷயிஷ்யாமி-என்றே வைத்தான் இறே\nசோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்கிறபடியே -என்னுடைய சகல துரிதங்களும்\nபோம் படி- சர்வேஸ்வரனை அனுபவிக்கப் பெற்றேன் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார் –\nகடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்\nபடிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்\nசெடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி\nஅடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –2-3-9-\nகடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன்-\nபரிமள பிரசுரமான திருத் துழாய் மாலையைஉடைய கிருஷ்ணன் -என்னுதல்\nமது ச்யந்தியா நின்றுள்ள திருத் துழாயயை உடையவன் என்னுதல்\nஇவ் வ��ப்பனை அழகாலே எழுதிக் கொள்வது -அனந்த வைனதேயாதிகளை யாயிற்று\nதன் படிக்கு வானில் உள்ளார் ஒப்பாகாத படியாக இருக்கும் பரமன்\nபரம சாம்யா பன்னரான நித்ய ஸூரிகளும் தன் படிக்கு ஒப்பாகாத படியான மேன்மை உடையவன் என்னுதல்\nதன் திருமேனிக்கு வானம் உண்டு மேகம் -அது ஒப்பாதாகாத படி இருக்கிறவன் என்னுதல் –\nஇவ் வடிவு அழகை சம்சாரிகளுக்கும் அனுபவிக்கைக்கு யோக்யராம் படி பண்ணும் சுத்தியை உடையவனுடைய சீருண்டு–கல்யாண குணங்கள்\nஅவற்றை அடி காண ஒண்ணாத படி தூறு மண்டிக் கிடக்கிற சம்சாரிக சகல துரிதங்களும் போம்படி வந்து கிட்டி நாலு மூலையும் புக்கு அவஹாகித்து\nஅனந்யார்ஹனான நான் முழு மிடறு செய்து அனுபவித்து யமாதிகள் தலையிலேயும் அடியிட்டுக் களிக்கப் பெற்றேன்\nபடிந்து -கிட்டி /குடைந்து- எங்கும் புக்கு /-ஆடி அவஹாகித்து\nஅடியேன் வாய் மடித்து பருகி –\nஇதர விஷய ஸ்பர்சம் துக்கமே யானால் போலே பகவத் குண அனுபவம் களிப்பேயாகக் கடவது –\nகளித்தேனே -என்னா–திரியட்டும் சம்சாரிகளோடே இருக்கை யன்றியே இவ்வனுபவத்துக்கு தேசிகரான நித்ய ஸூ ரிகள்\nதிரளிலே போய்ப் புகுவது எப்போதோ -என்கிறார் –\nகளிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று\nஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ\nதுளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி\nஅளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-\nஇதர விஷய அனுபவத்தாலே வரும் களிப்பும்\nஅவை பெறாத போது ஆசைப்பட்டு வரும் கிலேசமும்\nபிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று\nஇவை இரண்டுக்கும் அடியான ஜன்மம் -அது புக்க விடத்தில் புகக் கடவதான வியாதி -அநந்தரம் வரும் ஜரை-\nஇத்தோடு யாகிலும் இருந்தால் ஆகாதோ என்று நினைத்து இருக்கச் செய்தே வரும் நிரந்வய விநாசம் -இவை யடைய வற்று\nரஜஸ் தமஸ்ஸூக்கள் கலாசின இந்த சரீரம் போலே அன்றியே -சுத்த சத்வ மயமாய் நிரவதிக தேஜோ ரூபமான சரீரத்தை யுடையோமாய்\nஉடன் கூடுவது என்று கொலோ\nநான் எனக்கு என்று அகல வேண்டாத இவ்வுடம்பு உடையார் திரளிலே போய்ப் புக்கு நெருக்கப் பெறுவது என்றோ –\nவர்ஷிக்கையே ஸ்வபாவமாக உடைத்தான ஆகாசம் -அத்தாலே விளையக் கடவதான இந்த பூமி\nஇவற்றை கடற்கரை வெளியிலே நோக்கினால் போலே திவ்யாயுதங்களை தரித்து நோக்குகிற ஆச்சர்ய பூதன்\nசுடர் ஆழி சங்கேந்தி அளிக்கின்ற மாயப்பிரான் அ��ியார்கள் குழாங்களையே\nபரம பதத்தில் ஆபரணமாகக் காட்சி தரும்\nஇங்கு ஆயுதமாய் இறே இருப்பது\nஇப்படி ரஷிக்கிறவனுடைய அந்த ரஷணத்தில் தோற்று இருப்பாராய்–அவன் தன்னோடு ஒக்க ப்ராப்யருமாய் பகவத் குணங்களுக்கு\nதேசிகராய் இருப்பாருமாய் -போதயந்த பரஸ்பரத்துக்கு துணையாய் இருக்கிறவர்களுடைய குழாங்கள்\nகலியர் -கலவரிசிச் சோறு உண்ண-என்னுமா போலே -அத்திரள்களிலே போய்ப் புகப் பெறுவது எப்போதோ -என்கிறார் –\nநிகமத்தில் இத் திருமொழியை பகவத் ஏக போகராய் இருப்பார் -என்னைப் போலே தனிப்படாதே திரளாக அனுபவியுங்கோள்-என்கிறார் –\nகுழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்\nகுழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த\nகுழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி\nகுழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –2-3-11-\nகுழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்\nபுத்ர புத்ராதிகளும் -பந்துக்களுமான இவர்களாலே குழாம் கொண்டு வர பல புஜ பலத்தாலே தழைத்து வேரூன்றின\nரஷச்சினுடைய ஜாதியாக கிழங்கு எடுத்த சக்ரவர்த்தி திருமகனை -கரீஷ்யே மைதலீ ஹேதோரபிசாசம ராஷசம் -என்கிறபடியே\nகுழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன்\nஜனஸ்தானம் அடி யறுப்புண்ட பின்பு தண்ட காரண்யம் குடியேறினால் போலே\nவாயும் திரை யுகளுக்குத் தப்பின ஆழ்வாரைக் காண வேணும் -என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் அடையத் திரண்டதாயிற்று\nநல்லார் நவில் குருகூர் -திருவிருத்தம் -100-இறே -சத்ருக்கள் இருந்த இருந்த இடங்களிலே வாய் புலற்றும் படியான தேசத்தில்\nஅத் தேசத்தில் உள்ளார் திரளச் சொல்ல வேண்டா விறே\nகுழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி\nதிரண்டவர்களுக்கு ஜீவனம் வேணுமே –\nதொண்டர்க்கு அமுது உண்ண –9-4-9-என்கிறபடியே\nபத்துப் பாட்டு ஒரு திருவாய் மொழி\nபத்துத் திருவாய்மொழி ஒரு பத்தாய்\nஇப்படி பத்து பத்தான ஆயிரம்\nதிரண்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஜீவனம் வேணுமே\nஇவை பத்தும் உடன் பாடி\nஎன்னைப் போலே பருகிக் களித்தேனே -என்னா\nமுற்படவே திரளாக இழியப் பாருங்கோள்\nயடியீருடன் கூடி நின்றாடுமினே –\nஅவன் பக்கலிலே நிஷிப்த பரராய் இருக்கிற நீங்கள் நால்வர் இருவர் இங்கு இருக்கும் நாலு நாளும் த்யாஜ்யமான\nஅர்த்த காமங்களைப் பற்றி -சதுர்விதா பஜந்தே மாம் -ஸ்ரீ கீதை -7-16-\nசிறு பாறு-என்னாதே-நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கோள்\nமுதல் பாட்டில் திரு உள்ளத்தைக் கொண்டாடினார்\nஇரண்டாம் பாட்டில் அத்தையும் இசைவித்து சர்வேஸ்வரனை கொண்டாடினார்\nமூன்றாம் பாட்டில் தன நெஞ்சில் பட்டதொரு உபகாரத்தைச் சொன்னார்\nநாலாம் பாட்டில் அதுக்கு பிரத்யுபகாரமாக ஆத்ம சமர்ப்பணம் பண்ணி அது தனக்கு அனுசயித்தார்\nஅஞ்சாம் பாட்டில் எனக்கு பிரதம ஸூக்ருதம் நீயேயான பின்பு உன் திருவடிகளைக் கிட்டினேன் அன்றோ என்கிறார்\nஆறாம் பாட்டில் இன்றோ கிட்டிற்று தேவர் எனக்கு விசேஷ கடாஷம் பண்ணின வன்றே பெற்றேனே யல்லேனோ-என்றார்\nஏழாம் பாட்டில் அவனுடைய போக்யதையை அனுசந்தித்து -உன்னைப் பிரியில் தரியேன் -என்றார்\nஎட்டாம் பாட்டில் இப்படி நிரதிசய போக்யனானவன் எளியதொரு விரகாலே லபிக்கப் பெற்றேன் -என்றாராதல் -அன்றிக்கே –\nஅநேக காலம் கூடிப் பண்ணின லபிக்கக் கடவ தப பலத்தை அவனைப் பின் சென்று எளிதாக லபித்தேன் -என்னுதல்\nஒன்பதாம் பாட்டில் என்னுடைய சகல கிலேசங்களும் போம்படி அனுபவித்து களித்தேன் -என்றார்\nபத்தாம் பாட்டில் இப்படி இவனை அனுபவித்துக் களிப்பார் திரளிலே போய் புகப் பெறுவது எப்போதோ -என்றார்\nநிகமத்தில் -இத் திருவாய் மொழியை சாபிப்ராயமாக அப்யசித்து நாலு நாளும் நால்வர் இருவர் உள்ளார் கூடி இருந்து அனுபவிக்கப் பாருங்கோள்-என்றார் –\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nதிருவாய்மொழி – -2-2– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —\nகீழில் திருவாய் மொழியில் இவர்க்குப் பிறந்த ஆற்றாமை பேச்சுக்கு நிலம் அன்று இறே\nகடல் வெதும்பினால் விளாவ நீரில்லை -என்னுமா போலே ஆற்றாமையோடு முடிந்து போம் அத்தனை என்று இருந்தார் -அநந்தரம்\nஅவன் வந்து முகம் காட்டினவாறே ஆற்றாமை புக்கவிடம் கண்டிலர் -இதுக்கு அடி என் என்று பார்த்து ஆராய்ந்த வாறே\n-இதர விஷயங்களினுடைய லாப அலாபத்து அளவில்லாத விஷய வைலஷண்யமாய் இருந்தது -பிரிந்த போது தன்னை ஒழிய வேறு ஓன்று\nதோன்றாத படியாய் -கலந்த போதும் தன்னை ஒழிய மற்று ஓன்று தோற்றாத படியான விஷய வைலஷண்யமாய் இருந்தது –\nஇதுக்கு அடி என் என்று பார்த்தார் -சமஸ்த கல்யாண குணாத் மகனாகையாலேயாய் இருந்தது –\nஇது தனக்கு அடி என் என்று பார்த்தவாறே சர்வேஸ்வரன் ஆகையாலேயே இருந்தது\nஉயர்வற உயர்நலம் உடையவன் என்றால் அயர்வறும் அமரரர்கள் அதிபதி என்று இறே தோற்றுவது-\nஆக இங்கனே பிராசங்கிகமாக பிரச்துதமான ஈஸ்வரத்தை அனுசந்தித்து அத்தை அருளிச் செய்கிறார் –\nகீழே –மூவா முதல்வா -2-1-10-என்று காரணத்வம் ப்ரஸ்துதம் ஆகையாலே அந்த காரணத்வத்தை உபபாதிக்கிறார் என்று பணிக்கும் பிள்ளான் –\nமுதல் திருவாய்மொழியிலும் சொல்லிற்று இல்லையோ ஈஸ்வரத்வம்-என்னில்\nஒரு கால் சொன்னோம் என்று கை வாங்கி இருக்க வல்லர் அல்லர் இவர்\nஒரு கால் சொல்லிற்று என்று கை வாங்கலாம் விஷயம் அன்று இது\nஇனித்தான் பகவத் விஷயத்தில் புனருக்தி தோஷாய யாகாது -ஒரு குணத்தையே எல்லா காலமும் அனுபவிக்க வல்லார் ஒருவர் இவர்\nஒரு குணம் தன்னையே இதுக்கு முன்பு அனுபவிப்பத்தது இக்குணம் என்று தோற்றாத படி ஷணம் தோறும் புதுமை பிறப்பித்து\nஅனுபவிப்பிக்க வல்லான் ஒருவன் அவன்\nபயிலா நிற்கச் செய்தே பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் –பெரிய திருமொழி -8-1-9-எனபது\nஆகை இறே ஏக விஷயமே நித்ய ப்ராப்யம் ஆகிறது\nஇவர் தாமும் எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதம் –2-5-4-என்னா நின்றார்\nஆனாலும் இதுக்கு வாசி உண்டு\nமுதல் திருவாய் மொழியிலே பரத்வம் சொல்லா நிற்கச் செய்தே -அது ஸ்வ அனுபவமாய் இருக்கும்\nஅந்தப் பரத்வம் தன்னை எல்லார்க்கும் அனுபவிக்கலாம்படி பிறர் நெஞ்சிலே படுத்துகிறார் ஆகையாலே பர உபதேசத்தாலே பரத்வ அனுபவம் பண்ணுகிறார் –\nஅங்கு அந்வய முகத்தாலே பரத்வம் சொன்னார் -அந்வய வ்யதிரேகங்கள் இரண்டாலும் பரத்வம் சொல்லுகிறார் -இங்கு\nஅங்கு ஸ்ருதி சாயையாலே சொன்னார் -இங்கு இதிஹாச புராண பிரக்ரியையாலே சொல்லுகிறார்\nஅங்கு பரத்வத்திலே பரத்வம் -இங்கு அவதாரத்திலே பரத்வம் –\nஇந்தத் திருவாய் மொழியில் சொல்லுகிற பரத்வத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –\nதிண்ணன் வீடு முதல் முழுதுமாய்\nமண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்\nகண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-\nதிண்ணன் வீடு முதல் முழுதுமாய்\nதிண்ணன் -என்றது திண்ணம் -என்றபடி -அதாவது -த்ருடம் -என்றபடி\nத்ருடமான வீடு என்று நித்ய விபூதிக்கு விசேஷணமாய்-தார்ட்யமாவது-ஆவிர்ப்பாவ திரோபாவ ஜன்ம நாச விகல்பங்கள்\n-என்னுமவை இல்லாமையாலே கர்ம நிபந்தனமாக வரும் அழிவு இல்லை -என்கை\nஇச்சமாக வரும் விகாரங்கள் உண்டு -ஆனால் தோஷாயவும் அன்று -அது அழிவாயும் தோற்றாது இ றே\nஏதேனுமாக சம்சார விபூதியில் போலே கர்ம நிபந்தமாக வருமவை இல்லை -என்கை\nதிண்ணிதான நித்ய விபூதி தொடக்கமான எல்லா விபூதியையும் உடையனாய்\nதிண்ணம் என்கிற இத்தை விட்டு வைத்து -வீடு முதல் முழுதுமாய் -மோஷ ப்ரப்ருத் யசேஷ புருஷார்த்த ப்ரதனாய் -என்னவுமாம் –\nஅசங்க்யேயமான கல்யாண குணத்தை உடையவன்\nகீழ் விபூதி பரமான போது -எண்ணின் மீதியன் -என்றது குணபரமாகிறது\nகீழ் குண பரமான போது எண்ணின் மீதியன் -என்றது விபூதி பரமாகிறது\nவீடு முதல் முழுதுமாய் -என்ற போது மோஷ பிரதத்வத்தையே -நினைத்ததாகில் -எண்ணின் மீதியன் -என்றவிடம்\nஎண்ணின் மீதியன் என்றவிடம் எண்ணுக்கு மேலாய் உள்ளான் என்றபடி\nகுணங்களாலே யாதல் விபூதியாலே யாதல் வந்த அபரிச்சேத்ய ஸ்வபாவதயைச் சொல்லுகிறது\nகுண விபூதிகளை யுடையனாய் இருக்கிற இருப்பைக் காட்டி\nஇப்படி இவற்றை உடையனாய் உடைமை நோவுபட விட்டு இருக்கை யன்றிக்கே பிரளய ஆபத்திலே வயிற்றிலே வைத்து நோக்கும் -என்கிறார்\nபூம் யந்தரிஷாதிகளை வெள்ளம் கொள்ளப் புக எடுத்து வயிற்றிலே வைக்கிற விடத்திலே ஒன்றும் பிரிகதிர்படாமே-ஏக காலத்திலே\nவைத்து ரஷித்த நம் கண்ணன்\nரஷணம் அவனுக்கு தாரகம் ஆகையாலே -உண்ட -என்கிறது -இல்லை யாகில் -காக்கும் என்ன அமையும் –\nகிருஷ்ணனோ பின்னை ஜகத்தை விழுங்கினான் -என்னில் -ஆம் கிருஷ்ணனே –\nஅங்காந்திட வையம் ஏழும் கண்டாள் இ றே யசோதை -ஆகையாலே சர்வ ரஷகனான கிருஷ்ணனே ஜகத்துக்கு திருஷ்டி\nகிருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்திரபி சாப்யய கிருஷ்ணச்ய ஹி க்ருதே–பீஷ்ம பர்வ ராஜ ஸூயையாகம் என்கிற பிரமாண பிரசித்தி இருக்கிறபடி –\nஅல்லது இல்லை ஓர் கண்ணே –\nஇவ்வர்த்தத்தை ஒழிய சப்தத்தைக் கொண்டு போய் -பீலிக்கண் -என்று வ்யவஹரியா நின்றது இறே -அதுக்கும் கூச வேண்டும் படி இருக்கும்\nமாலைக் கண் என்று இருப்பார்க்கு அல்லாதது எல்லாம் மாலைக் கண்ணாய்த் தோற்றும் இறே\nஇது திண்ணம் த்ருடம் -சத்யம் சத்யம் என்னுமா போலே –\nநம் கண்ணன் கண் -என்கையாலே அன்வயத்தாலே பரத்வம் சொன்னார்\nஅல்லது இல்லை -என்��ையாலே வ்யதிரேகத்தாலே பரத்வம் சொன்னார்\nஅல்லது இல்லை என்று நீர் சொல்லுவான் என் -ப்ரஹ்ம ருத்ரர்கள் ஈச்வரர்களாக அவர்களுக்கும் சில பிரமாணங்கள் உண்டாய் அன்றோ\nபோருகிறது என்னில் -அவர்கள் நிலையை ஆராய்ந்து பார்த்தால் தலை யறுப்பார் சிலரும் அறுப்புண்டு நிற்பார் சிலருமாகா நின்றார்கள்\nஅவர்கள் ஆபத்தைப் போக்கி ரஷியா நின்றான் இவன் -அவர்களோ இவனோ ஈஸ்வரன் -என்கிறார் –\nஏ பாவம் பரமே யேழு லகும்\nஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்\nமா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்\nகோபால கோளரி யேறன்றியே –2-2-2-\nஏ -என்றது ஒ என்றபடி -விஷதாதிசய ஸூ சகம் இருக்கிற படி\nரத்ன கரீஷங்களுக்கு –ரத்னத்துக்கும் காய்ந்த விராட்டிக்களுக்கும் -வைஷம்யம் சொல்ல வேண்டுவதே\nசேதனர் மந்த மதிகளாய்-பகவத் பரத்வம் உபபாதிக்க வேண்டுவதே என்னும் இன்னாப்பாலே -என்னே பாவம் -என்கிறார்\nபகவத் குண அனுபவம் பண்ணுகை ஒழிய இது நமக்கு பரமாவதே –\nஇது நமக்கு சாத்தியமாய் விழுவதே\nஏழ் உலகங்களிலும் உண்டான சேதனர் -இருந்ததே குடியாக பாபங்களைக் கூடு பூரிக்க\nபாபமானது ஈயும்படியாகச் செய்து -அழியும்படியாகப் பண்ணி\nஇது தான் சேதனர் அர்த்திக்கச் செய்கை அன்றிக்கே\nஇவர்களை ஈரக் கையாலே தடவி ரஷிப்பார் ஆர்\nஇவர்கள் பண்ணின பாபம்-அவன் அருளாலே போக்கில் போம் எத்தனை யல்லது\nதாங்கள் பிராயச் சித்தம் பண்ணிப் போக்குகையாவது அவற்றை வர்த்திப்பிக்கை இறே\nஅளிப்பான் இவன் என்னாதே-ஆர் என்கிறது -அவர்களுக்கும் சத்வம் தலை எடுத்த போது -நீர் சொல்லுகிறவனே -என்று\nஇசைய வேண்டும் பிரசித்தியாலே -பாவ நஸ் சர்வ லோகா நாம் த்வமேவ -என்றும்\nநஹி பாலான சாமர்த்தியம் ருதே -என்றும் சொல்லக் கடவது இறே\nஅவன் சர்வ விஷயமாகப் பண்ணின ரஷணம் கிடக்கிடீர் -தந்தாம் கால் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும்\nஓரோர் அளவிலே ஆபன்னரானால் அவற்றைப் போக்கி ரஷிக்கும் படியை பார்க்கலாகாதோ என்கிறார்\nஆனைக்கும் தனக்குத் தக்க வாதம் இறே\nஅல்லாதாரில் ஞான சக்த்யாதிகளாலே ஓர் ஆதிக்யம் உண்டு இறே அவர்களுக்கு\nஅவற்றைக் கொண்டு லோக குருவுமாய் தனக்குப் பிதாவுமாய் இருக்கிறவன் தலையை அறுத்துப் பாதகியாய் நின்றான் –\nவாமாங்குஷ்ட னகாக்ரேண சின்னம் தஸ்ய சிரோ மயா–மத்ஸ்ய புராணம் என்கிறபடியே மஹா பாபமானது விடும் படியாக\nஅரற்குப் பிச்சை பெய் கோபால கோளரி யேறு-\nஅவன் தான் சம்ஹர்த்தாவான வேஷத்தோடு அதிகாரம் குலையாதே நின்று பாபத்தை விளைத்துக் கொள்ள இவன் அவனுக்கு\nதுக்க நிவர்த்தகன் ஆயிற்று -அங்கே இங்கே ஆவிர்பவித்து திரிகிற இடத்திலே யாயிற்று –\nஇவர்கள் எத்தனையேனும் உயர நின்றாலும் அனர்த்தத்தையே சூழ்த்துக் கொள்ளும் இத்தனை -அவன் எத்தனையேனும்\nதன்னைத் தாழ விட்டாலும் ரஷகனாம் என்பதையும் சொல்லுகிறது\nகோபாலருடைய மிடுக்கை உடைத்தான சிம்ஹ புங்கவம் -என்றபடி\nநித்ய ஸூரிகளுக்கு நியந்தாவான இடையருக்கு நியாம்யனாய் பெற்ற மேணானிப்பு\nகர்ம வச்யராய் ஆபன்னரான இவர்களை -ஈஸ்வரர்கள் என்போமா\nஆபத்துக்களைப் போக்கி ரஷிக்கிற இவன் ஈஸ்வரன் என்போமா\nஏறு அன்றி அருளால் அளிப்பாரார் -என்று அந்வயம்-\nசௌசீல்யத்தாலும் த்ரிவிக்ரம க்ரமணம் ஆகிற அதி மானுஷ சேஷ்டிதத்தாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார்\nஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை\nவேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து\nமேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட\nசர்வேஸ்வரன் கருட வாஹணன் என்று இறுமாந்து இருக்குமா போலே ஒரு எருத்தைத் தேடி கைக்கொள்ளாண்டிகளைப் போலே இறுமாந்து இருக்கும்\nதிரு நாபி கமலத்திலே அவ்யவதாநேந பிறந்தவன் அன்றோ என்று இறுமாந்து இருக்கும் சதுர்முகனை –\nஅதாவது பத்ம யோ நித்வத்தாலே அஜந என்று அபிமானித்து இருக்கை\nதாமரைப் பூவில் பரிமளம் உபாதாநமாக பிறந்தவளாய் -போக்யதைக வேஷையாய்-உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை –10-10-6-\nஎன்னும்படியான பிரதாந்யம் தோற்ற இருக்கிறவளை\nஅவர்களில் இவளுக்கு உண்டான பிரதாந்யம் இருக்கிறபடி –\nஏறனை -பூவனை -என்கிற அநாதார உக்தியாலும் இவள் பிரதாந்யம் தோற்றுகிறது-\nவேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து –\nவிண் தொழ -வேறின்றி -தன்னுள் வைத்து -அந்ய பரரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் -அனந்யயையான – பெரிய பிராட்டியாருக்கும்\nஒக்க முகம் கொடுத்து வைக்கிற சீலத்தை அனுசந்தித்து விண்ணினுள்ளார் தொழா நிற்பார்கள்\nப்ரஹ்மாதிகள் எப்போதும் திருமேனியை பற்றி இருப்பார்களோ -என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க\nஒரோ ஆபத்துக்களில் திரு மேனியிலே இடம் கொடுக்கிறான் -அந்நீர்மையை விட மாட்டாமையாலே ஆழ்வார்கள் அத்தையே\nபுலற்றுகிரார்கள் அத்தனை இறே-என்று அருளிச் செய்தார்\nகூறாளும் தனியுடம்பன் -4-8-1–என்கிறபடியே வியவஸ்திதமாக உடம்பைக் கொடுக்க���\nமஞ்சா க்ரோசந்தி இதிவத் –\nஇங்குள்ளார் ஐஸ்வர்யம் என்று இருப்பார்கள் -அங்குள்ளார் சீலம் என்று தோற்றிருப்பார்கள்\nமேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட\nமேல் தன்னை -உபரிதந லோகங்களை –\nஅப்பால் மிக்கு -திரு நெடும் தாண்டகம் -5–என்கிறபடியே -விஞ்ச வளர்ந்த பூமிப் பரப்பு எல்லாம் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட\nமாறனில்-இவ்வதி மானுஷ சேஷ்டிதத்தை உடைய சர்வேஸ்வரனில் காட்டில் –\nமிக்குமோர் தேவுமுளதே-ஒக்கப் பரிமாறா நிற்க -கட்டக்குடி -தாழ்ந்த குடி -என்று கழிக்கலாம் தெய்வம் தான் உண்டோ\n-எல்லார் தலையிலும் காலை வைத்தவனை ஈஸ்வரன் என்னவோ -இவன் காலில் துகையுண்டவர்களை யீச்வரர்கள் என்னவோ –\nசௌகுமார்யத்தாலும்-முதன்மையாலும் இவனே ஈஸ்வரன் -என்கிறார் –\nபூவும் பூசனையும் தகுமே –2–2-4–\nதேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த\nதேவ ஜாதியையும் சகல பதார்த்தங்களையும் உண்டாக்குகைக்காக ஒரு பூவிலே நாலு பூ பூத்தால் போலே சதுர்முகனை உண்டாக்கினவன் –\nதேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே —\nக்ரீடா த்யுதி ஸ்துதி மோத மத ஸ்வப்ன காந்தி கதிஷூ –பொருள்கள் உண்டே\nசதுர்முக ஸ்ரஷ்டா வாகையாலே வந்த த்யுதியைச் சொல்லுதல் –\nஇது தன்னை லீலையாக உடையவன் -என்னுதல்-சௌந்தர் யாதிகளால் வந்த விளக்கம் -என்னுதல்\nஸ்ருஷ்ட் யாத்யுபகாரத்தாலும்-சிருஷ்டிக்கு உறுப்பான குணங்களாலும் என்னை எழுதிக் கொண்டவனுக்கு அல்லது –\nபூவும் பூசனையும் தகுமே —\nசிக்குத் தலையனுக்கு பூத்தது ஆகாது\nபிச்சை யுண்ணிக்கு பூசனை தகாது\nபூசனை தகுவது முதன்மை உடையவனுக்கே\nஇவனை ஒழிந்தவர்க்குத் தகாது -என்கிறார் –\nச ஏஷ ப்ருது தீர்க்காஷஸ் சம்பந்தீ தே ஜனார்த்தனா -என்று ஸ்ரீ பீஷ்மர் நெடும் போது அவன் பரத்வத்தை உபபாதித்துக் கொண்டு போந்து\nஸ்ருதி சித்தமான கண் அழகை உடையவன் காண் உங்களுக்கு மைத்துனனாய்ப் புகுந்து இருக்கிறான் -என்று பரத்வத்தை அவன் தலையிலே மாட்டெறிந்தார்\nஅர்ச்சமர்ச்சிதும் இச்சாமஸ் சர்வே சம்மந்துமர்ஹத -என்ற சஹதேவன் தலையிலே புஷ்ப வ்ருஷ்டியைப் பண்ணினார்கள் இறே\nஇத்தால் -பீஷ்மர் உடைய -ஜ்ஞானத்தில் காட்டில் -சஹதேவனுடைய -வைராக்யத்துக்கு உண்டான ப்ராதான்யம் சொல்லுகிறது\nபுண்டரீகாஷன் ஆகையாலும் இவனே ஈஸ்வரன் -என்கிறார் –\nதகும் சீர்த் தனி முதலினுள்ளே\nமிகும் தேவும் எப்பொருளும் படைக்க\nதகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்\nமிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-\nஸ்ரஷ்ட்ருத்வத்துக்கு உபயோகியான ஜ்ஞான சக்தியாதிகளை யுடையனான\nகார்ய வர்க்கத்துக்கு அடைய காரணமான மூல பிரக்ருதியைச் சொல்லுதல்\nபஹூச்யாம் என்கிற என்கிற அதுக்கும் அடியான சங்கல்ப ஜ்ஞானத்தைச் சொல்லுதல்\nஏக காரணம் என்று பரமாணு காரண வாதிகள் வ்யாவர்த்திக்கிறது\nமிகும் தேவும் எப்பொருளும் படைக்க\nதன்னோடும் ஆசைக்குப் பரலிடலாம் படியான தேவ ஜாதியையும்\nவில்லை வளைத்த போதாக -அதிகம் மே நிரே விஷ்ணும் -என்னும் படி இ றே இவர்கள் மிகை\nமற்றும் உண்டான சகல பதார்த்தங்களையும் உண்டாக்குகைக்குத் தகுவான் ஒருவன் –என்னும் இடத்தை தெரிவிப்பதாய்\nதகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்\nரஷகத்வம் இல்லையானாலும் தர்ச நீயமாய் குளிர்ந்து இருக்கிற திருக் கண்களை உடையனாய்\nஅக் கண் அழகாலே என்னை அடிமை கொண்டவனே -மிக்க தேஜசை உடையான்\nதிருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்றதே\nராம -சர்வாங்க ஸூந்தரராய் இருக்கை\nகமல பத்ராஷ -அதிலே ஒரு சுழி யாயிற்று அமிழ்ந்து வார்க்கு வேண்டுவது\nஅக் கண் அழகுக்கு எல்லை என்-என்னில் சர்வ சத்த்வ மநோஹரே -திர்யக் சஜாதீயனாய் -பணையோடு பணை-தத்தித் திரிகிற\nஎன் நெஞ்சினையும் அபஹரித்தான் அன்றோ\nரூப தாஷிண்ய சம்பன்ன பிரஸூத-தேக குணங்களாலும் ஆத்மா குணங்களாலும் குறையற்றது தான் ஔத்பத்திகமாய் இருக்கும்\nஜனகாத்மஜே -அற விஞ்சச் சொன்னாய் -இனி இங்கன் சொல்லலாவார் உண்டோ இல்லையோ –என்று பிராட்டிக்கு கருத்தாக\n-ஜனகாத்மஜே -சுந்தர -35-8–பின்னை உம்மைச் சொல்லலாம் -நீரும் உண்டு\nமிகும் சோதி மேலறிவார் யவரே\nபரஞ்சோதி ரூப சம்பாத்ய-நாராயண பரோ ஜ்யோதி -என்று நாராயண அநு வாகாதிகளிலே இவனே பரஞ்சோதிஸ்ஸூ -என்று ஓதப்படுகிறான்\nஇவனை ஒழிய நாராயண அநுவாக சித்தமாய் இருப்பதொரு வஸ்து உண்டு என்று அறிவார் ஆரேனும் உண்டோ\nவைதிக க -ஸ்தோத்ர ரத்னம் -11-என்னுமா போலே -அநந்ய பரமான நாராயண அநுவாகாதிகளாலே பிரதிபாதிக்கப் பட்ட\nவைபவத்தை உடைய உன் பக்கலிலே பொறாமை கொண்டாடி இருப்பான் ஒரு வைதிகன் உண்டோ\n-உண்டாகில் அவன் அவைதிகனாம் இத்தனை -தச்யோத் பத்திர் நிரூப்யதாம் -பத்மபுராணம் –\nஆபத் சகன் ஆகையாலும் இவனே ஈஸ்வரன் -என்கிறார் –\nயவரும் யாவையும் எல்லாப் பொருளும்\nகவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற\nபவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி\nஅவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-\nயவரும் யாவையும் எல்லாப் பொருளும்\nசேதன வர்க்கத்தையும் -அசேதன வர்க்கத்தையும் -இப்படி இரண்டு வகையாகச் சொன்னவற்றைக் கூட்டி -இப்படி இருக்கிற\nசகல பதார்த்தங்களும் பிரளய ஆபத்தில் தன் வயிற்றிலே சேரும்படியான போது\nகவர்கையாவது -க்ரஹிக்கை-அதாவது ஹிம்சையாய் -ஒருவரை ஒருவர் நெருக்காத படி\nதத் பஸ்யமஹம் சர்வம் தஸ்ய குஷௌ மகாதமன -என்னக் கடவது இறே\nதன்னுள் -தன் சங்கல்ப ஏக தேசத்திலே என்னவுமாம்\nபவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி\nஇவர்கள் ரஷிக்கைக்கு உறுப்பான பரம்பின ஞான வெள்ளத்தை உடையனாய் -இப்படி ரஷிக்கப் பெற்றவிடம் தன் பேறு என்று\nதோற்றும்படி இருக்கிற திவ்ய விக்ரஹத்தை உடையரான\nஅவர் எம் ஆழியம் பள்ளியாரே —\nதாம் சம்சார மத்யஸ்தராய் இருக்கையாலே எல்லாரையும் கூட்டிக் கொண்டு எங்களுடைய ரஷண அர்த்தமாக வந்த\nஏகார்ணவத்தை அழகிய படுக்கையை உடையரானார்\nபயலும் பள்ளியும் பாழியும் படுக்கை -நிகண்டு –இப்படி ஆபத்சகனாய் அணியனாகையாலே இவனே ஈஸ்வரன் என்கிறார் –\nஅகதி தகடி நா சாமர்த்த்யத்தாலும் இவனே ஈஸ்வரன் -என்கிறார் –\nபள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்\nவள்ளல் வல் வயிற்றுப் பெருமான்\nஉள்ளுள்ளார் அறிவார் அவன் தன்\nகள்ள மாய மனக் கருத்தே –2-2-7-\nபள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்\nபள்ளி -படுக்கை -பவனாய் இருப்பதொரு ஆலந்தளிர்\nயாலிலை யேழுலகும் கொள்ளும் -இப்படுக்கையிலே சப்த லோகங்களையும் வயிற்றிலே வைத்துக் கண் வளரும்\nவள்ளல் வல் வயிற்றுப் பெருமான்\nவள்ளல் -புக்க லோகங்களுக்கு அவ்வருகே இன்னம் கொண்டு வா -என்னும்படி இடமுடைத்தாய் இருக்கை\nவல் வயிற்றுப் பெருமான் -உட்புக்க பதார்த்தங்களுக்கு பய பிரசங்கம் இன்றியே ஒழியும்படி மிடுக்கை உடைத்தாய் இருக்கை\nஇவ் வேழ் உலகும் உண்டும் இடமுடைத்தால் -பெரிய திருமொழி -11-5-2-\nஇப்படி ரஷிக்க வேண்டிற்று உடையவனாகை\nஅவனுடைய உள்ளுளாய கள்ளமாய மனக் கருத்தை உள்ளுள்ளார் அறிவார் அவன் தன் கள்ள மாய மனக் கருத்தே\nகண்டது ஒன்றைச் சொன்ன வித்தனை போக்கி\nஉள்ளுள் -இன்னம் உள்ளே உள்ளே உண்டாய்\nமாயமாய் ஜ்ஞாதாம்சம் ஆச்சர்யமாய் இருக்கிற அவனுடைய மனக்கருத்து -மநோ வியாபாரத்தை ஒருவரால் அறியலாய் இருந்ததோ\nசிருஷ்டியும் பால நமம் ஸ்வ அதீனமாக உடையானாகையாலே இவனே ஈஸ்வரன் -என்கிறார் –\nகருத்தில் தேவும் எல்லாப் பொருளும்\nவருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே\nதிருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்\nஇருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-\nகருத்தில் தேவும் எல்லாப் பொருளும் வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே\nதன்னுடைய சங்கல்ப்பத்தில் தேவ ஜாதியையும் மற்றும் உண்டான சகல பதார்த்தங்களையும் வர்த்திப்பித்த -உண்டாக்கின -சிருஷ்டித்த\nஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரனை யன்றி\nதிருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள் இருத்திக் காக்கும் –\nமூன்று லோகங்களையும் திண்ணிதான ஸ்திதியை யுடைத்தாம் படியாக திருத்தி –தம்முள் இருத்தி\nஅவ்வோ பதார்த்தங்களுக்கு அனுரூபமான ரஷணங்களையும் திரு உள்ளத்தே வைத்துக் காக்கும்\nநஹி பாலன சாமர்த்தியம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-19–என்கிறபடியே ரஷணத்தைப் பண்ணும்\nஇத்தை இயல்வாக வுடையவர் –\nஸ்வபாவமாக யுடையவர் ஆர் –\nமாயப்பிரானை அன்றி காக்கும் இயல்வினர் ஆர் -என்று அந்வயம்\nஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றும் ஸ்வ அதீநமாம்படி இருக்கையாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார் –\nகாக்கும் இயல்வினன் கண்ண பெருமான்\nசேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே\nவாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்\nஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9-\nகாக்கும் இயல்வினன் கண்ண பெருமான்\nந சம்பதாம் சமாஹாரே -என்கிறபடியே பாலன கர்மத்தை ஸ்வபாவமாக உடையவன் –\nரஷண அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்த சர்வேஸ்வரன்\nசம்ஹார காலம் வந்தவாறே கார்ய ரூப பிரபஞ்சம் அடைய தன் பக்கலிலே சேர்க்கை யாகிற செயலைச் செய்து –\nதன்னுந்தி யுள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான் தெய்வ வுலகுகளே –\nதன்னுடைய திரு நாபீ கமலத்திலே -தான் ஒரு கால் ஸ்ருஷ்டி என்று விட்டால் பின்பு தன்னையும் கேட்க வேண்டாதபடி\nஸ்ருஷ்டி ஷமனான சதுர்முகன் இந்திரன் மற்றும் உண்டானே தேவர்களோடு கூட இவர்களுக்கு இருப்பிடமான லோகங்களையும்\nகட்டளைப்பட உண்டாக்கினான் -தன் உந்தியுள்ளே ஆக்கினான் –\nஇவ்வளவும் வர நான் பிரதிபாதித்த பரத்வத்தை நீங்கள் ஆஸ்ரயணீயராக நினைத்து இருக்கிறவர்கள்\nமேல் எழுத்தைக் கொண்டு விஸ்வசியுங்கோள் என்கிறார்\nகள்வா எம்மையும் ஏழுலகும் நின்\nனுள்ளே தோற்றிய இறைவ என்று\nவெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்\nபுள்ளூர்தி கழல் பணிந்��ு ஏத்துவரே–2-2-10-\nசர்வேஸ்வரன் பக்கலில் வந்து வரம் கொள்ளுகிற இடத்தில் தேவர் இன்னம் எனக்கு ஒரு வரம் தர வேணும் -நீர் தந்த வரம் நிலை நிற்கும்படி\nஎன் பக்கலிலே வந்து ஒரு வரம் பெற்று போக வேணும் என்று ஆர்த்திக்க -அப்படியே செய்கிறோம் என்று விட்டு -ருக்மிணிப் பிராட்டிக்கு\nஒரு பிள்ளை வேணும் என்று சென்று -நமோ கண்டாய கர்ணாயா -என்னுமா போலே ஏத்த அவனும் -உமயா சார்த்தமீசாநா-என்கிறபடியே\nபுறப்பட்டு -நீ கறுப்புடுத்து தாழ நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இத்தை நாட்டார் மெய் என்று இருப்பார்களோ கள்வா -என்பர்கள்\nதன் ஸ்வா தந்த்ர்யத்தை மறைத்து பர தந்த்ரனாய் நிற்கை இறே களவாகிறது\nகைலாச யாத்ரையிலே நமோ கண்டாய கர்ணாய நம கடகடாயச –என்று ஸ்தோத்ரம் பண்ணின படியே கேட்ட பிராமணன்\n-இதுக்கு முன்பு ஒருவரை ஸ்தோத்ரம் பண்ணி அறியாத வாயானாவாறே மீன் துடிக்கிற படி பாராய் -என்றான் நாத்தழும்ப நான்முகனும்\nஈசனுமாய் முறையால் ஏத்த -பெரிய திருமொழி -1-7-8-என்கிறபடியே ஸ்தோத்ரம் பண்ணி நாத்தழும்பு பட்டுக் கிடக்கிறது அன்றே –\nஇவன் தாழ நின்ற நிலையும் ஸ்தோத்ரம் பண்ணின நிலையும் களவு -என்னும் இடத்தை உபபாதிக்கிறது மேல்\nஎம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய –\nநீ இவற்றை மனைகிற போது -எங்களையும் மனைந்து பின்னை யன்றோ திர்யக் ஜாதிகளை உண்டாக்கிற்று\nஇங்கனே சொல்லுகிறவர்கள் தான் ஆர் என்னில்\nவெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்\nராஜ சேவை பண்ணுவார் தந்தாம் அடையாளங்கள் உடன் சட்டையும் பிரம்புமாய் சேவிக்குமா போலே இவர்களும் தாம்தாம்\nஅடையாளங்கள் உடன் ஆயிற்று வந்து சேவிப்பது\nஇரவியர் மணி நெடும் தேரோடும் -இத்யாதி\nபுள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–\nசர்வேஸ்வரன் பெரிய பிராட்டியாரும் தானுமாய் இருக்கிற இருப்பிலே புகப் பெறாமையாலே திருப் பாற் கடலுக்கு இவ்வருகே கூப்பிட்டால்\nஇவர்களுக்கு காட்சி கொடுக்கைக்காக திருவடி திருத் தோளிலே ஏறிப் புறப்படும் ஆட்டத்து வெளியிலே ஆனைக்காலிலே துகை யுண்ணா நிற்பார்கள் –\nநிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார்களுக்கு தேவதாந்த்ரங்கள் பக்கல்\nஈச்வரத்வ புத்தி பண்ணுகை யாகிற ஊனம் இல்லை -என்கிறார்\nஏத்த வேழுலகும் கொண்ட கோலக்\nகூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்\nவாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்\nஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-\nஏத்த வேழுலகும் கொண்ட –\nஅந்த ஹர்ஷத்தாலே சகல லோகங்களையும் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட\nதிரு வுலகு அளந்து அருளின போது வல்லார் ஆடினால் போலே யாயிற்று இருப்பது\nஅப்போதை வடிவு அழகை அனுபவிக்குமது ஒழிய இந்திரனைப் போலே ராஜ்ய ஸ்ரத்தை இல்லையே இவர்க்கு\nஆப்திக்கு இன்னார் சொல்லிற்று என்னக் கடவது இறே\nவேதாந்தத்தில் காட்டில் ஆழ்வார் பக்கலிலே பிறந்த ஆபிஜாத்யம்\nஇத்தனை போது இவர் பிரதிபாதித்த பர வஸ்து நேர் பட்டால் போலே யாயிற்று இப்பிரபந்தமும் நேர்பட்டபடி\nவாச்யத்தில் காட்டில் வாசகம் நேர்பட்ட படி என்றுமாம்\nஅதாவது விஷயத்தை உள்ளபடி பேச வற்றாய் இருக்கை\nஇவை பத்துடன் ஏத்த வல்லார்க்கு\nஇத் திருவாய் மொழியை சஹ்ருதயமாக ஏத்த வல்லவர்களுக்கு\nஇவ்வாத்மாவுக்கு ஊனமாவது அபர தேவதைகள் பக்கலிலே பரத்வ பிரதிபத்தி பண்ணுகையும்-பரதேவதை பக்கலிலே பரதவ புத்தி பண்ணாமையும்\nஇப்படி வரக் கடவதான ஊனம் இது கற்றார்க்கு இல்லை –\nமுதல் பாட்டில் -மேல் பரக்க அருளிச் செய்கிற இத் திருவாய் மொழியின் அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்தார்\nஇரண்டாம் பாட்டு முதல் துக்க நிவர்த்தகன் ஆகையாலும்\nஆபத்சகன் ஆகையாலும் அகடிதகடநா சமர்த்தன் ஆகையாலும்\nசம்சாரம் ஆகிற செயலைச் செய்கையாலும்\nஈஸ்வர அபிமாநிகலாய் இருக்கிறவர்களுடைய ஸ்தோத்ராதி களாலும்\nஇப்படி பஹூ பிரகாரங்களாலே -அவனுடைய பரத்வத்தை அருளிச் செய்து இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nதிருவாய்மொழி – -2-1– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —\nகீழில் திருவாய் மொழியில் -மணியை -வானவர் கண்ணனை -தன்னதோர் அணியை -என்று\nசௌலப்யத்தையும்-மேன்மையையும் -வடிவு அழகையும் -சொல்லிற்று\nஇவை ஒரொன்றே போரும் இறே மேல் விழப் பண்ணுகைக்கு\nஇங்கன் அன்றிக்கே இவை மூன்றும் குறைவற்ற விஷயமானால் அனுபவியாது இருக்கப் போகாது இறே\n-இவ்விஷயத்தை இப்போதே அனுபவிக்க வேணும் என்று பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்தது –\nஅப்போதே நினைத்த பர���மாற்றம் பெறாமையாலே பிறந்த அவசாதாதிசயத்தை -எம்பெருமானோடே கலந்து பிரிந்து ஆற்றாமையாலே\nநோவு படுகிறாள் ஒரு பிராட்டி -ஆற்றாமை கை கொடுக்க லீலா உத்யாநத்த்திலே புறப்பட்டு அங்கே வர்த்திக்கிற\nபதார்த்தங்களைக் கண்டு அவையும் எல்லாம் பகவத் அலாபத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு\n-அவற்றுக்குமாக தான் நோவு படுகிற பாசுரத்தாலே பேசுகிறார்\nஅஞ்சிறைய மட நாரையிலும் -இதுக்கு ஆற்றாமை கரை புரண்டு இருக்கும் –அதுக்கு அடி என் என்னில் –\nபெரு நலம் கிடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன் -1-3-10-என்று அவதாரத்திலே அனுபவிக்கக் கோலி பெறாததாகையாலே –\nஅது ஒரு காலத்திலேயாய்-நாம் பிற்பாடராகையால் என்று ஆறி இருக்கலாம் -இது அங்கன் அன்றிக்கே அவதாரத்திலே பிற்பாடர்க்கும்\nஇழக்க வேண்டாதபடி முகம் கொடுக்கைக்கு நிற்கிற இடம் இறே உகந்து அருளின நிலங்கள்\nநம்பியைத் தென் குறுங்குடி நின்ற –1-10-9-என்று உகந்து அருளின நிலத்திலே அனுபவிக்க ஆசைப் பட்டு பெறாமையாலே வந்த\nஆற்றாமையாகையாலே இது கனத்து இருக்கும்\nஅஞ்சிறைய மட நாரையில்-தூது விடுகைக்கு தரிப்பு உண்டாயிற்று இதில் அங்கு தூது விட்டவையும் நோவு படுகிறனவாக-\nஅவற்றுக்குமாக தாமும் நோவு படுகிறார் –\nஅனுபவிக்கிற இவர் தம் படியாலும் இத் திருவாய்மொழிக்கு ஆற்றாமை கனத்து இருக்கும்\nபத்துடை யடியவர்கு முன்பு அவ்விஷயத்தை அனுபவித்து பிரிந்த அளவால் உள்ள ஆற்றாமை இறே அதில் உள்ளது\nஅஞ்சிறைய மட நாரைக்கு பின்பு இவ்வளவும் வர அவனுடைய குணங்களை அனுபவித்து பிரிந்த பிரிவாகையாலே\nஆற்றாமை மிகவும் கனத்து இருக்கும் -இதில் பதில பயில விறே இனிதாய் இருக்கும் இவ்விஷயம்\nஅன்றிலாகில் வாய் அலகு நெகிழ்த்தவாறே கதறுகையும்\nகடலாகில் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிடுகையும்\nமேகமாகில் நீராய் இற்றிற்று விழுகையும்\nசந்த்ரனாகில் தேய்வதும் வளருவதுமாகக் கடவதும்\nதமஸ்ஸாகில் பதார்த்த தர்சனம் பண்ண ஒட்டாது என்றும்\nகழியாகில் அலைவாய் முகமாய் ஏறுவது வடிவதாகக் கடவது என்றும்\nவிளக்காகில் இற்றிற்று எரியக் கடவது என்றும்\nஇவற்றுக்கு இவை நியத ஸ்வபாவம் என்று அறியாதே -இவை எல்லாம் தம்மைப்போலே பகவத் விச்லேஷத்தாலே\nவ்யசன படுகிறனவாகக் கொண்டு அவற்றுக்குமாக தாம் அநுசோகிக்கிறார்\nஇத் திருவாய் மொழியால் -இளைய பெரும���ளில் காட்டில் இவர்க்கு உண்டான வ்யாவ்ருத்தி சொல்கிறது -எங்கனே என்னில்\nமத்ச்யத்துக்கு ஜலம் தாரகமாக அறுதியிட்டார் அவர் -இவர் அந்த மத்ச்யத்தொடு ஜலத்தோடு தம்மோடு வாசியற\nபகவத் குணங்களே தாரகம் என்று இருக்கிறார் -ஆகையாலே துக்கிகளாய்இருப்பார் தங்களோடு சம துக்கிகளைக் கழுத்தைக் கட்டிக் கொண்டு\nகூப்பிட்டு ஆற்றாமைக்குப் போக்குவிட்டு தரிக்குமா போலே இவளும் கண்ணுக்கு இலக்கான பதார்த்தங்கள் எல்லாவற்றோடும்\nகழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து நீ பட்டதோ நான் பட்டதோ என்று கூப்பிடுகிறாளாய் இருக்கிறது –\nஅபிவ்ருஷா பரிம்லா நா -என்னுமா போலே சேதன அசேதன விபாகம் அற நோவு படுத்த வற்றாய் இறே இவள் பிரிந்த விஷயம் தான் இருப்பது\nஉபதத் தோதகா நத்ய பலவலா நி சராம்சி ச -என்று ஆறுகளோடு-சிறு குழிகளோடு பெரும் குழிகளோடு வாசி யற கரை யருகும் சென்று\nகிட்ட ஒண்ணாத படி ராம விரஹத்தாலே கொதித்தது இ றே\nபரிசுஷ்க பலாசாநி வநான்யு பவநாநி ச -என்று சிறு காட்டோடு பெரும் காட்டோடு வாசி யற விரஹ அக்னி கொளுத்திற்று\nபெருமாள்- சீதே ம்ருதஸ் தேச்வசுர பித்ரா ஹீ நோசி லஷ்மண-என்று ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு கிடந்தது கூப்பிட்டாப் போலே கூப்பிடுகிறார் இங்கு –\nபிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத்திலே யாகையாலே கடற்கரைச் சோலையைப் பற்ற இவள் பிரிவுக்கு இரங்கி இருக்கச் செய்தே\nஅங்கே ஆமிஷார்த்தமாக அவதானம் பண்ணிக் கொண்டு இருக்கிறது ஒரு நாரை கண்ணுக்கு இலக்காக\n-அதின் உடம்பில் வெளுப்பைக் கண்டு -அதுவும் தன்னைப் போலே பிரிவாற்றாமையாலே வந்த வைவர்ண்யத்தோடே இருக்கிறதாகக் கொண்டு\n-பாவியேன் நீயும் நான் அகப்பட்ட விஷயத்திலே அகப்பட்டு நெஞ்சு பரி உண்டாய் யாகாதோ -என்கிறாள்\nவாயும் திரையுகளும் கானல் மடநாராய்\nஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்\nநோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்\nநீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-\nபெரிய மலை போலே வந்து கிட்டுகிற திரைகள் மேலே தாவிப் போகா நின்றாலும் நினைத்தது கைப் புகுரும் அளவும்\nசலியாதே இருக்குமாயிற்று -பகவத் த்யான பரர் இருக்குமா போலே இருக்கும் –\nஅலைகடல் நீர் குழம்ப அகடாடவோடி அகல் வானுரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை -பெரிய திருமொழி -11-4-1-\nமறவாது இருப்பாருக்கு போலியாய் இரா நின்றது -அலைகள் மீது கொண்ட��� வருமீன் மறவாது இருக்கிற இதுவும் –\nஇத்தால் -மீனைக் குறிக்கோளாகக் கொண்ட நாரை என்கிறார் யாயிற்று -மேலே -திரையுகளும் -என்பதற்கு உதாரணம் காட்டுகிறார்\nகிரயோ வர்ஷதாராபிர் ஹன்யமாநா ந விவ்யது அபிபூயமாநா வ்யச நைர் யதா தோஷஜ சேதச-ஸ்ரீ மாத20-15- பாகவதம் -10-என்று சொல்லக் கடவது இறே\nநிரந்தரமாக வர்ஷதாரைகள் விழா நிற்கச் செய்தேயும் மலைகள் சலியா நின்றன –\nஎன் போலே என்றால் -சர்வேஸ்வரனே ரஷகன் -என்று இருப்பார் தாப த்ரயங்களால் வந்த வ்யசனங்களுக்கு இடையாதே இருக்குமா போலே\nவந்து கிட்டுகிற திரை உகளா நின்றுள்ள\nகானலிலே -நெய்தல் நிலத்திலே இருக்கிற மட நாராய்\nயாகங்களும் பண்ணிப் பவித்ரங்களும் முடித்திட்டு தார்மிகர் என்னும்படி திரியா நிற்பார்கள் இறே -பரஹிம்சை பண்ணா நிற்கச் செய்தே கிராமணிகள்\nஅப்படியே ஷூத்ர மத்ச்யங்கள் வந்தாலும் அநாதரித்து இருக்குமாயிற்று நினைத்தது கைப்புகுரும் அளவும்\nபற்றிற்று விடாது ஒழிகை இறே மடப்பமாவது\nஎன் பிறப்பே பிடித்து உறங்காத தாயும் உறங்கிலும்\nஅமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்\nதங்கள் சத்தையே பிடித்து உறங்காத நித்ய ஸூரிகள் உறங்கிலும் நீ உறங்குகிறிலை\nஇவளைப் பெற்ற தாய்க்கு உறக்கம் இன்றிக்கே ஒழிவான் என் என்னில் -முன்பு எல்லாம் -இவளுக்கு சத்ருசனாய் இருப்பான் ஒருவனை\nபெற்றுக் கொடுத்தோமாக வல்லோமே -என்று கண் உறங்காது\nபின்பு நாயகனைப் பிரிந்து இவள் நோவு படுகிறபடியைக் கண்டு அத்தாலே கண் உறங்காது\nபதி சம்யோக ஸூ லபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா சிந்தார்ணவ கத -என்றாள் இறே பிராட்டி\nஒரு உபக்னத்திலே கொண்டு போய் சேர்த்து நோக்கில் நோக்கலாய் இல்லையாகில் கிடையாதபடியான பருவமாய் இரா நின்றது\nஇவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையிலே காட்டிக் கொடுத்தோமாக வல்லோமே -என்று எங்கள் ஐயர்\nசிந்தார்ணவ கதரானார் என்றாள் இறே பிராட்டி\nஅப்படியே இ றே இவளைப் பெற்ற தாயாரும் கண் உறங்காதே படும்படி\nஅநிமிஷராய்-சதா தர்சனம் பண்ணுகிறவர்கள் ஆகையாலே நித்ய ஸூரிகளுக்கும் தானே நித்தரை இல்லையே —\nநோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்\nமானசவ்யதையும்-அத்தாலே வந்த வைவர்ண்யமும் தன பக்கலிலே காண்கையாலே-இவ்விரண்டும் அதுக்கு உண்டு என்று இருக்கிறாள்\nவிஷம் ஏறினால் போலே உடம்பிலே பரக்க\nஇப்படி கிலேசப் படுக்கைக்கு நான��� ஒருத்தியும் என்று இருந்தேன் -நீயும் என்னைப் போலே ஆவதே\nதுக்க பரிபவங்களை பொறுத்து இருக்கையாலும் -பற்றிற்று விடாது இருக்கிறபடியாலும் -வைவர்ண்யத்தாலும் -என்னைப் போலே இரா நின்றாய் –\nவ்ரஹ வ்யசனம் பொறுக்க மாட்டாத மார்த்தவத்தை உடைய நீயும்\nதத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்க மாட்டாமைக்கு இருவரும் ஒத்தோமோ\nதிருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே —\nமானச வ்யதையும் வைவர்ண்யமும் இருந்தபடி கண்டேனுக்கு -நீயும் நான் அகப்பட்ட துறையிலே அகப்பட்டாய் ஆகாதே\nமைந்தனை மலராள் மணவாளனையோ -1-10-4-நீயும் ஆசைப் பட்டது\nதோற புரை யன்றியே மாறுபாடுருவ வேர்ப்பற்றிலே நோவு பட்டாயாகாதே\nஇப்படி நாரையைப் பார்த்து வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே அருகே நின்ற பனையிலே தங்கின அன்றிலானது\nவாயலகு நெகிழ்ந்த வாறே கூப்பிட்டது -இதனுடைய ஆர்த்த த்வநியைக் கேட்டு –\nபாவியேன் நீயும் என்னைப் போலே அகப்பட்டாய் ஆகாதே -என்கிறார் –\nகோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே\nசேடபட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்\nஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்\nதாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-\nஅபஹரிக்கப் பட்ட ஹ்ருதயத்தை உடையையே\nஅபஹ்ருதமான மனஸ் ஸூ என்று அறிந்தபடி என் என்னில்\nஅதினுடைய அடியற்ற த்வனி தான் -நெஞ்சு இழந்தது -என்று தோற்ற நின்றது காணும் இவளுக்கு\nதனியாய் இருப்பாரை இரு துண்டமாக இட வல்ல த்வனி யாயிற்று\nஅன்றியே கூர்த்த வாய் அலகை உடைய -என்னுதல்\nராத்ரியாய் நெடுகுகை யன்றிக்கே யாமங்கள் தோறும் நெடுகா நின்றதாயிற்று -சேண் -நீண்ட என்றபடி\nநெடுகுகிற யாமங்களில் படுக்கையில் சேராது ஒழிந்தாலும் தரிக்கலாம் இறே -அங்கனே செய்யாதே சிதிலையாய் நின்றாய்\nநெஞ்சு பறியுண்டு-படுக்கையிலும் சேராதே -நோவு படுகைக்கு என்னைப் போலே நீயும் அவன் திருவடிகளிலே\nதாஸ்ய பரிமளத்திலே யாகாதே அகப்பட்டது\nநாட்டாரில் வ்யாவ்ருத்தமாய் போந்து இருக்கிற நீயும்\nபதிம் விச்வச்ய -யஸ் யாஸ்மி -என்று ஓதினாய் அல்லை\nமயர்வற மதிநலம் பெற்றதாய் அல்லை\nஎன்தனை உட்புகாத நீயும் இப்படியாவதே –\nஅரவணையான் -தாட்பட்ட தண் துழாய்த் தாமம்\nதிருமாலால் என்றது இறே கீழே\nஇருவருமானால் இருப்பது படுக்கையிலேயாய் இருக்குமே\nஅவனும் அவளுமாய்த் துகைத்த திருத் துழாய் மாலை பெற வேணும் -என்று அத்தையோ நீயும் ஆசைப் ��ட்டது\nதாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே —\nசுடர் முடி மேல் -1-9-7- துழாய் ஒழிய அவர்கள் இருவரும் கூட துகைத்த துழாயையோ நீயும் ஆசைப் பட்டது\nபுழுகிலே தோய்ந்து எடுத்தால் போலே பரிமளத்திலே தெரியுமே\nதாளிணை மேல் அணி தண்ணம் துழாய் -4-2-5-என்று இ றே தான் கிடப்பது\nசங்கத்து அளவில் நின்றிலை யாகாதே\nபெறில் ஜீவித்தல் பெறா விடில் முடிதலான அவஸ்தையை ப்ராபித்தாய் யாகாதே –\nஅன்றிலுனுடைய த்வநிக்கு இடைந்து இருக்கிற அளவிலே -கடல் என்று ஒரு மஹா தத்வமாய் -அது தன் காம்பீர்யம் எல்லாம் இழந்து\nகரையிலே வருவது -கரை ஏற மாட்டாதே உள்ளே விழுவதாய்-எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி ஊமைக் கூறனாய்க்\nகூப்பிடுகிற படியைக் கண்டு -பாவியேன் நீயும் ராம குணத்திலே அகப்பட்டு நான் பட்டது பட்டாயாகாதே -என்கிறாள் –\nகாமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்\nநீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்\nதீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த\nயாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-\nஎல்லே கனை கடலே -தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த யாமுற்ற துற்றாயோ -காமுற்ற கையறவோடு\nயிராப்பகல் முற்றவும் நீ கண் துயிலாய் -நெஞ்சுருகி யேங்குதியால் வாழி -என்று அந்வயம்\nஆசைப்பட்ட பொருள் இழவோடே-கைத்து -என்று பொருள் -அறவு -இழவு-ஆசைப்பட்ட பொருள் கை புகுராமையால் வந்த இழவோடே-\nகாமுறுகையும் இழவும் கடலுக்கு இன்றிக்கே இருக்க திருஷ்டாந்த பூதையான தனக்கு உண்டாகையாலே -இதுக்கும் உண்டு -என்று\nஇரவோடு பகலொடு வாசி அறக் கதறுகிறபடியைக் கண்டு தன் படிக்கு போலியாய் இருக்கையாலே தோழியை சம்போதிக்குமா போலே\nசம்போதிக்கிறாள் -சிறையுறவு போலே -ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே –பெரிய திருமொழி -9-4-9-என்னக் கடவது இ றே\nஅன்றிக்கே -எல்லே -என்றது என்னே -என்று ஆச்சர்யமாதல்\nயிராப்பகல் நீ முற்றக் கண் துயிலாய்\nஉறங்கக் கண்ட இரவுக்கும் உறங்காமைக்கு கண்ட பகலுக்கும் உன் பக்கல் ஒரு வாசி கண்டிலோமீ\nஉன் காம்பீர்யம் எல்லாம் எங்கே போயிற்று\nஉறக்கம் இன்றிக்கே ஒழிந்தால் நெஞ்சு தான் அழியாது இருக்கப் பெற்றதோ -பேற்றுக்கு ஏற்ற -நெஞ்சு அழிந்து கூப்பிடா நின்றாய்\nதீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான்\nபாவியேன் -பரத்வத்திலே ஆசைப்பட மாட்டிற்று இல்லையாகாதே -பிரணயிநி விரஹம் பொறுக்க மாட்டாத\nசக்கரவர��த்தி திருமகனை யாகாதே நீயும் ஆசைப்பட்டது\nதென்னிலங்கை முற்றத் தீயூட்டினான் -விபீஷண க்ருஹம் இலங்கைக்குள் அன்று போலே -அவன் அவர்களுக்கு கூட்டில்லாதா போலே\nஅவனகமும் அவர்கள் அகங்களுக்கு கூட்டில்லை போலே காணும் -அவன் அகம் தாசோஹம் இ றே -அகம் -வீடு அஹம் மனம் என்றபடி\nதீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான்\nராவண பயத்தாலே முன்பு அரை வயிறாக ஜீவித்த அக்னி ஒள்ளெரி மண்டி யுண்ண -என்கிறபடியே வயிறு நிறைய உண்டு ஜீவிக்கப் பெற்றதாயிற்று –பெருமாளை அண்டை கொண்ட பலத்தாலே -செந்தீயுண்டு தேக்கிட்டதே -பெரிய திருமொழி -10-9-1–என்னக் கடவது இ றே\n-முற்ற -முழுவதும் -பூரணமாக என்றபடி\nதாள் நயந்த யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –\nபரம பிரணயியான சக்கரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆசைப் பட்ட நான் பட்டது பட்டாயாகாதே நீயும்\nதாள் நயந்தாரோடு -தோள் நயந்தாரோடு வாசி யறுவதே கிலேசப் படுக்கைக்கு -பிராட்டியோடு ஸ்ரீ பரத ஆழ்வானோடு வாசி அற்றது இ றே\nசேது பந்தன நேரத்திலே பெருமாள் திருவடிகளை சமுத்ரம் அடைந்ததே -ஆழ்வார் பிராட்டி பாவத்தில் அவன் தோளை அடைந்தார் -என்றபடி\nஇவ்வவசாதம் நீங்கி நீ ஜீவித்திடுக\nவாய் விட்டுக் கூப்பிட மாட்டாதே விம்மல் பொருமலாய் படுகிறாய் ஆகாதே\nகோஷிக்கிற கடலே -என்னவுமாம் –\nகாற்று என்று ஒரு வ்யாபக தத்வமாய் -அது தான் அபிமத விரஹ வ்யசனத்தாலே இருந்த இடத்தில் இருக்க மாட்டாதே\nமடலூருவாரைப் போலே உடம்பிலே புழுதியை ஏறிட்டுக் கொண்டு வடிவு தெரியாத படியாய் ஜவர சந்நிபதிதரைப் போலே\nகுளிர்ந்து இருந்தது அத்தைப் பார்த்து நீயும் நான் பட்டது பட்டாயாகாதே -என்கிறாள் –\nகடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்\nசுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்\nஅடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ\nஉடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-\nகடலும் மலையும் விசும்பும் துழாய்\nகாரார் திருமேனி காணும் அளவும் போய்–சிறிய திருமடல் -என்று ஷீராப்தியோடு திருமலையோடு பரமபதத்தோடு வாசி அறத்\nஊராய வெல்லாம் -ஒழியாமே தேடுவார்க்கு போலியாய் இருக்கிறபடி\nதௌ வநாநி க்ரீம்ச்சைவ சரிதச்ச சராம்சி ச நிகிலேந விசின்வாநௌ சீதாம் தசரதாத் மஜௌ-என்று தேடித் திரிந்தவர்களுக்கு போலியாய் இரா நின்றது\nசீதாம் -தேடிக் கண்டிலோம் என்று ஆறி இருக்கலாம் விஷயம் அன்று\nதசரதாத் மஜௌ-தேடப் பிறந்��வர்கள் அல்லர் –அவர்கள் ஜீவிக்கை என்ற ஒரு பொருள் உண்டோ –இத்தால் சென்று அற்றது -என்றபடி\nகடலும் மலையும் விசும்பும் துழாய்\nஅபரிச்சின்னமான கடல் -நிர்விவரமான மலை -அவகாச பிரதானம் பண்ணுகிற ஆகாசம் -அன்றியே அச்சமான ஆகாசம்\nஎம் போல் சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்\nஜவர சந்நிபதிதரைப் போலே சென்று அற்றாயாகாதே என்னைப் போலே\nசுடரைக் கொள்ளப் பட்டது என்றது ஆதித்யன் அஸ்தமித்த இரவோடு சுடரை உடைத்தான பகலொடு வாசி அற உறங்குகிறிலை\nஅடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ\nஅடல் -என்று மிடுக்கு -எதிரிகள் மிடுக்கைக் கொள்ளுதல் என்னுதல்\nதான் மிடுக்காய் இருத்தல் என்னுதல்\nஏதத் வ்ரதம் மம என்ற அளவன்றிக்கே ஆஸ்ரித அர்த்தமாக அசத்திய பிரதிஜ்ஞனானவன் ஓரத்தளவு அகப்பட்டாய் ஆகாதே –\nசக்கரத்தின் முனையில் -பஷபாதத்தில் என்றுமாம் –\nபாரத சமரத்தில் சக்ர உத்தாரணத்தின் அன்று அர்ஜுனன் இளைத்துக் கை வாங்கினவாறே பண்ணின பிரதிஜ்ஞையை அழித்து\nதிரு வாழியைக் கொண்டு பீஷ்மரைத் தொடர்ந்தான் இ றே\nஏஹயேஹி -கெட்டு ஓடுகிறவன் பிற்காலித்து நின்று -எங்கள் அம்மை நாயனார் மாறி மாறி இடுகிற அடி இருக்கிற அழகு என் -என்றான்\nபுல்லாம்புஜ பத்ர நேத்ர-என்றும் -ஆணை மறுத்தால் சேதம் என்-சீறிச் சிவந்த கண் அழகைக் காணப் பெற்றால்\nபிரசஹ்ய மாம் பாதய-ஆயுதம் எடேன் என்ற நீர் ஆயுதம் எடுத்தாலும் அடியேன் கையில் ஆயுதம் இருக்கில் தோலேன்\n-ஆயுதத்தைப் பொகடச் சொல்லி தலை யறுத்து அருளீர்\nலோக நாத -உமக்கும் வீரத்துக்கும் தோலேன் -முதன்மைக்குத் தோற்பேன்\nஅடல் கொள் படை யாழி\nமிடுக்கை உடைத்தான படையாகிற திருவாழி\nகையிலே திரு ஆழியை உடைய சர்வேஸ்வரனை யாகாதே நீயும் காண ஆசைப் பட்டதே\nநீ உடலம் நோய் உற்றாயோ\nபிரத்யுபகார நிரபேஷமாக உபகரிக்கும் நீ -சர்வ ரஷகமான சரீரத்திலே நோவு வரும்படி பட்டாய் யாகாதே -என்கிறாள்\nசஞ்சாரம் இதுக்கு நியத ஸ்வபாவம் இ றே\nஊழி தோர் ஊழியே –\nகல்பம் தோறும் கல்பம் தோறும் நோவு படா நிற்கச் செய்தே தவிராதபடி சரீராந்தமான நோவு கொண்டாய் யாகாதே\nகாலம் மாறி வரச் செய்தேயும் நோவு மாறாதே ஏக ரூபமாய் செல்லுகிறபடி\nஅவ்வளவில் ஒரு மேகமானது கரைந்து நீராய் விழப் புக்கது -நீயும் அவனுடைய விரோதி நிரசன சீலதையிலே அகப்பட்டாயாகாதே -என்கிறாள்\nஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு\nத���ழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற\nவாழிய வானமே நீயும் மதுசூதன்\nபாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-\nஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு\nகல்பம் தோறும் கல்பம் தோறும் நீராய் நெகிழ்கின்ற\nலோகம் அடங்கும் வெள்ளமிட வேண்டும் படி நீரை முகந்து கொண்டு –\nஉனக்கு ஒரு நல்ல நிதர்சனம் உண்டு\nதோழியரும் யாமும் போல் –\nஎன் இழவுக்கு எம்மின் முன் அவனுக்கு மாயும் தோழிமாரையும்-9-9-5-என்னையும் போலே\nஜகத்துக்கு உபகாரகமாய் இருக்கிற நீ உன்னுடைய கண்ண நீர் நீங்கி வாழ்ந்திடுக\nஅதி ஸூஷ்மமான ஆகாசம் நீரை முகந்து கொண்டு சிதறி உருகி நீராய் விழுகிறது என்று நினைக்கிறாள்\nவானம் என்று மேகத்துக்கு பெயர்\nவான் கலந்த வண்ணன் –இரண்டாம் திருவந்தாதி -75-என்றது இறே\nவானம் வழங்காது எனின் –திருக்குறள் -19-என்றான் இறே தமிழனும்\nலோக உபகாரகமாக வடிவு படைத்த நீயும்\nமதுசூதன் பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே\nவிரோதி நிரசன சீலனானவனுடைய வீர குணத்திலே அகப்பட்டு -அவன் பக்கல் உண்டான நசையாலே ஜீவிக்கவும் மாட்டாதே\nமுடியவும் மாட்டாதே நோவு படுகிறாய் யாகாதே\nபாழிமை -பலம் -இடமுடமை -என்றுமாம் மனசில் தாரள இடம் கொண்டவன்\nஅவன் கண் பாசத்தால் -அவன் பக்கல் நசையாலே\nவிஷய அனுகூலமாய் இறே நசை இருப்பது\nஎவ்வளவு நசையுண்டு-அவ்வளவு நைவும் உண்டாம் இறே வ்யதிரேகத்தில்\nமேகத்தின் அருகே கலா மாத்ரமான-பிரதமை – சந்தரன் தோற்றினான் -அவனைப் பார்த்து உன் வடிவில் எழில் இழந்தாயாகாதே -என்கிறாள்\nநைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்\nமைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்\nஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்\nமெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –2-1-6-\nநைவாய வெம்மே போல் –\nநைவை யுடைய எங்களைப் போலே -என்னுதல்\nநைவு தான் ஒரு வடிவு கொண்டால் போலே என்னுதல் –நைவு ஆய -என்றபடி\nச பங்காம் பூமியில் நின்றும் தோற்றின போது போலே இருந்தாள்\nஅநலங்காராம் -அத்தால் அழித்து ஒப்பிக்கும் அவர் அசந்நிதியாலே ஒப்பனை யழிந்து இருந்தாள்\nவிபத்மாமிவ பதமி நீம் –பெருமாள் வந்தாலும் இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது என்னும்படி முதலிலே\nதாமரை குடி போன பொய்கை போலே இருந்தாள்\nஅவ்யக்தலேகாமிவ சந்திர லேகாம் -சுந்தர -15-21–போய்த் தேய்ந்தற்ற படிக்கும் வைவர்ண்யத்துக்கும் நிதர்சனமாகச் சொல்லுகிறது\nபாம் ஸூ பிரதிக்தாமிவ ஹேமலேகாம் -நற்சரக்குக்கு வந்த அழுக்கு என்று தோற்ற இருந்தாள்\nஷதப்ரூடாமிவ பாணலேகாம்-அம்புவாய் உள்ளே கிடக்க புறம்புவாய் சமாதானம் பண்ணினால் போலே -அகவாயில் இழவு பெரிது என்று தோற்ற இருந்தாள்\nவாயுப்ரபக் நாமிவ மேகலேகாம் -பெரும் காற்றாலே சிதற அடியுண்ட மேகசகலம் போலே இருந்தாள்\nநாளால் பூர்ணனான சந்த்ரனே -பண்டு பூர்ணனாகக் கண்டு வைக்குமே\nநாட்பூ என்னுமா போலே இள மதியே என்றுமாம்\nதர்ச நீயனான நீ -இக்காலம்\nமைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்\nஇப்படி குறையற்று இருக்கக் கடவ நீ இக்காலத்தில் வந்தவாறே ஆகாசத்தில் கறுத்த இருளை போக்க மாட்டு கிறிலை என்னுதல்\nஎதிரி எளியன் ஆனால் சத்ருக்கள் கூட நின்று உறுமுமா போலே மேலிடா நின்றது\nஒளி மழுங்கி குறைந்து இரா நின்றாய்\nஅவருடைய பெரும் பொய்யிலே அகப்பட்டாயாகாதே நீ\nதம் பாம்பு போலே நாவும் இரண்டு உளவாயிற்று-நாச் -10-3-என்கிறபடியே தமக்கு பொய் சொல்ல ஒரு வாய் உண்டாகில்\nதம் பரிகரத்துக்கு அஞ்சு வாய் உண்டு -அவனுக்கு பள்ளித் தோழமை பலித்த படி\nஅல்லாத பரிகரமோ தான் நன்றாக இருக்கிறது\nதாம் பகலை இரவாக்க நினைக்கில் அதுக்கு பெரு நிலை நிற்கும் பரிகரம்\nபேறு அவர்களே யானால் இழவிலும் இன்னாதாக பிராப்தி யுண்டு -என்கை\nஅவர்களுக்கும் தம் பக்கலிலே பொய் ஓத வேண்டும் படி பொய்யால் பெரியவர்\nபொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை –பெரிய திருமொழி -10-7-4-என்னக் கடவது இறே\nஆழிப் பெருமானார் மெய் வாசகம் –என்னவே பொய் என்று பிரசித்தமாய் இருக்கும் போலே காணும்\nபொய் என்னாது ஒழிவான் ஏன் என்னில் -பொய் என்னில் நாட்டார் பொய்யோ பாதி யாமே\nஅவர் ஏதத் வ்ரதம் மம-என்ற வார்த்தை கேட்டே நீயும் இப்படி அகப்பட்டது\nஇப்போது உதவாமையாலே பொய் என்று இருக்கிறாள் இறே\nராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் இறே ஆஸ்ரிதர்க்கு தஞ்சம்\nஉன் வடிவில் எழில் இழந்தாயாகாதே\nதர்ச நீயமான தண்ணளியேயாய் லோக உபகாரகமான உன் உடம்பின் ஒளியை யாகாதே இழந்தது –\nமதி கெட்டவாறே-அந்தகாரம் வந்து மேலிட்டது -என்கிறாள்\nதோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்\nஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே\nவேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி\nமாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-\nகீழும் மேலும் போருகிறபடி யொழிய சப்�� ஸ்வாரஸ்யத்தைப் பற்ற எம்பெருமானார் அருளிச் செய்து போருவது ஓன்று உண்டு\nஅம்மங்கி அம்மாளும் அத்தையே நிர்பந்தித்துப் போரும் -அதாகிறது தான் பிரிவற்றாதார் அநேகர் கூடக் கட்டிக் கொண்டு கூப்பிடா நிற்க\nஇருள் வந்து முகத்தை மறைக்க அத்தைப் பார்த்து -ஆற்றாமைக்கு போக்கு விட்டு தரிக்க ஒட்டாதே நீ வந்து நலியக் கடவையோ -என்கிறாள்\nஎம்மே போல் என்கிற பதார்த்தங்களை எல்லாம் கூட்டிக் கொண்டு சொல்லுகிறது –\nபகவத் விஷயம் என்றால் விட மாட்டாதபடி சபலமான நெஞ்சை இழந்தோம் —\nதோற்றேன் சொல்லாமல் தோற்றோம் என்பதால் முன்பு சொல்லிய அனைத்தையும் சேர்த்துக் கொள்ளுகிறார்\nஅன்றியே பவ்யமான நெஞ்சை இழந்தோம் -என்னுதல்\nகெடுவாய் -வகுத்த விஷயத்தில் அன்றோ நாங்கள் நெஞ்சு இழந்தது\nதன்னுடைமை என்றால் வத்சலனாய் இருக்குமவனுக்கு என்றோ இழந்தது -ஸூலபனுக்கு என்றுமாம் –\nஎம் ஆற்றாமை சொல்லி அழுவோமை –\nஆற்றாமை உடையார் -தந்தாம் ஆற்றாமை சொல்லிக் கூப்பிடக் கடவது அன்றோ\nநாங்கள் பெறப் புகுகிறதொரு பிரயோஜனம் உண்டாய் -அத்தை விலக்கி நாம் பெற வேணும் -என்று தான் செய்கிறாய் அன்றோ\nஅவனைப் பெறவோ –போன நெஞ்சைப் பெறவோ -எங்கள் ஆற்றாமையாலே அழப் பெறோமோ-\nஅல்லாதவற்றுக்கு உள்ளது அமையாதோ உனக்கு -அவனை நம்மில் நாம் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்தது\nகூப்பிடுகை ஒழிய பாத்ய பாதக பாவமுண்டோ –\nநலிகைக்கு ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே –\nவேற்றோர் உண்டு -சத்ருக்கள் வகை உண்டு -அவர்கள் நலியும் பிரகாரம் -அதிலும் கொடிதாக நலியா நின்றாய்\nசத்ருக்கள் ஆனாலும் நோவுபட்டாரை ஐயோ என்ன வன்றோ வடுப்பது\nகாலதத்வம் உள்ளதனையும் சாத்ரவத்திலே நிற்கக் கடவையோ\nகூப்பிடப் பொறுத்தார்கள் நீர்மை யுடையார்\nசஞ்ஜாத பாஷ்ப -என்று கண்ண நீரை விழ விட்டார்கள்\nநீர்மை உடையார் படியும் கண்டிலோம்\nகாதுகரை -உடன் பிறந்தீர் என்னுமா போலே\nகனை இருளை -கனைத்துக் கொண்டு செருக்கி வருகிற இருளை -என்னுதல்\nபிரகரணத்தோடே சேர்ந்த பொருளாவது -தமஸ் -என்று ஒரு பதார்த்தமாய் -அது தான் ஒளி மழுங்கி அடங்கி இருக்கை ஸ்வபாவம் என்று அறியாதே\nஅபிமத விச்லேஷத்தாலே ஒளி மழுங்கி வாய் விட்டுக் கூப்பிடவும் மாட்டாதே நோவு படுகிறபடியைக் கண்டு\n-உன் இழவு கனத்து இருந்ததீ -என்கிறாள் -வகுத்த விஷயத்தாலே நாம் எல்லாம் நெஞ்சு இழந்து கூப்பிடா நிற்க\nநீ உன் ஆற்றாமையைக் காட்டி நலியா நின்றாய் -உன் அவசாதம் நீங்கி நீ ஜீவித்திடுக -என்கிறாள் –\nஅவ்விருளுக்கு இறாய்த்து-அங்கே இங்கே சஞ்சரியா நிற்க இருள் செறிந்தால் போலே இருப்பதொரு கழியிலே சென்று இழிந்தாள்-\nஅது மடல் எடுப்பாரைப் போலே கட்டோடு நிற்குமே -பாவியேன் சகடாஸூர நிரசனம் பண்ணின\nஅச்செயலிலே நீயும் அகப்பட்டாயாகாதே -என்கிறாள்\nஇருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்\nமருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்\nஉருளும் சகடம் உதைத்த பெருமானார்\nஅருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8-\nஇருளின் திணி வண்ணம் –\nஅச்சமான இருள் -வெளிறான இருள் அன்றிக்கே இருளின் புற இதழை வாங்கி வயிரத்தை சேரப் பிடித்தால் போலே இரா நின்றது\nஇருளின் திணி போலே இருக்கிற நிறத்தை உடைத்தாய் பெரு நீரையும் உடைத்தான கழியே\nமிகவும் அறிவு கெட்டு-மயர்வற மதிநலம் அருளப் பெற்றார் அறிவு கேட்டுக்கும் அவ்வருகே இரா நின்றதீ உன் அறிவு கேடு\nஇராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்\nகாலத்துக்கு ஓர் எல்லை காணிலும் உன் ஆற்றாமைக்கு ஓர் எல்லை காண்கிறிலோம்\nஉருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே —\nகாவலாக வைத்த சகடம் தானே அஸூராவேசத்தாலே ஊர்ந்து வர தாயும் கூட உதவாத சமயத்திலே\nமுலை வரவு தாழ்த்துச்சீறி நிமிர்ந்த திருவடிகளாலே முடித்து ஜகத்துக்கு சேஷியைத் தந்த உபகாரகன் பிரணயிநிக்கு உதவானோ என்னும் நசையாலே\nஅருளின் கணத்துக்கு தக்கபடி இறே நசையின் கணம் இருப்பது\nதரைப் பட்டு நோவு பட்டாயாகாதே\nஅக்கழிக்கு ஒரு கரை காண மாட்டாதே மீண்டு வந்து படுக்கையிலே விழுந்தாள்-அங்கு எரிகிற விளக்கைக் கண்டாள்-\nஅது உடம்பில் கை வைக்க ஒண்ணாத படி விரஹ ஜ்வரம் பற்றி எரியா நின்றது என்று அத்தைப் பார்த்து\nநீயும் நோவு பட்டாயாகாதே -என்கிறாள் –\nநொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த\nநந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்\nசெந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்\nஅந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-\nநொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த\nநோவ என்று புக்கால் நொந்து தலைக் கட்டக் கடவது அன்றிக்கே இருக்கிற ப்ரேம வியாதியானது\nதொட்டார் மேலே தோஷமாம் படி மிருதுவாய் இருக்கிற ஆத்மாவைக் குறுத்து வற்றாக உலர்த்த\nமெல்லாவி -பகவத் குண அனுபவத்தாலே நைந்து இருக்கை\nகாற்றுப் பட பொறாது இருக்கை\nஜ்வாலா பேத அனுமானம் இருந்து பார்க்கிறாள் அன்றே\nசந்தான விச்சேதம் இன்றிக்கே உருவ நோவு படுகிறாயாகாதே\nநாட்டுக்குக் கண் காட்டியான நீ படும் பாடே இது\nஅருமந்த நீ -பரார்த்தமான உடம்பிலே உனக்கு நோவு வருவதே —\nசெந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்\nபதி சம்மாநிதா சீதா பர்த்தாரமஸி தேஷணா-என்ற பேறு பெற வேணும் என்றததையோ நீயும் ஆசைப் பட்டது –\nமுகத்தைப் பார்த்து குளிர நோக்கின போதைத் திருக்கண்களில் செவ்வி சொல்லுகிறது\nஇன்சொல் சொல்லலுகிற போதை திருவதரத்தில் பழுப்பைச் சொல்கிறது\nஎம்பெருமான் -அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே —\nநோக்காலும் ஸ்மிதத்தாலும் என்னை அனந்யார்ஹை ஆக்கினவனுடைய அழகிய திருத் துழாய் மாலை பெற வேணும் பெற வேணும்\nஉக்கக்காலுக்கு -விசிறிக் காற்றுக்கு -உளையக்கடவ உன்னுடம்பே நெருப்பாக வேகிறாயாகாதே-\nஇவள் அவசாதம் எல்லாம் தீர வந்து சம்ச்லேஷித்த எம்பெருமானைக் குறித்து இனி ஒரு நாளும் என்னை விடாது ஒழிய வேணும் -என்கிறார்\nவேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த\nஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்\nமாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த\nமூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-\nவேவாரா வேட்கை நோய் –\nவேவ என்று தொடங்கினால் ஒரு கால் வெந்து தலைக்கட்ட மாட்டாதாயிற்று\nஅல்லாதவை போல் அன்றிக்கே ப்ரேம வியாதிக்கு உள்ளது ஒன்றாயிற்று இது தான்\nசரீரத்தில் உண்டான சௌகுமார்யம் ஆத்மாவிலும் உண்டாய் இருக்கிறதாயிற்று இவர்க்கு\nகூடோக் நிரிவ பாதபம் என்கிறபடியே உள்ளே படிந்து புறம்பே வர வேவா நின்றதாயிற்று\nஅதாஹ்யமாய் இருப்பது கேவல அக்னியாகில் இ றே\nமஹதா ஜ்வலதாநித்ய மகனி நேவாக்னி பர்வத -என்று வெந்த விடமே விறகாக வேவா நின்றது\nவேவாரா நோய் வேட்கை போலே இராப்பகல் ஓவாது ஒழிகிறபடி\nஉன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்\nஅகப்பட்டார்க்கு மீள ஒண்ணாத படி உன் பக்கலிலே விழ விட்டுக் கொண்டாய்-என்னுதல்\nஉன் பக்கலிலே விழ விட்டுக் கொண்டு\nமுகம் காட்டாதே கடக்க நின்றாய் -என்னுதல்\nமாவாய் பிளந்து மருதிடை போய் மண்ணளந்த மூவா முதல்வா-\nகேசி வாயை அநாயாசேன கிழித்து -யமலார்ஜூனங்களின் நடுவே போய் -மஹா பலி அபஹரித்துக் கொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு\nஇப்படி உபகாரகங்களைப் பண்ணி பின்னையும் ஒன்றும் செய்யாதானாகக் குறைப்பட்டு இவற்றினுடைய ரஷகணத்திலே உத்யுக்தனாய் இருக்குமவனே\nஇப்படி எல்லாம் செய்யச் செய்தேயும் ஒன்றும் செய்யாதாரைப் போலே ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணிணவனே\nஇனி எம்மைச் சோரேலே —\nகேசி தொடக்கமான விரோதிகளைப் போக்கினால் போலே தம் விரோதியையும் போக்கி அவன் வந்து முகம் காட்டச் சொலுகிறார் ஆதல்\nதம்முடைய ஆபத்தின் கனத்தால் வந்து முகம் காட்டும் -என்னும் விசுவாசத்தால் சொல்லுகிறாள் ஆதல்\nபுத்த்வா காலம் அதீதஞ்ச முமோஹா பரமாதுர-என்னுமா போலே முன்புள்ள காலம் இழந்த தாகிலும் இனி மேலுள்ள காலம் இவ் வஸ்துவைக் கை விடாது ஒழிய வேணும்\nபோன காலத்தை மீட்க ஒண்ணாது என்றதுக்கு சோகிக்கிறார்\nந மே துக்கம் ப்ரியா தூரே -என்னுடைய பிரியை யானவள் தூரத்தில் இருக்கிறாள் என்று அதுக்கு சோகிக்கிறேன் அல்லேன்\nஅது ஒரு பயணம் எடுத்து விடத் தீரும்\nந மே துக்கம் ஹ்ருதேதி வா -வலிய ரஷச்சாலே பிரிவு வந்தது என்று அதுக்கு சோகிக்கிறேன் அல்லேன் -அது அவன் தலையை அறுக்கத் தீரும்\nஏத தேவா நு சோசாமி-இது ஒன்றுமே எனக்கு சோக நிமித்தம்\nவயோஸ்யா ஹ்யதி வர்த்ததே -போன பருவம் இப்பால் மீட்க ஒண்ணாது இறே\nநிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றார் கண்ணால் கண்டது எல்லாம் பகவத் அலாபத்திலே நோவு படுகிற சம்சாரத்திலே இருந்து\nநோவு படாதே கண்டார் எல்லாம் பகவ லாபத்தாலே களித்து வர்த்திக்கும் நாட்டிலே புகப் பெறுவர் என்கிறார்\nசேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே\nஆராத காதல் குருகூர்ச் சடகோபன்\nஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்\nசோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-\nசேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே\nஇவ்வளவிலே வந்து இவரோடு கலந்து இவரை உளர் ஆக்குகையாலே -ஓன்று ஒழியாதபடி சகல பதார்த்தங்களுக்கும் ஈஸ்வரனாய்-\nஇவரோடு வந்து கலந்து அத்தாலே உஜ்ஜ்வலனாய் இருந்தான்\nஇவருக்கு வந்து முகம் காட்டுவதற்கு முன்பு சர்வேஸ்வரத்வமும் அழிந்தது போலே கிடந்தது –\nஇவர் ஒருத்தரையும் சோரக் கொடுக்கவே சர்வேஸ்வரத்வமும் அழியும் இறே\nஇவர் இழவு தீர வந்து முகம் காட்டின பின்பு எல்லா பொருட்கும் நிர்வாஹகனானான்\nபேறு இழவுகள் இவரது அன்றிக்கே தன்னது என்னும் இடம் வடிவிலே புகரிலே தோற்றா நின்றது -க்ருதக்ருத்யன் -என்னும்படியானான் –\nஇத் திர���வாய் மொழியால் சொல்லிற்று யாயிற்று -கண்ணால் கண்ட பதார்த்தங்களுக்கு எல்லாம் -பகவத் அலாபத்தாலே\nதம்மைப் போலே நோவு படுகிறவனவாகக் கொண்டு\nஅவற்றுக்குமாக தாம் நோவு படும்படியான இவருடைய அபிநிவேசமாயிற்று\nகாதலை இட்டாயிற்று இவரை நிரூபிப்பது\nதம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேணுமே\nஇக்காதலோடே யாயிற்று ஆயிரமும் அருளிச் செய்தது\nஅல்லாதவை ஒரு தலையாக -இது ஒரு தலையாம் படி அக்காதல் முக்த கண்டமாகச் சொன்ன திருவாய் மொழியாயிற்று இது\nஇவை பத்தும் சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் –\nஇங்கே இருந்து கண்ணுக்கு இலக்கான பதார்த்தங்கள் அடங்கலும் பகவத் அலாபத்தாலே நோவு படுகிறவனவாக அனுசந்திக்குமவர்கள்\nஇவ்விருப்பை விட்டு கண்ணார் கண்டார் அடங்கலும் பகவ லாபத்தாலே களிக்கும் நித்ய விபூதி விடாதே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்\nகண்டீர் என்று கையெடுத்துக் கூப்பிடுகிறார்\nஇவ்வருகே சிலரைப் பற்றி சொல்லிற்றோர் அர்த்தமாகில் இறே சம்சய விபர்யயங்கள் உள்ளது\nபகவத் பிரபாவத்தைப் பற்றிச் சொன்னதாகையாலே இது தனக்கு எங்கேனும் சபதம் பண்ணலாம் –\nமுதல் பாட்டிலே தொடங்கி-நாரை தொடக்கமாக -அன்றில் -கடல் -காற்று -மேகம் -சந்தரன் -இருள் -கழி -விளக்கு –\nஇப்பதார்த்தங்களைக் குறித்து அநுசோகித்து -மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகம் காட்ட -இனி என்னை\nவிடாது ஒழிய வேணும் -என்று இத் திருவாய் மொழி கற்றார்க்கு பலத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறார்\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nதிருவாய்மொழி – -1-10- –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —\nகீழில் திருவாய் மொழியில் பிறந்த சர்வாங்க சம்ச்லேஷத்தை அனுசந்தித்து நிர்வ்ருத்தராகிறார் -என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி\nஅதாவது நிர்வ்ருத்தி என்று ஸூ கமாய் -ஸூகிக்கிறார் -என்றபடி\nகீழ்ப் பிறந்த சர்வாங்க சம்ச்லேஷ த்தை அனுசந்தித்து பட்டர் அருளிச் செய்வதோர் ஏற்றம் உண்டு –\nஅதாவது -உச்சியுள்ளே நிற்கும் என்று இறே கீழே நின்றது\nபேற்றில் இனி இதுக்கு இவ்வருகு ஏற்றமாகச் செய்து கொடுக்கலாவது ஒன்றும் இல்லை\nஇனி இதினுடைய அவிச்சேதத்தையே பண்ணிக் கொடுக்கையே உள்ளது\nபேறு கனத்து இருந்தது -இது வந்த வழி என்ன என்று ஆராய்ந்தார்\nஇப் பேற்றின் கனத்துக்கு ஈடாய் இருப்பதொரு நன்மை தம் தலையிலே இன்றிக்கே இருந்தது\nஇத்தலையிலும் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும் அத்வேஷம் ஆதல் ஆபிமுக்யம் ஆதல் இறே உள்ளது\nஅத்தை சாதனமாகச் சொல்லப் போராதே\nஇத்தலையில் பரம பக்தி பர்யந்தமாகப் பிறந்தாலும் பேற்றின் கனத்துக்கு இத்தை ஒரு சாதனமாகச் சொல்லப் போராதே\nஒருவன் ஒரு எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்யத்தைப் பெற்றால் அது விலையாய் இராதே\nசர்வேஸ்வரன் அடியாக வரும் பேற்றுக்கு இத்தலையால் ஓர் அடி நிரூபிக்கலாய் இராதே\nவரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் –பெரிய திருவந்தாதி -56-என்னும் படி இறே இருப்பது\nஇவனை முதலிலே சிருஷ்டிக்கிற போது-இவன் தீய வழியைத் தப்பி நல்ல வழியே போக வேணும் என்று\nஉபகரணங்களைக் கொடுத்து விடுகையாலே இவன் தலையிலே பிறந்த நன்மைக்கு அடி அவனாய் இருக்கும் இறே –\nஇனி புத்த்யாதி சகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகன் ஆகையாலே -அத்வேஷம் தொடக்கமாக பரிகணநை நடுவாக பரமபக்தி பர்யந்தமாக\nதானே பிறப்பிப்பான் ஒருவன் -நித்ய ஸூரிகள் பேற்றை அநாதி காலம் சம்சரித்துப் போந்த நமக்குத் தந்தான் -ஒரு விஷயீ காரம்\nஇருக்கும் படி என் -என்று -கீழில் திருவாய் மொழியில் உன்மஸ்தகமாகப் பிறந்த சம்ச்லேஷ ரசத்தை அனுசந்தித்து நிர்வ்ருத்தராகிறார் -என்று\nஇத் திருவாய் மொழியில் சொல்லுகிற அர்த்தத்தை திரள அருளிச் செய்கிறார் -முதல் பாட்டில்\nமஹா பலி தன் வரவை நினையாதே இருக்க அவன் பக்கலிலே தானே இரப்பாளனாக சென்று தன்னுடைமையை தன்னது\nஆக்கினால் போலே எனக்கு நினைவு இன்றிக்கே இருக்க தானே வந்து தன் வடிவு அழகை என் கண்ணுக்கு இலக்கு ஆக்கினான்\n-என்று அவன் படியை அனுசந்தித்து இனியராகிறார் –\nபொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு\nதிருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ\nஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்\nகரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-\nதிரு உலகு அளந்து அருளுகிற போது -திவ்ய ஆயுதங்கள் நமுசி பிரப்ருதிகள் மேலே பொருத படியைச் சொல்லுதல்\nதிவ்ய ஆயுதங்கள் தான் ஒருவரை ஒருவர் அதி சங்கை பண்ணி பொருத படியைச் சொல்லுதல் -நமுசி பிரக்ருதிகளோடேபொரும் என்றது சேரும் இ���ே\nஇடங்கை வலம்புரி நின்றார்ப்ப -இரண்டாம் திருவந்தாதி -71-இடது திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யமானது அப்போதப்போது\nபிறந்த விஜயத்தை அனுசந்தித்து ஆர்த்துக் கொண்டது\nஅங்கன் ஆர்த்துக் கொள்ள அவசரம் இன்றிக்கே திரு வாழி நெருப்பை உமிழ்ந்து விரோதிகளை வாய் வாய் என்று ஒடுங்கப் பண்ணிற்று\nவிடம் காலும் தீ வாய் அரவணை –\nதிரு வநந்த ஆழ்வான் உகவாதார் மேலே கிடந்த இடத்தே கிடந்தது நெருப்பை உமிழ்ந்தான்\nவிரோதி பூயிஷ்டமான இத்தேசத்திலே அவன் இப்படிச் செய்ய சொல்ல வேணுமோ\nஅங்கே உட்பட இப்படி செய்ய கடவ அவன் -ஆங்காரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவணை இறே\nஆரவாரம் அது -அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத -என்கிற ஆரவாரம்\nஅங்கே இது கேட்டு அப்படி படுகிறவர்கள் இங்கே இது கண்டால் இப்படிப் படச் சொல்ல வேணுமோ -இவர்கள் இப்படி அலமருகைக்கு அடி என் என்னில்\nதிரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக உடைய சர்வேஸ்வரன் காடு மேடையும் அளக்கைக்காக புஷ்ப ஹாச ஸூகுமாரமான திருவடிகளை\nநிமிர்த்த போது எல்லாம் பட வேண்டாவோ\nஅவன் இப்படி வ்யாபரியா நின்றால் -தன்னில் தான் பொருது என்ற போது அஸ்த்தானே பய சங்கையாலே ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணிப் பொருகை\nராகவம் சரணம் கத -என்றவனை இறே வத்த்யதாம் -என்றது\nபரதச்ய வதே தோஷம் நாஹம் பச்யாமி -என்றார் இறே இளைய பெருமாள்\nஅவற்றின் வடிவின் பெருமையைச் சொல்லவுமாம்-அன்றியே ஆஸ்ரித விஷயத்தில் அவனில் காட்டில் இவர்களுக்கு உண்டான\nபஷபாதத்தைச் சொல்லவுமாம் அவ்யாஹதாதி கிருஷ்ணச்ய -சக்ர அதீன்ய ஆயுதானி தம் ரஷந்தி சகலா பத்ப்யோ யேன விஷ்ணு ருபாசித –\nகவிகள் ஆசைப்படும் எல்லா லஷணங்களும் இதில் உள்ள படி பண்ணி அருள வேண்டும் -தபஸ் பண்ணி பெற்ற ஆற்றல் இல்லை -பாதுகை\nதலையில் சூடி பெற்ற சக்தி என்கிறபடியே சர்வேஸ்வரன் எதிரியானாலும் அவன் கையிலே காட்டிக் கொடாதே நோக்கும் மஹத்தையைச் சொல்கிறது\nஆயிரம் காதம் பறப்பதின் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக் கொள்ளும் -என்னுமா போலே சர்வேஸ்வரன் அதிகரித்த கார்யத்திலே –\nஅவன் தன்னிலும் முற்பட்டு இருக்கை\nநீள் படையான ஆழி சங்கத்தொடு கூட\nதிருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ\nகதா புன -என்று நான் ஆசைப் பட்டுக் கிடக்கும் திருவடிகளைக் கொண்டு கிடீர் ஆசையில்லாதார் தலையிலே வைத்தது\nதி���ு -ஐஸ்வர்ய ஸூசகமான த்விஜாராவிந்தாதிகளை யுடைத்தாய் இருக்கை\nமா -பரம பூஜ்யமாய் இருக்கை\nநீள் கழல் -ஆசாலேசம் உடையார் இருந்த விடம் எல்லையாக வளரும் திருவடிகள் –\nஒரு சாதனா அனுஷ்டானம் பண்ணாதாரும் தொழ\nஇவன் தானே இவ்வடிவை இன்னும் ஒரு கால் கொள்ள வேணும் -என்னிலும் வாயாதபடி அத்விதீயமாய் இருக்கை\nஸ்ரீ யபதி என்று தோற்றாத படி இரப்பிலே தழும்பு ஏறுகை\nகோடியைக் காணி ஆக்கினால் போலே பெரிய வடிவைக் கண்ணாலே முகக்கலாம் படி சுருக்கின படி\nஅடியிலே நீர் வார்த்துக் கொடுத்தவாறே நிமிர்ந்த படி\nநெய்தல் காடு அலர்ந்தால் போலே ஆகாச அவகாசம் அடைய தன் வடிவு அழகாலே பாரித்தபடி\nமயர்வற மதிநலம் அருளப் பெற்ற தம்மாலும் பரிச்சேதிக்கப் போகிறது இல்லை காணும்\nஎன் கண் உளதாகுமே –\nஏழ் உலகத்தில் உள்ளார் வாசி அறிந்திலர்கள் இறே\nஅவ்வாசி அறியுமவர் ஆகையாலே -என் கண் உளதாகுமே-என்கிறார்\nகண் -என்று இடமாய் -என்னிடத்தாகும் என்னவுமாம்\nகரு மாணிக்கம் -என்கையாலே கண் உளதாகும் -என்கிறது –\nபரம பக்திக்கும் பரிகணநைக்கும்-எண்ணுதலுக்கும் — ஒக்க முகம் காட்டும் -என்கிறார் –\nகண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்\nஎண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்\nமண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்\nவிண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-\nகண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்\nபரம பக்தி உக்தராய்க் கொண்டு தொழில் -அவர்கள் கண் வட்டத்துக்கு அவ்வருகு போக மாட்டாதே நிற்கும்\nதன்னை ஒழியச் செல்லாமையை உடையராய்க் கொண்டு தொழில் -தானும் அவர்கள் ஒழியச் செல்லாமையை உடையனாய் அவர்கள்\nகண் வட்டத்தின் நின்றும் கால் வாங்க மாட்டாதே நிற்கும்\nகடம் படம் ஈஸ்வரன் என்றால் -நம்மை இல்லை என்னாதே-இவற்றோடு ஒக்க பரிகணித்தான் இறே -என்று வரும்\nசதுர் விம்சதி தத்துவமாய் இருக்கும் அசித்து -பஞ்ச விம்சகன் ஆத்மா -ஷட் விம்சகன் ஈஸ்வரன் -என்றால்\nநம்முடைய உண்மையையும் இவற்றோபாதி இசைந்தான் இறே என்று வந்து முகம் காட்டும் வரும்\nஇவன் போ என்ற போதும் அதுக்கு உடலாக வரும் அத்தனை\nஇருபத்தொன்று -இருபத்திரண்டு ,இருபத்து மூன்று ,இருபத்து நான்கு ,இருபத்து அஞ்சு ,இருபத்தாறு -என்று எண்ணினால்\nஇருபத்தாறு நானே என்று வரும் -என்றுமாம் –\nபரம பக்திக்கும் பரிகணநைக்கும் ஒக்க முகம் காட்டுவானான பின்பு எனக்கு ஒரு குறை யுண்டோ –\nஅவன் இவன் பக்கல் அப்ரதிஷேதததுக்கு அவசரம் பார்த்து இருந்து முகம் காட்டுவானான பின்பு இவனுக்கு ஹித அம்சத்தில்\nசெய்ய வேண்டுவது உண்டோ -இப்படி இருக்கிற பகவத் ஸ்வரூபத்தை புத்தி பண்ணுகை இ றே இவன் பிரபன்னன் ஆகையாவது –\nஅவன் தன ஸ்வரூப உபதேசத்தைப் பண்ணி -உன்னால் வரும் இழவுக்கு அஞ்ச வேண்டா மாசுச -என்றால் போலே\nஇவரும் அவன் ஸ்வரூபத்தை அனுசந்தித்து -என் இனி வேண்டுவம் -என்கிறார்\nஅப்ரதிஷேதமே பேற்றுக்கு வேண்டுவது -அதுக்குப் புறம்பான யோக்யதை அயோக்யதைகள் அகிஞ்சித்கரம்\nவேல் வெட்டி நம்பியார் நம்பிள்ளையை -பெருமாள் கடலை சரணம் புகுகிற இடத்தில்\nப்ராங்முகத்வாதி நியமங்களோடே சரணம் புக்காராய் இருந்தது -இவ்வுபாயம் இதர சாதனங்கள் போலே சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ\nஎன்று கேட்க -பெருமாள் தமக்கு -சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்ஹதி -என்று உபதேசித்தான் ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-\nஅவன் தான் பெருமாளை சரணம் புகுகிற இடத்தில் -கடலிலே ஒரு முழுக்கு இட்டு வந்தான் என்று இல்லை\nஆக இத்தால் சொல்லிற்று யாயிற்று என் என்னில் -பெருமாள் இஷ்வாகு வம்சராய் ஆசார ப்ரதானர் ஆகையாலே சில நியமங்களோடே சரணம் புக்கார் –\nராஜச ஜாதியன் ஆகையாலே அவன் நின்ற நிலையிலே சரணம் புக்கான் -ஆகையாலே யோக்யனுக்கு அயோக்யதை சம்பாதிக்க வேண்டா\n-அயோக்யனுக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா -ஆகையால் சர்வாதிகாரம் இவ்வுபாயம் -என்று அருளிச் செய்தார்\nபகவத் பிரபாவ ஜ்ஞானம் உடையாருக்கு இதுவே அர்த்தம் என்று தோற்றி இருக்கும்\nகேவல கிரியா மாத்ரத்துக்கே பலப்ரதான சக்தி உள்ளது என்று இருப்பார்க்கு இவ்வர்த்தம் அனுபபந்தம் என்று தோற்றி இருக்கும் –\nமண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணுமாய் விரியும் எம் பிரானையே —\nகாரணமான பூத பஞ்சகத்துக்கும் உள்ளீடாய் -பஹூச்யாம் -என்கிறபடியே தன விகாசமேயாம் படி இருக்கிற உபகாரகன்\nகண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழும்–எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்\nதன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களும் தன் சங்கல்பத்தை பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன் தன் பக்கல் ஆசாலேசம் உடையார்\nசங்கல்பத்தைப் பற்றி தான் உளனாம் படி இருப்பானான பின்பு இவ்வாத்மாவுக்கு ஒரு குறை யுண்டோ -என்கிறார்\nநல் வாயுவும் -என்றது -தாரகத்வத்தைப் பற்ற\nவிண்ணுமாய் -இவற்றுக்கு அந்தராத்மாவாய் நிற்கும் என்றபடி\nவிரியும் -பஹூச்யாம் என்றபடி விஸ்த்ருதனாகா நிற்கும்\nஎம்பிரான் -எனக்கு உபகாரகன் -பிரதமையை த்வதீயமாக்கி எம்பிரானை -என்று கிடக்கிறது\nகண்டாயே -அவன் ஸ்வரூபம் இருந்தபடி -நீயும் உன் ஸ்வரூபத்துக்குச் சேர நிற்கப் பாராய் நெஞ்சே -என்கிறார்\nஎம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்\nதம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை\nஎம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-\nகீழில் பாட்டில் அவன் நீர்மையை அனுசந்தித்து -என் நாயகனானவனை என்கிறார்\nஎந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானைத் –\nதம் அளவிலேயாய் அடி அற்று இருக்கை\nஎன் குடிக்கு நாயகன் ஆனவனை -என்கிறார்\nஇவர் இப்படி ஏத்தின வாறே -பிரயோஜனாந்தர பரருடைய அநந்ய பிரயோஜன பரருடைய பாசுரத்துக்கும் வாசி அறியுமவன் ஆகையாலே \\\n-இப்படி ஏத்துகிறவன் ஆர் -என்று குளிரக் கடாஷித்தான் –\nதாநஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நராதமான் ஷிபாமி -என்னுமவன் இப்படி கடாஷிக்கைக்கு ஹேது வென்-என்று பார்த்தார்\nஅருகே கடாஷிப்பிக்கிறார் உண்டாய் இருந்தது\nகொம்பு போலவும் அரவு போலவும் இருப்பதாய் -அது தானும் நுண்ணியதாய் இருந்துள்ள இடையை உடைய\nபெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே உடையவனை\nஅரவு -என்கிற இத்தை அராவு என்று நீட்டிக் கிடக்கிறது -நச்சராவணை -திருச்சந்த விருத்தம் -85- என்னக் கடவது இ றே\nகொம்பை லகூ கரிக்கிற-இடை என்றுமாம் –\nஅச் சேர்த்திக்கு ஒரு கால் -எம்பிரானை -என்கிறார்\nதொழப் படும் விஷயம் ஒரு மிதுனமாயிற்று இருப்பது\nதொழுது எழு என்னலாம் படி பாங்கான நெஞ்சு அன்றோ -நீ –\nதாம் சொன்ன போதே மேல் விழுந்து தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடி -நிகர்ஷ அனுசந்தானம் பண்ணி\nநான் விச்லேஷித்த சமயத்திலும் நீ விடாதே கொள் -என்கிறார் –\nநெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்\nஎன் செய்யோம் இனி என்ன குறைவினம்\nதுஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-\nநெஞ்சமே நல்லை நல்லை –\nசொன்ன கார்யத்தை சடக்கென செய்த சத்புத்ரர்களை மடியிலே வைத்துக் கொண்டாடும் மாதா பிதாக்களைப் போலே\nஇவரும் மார்விலே அணைத்துக் கொண்டாடுகிறார் -நெஞ்சை –\nநெஞ்சமே நல்லை நல்லை —\nநல்லை -என்ன அமையாதோ -நல்லை நல்லை என்கிற வீப்சைக்கு கருத்து என் -என்னில்\nஇவர் தாம் அவன் பக்கல் தூது விடுமா போலே தனக்கு இவர் தூது விடும்படி இவர் தம்மை விட்டு அவன் பக்கலிலே நிற்க வ���்ல\nநெஞ்சு ஆகையாலே -என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவருடை நீர் இன்னம் செல்லீரோ -திரு விருத்தம் -30—என்னும் படி\nமுந்துற்ற நெஞ்சு -பெரிய திருவந்தாதி -1–ஆகையாலே -நல்லை நல்லை -என்கிற மீமிசை –\nஎன்னை இப்படி ச்லாகிக்கிறது தான் என்ன\nஉன்னைப் பெற்றால் என் செய்யோம் –\nநீ என்னோடு ஒரு மிடறான பின்பு எனக்குச் செய்ய முடியாதது உண்டோ -நெஞ்சு ஒத்த பின்பு முடியாதது உண்டோ –\nபலம் தருகைக்கு ஈஸ்வரன் உண்டு -விலக்காமைக்கு நீ உண்டு –இனிச் செய்ய முடியாதது உண்டோ –\nஇனி என்ன குறைவினம் –\nஉன்னைப் பற்றால் என் செய்யோம் -என்று சாத்யாம்சம் உண்டாகச் சொன்ன விடம் தப்பச் சொன்னோம் –\nஉன் பக்கல் விலக்காமையே பற்றாசாக அவன் கார்யம் செய்வானாக இருந்தால் சாத்யாம்சம் தான் உண்டோ\nஅவன் உபாய பாவம் நித்ய நிரபேஷம் ஆனால் சாத்யாம்சம் தான் உண்டோ\nஆனால் பின்னை க்ருத்யாம்சம் என் என்ன -சாத்யாம்சம் உண்டு கிடாய் என்கிறார்\nமைந்தனை மலராள் மணவாளனைத் துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –\nநான் அவனைக் கிட்டக் கொள்ள -வளவேழுலகு -தலை எடுத்து அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -நீ அப்போது அவனை விடாதே கிடாய்\nஇவ்விஷயத்தை -கெடுவாய் -சிலராலே விடப் போமோ –\nமைந்து -இனிமை -அழகு -மிடுக்கு –\nபெரிய பிராட்டியார் அகலகில்லேன் இறையும் -என்னும் விஷயத்தை யன்றோ நான் உன்னை விடாதே கிடாய் என்கிறது\nஅயோக்யன் -என்று அகலும் போதும் -விச்லேஷம் விநாச பர்யாயம் -என்கை\nமுஹூர்த்தம் அபி ஜீவாவ -என்னும் அது இறே-இவர்க்கு துஞ்சுகை யாகிறது\nநான் அவனை அகன்று முடியும் அன்றும் -நீ அவனை விடாதே தொடரப் பார் கிடாய்\nஇவ்வேப்பங்குடி நீரை யன்றோ நான் உன்னைக் குடிக்கச் சொல்கிறது\nபிராட்டி -அகலகில்லேன் இறையும் -என்கிற விஷயத்தை அன்றோ நான் உன்னை அனுபவிக்கச் சொல்கிறது –\nவிடாது தொடர் கண்டாய் –\nகீழ் எண்ணிலும் வரும் என்ற எண் தானும் மிகையானபடி கண்டாயே -என்று அவன் படியை நெஞ்சுக்கு மூதலிக்கிறார் –\nகண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்\nஎண் தானும் இன்றியே வந்தியலுமாறு\nகொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-\nநான் சொன்ன படியே பலத்தோடு வ்யாப்தமான படி கண்டாயே\nஜ்ஞான பிரசார த்வாரமான உனக்குச் சொல்ல வேண்டா விறே\nஓர் எண் தானும் இன்றியே வந்தியலுமாறு கண்டாயே –\nஎண்ணிலும் வரும் -என்றது தான் மிகையாம்படி வந்து பல���த்துக் கொண்டு நிற்கிறபடி கண்டாயே\nபகவத் பிரபாவம் சொல்லுவார் சொல்லும் அளவல்ல காண்-\nஇத்தலையில் எண் இன்றிக்கே இருக்க பலிக்கும் என்னும் இடத்துக்கு உதாஹரணம் காட்டுகிறார் மேல்\nஉண்டானை உலகேழுமோர் மூவடி கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே —\nபிரளயம் கொண்ட ஜகத்துக்கு -அவன் நம்மை வயிற்றிலே வைத்து நோக்கும் -என்னும் நினைவு உண்டோ\nஉலகு ஏழும் என்கிற இடம் இரண்டு இடத்திலும் கூட்டிக் கொள்வது\nஅவன் ஜகத்தை அடைய அளக்கிற போது-நம் தலையிலே திருவடிகளை வைக்கப் புகா நின்றான் -என்னும் நினைவு உண்டோ\nஇதுக்கு உதாஹரணம் தேடித் போக வேணுமோ ஓன்று\nவிலக்குகைக்கு பரிகரம் உடைய நீயே யன்றோ கண்டு கொண்டாயே\nபிரளய ஆபத்தில் அவற்றுக்கு ப்ரதிகூலிக்க பரிகரம் இல்லையே -இங்கு அவசரம் இல்லை\nஅறியில் விலக்குவர்கள் இறே -அசங்கிதமாக வருகையாலே பேசாது இருந்தார்கள் அத்தனை\nஇப்படி ஸூலபனானவன் நம்மை விடான் இறே -என்ன நம் அயோக்யதையை அநு சந்தித்து அகலாது ஒழியில்\nநம்மை ஒரு நாளும் விடான் என்று திரு உள்ளத்துக்கு அருளிச் செய்கிறார் –\nநீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்\nநோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்\nவாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–\nநீயும் நானும் இந்நேர் நிற்கில் –\nஅப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே -திரு விருத்தம் -3–நீயும் -உன்னைப் பரிகரமாக உடைய நானும் -பல அனுபவம் பண்ண விருக்கிற நாம்\nஇப்படி விலக்காதே இருக்கில் -ந நமேயம் -என்னும் பிராதிகூல்ய மநோரதம் இன்றிக்கே ஒழியில்\nமேல் மற்றோர் நோயும் சார் கொடான் –\nநிஷித்த அனுஷ்டானம் பண்ணி அகலவிடுதல்\nதன்னை ஒழிய பிரயோஜனத்தைக் கொண்டு அகல விடுதல்\nஅயோக்ய அனுசந்தானம் பண்ணி அகல விடுதல்\nவேறொரு சாதன பரிக்ரஹம் பண்ணி அகல விடுதல்\nமுன்பு பண்ணின பாப பல அனுபவம் பண்ணி அகலவிடுதல் -செய்ய விட்டுக் கொடான்\nதிருக் கோட்டியூர் நம்பியைப் போலே பிறர் வைத்து –இதம் தே நாத பஸ்காய—ஸ்ரீ கீதை -18-67—என்றவனைப் போலே படுகிறார்\nஎன்று -த்ரௌபதி குழல் விரித்துக் கிடக்கிற படியை பார்த்து செய்வது காணாமல் சொல்லிக் கொடு நின்றான்\nஅர்த்தத்தின் கனத்தைப் பார்த்து -கைப்பட்ட மாணிக்கத்தை கடலிலே பொகட்டோம்-என்று பதண் பதண்-என்றான் இறே –\nஇனி பிரதிபத்தி பண்ணாதார் இழக்கும் அத்தனை –\nமாதா பிதாக்களைப் போலே பரிவனாய் -அவர்கள் அளவன்றிக்கே\nபிரஜை கிணற்றில் விழுந்தால் ஒக்கக் குதிக்கும் மாதாவைப் போலே -சம்சாரத்தில் ஒக்க விழுந்து எடுக்குமவன்\nஇங்கு வந்து அவதரிக்கைக்கு ஹேது என் என்னில்\nஅன்றிக்கே இங்கே வந்து அவதரித்து ஈரரசு தவிர்க்கையாலே ஈசன் ஆனான் என்னவுமாம் –\nமணி வண்ணன் எந்தையே —\nதன் வடிவு அழகைக் காட்டி என்னை விஷயாந்தர பிரவணன் ஆகாத படி மீட்டு தன் சேஷித்வத்தைக் காட்டி\nஎன்னுடைய சேஷத்வத்தை நிலை நிறுத்தினவன்\nதாயும் தந்தையுமாய் -இவ்வுலகினில் வாயும் மணி வண்ணனாய் எந்தையான ஈசன் -நீயும் நானும் இந் நேர் நிற்கில்\nமேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன் -சத்யம் சத்யம் என்கிற படியே இது மெய் –\nகீழ் இவர் அஞ்சினால் போலே விடிந்தது -அயோக்யன் என்று அகலுகிறார் —\nஎந்தையே என்றும் எம்பெருமான் என்றும்\nசிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்\nஎந்தை எம்பெருமான் என்று வானவர்\nசிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7-\nஎனக்கு வகுத்த ஸ்வாமியே என்றும்\nஎத்தனை விஷயங்களை நினைத்துப் போந்த நெஞ்சிலே வைத்தது\nநான் அறிந்ததாக நெஞ்சிலே வைத்து தூஷித்த அளவேயோ\nபிறர் அறியும் படி தூஷித்தேன்\nஇவ் வஸ்துவை அழிக்கைக்கு நான் ஒரு பாபகர்மா உண்டாவதா\nசாத்விகனாய் இருப்பான் ஒருவன் தமோ குண அபிபூதனாய் ஒரு கிருஹத்தில் நெருப்பை வைத்து சத்வம் தலை எடுத்தவாறே\nஅனுதபிக்குமா போலே பாவியேன் -என்கிறார்\nநீர் இங்கனே சொல்லுவான் என்\nபகவத் விஷயத்தை நினைக்கையும் சொல்லுகையும் பாப பலமோ என்னில் புரோடாசத்தை நாய் தீண்டினால் போலே விலஷணர் உடைய\nபோகய வஸ்துவை அழிக்கை பாப பலம் அன்றோ\nஎந்தை எம்பெருமான் என்று வானவர் சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே —\nநினையாவிடில் அரை ஷணம் தரிக்க மாட்டாதே நித்ய ஸூரிகள் நினைத்து அனுபவித்த அவ்வனுபவம் வழிந்து\nஎங்களுக்கு பரிவன் ஆனவனே ஸ்வாமியானவனே -என்று தங்கள் நெஞ்சிலே வைத்து சொல்லும்படியான ஐஸ்வர்யத்தை உடையவனை\nஇவ்வஸ்துவை ஒருவர் நம்பாதபடி அழித்தேன் -என்கிறார் –\nநாம் இதுக்கு முன்பு நினைத்தும் பேசியும் தப்பச் செய்தோம் -இனித் தவிரும் அத்தனை -என்று\nஅவன் குணங்கள் நடை யாடாதோர் இடத்திலே கிடக்க வேணும் -என்று போய்-ஒரு குட்டிச் சுவரிலே முட்டாக்கிகிட்டுக் கொண்டு கிடந்தார்\nஅங்கே வழி போகிறவன் ஒருவன் சுமை கனத்து -ஸ்ரீ மன் நாராயணன் -என்றான்\nஅச் சொ���்லைக் கேட்டு தம்முடைய கரணங்கள் அங்கே பிரவணம் ஆகிறபடியை கண்டு விஸ்மிதர் ஆகிறார்\nசெல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்\nமல்கும் கண் பனி நாடுவன் மாயமே\nநல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-\nசெல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண் பனி நாடுவன்-\nஆழ்வார் பரிசரத்தில் ப்ரஹ்மசாரி எம்பெருமான் பேர் சொல்லுவார் இல்லை\nஅதில் அர்த்த அனுசந்தானம் பண்ண வேண்டா வாயிற்று இவர் நோவு படுக்கைக்கு -என் போலே என்னில் -விஷ ஹரண மந்த்ரம் போலே\nஅச்சொல் செவிப்பட்ட அளவில் கண்ணானது என்னை ஒழியவே நீர் மல்கப் புக்கது -நெஞ்சும் அவ்வளவிலே -எங்குற்றாய் -என்று தேடப் புக்கது\nஅல்லேன் என்று அகலுகைக்கு நான் வேண்டிற்று\nஆவேன் என்று கூடுகைக்கு நான் வேண்டிற்று இல்லையீ\nஈதோர் ஆச்சர்யம் இருந்தபடி என்\nஅவன் பின்னைச் செய்கிறது என் என்னில்\nஅல்லும் நன்பகலும் இடைவீடின்றி நல்கி என்னை விடான் நம்பி நம்பியே —\nதம் அபிசந்தி ஒழியவே தம்முடைய கரணங்களுக்கு பகவத் அனுபவமே யாத்ரையாம் படி அவன் மேல் விழுகிற காலம் ஆகையாலே\n-நல்ல அல்லும் நல்ல பகலும் -என்கிறார் –\nதிவா ராத்ரம் விபாகம் அற எனக்கு ச்நேஹித்து பரிபூர்ணன் ஆனவன் என்னை சுவீகரித்து என்னை விட ஷமன் ஆகிறிலன்\nஅவன் பேர் மாதரம் கேட்ட அளவில் என் கண்ணானது பனி மல்கா நின்றது -நெஞ்சானது தேடா நின்றது -இது ஓர் ஆச்சர்யம் இருந்த படி என் -என்கிறார் –\nநான் ஒரு கால் தேடி விடா நின்றேன்\nஅவன் இடை விடாதே ச்நேஹியா நின்றான்\nஎன்னை விடான் நம்பி நம்பியே\nஅபூர்ணனான என்னைப் பூர்ணனான தான் நம்பி விடுகிறிலன்\nஎன்னை ஒரு மதிப்பனாக நினைத்து நம்பி அல்லும் நன் பகலும் இடைவீடின்றி நல்கி நம்பி என்னை விடான் மாயமே\nஇவனையே பரி பூரணன் என்கிறது\nசம்சாரி சேதனனைப் பெற்று பெறாப் பேறு பெற்றனாய் இருக்கிற இவனையே பரிபூரணன் என்கிறது லோகத்தார்\nநீர் தாம் இங்கனே கிடந்தது படா நில்லாதே -அவ்விஷயத்தை மறந்து சம்சாரிகளோ பாதி\nஉண்டு உடுத்து திரிய மாட்டீரோ என்ன நான் எத்தைச் சொல்லி அவனை மறப்பதோ என்கிறார் –\nநம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்\nசெம்பொனே திகழும் திரு மூர்த்தியை\nஉம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை\nஎம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–\nபரம பதத்திலே குணங்களுக்கு சத்பாவமே இறே உள்ளது\nஇங்கே இறே குணங்களுக்குப் பூர்த்தி\nகலங்கா பெரு நகரை கலவிருக���கையாக உடையவன்\nஅத்தை விட்டு என்னைப் பற்ற திருக் குறுங்குடியிலே அவசர ப்ரதீஷனாய் கொண்டு ஸ்தாவர பிரதிஷ்டையாக நின்றவன்\nநம்பியைத் -தென் குறுங்குடி நின்ற\nதூரஸ்தன் என்னுதல் -செய்து நான் மறக்க வேணுமே\nஅச் செம்பொனே திகழும் திரு மூர்த்தியை\nவடிவு அழகிலே குறை உண்டாய்த்தான் மறக்கவோ\nஉபமான ரஹிதமாய்-ஓட்டற்ற செம்பொன் போலே நிரவதிக தேஜோ ரூபமாய் வாங்மனஸ்ஸூ க்களாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத\nதிவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவன்\nஉம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை\nஅவ வடிவு அழகை அனுபவிக்க இட்டுப் பிறந்த நித்ய ஸூரிகளைச் சொல்லுகிறது\nஆக்கரான இவருகில் வானவரைப் போல் அன்றியே மேலான நித்ய ஸூரிகளுடைய சத்தாதிகளுக்கும் தானே கடவனாய்\nஅவர்களுக்கு அனுபாவ்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை\nஅவர்கள் அனுபவிக்கும் படியை எனக்கு உபகரித்தவனை\nஎன் சொல்லி மறப்பேனோ –\nவடிவு அழகு இல்லை என்று மறக்கவோ\nமேன்மை இல்லை என்று மறக்கவோ\nஎனக்கு உபகாரகன் அன்று என்று மறக்கவோ\nஎத்தைச் சொல்லி மறப்பன் -என்கிறார் –\nஆனாலும் வருந்தியாகிலும் மறந்தாலோ வென்ன-நெஞ்சில் இருளை அறுத்துக் கொண்டு\nநிரந்தர வாசம் பண்ணுகிறவனை மறக்க விரகுண்டோ என்கிறார் –\nமறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்\nமறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு\nமறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை\nமறப்பனோ இனி யான் என் மணியே –1-10-10-\nமறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்\nநான் சேதனனாய் நினைத்தேனாகில் அன்றோ மறப்பது\nநினைத்தேன் நானான வன்று இறே மறக்க இடம் உள்ளது\nஜ்ஞானத்திருக்கு ஆஸ்ரயமாமது இறே அஜ்ஞ்ஞானத்துக்கும் ஆஸ்ரயம் ஆவது\nஅசித் கல்பனாய் கிடீர் நான் இருந்தது –\nமறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு -மறப்பற என்னுள்ளே-\nஇப்படி இருக்கிற நான் நினைத்தேனாகவும்\nநினைவையும் என் தலையிலே ஏறிட்டு\nபிறந்த ஜ்ஞானத்துக்கு விச்சேதம் ஏதும் வர ஒண்ணாது என்று பார்த்து\nஅழகிய திருக் கண்களாலே குளிர நோக்கிக் கொண்டு\nதன்னைப் பற்றி எனக்கு வரும் விச்ம்ருதி போம்படி என் ஹிருதயத்திலே நித்ய வாசம் பண்ணுகிறவனை\nபுறம்பே அந்ய பரதை உண்டு என்று தோற்ற இருக்கிறிலன்\nமறப்பனோ இனி யான் என் மணியே\nபெரு விலையனான ரத்னம் கை புகுந்தால் அத்தை முடிந்து அனுபவியாதே உதறுவார்களோ\nமறவாமைக்கு பரிகரம் அவன் கையிலே உண்டாய் இருக்க இனி மறக்�� உபாயம் உண்டோ\nகீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாப் போலே இறே மேல் உள்ள காலமும் மறக்க விரகு இல்லாத படியும் –\nஅநாதி காலம் -மறந்தேன் உன்னை முன்னம் –பெரிய திருமொழி -6-2-2-என்கிறபடியே விஸ்மரித்துப் போந்த நான்\nபெரு விலையனாய் முடிந்து ஆளலாம்படி கை புகுந்து புகரை உடைத்தான நீல மணி போலே இருக்கிற தன்னை\nஎனக்கு அனுபவ யோக்யமாம்படி பண்ணி வைத்த பின்பு நான் அவனை அநாதரிப்பனோ –\nநிகமத்தில் இப்பத்திக் கற்றவர்கள் நிரதிசய புருஷார்த்தமான பகவத் கைங்கர்யத்தை பெறுவார் -என்கிறார்\nமணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்\nஅணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்\nபணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்\nதணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11-\nமுந்தானையில் முடிந்து ஆளலாம் படி கை புகுந்து இருக்கும் சௌலப்யம் சொல்லுகிறது\nதென் குறுங்குடி நின்ற -என்கிற விடத்தில் சௌலப்யம்\nஉம்பர் வானவர் ஆதி யஞ்சோதி -என்ற மேன்மையைச் சொல்லுகிறது\nஅச் செம்பொன்னே திகழும் திருமூர்த்தி -என்கிற வடிவு அழகை நினைக்கிறது\nஇம் மூன்றும் கூடின பசும் கூட்டாயிற்று -பரதத்வம் ஆகிறது\nதென் குருகூர்ச் சடகோபன் சொல் பணி செய் ஆயிரத்துள் இவை பத்து –\nநாம் இங்குத்தைக்கு கிஞ்சித் கரித்ததாக வேணும் என்று சொற்கள் தானே என்னைக் கொள் என்னைக் கொள் என்று\nமிடைந்த சொல் 1-7-11–என்கிறபடியே சொற்கள் பணி செய்த ஆயிரம் -என்னுதல்\nசொல்லாலே பணி செய்த ஆயிரம் என்று வாசிகமான அடிமையைச் சொல்லுதல்\nவரில் பொகடேன் -கெடில் தேடேன் -என்று இருக்கை அன்றிக்கே ஸ்ரத்தை மாறாதே கற்பராகில்\nஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67-என்கிறபடியே\nஜ்ஞானமாகில் பகவத் விஷயத்தை பற்றி அல்லது இராமையால் -இத்தை அப்யசிக்க -இதுக்குப் பலமாக கைங்கர்யத்தை இது தானே தரும்\nகல்வி தானே பிரயோஜனமாம் -என்றுமாம் –\nஇத் திருவாய் மொழியில் மேல் பரக்க அருளிச் செய்யப் புகுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண முதல் பாட்டிலே அருளிச் செய்தார்\nஇரண்டாம் பாட்டில் பரம பக்திக்கும் பரிகணநைக்கும் ஒக்க முகம் காட்டும் என்றார்\nமூன்றாம் பாட்டில் -கண்டாயே அவன் ஸ்வரூபம் இருந்தபடி -நீயும் உன் ஸ்வரூபத்துக்குச் சேர நிற்கப் பாராய் -என்றார்\nநாலாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமாக நெஞ்சு தொழுத வாறே நெஞ்சைக் கொண்டாடினார்\nஅஞ்சாம் பாட்டில் கீழ் எண��ணிலும் வரும் என்றது பலத்தோடு வ்யாப்தமான படியை நெஞ்சுக்கு அருளிச் செய்தார்\nஆறாம் பாட்டில் நாம் இருவரும் இப்படி இருக்கப் பெறில் நமக்கு ஒரு அனர்த்தமும் வாரா என்றார்\nஏழாம் பாட்டில் கீழ் இவர் அஞ்சினபடியே விடிந்த படி சொன்னார்\nஎட்டாம் பாட்டில் திரு நாம ஸ்ரவணத்தாலே தம்முடைய கரணங்களுக்கு பிறந்த விக்ருதியைச் சொன்னார்\nஒன்பதாம் பாட்டில் விக்ருதர் ஆகாதே மறந்தாலோ என்ன மறக்க ஒண்ணாது என்றார்\nபத்தாம் பாட்டில் வருந்தியாகிலும் மறந்தாலோ என்ன என் ஹிருதயத்திலே இருக்கிறவனை மறக்கப் போமோ என்றார்\nநிகமத்தில் கற்றார்க்கு பலம் சொன்னார்\nசர்வ ஸ்மாத் பரன் என்றார்\nஅவன் தான் ஸூ லபன் என்றார்\nஸூலபனானவன் அபராத சஹன் என்றார்\nஅவனுடைய ஆர்ஜவ குணம் சொன்னார்\nஇப்படி ஏவம் பூதனானவன் நிர்ஹேதுகமாக விஷயீ கரிப்பான் ஒருவன் என்றார்\nஆகையாலே அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து தலைக் கட்டினார் –\nமுதல் பத்தால் பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்\nஇரண்டாம் பத்தால் அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார்\nமூன்றாம் பத்தால் விரோதி கழிந்த கைங்கர்ய வேஷம் பாகவத சேஷ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்\nநாலாம் பத்தால் இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதி ஐஸ்வர்ய கைவல்யம் என்றார்\nஐந்தாம் பத்தால் அந்த விரோதியைப் போக்குவானும் அவனே என்றார்\nஆறாம் பத்தால் விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளிலே சரணம் புக்கார்\nஏழாம் பத்தால் இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்தில்ய்ம் தக்தபட நியாயம் போலே\nசம்சாரம் அனுவர்த்திக்கிற படியைக் கண்டு விஷண்ணர் ஆகிறார்\nஎட்டாம் பத்தால் இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தேயும் தக்தபட நியாயம் போலே நம்மை விடாதே அனுவர்த்திக்கிறது\nநம்முடைய ஆத்மாத்மீயங்களில் நசை யறாத படியாலே என்று பார்த்து -அவற்றில் நசையில்லை என்கிறார்\nஒன்பதாம் பத்தால் இப்படி நசை யற்ற பின்பும் ரஷியாது ஒழிவான் என் -என்று அதிசங்கை பண்ண -நான் நாராயணன் சர்வ சக்தி உக்தன்\n-உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்து முடிக்கிறோம் -என்று அருளிச் செய்ய அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் படுகிறார்\nபத்தாம் பத்தால் ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு திரு மோகூரிலே தங���கு வேட்டையாக வந்து தங்கி -இவருக்கு\nஅர்ச்சிராதி கதியையும் காட்டி -இவருடைய அபேஷித்த சம்விதானம் பண்ணின படியை அருளிச் செய்தார்\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\n-திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,535)\nஅமலனாதி பிரான் . (41)\nஅருளிச் செயலில் அமுத விருந்து – (426)\nஉபதேச ரத்ன மாலை (29)\nகண்ணி நுண் சிறு தாம்பு (62)\nகிருஷ்ணன் கதை அமுதம் (545)\nசிறிய திரு மடல் (27)\nதனி ஸ்லோக வியாக்யானம் (42)\nதிரு எழு கூற்று இருக்கை (8)\nதிரு நெடும் தாண்டகம் (74)\nதிரு வாய் மொழி (3,586)\nதிரு வேங்கடம் உடையான் (27)\nதிருக் குறும் தாண்டகம் (46)\nநான் முகன் திரு அந்தாதி (39)\nநான்முகன் திரு அந்தாதி (39)\nபாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (7)\nபெரிய ஆழ்வார் திரு மொழி (161)\nபெரிய திரு அந்தாதி – (24)\nபெரிய திரு மடல் (12)\nபெரிய திரு மொழி (468)\nமுதல் திரு அந்தாதி (154)\nமூன்றாம் திரு அந்தாதி (135)\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (9)\nஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி (106)\nஸ்ரீ நம் ஆழ்வார் (4,005)\nஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் (36)\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (285)\nஸ்ரீ மணவாள மா முனிகள் (3,983)\nஸ்ரீ யதிராஜ விம்சதி (55)\nஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (417)\nஸ்ரீ வசன பூஷணம் (126)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (28)\nஸ்ரீ ஹரி வம்சம் (166)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vettipayal.wordpress.com/2006/08/30/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-09-23T11:53:31Z", "digest": "sha1:NTPBZM5NYJPNKWVESU3IWV2AXSVZO4OU", "length": 23248, "nlines": 217, "source_domain": "vettipayal.wordpress.com", "title": "பகத்சிங் தீவிரவாதியா??? | வெட்டி", "raw_content": "\nPosted on ஓகஸ்ட் 30, 2006 by வெட்டிப்பயல்\nபகத்சிங், ராஜ குரு, சுக் தேவ் மூவரும் தீவிரவாதிகள் என பத்தாம் வகுப்பு ICSE சிலபஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.\nஇதை எதிர்த்து வழக்கு தொடர போவதாக மகாராஷ்ட்டிர அரசு தெரிவித்துள்ளது.\n« சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க பிரிவு – 4 »\nஅடப்பாவிகளா….முட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லையாஎந்த கிறுக்கன் இந்த மாதிரி பாடபுத்தகம் எழுதினான்\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 30, 2006 at 11:11 பிப said:\nமத்திய அரசின் பாட புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.\nஅடப்பாவிகளா….முட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லையாஎந்த கிறுக்கன் இந்த மாதிரி பாடபுத்தகம் எழுதினான்\nஓசாமா சுதந்திரப் போராட்டத் தியாகி, மதானி மாமனிதர் என்று சொல்லும் அறிவாள் சுத்தி கோஷ்டியின் mouth piece ச(த)ரித்திர விங்ஞானிகள் தான்\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 30, 2006 at 11:43 பிப said:\n//அறிவாள் சுத்தி கோஷ்டியின் //\nநீங்க சொல்ற கம்யுனிஸ்ட் கொள்கையை கொண்டவர்தான் பகத்சிங்.\nநாட்டுப்பற்று என்றால் என்னவென்றே தெரியாத எவரோ இந்த புத்தகத்தை எழுதியிருப்பார் போலும். அல்லது இங்கிலாந்து நாட்டில் இருக்கும் வரலாறு புத்தகத்திலிருந்து ctrl-c , ctrl-v செய்திருப்பார்.\nஎவர் செய்திருந்தாலும் இது கண்டிக்கத்தக்க ஒன்று.\nசில வருடங்களுக்கு முன் சீக்கிய குரு கோவிந்த்சிங்கை கொலைகாரன் எனவும் ஜாட்களை கொள்ளைக்காரர்கள் எனவும் புஸ்தகம் எழுதி ஏதோ ஒரு மாநில அரசாங்கம் வாங்கிக் கட்டிக்கொண்டது நினைவுக்கு வருகிறது.\nஇம்மாதிரி மென்டல்கள் புத்தகம் எழுதி மாணவர்களின் மனதை கெடுப்பதை விட்டு விட்டு,ஏதாவது கட்சிக்கு அறிக்கை எழுதிதரும் வேலையை செய்தால் மாணவர்கள் தப்பி பிழைப்பார்கள்.\nஅடப்பாவிகளா….முட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லையாஎந்த கிறுக்கன் இந்த மாதிரி பாட//\nபகத்சிங் ஒரு தீவிர கம்யூனிஸ்ட். தனது கம்யூனிச கொள்கைத்தளத்தில் நின்று காந்தியை எதிர்த்தவர். வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பிரிடிஷ்காரரை எதிர்ப்பதற்கான் அரசியல் தளத்தை நடைமுறைப்படுத்தியவர்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவை அநியன் சுரண்டக்கூடாது என்பதிலும், இந்தியாவில் அநியத்தலையீடு இருக்கக்கூடாது என்பதிலும் தீவிரமாக இருந்தவர்.\nஇவ்வளவு போதுமே அவர் தீவிர வாதி (பயங்கரவாதி\nஓ அமெரிக்க வால்களே, நீங்கள் ஒன்றைப்பற்றி பேசும் போது கவனம். அது இன்னொன்றைப்பற்றியும் பேசியதாகும்.\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 31, 2006 at 1:18 முப said:\n//இம்மாதிரி மென்டல்கள் புத்தகம் எழுதி மாணவர்களின் மனதை கெடுப்பதை விட்டு விட்டு,ஏதாவது கட்சிக்கு அறிக்கை எழுதிதரும் வேலையை செய்தால் மாணவர்கள் தப்பி பிழைப்பார்கள். //\nசரியாக சொன்னீர்கள் செல்வன். எந்த புத்தகத்திலாவது அவர் சிறைச்சாலையில் நடத்திய 63 நாள் உண்ணாவிரதம் பற்றி எழுதியுள்ளார்களா 21 வயதில் அந்த இளைஞன் சாதித்தது சாதாரண விஷயமில்லை.\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 31, 2006 at 1:19 முப said:\n//பகத்சிங் ஒரு தீவிர கம்யூனிஸ்ட். தனது கம்யூனிச கொள்கைத்தளத்தில் நின்று காந்தியை எதிர்த்தவர். வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பிரிடிஷ்காரரை எதிர்ப்பதற்கான் அரசியல் தளத்தை நடைமுறைப்படுத்தியவர்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவை அநியன் சுரண்டக்கூடாது என்பதிலும், இந்தியாவில் அநியத்தலையீடு இருக்கக்கூடாது என்பதிலும் தீவிரமாக இருந்தவர்.\nஇவ்வளவு போதுமே அவர் தீவிர வாதி (பயங்கரவாதி\nஇது வெள்ளகாரன் சொன்னா அவன தொரத்துன கடுப்புல சொல்றானு சொல்லலாம்…நம்மளே சொன்னே எப்படி 🙂\nசார் இன்னும் அப்படியே தான் சதுரம் சதுரமா தெரியுது….\nபகத்சிங் கம்யூனிஸ்டாக இருந்தால் என்ன,காங்கிரஸ்காரராக இருந்தால் என்னஅவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி.நாட்டுக்காக உயிரை தந்தவர்.அதனால் தான் அவரை நான் போற்றுகிறேன்.\nபகத்சிங்,காந்தி,சுபாஷ் போஸ், இவர்கள் அனைவரும் கொள்கைகளில் வேறுபட்டிருந்தாலும் தேசபக்தர்கள் என்ற வகையில் என் வணக்கத்துக்கும்,மரியாதைக்கும் உரியவர்கள்.அவர்களை யார் இழிவுபடுத்தினாலும் என்னால் பொறுக்க முடியாது.இதில் கம்யூனிசத்தையும்,காங்கிரஸையும் போட்டு குழப்பிக்கொள்ள நான் தயாராக இல்லை.\nஎந்த கொள்கையையும் விட தேசம் தான் பெரிது.தேச பக்தி தான் பெரிது.\nநீங்க சொல்ற கம்யுனிஸ்ட் கொள்கையை கொண்டவர்தான் பகத்சிங்.\nபகத் சிங் 1947 கம்யூனிஸ்ட். அப்போது கொள்கை நாட்டை வெளிநாட்டவரிடமிருந்து காக்க…\nரஷ்யா, சீனா வின் வால் பிடிக்க அல்ல. கொரியாவில் போய் பகத் சிங் இந்தியா அனுகுண்டு வெடித்தது கேவலமான விஷயம் என்று சொல்வாரா…அப்போது இருந்த கம்யூனிஸ்டுகள் வேறு இப்பொது அப்படிச் சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் வேறு…\nசரித்திர புத்தகம் எழுதும் கோமா(ளி)ன்கள்\nரொமிளா தாபர், இர்பன் ஹபீப் மற்றும் அவர்களது அல்லக்கைகள்.\nமார்க்ஸ்வாத அரசியல் கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்கள்.\n(அருண் ஷூரி எழுதிய eminent historians புத்தகத்தைப் படிக்கவும்)\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 31, 2006 at 1:51 முப said:\n//எந்த கொள்கையையும் விட தேசம் தான் பெரிது.தேச பக்தி தான் பெரிது.\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 31, 2006 at 1:52 முப said:\n//சார் இன்னும் அப்படியே தான் சதுரம் சதுரமா தெரியுது….//\nஎனக்கு புரியல… அப்பறம் எப்படி படிக்கறீங்க\nதிருவடியான், on ஓகஸ்ட் 31, 2006 at 4:45 முப said:\nவிடுதலைப்போராட்டத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தம் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இந்தியாவின் அப்போதைய முக்கியத் தலைவரும், தமிழர்களின் எதிரியுமான Rajiv Gandhi என்ற கொடுங்கோலனை அழிக்கத் திட்டமிட்டு வெற்றிகரமாக நிறைவேற்றினார். இது அவரின் வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாகும். …. என்று ஈழத்தமிழர்களின் பிள்ளைகளும்……\nமுன்னாள் பிரதமர் RAJIV GANDHI இலங்கையைச் சேர்ந்த தீவிரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கம் கொடுரமான மனித வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் கொன்றனர். இத்திட்டத்தை வகுத்துக் கொடுத்து செயல்படுத்திய அத் தீவிரவாத அமைப்பின் தலைவர் இந்தியாவில் தண்டணையளிக்கப்பட்டு வெகுகாலங்களாக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். …என்று இந்தியக் குழந்தைகளும் படிக்கப் போகின்றன.\nமிதவாதக் கொள்கை மற்றும் தீவிரவாதக் கொள்கை என்று இருவேறு போராட்டங்களைப் பற்றி நாமும் நமது சுதந்திர வரலாற்றில் படித்திருக்கிறோம்.\nபகத்சிங் தீவிரவாதக் கொள்கையுடையவராக இருந்தாலும் அவரும் இந்திய விடுதலைக்காகப் போராடியவரே…\nஆகவே இந்த வரலாற்றுப் புத்தகத்தை திருத்தி எழுதிய அறிவுசீவி நிச்சயம் இந்தியனாக இருக்கமாட்டான்..\nதமிழ்மணம் வழங்கும் இயங்கு எழுத்துருவை(dynamic font) பயன்படுத்தி இருந்தால் கட்டம் கட்டமாக வருகிறது .\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 31, 2006 at 8:54 முப said:\n//பகத்சிங் தீவிரவாதக் கொள்கையுடையவராக இருந்தாலும் அவரும் இந்திய விடுதலைக்காகப் போராடியவரே…\nஆகவே இந்த வரலாற்றுப் புத்தகத்தை திருத்தி எழுதிய அறிவுசீவி நிச்சயம் இந்தியனாக இருக்கமாட்டான்.. //\nசரியாக சொன்னீர்கள்… ஆனால் படிப்பது இந்திய குழந்தைகள்தானே 😦\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 31, 2006 at 8:56 முப said:\nதமிழ்மணம் வழங்கும் இயங்கு எழுத்துருவை(dynamic font) பயன்படுத்தி இருந்தால் கட்டம் கட்டமாக வருகிறது .\nஓ இதுதான்ன் விஷயமா… நான் இயங்கு எழுத்துருவைத்தான் பயன்படுத்துகிறேன் 😦\nதெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி தாஸ்\nவெட்டிப்பயல், on செப்ரெம்பர் 13, 2006 at 3:44 முப said:\nதனா பையன் தானே… அவன பத்தி தானே கதையே எழுதியிருக்கேன் 😉\n( இது எப்படியிருக்கு 😉 )\nகால்கரி சிவா, on செப்ரெம்பர் 13, 2006 at 3:46 முப said:\nபகத்சிங் எதிர்த்து போரடியது ஆக்கிரமித்த அந்நிய நாட்டினரை சொந்த நாட்டினர�� எதிர்த்து அல்ல.\nமேலும் அவர் அப்பாவி மக்களை குண்டு வைத்து அழிக்கவில்லை. அப்பாவி பொதுமக்களுக்கு மத்தியில் குண்டு வைப்பவர்கள் பயங்கரவாதிகள் aka கோழைகள்\nஅறிவு கெட்ட அரசியல்வாதிகளின் நாடகம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூலை செப் »\nநெல்லிக்காய் – 12 இறுதி பாகம்\nகவுண்டர்’ஸ் டெவில் ஷோ (3) – தனுஷ்\nபாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்\nஇது முழுக்க முழுக்க வெட்டியாக பொழுதை கழிக்க ஆசைப்படுபவர்களுக்காக மட்டுமே\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/shalu-shamu", "date_download": "2021-09-23T12:51:16Z", "digest": "sha1:BBW3S4W3MJGYJLTRFS3ZZII2XX2LN3SL", "length": 3902, "nlines": 86, "source_domain": "www.tamilxp.com", "title": "Shalu Shamu Archives - Health Tips in Tamil | Diet Fitness Tips in Tamil | Health Care Tips in Tamil", "raw_content": "\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nகுழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா\nதலையில் வழுக்கை வராமல் இருக்கணுமா…இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் மவுத் வாஷை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nபச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஆன்லைன் வகுப்பால் குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு அதிகரிப்பு\nஎலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் கோவிலின் சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/who-are-some-of-those-what-is-an-unwritten-agreement-the-commotion-caused-by-jayakumar/", "date_download": "2021-09-23T12:10:11Z", "digest": "sha1:BF3BDYD3V676KXZWEDDHVFWY2MIBWPZV", "length": 13688, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "அந்த சிலர் யார்..எழுதப்படாத ஒப்பந்தம் என்ன? ஜெயக்குமார் ஏற்படுத்திய சலசலப்பு - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் அந்த சிலர் யார்..எழுதப்படாத ஒப்பந்தம் என்ன\nஅந்த சிலர் யார��..எழுதப்படாத ஒப்பந்தம் என்ன\nஎழுதப்படாத ஒப்பந்தம் போல சிலருடன் சேர்ந்து முடிவுகளை எடுத்திருக்கலாம். அது அவர்கள் விருப்பம் என்று தனித்து போட்டியிடும் பாமகவின் முடிவு குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். எழுதப்படாத ஒப்பந்தம் போல சிலருடன் சேர்ந்து.. என்று ஜெயக்குமார் யாரை சொல்கிறார் அந்த சிலர் யார்..எழுதப்படாத ஒப்பந்தம் என்ன அந்த சிலர் யார்..எழுதப்படாத ஒப்பந்தம் என்ன\nதமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6, 9 தேதிகளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 9 மாவட்டங்களின் துணை பொதுச்செயலாளர்கள் பங்கேற்றனர். இதன்பின்னர் கட்சியின் வளர்ச்சி கருதி பாமக தனித்து போட்டியிடுவதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.\nஅதிமுக கூட்டணியில் உள்ள பாமக திடீரென்று தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கும் நிலையில் அந்த ஆலோசனை கூட்டத்தில் ராமதாஸ் பேசிய கருத்துக்கள் சில வெளிவந்துள்ளன. சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்கவில்லை. பாமகவால் தான் அவர்களுக்கு நன்மையே தவிர அவர்களால் பாமக எந்த பலனும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். மேலும் அதிமுகவில் சரியான தலைமை இல்லாததால் அதிமுக தொண்டர்கள் கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் அவர் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் போது, கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு. தேவையெனில் போட்டுக்கொள்வோம். தேவை இல்லை எனில் கழற்றி வைத்துவிடுவோம். பாமக வெளியேறியதில் வருத்தம் இல்லை. கூட்டணியை நம்பியும் அதிமுக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.\nஆனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாமகவின் இந்த முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனித்துப் போட்டியிடுவதால் பாமகவுக்குத்தான் இழப்பே தவிர அதிமுகவுக்கு இழப்பு இல்லை என்று சொல்லி இருக்கிறார்.\nஎங்கள் கூட்டணியில் நீடிப்பது இல்லை வேண்டாமா என்பதை முடிவு செய்ய அவர்களுக்கு உண்டு. ஆனால் எங்கள் கட்சியை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்ன ஜெயக்குமார், இதே நிலை தொடர்ந்தால் நாங்களும் விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று, அதிமுகவில் சரியான தலைமை இல்லாததால் அதிமுக தொண்டர்கள் கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை ராமதாஸ் பேசியதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.\nஅவர் மேலும், பாமக வெளியேறியது குறித்து, எழுதப்படாத ஒப்பந்தம் போல சிலருடன் சேர்ந்து முடிவுகளை எடுத்து இருக்கலாம் . அது அவர்களுடைய விருப்பம். ஆனால் அதை நாங்கள் விமர்சிக்கவில்லை. அதற்காக எங்கள் கட்சியை பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை காட்டமாக சொல்கிறார் ஜெயக்குமார். இதனால், எழுதப்படாத ஒப்பந்தம் போல சிலருடன் சேர்ந்து.. என்று ஜெயக்குமார் யாரை சொல்கிறார் என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது.\nகோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு\nதமிழக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.கே.சேகர்பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில்...\n“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி\nஉள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...\nகுளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு\nகுளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி...\nஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல்\nஈரோடு ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி காலி பதவிகளுக்கு 106 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.ஈரோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/04/19/29/pineapple-lime-juice", "date_download": "2021-09-23T12:45:14Z", "digest": "sha1:5LBGTQ63SBVBOOVCU7ELAIILL6B5GMTV", "length": 3422, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ரிலாக்ஸ் டைம்: அன்னாசி - எலுமிச்சை ஜூஸ்", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nதிங்கள் 19 ஏப் 2021\nரிலாக்ஸ் டைம்: அன்னாசி - எலுமிச்சை ஜூஸ்\nகாலையில் வெறும் வயிற்றிலோ, உணவுடன் சேர்த்தோ ஜூஸ் சாப்பிட விரும்பாதவர்கள் ரிலாஸ்க் டைமில் இந்த ஜூஸ் அருந்தி புத்துணர்ச்சி பெறலாம். உடல்நலம் குன்றியவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள், மாணவர்கள் தினமும் இந்த ஜூஸை அருந்தலாம்.\nவட்டமாக வெட்டிய நான்கு அன்னாசிப்பழத் துண்டுகளுடன், ஒரு சிறிய பழத்தின் எலுமிச்சைச்சாறு பிழிந்து, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும். தேவைப்படுபவர்கள், ஐஸ்கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.\nவைட்டமின் சி சத்து நிறைந்த ஜூஸ் இது. இரும்புச்சத்து, சிறிதளவு பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு முதலான தாதுஉப்புகள் இதில் நிறைந்து இருக்கின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். இதய நோயாளிகளுக்கு ஏற்றது.\nவயிற்றுப்புண் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த ஜூஸை அருந்த வேண்டாம்.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nதிங்கள் 19 ஏப் 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/07/29/3/Vaigai-dam-full-excess-water-released-with-flood-warning", "date_download": "2021-09-23T11:57:38Z", "digest": "sha1:PC2JEUCVWAYLPLEEJLHXZ7LWVMM655GD", "length": 5508, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நிரம்பியது வைகை: வெள்ள எச்சரிக்கையுடன் உபரி நீர் திறப்பு!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவியாழன் 29 ஜூலை 2021\nநிரம்பியது வைகை: வெள்ள எச்சரிக்கையுடன் உபரி நீர் திறப்பு\nஅணை கட்டப்பட்டு 64 ஆண்டுகளில் 30ஆவது முறையாக வைகை அணை நிரம்பியுள்ளதால் வெள்ள எச்சரிக்கையுடன் ஏழு பிரதான மதகுகளில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்�� வைகை அணை உள்ளது. இதில் முழுக் கொள்ளளவாக 69 அடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை அணை முழுக் கொள்ளளவான 69 அடியை எட்டியது.\nஏற்கனவே வைகை அணையில் இருந்து அதிக அளவு நீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு இரண்டாம்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அணை நிரம்பியதைத் தொடர்ந்து மூன்றாம்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்காக அணையின் மேல்புறத்தில் உள்ள அபாய சங்கு மூன்று முறை ஒலிக்கப்பட்டது. பின்னர் அணைக்கு வந்த 1,699 கன அடி தண்ணீர் உபரிநீராக ஏழு பிரதான மதகுகள் வழியாக அப்படியே வெளியேற்றப்பட்டது. இந்த மதகுகளை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திறந்து வைத்தார்.\nவைகை அணையில் திறக்கப்பட்ட உபரிநீரில் 900 கன அடி பாசனத்துக்காக கால்வாயிலும், 69 கன அடி நீர் மதுரை மாநகரக் குடிநீர் தேவைக்காகவும், மீதமுள்ள 730 கன அடி நீர் ஆற்றிலும் செல்கிறது. வைகை ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ முயற்சி செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஅணை கட்டப்பட்டு 64 ஆண்டுகளில் 30ஆவது முறையாக வைகை அணை நிரம்பியுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட ஐந்து மாவட்ட மக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nவியாழன் 29 ஜூலை 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-kasthuri-wears-two-decades-old-tops-084621.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-23T12:02:04Z", "digest": "sha1:YZVSSGLKW5QEJ3B7WMOTE76XJYGRHH42", "length": 19007, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடுத்து என்ன பிகினியா? தொப்புள் தெரிய கஸ்தூரி ஷேர் செய்த போட்டோ.. புரபோஸ் செய்யும் நெட்டிசன்ஸ்! | Actress Kasthuri wears two decades old tops - Tamil Filmibeat", "raw_content": "\nடொவினோ தாமஸின் மின்னல் முரளி ரிலீஸ் எப்போ தெரியுமா\nLifestyle ஒவ்வொரு ராசிக்காரரிடமும் இருக்கும் மற்றவர்களை எரிச்சலூட்டும் 'அந்த' மோசமான குணம் என்ன தெரியுமா\nNews ஆட்சி மாற்றம் எதிரொலி- ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் மீது இனி தமிழகத்தில் விசாரணைக்கு வாய்ப்பு\nSports ‘எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல’ கேகேஆர்-க்கு எதிரான ஆட்டம்.. ரோகித் வார்த்தையால் ரசிகர்கள் குழப்பம்\nAutomobiles பட்ஜெட் விலை கார்களை காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் அறிமுகம்... எவ்ளோனு கேட்டுடாதீங்க\nEducation UGC பல்கலைக் கழக மானியக் குழுவில் பணியாற்ற ஆசையா\nFinance 5 சிஇஓ-க்களை சந்திக்கும் பிரதமர் மோடி.. அமெரிக்க பயணத்தில் முக்கிய சந்திப்புகள்.. எதற்காக..\nTechnology Flipkart Big Billion Days Sale 2021: தள்ளுபடி விலையில் கிடைக்கும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n தொப்புள் தெரிய கஸ்தூரி ஷேர் செய்த போட்டோ.. புரபோஸ் செய்யும் நெட்டிசன்ஸ்\nசென்னை: நடிகை கஸ்தூரி தொப்புள் தெரிய ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அடுத்து என்ன பிகினியா என கேட்டு வருகின்றனர்.\nநடிகை கஸ்தூரி 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தொடர்ந்து சினிமாவில் உள்ள அவர் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.\nசமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி ஸ்போர்ட்ஸ், சினிமா, அரசியல் என தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.\nநடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து பதிவிட்ட கஸ்தூரி, அவருக்கு மட்டும் அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது எப்படி என கேட்டு பரபரப்பை கிளப்பினார். பின்னர் அலைப்பேசியில் அழைத்து விளக்கம் அளித்தார்கள் நார்தர் கலகம் நன்மையில் முடிந்தது என்று டிவிட்டினார்.\nஆனால் கஸ்தூரிக்கு ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து அவரது வீட்டில் இருந்து யாரும் எந்த விளக்கம் கொடுக்கவில்லை என்று ரஜினிகாந்தின் பிஆர்ஓ ரியாஸ் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, ‘நேற்று அமர் சார் அழைத்து பேசியது அவர் தனிப்பட்ட கருத்தாக எனக்கு தொனிக்கவி‌ல்லை.\nஎன் புரிதல் தவறென்றால் வருந்துகிறேன். இடம் பொருள் கருதி பெயரை சொல்லாமல் பொது பதிவிட்டது பொய் என திரிந்தது மேலதிக வருத்தம். தவறு புரிதலில். கேள்வியில் அல்ல' என்���ு கூறி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.\nஒரு பக்கம் போட்டோ ஷூட்\nஇதனால் செய்திகளில் தொடர்ந்து அடிபட்டு வருகிறார் கஸ்தூரி. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்\nஅவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். சேலை, பிகினி, மாடர்ன் உடை என அசத்தி வருகிறார் கஸ்தூரி.\nஅவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் பட்டாளம் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்ந்து வருகிறது. அண்மையில் வெப் சீரிஸில் தான் நடிக்கும் போட்டோவை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.\nதொடர்ந்து ஹரிக்கேன் லைட்டுடனும் கால் அழகை காட்டி அவர் போஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி மேலும் சில போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.\n20 வருடங்களுக்கு முன்பு ஸ்லீவ்லெஸ் க்ராப் டாப்பில் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்தார் கஸ்தூரி. இந்த டாப்பை இன்னும் நான் வைத்துள்ளேன் இது இப்போதும் எனக்கு ஃபிட்டாகிறது என பதிவிட்டிருந்தார்.\nமேலும் அந்த டாப்பை தற்போது அணிந்து, இப்போதும் அந்த டாப் ஃபிட்டாகிறது, நிரூப்பிக்க அதை அணிந்துள்ளேன் என பதிவிட்டிருந்தார். ஸ்கர்ட் அன்ட் ஸ்லீவ்லெஸ் க்ராப் டாப்பில் தொப்புள் தெரிய நடிகை கஸ்தூரி கைகளை தூக்கி போஸ் கொடுத்திருந்தார்.\nகல்லூரி மாணவிகளுடன் டேன்ஸ் ஆடிய கஸ்தூரி | Tamil Filmibeat\nஅந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், வயதாகிவிட்டது என்பதை மனசு ஏற்க மறுக்கிறது, அடுத்த என்ன பிகினியா என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் தொப்புள் அழகையும் கைகளையும் வர்ணித்து வருகின்றனர்.\nமேலும் சிலர் க்ளோஸ் அப்ல எதிர்பார்த்தேன்.. ஆனால் இந்த வயசுலேயும் செமயா இருக்கீங்க என பதிவிட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள் அவரது அழகை வர்ணித்து ஐ லவ் யூ என்றும் புரபோஸ் செய்துள்ளனர்.\nஅட பாவிங்களா.. என்னய்யா இது.. வில்லங்கமாய் வைக்கப்பட்ட விளம்பர பலகை.. இழுத்துவிட்ட கஸ்தூரி\n பிகினி.. ஸ்லீவ்லெஸ் மாடர்ன் டிரெஸ்ஸில் கலக்கல் செல்பி.. தகிக்கும் இன்ஸ்டா\nஜெர்மனி பெண்ணிடம் மோசடி.. இதுதான் சார்பட்டா சைட் எஃப்க்ட்.. ஆர்யாவுக்கு ஆதரவாக பேசும் கஸ்தூரி\nஇப்பவும் மிஸ் மெட்ராஸ்தான்..47 வயசுன்னு சொல்லவே முடியாது.. செம்ம க்யூட் லுக்கில் நடிகை கஸ்தூர��\nஅசுரன் சொல்லும் அன்பே சிவம்...கமல் – வெற்றிமாறன் காம்போவை கமெண்ட் செய்த கஸ்தூரி\nஅலைபேசியில் அழைத்து விளக்கினார்கள்.. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது.. ரஜினி குறித்து கஸ்தூரி\nஸ்லீவ்லெஸ் கவுன்.. பெரிய பொட்டு.. குப்புறப்படுத்து போஸ் கொடுத்த கஸ்தூரி.. வைரலாகும் போட்டோஸ்\n47 வயதில் ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் செல்பி எடுத்த நடிகை கஸ்தூரி.. என்னா அழகு என ஜொள்ளும் ஃபேன்ஸ்\nஅடுத்த விக்கெட்டு.. எல்லாம் அந்தக் கட்சியிலதான் சேருவாங்க போல.. மநீம குறித்து பிரபல நடிகை ஆருடம்\nபிக்பாஸ் வீடு மாதிரி ஆயிடுச்சு... அடுத்து யாரு மக்கள் நீதி மய்யத்தை பங்கம் பண்ணும் பிரபல நடிகை\nப்பா.. என்னா லுக்.. 46 வயதிலும் செம ஹாட்.. மாடர்ன் உடையில் திணறடிக்கும் நடிகை கஸ்தூரி\nகஸ்தூரி மஞ்சளாம்.. மஞ்சள் நிற சேலை.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சிக்கென இருக்கும் சீனியர் நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகௌதம் கார்த்திக்கின் \"ஆனந்தம் விளையாடும் வீடு\" டீசர் தேதி வெளியானது\nவிஜய்க்காக என்னை மாற்றிக் கொண்டேன்.. மேடையில் மனம் திறந்து பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்\nஎன்ஜாய் எஞ்சாமி தெருக்குரல் அறிவுடன் இணையும் யுவன் சங்கர் ராஜா.. அசத்தல் அப்டேட்\nபாரம்பரிய நடன கலைஞர்களுடன் பூர்ணாவின் அசத்தல் ஃபோட்டோஷுட்\nபாவாடை தாவணியில் பளபளக்கும் கேப்ரியல்லா...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்\nபியானோ பக்கத்தில் பளிச்சென இருக்கும் ரேஷ்மா.. எல்லாமே அழகா இருக்கே\nநடிகர் STR திடீர் செய்தியாளர் சந்திப்பு | Simbhu in Apollo Hospital\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/vadivelu-s-bad-luck-spoils-dmk-aid0136.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-23T10:53:29Z", "digest": "sha1:RIPTOQ4VTASDYDCN2ARKJKN7E7VJWX6E", "length": 13727, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வடிவேலு ராசிதான் திமுகவை அழிக்கிறது! - சிங்கமுத்து | Vadivelu's bad luck spoils DMK | வடிவேலு ராசிதான் திமுகவை அழிக்கிறது! - சிங்கமுத்து - Tamil Filmibeat", "raw_content": "\nடொவினோ தாமஸின் மின்னல் முரளி ரிலீஸ் எப்போ தெரியுமா\nNews 10 நாளில் 15 கொலைகள்.. எங்கே செல்கிறது தமிழகம்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பி.எஸ் அட்வைஸ்\nSports ரோகித் ரிட்டர்ன்ஸ்.. வலுவடைந்த மும்பை ப்ளேயிங் 11.. ஹர்திக் பாண்ட்யாவின் நிலை என்ன\nLifestyle வியாழக்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க... இல்லன்னா பண பிரச்சனையை சந்திப���பீங்க...\nEducation UPSC 2021: யுபிஎஸ்சி Geo-Scientist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு\nFinance 5 சிஇஓ-க்களை சந்திக்கும் பிரதமர் மோடி.. அமெரிக்க பயணத்தில் முக்கிய சந்திப்புகள்.. எதற்காக..\nTechnology Flipkart Big Billion Days Sale 2021: தள்ளுபடி விலையில் கிடைக்கும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ.\nAutomobiles ஜப்பானியர்களுக்காக முழுமையாக மாறிய வேகன்ஆர் அடேங்கப்பா இவ்ளே மாற்றங்களா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவடிவேலு ராசிதான் திமுகவை அழிக்கிறது\nஅன்னூர்: வடிவேலு தி.மு.க.வில் சேர்ந்ததால் அக்கட்சி அழிந்து வருகிறது என்று காமெடி நடிகர் சிங்கமுத்து கூறினார்.\nதமிழக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர் சிங்கமுத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.\nகோவை அன்னூரில் அவர் பேசுகையில், \"உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஓட்டுப் போட்டால் நலத்திட்டங்கள் தவறாமல் அனைத்து வீடுகளுக்கும் வந்து சேரும்.\nதி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் உள்ளாட்சி பொறுப்புக்கு வரும் தி.மு.க.வினர் பொது மக்களுக்கு நலத் திட்டங்கள் கிடைக்காமல் செய்து விடுவார்கள். தி.மு.க.வினர் செய்த 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால் உலக அளவில் தமிழனுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.\nகருணாநிதியை வடிவேலு 3 முறை சந்தித்ததார். இதனால் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிவேலு நடிகர் அல்ல. தி.மு.க.வை அழிக்கவே அங்கு போய் சேர்ந்திருக்கிறார். அவர் ராசி அந்தக் கட்சியை இல்லாமல் செய்யப் போகிறது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள்தான் உள்ளன. ஆனால் சட்டசபை தேர்தலில் தி.மு.க. 250 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பேசியவர் தான் வடிவேலு.\nகருணாநிதியை நம்பி ஊர் ஊராக பேசிய வடிவேலு இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் கடனாளியாகி உள்ளனர்,\" என்றார்.\n'ஏற்கனவே எங்க வழக்கு நீதிமன்றத்துல இருக்கு..' மனோபாலா மீது பிரபல நடிகர் வடிவேலு பரபரப்பு புகார்\n'முதலில் இதைப் பண்ணுங்க...' - ரஜினி, கமலை போட்டுத்தாக்கிய நடிகர் சிங்கமுத்து\nபங்காளி, நீ தனியா வந்து நடிய்யா பார்க்கலாம்.. வடிவேலுக்கு சிங்கமுத்து \"டேரிங்\" சவால்\nவடிவேலு தூதுவிட்டார்... நான்தான் அவர்கூட சேர மறுத்துட்டேன் - சிங்கமுத்து\nநித்யானந்தா செஞ்சதுல தப்பே இல்லையாம்... சொல்கிறார் வடிவேலுவிடம் ஆட்டய போட்ட சிங்கமுத்து\n'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க\nகற்பை தரக்குறைவாக பேசிய குஷ்புவுக்கு ஓட்டுக் கேட்க தகுதியில்லை\nகற்பு குறித்துப் பேசி வாங்கிக் கட்டியபோது குஷ்புவைக் காத்தது ஜெயலலிதாதான்-சிங்கமுத்து\nசிங்கமுத்து ஓட்டம்; வடிவேலு பொம்மை எரிப்பு\nவிஜயகாந்த்துக்கு கால் அமுக்கி விட்ட வடிவேலு விமர்சிப்பதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னது...நினைவெல்லாம் நீயடா இளையராஜாவின் 1471 வது படமா\nஉங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா… விஜய்சேதுபதியை புகழ்ந்த ஸ்ரீசாந்த்\nஉங்க பேர வச்சு கிண்டல் பண்றாங்க... கண்ணீர் விட்ட 80 வயது ரசிகை.. சர்ப்ரைஸ் கொடுத்த மோகன் லால்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/04/india-start-deployment-of-s-400-ads.html", "date_download": "2021-09-23T13:13:25Z", "digest": "sha1:JVOGAGBGM5ZT6TIB5YBQ3B6ZFGGVLK6E", "length": 5340, "nlines": 43, "source_domain": "tamildefencenews.com", "title": "எஸ்400 இணைப்புக்கான களப்பணிகள் ஆரம்பம் !! – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 மூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள்\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nஎஸ்400 இணைப்புக்கான களப்பணிகள் ஆரம்பம் \nComments Off on எஸ்400 இணைப்புக்கான களப்பணிகள் ஆரம்பம் \nஇந்திய விமானப்படை எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பின் இணைப்புக்கான கள பணிகளை துவங்கி உள்ளது.\nநவம்பர் மாதம் முதலாக எஸ்400 அமைப்புகளின் டெலிவரி துவங்க உள்ளது, முதல் எஸ்400 படையணியை ஏப்ரல் 2022 செயல்பாட்டுக்கு க��ண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.\nமுதலாவது எஸ்400 படையணி தேசிய தலைநகர பகுதிக்கு மேற்கு பகுதியில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநூற்றுக்கணக்கான இந்திய விமானப்படை வீரர்கள் தற்போது ரஷ்யாவில் எஸ்400 அமைப்பை இயக்க பயிற்சி பெற்று வருகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.\nமூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள் September 23, 2021\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-09-23T13:24:56Z", "digest": "sha1:2NZ6KI2HTNYDDKR2Y3WQA47FOAZ425CZ", "length": 4671, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உற்பத்தி வரி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உற்பத்தி வரி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉற்பத்தி வரி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமறைமுக வரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேவை வரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-tamil-day-44-promo-2-nisha-fights-with-archana.html", "date_download": "2021-09-23T11:59:41Z", "digest": "sha1:TWXXVN4XARYH7E6UJBG2NZYYZZ33Q7HJ", "length": 10841, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "Bigg boss tamil day 44 promo 2 nisha fights with archana", "raw_content": "\nபிக்பாஸ் 4 : அர்ச்சனாவை அர்ச்சனை செய்த நிஷா \nஅர்ச்சனா மற்றும் நிஷா சண்டையால் அதிர்ச்சியான பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பிக்பாஸ் 4ல் இதுவரை கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளில் இந்த டாஸ்க் கொஞ்சம் டஃப்பான டாஸ்க்காக பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் 45 மணிநேர மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஹவுஸ்மெட்ஸ் உடலையும் மூளையையும் வருத்திக்கொண்டு ஈடுபட்டுள்ளனர். இதுவரை பேசியே மொக்கை போட்டு வந்த ஹவுஸ்மெட்ஸ் தீயாய் வேலை செய்வதை பார்த்த நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். போட்டியாளர்கள் அனைவரும் தொடர்ந்து 45 மணி நேரம் டாஸ்க் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கு மணிக்கூண்டு டாஸ்க் என பெயரிடப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் ஐந்து அணிகளாக பிரிந்து இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும். காற்று, மழை என அனைத்தையும் தாங்கி தான் டாஸ்க் செய்திருக்கிறார்கள்.\nபோட்டியாளர்கள் அவர்கள் நேரத்தை நிர்ணயிப்பதற்கு ஏற்ப பிக்பாஸ் வீட்டில் சமையல் உள்ளிட்ட வேலைகள் நடைபெறுகிறது. இதில் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தப்படி போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில் அர்ச்சனாவுடன் சண்டை போடுகிறார் நிஷா. அதன் பின் வந்த சோமுடனும் சண்டைக்கு செல்கிறார்.\nஒரு கட்டத்திற்கு மேல் நிஷா அர்ச்சனாவின் தலை முடியை பிடித்து சண்டை போடுவது போல் ப்ரோமோ அமைந்தது. சமாதான படுத்த வந்த ரமேஷிடமும் மற்ற ஹவுஸ்மேட்ஸிடமும் நான் சும்மா ஃபன்னுக்கு செய்தேன் என்று எடுத்துரைக்கிறார் நிஷா. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், இப்போது தான் பிக்பாஸ் வீடு சூடுபிடிக்கிறது. இது போன்ற என்டர்டெயின்மென்ட் தான் தேவை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் \nசிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசிக்கு நிதியுதவி செய்த சிவகார்த்திகேயன் மற்றும் சூரி \nபிக்பாஸ் 4 : பிக்பாஸ் வீட்டின் கடினமான மணிக்கூண்டு டாஸ்க் \nஜீ தமிழில் நடிக்கும் பிரபல நடிகை \nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nபெண் மீது ஆசிட் வீசி.. உயிருடன் இருக்கும்போதே பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக்கொன்ற கொடூரம்\n`கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட பாமக மாவட்ட செயலாளர்' - தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்\nகாதல் தோல்வியடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை “என்னை மன்னித்து விடுங்கள் அம்மா” மகன் எழுதிய உருக்கமான கடிதம்..\nபோக்குவரத்து போலீசாரை 25 கிலோ மீட்டர் காரின் முன்பக்கத்தில் இழுத்துச் சென்ற வாகன ஓட்டுநரால் பரபரப்பு\n“விராட் கோலியை நாய்” என்று அழைத்து சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் பிரமுகரால் பரபரப்பு\nஅமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலகவேண்டுமென, மு.க.ஸ்டாலின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/cellulite-that-attacks-the-lazy", "date_download": "2021-09-23T11:12:11Z", "digest": "sha1:EZDVCK63NMLVVFLAQLLZYASAHIE3VIPN", "length": 24086, "nlines": 364, "source_domain": "www.namkural.com", "title": "செல்லுலைட் என்றால் என்ன? - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nஹைபர் டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க...\nஹாப் செடியின் 10 அற்புத ஆரோக்கிய நன்மைகள்\nபார்வை இழப்பை போக்க மரபணு சிகிச்சை\nபாத வெடிப்புகள் நீக்குவதற்கான வழிகள்\nபாம்பு கற்றாழையின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nபளபளப்பான மற்றும் வலிமையான கூந்தலுக்கு ஜெலட்டின்...\nபாலக் பனீர் செய்வது எப்படி \nபாரம்பரிய சமையலின் மருத்துவ மற்றும் ஆரோக்கிய...\nஹைபர் டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க...\nஹாப் செடியின் 10 அற்புத ஆரோக்கிய நன்மைகள்\nபார்வை இழப்பை போக்க மரபணு சிகிச்சை\nஸ்மார்ட் போன் உபயோகிப்பதில் பக்க விளைவுகள்\nபார்பரிடம் இருந்து பொதுவாக ஏற்படும் தொற்று\nமுதுகில் புற்று நோய் கட்டி ஏற்பட்டு கிட்டத்தட்ட...\nகாவடி எடுக்கும் பழக்கம் அசுரர்களின் குருவால்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல��கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nபெண்கள் உடலில் மாற்றங்களுக்கு பஞ்சம் இருக்காது. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான மாற்றம் வரும். இப்படி பருவம் அடைந்த பின்னர் ஏற்படும் பல மாற்றங்களில் ஒன்று செல்லுலைட் என்னும் கொழுப்பு கட்டிகள் தோன்றுவது.\nஎல்லா பெண்களுக்கும் இது தோன்றுவது கிடையாது. ஒரு சிலர் மட்டுமே இந்த கொழுப்பு கட்டிகளின் பாதிப்பை உணர்ந்திருப்பர். வயது அதிகமாகும்போது இந்த கொழுப்பு கட்டிகள் அதிகரிக்கும். பொதுவாக தொடை, வயிறு மற்றும் பின்புறத்தில் சிறு சிறு திட்டுகளாக இவை தோன்றும். குறிப்பிட்ட அளவு செல்லுலைட் உடலில் இருப்பது எந்த கெடுதலும் செய்யாது. ஆனால் அகிகமாக இருக்கும்போது தோலில் சுருக்கம் மற்றும் குழிகள் தோன்றி சரும அழகை பாதிக்கும். இதனை முற்றிலும் போக்க முடியாது . என்றாலும் சிறு சிறு தீர்வுகள் மூலம் இதன் அளவை குறைக்கலாம்.\n சருமத்திற்குமள் இருக்கும் கொழுப்பு அணுக்கள் துருத்திக்கொண்டு மேல் தோலில் எழும்போது இவை உருவாகின்றன.மேல் தோலின் திசுக்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மேல் தோல் உருவாக்கத்தில் வேறுபாடு உள்ளதால் பெண்களுக்கு மட்டுமே இந்த கொழுப்பு கட்டிகள் ஏற்படுகின்றன.\nகுறைந்த இரத்த ஓட்டம் அல்லது குறைந்த நிணநீர் ஓட்டம் இத்தகைய கட்டிகள் உருவாக காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில பழக்க வழக்கங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம். அவை,\n. அதிகமாக காபி அருந்துவது\n. ஆரோக்கியமற்ற எடை குறைப்பு\n. நீண்ட நேரம் எந்த வேலையும் செய்யாமல் இருப்பது\nசெலுலைட்டை குறைக்க சில வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபிரஷ் பயன்படுத்தி கட்டிகளை குறைப்பது என்பது மிகவும் பழைய முறையாகும். மென்மையான நார் கொண்ட பிரஷை எடுத்து கட்டிகள் உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் அந்த பகுதியில் அதிகரிக்கும். மேலும் இறந்த செல்கள் அந்த இடத்தில இருந்து வெளியேறும். புதிய செல்கள் உற்பத்தியாகும்.\nசருமத்தை நன்றாக கழுவி முழுவதும் காய விடவும்.\nப்ரஷ் கொண்டு கீழிருந்து மேலாக மென்மையாக தேய்க்கவும்.\n10 நிமிடங்கள் தொடர்ந்து தேய்க்கவும்.\n10 நிமிடம் கழித்து வெந்நீர் கொண்டு குளிக்கவும். இதனால் இறந்த செல்கள் வெளியேறும்.\nகாபி குடிப்பதால் ஏற்படும் கொழுப்பு கட்டிகளை காபி கொட்டைகள் கொன்டே போக்க முடியும். காபி கொட்டையில் தோல் உரிக்கும் தன்மை உள்ளது இதன் சிறப்பு.\n4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யில் சிறிதளவு சர்க்கரை சேர்க்கவும்.\n½ கப் காபி தூளை இதனுடன் சேர்க்கவும்.\nஇந்த பேஸ்டை சருமத்தில் சூழல் வடிவில் தேய்த்து மசாஜ் செய்யவும்.\n5 நிமிடங்கள் தொடர்ந்து இதனை செய்து பின்பு வெந்நீரால் கழுவவும்.\nவாரத்திற்கு 2-3 முறை இதனை செய்யலாம்.\nஆப்பிள் சீடர் வினிகர் :\nசரும பொலிவிற்கும், பருக்களை போக்கவும் பயன்படுத்தப்படும் ஆப்பிள் சீடர் வினிகர் செலுலைட்டை போக்கவும் பயன்படுகிறது. இது இறந்த செல்களை போக்கி , இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.\n1 ஸ்பூன் தேனுடன் 4 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்க்கவும்.\nஇந்த பேஸ்டை சருமத்தில் தடவவும்.\n5 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்தவுடன் வெந்நீரில் கழுவவும்.\nவாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம்.\n1. போலியான எடை குறைப்பு விளம்பரங்களை நம்பி அந்த வழிமுறையை பின்பற்றாமல் இருப்பது நல்லது.\n2. தினமும் 2-2.5 லிட்டர் தண்ணீர் குடித்து உடலை நீர்ச்சத்தோடு வைத்திருத்தல் அவசியம்.\n3. நீண்ட நேரம் எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருந்தால் இரத்�� ஓட்டம் குறையும். ஆகவே வீட்டில் வேலை இல்லாவிட்டாலும் உடற் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.\nமேலே குறிப்பிட்ட வழிமுறைகளையும் குறிப்புலிகளையும் ஆரோக்கியமான முறையில் பின்பற்றினால் செல்லுலைட்கள் விரைவில் குறையும்.\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nடிமேட் கணக்கு திறப்பதற்கு முன் சரிபார்க்க வேண்டிய விஷயங்கள்\nமழை காலத்திற்கு ஏற்ற உணவுப்பொருட்கள்\nகுழந்தைகளுக்கு நிப்பிள் பயன்படுத்துவது சரியா தவறா\nபெருவிரல் வாதத்திற்கான வீட்டு வைத்தியம்\nமுட்டை கோஸ் சாறின் நன்மைகள்\nஆண்களுக்கு தைராய்டின் ஆபத்தான அறிகுறிகள்\nஇரத்தத்தை சுத்தம் செய்யும் உணவுகள்\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nநரசிம்ம அவதாரத்தின் நோக்கம் என்பது அரக்கன் ஹிரண்யகசிபுவைக் கொல்வதாகும்.\nமுடி வளர்ச்சிக்கு ஆளி விதையை எப்படி பயன்படுத்துவது \nமுடி வளர்ச்சி என்பது மெதுவாக நடைபெறும் ஒரு இயற்கையான செயல்பாடாகும். வேக வேகமாக நடக்க...\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதமிழக மக்களுக்கு திரு. சிவகார்த்திகேயன் கொரோனா விழிப்புணர்வு வேண்டுகோள் விடுத்து...\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nசென்னையில் 50 வருடங்களுக்கு மேலாக திரைப்படங்கள் வாயிலாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த...\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nதமிழரின் அறிவியல் பூர்வமான நம்பிக்கைகளை பற்றிய இக்கட்டுரையில் , தமிழரின் அறிவாற்றல்...\nஅப்பர் சுவாமிகள், ‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரில்’ என்று மனமுருகி பாடினாராம்....\nமுடி வளர்ச்சியில் வெங்காயத்தின் பங்கு\nவெங்காயம் சேர்த்தாலே உணவிற்கு ஒரு தனி சுவை கிடைக்கும். வெங்காயம் சமையலுக்கு மட்டும்...\nஉங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா\nகோலம் போடும் பழக்கத்தை நம் முன்னோர் அழகுக்காக மட்டும் செய்யவில்லை ஆரோக்கியத்திற்காகவும்,...\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன் யோசனை\nஊரடங்கிற்கு பிறகான திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என \"மக்கள் நீதி மய்யம்\" கட்சித்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nமாதவிடாய் தொடங்கியபிறகு நிறுத்துவது எப்படி \nகும்ப ராசிப் பெண்களின் காதல் குணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/fenugreek-leaves", "date_download": "2021-09-23T12:34:20Z", "digest": "sha1:TS2P5EVOWZF7QEPIFDBRDCIX2OIJMMUI", "length": 14472, "nlines": 283, "source_domain": "www.namkural.com", "title": "fenugreek leaves - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nஹைபர் டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க...\nஹாப் செடியின் 10 அற்புத ஆரோக்கிய நன்மைகள்\nபார்வை இழப்பை போக்க மரபணு சிகிச்சை\nபாத வெடிப்புகள் நீக்குவதற்கான வழிகள்\nபாம்பு கற்றாழையின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nபளபளப்பான மற்றும் வலிமையான கூந்தலுக்கு ஜெலட்டின்...\nபாலக் பனீர் செய்வது எப்படி \nபாரம்பரிய சமையலின் மருத்துவ மற்றும் ஆரோக்கிய...\nஹைபர் டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க...\nஹாப் செடியின் 10 அற்புத ஆரோக்கிய நன்மைகள்\nபார்வை இழப்பை போக்க மரபணு சிகிச்சை\nஸ்மார்ட் போன் உபயோகிப்பதில் பக்க விளைவுகள்\nபார்பரிடம் இருந்து பொதுவாக ஏற்படும் தொற்று\nமுதுகில் புற்று நோய் கட்டி ஏற்பட்டு கிட்டத்தட்ட...\nகாவடி எடுக்கும் பழக்கம் அசுரர்களின் குருவால்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வ���ர் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nகீரையின் வகைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nபலவகையான கீரைகளிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளது. அதனால் நம் அன்றாட உணவில் கீரைக்கு...\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nநமது விவசாய சமூகத்தை சேர்ந்தவர்கள் இன்றளவும் பல இயற்கை மூலிகை மற்றும் செடிகளை அழியாமல்...\nபச்சை தக்காளியை விட வேக வைத்த தக்காளி ஏன் சிறந்தது \nஏன் வேக வைத்த தக்காளி சிறந்தது \nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து குறிப்புகள்:\nதொழில் நிறுவனங்களை வெற்றிகரமான முறையில் இயங்க வைப்பது எப்படி\nசிறந்த அம்மாவாக விளங்கும் ராசிகள் என்னென்ன\nஎல்லா அம்மாக்களுக்கும் தங்கள் குழந்தைகளை பிடிக்கும். எல்லா அம்மாக்களுமே தங்கள் குழந்தையை...\nசம்மணம் வெறும் உட்காரும் முறை மட்டுமல்ல, இது சுகாசனம் என்று கூறப்படும் ஒருவகையான...\nமாதவிடாய் அறிவுறுத்தும் உடல் கோளாறுகள்\nபெண்களுக்கு இந்த சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகள் மிகவும் அதிகம். அதனை எதிர்கொள்வது...\nமுட்டை ஒரு வருடம் கெடாமல் இருக்க\nஇந்த காலத்தில் எல்லோருடைய வீட்டிலும் ப்ரிட்ஜ் உள்ளது. காய்கறிகள், பழங்கள் ,பால்,...\nமுதுகில் புற்று நோய் கட்டி ஏற்பட்டு கிட்டத்தட்ட உயிர் போன...\nபுற்று நோய் கட்டிகள் உடலின் எந்தப் பகுதியில் ஏற்பட்டாலும் அது மிகவும் துன்பத்தைக்...\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஉடலுக்கு மிளகு ரசம், உயிருக்கு முகக் கவசம் - \"சின்ன கலைவாணர்\" விவேக்\nநயனத்தை பாதுகாக்க செய்ய கூடாதவைகள்\nநம் கண்களை பாதுகாக்க என்ன செய்யக்கூடாது என்பதைத் தெரிந்துகொண்டு அதை செய்யாமல் இருப்பதும்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nபளபளப்பான மற்றும் வலிமையான கூந்தலுக்கு ஜெலட்டின் ஹேர் மாஸ்க்\nபாதாம் வயிறு வீக்கத்தை உண்டாக்குமா\nபாரம்பரிய சமையலின் மருத்துவ மற்றும் ஆரோக்கிய குறிப்புகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/diabetes", "date_download": "2021-09-23T12:56:07Z", "digest": "sha1:6DYSBGJRIPD5P25QG6O7EPZDZ3RPUBJG", "length": 46585, "nlines": 264, "source_domain": "www.myupchar.com", "title": "நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Diabetes in Tamil", "raw_content": "\nநீரிழிவு நோய் Health Center\nநீரிழிவு நோய் க்கான மருந்துகள்\nநீரிழிவு நோய்க்கான‌ ஆய்வுகூட பரிசோதனைகள்\nநீரிழிவு நோய் உடன் தொடர்புடைய அறிகுறிகள்\nநீரிழிவு நியூரோபதி (டயாபடிக் நியூரோபதி)\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nநீரிழிவு(சர்க்கரை நோய்) நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் பொதுவான ஒரு கோளாறு ஆகும், இது எந்த வயதினரையும் எந்த பாலின மக்களையும் பாதிக்கக் கூடும். இது வெல்லமுள்ள நீரிழிவு என மருத்துவ முறைப்படி அழைக்கப்படுகிறது. இந்த நோய் இரத்த ஓட்டத்தில் உயர் இரத்த குளுக்கோஸ்(சர்க்கரை) அளவுகள் இருப்பதால் ஏற்படுகிறது. நீரிழிவை சர்க்கரை நோய் வகை 1 மற்றும் சர்க்கரை நோய் வகை 2 என வகைப்படுத்தலாம். குழந்தைகளுக்கான நீரிழிவு, கர்பகால நீரிழிவு, பலவீனமான குளுக்கோஸ் சகிப்புத்தன்மை போன்றவை நீரிழிவின் பிற பிரிவுகள் ஆகும். மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நீரிழிவு நோயை முழுமையாகக் கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றனர், ஏனெனில் நீரிழிவுக்கு ஒழுங்காக சிகிச்சை அளிக்கப்படாமல் அல்லது பெறப்படாமல் இருப்பது எப்போதும் முக்கிய உடல் நல சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக குருட்டுத்தன்மை, இதய நோய்கள், மற்றும் முடக்குவாதம்/ஊனம் ஆகியவற்றை உண்டாக்கலாம். இருப்பினும், வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்தல் , உணவு, மருந்துகள், உடற்பயிற்சிகள் மற்றும் சில சிகிச்சைகள் (தெரபிஎஸ்)மூலம் ஆரம்பகட்ட நிலையிலேயே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் சரியான முறையில் கையாளவும் உதவுகின்றன.\nநீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) வகைகள் என்ன - Types of Diabetes in Tamil\nநீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) அறிகுறிகள் என்ன - Symptoms of Diabetes in Tamil\nநீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) சிகிச்சை - Treatment of Diabetes in Tamil\nநீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) என்ன - What is Diabetes in Tamil\nநீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) வகைகள் என்ன - Types of Diabetes in Tamil\nபல்வேறு வகையான நீரிழிவு நோய்கள் உள்ளன. ஆனால் இப்போது, நாம் முதலில் வகை 1 நீரிழிவு மற்றும் வகை 2 நீரிழிவு என்ற இரண்டு முக்கிய வகைகளை பற்றி விளக்கமாக பார்ப்போம்.\nஇது ஒரு சுட்டிக்காட்டி வகையாகும், மேலும் அடிக்கடி \"எல்லைக்குட்பட்ட நீரிழிவு\"(“Borderline diabetes\") எனவும் குறிப்பிடப்படுகிறது. இரத்த சர்க்கரை பரிசோதனையில், உணவிற்கு முன் சாதாரண இரத்த சர்க்கரை அளவை விட அதிக இரத்த சர்க்கரை இருக்கும் போது, உணவிற்கு பின் சாதாரண இரத்த சர்க்கரை அளவை விட இரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் போதும் ஒரு மருத்துவரால் நீரிழிவை கண்டுபிடிக்க இயலும். ஆராய்ச்சியில், வகை 2 நீரிழிவு நோயைத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தடுக்க அல்லது தாமதப்படுத்த முடியும் என ஆய்வு கடுமையாக பரிந்துரைக்கிறது. அவை பின்வருமாரு: நீரிழிவுக்கான உணவு வகைகளை பின்பற்றுதல், கார்போஹைட்ரேட், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி பொருட்கள் போன்றவற்றை தவிர்த்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, நீச்சல், ஜாகிங், ஜிம்மிங், சைக்லிங் மற்றும் 45 நிமிடங்கள் உற்சாகமான நடைபயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது.\nவகை 1 நீர���ழிவு இன்சுலின் சார்ந்த நீரிழிவு ஆகும், பெரும்பாலும் 30 வயதிற்குட்பட்ட குழந்தைகளிலும் மக்களிடத்திலும் கண்டறியப்பட்டுள்ளது, இதில் உலகின் நீரிழிவு நோயாளர்களில் 10 சதவிகிதம் பங்களிப்பதாக நம்பப்படுகிறது. சேதமடைந்த கணைய பீட்டா செல்கள் காரணமாக மனித உடல் குறைந்த இன்சுலின் உற்பத்தி செய்யும் போது அல்லது இன்சுலின் உற்பத்தி செய்யாமல் இருக்கும்போது இந்த நிலை ஏற்படுகிறது. இந்த குளுக்கோஸ் சேமித்து வைக்கப்படாததால் மற்றும் பயன்படுத்த முடியாததால் ஆற்றலாக அதை பயன்படுத்த முடியாத காரணமாக இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அளவு(சர்க்கரை) அதிகரிக்கிறது. ஏனேனில், குளுக்கோஸ்-ஐ ஆற்றலாக மாற்ற இன்ஸுலின் மிகவும் அவசியமானது.\nவகை 1 நீரிழிவு மேலும் இரண்டு துணை பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது:\nசிறுநீரக நீரிழிவு: டைப் 1 நீரிழிவு, 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் இன்சுலின்-சார்ந்த(வாழ்நாள் முழுவதுமான) சிறுநீரக நீரிழிவையும் உள்ளடக்கியது. பொதுவாக 3சிறு குழந்தைகளுக்கு இன்சுலின் ஊசி மருந்துகள் போடப்படும்போது பெற்றோர்கள், காப்பாளர்கள் மற்றும் செவிலியர்களால் மேற்பார்வையிடப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளான பதின் பருவ சிறுவர்கள் தங்கள் டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இன்சுலின் அளவை தாங்களாகவே சுய-செலுத்திகளின் (self-administer insulin shots) உதவியால் போட்டுக்கொள்ளலாம்.\nLADA: வகை 1 -ல் மேலும் ஒரு சிறப்பு வகையாக, வகை 2 நீரிழிவு நோயாளிகளை உள்ளடக்கியது ஆனால், அவை கணையத்தின் பீட்டா செல்கலிளிருந்து தவறான அல்லது இன்சுலின் சுரப்பு இல்லாததன் காரணமாக வகை 1-ன் நிலைகளை பிரதிபலிக்கின்றன. இதுவே LADA (Latent Autoimmune Diabetes Adulthood) என அழைக்கப்படுகிறது.\nஆராய்ச்சி கூறுகிறது: வகை 2 மிகவும் பொதுவாக மற்றும் முக்கியமாக இருக்க வேண்டும், இந்த நிலை உடலில் உள்ள இன்சுலின் தேவையான அளவை விட உடல் குறைவாக உற்பத்தி செய்யும் போது, அல்லது உற்பத்தி செய்த இன்சுலின்-யை உடல் ஏற்றுக்கொள்ளாத நிலை இருக்கும் போது(insulin sensitivity) ஏற்படுகிறது. இந்த செயலிழப்பு காரணமாக, குளுக்கோஸின் அதிக அளவு உடலில் அதிக ரத்த சர்க்கரை அளவை உருவாக்குகிறது. வகை 2 நீரிழிவு பொதுவாக 30 வயதுக்கும் மேற்பட்ட மக்களயே பாதிக்கும் ஆனால் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் அது இளம் குழந்தைகளுக்கு கூட ஏற்படும் என்று குறிப்பி��ுகிறது. வகை 2 பெரும்பாலும் மரபணு மூலம் ஏற்படக்கூடியது மற்றும் இது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொன்றுக்கு பரவலாம். உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் டைப் 2 நீரிழிவு நோய் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பூஜ்ஜியம் அல்லது குறைவான உடல்ரீதியான செயல்பாடு, மன அழுத்தம் காரணமாக சாப்பிடுவது மற்றும் தவறான உணவுப் பழக்கம் ஆகியவற்றால் நீரிழிவு ஏற்படடுகிறது.\nபெயரில் குறிப்பிட்டது போல இந்த நிலை கர்ப்ப காலத்தில் உருவாகிறது, பொதுவாக தாய் கர்ப்பத்தின் பிற்பகுதிகளில் நீரிழிவை அடைந்து உயர் இரத்த குளுக்கோஸ் (சர்க்கரை) அளவுகளைக் கொண்டிருப்பார். குழந்தையின் பிரசவத்திற்கு பின்னர் இந்த நிலை மறைந்து விடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறானாலும், இது சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படலாம் என்று அர்த்தமல்ல. இந்த நிலையை சரியான நேரத்தில் கண்டறிய முடியாவிட்டால், நீரிழிவு நோயால் தாய் மற்றும் குழந்தைக்கு சிக்கல் ஏற்படலாம். உங்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என நீங்கள் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறீர்கள்\nநீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) அறிகுறிகள் என்ன - Symptoms of Diabetes in Tamil\nநீங்கள் கவனத்துடன் சில உடல் சமிக்ஞைகளை கவனிப்பவராக இருந்தால், நீரிழிவு அறிகுறிகள் விரைவாக அடையாளம் காணப்படலாம். நல்ல செய்தி என்னவென்றால் ஆரம்ப கட்டத்திலேயே இதை கண்டறிதலால், சிகிச்சை அளிக்கவும் அதை திறம்பட கட்டுப்படுத்தவும் முடியும். எனவே, நீங்கள் பின்வரும் அறிகுறிகளை உணர்ந்தால் உடனே உங்கள் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்:\nகடுமையான பசி வேட்கை (சாப்பிடும் வெறி).\nவழக்கத்தை விடவும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றுதல், குறிப்பாக இரவு நேரங்களில்.\nகுழப்பம், பார்வை தெளிவின்மை அல்லது இரட்டை பார்வை.\nசோர்வாக உணருதல், எளிதில் சோர்வடைதல்.\nமீண்டும் மீண்டும் நோய்த்தொற்றுகள், குறிப்பாக ஈறுகளில், தோல், மற்றும் நீர்ப்பையில்.\nபுண்கள் மற்றும் வெட்டுக்கள் குணமடைய வழக்கமான நேரத்தை விட அதிக நேரம் ஆகுதல் .\nமன அழுத்தம் மற்றும் எரிச்சல்.\nஎரிச்சல் உணர்வுகள், குறிப்பாக உங்கள் காலில் மற்றும் உள்ளங்கைகளில்.\nஆண்களுக்கு பாலியல் செயலிழப்பு (விறைப்பு பிரச்சினைகள்) ஏற்படலாம்.\nஉயர் இரத்த க��ளுக்கோஸ் (சர்க்கரை) அளவுகளுடன் பின்வரும் அறிகுறியை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக ஒரு நீரிழிவு நிபுணர் / உட்சுரப்பியல் நிபுணரை சந்திக்க பரிந்துரைக்கப்படுகிறது:\nஇரத்தப் பரிசோதனை அறிக்கைகள் தொடர்ச்சியான உயர் இரத்த சர்க்கரை அளவைக் காட்டினால்(300 மில்லிகிராம் / டிஎல்).\nஒரு கண் அல்லது இரண்டு கண்களில் பார்வை திடீர் இழப்பு அல்லது மங்கலான பார்வை.\n5 நாட்களுக்கு மேலாக மேற்பூச்சு மருந்துகள் (க்ரீம் மற்றும் ஆன்டிசெப்டிகி) பயன்பாட்டிலிருந்தும் கூட புண்கள் குணமடையவில்லை, மேலும் மோசமடையக்கூடாது.\nஉங்கள் கர்ப்ப காலத்தில் அதிக இரத்த சர்க்கரை அளவு.\nகுறிப்பாக கால் மற்றும் பாத அடி பகுதியில் உணர்வு இழப்பு.\nதிடீரென கைகளில், தாடைகள், மார்பு, மற்றும் கணுக்கால் வலி உணர்வு மற்றும் வீக்கம்.\n(பிகேமென்டேஷன்) தோல் நிறமிழத்தல் உடன் கடுமையான தோல் நோய்த்தாக்கங்கள்.\nநீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) சிகிச்சை - Treatment of Diabetes in Tamil\nநீரிழிவு ஒரு நீண்ட கால நிலையில் இருப்பதால், நீரிழிவு சிகிச்சை பெரும்பாலும் சிரமமானதாகவும் சவாலாகவும் இருக்குமென தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.ஆனால் மாறாக, உண்மை என்னவென்றால், அதை கட்டுபடுத்துவதற்கான சரியான வழிகளை பின்பற்றுவதன் மூலம் இந்த நிலைமையை நாம் சமாளிக்க முடியும்.\nஅனைவருக்கும் ஒரே சிகிச்சை இருக்க முடியாது. நபருக்கு நபர் நீரிழிவு வகையை பொறுத்து சிகிச்சை வேறுபடுகிறது . உதாரணமாக, வகை 1, வகை 2.\nநீரிழிவு ஒரு நாள்பட்ட முற்போக்கான நோயாக இருப்பதால், மருத்துவ சிகிச்சை முடிந்தவரை விரைவில் தொடங்க வேண்டும். இந்த நோய்க்கு உடனே மருந்துகள் உட்கொள்ளுதலை தொடங்க கூடாது என்று கூறப்படுவது ஒரு கட்டுக்கதை தான். இதற்கு மாறாக, விரைவில் மருந்துகளை ஆரம்பத்திலேயே எடுத்துக்கொள்வதால் நீரிழிவு தொடர்பான ஆபத்துக்கள் மற்றும் சிக்கல்களை தவிர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்னும் உண்மையை டாக்டர்கள் தெரிவிக்கின்றன.\nதினசரி மருந்துகளை சரியான அளவு மற்றும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுதல், நீரிழிவை கட்டுபடுத்துவதில் பெரும் நல்ல மற்றத்தைக் கொண்டுவருவதாகும். சரியான அளவு மற்றும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளாதிருப்பது, நீரிழிவுகளை நிர்வகிப்பதில் முற்றிலும் உதவுவதில்லை மேலும் இரத்தச் சர்க்கரை அளவை அதி��ரிக்கிறது அல்லது இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் வீழ்ச்சியை ஏற்பதுத்துகிறது.\nநீரிழிவு முகாமைத்துவத்தில் குறைந்த சர்க்கரை, குறைந்த கர்ப்ஸ் மற்றும் உயர் ஃபைபர் உணவு ஆகியவற்றுடன் சேர்த்து அடிக்கடி சிறிய அளவிலான உணவு உட்கொள்வது (6 உணவுகள்) நீரிழிவு நோயாளிகளுக்கு 'ஆக்ட்சிசனை சுவாசிப்பது' போன்றது.\nநீரிழிவுக்கு முக்கிய காரணம் உடல் செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறையே என்பதை ஆராய்ச்சிக் குறிப்புகள் வலுவாக சுட்டிக்காட்டுகின்றன. எனினும், நீச்சல், ஜாகிங், சைக்கிள், யோகா மற்றும் ஜிம்மிங் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை பெரிய அளவில் கட்டுப்படுத்தலாம்.\nவகை 1 நீரிழிவுக்கான சிகிச்சை\nஒன்றாம் வகை நீரிழிவுக்கான சிகிச்சையில் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவுகளை வெவ்வேறு நேர இடைவெளியில் கண்காணிக்கப்படுக்கிறது (சிறந்த விளக்கப்படம் தயாரிக்கப்படுகிறது). தேவைப்பட்டால் இன்சுலினை பல முறை உட்செலுத்தவும் செய்யலாம். மேலும், ஒன்றாம் வகையான நீரிழிவு நோயாளிகள் கட்டுப்பாடான உணவு மற்றும் உடற்பயிற்சிகளில் தொடர்ந்து இருக்க வேண்டும். டைப் 1 நீரிழிவு பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடத்திலும் (சிறுநீரக நீரிழிவு என அறியப்படுவது) காணப்படுவதால், பெற்றோர்கள், கவனிப்பாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் கவனமாக இருந்து இன்சுலினை எவ்வாறு செலுத்த வேன்டும் என கற்றுக்கொள்வதன் மூலம் குறைவான வடுவையும் மற்றும் நோயாளிக்கு சரியான சிகிச்சையை அளிக்கலாம்.\nவகை 2 நீரிழிவுக்கான சிகிச்சை\nஇராண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள், அவர்களின் உணவு மாற்றங்கள், பயிற்சிகள் மற்றும் மருந்துகள் வழியாக இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். மருத்துவர் பரிந்துரைத்தால் டைப் 2 வகை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி தேவைப்படலாம். முன்னதாகவே டைப் 2 நீரிழிவு நோயைக் கண்டுபிடித்தால் அவர்களின் உணவு பழக்க மாற்றங்கள் மற்றும் தீவிரமான உடற்பயிற்சிகள், ஜாகிங், சைக்கிள், நீச்சல் போன்றவற்றை மேற்கொண்டு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை வழக்கமான கால இடைவெளியில் சரிபார்க்கவும்.\nநீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) என்ன - What is Diabetes in Tamil\nநீரிழிவு என்பது, இரத்த ஓட்டத்தில் அதிக அளவு குளுக்கோஸ் (சர்க்கரை) உள்ள சில குறிப்���ிட்ட நிலைகளுக்கான பொதுவான ஒரு பெயராகும். இந்தியாவில் மட்டும் 73 மில்லியனுக்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் நீரிழிவு மேலும் வேகமாக பரவி வருகிறது. நீண்ட கால வியாதியான நீரிழிவுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டால் பல நாள் பட்ட உடல் தொந்தரவுகளுக்கு வழிவகுக்கும். நீரிழிவு, முந்தைய காலத்தில் நம்பப்பட்டது போல, வளரும் பருவம் காரணமாக தூண்டப்படும் ஒரு நிலை அல்ல. உண்மையில், நீரிழிவு வயது மற்றும் பாலியல் வரம்பில்லாமல் யாரையும் பாதிக்கும். இருப்பினும், சில மருத்துவ ஆய்வுகள், வேறு எந்த வயதினரை விட நீரிழிவு நோய் ஆபத்திற்க்கு 40 வயதிற்கும் அதிகமான மக்கள் ஆளாகின்றன என்பதைக் குறிப்பிடுகின்றன.\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nநீரிழிவு நோய் க்கான மருந்துகள்\nநீரிழிவு நோய் உடன் தொடர்புடைய அறிகுறிகள்\nநீரிழிவு நியூரோபதி (டயாபடிக் நியூரோபதி)\nமாதவிடாய் வலி (வலிமிகுந்த மாதவிடாய்)\nஆண்கள் மற்றும் பெண்களின் தசைகள் மற்றும் எடை அதிகரிப்புக்கு புரதச்சத்து மாவின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்\nகால் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கான வீட்டு வைத்தியம்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-12/zambian-bishops-concerned-hunger-crisis-in-zambia.html", "date_download": "2021-09-23T12:46:17Z", "digest": "sha1:VQMPPYLWUDYI4RSZOB4UMWCCVXWYERHD", "length": 9218, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "ஜாம்பியாவை அச்சுறுத்தும் பசிக்கொடுமை, ஆயர் கவலை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (22/09/2021 16:49)\nவறட்சியின் காரணமாக, ஜாம்பியாவின் புகழ்பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி நீரின்றி கிடக்கும் காட்சி (ANSA)\nஜாம்பியாவை அச்சுறுத்தும் பசிக்கொடுமை, ஆயர் கவலை\nஜாம்பியாவில், போதுமான மழை பெய்யாததால், 13 இலட்சம் குடும்பங்கள் கடுமையான பசிக்கொடுமையை எதிர்கொள்ளவுள்ளன\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nஜாம்பியாவில் வருகிற சனவரி மாதம் துவங்கி, அடுத்த அறுவடை காலம் வரை அந்நாட்டில் நிலவவுள்ள கடும் உணவு பற்றாக்குறை குறித்து, அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் George Cosmas Lungu.\n1981ம் ஆண்டுக்குப்பின் தற்போது மிகக் குறைவாகவே மழை பெய்துள்ளதால், அந்நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில் 19 இலட்சம் குடும்பங்கள் கடுமையான பசிக்கொடுமையை எதிர்கொள்வதாகப் பதிவு செய்திருந்தன, அந்த எண்ணிக்கை தற்போது 13 இலட்சமாக உயர்ந்துள்ளது என்று, Chipata மறைமாவட்ட ஆயரான Lungu அவர்கள், வத்திக்கான் செய்திகளிடம் கூறினார்.\nஜாம்பியத் திருஅவைத் தலைவர்களும், அரசு-சாரா அமைப்புகளும், அரசியல் தூதர்களும், தற்போதைய நிலவரத்தை, தேசிய பேரிடர் என்று அறிவிக்குமாறு, அரசை கேட்டுக்கொண்டுள்ளது பற்றிக் கூறிய ஆயர் Lungu அவர்கள், அவ்வாறு அறிவித்தால், உதவிகள் கிடைக்கும் என நம்புகிறோம் எனவும் கூறினார்.\nநாங்கள் நினைத்திருந்ததைவிட நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால், தேசிய பேரிடர் என்று வெளிப்படையாக அறிவிக்கும்போது, மக்களின் நலன் கருதி, உதவிகள் விரைவில் கிடைக்கும் என்றும், திருஅவைத் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர் எனவும் ஆயர் கூறினார்.\nதெற்கு ஆப்ரிக்க நாடாகிய ஜாம்பியாவில், புகழ்பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி உள்ளது. 1964ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி, பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரமடைந்த ஜாம்பியா, 1996ம் ஆண்டின் அரசியல் அமைப்பின்படி, ஒரு கிறிஸ்தவ நாடாகும்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-09/seed-story-car-politician-greed.html", "date_download": "2021-09-23T12:55:32Z", "digest": "sha1:OX3OYV4474HF4I343YVIP7I7BVCZYM3P", "length": 7685, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "விதையாகும் கதைகள் : கொள்கையும் கொள்ளையும் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப��படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (26/08/2021 16:49)\nரோல்ஸ் ராய்ஸ் வாகனமும், அந்நிறுவன உயர் இயக்குனரும்\nவிதையாகும் கதைகள் : கொள்கையும் கொள்ளையும்\nஎதையும் இலவசமாக பெறுவது, ஊழலுக்கு வழி வகுக்கும் என்பதால், பதவி காலத்தின்போது எதையுமே இலவசமாக வாங்குவதில்லை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்\nபுதிதாக பதவிக்கு வந்த ஓர் அமைச்சருக்கு ஒரு பெரிய தொழிலதிபர் விருந்து வைத்தார். தனது தொழிற்சாலையில் தயாரான உயர்ந்த கார் ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தார் தொழிலதிபர்.\nஉடனே அமைச்சர், ''இது ஊழலுக்கு வழி வகுக்கும். நான் என்னுடைய பதவி காலத்தின்போது எதையுமே இலவசமாக வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்'' என்றார்.\nதொழிலதிபர் உடனே, ''சரி, அப்படி நீங்கள் உறுதியாக இருந்தால் இந்தக் காரை இலவசமாகப் பெற்றுக் கொள்ளவேண்டாம். இந்தக் காரின் விலை ஒரு ரூபாய். ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு இந்தக் காரை வாங்கிக்கொள்ளுங்கள்.'' என்றார்.\nஉடனே அமைச்சர், ''ரொம்ப மகிழ்ச்சி'' என்று சொல்லிக்கொண்டே, பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்து, ''அப்படியானால், எனக்கு பத்து கார் கொடுங்கள்'' என்றார்\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arudkadal.com/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-09-23T11:16:11Z", "digest": "sha1:QCGJX72BSFYGPRVPHYFDSHNH44FD5QSF", "length": 20376, "nlines": 281, "source_domain": "arudkadal.com", "title": "ஏனைய மறைமாவட்டச் செய்திகள் | arudkadal.com", "raw_content": "\nமறைமாவட்ட பணி மையங்களின் பணித் திட்டம்\nமன்னா – எமது மாதாந்தப் பத்திரிகை\nCategory Archives: ஏனைய மறைமாவட்டச் செய்திகள்\nஇத்தாலி பலெர்மோவில் மன்னார் ஆயர்…\nஇத்தாலி பலெர்மோ தமிழர் ஆன்மீகப்பணியகத்தின் சன் நிக்கொலா ஆலயத்தில் 30.09.2018 அன்று 35 இளையோருக்கு மன்னார் ஆயர் மேதகு இம்மனுவேல் பெர்னாந்துவினால் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனம் வழங்கப்பட்டது. மேலும் அறிய இத்தாலி பலெர்மோவில் மன்னார் ஆயர்… →\nபள்ளகண்டல் தூய அந்தோனியார் திருத்தல விழா\nசிலாபம் மறைமாவட்டத்தின் அருட்ப்பணிப் பரப்பெல்லைககுள் அமைந்துள்ள வில்பத்து வனவ���லங்கு பாதுகாப்பிடக் காட்டின் நடுவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளகண்டல் தூய அந்தோனியார் திருத்தல விழா இன்று (08.07.2018) ஞாயிற்றுக்கிழமை காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் அறிய பள்ளகண்டல் தூய அந்தோனியார் திருத்தல விழா →\nமுன்னாள் யூகோஸ்லாவியாவின் ஆழுகைக்குள் இருந்து தற்போது தனிநாடாக உருவாகியிருக்கும் பொஸ்னியா நாட்டின் மயுட்கோரி என்னும் இடத்தில் 1981 ஆனிமாதம் 24ம் திகதி தொடக்கம் இன்று அன்னை மரியாத ஒவ்வொரு மாதமும் ஒரு குடும்பப் பெண்ணுக்கு காட்சி கொடுத்து செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் இம்மாதம் 02ம் திகதி அன்னை மரியா மிர்ஜானா என்பவருக்கு கொடுத்த செய்தி.\nமேலும் அறிய மயுட்கோரி செய்தி. →\nஆன்மிக இயக்குனர்களுக்கான தியானமும் ஒன்றுகூடலும்\nஜரோப்பிய மண்ணில் , புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ்க் கத்தோலிக்க மக்களுக்கு ஆன்மிகப் பணியாற்றி வரும்ஆன்மிக இயக்குனர்களுக்கான மூன்றாவது தியானமும் ஒன்றுகூடலும் ஜேர்மன் நாடடின் எசன் நகரில் நடைபெற்று வருகின்றது. அங்கு நடைபெறும் தியானத்தின் சில பதிவுகள்.\nமேலும் அறிய ஆன்மிக இயக்குனர்களுக்கான தியானமும் ஒன்றுகூடலும் →\nஆன்மிக இயக்குனர்களுக்கான ஒன்று கூடல்\nஜரோப்பிய நாடுகளில், தமிழ்க் கத்தோலிக்க மக்களுக்குப் பணிபுரியும் தமிழ் கத்தோலிக்க ஆன்மிக இயக்குனர்களுக்கான ஒன்று கூடல் இன்று ( 13.11.2017) திங்கட்கிழமை ஜேர்மன் நாட்டின் எசன் நகரிலுள்ள கார்டினல் கென்ஸ்பாக் என்னும் இடத்தில், ஜரோப்பிய நேரப்படி 19.00மணிக்கு ஆரம்பமாகின்றது. ஜரோப்பாவில் தமிழ் கத்தோலிக்க மக்களுக்கான ஆன்மிகப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் அருட்பணியாளர்களின் ஆன்மிகத்தை வலுப்படுத்தவும், மக்களுக்கான ஆன்மிகப் பணியிலே ஒரேவிதமான பணி நலன்களை நடைமுறைப்படுத்தவும் திட்டங்களை வகுக்கவும் இவ் ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்படுகின்றது.\nமேலும் அறிய ஆன்மிக இயக்குனர்களுக்கான ஒன்று கூடல் →\nமடுமாதா திருத்தலம் – செபமாலை அன்னை\nகல்வாரித் திருத்தலம் – பெரிய கோமரசன்குளம்\nதூய அந்தோனியார் திருத்தலம் – பெரியகட்டு\nகர்த்தா் கோவில் திருத்தலம் – பரப்புக்கடந்தான்\nதூய லூர்து அன்னை திருத்தலம்-மாந்தை மாதா – மாந்தை\nதூய அந்தோனியார் திருத்தலம் – தள்ளாடி, மன்னார்\nமறைசாட்சியர் அன்னை திருத்தலம் – தோட்டவெளி\nகர்த்தர் கோவில் திருத்தலம் – ஓலைத்தொடுவாய்\nதலைமன்னார்ப் பங்கு Thalaimannar Parish\nதூய வளன் மறைக்கல்வி அருட்பணி மையம்\nதூய யோசேவ் வாஸ் குடும்ப அருட்பணி மையம்\nசமூகத் தொடர்பு அருட்பணி மையம்\nவாழ்வுதயம் – கரித்தாஸ், சமுக அருட்பணி மையம்\nதூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகம்\nதூய ஜோண் மரிய வியான்னி தியான இல்லம் -மடு\nமறைசாட்சியர் அன்னை தியான இல்லம் – தோட்டவெளி\nமடுமாதா திருத்தலம் – செபமாலை அன்னை\nகல்வாரித் திருத்தலம் – பெரிய கோமரசன்குளம்\nதூய அந்தோனியார் திருத்தலம் – பெரியகட்டு\nகர்த்தா் கோவில் திருத்தலம் – பரப்புக்கடந்தான்\nதூய லூர்து அன்னை திருத்தலம்-மாந்தை மாதா – மாந்தை\nதூய அந்தோனியார் திருத்தலம் – தள்ளாடி, மன்னார்\nமறைசாட்சியர் அன்னை திருத்தலம் – தோட்டவெளி\nகர்த்தர் கோவில் திருத்தலம் – ஓலைத்தொடுவாய்\nதலைமன்னார்ப் பங்கு Thalaimannar Parish\nதூய வளன் மறைக்கல்வி அருட்பணி மையம்\nதூய யோசேவ் வாஸ் குடும்ப அருட்பணி மையம்\nசமூகத் தொடர்பு அருட்பணி மையம்\nவாழ்வுதயம் – கரித்தாஸ், சமுக அருட்பணி மையம்\nதூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகம்\nதூய ஜோண் மரிய வியான்னி தியான இல்லம் -மடு\nமறைசாட்சியர் அன்னை தியான இல்லம் – தோட்டவெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&diff=418105&oldid=411624", "date_download": "2021-09-23T11:35:03Z", "digest": "sha1:O7NJNOJILILFN52EFFUCTVZTZNY3KH4D", "length": 4606, "nlines": 62, "source_domain": "noolaham.org", "title": "\"கணேச தீபம்: கணேசனலிங்கம், பேரம்பலம் (நினைவுமலர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"கணேச தீபம்: கணேசனலிங்கம், பேரம்பலம் (நினைவுமலர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:31, 21 டிசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nJanatha (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{நினைவுமலர்| நூலக எண் = 815...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n04:46, 15 ஜனவரி 2021 இல் கடைசித் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nJanatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 12: வரிசை 12:\n04:46, 15 ஜனவரி 2021 இல் கடைசித் திருத்தம்\nகணேச தீபம்: கணேசனலிங்கம், பேரம்பலம் (நினைவுமலர்)\nகணேச தீபம்: கணேசனலிங்கம், பேரம்பலம் (���ினைவுமலர்) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,723] இதழ்கள் [13,291] பத்திரிகைகள் [53,092] பிரசுரங்கள் [1,109] நினைவு மலர்கள் [1,494] சிறப்பு மலர்கள் [5,508] எழுத்தாளர்கள் [4,806] பதிப்பாளர்கள் [4,103] வெளியீட்டு ஆண்டு [183] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,121]\n2017 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/galaxy-a11-smartphones-information-got-released/", "date_download": "2021-09-23T12:44:13Z", "digest": "sha1:LRQOPJ4PUSQGUDHPL6KS5WH7YH4HRNNQ", "length": 8576, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவல்கள்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nகேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவல்கள்\nகேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவல்கள்\nசாம்சங் நிறுவனம் விரைவில் புதிய மாடல் போனான கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது, கேலக்ஸி ஏ 50 எஸ்க்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், கேலக்ஸி ஏ 11 க்கும் வரவேற்பு கிடைக்கும் என்று தெரிகிறது.\nதற்போது இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதாவது இந்த கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் குறித்த ஃபிரேம் புகைப்படம் வெளியாகியுள்ளது, அதன்மூலம் சில தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.\nசாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் சிறிய பன்ச் ஹோல் கொண்டிருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் கொண்டு இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மெமரியைப் பொறுத்தவரை, 2 ஜி.பி. ரேம், குறைந்தபட்சம் 32 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது.\nமேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் புதிய ஒன் யு.ஐ. 2.0 கொண்டுள்ளது.\nபேட்டரியினைப் பொறுத்தவரை கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nகேமராவைப் பொறுத்தவரை மூன்று பிரைமரி கேமரா மற்றும் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.\nஇரண்டே நாட்களில் அறிமுகமாகிறது சியோமி மி10 ப்ரோ\nஅறிமுகத் தயாராக உள்ள விவோ வி17 ஸ்மார்ட்போன்\nவிற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்\nமார்ச் 17 ஆம் தே��ி விற்பனைக்கு வரவுள்ள கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன்\nசீனாவில் வெளியாகவுள்ள நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nகாலப்போக்கில் கொரோனா வைரஸானது காய்ச்சலை போன்று மாறிவிடும் – பேராசிரியர் சாரா\nநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது\nமனைவியின் அதிர்ச்சி செயலை வீடியோ எடுத்து ரசித்த கணவன்\nஇலங்கையில் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மீண்டும் திறக்க நடவடிக்கை\nபேஸ்புக் பாவனையாளக்கு முக்கிய எச்சரிக்கை\nதிருமதி. பத்மநாதன் சாவித்திரிமுல்லைத்தீவு விசுவமடு, Sri Lanka20/09/2021\nதிரு. வீரகத்தி வேலும்மயிலும்Toronto, Canada15/09/2021\nசெல்வி. சோவியா இராசரத்தினம்New Malden, London09/09/2021\nதிரு. பொன்னுத்துரை யோகேஸ்வரன்Toronto, Canada12/09/2021\nதிருமதி. இளையதம்பி தனலட்சுமி அம்மாSurrey, United Kingdom16/09/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pagetamil.com/2021/09/12/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F/", "date_download": "2021-09-23T12:02:21Z", "digest": "sha1:RRB5SVHPKLI56ABQJSSASQGN7MX7PTVB", "length": 8614, "nlines": 166, "source_domain": "pagetamil.com", "title": "மாணவன் தனுஷ் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி! - Pagetamil", "raw_content": "\nமாணவன் தனுஷ் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி\nமாணவன் தனுஷ் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி\nநீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மாணவர் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nசேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரின் மக���் தனுஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.\nஇரண்டு முறை நீட் தேர்வு எழுதிய நிலையில் தனுஷ் தேர்வில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் இன்று 3வது முறையாக நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தேர்வு பயத்தால் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n3வது முறையாக நீட் தேர்வு எழுதவிருந்த மாணவர் தற்கொலை\nகரவெட்டி மாதா கோயிலில் திருடர்கள் கைவரிசை\nசல்மான் கானை தடுத்த வீரர் குறித்து சிஐஎஸ்எஃப் தகவல்\nவெள்ளைக் காகத்தை பார்க்க முண்டியடிக்கும் பொதுமக்கள்\nஅம்பானி வீட்டுக்கு அருகில் வெடிகுண்டு விசாரணையை தவறாக வழிநடத்தியதாக புகார்:மும்பை போலீஸ் கமிஷனர் மாற்றம்\nபோத்தலில் இருந்து வாயெடுக்காமல் யார் அதிகம் மது குடிப்பது: விபரீத போட்டியால் யாழில்...\nஇரண்டு காதலர்களையும் நேரில் அழைத்து பரீட்சை வைத்து பேஸ்புக் காதலனை திருமணம் முடித்த...\nஇணையவழி கல்வியில் மாறிய பாதை: 15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த 18...\nவல்வெட்டித்துறையில் துரோகத்திற்கு தற்காலிக வெற்றி; அதில் சுமந்திரனுக்கும் பங்கு: சிவாஜிலிங்கம் ‘பகீர்’ தகவல்\nஐ.நா போர்க்குற்றங்களை விசாரிக்கும் போது\nபுலிகள் போர்க்குற்றமே செய்யவில்லை (40%, 6 Votes)\nஅரசின் குற்றங்களை மட்டும் விசாரிக்கவேண்டும் (33%, 5 Votes)\nஅரசு புலிகள் இரண்டு தரப்பு குற்றங்களையும் விசாரிக்கவேண்டும் (27%, 4 Votes)\nபுலிகளின் குற்றங்களைத் தவிர்க்கவேண்டும் (0%, 0 Votes)\nஅம்பாறை கரங்க வட்டையில் மோதும் சிங்கள- முஸ்லிம் விவசாயிகள்\nசுவிசிலிருந்து வந்து ஆலயத்தில் வெடிகொளுத்தியவரால் பரபரப்பு\nகல்முனையில் நடந்த பயங்கரம்: மெதுவாக போகச் சொன்னதால் கோபமடைந்த இளைஞர்கள் வாள்வெட்டு\nஆலய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு\nபிள்ளையானின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்: இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pagetamil.com/2021/09/14/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-104-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-09-23T11:52:47Z", "digest": "sha1:6WODO2UV7LCGFFVKCHQB5Q6RV6OURSJO", "length": 9295, "nlines": 166, "source_domain": "pagetamil.com", "title": "வவுனியாவில் 104 வயது மூதாட்டி உட்பட 11 பேர் கோவிட் தொற்றால் மரணம் - Pagetamil", "raw_content": "\nவவுனியாவில் 104 வயது மூதாட்டி உட்பட 11 பேர் கோவிட் தொற்றால் மரணம்\nவவுனியாவில் 104 வயது மூதாட்டி உட்பட 11 பேர் கோவிட் தொற்றால் மரணம்\nவவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக 104 வயது மூதாட்டி உட்பட 11 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nகோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 104 வயது மூதாட்டி உட்பட 11 பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.\nஇந்நிலையில், மரணித்த 11 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇதேவேளை, வவுனியா, மூனாமடு கிராமத்தைச் சேர்ந்த குறித்த 104 வயது கதிரவேல் அமிர்தம் என்ற மூதாட்டியே மரணமடைந்தவராவார். வவுனியாவில் அதி கூடிய வயதில் மரணித்த முதலாவது மூதாட்டியாக இவரே கணிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nமுன்னர் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கு ஜாலியாக விசிட் அடித்த தலிபான்கள்\nஅதிவேக நெடுஞ்சாலை காசாளரின் கடவுச்சீட்டு இடைநிறுத்தம்\nதடுப்பூசிக்கும் ‘தண்ணி’ காட்டிய கொரோனா: வவுனியாவில் சம்பவம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஹரீன் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்; நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு\nயாழில் நாளை முதல் 152,000 குடும்பங்களிற்கு 5,000 ரூபா கொடுப்பனவு\nபோத்தலில் இருந்து வாயெடுக்காமல் யார் அதிகம் மது குடிப்பது: விபரீத போட்டியால் யாழில்...\nஇரண்டு காதலர்களையும் நேரில் அழைத்து பரீட்சை வைத்து பேஸ்புக் காதலனை திருமணம் முடித்த...\nஇணையவழி கல்வியில் மாறிய பாதை: 15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த 18...\nவல்வெட்டித்துறையில் துரோகத்திற்கு தற்காலிக வெற்றி; அதில் சுமந்திரனுக்கும் பங்கு: சிவாஜிலிங்கம் ‘பகீர்’ தகவல்\nஐ.நா போர்க்குற்றங்களை விசாரிக்கும் போது\nபுலிகள் போர்க்குற்றமே செய்யவில்லை (40%, 6 Votes)\nஅரசின் குற்றங்களை மட்டும் விசாரிக்கவேண்டும் (33%, 5 Votes)\nஅரசு புலிகள் இரண்டு தரப்பு குற்றங்களையும் விசாரிக்கவேண்டும் (27%, 4 Votes)\nபுலிகளின் குற்றங்களைத் தவிர்க்கவேண்டும் (0%, 0 Votes)\nஅம்பாறை கரங��க வட்டையில் மோதும் சிங்கள- முஸ்லிம் விவசாயிகள்\nசுவிசிலிருந்து வந்து ஆலயத்தில் வெடிகொளுத்தியவரால் பரபரப்பு\nகல்முனையில் நடந்த பயங்கரம்: மெதுவாக போகச் சொன்னதால் கோபமடைந்த இளைஞர்கள் வாள்வெட்டு\nஆலய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு\nபிள்ளையானின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்: இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-political-stunts-of-actor-suriya-vin-512637.html", "date_download": "2021-09-23T11:11:05Z", "digest": "sha1:4SBKF6CIXL5XYIAVUODVIRVKDBHUYN4Q", "length": 17071, "nlines": 112, "source_domain": "tamil.news18.com", "title": "நடிகர் சூர்யாவின் ரியல் அரசியல் சம்பவங்கள்! | A collection of some of the political events that have been hotly debated by Suriya recently– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nநடிகர் சூர்யாவின் ரியல் அரசியல் சம்பவங்கள்\nஏகலைவனின் கட்டைவிரல், நீட் என்பது மனு நீதி தேர்வு போன்ற கடுமையான வார்த்தைகளால் நீட் தேர்வை சூர்யா அறிக்கையில் விமர்சிக்க அது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nநடிகர் சூர்யா அண்மைக் காலமாக தொடர்ந்து செய்திகளில் அதிகம் அடிபடும் நடிகராக மாறி உள்ளார். அண்மையில் சூர்யாவால் பரபரப்பாக பேசப்பட்ட சில அரசியல் சம்பவங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.\n2018 - யாரை வெளுக்க சொன்னார் சூர்யா\n2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்றிருந்த சொடுக்கு மேல சொடுக்கு போடுது என்ற பாடலில் இடம் பிடித்திருந்த, \"வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது அதிகாரத் திமிர, பணக்காரப்பவர\" என இடம் பிடித்த இந்த வரிகளுக்கு அரசியல்வாதிகள் சிலரை சூர்யா ஓட ஓட விரட்டியது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர், நீதிமன்றத்தை நாடும் அளவிற்கு இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தினார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\n2019 - கல்விக் கொள்கைக்கு எதிரான கடுமையான குரல்\n2019-ம் ஆண்டு நடைபெற்ற அகரம் உதவி வழங்கும் விழா���ில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய கல்விக் கொள்கைக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து சூர்யா நீட் தேர்வையும் வார்த்தைகளால் விளாசித் தள்ளினார். மேலும் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தமே நமக்கு எதிரி என சூர்யா பேசிய வார்த்தைகள் தேசிய அரசியல் வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n2019 - மோடிக்கு கேட்ட சூர்யா குரல்\nபுதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சூர்யா பேசிய கருத்துக்களை ரஜினிகாந்த் பேசி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என காப்பான் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் கபிலன் பேச இதை தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் சூர்யாவின் குரலே பிரதமருக்கு கேட்டு விட்டதாக சூர்யாவை பாராட்டினார்.\n2020 - OTT கலாசரத்தை தொடங்கி வைத்த சூர்யா\nசூர்யா தயாரிப்பில் Fedrick இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள்வந்தாள் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக இணையதளத்தில் வெளியிட முடிவை அறிவித்தார் சூர்யா. அதனால் வரை பெரிய நடிகர் நடிகைகள் நடித்த திரைப்படங்கள் நேரடியாக இணையத்தில் வெளியாவது வழக்கத்தில் இல்லாமல் இருந்த சூழலில் புதிய கலாச்சாரத்தை தோற்றுவித்த சூர்யாவிற்கு திரையுலகில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த விவகாரம் சூர்யா ஜோதிகா ஆகியோருக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டாக எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு பூதாகரமாக வளர்ந்தது. திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி இணைய தளத்தில் தனது திரைப்படத்தை வெளியிட்டார் சூர்யா.\n2020 - தஞ்சை கோவில் - உறுதியாக நின்ற சூர்யா\nஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி திரைப்படத்திற்காக விருதினைப் பெற்றுக் கொண்ட நடிகை ஜோதிகா கோயில்களைக் காட்டிலும் மருத்துவமனைகள் பராமரிப்பின்றி இருப்பதாகவும் கோவில்களைப் போல மருத்துவமனைகளையும் பராமரிக்க வேண்டும் என பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர் கோவிலையும் மருத்துவமனையும் ஒப்பிட்டு அதை கடுமையாக கண்டித்தனர். மேலும் ஜோதிகா கோயிலுக்கு செலவு செய்வது போல மருத்துவமனைக்கும் செலவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியதை கோவிலுக்கு செலவு செய்யும் தொகையை மருத்துவமனைகளுக்கு செலவு செய்ய வேண்டும் என தவறாக புரிந்து கொண்டு சூர்யா ஜோதிகா விற்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். இந்த விவகாரத்திற்���ு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட சூர்யா தங்களது கருத்தில் எந்த குற்றமும் இல்லை என உறுதியாக தெரிவித்ததோடு மன்னிப்பு கேட்கப் போவதில்லை எனவும் அதிரடியாக அறிவித்தார்.\n2020 - வம்பிற்கு செல்ல வேண்டாமென அறிவுரை\nதானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் சூர்யாவுடன் நடித்த நடிகை மீரா மிதுன் சூர்யாவை தரக்குறைவாக இணையதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினார். இதற்கு சூர்யாவின் ரசிகர்கள் எதிர்வினையாற்ற, சூர்யா - ஜோதிகா என இருவரையும் மிகவும் மோசமான, தரக்குறைவான வார்த்தைகளில் வசைமாரி பொழிய தொடங்கினார் மீரா மிதுன். மீரா மிதுன் இந்த செயலுக்கு இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் கண்டன குரல் எழுப்ப பாரதிராஜாவிற்கு நன்றி தெரிவித்த சூர்யா, மீரா மிதுனுக்கு சுர்யா ரசிகர்கள் யாரும் பதிலளித்து நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினார்.\n2020 - மீண்டும் OTT சர்ச்சை\nபொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் தயாரிப்பாளராக அந்தத் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டதற்கு சூர்யா கடுமையான விமர்சனங்களை சந்தித்தபோதும் சூர்யா நடிப்பில் அடுத்து உருவான சூரரைப்போற்று திரைப்படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டார். இது அவரது ரசிகர்கள் உட்பட திரைத்துறையினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய போதும் தனது நிலையை அனைவருக்கும் விளக்கிச் சொன்ன சூர்யா, படத்தில் வர்த்தகத்தில் இருந்து 5 கோடி ரூபாயை தேவை உள்ளோருக்கு வழங்க உள்ளதாக அறிவித்தார். சொன்னபடியே நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் என பலருக்கும் லாபத்தில் கிடைத்த தொகையை பங்கும் வைத்தார்.\nAlso read... யார் இந்த டேன்ஸிங் ரோஸ் - ’சார்பட்டா பரம்பரை’ படத்தில் அனைவராலும் பாராட்டப்படும் நடிகர்\n2020 - நீட் தேர்வுக்கு எதிரான கடும் விமர்சனம்\n2020 ஆம் ஆண்டு நீர் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தனது எதிர்ப்பை வலுவாக்க பதிவு செய்தார் சூர்யா. ஏகலைவனின் கட்டைவிரல், நீட் என்பது மனு நீதி தேர்வு போன்ற கடுமையான வார்த்தைகளால் நீட் தேர்வை சூர்யா அறிக்கையில் விமர்சிக்க அது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த பாஜகவில் உள்ள நடிகர் பாபு கணேஷ் உள்ளிட்ட சிலரும் சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் என வெளிப்ப���ையாக தெரிவித்தனர்.\n2021 - மத்திய அரசின் திட்டங்களுக்கு முதல் எதிர்ப்பு குரல்\nநீட் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிரான சூர்யாவின் குரல் புதிய கல்விக் கொள்கை, வேளாண் திருத்தச்சட்டம், திரைப்படத்தை வெளியான பின்னரும் மத்திய அரசு திரைப் படத்தை சென்சார் செய்ய அனுமதிக்கும் ஒளிப்பதிவாளர் சீர்திருத்த சட்டம் என தொடர்ந்தது இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் ஆளும் பாஜக அரசின் ஆதரவாளர்களுக்கும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையே பெரிய வார்த்தை போர் நடைபெற்றது.\nநடிகர் சூர்யாவின் ரியல் அரசியல் சம்பவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/kangiras-biramukarai-takkiya-kaval-uthavi-aanaiyar-nirvakikal-salai-mariyal-dhnt-1120150.html", "date_download": "2021-09-23T13:01:03Z", "digest": "sha1:7LLCPFC4ILXNAYY2I2UPORRB3QYI7YWU", "length": 8896, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரஸ் பிரமுகரை தாக்கிய காவல் உதவி ஆணையர்... நிர்வாகிகள் சாலை மறியல்! - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாங்கிரஸ் பிரமுகரை தாக்கிய காவல் உதவி ஆணையர்... நிர்வாகிகள் சாலை மறியல்\nகாங்கிரஸ் பிரமுகரை தாக்கிய காவல் உதவி ஆணையர்... நிர்வாகிகள் சாலை மறியல்\nகாங்கிரஸ் பிரமுகரை தாக்கிய காவல் உதவி ஆணையர்... நிர்வாகிகள் சாலை மறியல்\nகோவை: மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் மறைக்க தேவையில்லை… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்\nசென்னை: வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு சீல்.... தீக்குளிக்க முயன்ற பொதுமக்களால் பரபரப்பு\nசென்னை: ஃபுட்போர்டு அடித்த இளைஞர்கள்… கண்டித்த ஓட்டுநருக்கு அடி உதை… பரபரப்பு சம்பவம்\nசென்னை: கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து....பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம்\nசென்னை: தடைசெய்யப்பட்ட 'மேத்தபெட்டமின்' போதைப் பொருள் பறிமுதல்....வசமாக சிக்கிய இருவர்\nசென்னை: அங்கீகாரம் பெறாத கட்டிடத்தை உடனே இடிக்கச்சொல்லும் அதிகாரிகள்... கால அவகாசம் கேட்கும் வியாபாரிகள்\nசென்னை: கிராமசபை கூட்டங்களில் தவறாது பங்கேற்க வேண்டும்… ம.நீ.ம. கமல்ஹாசன் தலைவர் வேண்டுகோள்\nஈரோடு: கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்த சரக்கு லாரி… அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த இருவர்…\nதிருப்பூர்: பாலியல் டார்ச்சர் கொடுக்குறாரு... நகராட்சி ஆணையர் மீது புகார்.... ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர் மனு\nவேலூர்: குளியலறையில் பெண்ணை.... செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம்.... தலைமறைவாக இருந்தவர் கைது\nதிருப்பூர் : மகாத்மா காந்திய வேட்டி நூற்றாண்டு விழா… நடப்பட்ட மரக்கன்றுகள்.. நெசவாளர்கள் கௌரவிப்பு\nதிருச்சி: காசு கொடுத்தால் முன்னுரிமை... சமயபுரம் கோயிலில் புரோக்கர்கள் அடாவடி.... நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/india-daily-corona-update-5/", "date_download": "2021-09-23T11:19:45Z", "digest": "sha1:DY4CIITIAWXEQWTGWRR66ZFYZZ5KUHHD", "length": 7002, "nlines": 121, "source_domain": "tamilnirubar.com", "title": "ஒரே நாளில் 25,000 பேருக்கு கொரோனா | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஒரே நாளில் 25,000 பேருக்கு கொரோனா\nஒரே நாளில் 25,000 பேருக்கு கொரோனா\nநாடு முழுவதும் ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக 7.67 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமத்திய சுகாதாரத் துறை சார்பில் நாள்தோறும் காலையில் கொரோனா வைரஸ் புள்ளிவிவரம் வெளியிடப்படுகிறது. இதன்படி இன்று காலையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில், ஒரே நாளில் 24 ஆயிரத்து 879 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து 7 லட்சத்து 67 ஆயிரத்து 296 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுவரை 4 லட்சத்து 76 ஆயிரத்து 377 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 69 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 487 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 21 ஆயிரத்து 129 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 23 ஆயிரம் பேரும், இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேரும், மூன்றாம் இடத்தில் உள்ள டெல்லியில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 3 மாநிலங்களில்தான் புதிய வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது.\n8 போலீஸாரை சுட்டுக் கொன்ற ரவுடி பிடிபட்டான்\nசென்னையில் 4 மாத வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் ஓட, ஓட விரட்டி கொலை\nபியூட்டி பார்லர்களில் இதுவெல்லாம் நடக்குமா – குடும்பத் தகராறில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் September 15, 2021\nசென்னையில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் September 14, 2021\nபோலீஸாருக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் – 60 அறிவிப்புகளின் முழுவிவரங்கள் September 13, 2021\nசென்னையில் போதை மாத்திரை நெட்வொர்க் சிக்கிய பின்னணி September 9, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2826977", "date_download": "2021-09-23T12:31:04Z", "digest": "sha1:C6P4QW5OD4NTGP5YNYSHNEZH37YP7Y3W", "length": 26680, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "துரிதப்படுத்தப்படுமா-மாவட்டத்தில் பள்ளிகளில் தூய்மை, மராமத்து பணி...செப்.,1ல் திறக்க உள்ளதால் துரித நடவடிக்கை தேவை| Dinamalar", "raw_content": "\n'காப்பி அடிக்க கடினமான படம்': பிரதமரை சீண்டும் ...\nமாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைப்பு: ஸ்டாலின்\n18 வயதுக்கு மேற்பட்டோரில் 66% பேர் முதல் டோஸ் தடுப்பூசி ...\nஜம்முவில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை 3\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: 97,831 வேட்புமனுக்கள் தாக்கல்\n'பெகாசஸ்' வழக்கு: வல்லுநர் குழு அமைக்க ... 3\nதாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ... 19\nகிராம சபை கூட்டத்தில் அனைத்து மக்களின் குரல் வலுவாக ... 9\nசீன அலைபேசிகளை தூக்கி எறியுங்கள்: லிதுவேனியா நாடு ... 2\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு 10\nதுரிதப்படுத்தப்படுமா-மாவட்டத்தில் பள்ளிகளில் தூய்மை, மராமத்து பணி...செப்.,1ல் திறக்க உள்ளதால் துரித நடவடிக்கை தேவை\nபெங்களூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை; ... 6\nசென்னையை 'மிரட்டும்' 40 ஆயிரம் பிரியாணி கடைகள் 71\nபிரதமர் மோடிக்கு ஒரே வரியில் வாழ்த்து சொன்ன ... 97\nதமிழக அரசுக்கு தனி விமானம்\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nகடலுார்-கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு, செப்., 1ல் திறக்க முடிவு செய்துள்ளதால், பள்ளிகளில் துாய்மை மற்றும் மராமத்து பணிகளை துரிதமாக மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. பரவல் குறைந்ததால், பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டு, கடந்த ஜனவரி 8ம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகடலுார்-கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு, செப்., 1ல் திறக்க முடிவு செய்துள்ளதால், பள்ளிகளில் துாய்மை மற்றும் மராமத்து பணிகளை துரிதமாக மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. பரவல் குறைந்ததால், பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டு, கடந்த ஜனவரி 8ம் தேதி கல்லுாரிகளும், 19ம் தேதி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள், பிப்., 8ம் தேதி 9ம் வகுப்புகளும் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டன.\nஆனால், கொரோனா 2ம் அலையின் தாக்கத்தால் மீண்டும் மூடப்பட்டன.பின், 2020- - 21 கல்வியாண்டு முழுவதும் ஆன் லைன் வகுப்புகள் நடந்தன. தேர்வு ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர். இந்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை முடித்து, பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வந்தது.இந்நிலையில், நாடு முழுதும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியது. அதையொட்டி, வரும் செப்., 1ம் தேதி பள்ளிகளை திறந்து, 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளை நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பள்ளிக் கல்வித் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு சி.இ.ஓ., அலுவலகம் மூலம் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு அனுப்பி வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட உள்ளனர்.பராமரிப்பு பணிபள்ளிகள் பல மாதங்களாக மூடியிருந்ததால், கடலுார் மாவட்டத்தில் பல கட்டடங்கள் வீணாகியுள்ளன. குடிநீர் குழாய்கள், குடிநீர் டேங்க், கழிப்பறை வசதிகள், இருக்கைகள் பராமரிக்க வேண்டியுள்ளது.\nமின்சார லைன்களை சரி செய்ய வேண்டும். பள்ளிகள் திறக்க 10 நாட்களே உள்ள நிலையில், துாய்மை உள்ளிட்ட மராமத்து பணிகளை மேற்கொள்ள தேவையான நிதியுதவி மற்றும் பணியாட்களை பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளில் இது வரை கடலுார் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை இறங்கவில்லை. இத���ால், பள்ளிகளில் துாய்மை, மராமத்து பணிகள் ஒப்புக்கு நடக்கும் நிலை உருவாகும்.\nஇந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டு, பள்ளிகளில் துாய்மை, மராமத்து பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த கல்வி மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகளில் முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் முயற்சியால் வர்ணம் பூசுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் இப்பணி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடலுார்-கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு, செப்., 1ல் திறக்க முடிவு செய்துள்ளதால், பள்ளிகளில் துாய்மை மற்றும் மராமத்து பணிகளை துரிதமாக மேற்கொள்ள பள்ளிக்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n குறுவை பருவத்தில் 9704 ஏக்கரில் நெல் சாகுபடி; 12 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகள் மகிழ்ச்சி\nவண்ண மீன் உற்பத்தி பாதிக்கும் அவலம்; முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n குறுவை பருவத்தில் 9704 ஏக்கரில் நெல் சாகுபடி; 12 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகள் மகிழ்ச்சி\nவண்ண மீன் உற்பத்தி பாதிக்கும் அவலம்; முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2828759", "date_download": "2021-09-23T12:23:10Z", "digest": "sha1:2UINEMBPHBSUH3I5M7OXR2XJXBYZS66A", "length": 21008, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "தெற்கு ரோட்டரி மெட்ரிக் பள்ளி பூமி பூஜை விழா| Dinamalar", "raw_content": "\n18 வயதுக்கு மேற்பட்டோரில் 66% பேர் முதல் டோஸ் தடுப்பூசி ...\nஜம்முவில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை 3\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: 97,831 வேட்புமனுக்கள் தாக்கல்\n'பெகாசஸ்' வழக்கு: வல்லுநர் குழு அமைக்க ... 3\nதாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ... 17\nகிராம சபை கூட்டத்தில் அனைத்து மக்களின் குரல் வலுவாக ... 8\nசீன அலைபேசிகளை தூக்கி எறியுங்கள்: லிதுவேனியா நாடு ... 2\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு 9\nநைஜீரியாவில் பலவீனமான சுகாதார கட்டமைப்பு; வயிற்று ...\n1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு ... 9\nதெற்கு ரோட்டரி மெட்ரிக் பள்ளி பூமி பூஜை விழா\nதிருப்பூர்:திருப்பூர் தெற்கு ரோட்டரி கல்வி அறக்கட்டளை சார்பில், வீரபாண்டி குப்பாண்டம்பாளையத்தில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் மூன்று தளங்களுடன் புதிதாக தெற்கு ரோட்டரி மெட்ரிக்குலேசன் பள்ளி கட்டப்பட உள்ளது. இதற்காக பூமி பூஜை விழா நேற்று நடந்தது.கல்வி அறக்கட்டளை செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் நடராஜன், இணை செயலாளர் கண்ணன், பொருளாளர் வரதராஜன்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:திருப்பூர் தெற்கு ரோட்டரி கல்வி அறக்கட்டளை சார்பில், வீரபாண்டி குப்பாண்டம்பாளையத்தில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் மூன்று தளங்களுடன் புதிதாக தெற்கு ரோட்டரி மெட்ரிக்குலேசன் பள்ளி கட்டப்பட உள்ளது. இதற்காக பூமி பூஜை விழா நேற்று நடந்தது.கல்வி அறக்கட்டளை செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் நடராஜன், இணை செயலாளர் கண்ணன், பொருளாளர் வரதராஜன், ஆலோசகர் நாராயணசாமி, எவரெடி உரிமையாளர் சுப்ரமணியம், மூத்த நிர்வாகி சாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிர்வாகிகள் கூறுகையில், 'ரோட்டரி துவக்கப்பள்ளி உள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிக்கான கட்டுமான பணி துவங்கப்பட்டுள்ளது.விரைவில் நடுத்தர மக்களுக்கு குறைந்த கல்வி கட்டணத்தில், தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படும்,' என்றனர்.\nதிருப்பூர்:திருப்பூர் தெற்கு ரோட்டரி கல்வி அறக்கட்டளை சார்பில், வீரபாண்டி குப்பாண்டம்பாளையத்தில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் மூன்று தளங்களுடன் புதிதாக தெற்கு ரோட்டரி\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசத்துணவு மையங்களை மூடும் முடிவு ;தமிழக அரசு கைவிட வலியுறுத்தல்(1)\nசுற்றுலா மையங்கள் திறப்பு வன பகுதிகளில் கட்டுப்பாடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள��� விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசத்துணவு மையங்களை மூடும் முடிவு ;தமிழக அரசு கைவிட வலியுறுத்தல்\nசுற்றுலா மையங்கள் திறப்பு வன பகுதிகளில் கட்டுப்பாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2834996", "date_download": "2021-09-23T11:32:56Z", "digest": "sha1:ZG5V3VSQGCFD4ZLHLDMJT5U2MA5RIEOB", "length": 22018, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்பின்கோ நுாற்பாலையை முழுமையாக இயக்க வேண்டும் | Dinamalar", "raw_content": "\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: 97,831 வேட்புமனுக்கள் தாக்கல்\n'பெகாசஸ்' வழக்கு: வல்லுநர் குழு அமைக்க ... 1\nதாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ... 3\nகிராம சபை கூட்டத்தில் அனைத்து மக்களின் குரல் வலுவாக ... 3\nசீன அலைபேசிகளை தூக்கி எறியுங்கள்: லிதுவேனியா நாடு ... 1\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு 2\nநைஜீரியாவில் பலவீனமான சுகாதார கட்டமைப்பு; வயிற்று ...\n1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு ... 8\nஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சிலை கடத்தல் தடுப்பு ...\nஅமெரிக்காவில் பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோசுக்கு ... 1\n'ஸ்பின்கோ நுாற்பாலையை முழுமையாக இயக்க வேண்டும்'\nபுதுச்சேரி : சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் நேற்று சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன் பேசியதாவது:மூடப்பட்டுள்ள பாசிக் நிறுவனத்தை திறக்க வேண்டும். செயலற்றுள்ள சமுதாய போர்வெல்களை சீரமைத்திட வேண்டும். ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும்.திருபுவனை ஸ்பின்கோ நுாற்பாலைக்கு நிரந்தர மேலாண் இயக்குநரை நியமித்து, முழுமையாக இயக்கிட வேண்டும்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி : சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் நேற்று சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன் பேசியதாவது:மூடப்பட்டுள்ள பாசிக் நிறுவனத்தை திறக்க வேண்டும். செயலற்றுள்ள சமுதாய போர்வெல்களை சீரமைத்திட வேண்டும். ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும்.திருபுவனை ஸ்பின்கோ நுாற்பாலைக்கு நிரந்தர மேலாண் இயக்குநரை நியமித்து, முழுமையாக இயக்கிட வேண்டும்.\nதொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும்.எனது தொகுதியில் விளையாட்டு வீரர்கள் அதிகம் உள்ளதால், மினி ஸ்டேடியம் அமைத்திட வேண்டும். மதகடிப்பட்டு காமராஜர் அரசு கல்லுாரியில், முதுகலை பட்டப்படிப்பு வகுப்புகளை துவங்க வேண்டும்.திருபுவனையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை சமுதாய நல மையமாக மாற்றிட வேண்டும்.\nமதகடிப்பட்டு கிராமத்திற்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மதகடிப்பட்டு ஏரி தண்ணீர் வெளியேறும் வாய்க்காலை சீரமைக்க வேண்டும்.மதகடிப்பட்டில் போக்குவரத்து புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். தொகுதியில் பிரதான சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளதால் விரைந்து சீரமைக்க வேண்டும். கொரோனாவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக குறைந்தபட்சம் ரூ. ஒரு லட்சம் வழங்க வேண்டும்.\nபுதுச்சேரி : சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் நேற்று சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன் பேசியதாவது:மூடப்பட்டுள்ள பாசிக் நிறுவனத்தை திறக்க வேண்டும். செயலற்றுள்ள சமுதாய போர்வெல்களை\nஊடக தர்மம் உங��கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகடலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு மாணவ, மாணவியர் பாதுகாப்பில் கவனம் தேவை\n78,851 'டோஸ்'; சூலுார் வட்டாரத்தில் அசத்தல்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்��ே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு மாணவ, மாணவியர் பாதுகாப்பில் கவனம் தேவை\n78,851 'டோஸ்'; சூலுார் வட்டாரத்தில் அசத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2835887", "date_download": "2021-09-23T11:26:40Z", "digest": "sha1:WUOZJ54HI6DINGBYN4QEXJAMB3HRDY4M", "length": 21698, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி அளிப்பு| Dinamalar", "raw_content": "\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: 97,831 வேட்புமனுக்கள் தாக்கல்\n'பெகாசஸ்' வழக்கு: வல்லுநர் குழு அமைக்க ...\nதாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ... 3\nகிராம சபை கூட்டத்தில் அனைத்து மக்களின் குரல் வலுவாக ... 3\nசீன அலைபேசிகளை தூக்கி எறியுங்கள்: லிதுவேனியா நாடு ... 1\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு 2\nநைஜீரியாவில் பலவீனமான சுகாதார கட்டமைப்பு; வயிற்று ...\n1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு ... 7\nஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சிலை கடத்தல் தடுப்பு ...\nஅமெரிக்காவில் பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோசுக��கு ... 1\nகல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி அளிப்பு\nநாமக்கல்: அரசு கல்லூரி மாணவ, மாணவியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலால் மூடப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் நேற்று முதல் செயல்பட துவங்கின. அதில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து இளைஞர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாமக்கல்: அரசு கல்லூரி மாணவ, மாணவியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலால் மூடப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் நேற்று முதல் செயல்பட துவங்கின. அதில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மையத்தில், 300 மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கல்லுரி முதல்வர் முருகன், செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வெஸ்லி, செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் மேற்பார்வையில் இந்த தடுப்பூசி முகாம் நடந்தது. அதேபோல், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வந்ததால், அந்த கல்லூரி வளாகம் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் அக்கல்லூரி இன்னும் ஒரு சில நாட்களில் செயல்படும் என கல்லூரி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது.\nநாமக்கல்: அரசு கல்லூரி மாணவ, மாணவியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலால் மூடப்பட்ட அரசு மற்றும் தனியார்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘���ட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வாய்ப்பு'\nபண்ணைகளில் ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனின��ம் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வாய்ப்பு'\nபண்ணைகளில் ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2836778", "date_download": "2021-09-23T11:22:47Z", "digest": "sha1:ZKGS26L2B34GSORXNUDIPIBYRNFSHN5E", "length": 22088, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்| Dinamalar", "raw_content": "\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: 97,831 வேட்புமனுக்கள் தாக்கல்\n'பெகாசஸ்' வழக்கு: வல்லுநர் குழு அமைக்க ...\nதாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ... 3\nகிராம சபை கூட்டத்தில் அனைத்து மக்களின் குரல் வலுவாக ... 2\nசீன அலைபேசிகளை தூக்கி எறியுங்கள்: லிதுவேனியா நாடு ... 1\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு 2\nநைஜீரியாவில் பலவீனமான சுகாதார கட்டமைப்பு; வயிற்று ...\n1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு ... 7\nஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சிலை கடத்தல் தடுப்பு ...\nஅமெரிக்காவில் பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோசுக்கு ... 1\nவிநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்\nசின்னசேலம்-சின்னசேலத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, விழாக் குழுவினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.போலீஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்திற்கு, இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் முன்னிலை வகித்தார். சின்னசேலம் தாலுகா கிராம விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பொது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசின்னசேலம்-சின்னசேலத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, விழாக் குழுவினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.\nபோலீஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்திற்கு, இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் முன்னிலை வகித்தார். சின்னசேலம் தாலுகா கிராம விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும். விநாயகர் சிலைகளை பொது இடங்களில் நிறுவ, ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர்நிலைகளில் கரைக்க அனுமதி இல்லை.அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும். பண்டிகை பொருட்கள் வாங்க கடைகளுக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.மூங்கில்துறைப்பட்டுவடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்திற்கு, சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊர் முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில், விநாயகர் சதுர்த்தி விழாவை அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி கொண்டாடுவது குறித்து ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் சப் இன்ஸ்பெக்டர் உலகநாதன் விழிப்புணர்வு பிரசாரம் செய்து ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொண்டார்.\nசின்னசேலம்-சின்னசேலத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, விழாக் குழுவினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.போலீஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்திற்கு, இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமை\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n10 மாவட்டங்களில் இன்று கன மழை\n'பைபர் நெட்' சேவை இணைப்பில் தமிழக பி.எஸ்.என்.எல்., முதலிடம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள�� கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n10 மாவட்டங்களில் இன்று கன மழை\n'பைபர் நெட்' சேவை இணைப்பில் தமிழக பி.எஸ்.என்.எல்., முதலிடம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2837669", "date_download": "2021-09-23T11:18:58Z", "digest": "sha1:NJY6SI6RVDFRRVWFK4ASRY3DPYAYNZEK", "length": 21043, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு| Dinamalar", "raw_content": "\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: 97,831 வேட்புமனுக்கள் தாக்கல்\n'பெகாசஸ்' வழக்கு: வல்லுநர் குழு அமைக்க ...\nதாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ... 3\nகிராம சபை கூட்டத்தில் அனைத்து மக்களின் குரல் வலுவாக ... 2\nசீன அலைபேசிகளை தூக்கி எறியுங்கள்: லிதுவேனியா நாடு ...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு 2\nநைஜீரியாவில் பலவீனமான சுகாதார கட்டமைப்பு; வயிற்று ...\n1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு ... 6\nஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சிலை கடத்தல் தடுப்பு ...\nஅமெரிக்காவில் பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோசுக்கு ... 1\nகோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு\nகச்சிராயபாளையம்-கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 18 அடிக்கு குறைந்ததால் ஏப்ரல் மாதம் தண்ணீர் நிறுத்தப்பட்டது.கல்வராயன்மலை மற்றும் கச்சிராயப்பாளையம் சுற்றுப்புற\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகச்சிராயபாளையம்-கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகர��த்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 18 அடிக்கு குறைந்ததால் ஏப்ரல் மாதம் தண்ணீர் நிறுத்தப்பட்டது.கல்வராயன்மலை மற்றும் கச்சிராயப்பாளையம் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 தினங்களாக பலத்த மழை பெய்து, கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் பொட்டியம், கல்படை மற்றும் மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்தது.இதனால் கோமுகி அணைக்கு வினாடிக்கு 400 கன அடி நீர் வரத்துவங்கியது. அணையின் மொத்த கொள்ளளவான 46 அடியில் தற்போது 31 அடி நீர் நிரம்பியுள்ளது. இதனால் கச்சிராயப்பாளையம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகச்சிராயபாளையம்-கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபஸ் நிலைய கடை பணியாளர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடும் பணி\nவைரஸ் தொற்றை முன்கூட்டியே அறிய 'ஸ்கேனர் கேமரா' சோதனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாச���ர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபஸ் நிலைய கடை பணியாளர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடும் பணி\nவைரஸ் தொற்றை முன்கூட்டியே அறிய 'ஸ்கேனர் கேமரா' சோதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/03/blog-post_886.html", "date_download": "2021-09-23T12:48:17Z", "digest": "sha1:SJT4KCKMWAHGCPOKGWNTLN7XHDRLDFTG", "length": 6910, "nlines": 79, "source_domain": "www.thaaiman.com", "title": "பிரான்சிலும், முக்கியமாக இல்-து-பிரான்சிலும் நிலைமை மோசம் - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / பிரான்சிலும், முக்கியமாக இல்-து-பிரான்சிலும் நிலைமை மோசம்\nபிரான்சிலும், முக்கியமாக இல்-து-பிரான்சிலும் நிலைமை மோசம்\nபிரான்சிலும், முக்கியமாக இல்-து-பிரான்சிலும் நிலைமை மோசமடைவதாகப் பிரதமர் அறிவித்திருக்கும் நிலையில்\nகடந்த 24 மணி நேரத்திற்குள் 29.759 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் பிரான்சில் மொதத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நான்கு மில்லியனைத் தாண்டி 4.045.319 ஆக உயர்ந்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்திற்குள் 169 பேர் சாடைந்துள்ளனர். இதனால் மொத்தச் சாவுகள் 90.315 இனைத் தாண்டியுள்ளது.\nவைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 64.978 (+169) பேர் சாவடைந்துள்ளனர். மற்றவர் உதவியுடன் வாழும் முதியோர் இல்லங்களில் (EHPAD) 25.174 பேர் சாவடைந்துள்ளனர்\n24.671 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளிற்கு நாள் உச்சத்தை எட்டுகின்றது.\n4.070 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.\nஇல்-து-பிரான்ஸ் ஆபத்தின் விளிம்பில் உள்ள நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. துரித கதியில் சில தீவிர சிகிச்சை நோயாளிகள் வான்வழி மூலம் வேறு இடங்களிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nபிரான்சில்169 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (13.03.2021) சாவடைந்திருக்கும் நிலையில், இல்-து-பிரான்சில் மட்டும் 39 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 15.645 ஆக உயர்ந்துள்ளது.\nஇங்கு 5.714 பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதீவிரசிகிச்சைப் பிரிவில் 1.100 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 96% ஆகும்.\nParis - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.177 பேர் - 3.377 பேர் சாவு (+8)\nLa Seine-Saint-Denis - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 882 பேர் - 1.880 பேர் சாவு (+2)\nLe Val-de-Marne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 664 பேர் - 2.322 பேர் சாவு (+4)\nLes Hauts-de-Seine- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 867 பேர் - 2.124 பேர் சாவு (+4)\nLes Yvelines- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 503 பேர் - 1.439 பேர் சாவு (+6)\nLe Val-d'Oise- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 498 பேர் - 1.511 பேர் சாவு (+4)\nL'Essonne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 615 பேர் - 1.444 பேர் சாவு (+5)\nLa Seine-et-Marne - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 528 பேர் - 1.548 பேர் சாவு (+6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-09-23T13:00:55Z", "digest": "sha1:HCAVOSWP3S6TFKJNV2T7GI5QQ53UDEXD", "length": 4138, "nlines": 60, "source_domain": "srilankamuslims.lk", "title": "இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், பாதுகாப்பு செயலாளருக்கு இடையில் சந்திப்பு - Sri Lanka Muslim", "raw_content": "\nஇலங்கைக்கான ரஷ்ய தூதுவர், பாதுகாப்பு செயலாளருக்கு இடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) நேற்று (மார்ச் 26) சந்தித்தார்.\nபாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ரஷ்ய தூதுவர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வந்தமைக்காக ரஷ்ய தூதருக்கு ஜெனரல் குணரத்ன நன்றி தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பில் ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனில் ஐ ஷ்கோடா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு பிரிவுக்கான மேலதிக செயலாளர் பிபிஎஸ்சி நோனிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nகுற்றமிழைக்காது தண்டிக்கப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு சிறையிலும் கொடுமை\nகல்முனையில் சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் : இளைஞர் அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதி..\nமுஸ்லிம்களின் மனம் புண்பட்டுள்ளது, இஸ்லாத்தில் வஹாப் வாதம் இல்லை, ஞானசாரருக்���ு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா..\nஇஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புடன் பீரிஸ் பேச்சு – கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-09-23T11:36:12Z", "digest": "sha1:JYS674UBY2OOXWU44DA6NMTHG3NSBRKO", "length": 16520, "nlines": 75, "source_domain": "srilankamuslims.lk", "title": "வடக்குத் தேர்தல் சிறந்த எதிர்காலத்துக்கான புதியதொரு ஆரம்பம்! - Sri Lanka Muslim", "raw_content": "\nவடக்குத் தேர்தல் சிறந்த எதிர்காலத்துக்கான புதியதொரு ஆரம்பம்\nநல்லிணக்கப்பாட்டுக்கு அனைத்து மக்களின் ஒத்துழைப்பு அவசியம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்\nவெற்றிகரமாக நடந்து முடிந்த வட மாகாண சபை தேர்தல் வட பகுதி மக்களின் சிறந்த எதிர்காலத்திற்கு புதிய ஆரம்பமாக அமையும் என்றும் விரைவில் அரசியல் தீர்வொன்றையும் தேசிய நல்லிணக்கப்பாட்டையும் யதார்த்தபூர்வமான அதிகார பகிர்வின் மூலம் ஏற்படுத்தி, இலங்கைத் தமிழ் சமூகம் உட்பட இந்நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் நீதியான, கெளரவமான மதிப்புக்குரிய மற்றும் சுயகெளரவமான வாழ்க்கையை நடத்துவதற்கு இந்தியா உதவுமென்று தாம் நம்புவதாக இலங்கைக்கு நேற்றுக்காலை வருகைதந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மா குர்ஷித் தெரிவித்தார்.\nநேற்று பிற்பகல் ஊடகவியலாளர்களை கொழும்பில் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர்; இந்தியா என்றும் இலங்கை யுடன் ஐக்கியமாகவும், ஒருமைப்பாட்டு டனும் இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது என்று கூறினார்.\nதீர்க்க தரிசனமான தலைமைத்துவத்தின் மூலம், இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பின்னர் வட மாகாண சபைத் தேர்தல் வெற்றி கரமாக நடத்தப்பட்ட இவ்வேளையில், உண்மையான நல்லிணக்கப்பாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும் இந்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார்.\nசல்மான் குர்ஷித் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் அரசியல் தீர்வொன்றை பதின் மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுலாக்கி ஏற்படுத்துவதில் திடமாக இருக்கி ன்றதென்பதை அறிவித்திருக்கிறதென்றும், இந்த பிரச்சினையை கூடிய விரைவில் தீர்த்து வை��்பதற்கு மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதை இந்தியா விரும்புகிறதென்றும் கூறினார்.\nஇலங்கை அரசாங்கத்துடன் இந்திய அரசாங்கம் நட்புறவுடன் சகலவிதமான உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறதென்றும் அவர் கூறினார்.\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று அமைச்சர் பீரிஸ¤டன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nவடக்கில் நடந்து முடிந்த தேர்தல் சிறந்ததொரு எதிர்காலத்திற்கு புதியதொரு திருப்புமுனையாக அமையுமென சுட்டிக்காட்டிய அமைச்சர் குர்ஷித், மாகாண சபையின் பதவிகளை பொறுப்பேற்போர் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நேர்மையான முறையில் பணிகளை முன்னெடுப்பரென இந்தியா எதிர்ப்பார்ப்பதாகவும் இதன் போது கூறினார்.\nஇதேவேளை, இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கும் சர்வதேச நாடுகளுக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் அரசியல் தீர்வினை ஏற்படுத்தவிருப்பதாக பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட காலவரையறைக்குள் பேச்சுவார்த்தையின் மூலம் விரைவில் இதற்கு தீர்வு காணப்பட வேண்டுமென்பதே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். இதற்காக இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செயற்பட விரும்பும் அதேவேளை, எம்மால் இயன்ற அனைத்து உதவிகளை வழங்கவும் தயாராகவுள்ளோமென அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.\nஅர்த்தபுஷ்டியான அதிகார பரவலாக்கல் எனப்படும் போது அரசியலமைப்புக்கு உள்ளடங்கலான பேச்சுவார்த்தை மூலம் செயற்பாடுகளை முன்னெடுப்பதனையே நாம் குறிக்கின்றோம். தேர்தலினைத் தொடர்ந்து வடக்கில் நியமிக்கப்படும் மாகாண சபை, மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் தமது பங்குபற்றலை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் விளக்கமளித்தார்.\nசெய்தியாளர் ஒருவர் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்குகையிலேயே அமைச்சர் சல்மான் குர்ஷித் இது தொடர்பில் குறிப்பிட்டார். இந்தவேளையில், குறுக்கிட்ட அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், “நேற்றுக்காலை அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னி��ையில் வட மாகாண சபை முதலமைச்சர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டமை இதற்கான சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்” என நினைவு கூர்ந்தார்.\nஅமைச்சர் பீரிஸ் இலங்கை மத்திய அரசாங்கம் வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படத் தயாரெனவும் இதன் போது தெரிவித்தார். அத்துடன் அரசியலமைப்புக்கு உள்ளடங்கலான விடயங்களை அமுல்படுத்துவது குறித்து பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆராய்ந்து தீர்மானம் எடுக்குமெனவும் அவர் கூறினார்.\nஅரசியல் தீர்வு மற்றும் அதிகார பரவலாக்கல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு காலக்கெடு எதுவும் வழங்கியுள்ளதா என இந்திய ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய வினாவிற்கு அமைச்சர் சல்மான் குர்ஷித் பதிலளிக்குகையில், இலங்கைக்கு இந்தியா காலக்கெடு விதிக்குமளவிற்கு எமது உறவு இல்லையெனக் கூறினார்.\nவரலாற்று ரீதியாக நட்புறவு கொண்டிருக்கும் எமது நாடுகளுக்கிடையில் சிறந்த புரிந்துணர்வு காணப்படுகின்றது. எனவே, அந்த வகையில் அதிகார பரவலாக்கல் முக்கியமென இலங்கை அரசாங்கத்துக்கு வலியுறுத்தியுள்ளோமே தவிர காலக்கெடு விதிக்கப்பட வேண்டிய அவசியம் எமக்கில்லை.\nஅத்துடன், வடக்கு மக்களின் ஜனநாயகத்தினை நிலைநாட்டும் வகையில் இலங்கை அரசாங்கம் தேர்தலை முன்னெடுத்துள்ளது. இது போன்று இலங்கை அரசாங்கத்தினால் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விடயங்களை நாம் வெகுவாக பாராட்டும் அதேவேளை, தீர்மானங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுவது சிறப்பானதாக அமையுமென்பதையே நாம் வலியுறுத்தி வருகின்றோமெனவும் அமைச்சர் குர்ஷித் தெரிவித்தார்.\nஅரசியல் தீர்வு என்பது வெவ்வேறு கோணங்களில் அணுகப்படக்கூடியது. அது தொடர்பில் இலங்கை அரசாங்கமே தீர்மானம் எடுத்தாக வேண்டும். இந்தியா அதற்கான சகல ஒத்துழைப்புகளையும் தொடர்ந்தும் வழங்கி வருமெனவும் அவர் உறுதியளித்தார்.\nஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வாரா என்பது தொடர்பில் உரிய நேரத்தில் இலங்கைக்கு அறிவிப்போமெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.\nவெளிவிவகார அமைச்சரென்ற வகையில் தான் கலந்து கொள்ளவிருப்பதாக கூறிய அவர், பிரதமர் அலுவலகத்திலிருந்து அது தொடர்பில் இதுவரையில் தனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லையெனவும் கூறினார்.\nகுற்றமிழைக்காது தண்டிக்கப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு சிறையிலும் கொடுமை\nகல்முனையில் சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் : இளைஞர் அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதி..\nமுஸ்லிம்களின் மனம் புண்பட்டுள்ளது, இஸ்லாத்தில் வஹாப் வாதம் இல்லை, ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா..\nஇஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புடன் பீரிஸ் பேச்சு – கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arudkadal.com/2019/12/07/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-09-23T12:17:03Z", "digest": "sha1:3WSIDNL4NO6VADFHHIVAXKDEPEPWGMN5", "length": 24256, "nlines": 285, "source_domain": "arudkadal.com", "title": "இயேசுவைப்போல் வாக்குறுதிகளை நிறைவேற்றித் தூய்மையில் வாழுங்கள். | arudkadal.com", "raw_content": "\nமறைமாவட்ட பணி மையங்களின் பணித் திட்டம்\nமன்னா – எமது மாதாந்தப் பத்திரிகை\nஇயேசுவைப்போல் வாக்குறுதிகளை நிறைவேற்றித் தூய்மையில் வாழுங்கள்.\nஇயேசுவைப்போல் வாக்குறுதிகளை நிறைவேற்றித் தூய்மையில் வாழுங்கள்.\nதியோக்கோன்களுக்கான அருட்பொழிவு நிகழ்வில் மன்னார் ஆயர்.\nமன்னார் மறைமாவட்டத்தின் பேராலயமாகத் திகழும் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் 05.12.2019 வியாழக்கிழமை மன்னார் மறைமாவட்டத்திற்கென ஐந்து அருட்சகோதரர்களும் திருவுளப் பணியாளர் சபைக்கென இரண்டு அருட்சகோதரர்களும், கப்புச்சியன் துறவற சபைக்கென ஒரு அருட்சகோதரரும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி.பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் தியாக்கோன்களாக அருட்பொழிவு செய்யப்பட்டனர்.\nஇயேசுவைப்போல் வாக்குறுதிகளை நிறைவேற்றித் தூய்மையில் வாழுங்கள்.\nதியோக்கோன்களுக்கான அருட்பொழிவு நிகழ்வில் மன்னார் ஆயர்.\nமன்னார் மறைமாவட்டத்தின் பேராலயமாகத் திகழும் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் 05.12.2019 வியாழக்கிழமை மன்னார் மறைமாவட்டத்திற்கென ஐந்து அருட்சகோதரர்களும் திருவுளப் பணியாளர் சபைக்கென இரண்டு அருட்சகோதரர்களும், கப்புச்சியன் துறவற சபைக்கென ஒரு அருட்சகோதரரும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி.பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் தியாக்க���ன்களாக அருட்பொழிவு செய்யப்பட்டனர்.\nகட்டக்காடு பங்கு காத்தான்குளம் புனித காணிக்கை அன்னை ஆலயத்தைச் சேர்ந்த திரு. அருளப்பு தமியோஸ், திருமதி. செபமாலை ஞானப்பு தம்பதியினரின் மகன் அருட்சகோதரர் ஜொலிமன்.\nவஞ்சியன்குளம் பங்கு மாதிரிக்கிராமம் புனித அன்னை வேளாங்கன்னி ஆலயத்தைச் சேர்ந்த திரு. ஜோசப் எமில் இன்னாசி மொத்தம், திருமதி. சிந்தாத்துரை மேரி சஜிலா தம்பதியினரின் மகன் அருட்சகோதரர் ஜோர்ஜ் கரன்.\nவங்காலைப் பங்கு புனித ஆனாள் ஆலயத்தைச் சேர்ந்த திரு. பெனடிக்ற் செபஸ்ரியன் குரூஸ், சுவக்கீன் பிலோமினா குலாஸ் தம்பதியினரின் மகன் அருட்சகோதரர் அருண்தாஸ் குரூஸ்.\nஅடம்பன் பங்கு நெடுங்கண்டல் புனித அந்தோனியார் ஆலயத்தைச் ;சேர்ந்த திரு. சந்தியோகு பிலிப் நேரிஸ், செபஸ்ரியாம் பி;ள்ளை இமல்டா தம்பதியினரின் மகன் அருட்சகோதரர் பிரசாந்தன்.\nகட்டக்காடு பங்கு காத்தான்குளம் புனித காணிக்கை அன்னை ஆலயத்தைச் சேர்ந்த திரு. கிறகோரி குணசேகரன், திருமதி சந்தான் சவிரி மரியபிலிப்பா தம்பதியினரின் மகன் அருட்சகோதரர் கிருஷாந்.\nபண்டிவிரிச்சான் பங்கு புனித மரிய கொறற்ரி ஆலயத்தைச் சேர்ந்த திரு. ஆசீர்வாதம் மனுவேல்பிள்ளை, திருமதி அந்தோனிப்பிள்ளை லூர்துபுஸ்பம் தம்பதியினரின் மகன் அருட்சகோதரர் உதயன்.( கப்புச்சியன் சபை)\nநானாட்டான் பங்கு புனித அடைக்கலமாதா ஆலயத்தைச் சேர்ந்த திரு. செபஸ்ரியாம்பிள்ளை சந்தாம்பிள்ளை, திருமதி. தொம்மாம்பிள்ளை பற்றிமா நவநாயகி தம்பதியினரின் மகன் அருட்சகோதரர் யூட் ரவீந்திரன். ( திருவுளப் பணியாளர் சபை)\nமுள்ளிக்குளம் பங்கு புனித பரலோக அன்னை ஆலயத்தைச் சேர்ந்த திரு. என்றி அலோசியஸ் குரூஸ், திருமதி ஸ்ரிபன் மரியறோசா கூஞ்ஞ தம்பதியினரின் மகன் அருட்சகோதரர் அன்ரனி மரியதாஸ் குரூஸ். ஆகியோரே தியாக்கோன்களாகத் அருட்பொழிவு செய்யப்பட்ட அருட்சகோதரர்களாவர். ( திருவுளப் பணியாளர் சபை)\nஇத் திருநிகழ்வின்போது அருளுரை வழங்கிய மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி.பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் “இறைவன் உங்களை அழைக்கும் நிலையைக் கருத்திற்கொண்டு நீங்கள் யாரிடம் அனுப்பப்படுகின்றீர்களோ அவர்களுக்கு தூய்மையான உள்ளத்தோடும பற்றுறுதியோடும் பணியாற்றுங்கள். இயேசுவைப்போல் இறைவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி, வா���்குறுதிகளைப் பிரமாணிக்கமாய்க் கடைப்பிடித்து தூய்மையில் வாழுங்கள்” என்று புதிய தியாக்கோன்களுக்கு அறிவுரை கூறியதோடு நமது மறைமாவட்டத்திற்கு பணயாளர்கள் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்றார்கள் என்றும் இதற்காக அனைவரும் செபிக்கவேண்டமென்றும், பணியாளர்களுக்கு இறைமக்கள் செபத்தால் வலுவூட்ட வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். ஆத்தோடு இத் தியான்கோன்களின் பெற்றோர் சகோதர சகோதரிகள், இவர்களை உருவாக்கியவர்கள் அனைவருக்கும் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்தார்.\nஇந் நிகழ்வில் இறைமக்கள், துறவியர், குருக்கள் எனப் பலர் கலந்து செபித்து, புதிய தியாக்கோன்களை வாழ்த்தினர்.\nPrevious Postதிருவருகைக் காலம் முதல் ஞாயிறு.Next Postதிருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு.\nமடுமாதா திருத்தலம் – செபமாலை அன்னை\nகல்வாரித் திருத்தலம் – பெரிய கோமரசன்குளம்\nதூய அந்தோனியார் திருத்தலம் – பெரியகட்டு\nகர்த்தா் கோவில் திருத்தலம் – பரப்புக்கடந்தான்\nதூய லூர்து அன்னை திருத்தலம்-மாந்தை மாதா – மாந்தை\nதூய அந்தோனியார் திருத்தலம் – தள்ளாடி, மன்னார்\nமறைசாட்சியர் அன்னை திருத்தலம் – தோட்டவெளி\nகர்த்தர் கோவில் திருத்தலம் – ஓலைத்தொடுவாய்\nதலைமன்னார்ப் பங்கு Thalaimannar Parish\nதூய வளன் மறைக்கல்வி அருட்பணி மையம்\nதூய யோசேவ் வாஸ் குடும்ப அருட்பணி மையம்\nசமூகத் தொடர்பு அருட்பணி மையம்\nவாழ்வுதயம் – கரித்தாஸ், சமுக அருட்பணி மையம்\nதூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகம்\nதூய ஜோண் மரிய வியான்னி தியான இல்லம் -மடு\nமறைசாட்சியர் அன்னை தியான இல்லம் – தோட்டவெளி\nமடுமாதா திருத்தலம் – செபமாலை அன்னை\nகல்வாரித் திருத்தலம் – பெரிய கோமரசன்குளம்\nதூய அந்தோனியார் திருத்தலம் – பெரியகட்டு\nகர்த்தா் கோவில் திருத்தலம் – பரப்புக்கடந்தான்\nதூய லூர்து அன்னை திருத்தலம்-மாந்தை மாதா – மாந்தை\nதூய அந்தோனியார் திருத்தலம் – தள்ளாடி, மன்னார்\nமறைசாட்சியர் அன்னை திருத்தலம் – தோட்டவெளி\nகர்த்தர் கோவில் திருத்தலம் – ஓலைத்தொடுவாய்\nதலைமன்னார்ப் பங்கு Thalaimannar Parish\nதூய வளன் மறைக்கல்வி அருட்பணி மையம்\nதூய யோசேவ் வாஸ் குடும்ப அருட்பணி மையம்\nசமூகத் தொடர்பு அருட்பணி மையம்\nவாழ்வுதயம் – கரித்தாஸ், சமுக அருட்பணி மையம்\nதூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகம்\nதூய ஜோண் மரிய வியான்னி தியான இல்லம் -மடு\nமறைசாட்சியர் அன்னை தியான இல்லம் – தோட்டவெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1206636", "date_download": "2021-09-23T12:01:10Z", "digest": "sha1:YYYSJUBUQQUNJI4TAENJJ5AZJWE5G7FK", "length": 11473, "nlines": 161, "source_domain": "athavannews.com", "title": "ரி-20 தொடரில் பங்களாதேஷை வயிட் வோஷ் செய்தது நியூஸிலாந்து! – Athavan News", "raw_content": "\nரி-20 தொடரில் பங்களாதேஷை வயிட் வோஷ் செய்தது நியூஸிலாந்து\nபங்களாதேஷ் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், நியூஸிலாந்து அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 65 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.\nஇந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, முழுமையாக கைப்பற்றி நியூஸிலாந்து அணி, பங்களாதேஷ் அணியை வயிட் வோஷ் செய்துள்ளது.\nஒக்லாந்து மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பமே மழைக் குறுக்கிட்டதால் போட்டி 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட ஆரம்பிக்கப்பட்டது.\nஇதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது\nஇதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பின் அலென் 71 ஓட்டங்களையும் கப்டில் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டஸ்கின் அஹமட், சொரிபுல் இஸ்லாம் மற்றும் மெயிடி ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதனைத்தொடர்ந்து 142 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 9.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் நியூஸிலாந்து அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 65 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.\nஇதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் நய்ம் 19 ஓட்டங்களையும் மொசடக் ஹொசைன் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nநியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டொட் ஹெஸ்ட்ல் 4 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ 3 விக்கெட்டுகளையும் ஆடம் மில்ன், லொக்கி பெர்குசன் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 10 பவுண்ரிகள் அட���்களாக 71 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பின் அலென் தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக க்ளென் பிலிப்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.\nTags: க்ளென் பிலிப்ஸ்நியூஸிலாந்து அணிபங்களாதேஷ் கிரிக்கெட் அணிபின் அலென்ரி-20 போட்டி\nஐ.பி.எல்.: கொல்கத்தா அணியை வீழ்த்துமா மும்பை\nஐ.பி.எல்.: ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி\nநடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி\nஅச்சுறுத்தல் : நியூசிலாந்து மகளிர் அணியைச் சுற்றி பாதுகாப்பு\nஇறுதி ஓவரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இரண்டு ஓட்டங்களால் வெற்றி\nபாதுகாப்பு அச்சுறுத்தல்: நியூஸி. தொடர்ந்து பாகிஸ்தானுடனான தொடரை இரத்து செய்தது இங்கிலாந்து\nஅமைச்சர் நாமல் உட்பட நால்வருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nராணா நடிக்கும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nராணா நடிக்கும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-09-23T12:17:04Z", "digest": "sha1:NR7ZLQ66UJCPPJSI5PPYUW35543WCCMM", "length": 6333, "nlines": 120, "source_domain": "athavannews.com", "title": "மூன்றாவது கொவிட் அலை – Athavan News", "raw_content": "\nHome Tag மூன்றாவது கொவிட் அலை\nTag: மூன்றாவது கொவிட் அலை\nமூன்றாவது கொவிட் அலை பெரும்பாலும் இளைஞர்களையே பாதிக்கிறது: வேல்ஸ் மருத்துவர்\nவேல்ஸின் மூன்றாவது கொவிட் அலை பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதிக்கிறது என, வடக்கு வேல்ஸில் உள்ள டாக்டர் டிஃபான் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். டெல்டா மாறுபாடு வேல்ஸில் ...\nகொரோனா வைரஸின் மூன்றாவது அலை: கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் ஜேர்மனி\nகொரோனா வைரஸின் மூன்றாவது அலை தீவிரமடைந்துவரும் நிலையில், ஜேர்மனி கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன. செவ்வாய்க்கிழமை முதல் விமான நிலைய வருகையாளர்களுக்கு எதிர்மறை சோதனைகள் தேவைப்படும் மற்றும் பிரான்ஸ் முழுவதும் ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2845256", "date_download": "2021-09-23T11:36:57Z", "digest": "sha1:3VPJAMZUCYAX3YF7ZAITKV3AC6QICCGJ", "length": 9421, "nlines": 87, "source_domain": "m.dinamalar.com", "title": "பிரிட்டன் பிரதமரின் தாய் மரணம் | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nதமிழகத்தின் கண்ணாடி புகைப்பட ஆல்பம் பேசும் படம் கார்ட்டூன்ஸ் இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபிரிட்டன் பிரதமரின் தாய் மரணம்\nபதிவு செய்த நாள்: செப் 15,2021 11:24\nலண்டன் : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாய் நேற்று முன்தினம் இறந்தார்.\nஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன்உள்ளார்.இவரது தாய்சார்லட் ஜான்சன் வால், 79. ஓவியரான இவர், பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுஇருந்தார்.அவரது உடல் நிலை மோசமானதையடுத்து, லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் இறந்தார். 'என் குடும்பத்தின் தலைவரை இழந்துவிட்டேன்' என, போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.\nலண்டன் : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாய் நேற்று முன்தினம் இறந்தார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக போரிஸ்\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» உலகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n காஞ்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் ...\nநகராட்சியில் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்\nவெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு\nஎதிர்பார்ப்பு; வெலிங்டன் ஏரியை தூர்வார விவசாயிகள்...தமிழக அரசு ...\nமுற்றுகை:கலெக்டர் அலுவலகம் முன் மாணவ, மாணவியர்...அரசு கல்லூரிக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharoninroja.org/zoom-app-%E0%AE%B2%E0%AF%8D-sunday-service-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-sam-solomon-prabu-s-d/", "date_download": "2021-09-23T11:15:42Z", "digest": "sha1:QZZMTCA5QMRAHMSOEHAXQHUXPLYSNMSI", "length": 2937, "nlines": 87, "source_domain": "sharoninroja.org", "title": "Zoom app – ல் Sunday Service பண்ணலாமா ? | Sam Solomon Prabu S D – Sharonin Roja", "raw_content": "\nயொகான் பிலிப் பப்ரிஷியஸ் ஐயர். ( Johann Phillip Fabricius ) – 5\nசாமுவேல் (தேவனால் கேட்கப்பட்டவன்) | இவர் யார் \nயொகான் பிலிப் பப்ரிஷியஸ் ஐயர். ( Johann Phillip Fabricius ) – 4\nதமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs)\nதமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon)\nதமிழ் வேதாகம சரித்திரம் (Tamil Bible History)\nமிஷனரி (Missionary) / வாழ்க்கை வரலாறு\nமெய்ம்மை – பேசப் பேச மாசு அறும்\nபாலன் on தமிழ் வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2015/10/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-09-23T12:38:24Z", "digest": "sha1:V3XNVLHR624N7WHOFC4SJRNIZCVP76YP", "length": 12279, "nlines": 180, "source_domain": "tamilmadhura.com", "title": "விநாயகர் சதுர்த்தி செய்திகள் – 2 – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nவிநாயகர் சது��்த்தி செய்திகள் – 2\nவிநாயகர் சதுர்த்தி சந்தோஷம் தரும் விஷயம் என்றாலும், அதன் பின் சிலையை ஆற்றிலோ கடலிலோ இல்லை நீர்நிலையிலோ கரைக்கிறோம். தற்காலத்தில் அழகுக்காக சேர்க்கப்படும் செயற்கை சாயங்களும், பிளாஸ்டர் ஆப் பாரிஸும் கரைவேனா என்று அடம்பிடித்து சுற்றுச் சூழலை மாசு படுத்துகின்றன. இந்த வருடம் இதை மனதில் கொண்டு சிலர் கொண்டாடிய விதத்தைப் பற்றிப் பார்ப்போம்.\nநவி மும்பையின் அக்ரோலி கிராமத்தில் நூறு குடும்பங்கள் சேர்ந்து ஒரே விநாயகர் சிலையை வைத்து வழிபடுகின்றனர். இது ஐம்பத்தி ஐந்து வருடங்களாக நடக்கிறதாம். கணேஷ சதுர்த்திக்காக கடன்வாங்கி கஷ்டப்படுவதைத் தடுக்க கிராம மக்கள் செய்த ஏற்பாடாம் இந்த கூட்டு வழிபாடு.\nபெங்களூரில் பொறியியல் துறையில் பணிபுரியும் சஷி ஷா சுற்றுப்புற சூழ்நிலை மாசுபடுவதைத் தடுக்க, வர்ணங்கள் எதுவும் பூசப்படாத இயற்கையான களிமண் பிள்ளையார் சிலைகளை தயாரித்து விற்கிறாராம். ஆனால் விலை நானூறு ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. ஒரு வாரத்துக்குப் பின்னர் வீட்டிலிருந்து விநாயகர் சிலையை வாங்கிச் சென்று இவர்களே கரைத்து விடுகிறார்களாம்.\nபெங்களுரை விட இன்னும் ஒரு படி மேலே சிந்தித்த மும்பையின் ஆனந்த், விநாயகர் உருவத்தின் உள்ளே மீன்கள் உணவை அடைத்து விற்பனை செய்கிறாராம். கலருக்கு மஞ்சள், அரிசிமாவு, குங்குமம் போன்ற கெடுதல் விளைவிக்காத இயற்கை பொருட்களையே பயன்படுத்தி செய்திருக்கிறாராம். இதற்கு பலத்த வரவேற்பாம். ஆக மும்பை கடலில் நீந்தும் மீன்கள் கூட இனி ஆவலாய் விநாயகர் சதுர்த்தியை எதிர்பார்க்கும்.\n2 thoughts on “விநாயகர் சதுர்த்தி செய்திகள் – 2”\nPrevious Previous post: விநாயக சதுர்த்தி செய்தி – 1\nNext Next post: நிலவு ஒரு பெண்ணாகி – 21\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (24)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\nSameera Alima on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nSameera Alima on தமிழ் மதுராவின் சித்ராங்கதா –…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nArasi on ஜெனிபர் அனுவின் “உனக்கென…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2020/12/06/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D-12/", "date_download": "2021-09-23T10:53:36Z", "digest": "sha1:ZF6PDNCE4X5LX7VH373V7GVH4I7A67AY", "length": 43513, "nlines": 224, "source_domain": "tamilmadhura.com", "title": "என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 13 – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 13\nஅரவிந்த் பொன்னியின் செல்வன் கால்வாசி புத்தகத்தை படித்து முடித்த போது கிட்டத்தட்ட நள்ளிரவாகி விட்டது. ஒரே இடத்தில் அசையாமல் இருந்தது அவன் காலை மரத்து போக வைத்திருந்தது. அவன் மேல் இருந்த பிஞ்சுக் காலை எடுத்து ஒரு தலையானையின் மேல் வைத்துவிட்டு, ஸ்ராவணியைத் தொந்தரவு படுத்தா வண்ணம் மெதுவாகக் கட்டிலைவிட்டு எழுந்தான். வனியும் அவனும் கட்டிலில் படுத்துறங்க சித்தாரா வழக்கம் போல தரையில் பாய் விரித்து படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.\nஸ்ராவணி சுமித்ராவுடன் அவன் வீட்டில் தான் இருந்தாள். வனியைத் தூங்க வைத்து விட்டுத்தான் அவன் மாடிக்��ு வருவான். திடீரென முந்தாநாள் இரவு அவள் அப்பா வேண்டும் என்று அழ சத்தம் கேட்டு சித்தாரா ஸ்ராவநியைத் தூக்கிக் கொண்டு வந்து அரவிந்தின் அருகில் படுக்க வைத்து விட்டாள். காலையில் விழித்தெழுந்த அரவிந்திற்க்கு ஸ்ராவநியைப் பார்த்து ஒரே ஆச்சிரியம். அரவிந்திற்க்கு காபியும், ஸ்ராவனிக்கு பூஸ்டும் எடுத்து வந்த சித்தாரா அவனை சமாதானப் படுத்தினாள்\n“பாவம் வனி, தினமும் நீ தூங்க வைக்குற, நடுவுல எழுந்து நீ பக்கத்துல இல்லைனவுடனே அழ ஆரம்பிச்சுட்டா. இனிமே நம்ம கூடவே வனி தூங்கட்டும் அரவிந்த்”\nமிகுந்த கவலையுடன் அரவிந்த் “இல்ல சித்தாரா இதுவரைக்கும் ஸ்ராவணி அழறப்ப நான் இந்த மாதிரி பொறுப்பில்லாம தூங்குனதில்ல. நேத்து ஏன் இப்படித் தூங்கினேன்னு தெரியல”\nஅவனை ஒரு வினாடி பரிதாபமாகப் பார்த்த சித்தாரா, “ நீ ஏன் அரவிந்த் இப்ப ஒண்ணுமில்லாததுக்கு பீல் பண்ணுற நீ கூட்டிட்டு வந்தா என்ன, இல்ல நான் கூட்டிட்டு வந்தா என்ன நீ கூட்டிட்டு வந்தா என்ன, இல்ல நான் கூட்டிட்டு வந்தா என்ன ஸ்ராவணி இங்க வந்து நல்லா தூங்கினா. அதுதானே முக்கியம்” என்று சொல்லியவாறே ஸ்ரவநியைத் அழைத்துக் கொண்டு அவளுக்குப் பல் தேய்த்து விடக் கிளம்பினாள்.\nஅரவிந்த் அதனை நினைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தான். மெட்ராஸ்ல காலைல வெயில் கொளுத்துனாலும் சாயந்திரமானா கடற்கரைக் காற்று சிலு சிலுன்னு அடிக்குதுப்பா என்று நினைத்துக் கொண்டே அந்த காற்றின் குளுமையை அனுபவித்தான்.\n“டேய் அரவிந்த் இதெல்லாம் தெய்வத்துக்கே அடுக்காதுடா, ரெண்டு வாரம் முன்னாடி வரை கான்கிரிட் பாலைவனம், காற்றாட வனமில்லை, கால் நனைக்க நதியில்லைன்னு சென்னையோட குறைகளை அடுக்கினவன் இப்ப மாமியார் ஊருனதும் சிம்லா ரேஞ்சுக்குத் தூக்கி வச்சு பேசுறியே” என்ற மனசாட்சியை\n‘விடுறா மச்சான், கல்யாண வாழ்க்கைல இதெல்லாம் ஜகஜம்டா. நான் மட்டுமா செய்யுறேன். ஆம்பளைங்க யாரவது அவங்க மாமியார் ஊரைப் பத்தி குறை சொல்லிட முடியுமா சொல்லிட்டு சந்தோஷமா வாழ்ந்திட முடியுமா சொல்லிட்டு சந்தோஷமா வாழ்ந்திட முடியுமா’ என்று சொல்லி அடக்கினான்.\nகீழே அவனது வீட்டிலிருந்து பேச்சு சத்தம் கேட்டது. மறுநாள் சத்யாவைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வர இருப்பதால் வீட்டில் மறுபடியும் உறவினர்கள் வருகை களை கட்ட ஆரம��பித்தது. அனைவரும் சாப்பிட்டு முடித்து பின்னால் இருக்கும் காலி இடத்தில் சேர் போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அமைதியான அந்த இரவில் அவர்கள் பேசியது அவன் காதில் தானாக வந்து விழுந்தது.\n“என்ன சுதா, எங்க உன் வீட்டுக்காரர் கண்ணுலயே படுறதில்ல” என்றார் கதிர்.\nகதிர் சுதாவை விட மூன்று மாதமே சிறியவர். இருவரும் பால்வாடியில் இருந்து ஒரே பள்ளியில் படித்தவர்கள்.ஆறாவது வந்தவுடன் கதிர் ஈ.ஆர் பள்ளியிலும், சுதா எஸ்.ஆர்.சிக்கும் இடம் பெயர்ந்தார்கள். சொந்தக்காரர்கள் என்பதைவிட இருவரும் நெருங்கிய நண்பர்கள். நாதனுக்கு இருக்கும் ஒரே நல்ல குணம் இருவர் நட்பையும் சந்தேகப்பட்டதில்லை அவர். மனைவி மேல் அவ்வளவு நம்பிக்கை.\n“இப்பெல்லாம் யாரோ நாகராஜ்ன்னு ஒரு ஆள் கூட புது சிநேகிதம் பிடிச்சிட்டு சுத்துறார். அந்த நாகராஜ் சென்னைல எங்கேயோ தங்கி இருக்காராம். அவரப் பார்த்துட்டு கண்ட நேரத்துக்கு வீட்டுக்கு வர்றார்”\n“இன்னைக்கு எத்தன மணிக்கு வீட்டுக்கு வர்றார்\n“வந்துகிட்டே இருக்கேன்னு இப்பத்தான் போன் பண்ணி சொன்னார்”\n“சரி அத்தை ஏன் இவ்வளவு வருத்தமா இருக்காங்க” அடுத்த கேள்வியை கேட்டார்.\n“ முந்தாநாள் ஸ்ராவணி கிட்ட போய் சாந்தா படுத்துகிட்டா, நடுராத்திரி முழிச்சுப் பார்த்த வனி பயங்கரமா அழ ஆரம்பிச்சுட்டா, அப்பறம் சித்தாரா வந்து மாடிக்குத் தூக்கிட்டுப் போனா, அண்ணன் மட்டுமில்ல அந்தப் பச்சை பிள்ளை கூட என்னை வெறுத்துடுச்சுன்னு சாந்தாவும் ஒரே அழுகை, அம்மாவுக்கு அதுதான் வருத்தம் இல்லம்மா” என்று கேட்டாள் சத்யா\nமறுப்பாக தலையாட்டினார் சுமித்ரா, “ சாந்தா விஷயத்துல வருத்தப்பட்டு வருத்தப்பட்டு மனசே மரத்து போச்சு. நம்ம யாரையும் மதிக்காம அவளே தேர்ந்தெடுத்து கிட்ட வாழ்க்கை இது. என்னைக்கு நம்ம பார்த்து வைச்ச மாப்பிள்ளைக்குத் தலையாடிட்டு மறுநாளே அந்த ஆட்டோக்காரனோட ஓடிப் போனாளோ அன்னைல இருந்து அதுல வர்ற இன்ப துன்பங்களை எல்லாம் அவதான் தாங்கிக்கணும். இப்ப என் வேண்டுதல் எல்லாம் அவ பூவோடையும் பொட்டோடையும் நீண்ட காலம் இருக்கணும்னு தான்.\nஇந்த அரவிந்த் விஷயம் தான் இப்ப மனசை அரிக்குது. அவன் நல்லா இருக்கட்டும்ன்னு நெனச்சு கல்யாணம் பண்ணி வச்சா அவனும் சந்தோஷமா இல்லை சங்கீதா. முந்தாநாள் ராத்திரி பன்னண்டு மணிக்கு சி��்தாரா ஸ்ராவநிய மாடிக்குத் தூக்கிட்டு போனா. பார்த்தா இன்னமும் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாளோ அப்படியேதான் இருக்கா. ஒரு புதுக் கல்யாணம் பண்ணிகிட்டவங்களோட அன்னியோன்யம் அவங்க கிட்ட இல்லையே” பெருமூச்சு விட்டபடி சொல்லி முடித்தார் சுமித்ரா.\nகதிரை அவர் வேற்று ஆளாக நினைப்பதில்லை என்பது அவரது பேச்சிலே தெரிந்தது. கதிரும் அவருக்கு ஆறுதல் சொன்னார் “ என்னத்த இன்னமும் பழைய காலத்துலையே இருக்கிங்க. இந்தக் கல்யாணம் பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு பேருக்கும் யோசிக்கக் கூட அவகாசம் இல்லாம முடிவானது. அவங்களுக்கு இந்தக் கல்யாண அதிர்ச்சி மறையட்டும். ஒருதர ஒருத்தர் புரிஞ்சுகட்டும். அரவிந்தோட முதல் கல்யாண வாழ்க்கை தான் மின்னல் மாதிரி மின்னிட்டு போச்சு. இந்தக் கல்யானமாவது ஆல் போல் தழைச்சு இருக்கட்டும்” நீளமாகப் பேசி முடித்தார்.\n“இன்னொன்னு பார்த்திங்களா, வனி விஷயத்துல நம்பளைக் கூட நம்பி விட்டுட்டு போகாத அரவிந்த் சித்து கிட்ட நம்பிக்கையா வனிய விட்டுட்டு போறான். அப்ப அவன் அவளை ஏத்துக்கிட்டதா தானே அர்த்தம். அவளும் வனிய நல்லா கவனிச்சுக்குறா. பாத்ரூம் கூட்டிட்டு போறது, உடம்புக்கு ஊத்துறது, வனி துணியையும் சேர்த்து துவைக்குறது உட்பட.\nவனி கூட சித்துகிட்ட சாப்பாடு குடு, பவுடர் போட்டு விடுன்னு உரிமையா கேட்குறா. எனக்கு இதுவே மனசு நிம்மதியா இருக்கு. இன்னைக்கு வணிய பார்த்துக்குறவ நாளைக்கு நம்ம அரவிந்தையும் பாத்துக்க மாட்டாளான்னு ஒரு நம்பிக்கை தான் ” என்று சங்கீதா சொல்ல அனைவரும் ஆமோதித்தனர்.\nஅரவிந்திற்கு ஒரே ஆச்சிரியம். தன்னை அறியாமலேயே தன் மனது சிதாராவை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டதா என்று. அவனது சிந்தனையில் குறுக்கிட்டது கதிரின் குரல்\n“சுதா இதை உன் கண் கண்ட தெய்வத்துகிட்ட சொல்லிடாதே. அந்தத் தெய்வம் செஞ்ச காரியம் தெரிஞ்சா அரவிந்த் என்ன சொல்லப் போறானோன்னு தெரியல. என்ன இருந்தாலும் அத்தை நீங்க நாதன் குணத்தைப் பத்தி நல்லா தெரிஞ்சும் அவன சித்தாரா வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கக் கூடாது\n“ஆமா நான் பெரிய தப்பு செஞ்சுட்டேன். கல்யாணம் முடிவானதும் அரவிந்த் கிட்ட சொல்லுரதுக்கும் மத்த விஷயங்களைப் பேசவும் தான் உங்களையும் பெரிய மாபிள்ளையையும் போன் பண்ணி வர சொன்னேன். அவர் மறுநாளே வந்துட்டார். அவசர அவசரமா அவங்க கிட்ட போய் பேசியும் முடிச்சுட்டார். எனக்கே முழு விவரமும் தெரியாது. நீங்க இருந்திருந்தா இந்த மாதிரி நடக்காம தடுத்துருப்பிங்க. ஆனா பாவம் உங்களால் அன்னைக்கு வர முடியாத சூழ்நிலை”\n“ஆமாம் அத்தை அம்மாவை ஹாஸ்பிடல்ல சேர்த்து இருந்ததால அன்னைக்கு என்னால வர முடியல. சரி எல்லாமே நல்லா படியா நடக்கும்னு நம்புவோம்”\n நாதன் மாமா என்ன குழப்பம் செஞ்சிருப்பார் என்று நெற்றியில் புருவங்கள் முடிச்சிட யோசித்தான் அரவிந்த். கீழே இன்னமும் பேச்சு தொடர்ந்தது.\n“சுதா எப்படித்தான் இந்த நாதன் கூட இவ்வளவு நாள் குப்பை கொட்டுறேன்னு எனக்கு புரியவே இல்லை”\nசுதாவும் சளைக்காமல் பதிலளித்தார் “ ரொம்பக் கஷ்டப் பட்டு அந்த பார்முலாவை கண்டு பிடிச்சேன். கொஞ்சம் அம்மாவுக்கும் ஹிண்ட்ஸ் தந்து இருக்கேன். பாரு நம்பாம சிரிக்குற. சரி சிதாராவப் பத்தி என் ஹஸ்பன்ட் எண்ணம் என்னவா இருக்கும்னு நெனைகுற”\n“சித்தாரா மேல நாதனுக்கு செம கோவம். அவளோட அண்ணன் முறையா நிக்க வேண்டாம்னு சொல்லிட்டான்னு அவளை ஏதாவது குத்தம் சொல்லிகிட்டே இருப்பான். வருத்தமான விஷயம் என்னனா ஸ்ராவணி மனசிலயும் சித்தாரா கொடுமைக்கார சித்தின்னு சொல்லி வச்சுருக்காங்க உன்னோட அருமை புருஷனும், பிள்ளையும்” என்று சொல்லி திருமணத்திற்கு முதல் நாள் தங்களிடம் ஸ்ராவணி சொல்லியதை சொன்னார். அனைவருக்கும் ஆத்திரம்.\n“ஸ்ராவணி சிதாரா கூட நல்லா பழகி அவ நல்லவன்னு புரிஞ்சுகிரதுதான் நமக்கு முதல் கவலை. சித்தாரா அரவிந்த் அன்னியோன்யம் கூட ரெண்டாவது கவலைதான். மஞ்சள் கயிறு மேஜிக் போட்டுடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றார் சங்கீதா.\n“ கவலைப் படாதே கதிர் இப்பத்தான் எனக்கு இந்த விஷயம் தெரியும். நான் ஆதியை கண்டிச்சு வைக்கிறேன். என் வீட்டுக்காரரை கண்டிக்குறது என்னால முடியாத விஷயம் மன்னிச்சிடு. ஆனா இன்னைக்கு அவர் வந்தவுடனே அவர் வாயாலையே சித்தாராவை நல்ல பொண்ணுன்னு சொல்ல வைக்கிறேன் பாரேன். ஆனா நான் என்ன சொன்னாலும் நீங்க எல்லாரும் ஆமாம் சாமி போடணும் சரியா” என்று சுதா சொல்லி முடிப்பதற்கும்\n“சுதா. புருஷன் களைச்சு போய் வந்தது கூட தெரியாம என்னடி இங்க மாநாடு ” என்று அழைத்துக் கொண்டே நாதன் வருவதற்கும் சரியாக இருந்தது.\nநாதன் பேசியதைக் கவனிக்காதது மாதிரி சுதா தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார் “ஆமா கதிர் சொந்தக் காரங்க எல்லாரும் வாய் வலிக்க சொல்லிட்டாங்க. சித்தாரா என் தம்பி கூட பார்க்கும் போது கலர் கம்மிதான். எங்க குடும்பத்தோட பார்குறப்ப தனியா தெரியுராளாம். உயரம் கூட இன்னும் ஒரு பிடி இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். என்ன செய்யுறது அரவிந்த் குடுத்து வச்சது அவ்வளவுதான் ” என்று அலுத்துக் கொண்டாள்.\nநாதன் கொதித்து விட்டார் “என்னடி எங்க குடும்பம். இது பெரிய சூப்பர் குடும்பம். அந்தப் பொண்ணு அப்படியே தேச்சு வச்ச வெங்கலக் குத்து விளக்காட்டம் மின்னுறா. முகம் எவ்வளவு லட்சணமா லக்ஷிமி கடாட்சமா இருக்கு. உங்க வீட்டுல உன்னையும் சேர்த்து யாருக்காவது அந்த லட்சணம் இருக்காடி மெட்ராஸ்ல, சொந்த வீட்டோட, உன் தம்பிக்கு… அதுவும் ரெண்டாந்தாரமா வாழ்க்கை பட்டிருக்கு. அவனவன் இதை நெனச்சே வயத்து வலில துடிக்குறான். இவ என்னமோ பெருசா பேசுறா.\nஉன் தம்பிக்கு என்ன தகுதிடி இருக்கு, ஏதோ தட்டு தடுமாறி வெளிநாடு போய்ட்டான். கொஞ்சம் வெள்ளை தோலு. அவ்வளவு தான். மத்தபடி ஊர சுத்திக் கடன், அக்கா தங்கைன்னு ஏகப்பட்ட புடுங்கல். குடியிருக்க சொந்த வீடு கூட இல்ல. பிரிட்ஜ் வாங்கினா ஸ்டபிலைசர் ப்ரீ அப்படின்னுற மாதிரி உன் தம்பியைக் கல்யாணம் பண்ணி கிட்டா அவன் பொண்ணு ஸ்ராவணி ப்ரீயா கூட வந்துடுவா. இதெல்லாம் வேண்டாம்னு தான் என் தங்கச்சி செல்வியக் கூட இவனக் கல்யாணம் பண்ணிக்க ரொம்ப கம்பெல் பண்ணல. அரவிந்தை செல்விக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்க என்னால முடியாதா இந்தப் பொண்ணு பாவம் கல்யாணம் நின்னத சாக்கா வச்சு உங்க குடும்பத்துல வில்லத்தனம் பண்ணி வளைச்சு போட்டுடிங்க. இல்லைனா அரவிந்துக்கு இந்த மாதிரி பொண்ணு கிடைக்குமா இந்தப் பொண்ணு பாவம் கல்யாணம் நின்னத சாக்கா வச்சு உங்க குடும்பத்துல வில்லத்தனம் பண்ணி வளைச்சு போட்டுடிங்க. இல்லைனா அரவிந்துக்கு இந்த மாதிரி பொண்ணு கிடைக்குமா” என்று கடுகாய் பொரிந்து முடித்தார்.\nகதிர் சுதாவைப் பார்த்தார் ‘ஒ இப்படித்தான் சமாளிக்கிறியா நீ’ என்ற அர்த்தம் தெரிந்தது அந்தப் பார்வையில்.\nசபை அத்துடன் கலைய அரவிந்தும் வீட்டில் நுழைந்தான். தரையில் பாய் விரித்துப் படுத்திருந்தாள் சித்தாரா. அவனுக்கு சுதா அவளைப் பற்றி சொன்னது நினைவு வர ஓரக் கண்ணால் அவளைப் பார்த்த��ன். வலது கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சித்தாரா. காலையில் இருந்து அவள் ஓரிடத்தில் நிற்காமல் வேலை எதையாவது செய்து கொண்டிருப்பதை கவனித்திருக்கிறான் அரவிந்த்.\n‘ரொம்ப களைப்பா இருக்கா பாவம்’ என்று நினைத்துக் கொண்டான். இவளும் நானும் பொருத்தமாக இருக்கிறோமா என்று ஒரு சந்தேகம் அவனது மனதில் புதிதாய் முளைக்க,\n‘ச்சே ஒரு கல்யாண போட்டோ கூட இங்க இல்ல. காலைல எதையோ செக் பண்ணுற மாதிரி போய் பீரோவை குடையனும். அது வரைக்கும் இந்த கேள்வி நம்மள தூங்கக் கூட விடாம பாடு படுத்தி எடுத்திடுமே’ என்று யோசித்தவனுக்கு, அங்கே மாட்டி இருந்த சிறிய கண்ணாடி கண்ணில் பட்டது.\nஅதனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு சித்தாராவின் முகம் நன்றாக தெரியும் இடத்தில் நின்றவன் நன்றாக அவளது முகத்தைப் பார்த்தான். பின் தூரத்தில் தெரிந்த அவள் முகம் அருகே தனது முகத்தை வைத்துக் கண்ணாடியில் பார்த்தான். ‘ரெண்டு பேரும் பொருத்தமாகத் தான் இருக்கோம்’. என்று சந்தோஷப் பட்டுக் கொண்டான்.\n‘சுதா அக்கா சொல்லுறதப் போல ஒண்ணும் நிறம் கம்மி இல்ல. மெட்ராஸ் வெயிலுக்கு வெளில அலையுறப்ப கலர் கம்மியாகும். லண்டன்ல இவ்வளவு வெயில் கிடையாது. இவ்வளவு நாள் ஆணுக்கு ஆணா கஷ்டப்பட்டிருக்கா. இனிமே நானே அவளுக்குத் தேவையானதை பார்த்து பார்த்து செய்யணும்’.\nகண்ணாடியில் தெரிந்த சித்தாராவிடம் கேள்வி கேட்டான் “நான் உனக்காக ஏதாவது செஞ்சா உனக்கு பிடிக்குமா சித்தாரா நீ என்னை கேட்டுட்டா வனிக்கு வேணுங்குறத செய்யுற, அது மாதிரி நானும் உனக்கு வேண்டியதைப் பார்த்து பார்த்து செய்வேன்”, என்றவன் கொஞ்சம் தைரியம் அடைந்து தனது மனைவியை வெளியில் இருந்து ஜன்னலின் வழியே வந்த மின் விளக்கு வெளிச்சத்தின் துணையுடன் ஆராயத் தொடங்கினான்\n‘அழகான புருவம், செதுக்கிய நாசி, சதைப் பற்றான கன்னங்கள், ஆரஞ்சு சுளைகளாய் உதடுகள், கண்டிப்பைக் காட்டும் கண்கள். இந்தக் கண்கள் காதலுடன் என்னைப் பார்த்தால் எப்படி இருக்கும், இந்த இதழ்கள்…’ என்று எண்ணியவன் பின்னர் தலையைக் குலுக்கிக் கொண்டான்.\n‘இப்படி நான் நெனச்சது தெரிஞ்சா அவ்வளவுதான்’ என்று ஒரு மனம் சொல்ல ‘எனகென்ன உரிமையா இல்ல. இவ என்னோட மனைவிதானே’ என்று மற்றொரு மனம் சமாதானம் செய்தது. இதுக்கு மேல வேண்டாம் என்று கண்ணா���ியை சுவற்றில் மறுபடியும் மாட்டினான்.\nஅவள் அவனிடம் முதல் நாள் பேசியது நினைவில் வர, மனதினுள் சிதாராவை நிறுத்தி “என்ன சித்து நம்ம ரெண்டு பேருல யார் வனியக் கூட்டிட்டு வந்த என்னவா அப்ப நம்ம ரெண்டு பேரும் அவ்வளவு க்ளோஸா” என்று கேட்டான்.\nஅவன் நேரம், சித்துவுக்குக் கற்பனையில் கூட சுட்டுப் போட்டாலும் வெட்கம் வரவில்லை. இவள் வெட்கத்தைக் கேட்டாள் என்ன தருவாள் என்று கேட்டான் உடனே டூப் போல் ஓடி வந்த அவனது மனசாட்சி\n“ வெட்கத்தை கேட்டா முன்னாடி இருக்கும் பல்லை உடைச்சு உன் கைல தருவா. புதுப் பல்லு அவளோட ஆஸ்தான பல் டாக்டர் கிட்ட போய் கட்டிக்கலாம். ஒகேயா அரவிந்த்” என்று கிண்டலாகக் கேட்டது.\n‘இவன் வேற என்னோட பொண்டாட்டியக் கற்பனைல கூட நெருங்க விடமாட்டான்’ என்று மனசாட்சியைத் திட்டிக் கொண்டே படுக்கச் சென்றான்.\nடேபிளில் அவன் குடிக்க வைத்திருந்த பால் கெட்டுப் போயிருக்க, ‘இவ வேஸ்ட் பண்ணா பிடிக்காதுன்னு நியாயம் வேற பேசுவாளே, சரி நம்மலே கீழ கொட்டிட்டு கழுவி வச்சுடலாம்’ என்று எண்ணியவாறே சமையலறை நோக்கி சென்றான் அங்கு தனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருப்பதை அறியாமல்.\nஎங்கோ ஓரிடத்தில் இருந்து சந்தரபாபுவின் பாடல் எப்எம்மில் ஒலித்தது\nமாமியார் வீடு சொர்க்கத்தைப் போலே\nஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும்\nமாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்\nTags: என்னைக் கொண்டாடப் பிறந்தவளே, Tamil Madhura\nPrevious Previous post: என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 12\nNext Next post: என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 14\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின��� ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (24)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nArasi on ஜெனிபர் அனுவின் “உனக்கென…\nhelenjesu on தமிழ் மதுராவின் சித்ராங்கதா –…\nSameera on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/unemployment-in-it-section/", "date_download": "2021-09-23T11:04:28Z", "digest": "sha1:SM5BEX5GKFHOSVMXTYP3NSIEUA2HVUP2", "length": 8444, "nlines": 128, "source_domain": "tamilnirubar.com", "title": "ஐடி துறையில் அதிகரிக்கும் ஆட்குறைப்பு | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஐடி துறையில் அதிகரிக்கும் ஆட்குறைப்பு\nஐடி துறையில் அதிகரிக்கும் ஆட்குறைப்பு\nஇந்திய தகவல் தொழில் நுட்பத் துறையில் (ஐடி) ஆட்குறைப்பு அதிகரித்து வருகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா ஆட்டிப் படைத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையே நம்பி உள்ளன.\nஅந்த நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பதால் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைப்பது கடினமாகி உள்ளது. இதன்தொடர்ச்சியாக ஐடி துறையில் ஆட்குறைப்பு அதிகரித்து வருகிறது.\nஇந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைமையிடமாக பெங்களூரு விளங்குகிறது.\nசில நாட்களில் 3,500 பேர்\nஅந்த மாநிலத்தை சேர்ந்த ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர் சங்க செயலாளர் சுராஜ் கூறுகையில், “ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டாம். நிலைமை விரைவில் சீராகும் என்று மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்துள்ளன.\nஆனால் சிறு, நடுத்தர ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் பெங்களூரு ஐடி நிறுவனங்களில் இருந்து 3,500 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.\nஇதுகுறித்து ஐடி நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், “பணித்திறமையின் அடிப்படையில் மட்டுமே ஐடி துறை செயல்படுகிறது. அந்த வகையில் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை அரசியலாக்கக்கூடாது” என்று தெரிவித்தன.\nநாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில் ஐடி துறையிலும் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது கவலையளிக்கிறது என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.\n‘நோயாளிகள் நலனும், மருத்துவர்களின் நலனும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்’ – அரசு டாக்டர்களின் கோரிக்கைகள்\nநீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வு தள்ளிவைப்பு\nபியூட்டி பார்லர்களில் இதுவெல்லாம் நடக்குமா – குடும்பத் தகராறில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் September 15, 2021\nசென்னையில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் September 14, 2021\nபோலீஸாருக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் – 60 அறிவிப்புகளின் முழுவிவரங்கள் September 13, 2021\nசென்னையில் போதை மாத்திரை நெட்வொர்க் சிக்கிய பின்னணி September 9, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2018/10/", "date_download": "2021-09-23T10:59:18Z", "digest": "sha1:OQTY7T3BTHZSJGOOO3MUVLNO73BPXY3J", "length": 138662, "nlines": 1094, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "October | 2018 | Thiruvonum's Weblog", "raw_content": "\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-6-6-\n‘அவன் படி இதுவாக இருக்க, அவனை விட்டு-பிரயோஜனாந்தரத்தை – வேறு பலன்களைக் கொண்டு அகலுவதே\nப்ரயோஜனாந்தர பரரான – வேறு பலன்களை விரும்பிய தேவர்களை நிந்திக்கிறார்.\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nகௌபீ நாச்சாத ந பிராயவாஞ்சா கல்பத்ருமாதபி-ஜாயதே யாத புண்யானாம் சோ அபராத ஸ்வ ��ோஷஜ-என்றது அனுசந்தேயம்\nதேவராய மஹா ராயனை ஆஸ்ரயித்தவன் படிக்கல்லுக்கு ராயசம் கேட்க\nகிராமத்துக்கும் படிக்கல்லுக்கும் ராயசம் கொடுத்த கதையையும் நினைப்பது\nஅமுதம் அமரர்கட்கு ஈந்த நிமிர் சுடர் ஆழி நெடுமால்\nஅமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே–1-6-6-\n‘நீ வேண்டா; எங்களுக்குச் சாவாமைக்கு பரிஹாரம் – -உரிய பொருளை உண்டாக்கித் தரவேண்டும்,’ என்றவர்களுக்கு\nஅவர்கள் உகந்த பொருளைக் கொடுத்து விடுவதே\nஅவர்கள் பிரயோஜனத்தை அருவருத்து, தாம் உகந்த பிரயோஜனத்துக்கு உண்டான-வ்யாவ்ருத்தி – வேறு பாட்டினை அருளிச் செய்கிறார்;\nநிமிர் சுடர் ஆழி நெடுமால்-\n‘நால் தோள் அமுதே’ அன்றோ இவர்க்கு அமுது\nஅமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்’ என்கிறபடியே, கையுந்திருவாழியுமாய் அன்றோ அவருடைய அமிருதம் இருப்பது\nதேவர்கள் விரும்பிய பலனைத் தலைக் கட்டிக் கொடுக்கையாலே உண்டான புகர் திரு ஆழியிலே தோற்றும்படி இருத்தலின்,\n‘நிமிர் சுடர் ஆழி’ என்கிறார்.\n‘வேறு ஒரு பலனேயாகிலும் நம் பக்கல் கொள்ளப் பெற்றோமே’ என்று கொண்ட பெரு மோகத்தின்\nமிகுதி தோன்ற நிற்றலின், ‘நெடுமால்’ என்கிறார்.\nதேவர்கள் வாசி அறிவார்களாகில் இவனை அன்றோ பற்றுதல் வேண்டும்\nஸ்ரீ நம்பி திருவழுதி நாடு தாசர், ‘இத்தேவ சாதி வெறும் மரையோ ‘உப்புச் சாறு கிளருவது எப்போதோ ‘உப்புச் சாறு கிளருவது எப்போதோ\nகவிழ்ந்து பார்த்துக் கிடப்பதே இவன் அழகையும் இனிமையையும் விட்டு\nநிமிர் திரை நீள் கடலானே –\nஅஸந்நிஹிதன் ‘அண்மையில் இலன்’ என்று தான் விடுகிறார்களோ\nஅவ்வமிருதம் உண்டாகிற கடலிலே அன்றோ அவன் சாய்ந்தருளினான் என்பார், ‘கடலான்’ என்கிறார்.\n‘தன் வாசி அறியாது இருப்பார்க்கும் எழுப்பிக் காரியங் கொள்ள லாம்படி கண் வளர்ந்தருளுகிறான் என்றபடி.\n‘தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பலபரப்பி’ என்கிறபடியே, கண் வளர்ந்தருளுகைக்குத் தகுதியான பரப்பை யுடைத்தாய்,\nஸ்வ சந்நிதானத்தாலே – தனது ‘சம்பந்தத்தாலே அலைகள் கொந்தளிக்கிற கடல் என்பார், ‘நிமிர் திரை நீள் கடலான்’என்கிறார்.\n‘மாலும் கருங்கடலே என் நோற்றாய்’ என்பது ஸ்ரீ பொய்கையார் திரு வாக்கு.\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nஈந்த என்றத்துக்குத் தாத்பர்யம் -பரம உதாரனோ -நம்மைக் கேட்க்கைக்கு இது தான் போருமோ-என்று விச���ரியாமல்\nஅரித்தித்தையே ஹேதுவாக லோஷடத்தை யாகிலும் கொடுத்து விடுவதே -என்றபடி –\nஅமரர்களுக்கு -அமரர்கள் ஆகைக்கு என்றவாறு –\nநிமிர் சுடர் -அபிவர்த்தமான தேஜஸ் ஸூ\nவெறும் மரையோ -கேவல அவயவமோ\nதாமரையார்க்கும் அரவுடையார்க்கும் சது மறை நூல்\nதாமரையார்க்கும் உயிராகுமாலியல் தண்ணம் துழாய்\nதாமரையார்க்கும் உயிராம் முதல்வரைச் சாற்ற கில்லார்\nதாம் மரையாகும் முது நீர் உடுக்கும் தலா தலத்தே\nமரையோ -என்றது ஞான மாந்த்யத்தையும் கவிழ்ந்து கிடக்கையும் பற்ற\nநிமிர் சுடர் ஆழி -என்ற அழகையும் அமுதிலும் ஆற்ற இனியன் என்ற போக்யத்தையும் பாராமல் –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in திரு வாய் மொழி, நம்பிள்ளை, ஸ்ரீ ஈடு, ஸ்ரீ நம் ஆழ்வார், ஸ்ரீ மணவாள மா முனிகள், Manna vaallla Maa munikall, Namm Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-6-5-\nதிரியட்டும் -மீண்டும்- தாம் அதிகரித்த – மேற்கொண்ட காரியத்திலே போந்து,\nசர்வேஸ்வரன், தன் பக்கல் சிலர் வந்து கிட்டினால்\n‘இவர்கள்-ப்ரயோஜனாந்தரத்தை – வேறு பலன்களைக் கொண்டு அகலுவர்களோ,\nநம்மையே-பிரயோஜனமாக – பலமாகப் பற்றுவார்களோ\nதன்னையே-பிரயோஜனமாக – பலமாகப் பற்றினவர்களுக்குத்\nதானும் -நிரதிசய போக்யனாய் -எல்லையற்ற இனியனாக இருப்பான் என்கிறார்-\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nவிள்கை விள்ளாமை விரும்பி உள் கலந்தார்க்கு ஓர் அமுதே -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை\nஅம்பரீஷனைப் பரீஷித்த பிரகாரத்தை அனுசந்திப்பது\nஆராய்ந்து -விரும்பி என்றதிலே நோக்கு –\nகொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான்\nவிள்கல் விளாமை விரும்பி உள் கலந்தார்க்கு ஓர் அமுதே–1-6-5-\nக��ள்கை கொளாமை இலாதான் –\n‘இவன்-ஜென்ம – பிறவியாலும் -விருத்த -தொழிலாலும் -ஞானத்தாலும் உயர்ந்தவன் ஒருவன்;\nஇவனிடத்தில் அந்தரங்கத் தொண்டினைக் -விருத்தியைக் -கொள்வோம்;\nஇவன் அவற்றால் தாழ்ந்தான் ஒருவன்; இவனிடத்தில் புறத் தொழில் கொள்வோம்’ என்னுமவை இல்லாதான்.\nதிரு உள்ளத்தால் தானே நினைந்து இருக்குமோ என்னில் –\nதிருவுள்ளத்தாலே சிலரை இகழ்ந்திருத்தல், சிலரை ஆதரித்தல் செய்யான்.\n‘ஈடு எடுப்பும் இல் ஈசன்’ என்ற இடத்தில்-ஸ்வீகார சமயத்தில் – ‘ஏற்றுக் கொள்ளும் சமயத்தில் குறை பாரான்’ என்றார்;\nஇங்குக் ‘கைங்கரியம் கொள்ளுமிடத்தில் -பரிமாற்றத்தில் -தரம் இட்டுக் கொள்ளான்’ என்கிறார்.\nஅவன் பார்ப்பது இஃது ஒன்றுமேயாம்; அஃது, யாது\nஅநந்ய பிரயோஜனகை -வேறு பலன்களை விரும்பாமை.\nஅவனையே பிரயோஜனமாக-பலமாகப் பற்றி அவனுடனே ஒரு நீராகக் கலந்தார்க்கு.\nஅத்விதீயமான ஒப்பு அற்ற அமிர்தமாய் இருப்பான்;\nஆரா அமுதே’ இறே –\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nகொள்கை கொளாமை-அங்கீ கரிக்கையும் அங்கீ கரியாமையும் / எள்கல்-உபேக்ஷிக்கை / இராகம் -ஆதரிக்கை /\nபுனர் யுக்தி இல்லாமையை இங்கு பரிமாற்றத்தில் -கைங்கர்யம் கொள்ளும் இடத்தில் என்று அருளிச் செய்கிறார்\nவிள்கை விள்ளாமையை விரும்புகையாவது நிரூபிக்கை / விள்கை தன்னை விடுகை / விள்ளாமை -தன்னை விடாமல் இருக்கை\nவிள்ளாமல் உள் கலந்தார்க்கு -ஓரு நீராகக் கலக்கையாவது அவன் சந்தத்தை அறிந்து சந்த அனுவ்ருத்தி பண்ணுகை\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in திரு வாய் மொழி, நம்பிள்ளை, ஸ்ரீ ஈடு, ஸ்ரீ நம் ஆழ்வார், ஸ்ரீ மணவாள மா முனிகள், Manna vaallla Maa munikall, Namm Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய ���ளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-6-4-\nதம்முடைய மனம் வாக்குக் காயங்கட்கு அவன் பக்கல் உண்டான-ப்ராவண்யம் – காதற்பெருக்கு-\nகாதாசித்கமாய் விடுகை இன்றிக்கே – ஒரு காலத்தில் தோன்றி மறைதல் இன்றி,\nநித்திய சூரிகளைப் போலே யாத்திரையான படியைச் சொல்லுகிறார்.\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nஆடும் என் அங்கம் அணங்கே-என்றதை விவரிக்கிறதாய் அன்றோ இருக்கிறது –\nஇப் பாட்டுக்கு ஓரு வைஷம்யம் கண்டிலோமே என்கிற சங்கையிலே பிணங்கி அமரர் பிதற்றும் -என்கிற\nவிசேஷணத்தை கடாக்ஷித்து இது தானே யாத்திரையாக -என்று அருளிச் செய்கிறார்\nஅணங்கு என ஆடும் என் அங்கம் வணங்கி வழிபடும் ஈசன்\nபிணங்கி அமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையினானே–1-6-4-\nஅணங்கு என ஆடும் என் அங்கம் வணங்கி வழிபடும் ஈசன் –\nதெய்வம் ஏறியது என்னலாம்படி ஆடுகிற என் அங்கம் வணங்கி அது தானே\nயாத்திரையாய்ச் செல்லும்படி இருக்கிற ஈசன்.\nபிணங்கி அமரர் பிதற்றும் குணம் கெழு கொள்கையினான் –\nதாம் தாம் அகப்பட்ட குணங்களைச் சொல்லி, ‘நான் முந்துறச் சொல்ல, நான் முந்துறச் சொல்ல’ என்று பிணங்கி\nநித்திய சூரிகள் ஜன்னி சுரம் வந்தவர்களைப்போன்று அடைவு கெடக் கூப்பிடுகிற குணங்கள் வந்து சேருகைக்கு இருப்பிடமானவன்.\nஅதாவது, ‘இரத்தினாகரம் போலே குணங்கள் சேருகைக்குக் கொள்கலமானவன்’ -ஆஸ்ரயமாக உள்ளான் என்றபடி.\nஇனி, ‘குணம் கெழு கொள்கையினான்’ என்பதற்கு,\nகுணங்கள் வந்து கெழுமுகையைச் ஸ்வபாவமாக உடையவன்’ என்று பொருள் கூறலுமாம். கெழுமுகை-சேர்கை.\nசர்வஞ்ஞரானவர்கள் படுகிற பாடு என்னுடைய கரணங்களுக்கும் உண்டாகா நின்றது கிடீர் என்கிறார் –\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nவழிபடும்-பெயர் எச்சமுமாய் முற்று வினையுமாய் இருக்கும்\nவணங்கி வழிபடுக்கைக்கு விஷயமான ஈசன் என்றவாறு –\nகெழுமுகை -சேருகை / கொள்கை -ஆஸ்ரயிக்கைக்கும் ஸ்வ பாவத்துக்கு க்ரஹிக்கைக்கும் –\nவழிபாடும் -வழி படா நிற்கிற -வர்த்தமானம்\nஎன் அங்கம் -சரீரத்தைச் சொன்னது மநோ வாக்குகளுக்கும் உப லக்ஷணம் –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி ���ழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in திரு வாய் மொழி, நம்பிள்ளை, ஸ்ரீ ஈடு, ஸ்ரீ நம் ஆழ்வார், ஸ்ரீ மணவாள மா முனிகள், Manna vaallla Maa munikall, Namm Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-6-3-\nஅவனுடைய இஸ் ஸ்வபாவத்தை அனுசந்தித்து -நினைந்து, தாம் அதிகரித்த காரியத்தை மறக்கும்படி\nதம்முடைய மனம் வாக்குக் காயங்களுக்கு அவன் பக்கல் உண்டான -ப்ராவண்யத்தை -காதற் பெருக்கினை\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nகீழும் மேலும் பரோபதேசமாய் இருக்க இப்பாட்டும் மேற்பாட்டும் ஸ்வ அனுபவமாய் இருக்கிறதுக்கு சங்கதி –\nஇஸ் ஸ்வபாவம் -என்றது கீழ் இரண்டு பாட்டிலும் சொன்ன ஸ்வாராதந ஸ்வ பாவத்தை என்றபடி\nதாம் அதிகரித்த கார்யம் -பரோபதேசம் –\nஈடும் எடுப்பும் இல் ஈசன் மாடு விடாது என் மனனே\nபாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே–1-6-3-\nஈடும் எடுப்பும் இல் ஈசன்\nசிலரை-உபேக்ஷித்தல் – வெறுத்தல், சிலரை-ஸ்வீ கரித்தல் – ஏற்றுக்கோடல் செய்யாத சர்வேஸ்வரன்.\nஇறைவனுக்கு ஆத்துமாக்கள் பக்கல் உண்டான சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்கையாலே சிலரை விடப்போகாது அன்றே\nதேவா நாம் தானவா நாம் ச சாமான்யம் அதிதைவதம் ( ‘தேவர்கட்கும் தானவர்கட்கும் நீயே தெய்வம்’ என்கிறபடியே,)\nஸ்வீ கரிக்கும் – ஏற்றுக்கொள்ளுமவன் பக்கலுள்ள சம்பந்தம் விடுமவன் பக்கலிலும் உண்டு ஆதலின்,\n‘ஈடும் எடுப்பும் இல் ஈசன்’ என்கிறார்.\nஈசன் மாடு விடாது என் மனனே –\nஒரு சாதனத்தைக் கருதிக் கிட்டினேனாகில் அன்றே பலம் கைப் புகுந்தவாறே விடுவேன்\nநான் அதிகரித்த – மேற்கொண்ட காரியத்துக்கு எனக்கு நெஞ்சு ஒழிகிறது இன்று.\n‘மனத்தின் துணை வேண்டுமோ உமக்கு’\n‘நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்’ என்பது அன்றோ உம்முடைய தன்மை\nஆதலால் உம்முடைய மனத்தோடு படாத சொற்களே அமையாதோ எங்களுடைய நலனுக்கு\nபாடும் என் நா அவன் பாடல் –\nஎன்னுடைய வாக் இந்த்ரியமும் – நாவும் மனம் ம���ற்கொண்ட காரியத்தையே மேற்கொண்டது.\n‘ஆயின், உம்முடைய ஹஸ்த முத்திரை அமையாதோ எங்களுக்குப் பொருள் நிச்சயம்-அர்த்த நிச்சயம் – பண்ணுகைக்கு\nஆடும் என் அங்கம் அணங்கே –\nஅதுவும் அவன் விஷயத்திலேயே பிரவணம் அன்பு கொண்டதாயிற்று.\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nஈடு -இட்டு வைக்கை -இடுதல் -உபேக்ஷிக்கை / எடுப்பு -ஸ்வீ காரம் / ஈசன் -சம்பந்தமே ஹேது இரண்டுக்கும்\nநாவினுடைய உக்தியால் கான ரூபவான சந்தர்ப்பங்களை இட்டு ஏத்துகையாகிற நண்ணுதலைப் பெற்றேன் –\nமனசைப் போலே பகவத் விஷயத்தில் ப்ரவணமாயிற்று என்றபடி\nஅணங்கு -தெய்வப்பெண்-அப்சரஸ் ஸூ போலே ஆடும் –தைவாவிஷ்டமும்\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in திரு வாய் மொழி, நம்பிள்ளை, ஸ்ரீ ஈடு, ஸ்ரீ நம் ஆழ்வார், ஸ்ரீ மணவாள மா முனிகள், Manna vaallla Maa munikall, Namm Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-6-2-\nஆஸ்ரயிக்குமவனுக்கு த்ரவ்யத்தில் குறை பார்த்து அகல வேண்டா -என்றார் முதல் பாட்டில் –\nநான் அதிகாரி அல்லேன் -என்று அகல வேண்டா -என்கிறார் இதில்-\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nகீழ்ப் பாட்டில் ப்ரமேயத்தை அனுபாஷியா நின்று கொண்டு\nஎது வேது என் பனி என்னாது -என்றதைக் காடாக்ஷித்து சங்கதி அருளிச் செய்கிறார்\nமதுவார் தண் அம் துழாயான் முது வேத முதல்வனுக்கு\nஎது ஏது என் பணி என்னாததுவே ஆட் செய்யும் ஈடே–1-6-2-\nமது வார் தண் அம் துழாயான்-\n‘‘புரிவதுவும் புகை பூவே’ என்றார் கீழே -;\n‘மதுவார் தண் அம் துழாயான்’ என்கிறார் இங்கு; இது சேரும்படி என்\nபூவாகில் மதுவோடே கூடியல்லது இராமையாலே சேரும்’ என்று சொல்லுவர்கள்;\n‘வதுவார் தண் அம் துழாயா���்’ என்று பாடமான போது சாலப் பொருந்தும்;\nவதுவை-மணம்; ஆர்தல் -பூர்ணம் –\nவதுவை -வது- என்று கடைக்குறைந்து நறு நாற்றத்தை யுடைய -துழாய் என்றுமாம் –\nஇது தமிழர் போரச் சேரும் என்பர்-\nமது வார் தண் அம் துழாயான் –\nஒரு வாடல் மாலையைக் கொணர்ந்து திருக்குழலிலே வளையமாக வைத்தால்,\nதிருக்குழலின் பரிசத்தால் செவ்வி பெற்று, மது நிரம்பிச் சினையாறு பட்டு,-வார்ந்து – ஒழுகி வெள்ளமிடாநிற்கும்.\nமுது வேத முதல்வனுக்கு –\nஇவ் வொப்பனை அழகினைப் பேசும் போது இன்னமும் பாசி பூத்த வேதம் பேச வேண்டாவோ\n‘மதுவார் தண்ணந்துழாயான்’ என்றதனை யடுத்து, முது வேத முதல்வன்’ என்கிறார்.\nநித்தியமாய்ப் புருஷனால் செய்யப்படாததாய் உள்ள வேதங்களால் சொல்லப்பட்டவனுக்கு.\nவேத முதல்வன் என்பது, வேத ப்ரதிபாத்யனாய் –\nசாஸ்த்ர யோநித்வாத் –‘வேத வாக்கியங்களையே பிரமாணமாகக் கொண்டவன்’ என்கிறபடியே,\n‘மதுவார் தண் அம் துழாயான்’என்கையாலே, -சர்வாதிகன் -எல்லாரினும் அறப்பெரியவன் என்பதனைத் தெரிவித்தபடி,\n‘முதுவேத முதல்வன்’ என்கையாலே, பரிபூர்ணன் என்பதனைத் தெரிவித்தபடி.\nஇவ்விரண்டும் -ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதற்கு உறுப்புகள்.\nஎது ஏது என் பணி என்னாததுவே ஆட் செய்யும் ஈடு –\n‘முதுவேத முதல்வனுக்கு எது பணி’ என் பணி ஏது’ என் பணி ஏது’ என்னாததுவே ஆட் செய்கைக்கு அதிகாரமாவது\nநித்திய சூரிகள் அலரோ அவனுக்குத் தகுதியாக அடிமை செய்ய வல்லார் நான் செய்யுமது ஏது\nதன்னைக் கொண்டு கை வாங்காது ஒழியுமதுவே ஆட் செய்கைக்கு அதிகாரம் என்றபடி.\nஇதற்கு ‘இது அவ் விறைவனுக்குத் தகுதி அன்று,’ என்று சிலவற்றை விடாதே,-\nசகல கைங்கர்யங்களிலும் அந்வயிப்பதே – எல்லாக் கைங்கரியங்களிலும் சேர்ந்து அடிமை செய்வதுமே\nஆட் செய்கைக்கு அதிகாரமாவது என்னுதல் –\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nபூவாகில் -பொருள் இசை அந்தாதிக்குச் சேரும் –\nவதுவார் என்ற பாடமானால் இயல் இசை அந்தாதிக்குப் போரச் சேரும் –\nமது வார் -திருத்துழாய் செவ்வி பெற்று வார்த்து வெள்ளம் இடா நிற்கும் –\nமரங்கள் நின்று மது தாரைகள் பாயும் -/ தழைக்கும் துழாய் -ப ரிம்லா நா / சர்வே ஸாபி மது ஸ்ரவா /\nவேத முதல்வன் -வேத பிரதிபாத்யன் -வேதத்தை உண்டாக்கியவன் –\nஞாபக ஹேதுவாக உடையவன் என்றவாறு -பூர்த்தியையும் சொல்லும்\nஸாஸ்த்ர ய���நித்வாத் -சாஸ்திரம் யஸ்ய யோனி -காரணம் -பிரமாணம் -தத் ஸாஸ்த்ர யோனி தஸ்ய பாவ –\nஸாஸ்த்ர யோனித்வம் தஸ்மாத் ப்ரஹ்ம ஞான காரணத்வாத் சாஸ்த்ரஸ்ய தத் யோனித்வம் ப்ரஹ்மண-இத்யர்த்த\nபணி ஏது-என் பணி ஏது-என்னாதே – -அயோக்கியா அனுசந்தானம் –\nகிரியையினுடைய அயோக்கியா அனுசந்தானமும் -கிரியா தாரதம்யம்\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in திரு வாய் மொழி, நம்பிள்ளை, ஸ்ரீ ஈடு, ஸ்ரீ நம் ஆழ்வார், ஸ்ரீ மணவாள மா முனிகள், Manna vaallla Maa munikall, Namm Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-6-1-\nமுதல் திருவாய்மொழியிலே, அவன் -சர்வ ஸ்மாத் பரனாய் -எல்லாரினும் அறப் பெரியவனாய் இருக்கிறபடியை அனுபவித்தார்;\nஇரண்டாந் திருவாய்மொழியிலே, ‘இப்படிப் பரனானவனை பஜியுங்கோள் வழிபடுமின்,’ என்றார்,\nமூன்றாந்திருவாய்மொழியிலே, அப் பஜனத்துக்கு -அவ்வழிபாட்டிற்கு உறுப்புகளாக அவனுடைய எளிமையையும்,\nநான்காந் திருவாய்மொழியிலே, அவனுடைய -அபராத சஹத்வத்தையும் பொறை யுடைமைக் குணத்தையும்,\nஐந்தாந்திருவாய் மொழியிலே, -அதற்கு உறுப்பாக -அவனுடைய சீல குணத்தையும் அருளிச்செய்தார்;\n‘இவை எல்லாம் உண்டாயினும், -பரிமாற்றத்தில் அருமை இருக்குமாகில் பசை இல்லை அன்றே\n‘அது வேண்டா; ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத்தக்கவன்’ என்கிறார் இத் திருவாய்மொழியில்.\nஷூத்ரரான – மிகச் சிறியோர்களான இம் மக்களாலே -ஷூத்ர உபகரணங்களை- மிகச் சிறிய பொருள்களைக் கொண்டு\nசர்வேஸ்வரனான நம்மை அடைந்து தலைக் கட்டப் போகாமையாலே, கீழ் திருவாய்மொழியிலே, ‘தாழ்ந்தவன்’ என்று அகன்ற\nஇவரைப் பொருந்த விட்டுக் கொண்டோம்; ‘பெருந்த விட்டுக் கொண்டது தான் ஒரு பரிமாற்றத்துக்க��� அன்றோ\nஅதற்கு ஒரு பிரயோஜனம் கண்டோம் இல்லையே’ என்று இருப்பான் ஒருவன் இறைவன்.\nஇனி, ‘சம்சாரியான இவனாலே நேர்கொடு நேர் ஆஸ்ரயித்து – அடைந்து தலைக்கட்ட ஒண்ணாதபடி, இறைவன் –\nஅவாப்த ஸமஸ்த காமனாய- ஒன்றிலும் விருப்பம் இல்லாதவனாய் இருக்கையாலும்,\nஇவன் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாதபடி பரிபூர்ணனாய் இருக்கையாலும்\nஇவ்விரண்டற்கும் காரணமாகத் திருமகள் கேள்வனாய் -ஸ்ரீயப்பதியாய் இருக்கையாலும்\nஇவன் அவ்விறைவனை ஆஸ்ரயித்து – அடைந்து ஆராதனை புரிதல் முடியாதே\nஇவன் இடுவதற்கு மேற்படத் தனக்கு வேறு ஒன்று தேட வேண்டாதபடி எல்லாம் கைப் புகுந்திருப்பான் ஒருவன் ஆகையாலும்,\nஇவன் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாதபடி பரிபூர்ணனா யிருக்கையாலே இவன் பக்கல் பெற்றது கொண்டு\nமுகங்காட்டுகைக்கு அதுவே காரணமாய் இருக்கையாலும்,\nதிருமகள் கேள்வனாகையாலே ஸூசீலனாய் இருக்கையாலும்,\nஇப்படிகள் அனைத்தும் ஆஸ்ரயணீயத்துக்கு- அடைவதற்கு உறுப்புகளேயாகும் என்கிறார்.\nஆக, இவன், தன் ஸ்வரூப லாபத்திற்கு உறுப்பாக-கிஞ்சித்க்கரிக்கும் – தொண்டினைச் செய்வான்;\nஇதனை இறைவன் தன் பேறாக நினைத்திருப்பான் என்றபடி.\nஆதலால், மற்றைத் தெய்வங்களை அடைதல் போன்று, பகவானை அடைதல் -ஸமாச்ரயணம் -அருமைப் பட்டு இராது என்கிறார் என்றபடி.\nமேலும், பகவானை அடைந்த அளவில் விரோதிகள் அடங்கலும் நசிக்கும்: பகவானை அடைதல்-கிலேச – துக்க ரூபமாய் இராது, –\nபோக ரூபமாய் -இன்ப மயமாய் இருக்கும்;\nவருந்தி ஒன்றும் தேட வேண்டாதபடி பெற்றது உபகரணமாக இருக்கும்;\nபகவானைப் பற்றுதல் ஆகையாலே-ப்ரத்யவாய பிரசங்கம் – வணங்கும் முறைகளில் சிறிது பிறழினும் கேடு வருவதற்கு இடன் இல்லை;\nதிரவிய நியதி இல்லை, கால நியதி இல்லை, அதிகாரி நியதி இல்லை;\nஇப்படி இருக்கையாலே இறைவனை ஆஸ்ரயணீயம் ஸூகரம் அடைதல் எளிது; ஆதலால்,-ஆஸ்ரயியுங்கோள் – ‘அடைமின்’ என்கிறார்.\nஉன்னுடைய திருவடிகளைக் குறித்து ஒரு காலத்தில் ஒருவன் எவ்விதத்திலாயினும் ஒரு முறை அஞ்சலி செய்ய\nமுயற்சி செய்வானேயாயின், செய்யப்படும் அவ்வஞ்சலியினால், அப்பொழுதே பாவங்கள் அனைத்தும் அடியோடே ஓடிவிடுகின்றன;\nமேலும், அவ்வஞ்சலியானது, புண்ணியங்களைக் கொடுத்துப் போஷித்துத் தானும் அழியாமல் இருக்கின்றது,’ என்பது ஸ்தோத்திர ரத்தினம்.\nத்வத் அங்கரி முத்திச்ச்ய – உன்னுடைய திருவடிகள்’ என்றதனால், மற்றைத் தேவர்களைக் காட்டிலும்\nஇறைவனுக்கு உண்டான வ்யாவ்ருத்தியும் வேற்றுமையும்,\nஇறைவனிடத்தில் அடியார்கள் இழியுந்துறை திருவடிகள் என்னுமிடமும் அருளிச் செய்தாராவார்.\nமேலும், கதா அபி ‘ஒரு காலத்தில்’ என்றதனால்,\nஇன்ன காலத்தில் இன்ன காரியங்களைச் செய்யவேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும்,\nகேநசித் ‘ஒருவன்’ என்றதனால், இந்தத் தகுதிகளையுடையவனே இக்காரியத்தை மேற்கோடல் வேண்டும்\nஎன்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும்,\nயதா ததா‘எவ்விதத்தாலாயினும்’ என்றதனால், இன்ன முறையில் இக்காரியத்தைச் செய்தல் வேண்டும் என்று\nவிதிக்கிற விதியினின்று வேறு படுத்தியும்,\nஸக்ருத் ‘ஒரு முறை’ என்றதனால், பல வருடங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கிற தீர்க்க சத்திரம்\n‘அஞ்சலி’என்றதனால், மிக்க பொருட் செலவினாலும் சரீரத்தின் பிரயாசை முதலியவற்றாலும் செய்யப்படுகின்ற\nஅசுபானி ‘பாவங்கள்’ என்ற பன்மையால், ஒரு தர்மம் ஒரு பாவத்தையே போக்கும் என்று கூறப்படுகிற\nஅசேஷத ‘அடியோடே’ என்றதனால், வாசனை கிடக்கப்போக்கும் கர்மங்களினின்று வேறுபடுத்தியும்,\nசுபானி ‘புண்ணியங்களை’ என்ற பன்மையால் ஒரு தர்மம் ஒரு பலனையே கொடுக்கும் என்று கூறப்படுகிற\nநஜாது ஹீயதே ‘அழியாமலிருக்கின்றது’என்றதனால், பலன்களைக் கொடுத்துத் தாம் அழிந்து போகிற\nஅருளிச் செய்திருத்தல் நோக்கல் தகும்.\nமற்றும்,முஷ்ணாதி ‘ஓடிவிடுகின்றன’ என்றதனால், சும் எனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே’ என்கிறபடியே,\nபாவங்கள், இவன் தான் தொடர்ந்து பிடிப்பான் என்று நினைத்து இவனை அறியாமலே போய் விடும் என்பதனையும்,\nபுஷ்ணாதி ‘கொடுத்துப் போஷிக்கிறது’ என்றதனால், தீவினைகளைப் போக்குதலேயன்றி,\nஅது போன இடம் எங்கும் நன்மையினையே நிறையச்செய்யும் என்பதனையும் தெரிவித்தவராவர்-\nபத்ரம் புஷ்பம் இத்யாதி -பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ,\nதூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீ கீதை.\nஇதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்;\nஅஸ்னாமி- இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புக���ந்தாற்போன்று நினைக்கிறான்;\nஅல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட\nவிநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.\nஅந்யாத் பூர்ணாதபாம் கும்பாத் இத்யாதி ‘ஸ்ரீகிருஷ்ணனானவன், பூர்ணகும்பத்தைக்காட்டிலும் வேறு ஒன்றையும் விரும்பான்;\nஅவனுடைய திருவடிகளைக் கழுவுதலே சாலும்; அதனைத் தவிர வேறு ஒன்றனையும் விரும்பான்,’\nஎன்பது மகாபாரதத்தில் சஞ்சயன் கூற்று.\nநச்சேதி- இதனால், ஒருவன் இறைவனை ஆராதனை புரிதல் வேண்டும் என்று முயன்ற அளவிலேயே\nஅவனுக்கு வயிறு நிறையும் என்பது பெறுதும்.\nஏகாந்தகத புத்திபி ‘இறைவனாகிய தன்னை அன்றி வேறு ஒரு பலனையும் விரும்பாத பெரியோர்களால்\nதூய்மையான மனத்துடன் செய்யப்படும் காரியங்கள் எல்லாவற்றையும்,\nசிரஸா பிரதி க்ருஹ்ணாதி-தேவ தேவனாகிய பகவான் தானே தலையால் ஏற்றுக் கொள்ளுகிறான்,’ என்பது மோக்ஷ தர்மம்.\nஇதனால், தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது என்பதும், அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் யா க்ரியாஸ்\nஸம்ப்ரயுக்தாஸ் ஸ்யு -அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே உத்தேஸ்யமாய்த் தோற்றும் என்பதும்,\nஅவற்றில் ஒன்றையும் விடான் என்பதும், எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன்,\nஇவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான் என்பதும்,\nஸ்வயம் -செவ்வக் கிடப்பு உண்டாயினும் மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று,\nஅவ் வேலைகளைத் தானே செய்வான் என்பதும் போதருதல் காண்க.\nஇவற்றால், இறைவனை அடைதல் எளிது என்பது போதரும்.\nஆக, இப்படிகளாலே, இறைவன் எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதனை அருளிச் செய்கிறார் இத்திருவாய்மொழியில்.\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nகீழில் அஞ்சு திருவாய் மொழிகளிலும் ப்ரதிபாதிக்கப்பட்ட குணங்களை அனுபாஷியா நின்று கொண்டு\nஇதில் ப்ரதிபாத்யம் ஸ்வ ஆராததை என்னுமத்தை சங்கா பரிஹார முகேன அருளிச் செய்கிறார் –\nஅயோக்கியன் என்று அகன்ற இவரைப் பொருந்த விட்டுக் கொண்ட ஸுசீல்ய குணத்தை அனுசந்தித்து\nஎல்லாரும் ஆஸ்ரயித்துப் பரிசர்யை பண்ணுகைக்கு இறே என்றபடி-\nவள வேழு உலகின் முதலாய வானோர் இறையை -5-1-அவாப்த ஸமஸ்த காம்தவம் யுக்தம்\nமதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வன் -6-2-என்றதிலே அவாப்த ஸமஸ்த காமத்வமும் பூர்த்தியும் சொல்லு��ிறது –\nஅதாவது நிரபேஷத்வமும்-அபேஷா ஸத்பாவே அபி பூர்ணன் -என்றபடி\nதிருமகளார் தனிக்கேள்வன் -6-9-என்றதை பற்ற ஸ்ரீ யபதியாய்-என்றது\nபுகை பூவே -என்றதை பற்ற அருமைப்பட்டு இராது என்றது –\nகடிவார் தீய வினைகள் நொடியாருமளவைக் கண் -6-10-என்றும் -வல்வினை மாள்வித்து -6-8-என்பதையும் பற்ற\nவிரோதிகள் அடங்கலும் நசிக்கும் என்றது –\nஉள் கலந்தார்க்கு ஓர் அமுது-6-5 –அமுதிலும் ஆற்ற இனியன் -6-6-என்றதை பற்ற போக ரூபமாய் இருக்கும்\nபெற்றது உபகரணமாய் இருக்கும் என்றது புரிவதுவும் புகை பூவே என்றதை பற்ற -6-1-\nமுதல் இரண்டு பாட்டாலே த்ரவ்ய அதிகார நியமம் இல்லை என்றும்\nமூன்றாம் பாட்டால் கால நியதி இல்லை என்றும் சொல்லுகிறது\nஎம்பெருமான் பரிபூர்ணன் ஆகையாலே-ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத் தக்கவன்,’ என்கிறார்.\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nஈசனை -பரமபதத்தில் இருக்கும் இருப்பை முந்துறச் சொல்லி அனந்தரம் –\nபுரிவதுவும் புகை பூவே -அவனுடைய ஸ்வாராததையைச் சொல்லுகையாலே\nஅவனுடைய பூர்த்தி என்று விவஷித்து பரிபூர்ணன் ஆகையால் என்கிறார்\nபுரிவதுவும் புகை பூவே -என்று த்ரவ்ய நியதி இல்லாமையைச் சொல்லுகிறது-\nபரிவது இல் ஈசனைப் பாடி விரிவது மேவல் உறுவீர்\nபிரிவகை இன்றி நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே–1-6-1-\n‘நாம் இடுகிறவை அவன் ஏற்றுக்கொள்ளுவானோ, கொள்ளானோ’ என்று இடுகிற இவன்\nநெஞ்சிலே துக்கம் உண்டாம் அன்று;\nஅது இடப்படுகின்றவனுக்குத் துக்கமாம் ஆதலின், ‘பரிவது இல்’ என்கிறார்.\nஇனி, இதற்குப் ‘பக்ஷ பாதம் இல்லாத’ என்று பொருள் கூறலுமாம்;\nஅதாவது, ஒருவன்-குருவாக – அதிகமான பொருள்களைக் கொடுத்தால், அவன் பக்கல் அன்புடையனாய் இருப்பானாகில்,\nஅரிதல் அடையத்தக்கவன் என்று அடையப்படுகின்றவனுக்குக் குற்றமாம் அன்றோ\nஅது இல்லை என்பார், ‘பரிவது இல்’ என்கிறார் என்றபடி.\nஇக் குற்றங்கள் இல்லாதபடி இருக்கையாலே ஹேயப்பிரத்ய நீகன் என்பதனைத் தெரிவித்தபடி.\nஹேயப்பிரத்ய நீகதை புக்க இடத்தே உப லக்ஷணத்தால் நற்குணங்களும் புகுமன்றோ\nஆகவே, ஹேயப்பிரத்ய நீகதையும் கல்யாண குண யோகமும் அருளிச் செய்தாராயிற்று.\n‘இங்ஙனம்,-தர தம விபாகம் பாராமல் – உயர்வு தாழ்வு பாராமைக்கு அடி என்\n‘வகுத்த ஸ்வாமி ஆகையாலே’ என்கிறார்.\nபுறம்பே ஒருவனுக்கு ஒருவன் விருந்திடும் போது நெடுநாள் பச்சை ���ேடி விருந்திட்டால்,\n‘இவன் உண்டு என்ன குறை சொல்லப் புகுகிறானோ’ என்று நெஞ்சாறலோடே தலைக் கட்ட வேண்டி வரும்;\nமகன் தமப்பனுக்கு விருந்திட்டால், உண்டாகில் உள்ள குறை தமப்பனதாய் நெஞ்சாறல் பட வேண்டாத இருக்கலாம் அன்றே\nஅப்படிப்பட்ட சம்பந்தத்தைப் பற்ற ‘ஈசன்’என்கிறார் என்றபடி.\nசர்வேஸ்வரனைக் கிட்டினால் வாக்கு நியதியோடே நிற்கை யின்றி,\nஹர்ஷத்துக்கு -மகிழ்ச்சிக்குப் போக்கு விட்டுப் பாடி.\nஏதத் சாம காயன் நமஸ்தே -‘மேற் சொல்லப் படுகின்ற சாம வேதத்தைப் பாடிக் கொண்டிருக்கிறான்’ என்கிறபடியே,\nபாடி விஸ்திருதர் ஆசையாகிற பேறு பெற வேண்டியிருப்பீர்\n‘பேறு கனத்து இருந்தது; நாங்கள் செய்ய வேண்டுவது என்\nபிரி வகை இன்றி –\nபிரிகையாகிற வகை இன்றி; அதாவது,\n‘இமையோர் பலரும் முனிவரும், புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்,\nஉன் பெருமை மாசு உணாதோ’ என்று அகல வகை இட்டுக் கொண்டு அகலாமல் என்றபடி.\nநல் நீர் – -ஏலாதி ஸம்ஸ்காரமும் இன்றிக்கே -ஏலம் முதலிய வாசனைப் பொருள்கள் கலப்பு இன்றி இருத்தல், ‘\nகேவலம் தண்ணீரும் அமையும்,’ என்றவாறு.\nவிரும்பியவாறு தூவி. -யதா தாதாவாபி –\nஇவன் இறைவனுக்கு அருட்கொடையாகக் கொடுக்குமதுவும்.\nஅகிற்புகை, கருமுகைப்பூ என்று விசேடித்துச் சொல்லாமையாலே ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும்.\nஇவ்விடத்தில், பட்டர் செதுகை யிட்டுப் புகைக்க அமையும்; கண்ட காலி இடவும் அமையும்,’ என்று அருளிச் செய்வர்-ஸ்ரீ பட்டர் –\nஇங்ஙனம் அருளிச் செய்தவாறே,ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத் –\nஇறைவனுக்குக் கண்டங்கத்தரிப் பூவை அருச்சித்தல் கூடாது என்று சாஸ்த்திரங்கள் விதிக்கின்றனவே’ என்று ஸ்ரீ நஞ்சீயர் கேட்க,\nஅவனுக்கு ஆகாது என்கிறது அன்று; பறிக்கிற அடியார் கையில் முள்பாயும் என்பதற்காகத் தவிர்த்தன காணும்\n‘கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்’ என்று\nஇறைவனுக்கே உரிய திருத் துழாயோடு -விசஜாதீயங்களை -அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத்\nஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறது கண்டீரே\nஇதனால், இறைவன் பொருளில் ஏற்றத் தாழ்வு -த்ரவ்ய தாரதம்யம் -பார்ப்பது இன்று என்பது விளங்குமே\nமற்றும், அப்ராக்ருத த்ரவ்யம் -பிரகிருதி சம்பந்தம் இல்லாத பொருள்தான் வேண்டும் என்று இருந்தானாகில்,\n‘புள்ளாய் ஓர் ஏனமாய்’ அவதரிப்பானோ ஸ்ரீ வைகுண்டத்தில் இரானோ’ என்று அருளிச் செய்தார்.\nபின்னர் ஸ்ரீ ‘நஞ்சீயர்’வராக புராணம் பார்த்துக்கொண்டு வரும்போது\n‘ஸ்ரீ வராக நாயனார்க்கு முத்தக்காசை அமுது செய்விப்பது’ என்று அதில் கூறப் பட்டிருத்தலைக் கண்டதும்\n‘இது என்ன மெய்ப்பாடு தான்’ என்று போர வித்தராய் – மிகவும் ஈடுபட்டவரானார்.\nஉள்ளாதார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே –\nஇப்படி அநுஸந்தியாதாருடைய ஹிருதயத்தை நினைத்திரோம் –\nநாங்கள் பதின்மரும் என்று தம்மை ஒழிந்த ஆழ்வார்களும் –\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nபரிவதில் ஈசனை என்றத்தை பாடி விரிவது மேவலுறுவீர் -என்றத்துக்குச் சேர ப்ராப்ய பரமாகவும் –\nநன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே என்றத்துக்குச் சேர ப்ராபக பரமாகவும் யோஜிப்பது\nப்ராப்ய பாரமான பக்ஷத்தில் பருவத்தில் அகில சாம்சாரிக ஹேயபிரத்ய நீகதை – என்றும் ஈசனை -சேஷித்வமும்\nப்ராபகமான பக்ஷத்தில் ஈசனை -ஸ்வாமித்வம்\nவிரிவது -விஸ்த்ருதராகை / மேவல் -பெறுகை /ஆய் -அவதாரத்தின் மெய்ப்பாட்டுக்கு முத்தக்காசு -கோரைக்கிழங்கு –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in திரு வாய் மொழி, நம்பிள்ளை, ஸ்ரீ ஈடு, ஸ்ரீ நம் ஆழ்வார், ஸ்ரீ மணவாள மா முனிகள், Manna vaallla Maa munikall, Namm Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-5-11-\nநிகமத்தில் ‘இத் திருவாய்மொழியைக் கற்று உணர வல்லார்கட்கு,-அப்யஸிக்க வல்லாருக்கு –\nஇறைவன் வரக் கொள்ளத் தம் தாழ்மையை நினைத்து அகன்று -அயோக்ய அநுஸந்தானம் பண்ணி அகன்று –\nஇவர் பட்ட கிலேசம் பட வேண்டா,’ என்கிறார்.\nஸ்ரீ அடைய ��ளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nபிரகரண அனுகுணமாக அவதாரிகை –\nமாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்\nபாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்\nபாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-\nஸ்வரூபத்தால் வந்த விபுத்வம் உயர்வு.\nகுணத்தால் வந்த விபுத்வம் – உயர்வு.\nசேஷ்டிதங்களால் -செயல்களால் வந்த -ஆதிக்யம் -மேன்மை.\nஎன்று என்று மாலே ஏறி –\nஏவம் விதமான -இவ்விதமான வைலக்ஷண்யத்தை நினைத்து, ‘நான் அயோக்கியன்’ என்று அகலும்படி பிச்சு ஏறி,\nமால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்-\nதன்னை முடித்துக் கொள்வதாகக் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டவனை அறுத்து விழ விடுவாரைப் போன்று,\nஅகன்று முடியப் புக்க இவரைப் பொருந்த விட்டுக் கொள்ள, அவன் அருளாலே பொருந்தின ஸ்ரீ ஆழ்வார்\nபிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போன்று, நின்ற நின்ற நிலைகள் தோறும் இறைவன் திருவருள் ஒழிய\nநடக்க மாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார்.\nபால் ஏய் தமிழர் –\nபால் போலே இனிய தமிழை யுடையவர்கள்.\nஇயலுக்கு இசைய இசையிட வல்லவர்கள். அவர்களாவார், ஸ்ரீ மதுர கவிகளையும் ஸ்ரீ நாத முனிகளையும் போல்வார்.\nபத்தர் – பகவத் குண அனுபவத்தில் இவர் தம்மைப் போலே ‘கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும்’ என்று இருக்குமவர்கள்.\nஸ்ரீ ஆழ்வான் ஒரு-உருவில் – முறை\n‘ஸ்ரீ பராங்குச நம்பியைப் பாலேய் தமிழர் என்கிறது;\nஇசைகாரர் என்றது, ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையரை;\nபத்தர் என்றது, ஸ்ரீ பிள்ளை யுறங்கா வில்லி தாசரை’ என்று பணித்தார்.\nஸ்ரீ ஆளவந்தார் -பாலேய் தமிழர் என்கிறது, ஸ்ரீ முதலாழ்வார்களை;\nஇசைகாரர் என்கிறது, ஸ்ரீ திருப்பாணாழ்வாரை;\nபத்தர் என்கிறது, ஸ்ரீ பெரியாழ்வாரை’ என்று அருளிச் செய்வர்.\nஆக, இயல் அறிவார் இசை யறிவார், பகவானுடைய குணங்களில் ஈடுபட்டு இருப்பார் ஆகிற இவர்கள்,\nஇவர் அகலுகை தவிர்ந்து பாடின பின்பு உண்டான உலகத்தாரின் பரிக்கிரகத்தைச் சொல்லுகிறார்.\nஆயிரத்தின் பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு –\n‘கடலிலே முத்துப் பட்டது’ என்னுமாறு போன்று, சிறப்பையுடைய ஆயிரத்தின் நடுவே\nபொருந்தி இருக்கிற இத் திருவாய்மொழியை வல்லார்க்கு.\n‘அஞ்சிறைய மடநாராய்’ என்னும் திருவாய்மொழியில் தூது விட்டு, இறைவன்-சம்ச்லேஷ உன்முகன் ���னவாறே –\nவந்து காட்சி அளித்தவாறே அயோக்கியன் -‘தாழ்ந்தவன்’ என்று அகன்று படும் துக்கம் இல்லை.\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nமாலே என்றும் -மா மாயப் பெருமானே என்றும் -வானோர் இறையை -வெண்ணெய் தொடு உண்ட -என்ற பதங்களின் அனுவாதம் –\nவிபுத்வம் என்றது உத்கர்ஷம் என்றவாறு –\nகுண சேஷ்டிதங்கள் ஆச்சர்ய ரூபங்கள் ஆகையால் மாயா சப்த பிரயோகம் –\nமாலே -ஸ்வரூப உத் கர்ஷம் / மாயப்பெருமானே -ஆச்சர்ய குணங்களால் அளவிறந்தவனே –\nமா மாயனே -அபரிச்சின்னமான ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவன் என்று சப்தார்த்தம் –\nமால் அருளால் -பெரிய அருளால் என்று ஒன்பதினாயிரம் –\nநின்ற நின்ற நிலைகள் தோறும்-சம்ஸ்லேஷ -விஸ்லேஷ -அயோக்கியா அனுசந்தானாதி தசைகள் எல்லாவற்றிலும் – அவன் அருளே –\nமுதல் தன்னிலே மயர்வற மதி நலம் அருளினன்-\nஅருளாத நீர் அருளி -அவன் வருவதும் அவன் அருளாலேயே\nஅல்லேன் என்றவரைப் பொருந்த விட்டுக் கொள்ளுகிறதும் அவன் அருளாலே\nஇவர் அகலவே -பின்னை மேல் திருவாய் மொழிகள் இல்லை இறே –\nஇத்தைக் கண்டு இயல் அறிவாரும் -இசை அறிவாரும் -பத்தராய் இருப்பாரும் கொந்தளிக்கிற படியைக் கண்டு\nஇப்படி இவர்களுக்கு உபகாரம் பண்ணப் பெற்றோமே என்று களித்துச் சொல்லுகிறார் என்றபடி –\nசொன்ன என்னாதே ஆயிரத்தில் பாலே பட்ட – என்றதுக்கு பாவம் அருளிச் செய்கிறார் –\nபட்டது உண்டாயிற்று -துவக்க -சேர்ப்பிக்க -புரிவது துக்கம் –\nமுதற்பாட்டில், ‘அயோக்கியன்’ என்று அகன்றார்;\nஇரண்டாம் பாட்டில், ‘அகலுவதற்கும் நான் அதிகாரி அல்லேன்’ என்றார்;\nமூன்றாம் பாட்டில், சில குணத்தைக் காட்டித் துவக்கத் துவக்கு உண்டார்;\nநான்காம் பாட்டில், ‘அகல ஒட்டுவார்களோ உடையவர்கள்\nஐந்தாம் பாட்டில், ‘உடைய உன் திருவடிகளைக் கிட்டும்படி பார்த்தருளல் வேண்டும்,’ என்றார்;\nஆறாம் பாட்டில், அவன் அரைக் கணம் தாழ்க்க, ‘முடியப் புகுகின்றேன்’ என்றார்;\nஏழாம் பாட்டில், அவ்வளவில் இறைவன் வரக்கொள்ள, ‘அயோக்கியன்’ என்று அகன்றார்;\nஎட்டாம் பாட்டில், ‘திருவாய்ப்பாடியில் வெண்ணெயைப் போன்று உம்முடைய சம்பந்தம் தாரகம்,’ என்றான் இறைவன்;\nஒன்பதாம் பாட்டில், ‘அப்படி அன்று; இது நஞ்சு,’ என்ன, ‘நஞ்சு தானே நமக்குத் தாரகம்\nபத்தாம் பாட்டில், தம்மை இசைவித்துப் பரம பதத்தை கோடிக்க- அலங்கரிக்கத் தொடங்கினான் என்றார்;\nமுட��வில், கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.\nவளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை\nஉளமுற்று அங்கு ஊடு உருவ ஓர்ந்து -தளர்வுற்று\nநீங்க நினை மாறன் மால் நீடு இலகு சீலத்தால்\nபாங்குடன் சேர்ந்தான் பரிந்து –திருவாய்மொழி நூற்றந்தாதி -5-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in திரு வாய் மொழி, நம்பிள்ளை, ஸ்ரீ ஈடு, ஸ்ரீ நம் ஆழ்வார், ஸ்ரீ மணவாள மா முனிகள், Manna vaallla Maa munikall, Namm Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-5-10-\nஇவரை இப்படி இசைவித்து வைத்து, ஒரு புதுமை செய்ய வேண்டாதபடியான பரம பதத்தை\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nதீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்-என்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –\nபுதுமை -நூதனத்வம் அதிசயம் / கோடிக்க -அலங்கரிக்க\nசார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்துத்\nதீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்\nஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து\nநேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே–1-5-10-\nசார்ந்த இரு வல் வினைகளும் சரித்து\nதில தைலவத் தாரு வஹ்னி வத் ( ‘எள்ளில் எண்ணெய் போன்றும், மரங்களில் நெருப்புப் போன்றும்’ )என்கிறபடியே\nபிரிக்க ஒண்ணாதபடி பொருந்திக் கிடக்கின்ற புண்ணிய பாப ரூப கர்மங்களையும் சரித்து.\nசர்வ சத்தியான தான் போக்கும் அன்றும் போக்க ஒண்ணாதபடி நூறு கிளைகளாகப் பணைத்த வினைகளை,\nவிரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாறு போன்று போக்கினான் என்பார், ‘சரித்து’ என்கிறார்,\nதீர்ந்து – தான்-க்ருதக்ருத்யனானான் – செய்ய வேண்டுவனவற்றை எல்லாம் செய்து முடித்த���னாய்.\nஇனி, தீர்ந்து என்பதனைத் ‘தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி’ என்று கூட்டி,\n‘அல்லேன்’ என்று அகலாதே தனக்கே தீர்ந்து, தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி திருத்தி என்று பொருள் கூறலும் ஆம்.\nகலங்காப் பெரு நகரத்துக்கும் ஒருபுதுமை பிறப்பியா நின்றான்.\n(‘தீர்த்து’ என்பதற்கு இரு வகையில் பொருள் அருளிச்செய்கிறார்.\nமுதற்பொருளுக்கு, ‘தன்பால் மனம் வைக்கத் திருத்தித் தீர்ந்து வீடு திருத்துவானானான்’ எனக் கூட்டுக.\nஇரண்டாவது பொருளுக்கு ‘தீர்ந்து வைக்கத் திருத்தி வீடு திருத்துவானானான்’ எனக் கூட்டுக.\nஇரண்டாவது பொருளில் ஆழ்வார் தொழில்..\nஆயின், ஐந்தாந் திருவாய்மொழியின் முடிவிலேயே இவரை அங்கீகரிப்பதாகத் திருவுள்ளம் பற்றி, இறைவன் வீடு திருத்துவானாயின்,\nஇப் பிரபந்தத்தையும் முற்றுப் பெறச் செய்து உலகத்தைத் திருத்திய வழியாலே\nஉலகத்திற்குப் பெரியதோர் உபகாரத்தைச் செய்தனன் ஆயினமை யாங்ஙனம்\n‘மனந்திருத்தி வீடு திருத்தப் போய் நாடு திருந்திய வாறே வந்து’-என்கிறபடியே, இறைவன் இவர் பக்கல் கொண்ட அவாவின் மிகுதியால்\nவீடு திருத்துகையில் விளம்பிக்க, அக்கால நீட்டிப்பிற்குப் பொறாராய் ‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா’ என்ற திருவாய் மொழி முடிய\nஇறைவன் தமக்குச் செய்த உபகாரத்தைச் சொல்லிக் கூப்பிட்ட கூப்பீடு உலகத்தார்க்கு எல்லாம் பெரியதோர் உபகாரமாய் முடிந்தது)\nஆர்ந்த ஞானச் சுடர் ஆகி –\nபரிபூர்ண ஞான பிரபனாய் – ஒளியனாய்.\nஅகலம் கீழ் மேல் அளவு இறந்து-\nபத்துத் திக்குகளிலும் வியாபித்து -நிறைந்து.\nநேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம்-\nமிக்க ஸூக்ஷ்மமான-சேதன -அசேதனங்களுக்கும் – உயிர்ப்பொருள் உயிரல்பொருள்கட்கும் ஆத்துமாவாய் இருக்கிற.\nஇனி, -நேர்ந்த -கிட்டின -ப்ரத்யக்ஷ பரிதிஷ்டமான – பல பக்கங்களிலும் வெளிப்படையாகக் காணப்படுகிற\nஅசித்து சித்து இவற்றிற்கு உயிராய் இருப்பவன் என்று பொருள் கூறலும் ஒன்று.\nஇப்படி இருக்கிற நெடுமால் வீடு திருத்துவான் ஆனான். இறைவனுடைய வியாப்தியும் இவரைப் பெற்ற பின்பு –\nபுதுக்கணித்தது -அழகு பெற்றது ஆதலின், ‘நெடுமால் -என்கிறார்.\nஇனி, ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போன்று இவரைத் திருத்துகைக்காகப் பரந்திருப்பவனாய்\nஇருந்தான் ஆதலின், ‘நெடுமால்’ என்கிறார்\n‘முனியே நா��்முகனே’ என்னும் அளவும் அவன் செய்த உபகாரத்தை அருளிச் செய்கிறார்.\nஅவன் தெளிந்து வந்து கொடு போகப் பற்றாமல் கூப்பிடுகிறார் அன்றே நடுவெல்லாம்.\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nகூடின -என்னாதே- சார்ந்த என்கிறதுக்கும்\nதள்ளி என்னாதே சரித்து என்கிறதுக்கும் தாத்பர்யம் அருளிச் செய்கிறார்-\nமாயா சப்தம் ஞான பர்யாயம் ஆகையால் ருசி ரூப ஞானத்தைச் சொல்லுகிறது –\nபற்று -ப்ரக்ருதி கார்யமான ருசி வாசனை –\nமாயப்பற்று -என்றது சேதனனை வஞ்சித்து விஷயங்களில் மூட்டுகையாலே மாயமான பற்று என்னவுமாம் –\nநேர்ந்த உருவாய் அருவாகும்-என்று காரண அவஸ்தமான ஸூஷ்ம சித் அசித் வஸ்துக்களிலே வியாப்தி சொன்ன போது –\nஅகலம் கீழ் மேல் அளவிறந்து-என்று அபரிச்சின்னனாய் ஸ்தூல சித் அசித் வஸ்துக்களிலே வ்யாப்தி சொல்லுகிறது –\nஉரு -பிரகிருதி -அரு -சேதன –\nஅகலம் பஹிர் வ்யாப்தி என்றுமாம் -நேர்ந்த இத்யாதி அந்தர் வியாப்தி என்னவுமாம் –\nநெடுமால் -சர்வாதிகன் என்றும் மிக்க வ்யாமோஹத்தை யுடையவன் என்றுமாம் –\nதீர்ந்து -தனக்கே அற்றுத் தீர்ந்து –\nஈஸ்வரன் இவர் பக்கல் வியாமோஹத்தாலே வீடு திருத்துகையிலே விளம்பிக்க அது பற்றாமே\nமுனியே நான் முகனே அளவும் இவர் கூப்பிட்ட கூப்பீடு ஜகத் உபகாரமாய்த் தலைக் கட்டிற்று -என்றபடி-\nஅவன் தெளிந்து வந்து -இவர் திரு மேனியில் உண்டான பிச்சு அவனுக்குத் தெளிய வேணும் இறே-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in திரு வாய் மொழி, நம்பிள்ளை, ஸ்ரீ ஈடு, ஸ்ரீ நம் ஆழ்வார், ஸ்ரீ மணவாள மா முனிகள், Manna vaallla Maa munikall, Namm Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-5-9-\n‘நீர் தண்ணிதாக நினைத்திருக��கிற உம்முடைய உடம்பு, திருவாய்ப்பாடியில் யசோதை முதலாயினாருடைய\nவெண்ணெயைப் போன்று தாரகங்காணும்’ என்றான்;\n‘பாவ பந்தமுள்ளவர்களுடைய வெண்ணெய் உனக்குத் தாரகம்; அஃது இல்லாத என்னுடைய ஸ்பரிசம் உனக்கு நஞ்சு’ என்றார்;\n‘நஞ்சோ தான், நஞ்சானமை குறை இல்லையே\nஇவரும் ‘இது நஞ்சே; இதற்கு ஒரு குறை இன்று,’ என்றார்;\n‘ஆயின், பூதனையினுடைய நஞ்சு தாரகமான நமக்கு ஆகாதது இல்லை காணும்,’ என்றான்;\nஇனி, ‘பூதனையை முடித்தது போன்று ‘நான் அல்லேன்’ என்று அகலப் புக்க\nஎன் நிர்ப்பந்தத்தைப் போக்கினான்,’ என்பாரும் உண்டு –\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nஅயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகலுகிறதுக்கு ஈஸ்வரன் சமாதானம் பண்ணுகிற பிரகரணத்திலே\nபூதநா நிராசனம் சொல்லுகிறதுக்கு பாவம் இரண்டு வகையாக அருளிச் செய்கிறார் –\nகீழ்ப் பாட்டோடு சங்கா சமாதான ரூபேண முந்தின அவதாரிகை –விடப்பால் அமுதாவில் நோக்கு\nஇரண்டாவது -கீழில் பாட்டில் சேர விட்டமையை சித்தவத்கரித்து த்ருஷ்டாந்த பரம் -இதில் தீய வஞ்சப் பேய் என்கிறதில் நோக்கு\nதம்மான் என்னச் செய்தே என்னம்மான் என்றதின் தாத்பர்யம் –\nதண்ணிதாக நினைத்து இருக்கிற உடம்பு என்றான் கீழில் பாட்டிலே -என்றபடி –\nவிடப்பால் அமுதா என்றதின் தாத்பர்யம்-நமக்கு ஆகாதது இல்லை காணும் என்றான் என்னப் பொருந்துகிறார் இதில் என்கிறார்\nமாயோம் தீய அல வலைப் பெருமா வஞ்சப் பேய் வீயத்\nதூய குழவியாய் விடப்பால் அமுதா அமுது செய்திட்ட\nமாயன் வானோர் தனித் தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்\nதாயோன் தம்மான் என் அம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே–1-5-9-\nஇனி அகன்று மாயக் கடவோம் அல்லோம்;\n‘பிரிகை யாவது – விநாசம்’ என்று இருக்கையாலே ‘மாயோம்’ என்கிறார்.\nஇது, ‘நானும் என்னோடு சம்பந்தமுடையாரும் முடியக் கடவோ மல்லோம்,’ எனப் படர்க்கையை\nஉளப் படுத்திய உளப் பாட்டுப் பன்மை.\nஇனி, இறைவனை உளப் படுத்தியதாகக் கொண்டு, ‘இரண்டு தலையையும் அழித்துக் கொள்ளக் கடவோம் அல்லோம்’\nதீய அலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய-\nஸ்தந்யம் தத் விஷ சம் மிஸ்ரம் ரஸ்யமாஸீஜ் ஜகத் குரோ ( ‘பூதனையை முடித்து உலகத்துக்கு ஒரு தலைவனைத் தந்த\nஉலக குருவான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு விஷத்தோடு கூடிய அம் முலைப்பால் சுவை யுடையதாயிற்று,’ ) என்கிறபடியே,\nஉலகத்துக்கு வேர்ப் பற்றானவன��� ‘முடிக்கப் பார்த்த நெஞ்சில் தீமையையுடையளாய், ஸ்ரீ யசோதைப் பிராட்டியைப் போன்று\nஅன்பு தோற்றப் பலவாறு பேசிக்கொண்டு -ஜல்பித்திக் கொண்டு -வருகின்றவளாய், –\nஸ்வதஸ் சர்வஞ்ஞனான – தனக்குத்தானே முற்றறிவனானவனும் ‘தாய்’ என்று பிரமிக்கும்படி தோற்றின\nபெரிய வஞ்சனை யுடையவளான பூதனை முடியும்படியாக.\nஐஸ்வரியமான மேன்மையும் நடையாடா நிற்கவும், அது தோற்றாதபடி கலப்பு அற்ற பிள்ளைத் தனத்தை யுடையனாய்.\n‘இவனுக்குப் பிள்ளைத் தனத்தில் குறை இல்லையாகில், அதன் காரியம் காணாது ஒழிவான் என்\nவிடப்பால் அமுதா அமுது செய்திட்ட-\nவிஷம் அமிருதாம் முகூர்த்தத்திலே யாயிற்றுப் பிறந்தது.\n‘ஆயின், அவள் இறக்கும்படி எங்ஙனம்\nதர்மியை வேறு ஒன்று ஆக்க ஒண்ணாமையாலே விரோதித்த அசுரக் கூட்டங்கள் இறந்தார்கள் இத்தனை –\nஆஸூரப் ப்ரக்ருதிகள் முடிய பிராப்தம் –\nவிஷம் அமிருதாம்படி புசித்துத் தன்னைத் தந்து நன்மை உண்டாக்கின ஆச்சரியத்தை யுடையவன்.\nஎனக்கும் அல்ல -பிறர்க்கும் அல்ல -அவனுக்கே -என்று அவள் அநந்யார்ஹம் ஆக்குகையாலே அம்ருதம் ஆயிற்று –\n‘பூதனையுடைய விஷம் அமிருதமாம்படி அமுது செய்தவன் தான் யார்\nவானோர் தனித் தலைவன் –\nஅயர்வு அறும் அமரர்களுக்குத் தனித் தலைவன் ஆனவன்.\n‘தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார்,’ என்கிறபடியே,\nஅவர்கள் விரும்பித் தொண்டுகளைச் செய்யப் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்குமவன்.\nஇனி, இதற்கு, ‘அவளுடைய சேர்த்தியினாலே நித்தியமான புதிய யௌவனத்தை யுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.\nஎல்லா உயிர்கட்கும் தாய் போன்று பரிவை யுடையவன் ஆனவன்,\nநான் தன்னை அகன்று முடிந்து போகாதபடி நோக்கினவன்.\nஇனி, ‘நித்திய சூரிகளும் மற்றும் உள்ள எல்லா ஆத்துமாக்களும் ஒரு தட்டும்\nநாள் ஒரு தட்டுமாம்படி என் பக்கலிலே விசேடமான திருவருளைச் செய்தவன்’ என்பார், ‘என் அம்மான்’ என்கிறார் எனலுமாம்.\nவிலக்ஷணமான திருமேனியை யுடைய அம் மகா புருஷனைக் கிட்டி, ‘கிட்டி மாயோம்’ எனக் கூட்டுக.\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nபிரியோம் -இதி ஸ்தாநே -மாயோம்-\nஅலவலை-பஹு ஜல்பம் / பெரு -என்றும் மா என்றும் -மீ மிசைச் சொல் -மிகவும் வஞ்சனை என்றாய்\nஇவளுடைய வஞ்சனாத்திக்யத்தின் எல்லையை அருளிச் செய்கிறார்\nவஸ்து ஸ்வரூபத்தாலே முடிந்தாள்-அமரர் த���் அமுதே அசுரர்கள் நஞ்சே-என்று அன்றோ தர்மி ஸ்வரூபம் என்று கருத்து\nநம்மை உண்டாக்கின -என்றது நம் சத்தையை உண்டாக்கின என்றவாறு –\nமைந்தன் -மிடுக்கன் -யவ்வனம் உள்ளவன் –\nமூர்த்தி சப்தம் விக்ரஹத்துக்கும் ஸ்வாமிக்கும் வாசகம் –\nஅம்மா மூர்த்தியை -அந்த விலக்ஷண விக்ரஹ யுக்தனை -அந்த மஹா புருஷனை –\nசஹஸ்ர சீர்ஷத்வாதி விஸிஷ்ட விக்ரஹ யுக்தனாகவும் வேதஹமேதம் புருஷம் மஹாந்தம் என்று மஹா புருஷனாகவும்\nஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளிலே அவனுக்கு பிரசித்தி உண்டு இறே\nதீய அலவலை-என்று தொடங்கி -அம்மா மூர்த்தியைச் சார்ந்து மாயோம் என்று அன்வயம் –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in திரு வாய் மொழி, நம்பிள்ளை, ஸ்ரீ ஈடு, ஸ்ரீ நம் ஆழ்வார், ஸ்ரீ மணவாள மா முனிகள், Manna vaallla Maa munikall, Namm Aazlvaar | Leave a Comment »\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-5-8-\nஇவர் இப்படி அகலப் புக்கவாறே, ‘இவர் துணிவு பொல்லாததாய் இருந்தது; இவரைப் பொருந்த விடவேண்டும்,’ என்று பார்த்து,\n‘வாரீர் ஆழ்வீர், திருவாய்ப் பாடியில் நிகழ்ச்சிகளைக் கேட்டு அறியீரோ\nகேட்கையில் ஊன்றிய கருத்தாலும் அவன் தான் அருளிச் செய்யக் கேட்க வேண்டும் என்னும் மனவெழுச்சியாலும்\n‘முன்பு ஒரு காலத்தில் பூமியை எடுத்து வயிற்றிலே வைத்தோம்;\nபின்பு அதனை வெளி நாடு காண உமிழ்ந்தோம்;\nஅதில் ஏதேனும் சிறிது வயிற்றில் தங்கி இருக்கக் கூடும் என்று கருதித் திருவாய்ப்பாடியில் வெண்ணெயை விழுங்கினோம் காணும்,’ என்ன,\n‘அதற்கு இதனைப் பரிகாரமாகச் செய்தாயோ\nஅது ஒரு காலவிசேடத்திலே; இது ஒரு கால விசேடத்திலே’ என்ன,\nஆஸ்ரிதர்கள் ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் – ‘அடியார்கள் தொட்ட பொருள் உனக்குத் தார��மாகையாலே செய்தாய் அத்தனை,’ என்ன, ‘\nஆயின், அவ் வெண்ணையினைப் போன்று உம்முடைய சம்ச்லேஷமும் சேர்க்கையும் நமக்குத் தாரகங்காணும்;\nஆன பின்னர், நீர் உம்மைக் கொண்டு அகலுவீராகில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினால் புக்க உலகம் புகுவீர்,’ என்றான்.\nஅவன் கருத்தைத் தாம் அறிந்தமை தோற்ற அநுபாஷிக்கிறார் இப் பாசுரத்தில்.\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nநெய் யூண் மருந்தோ -என்கையாலே அவன் நெய் யூண் மருந்து -என்றான் என்று தோற்றுகையாலே\nதத் அனுகுணமான அருளிச் செய்கிறார் –\nவிஷய வைலக்ஷண்யத்தாலும் யுக்தி வைலக்ஷண்யத்தாலும் அது கேட்க்கையில் உண்டான சிரத்தை என்கிறார் –\nமுன்னம் என்ற பதத்தைக் கடாக்ஷித்து சம காலத்தில் அமுது செய்யில் அன்றோ மருந்தாவது –\nஅவன் சொன்ன ஹேதுவை தூஷித்தால் அவன் ஹேத்வந்தரம் சொல்ல வேணும் இறே என்றது மாயோனிலே சித்தம் –\nவெண்ணெய் விலக்கினார் போலே அநபிமதம் செய்தவர் ஆவீர்\nஉண்டாய் உலகு ஏழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு\nஉண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி\nமண்டான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்\nஅண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண் மருந்தோ மாயோனே\nமுன்னமே உலகு ஏழ் உண்டாய்-\nமுன்பு ஒரு காலத்திலே உலகங்கள் ஏழனையும் எடுத்து திரு வயிற்றிலே வைத்தாய்.\nபின்னர் அது தன்னை வெளி நாடு காண உமிழ்ந்து.\nமாயையால் புக்கு வெண்ணெய் உண்டாய் –\nஇச்சையால் புக்கு வெண்ணெய் உண்டாய்.\nஈண்டு ‘மாயை’ என்றது, ‘மாயா வயுநம் ஞானம்’ என்கிறபடியே, இச்சா பரியாயமான ஞானத்தை.\nஅது செய்யுமிடத்தில் ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனாய்ப் புக்கு ‘வெண்ணெய் அமுது செய்ய’ என்றால் கொடார்கள் அன்றே\nசிறு மனிசர், உவலை யாக்கை நிலை எய்தி –\nஷூத்ரரான-சிறிய மனிதர்களுடைய -ஹேயமான- தாழ்ந்த சரீரத்தினுடைய நிலையைப்\nபிரகிருதி சம்பந்தமில்லாத திவ்விய திருமேனிக்கு -அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்துக்கு -உண்டாக்கிக் கொண்டு வந்து இப்படிச் செய்தாய்.\n‘கறையினார் துவர் உடுக்கை கடை ஆவின் கழிகோல்கை, சறையினார்’ என்னும் நிலையுள்ள\nஆயர்கள் அளவிலே தன்னை அமைத்து வந்து கிட்டி வெண்ணெய் அமுது செய்தான் என்றபடி.\nசபலம் தேவி சஞ்சாதம் ஜாதோ அஹம் யத் தவோதராத் ( ‘தேவகியே நீ முற்பிறவியிற் செய்த நல்வினையானது இப்பொழுது\nபலத்தைத��� தந்திருக்கின்றது; நான் எக்காரணத்தால் உன்னுடைய உதரத்தின் வழியால் உண்டானேனோ’ )என்பதனால்\nநைஷ கர்ப்பத்வ மா பேதே ந யேன்யா மவ சத்பிரபு ( ‘இந்த ஸ்ரீ கிருஷ்ணன் கர்ப்பவாசம் செய்யும் தன்மையை அடைய வில்லை;\nயோநியிலும் வசிக்க இல்லை,’ )என்று கூறப்படுகிறான் ஆதலின், ‘யாக்கை நிலை எய்தி’ என்கிறார்.\nஇட்சுவாகு குலத்தவருள் ஒருவன் யாகம் செய்துகொண்டிருக்கும்போது-பிபாஸை வர்த்தித்தவாறே – தாகம் உண்டானவாறே\nமந்திரத்தால் பரிசுத்தம் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க, கருத்தரித்தது;\nஇது-சுக்ல சோணித ரூபத்தாலே பரிணதமாய் அன்று இறே – ஆண் பெண் சேர்க்கையால் ஆனது அன்றே\nசத்தி அதிசயத்தாலே இப்படிக் கூடக் கண்ட பின்பு,-சர்வ சக்திக்கு – ‘வரம்பில் ஆற்றலையுடைய இறைவனுக்குக் கூடாதது இல்லை,’\nஎன்று கொள்ளத் தட்டு இல்லை.\nமண்ணை அமுது செய்தது, அதன் சத்தைக்காக;\nவெண்ணெய் அமுது செய்தது, உன் சத்தைக்காக.\nமண்தான் சோர்ந்தது உண்டேலும் மண் கரைய மனிசர்க்கு ஆகும் நெய் பீர் சிறிதும் அண்டா வண்ணம் ஊண் மருந்தோ-\nபூமியைத் திருவயிற்றிலே வைத்து உமிழ்ந்த போது தங்கியிருந்தது ஏதேனும் மண் உண்டாகிலும்,\nபிற்பட்ட மனிதர்கட்கு மிகச் சிறிதும் மீதி இல்லாதபடி நெய் அமுது செய்தது அதற்கு மருந்தோ\nஅதாவது, ‘உண்ட மிச்சில் சிறிதும் இல்லாதபடி-ஒன்றும் சேஷியாத படி – முழுதும் அமுது செய்யிலோ மருந்தாவது\nஇனி,-பீர் என்பது வை வர்ணயமாய்\nஇதனை, ‘மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும் அண்டா வண்ணம் நெய் உண் மண் கரைய மருந்தோ’ என்று கொண்டு கூட்டி,\n‘உண்ட மண்ணிலே சிறிது வயிற்றிலே தங்கி இருந்தால் மனிதர்கட்கு வரக் கூடிய சோகை சிறிதும் வாராதபடி\n’ என்று பொருள் கூறலுமாம்.\n‘ஆயின், பின்னை எதற்காகச் செய்தோம்\nஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -‘அடியார்கள் தீண்டிய பொருளால் அல்லது தாரகம் இல்லாதபடியான-\nஆஸ்ரித வியாமோஹத்தாலே – அடியார்களிடத்துள்ள பெரு மோஹத்தாலே செய்தாய் இத்தனையன்றோ\nஇந்த பாசுரம் தான் இந்த திருவாய் மொழிக்கு நிதான பாசுரம் –\nஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –\nமாயா சப்தம் இச்சா ரூபா ஞானத்தைச் சொல்லுகிறது\nஉவலை -ஹேயம்-எய்தி -ஏறிட்டுக் கொண்டதுக்கு பிரமாணம் சாத்தி அருளுகிறார் –\nஉலகு எழும் உண்டாய் -வெண்ணெய் உண்டாய் -மாயோனை பதங்களைக் கடாக்ஷித்து அருளிச் செய்கிறார் –\nபீர் -அற்பமாய் -சிறுது என்றும் அற்பமாய் அதி யல்பமாய் என்றபடி\nபீர் -வெளுப்பு இத்யாதி என்றுமாம்\nஅது ஒரு காலத்தில் தேவ ஜாதியானாய் மண் உண்டதுக்கு-இக்காலத்தில் மனுஷ்ய ஜென்மத்தில்\nவெண்ணெய் உண்டது மருந்தோ என்கை –\nபிரதிகோடித்வேன காலாந்தரத்வமும் தேவத்வமும் சித்தம் -நெய்யும் வெண்ணெயையும் பர்யாயம் –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in திரு வாய் மொழி, நம்பிள்ளை, ஸ்ரீ ஈடு, ஸ்ரீ நம் ஆழ்வார், ஸ்ரீ மணவாள மா முனிகள், Manna vaallla Maa munikall, Namm Aazlvaar | Leave a Comment »\n-திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,535)\nஅமலனாதி பிரான் . (41)\nஅருளிச் செயலில் அமுத விருந்து – (426)\nஉபதேச ரத்ன மாலை (29)\nகண்ணி நுண் சிறு தாம்பு (62)\nகிருஷ்ணன் கதை அமுதம் (545)\nசிறிய திரு மடல் (27)\nதனி ஸ்லோக வியாக்யானம் (42)\nதிரு எழு கூற்று இருக்கை (8)\nதிரு நெடும் தாண்டகம் (74)\nதிரு வாய் மொழி (3,586)\nதிரு வேங்கடம் உடையான் (27)\nதிருக் குறும் தாண்டகம் (46)\nநான் முகன் திரு அந்தாதி (39)\nநான்முகன் திரு அந்தாதி (39)\nபாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (7)\nபெரிய ஆழ்வார் திரு மொழி (161)\nபெரிய திரு அந்தாதி – (24)\nபெரிய திரு மடல் (12)\nபெரிய திரு மொழி (468)\nமுதல் திரு அந்தாதி (154)\nமூன்றாம் திரு அந்தாதி (135)\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (9)\nஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி (106)\nஸ்ரீ நம் ஆழ்வார் (4,005)\nஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் (36)\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (285)\nஸ்ரீ மணவாள மா முனிகள் (3,983)\nஸ்ரீ யதிராஜ விம்சதி (55)\nஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (417)\nஸ்ரீ வசன பூஷணம் (126)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (28)\nஸ்ரீ ஹரி வம்சம் (166)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2016/01/03/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2021-09-23T11:08:28Z", "digest": "sha1:2COIEOKODDNRSA34SJDXACO43QI3CAER", "length": 33216, "nlines": 170, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "\"என் மனைவியும், மகனும் பணம் கேட்டு என்னை மிரட்டுவதுடன், 'பணம் கொடுத்தால் தான் . . .\" - விதை2விருட்சம்", "raw_content": "Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n\"என் மனைவியும், மகனும் பணம் கேட்டு என்னை மிரட்டுவதுடன், 'பணம் கொடுத்தால் தான் . . .\"\n“என் மனைவியும், மகனும் பணம் கேட்டு என்னை மிரட்டுவதுடன், ‘பணம் கொடுத்தால் தான் . . .”\n“என் மனைவியும், மகனும் பணம் கேட்டு என்னை மிரட்டுவதுடன், ‘பணம் கொடுத்தால் தான் . . .”\nஎன் வயது, 60; திருமணமாகி, 33 ஆண்டுகள் ஆகின்றன. 18 வயதில் கிரா மத்திலிருந்து சென்னை வந்து, தனியார் தொழிற்சாலையில், அடிப்படை தொழிலாளியாக பணிபுரிந்து, மிகவும்\nகஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவன். சொந்த வீடு உள்ளது.\nஎன், 28 வயதில் திருமணம் ஆனது. வாலிபத்தில், முற்போக்கு சிந்தனை யும், ஜோசியம், ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதவனாகவும் இருந்தேன். என் மனைவியை பெண் பார்த்த போது, ‘ஜாதகம், பேர் ராசி எதுவும் பொ ருந்தவில்லை; வேறு இடம் பாக்கலாம்…’ என பெற்றோர் கூறினர்; அதை நான் கேட்கவில்லை. காரணம், அதுவரை எனக்கு பார்த்த பெண்களிலே யே இவள் தான் சற்று சுமாராகவும், 10வது வரை படித்தவளாகவும் இருந் ததால், ‘சமைக்கத் தெரிந்தால் போதும்; இதில் என்ன பொருத்தம் வேண்டி இருக்கு…’ என்று பிடிவாதமாக, அவளையே திருமணம் செய்ய தீர்மானி த்தேன்.\nபெற்றோர் சொல் கேளாமல், என்னை விட, 10 வயது சிறியவளான என் மனைவியை, சீர்வரிசை, வரதட்சணை எதுவும் வேண்டாம் என மறுத்து, என் சொந்த செலவில், கோவிலில் திருமணம் செய்து, என் சொந்த வீட்டி ற்கு அழைத்து வந்தேன். அன்றிலிருந்து பிரச்னை ஆரம்பமானது.\nஎன் பெற்றோருக்கு சாப்பாடு போட பிரச்ச‌னை செய்தாள். நான் மிகவும் வருத்தப்பட்ட போது, ‘எங்களால் உங்களுக்குள் பிரச்ச‌னை வேணாம்; நாங்க கிராமத்திற்கே போறோம்…’ என்று கூறி, சொந்த ஊருக்கே சென்று விட்டனர். அவர்களை, என் தங்கை பார்த்துக் கொண்டாள். நானும் மாதா மாதம் பணம் அனுப்பி விடுவேன். தற்போது, அவர்க ளும் இறைவனடி சேர்ந்து விட்டனர்.\nஇவ்வளவுபோராட்டத்திலும், ஒருமகள், ஒருமகன் பிற ந்தனர். மகள் டிகிரி முடித்து, வேலைக்குசென்றாள். பின் , தாய் மாமனை திருமண செய்ய விரும்பியதால், அவருக்கே திருமணம் செய்து கொடுத்தேன்; அவர்கள் வர தட்சணை கேட்டு படுத்திய கொடுமை அளப்பரியது. கம்பெ னி மிஷின் களை விற்று தான், மகள் திருமணத்தை முடித்தேன்.\nமகன், படிப்பில் மிகவும் மந்தமாக இருந்ததால், அவனை கம்பெனியில் வேலைக்கு அனுப்பினேன். அங்கேயும், ஒழுங்காக செல்லாமல், சொந்த மாக நான் வைத்திருந்த கம்பெனியிலும் வேலை செய்யாமல், சேராத இட த்தில் சேர்ந்து, கூடா நட்பால், ஊதாரியானது தான் மிச்சம்.\nமகள் திருமணத்திற்கு, வீட்டை அடமானம் வைத்து வாங்கிய கடனை, வீட்டு வாடகைகளை வைத்து அடைத்து வருகிறேன். தற்போது, நானும் வேலைக்கு செல்வதில்லை. இந்நிலையில், என் மனைவியும், மகனும் சேர்ந்து, பணம்கேட்டு என்னை மிரட்டுவதுடன், ‘பணம் கொடுத்தால்தான் சாப்பாடு போடுவேன்…’ என்கிறாள் மனைவி.\n‘பையனை வேலைக்கு அனுப்பு…’ என்றால், அவனும் செல்வதில்லை. எனக்கும், என் மனைவியால் எந்த பிரயோஜனமும் இல்லை. துணி துவைக்கவோ, உடல்நிலை சரியில்லை என்றால் என்னை பார்க்கவோ ஆள் இல்லை.\nஎன்சொந்த பந்தங்களை இங்கு வரவிடுவதும்இல்லை. தற்போது, ஓட்ட லில்தான் சாப்பிடுகிறேன். என் பெற்றோருக்கு நேர்ந்த கதி, எனக்கும் ஏற் பட்டு விட்டது. எல்லாம் இருந்தும், எதுவுமே இல்லாதவனாக இருக்கிறே ன். என் மீதி காலத்தை எப்படிக் கடப்பது என்று தெரியாமல் தவிக்கிறேன். என் சகோதரியாக இருந்து, எனக்கு நல்ல ஆலோசனை வழங்கவும்.\nபெயர் வெளியிட விரும்பாத, தங்கள் சகோதரன்.\nஉங்களது அமைதியற்ற திருமண வாழ்க்கைக்கு ஜாதகப் பொருத்த மின் மையோ, வயதுவித்தியாசமோ, வரதட்சணைகேளாமையோ காரணங்க ள் அல்ல; இருவருக்கும் இடையே மனப்பொருத்தம் இல்லாததே அடிப்ப டை காரணம்.\nதிருமணம் என்பது வாலிப வயது ஆண்கள் – பெண்களுக்கு அவசியமான மருந்துதான். ஆனால், அம்மருந்தில் தவிர்க்கமுடியாத சிலபக்க விளைவு களும் உள்ளன. சகிப்புத்தன்மை, பரஸ்பரம் விட்டு கொடுத்தல், ஈகோ தொலைத்தல், சுயநலம் தவிர்த்தல் போன்ற பண்புகள் இருந்தால், பக்க விளைவுகளை சமன் செய்யலாம்.\nதிருமணத்திற்கு முன் எதெல்லாம் உங்களுக்கு பெரிய விஷயமாக தோன் றவில்லையோ அவையெல்லாம் திருமணத்திற்கு பின், அதிருப்தி அளிக் கும் விஷயமாக மாறி, அத்தகைய மனநிலையிலேயே, 33 ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளீர்கள். அதிருப்தியில் தாம்பத்யம் செய்தால், வன் முறையான, மந்தபுத்தியுள்ள பிள்ளைகள் தான் பிறப்பர்.\nவியாபாரத்தில், ஒரு ரூபாய் முதலீடு செய்து, 1,000 ரூபாய் லாபம் எதிர் பார்��்பவன் பேரா சைக்காரன். நெகடிவ்சிந்தனையுள்ள நீங்கள், திருமணவாழ்க்கையில், ஒருரூபாய் அன்பை முதலீடு செய்து, பதிலுக்கு, 1,000 ரூபாய் லாப த்திற்கு சமமான, அமைதியான, வெற்றிகர மான குடும்ப வாழ்வை எதிர்பார்த்திருக்கிறீர்கள் ; விதைத்ததை தானே அறுவடை செய்ய முடியும்.\nஒரு பெரிய கம்பெனி முதலாளி, தனக்கான அந்தரங்க காரியதரிசியை பணியமர்த்தும் போதே, அந்த காரியதரிசியிடம், தான் அவளிடம் எதிர்பா ர்க்கும் பணிகள் என்னென்ன என்பதை அழகாக விளக்கி புரிய வைப்பான். அதைப் போன்று, கணவனும், தன் மனைவியிடம் முதலிரவிலேயே போர டிக்காமல், ரத்தின சுருக்கமாக, தன் எதிர்பார்ப்புகளை கூறிவிட வேண்டும்.\nசரி போனது போகட்டும்; முதலில், வாடகைக்கு விட்டிருக்கும் வீடுகளில் ஒன்றை விற்று, அடமானக் கடனை அடையுங்கள்; மீதியை வங்கியில், டிபாசிட் செய்து, பணம் கட்டி தங்கும் முதியோர் இல்லத்தில் சேருங்கள்.\nமுதியோர் இல்லத்தில் கூட, சக முதியவர்களை சகித்து இருந்தால் தான், அங்கு தொடர்ந்து இருக்க முடியும். உங்களிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை தொலைத்து, தலை முழுகுங்கள்.\nமனைவி – மகன் உங்களிடம் சமரசம் பேச வந்தால், இரு தரப்புமே என் னென்ன விஷயங்களில் தங்களை மாற்றி கொள்ள வேண்டும் என்பது குறித்துப்பேசி, ஒரு முடிவுக்கு வாருங்கள். சமரசம் வெற்றி பெற்றால், முதியோர் இல்லத்தை ஒதுக்கி தள்ளலாம். திருந்துவதற்கு தயாராய் இருந்தால், மகனை மீண்டும் வேலைக்கு அனுப்புங்கள். நல்ல இடத்தில் வரன் பார்த்து, திருமணம் செய்து வையுங்கள்.\nபிரச்னைகள் மட்டுமல்ல, அதற்கான தீர்வுகளும் நம்மிடமே உள்ளன.\nசகுந்தலா கோபிநாத், அன்புடன் அந்தரங்கம், வாரமலர், தினமலர்\nTagged – சகுந்தலா கோபிநாத், 'பணம் கொடுத்தால் தான் . . .\", \"என் மனைவியும், Anbudan Antha, Dinamalar, Sakunthala Gopinath, Vaaramalar, அன்புடன் அந்தரங்கம், தினமலர், மகனும் பணம் கேட்டு என்னை மிரட்டுவதுடன், வாரமலர்\nPrevசுட்ட‍ உடனே ஆளைக்கொல்லாமல் ஆண்டுக்கணக்கில் காத்திருந்து கொன்று பழிதீர்த்த‍ துப்பாக்கிக் குண்டு – ஓர் உண்மைச் சம்பவம்\nNextமலைநெல்லிச்சாற்றை தினமும் இரண்டுமுறை குடித்து வந்தால்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பா��்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்க���ுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nத. பாக்கியராஜ் on புல எண் (Survey Number) என்றால் என்ன\np praveen kumar on ரெட்டை ஜடை போடுவது எப்ப‍டி- செய்முறை காட்சி – வீடியோ\nPrasanth on பஜாஜ் டிஸ்கவரி நவீன டெக்னாலஜி பைக்\nRamesh on எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . .\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nV2V Admin on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nசொலல்வல்லன் on முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nசொலல்வல்லன் on A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nChandrasekaran on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDayalan A on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nமாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ\nமுதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nஎன்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்\nபெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌\nதினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2021-09-23T11:00:44Z", "digest": "sha1:6FANZF42R6QVAJOTPS52G4QEOCGSGT6F", "length": 6457, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "தரை சுத்தப்படுத்தும் உபகரணத்தினுள் 161 தங்க கட்டிகள், 17 Kg எடை..! - Sri Lanka Muslim", "raw_content": "\nதரை சுத்தப்படுத்தும் உபகரணத்தினுள் 161 தங்க கட்டிகள், 17 Kg எடை..\nரூ. 22 கோடி பெறுமதி\nஇலங்கை விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட அதிகூடிய தங்கக் கடத்தல் முறியடிப்பு\nவிமான நிலைய தூய்மைப்படுத்தல் ஊழியர் கைது\nசட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, விமான நிலையத்திலிருந்து கடத்த முயற்சி செய்யப்பட்ட ரூ. 22 கோடிக்கும் (ரூ. 220 மில்லியன்) அதிக பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தூய்மைப்படுத்தல் பணியில் ஈடுபடும் நிறுவனத்தில் பணிபுரியும் 37 வயதான நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என, சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇன்று (03) முற்பகல், குறித்த சந்தேகநபர் தரையை சுத்தப்படுத்தும் ஒரு வெற்று இயந்திரமொன்றினுள் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்து, விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளார். இதன்போது, குறித்த இயந்திரத்தை சோதனையிட்ட, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 17 கிலோகிராம் எடை கொண்ட 161 தங்க பிஸ்கட்டுகளை மீட்டுள்ளனர்.\nஇன்று (03) காலை துபாயிலிருந்து வந்த பயணிகள் விமானத்தில் வந்த ஒருவரால் இத்தங்க பிஸ்கட்டுகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.\nஇலங்கை சுங்கத் திணைக்களத்தின், விமான நிலைய சோதனை வரலாற்றில் இதுவரை முறியடிக்கப்பட்ட அதிகூடிய தங்கக் கடத்தல் இதுவாகும் என, சுங்கத் திணைக்கள போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் பிரதி சுங்க அத்தியட்சகர், நுவன் அபேநாயக்க தெரிவித்துள்ளார்.\nசந்தேகநபர் குறித்த தங்க பிஸ்கட்டுகளை விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு சென்று மற்றுமொரு தரப்பினரிடம் கையளிக்கும் திட்டமே இவ்வாறு முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.\nகுற்றமிழைக்காது தண்டிக்கப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு சிறையிலும் கொடுமை\nகல்முனையில் சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் : இளைஞர் அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதி..\nமுஸ்லிம்களின் மனம் புண்பட்டுள்ளது, இஸ்லாத்தில் வஹாப் வாதம் இல்லை, ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா..\nஇஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புடன் பீரிஸ் பேச்சு – கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2015/02/", "date_download": "2021-09-23T11:14:04Z", "digest": "sha1:2OUB7JZABRXLSZK4C3MWTSLIGV37W4R7", "length": 15835, "nlines": 245, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): February 2015", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசிவராத்திரியின் சிறப்பாக இந்த மந்திர உபவாசகமாக இதனை உங்களுக்கு மறுபதிப்பாக தெரிவிக்கிறோம். நினைப்பிலும் செயலிலும் சுடர் ஒளியாக நிறைந்திருக்கும் ஏகனின் உரிய நாள் இன்று. அந்த மகேஸ்வரனின் விரதங்களில் முதன்மை வாய்ந்ததான் இந்த மகாசிவராத்திரி ஆகும். மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தியன்று மகாசிவராத்திரி விழா உலகம் முழுவதும் இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nஓம் ககன சித்தராய வித்மஹே\nஓம் சிவ தத்துவாய வித்மஹே\nஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே\nஸ்ரீ போகர் சித்தர் காயத்ரி\nதந்நோ பிரபஞ்ச சஞ்சார சீனபதிரிஷி\nஓம் வாலை உபாசகாய வித்மஹே\nதந்நோ முக்தி புண்ணாக்கீச ப்ரசோதயாத்\nதந்நோ சிவாக்யை சித்த ப்ரசோதயாத்\nதந்நோ வாதகாயை கருவூர் சித்த ப்ரசோதயாத்\nஇதில் உங்கள் விருப்பமான ஒரு உபவாசகத்தை எடுத்து உங்கள் முற்பிறவி கர்மாவை தீர்த்து வாழ்வில் வெற்றிக்கான வழியை ஏற்ற்படுதிக்கொள்ளவும், ஈசன் துணை நிற்பார்.\nநல்லது நடக்கும், நல்லது பலிக்கட்டும்- -சகஸ்ரவடுகர்\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nபங்குனி உத்திரமும் அதன் வழிபாடுமுறைகளும்\nபங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும் நாளில் பங்குனி உத்திரம��� கொண்டாடப்படுகிறது. சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் இருப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் ஏற்பட்டது.\nபங்குனி மாத உத்திரம் நட்சத்திரம் அன்று பிறப்பவர்களும்/ இறப்பவர்களும் தெய்வம்சம் கொண்டவர்கள்.\nஇன்னாளில் குல தெய்வ வழிபாடு மிக உயர்ந்த பலனை கொடுக்கும்.குல தெய்வம் தெரியாதவர்கள், பங்குனி உத்திரம் நக்க்ஷத்திரத்தில் இருந்து அடுத்த மாதம் (சித்திரை) உத்திரம் வரை ஆறு நாட்டு வாழைப்பழம் பசுவிற்க்கு கொடுத்துவர வேண்டும். வாழைப்பழம் காலை 5-8 மணிக்குள்ளும் அல்லது, மாலை 5-8 மணிக்குள்ளும்கொடுப்பது சிறந்த பயணை தரும்.\nஇவ்வழிபாட்டு முறையினால் குல தெய்வ பரிபூரண அருள் கிடைக்கும், மேலும் தங்களுடைய குல தெய்வம் தெரிய வரும்.\nசாஸ்தா வழிபாடு செய்பவர்கள் , மேற்க்கூறிய வழிபாடு செய்தால் மிகப் அபரித பலனை கொடுக்கும்.\nபங்குனி உத்திரம் அண்ணதானத்தின் மகிமை:5 இட்லி , எள்ளுபொடி நல்லணை சேர்த்து, சாம்பர், தனியாக, 7 பேருக்கு அண்ணதானம் அளிக்க வேண்டும்.\nஇதனால் பித்ருகடன் நிவர்த்தி, மாணவர்கள் நல்ல தேர்ச்சி, பதவி உயர்வு , நீண்ட கால குடும்ப பிரச்சினகளுக்கும் தீர்வு ஏற்படும்,\nஅனைவரும் மேற்கூறிய வழிபாட்டினை தங்கள் வசதி ஏற்ப செய்து, இறைவனின் பரிபூரண அருள்பெற வேண்டுகிறோம்.\nஅன்பர்கள் அனைவரும், இவ்வளைதளத்தில் கூறப்படும் ஆன்மீக தகவலால் பெறப்படும் அனுபவங்களை மின்ஞ்சலில் aanmigakkadal@gmail.com,.....aanmigaarasoo@gmail.comதெரிவிக்கவும்.\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் உண்மையான விளக்கவுரை\nஆன்மிகக்கடல் வாசகர்களுக்கு நமது குருநாதர் அவர்களை சந்திக்க வந்த அன்பர் தனது நீண்ட வரூட சந்தேகம் ஒன்றினை மிக பக்தியுடன் கேட்டு தெளிவு அடைந்த நிகழ்வினை குரூவின் அனுமதியுடன் தங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nஅன்பர் பனிவுடன் கேட்ட கேள்வி.....:---\nஐயா நான் அதிகம் நன்மை செய்வதும்,\nநல்லதையே நினைப்பதுமான எனக்கு ஏன்\n\"\"அது உன் முன்பிறவியிலான பயன். போன\nஜென்மத்தில் நீ பெரும் கொடுமைக்காரனாக\nவிளைவு இப்போது தெரிகிறது,'' என்றார்.\nபதிலுக்கு அன்பர் \"\"அந்த ஜென்மத்\nஅப்போதே அல்லவா தர வேண்டும்....\nசொல்வதைப் பார்த்தால், இப்போது தீயவனாய்\nஇருந்தாலும், நன்றாய் வாழ்பவர்கள், போன\nஎன்றல்லவா அர்த்தமாகி விடும்...இது நியாயமா\n\"\"உன் வாதம் ஒரு வகையில் நியாயமானது.''\n மனிதனுக்கு பல பிறவிகள் உண்டு.\nபி��விகளில் நன்றாய் நடப்பவன், அடுத்து வரும்\nமாறி மாறி வரும். ஆனால், எந்நிலையிலும்\nஅவர்களுக்கு மறுபிறப்பு கிடையாது. அவர்கள்\nசிவ பாதமடைவர். இது என்னையும்\nசேர்த்து எல்லோருக்கும் பொருந்தும்,'' என்றார்.\nநேர்மையாளருக்கு இப்போது தெளிவு பிறந்தது.இத்தகைய மிகப்பெரிய தகவலை மிக எளிமையாக கூறும் வல்லமை சித்தம் மிகுந்த நமது குருவினால் உணர்ந்தோம..\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nபங்குனி உத்திரமும் அதன் வழிபாடுமுறைகளும்\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் உண்மையான விளக்கவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/05/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/51887/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF?rate=HC5kP4A6uR6IY54Vf6O6vdmS7_ffdkDyuS-3dXUvndY", "date_download": "2021-09-23T12:48:00Z", "digest": "sha1:ZUMSXT3B6MXNXRYBPFCTS66EPEFFHB4O", "length": 9296, "nlines": 160, "source_domain": "www.thinakaran.lk", "title": "ராஜித சேனாரத்னவிடம் கையொப்பம் பெற அனுமதி | தினகரன்", "raw_content": "\nHome ராஜித சேனாரத்னவிடம் கையொப்பம் பெற அனுமதி\nராஜித சேனாரத்னவிடம் கையொப்பம் பெற அனுமதி\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மேன்முறையீடு தொடர்பிலான விண்ணப்பத்தில் அவரது கையெழுத்தை பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் அவரது சட்டத்தரணிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்திலெடுத்த கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (15) இதற்கான அனுமதியை வழங்கினார்.\nஅதற்கமைய, குறித்த நடவடிக்கைக்கு அவசியமான விடயங்களை மேற்கொள்ளுமாறு, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nவெள்ளை வேன் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிர்வரும் மே 27ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநிதி மோசடி குற்றச்சாட்டுக்கள்; ரணில் உட்பட 19 பேருக்கு எதிராக விசாரணை\nராஜித சேனாரத்ன தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு\nராஜித சேனாரத்னவுக்கு மே 27 வரை விளக்கமறியல்\nCIDயில் சரணடைந்த ராஜித சேனாரத்ன கைது\nLPL: நாளை முதல் வெளிநாட்டு வீரர்களின் பதிவு ஆரம்பம்\n- LPL இரண்டாவது பருவம் டிசம்பர் 04 - 23 வரை இடம்பெறும்லங்கா ப்ரீமியர் லீக்...\nநுகர்வோர் அதிகாரிகளால் பதுக்கி வைத்திருந்த பால்மா பக்கட்டுக்கள் மீட்பு\nவர்த்தக நிலையத்தில் வைத்து மக்களுக்கு விற்பனைஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும்...\nஇலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர் படைப் பிரிவின் 27ஆவது வருட நிறைவு\nஇலங்கை விமானப்படையின் இல 07 ஹெலிகொப்டர் படைப் பிரிவின் 27ஆவது வருட நிறைவு...\nஇலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி விசேட பயிற்சிக்காக சவூதி பயணம்\nஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பதினாறாம் திகதி வரை மாலைதீவில்...\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி. செல்வராசா கஜேந்திரன் கைது\n- தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி திலீபனுக்கு அஞ்சலிதமிழ் தேசிய மக்கள்...\nபொத்துவில் வேகாமம் 450 ஏக்கர் காணி விரைவில் விடுவிக்கப்படும்\nபாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.எஸ். முஷர்ரப்பொத்துவில் -லாகுகல...\nஅணு விவகாரம் பற்றி பேச ஈரான் விருப்பம் தெரிவிப்பு\nஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயீசி, உலக வல்லரசுகளுடன் அணுவாற்றல் குறித்த...\nடயகம சிறுமியின் மரணம்: விசாரணைகளில் முன்னேற்றம்\nஅமைச்சர் ஜீவனுக்கு DIG விளக்கம்பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின்...\nஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் சீனா; இரு வல்லரசுகளுக்குமே நட்புமுக\n\"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொதுக் காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என வண எல்லே குணவன்ச தேரர், கூறுகிறார். இது நல்ல யோசனை. ஆனால் அதற்கு முன், இந்நாட்டை மாறி மாறி ஆட்சி...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/puthupakkam/", "date_download": "2021-09-23T12:14:17Z", "digest": "sha1:QSF7V55G5MNG6ZASXURA2RGQZYN2KDSF", "length": 12828, "nlines": 243, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Puthupakkam « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள��ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதரம் உயர்த்த தகுதி இல்லாததால் 17 பேர் பலியான புதுப்பாக்கத்தில் ரெயில் கேட் அமைக்க இயலாது: ரெயில்வே அதிகாரி விளக்கம்\nகாஞ்சீபுரம் அருகே உள்ள புதுப்பாக்கம் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை ஷேர் ஆட்டோ கடந்தபோது ரெயில் மோதி 17 பேர் பலியான சம்பவம் தமிழகத்தை உலுக் கியது. சாவு வீட்டுக்கு போனவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் விபத்தில் உயிர் இழந்தனர்.\n17 பேரை பலி கொண்ட புதுப்பாக்கம் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை அதிகாரி கள் பார்வை யிட்டனர். இனி வரும் காலத்தில் இதுபோன்ற துயர சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அங்கு ரெயில்வே கேட் அமைக்க வாய்ப்பு உள்ளதா என்று ஆலோசனை செய்தனர்.\nஆள் இல்லாத ரெயில் கேட் வழியாக தினசரி 6 ஆயிரம் வாகனங்களுக்கு மேலாக கடந்து சென்றால்தான் அதன் தரத்தை உயர்த்த முடியும். அந்த வழியாக வாகனங்கள் செல்லும் அளவை பொறுத்துத்தான் அங்கு ஆள் போட்டு கேட் அமைக்கவோ, தானியங்கி கேட் அமைக்க ரெயில்வே விதிமுறையில் உள்ளது.\nஅதன் அடிப்படையில் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டில் தினம் சுமார் 3 ஆயிரத்திற்கும் குறைவான அளவில் வாகனங்கள் கடந்து செல்கின்றன. அதனால் அங்கு ரெயில்வே கேட் அமைக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபுதுப்பாக்கம் லெவல் கிராசை தரம் உயர்த்த தகுதி இல்லை. அங்கு ஆள் போட்டு கண்காணிக்கவோ, கேட் அமைக்கவோ வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE/", "date_download": "2021-09-23T11:47:28Z", "digest": "sha1:QTCPZO74SU2RRFGX5GPHLTII2PO5UTUO", "length": 7081, "nlines": 111, "source_domain": "kallakurichi.news", "title": "பிரசாரத்தின் போது கமல்ஹாசன் கார் மீது மர்ம நபர் தாக்குதல்.... - Kallakurichi.news", "raw_content": "\nகூடுதல் விலைக்கு உரம் விற்க கூடாது என எச்சரிக்கை \nசாலையில் விழுந்த புளிய மரம் போக்குவரத்து பாதிப்பு\nவிநாயகர் சிலை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள்…கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் நஷ்டம்\nகோவில் வளாகத்தில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி பிணம்\nமூங்கில்துறைப்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம்தொழிலாளி வீட்டில் ரூ3 லட்சம் நகை பணம் கொள்ளை\nபெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை\nகுடி போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலையா \nபுகைப்பதை நிறுத்துவதால் என்ன நன்மைகள் தெரியுமா \nகொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது விற்பனையா \nHome/செய்திகள்/பிரசாரத்தின் போது கமல்ஹாசன் கார் மீது மர்ம நபர் தாக்குதல்….\nபிரசாரத்தின் போது கமல்ஹாசன் கார் மீது மர்ம நபர் தாக்குதல்….\nமக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.\nதமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.\nஇந்நிலையில், காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.\n சேல்ஸ்ஃபோர்ஸ் சி.ஆர்.எம் ஐ பயன்படுத்தியதால் நிறுவனங்களின் விற்பனை 38% அதிகரித்துள்ளது. மேலும் தெரிந்து கொள்ளுங்கள்\nகமல்ஹாசனின் கார் காந்தி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மர்ம நபர் காரை தாக்க முற்பட்டுள்ளார். இதில் முன்பக்க கார் கண்ணாடி உடைந்தது.\nஇதனை கண்ட கட்சி தொண்டர்கள் அந்த மர்ம நபரை தாக்கினர். இதனால் காயமடைந்த அந்த நபர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகோவில் வளாகத்தில் உடல் கருகிய…\nமூங்கில்துறைப்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம்தொழிலாளி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-23T13:08:57Z", "digest": "sha1:AANJVTRVIXQJJXFTL5YW5N2RGXAA5MC7", "length": 13136, "nlines": 257, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதுப்பாளையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய வரைபடத்தில் உள்ள இடம்.\nShow map of தமிழ் நாடு\n• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்\nதிரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.\nபுதுப்பாளையம் (ஆங்கிலம்:Pudupalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலும் இங்கு புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.\n3 மக்கள் தொகை பரம்பல்\nபுதுப்பாளையம் பேரூராட்சிக்கு கிழக்கில் திருவண்ணாமலை 34 கிமீ மற்றும் ஆரணி 62கி.மீ ; மேற்கில் திருப்பத்தூர் 45 கிமீ; வடக்கில் வேலூர் 90 கிமீ மற்றும் தெற்கில் திருக்கோவிலூர் 70 கிமீ தொலைவில் உள்ளது.\n15.6 சகிமீ பரப்பும் , 12 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 124 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [2]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,591 வீடுகளும், 11,382 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 71.63% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1030 பெண்கள் வீதம் உள்ளனர்.[3]\n↑ புதுப்பாளையம பேரூராட்சியின் இணையதளம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2020, 14:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%9C%E0%AF%80_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-23T13:09:31Z", "digest": "sha1:IMUJI6JWLWBMUJVMVIRGIOLKBHVYF5GF", "length": 7542, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வார்ப்புரு:ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பாகும் பட்டியல்\nஒரு ஊருல ஒரு ராஜகுமாரி\n|state=autocollapse: {{ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்|state=autocollapse}}\nதமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழிகாட்டிப் பெட்டிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2021, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங��களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/airlines-offers-airlines-offers-today-airlines-offers-international-indigo-offers/", "date_download": "2021-09-23T12:04:04Z", "digest": "sha1:RJW7OMY2B3PAO7SU5FIOXJNVDLLEIEUP", "length": 11509, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "airlines offers airlines offers today airlines offers international indigo offers - விமான டிக்கெட் புக் பண்ண போறீங்களா? இன்னிக்கு மட்டுமே இத்தனை ஆஃபர்கள்.", "raw_content": "\nவிமான டிக்கெட் புக் பண்ண போறீங்களா இன்னிக்கு மட்டுமே இத்தனை ஆஃபர்கள்.\nவிமான டிக்கெட் புக் பண்ண போறீங்களா இன்னிக்கு மட்டுமே இத்தனை ஆஃபர்கள்.\nகூடவே வங்கி கேஷ்பேக் சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். .\nairlines offers : விமான பயணம் மேற்கொள்ள டிக்கெட் புக் செய்ய ஆன்லைனில் தேடிக் கொண்டிருக்கிறார்களா எந்த நிறுவனம் ஆஃபர் வழங்குகிறது, எவ்வளவு ஆஃபர், பெஸ்ட் சர்வீஸ் எங்கே கிடைக்கும் என உங்களின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் இங்கே.\nஇண்டிகோ ஆஃபர்: இண்டிகோ விமான சேவை நிறுவனம் தனது 13வது ஆண்டைக் கொண்டாடும் முகமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அட்டகாசமான சலுகைகளை வழங்குகிறது. இந்தச் சலுகை மூலம் உள்நாட்டு விமானங்களில் 999 ரூபாய்க்கும் வெளிநாட்டு விமானங்களில் 3,499 ரூபாய்க்கும் பயணிக்க முடியும்.\nரூ. 999 மற்றும் ரூ. 3.499. விற்பனையின் கீழ் முன்பதிவு, ஆகஸ்ட் 15 முதல் மார்ச் 31 வரை பயணத்திற்கு செல்லுபடியாகும், இன்று முதல் இந்த சலுகை விலை விமான டிக்கெட் பதிவு தொடங்குகிறது. ஆகஸ்ட் 15, 2019 முதல் மார்ச் 2020 வரை உள்ள நாட்களுக்கு முன்பதிவு செய்யும்போது மட்டுமே இந்தக் கட்டணச் சலுகை பொருந்தும்.\nஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழிகளில் செய்யும் முன்பதிவுகளுக்கு இந்த சலுகை கிடைக்கும். குரூப் புக்கிங் செய்தால் இந்தச் சலுகை கிடைக்காது. இந்தச் சலுகையுடன் கூடவே வங்கி கேஷ்பேக் சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். .\nஏர் இந்தியா தனது “மான்சூன் போனான்சா சலுகை” இன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களுக்கான சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. விற்பனையின் கீழ் முன்பதிவு ஆகஸ்ட் 10 வரை செய்யப்படலாம் என்று விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான airindia.in தெரிவித்துள்ளது.\nஸ்பைஸ��ஜெட் தேர்ந்தெடுக்கப்பட்ட விமானங்களுக்கு 12 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. 2019 செப்டம்பர் 25 ஆம் தேதி வரை பயணத்திற்கு செல்லுபடியாகும் இந்த சலுகையின் கீழ், ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று விமான வலைத்தளமான ஸ்பைஸ்ஜெட்.காம் தெரிவித்துள்ளது.\nஇன்று முதல் அமலுக்கு வந்தது எஸ்பிஐ யின் அந்த அறிவிப்பு\nபுடவை, மார்டன் உடையில் கலைகட்டும் பவித்ரா ஜனனியில் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஃபோர்டு மூடப்படுவதால் மாதம் ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்படும் – எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் கவலை\nUPSC IES EXAM 2021; இந்திய பொறியியல் சேவை தேர்வு; பி.இ, பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nஎன்னாச்சு விஜய் டிவி… இந்த ஸ்டார் ஜோடியின் ஹிட் சீரியல் நிறுத்தமா\nபீகார் ஊழல்… பாஜக மாநில தலைவர்களுடன் துணை முதல்வர் திடீர் ஆலோசனை\nமீண்டும் தலைதூக்கும் ஐ.பி.எல். சூதாட்டம்; 5 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி\nஇந்த 5 அறிகுறிகள் உங்கள் உறவில் இருந்தால் பிரேக் அப் நல்லது\nஐ.பி.எல். 2021: மும்பை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nBharathi Kannamma serial; ஐடியா கொடுத்த சாந்தி… போலீஸ் ஸ்டேசனை விட்டு கண்ணம்மாவை ஒட வைக்கும் வெண்பா\nஉங்களுக்குப் பிடித்த பால் பாயாசம்… குக்கரில் ஈசியா செய்யும் முறை இதுதான்\nடெல்லி ரகசியம்: காங்கிரஸ் மேலிடம் பரிந்துரைத்த ரஜனி படேல்; மாநிலங்களவை தேர்தல் வியூகம்\nபுடவை அணிந்து வந்ததால் அனுமதி இல்லையா டெல்லி பெண்ணின் குற்றசாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த ஹோட்டல்\nசோனி நிறுவனத்துடன் இணையும் ஜீ குழுமம்; ஒப்பந்தத்தின் விவரங்கள்\nவாட்ஸ்அப்: முக்கியமான செய்திகளை விரைவாக அணுகுவது எப்படி\nVijay TV Serial : கவலையுடன் கண்ணனை பார்க்கும் மூர்த்தி : வீட்டில் சேர்த்துக்கொள்வாரா\nதபால் துறை சூப்பர் ஆஃபர்… வெறும் 5,000 முதலீட்டில் லட்சங்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு\nEPFO News: பிரீமியமே இல்லாமல் ரூ7 லட்சம் உதவி; மறக்காம இதை பதிவு செய்யுங்க\nBank News: உடனே மாற்றுங்க… இந்த வங்கிகளின் ‘செக் புக்’ இனி செல்லாது\nஉங்க ஆதாருடன் இணைக்கப்பட்ட போன் எண்கள் எத்தனை உடனே இதை செக் பண்ணுங்க\nEPFO Nomination: இது முக்கியம்… பி.எஃப் அக்கவுண்டில் குடும்ப உறுப்பினர் பெயரை சேர்த்து விட்டீர்களா\nவாடிக்கையாளர் சேவை எண்… இதிலும் போலி… எச்சரித்த எஸ்பிஐ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/tag/kalki/", "date_download": "2021-09-23T12:09:38Z", "digest": "sha1:ENBJDG262CGTZHLVQXXVOS6E6CUYC3FP", "length": 11414, "nlines": 161, "source_domain": "tamilmadhura.com", "title": "kalki – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\n5 செப்டம்பர் 30ம் தேதி வேலம்பாளையம் ஒரே அல்லோலகல்லோலமாயிருந்தது. அன்று தான் கள்ளுக்கடை மூடும் நாள். அன்று தான் குடிகாரர்களுக்குக் கடைசி நாள். பெருங்குடிகாரர்களில் சிலர் அன்றெல்லாம் தென்னை மரத்தையும் பனைமரத்தையும் கட்டிக் கொண்டு காலம் கழித்தார்கள். சிலர் நடு வீதியில்\n4 குமரி போனதும் கொஞ்ச நேரம் பழனி பரவச நிலையிலிருந்தான். அவனுடைய உடம்பிலும் உள்ளத்திலும் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால் மறுபடியும் வாசலில் காலடிச் சத்தம் கேட்கவே, பழனி பரவச நிலையிலிருந்து கீழிறங்கினான். “யாராயிருக்கலாம்” என்று யோசிப்பதற்குள்ளே, காளிக் கவுண்டன் உள்ளே\n3 நதிக் கரையில், காப்பி ஹோட்டலுக்குப் பக்கத்திலிருந்த இன்னொரு கூரை வீடுதான் பழனியின் வீடு. அதில் அவனும் அவன் தாயாரும் வசித்து வந்தனர். ஆனால் இச்சமயம் பழனியின் தாயார் வீட்டில் இல்லை. அவளுடைய மூத்த மகளின் பிரசவ காலத்தை முன்னிட்டு மகளைக்\n2 சூரியன் மேற்குத் திக்கில் வெகு தூரத்திலிருந்த மலைத் தொடருக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தான். அங்கே ஆகாயத்தில் சிதறிக் கிடந்த மேகங்கள் தங்க நிறம் கொண்டு பிரகாசித்தன. பரிசல் துறையின் அந்தண்டைக் கரையில் ஒரு சில்லறை மளிகைக்கடை இருந்தது. உப்பு, புளி,\n1 காவேரி நதியின் பரிசல் துறையில் அரச மரம் ஒன்று செழிப்பாக வளர்ந்து, கப்பும் கிளையுமாகப் படர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. இளங்காற்று வீசிய போது அதனுடைய இலைகள் ஒன்றோடு ஒன்று உராய்வதில் ஏற்பட்ட ‘சலசல’ சப்தம் மிகவும் மனோகரமாயிருந்தது. அரச\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (24)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\nSameera Alima on தமிழ் மதுராவின் சித்ராங்கதா –…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nArasi on ஜெனிபர் அனுவின் “உனக்கென…\nhelenjesu on தமிழ் மதுராவின் சித்ராங்கதா –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/hcl-technologies-admission/", "date_download": "2021-09-23T11:32:40Z", "digest": "sha1:ZFBZ35RFJSSM7ETRKSZCJLLE7JCSI425", "length": 6267, "nlines": 121, "source_domain": "tamilnirubar.com", "title": "எச்சிஎல் படிப்போடு பணிவாய்ப்பு -இன்னும் 2 நாள் மட்டுமே உள்ளன... | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஎச்சிஎல் படிப்போடு பணிவாய்ப்பு -இன்னும் 2 நாள் மட்டுமே உள்ளன…\nஎச்சிஎல் படிப்போடு பணிவாய்ப்பு -இன்னும் 2 நாள் மட்டுமே உள்ளன…\nஎச்சிஎல் நிறுவனத்தில் படிப்போடு பணிவாய்ப்பையும் பெறும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஜூலை 7-ம் தேதி கடைசி நாளாகும்.\nபிளஸ்2-க்கு பிறகு முழு நேர ஐடி என்ஜினீயர் வேலைவாய்பை பெறும் திட்டத்தை எச்சிஎல் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. மொத்தம் 12 மாத பயிற்சி. ரூ.2 லட்சம் கட்டணம். மாதாந்திர உதவித் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.\nபயிற்சி முடித்த பிறகு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.2.20 லட்சம் வரை சம்பாதிக்கலாம். வார இறுதி நாட்களில் பிட்ஸ் பிலானி, சாஸ்திரா பல்கலைக்கழங்களில் யுஜி, பிஜி பட்டப் படிப்புகளை முடிக்கலாம்.\nமுழுமையான விவரங்களுக்கு அந்த நிறுவனத்தின் விளம்பரம் இணைக்கப்பட்டுள்ளது.\nராணுவ பள்ளிகளில் சேரலாம் வாங்க…\n‘தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்தார்’ எஸ்.பி.யிடம் ஆசிரியை புகார்\nபியூட்டி பார்லர்களில் இதுவெல்லாம் நடக்குமா – குடும்பத் தகராறில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் September 15, 2021\nசென்னையில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் September 14, 2021\nபோலீஸாருக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் – 60 அறிவிப்புகளின் முழுவிவரங்கள் September 13, 2021\nசென்னையில் போதை மாத்திரை நெட்வொர்க் சிக்கிய பின்னணி September 9, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/how-to-prevent-laptop-overheating/", "date_download": "2021-09-23T11:55:31Z", "digest": "sha1:B5WIDNKHSBJG6BGPDMLSWJLPGDASMA6E", "length": 7592, "nlines": 86, "source_domain": "tech.tamiltwin.com", "title": "லேப்டாப் சூடாவதைத் தடுப்பது எப்படி? | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nலேப்டாப் சூடாவதைத் தடுப்பது எப்படி\nலேப்டாப் சூடாவதைத் தடுப்பது எப்படி\nலேப்டாப் சூடாவது என்பது பல காரணங்களால் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். இப்போது நாம் கடைகளுக்கு எடுத்து செல்லாமல் வீட்டிலேயே லேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.\n1. லேப்டாப்புக்கு அடியில் உள்ள விசிறிகளை சுத்தம் செய்யவும்.\n2. மேலும் லேப்டாப் வெப்பமடைவது போல் தெரிந்தால், லேப்டாப்பின் அடிப்புறத்தில் உள்ள Fans துவாரங்களுக்கு அருகில் கையை வைக்கவும்.\n3. லேப்டாப்பை ஏற்கனவே உள்ள நிலையில் இருந்து சற்று உயர்த்தியவாறு வைக்கவும்.\n4. முடிந்த அளவு வெறும் தரையில், பலகையில் வைப்பதை விட லேப்டாப் டெஸ்க்கினை வாங்கி பயன்படுத்தவும்.\n5. இதன்மூலம் விசிறிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும்.\n6. மேலும் ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களை இயக்குவதைத் தவிர்த்தல் வேண்டும்.\n7. மேலும் லேப்டாப்பை வெப்பம் அதிகம் உள்ள இடத்தில் வைத்து பயன்படுத்துதல் கூடாது.\nபாஸ்டேக் அக்கௌண்ட்டினை UPIஐ பயன்படுத்தி Google Pay இல் ரீசார்ஜ் செய்யலாம்\nஜனவரி 31 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப்பில் டார்க் மோடை ஆக்டிவேட் செய்வது எப்படி\nGoogle Pay வினைப் பயன்படுத்தி எப்படிப் பணம் செலுத்துவது\nஃபாஸ்டேக்கில் எவ்வாறு பதிவு செய்வது\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nமனைவியின் அதிர்ச்சி செயலை வீடியோ எடுத்து ரசித்த கணவன்\nஇலங்கையில் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மீண்டும் திறக்க நடவடிக்கை\nபேஸ்புக் பாவனையாளக்கு முக்கிய எச்சரிக்கை\nஎரிபொருள் பயன்பாட்டினால் உலகளவில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் மரணம்\nயாழில் மர்ம நபர்கள் அட்டகாசம்\nதிருமதி. பத்மநாதன் சாவித்திரிமுல்லைத்தீவு விசுவமடு, Sri Lanka20/09/2021\nதிரு. வீரகத்தி வேலும்மயிலும்Toronto, Canada15/09/2021\nசெல்வி. சோவியா இராசரத்தினம்New Malden, London09/09/2021\nதிரு. பொன்னுத்துரை யோகேஸ்வரன்Toronto, Canada12/09/2021\nதிருமதி. இளையதம்பி தனலட்சுமி அம்மாSurrey, United Kingdom16/09/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/4394/what-is-video-marketing", "date_download": "2021-09-23T11:29:54Z", "digest": "sha1:5UCY3VTSS47VRQSNR5T6ZQRE3G6UIFKS", "length": 42810, "nlines": 315, "source_domain": "valar.in", "title": "வீடியோ மார்க்கெட்டிங் என்றால் என்ன? - Valar.in", "raw_content": "\n5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்\nஇன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவீடியோ மார்க்கெட்டிங் என்றால் என்ன\nடிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் வலைதள சந்தைப்படுத்துதல், செர்ச் எஞ்சின் ஆப்டிமைசேஷன், பே பர் கிளிக், முகநூல் போன்ற சமூக வலைத் தளங்கள், மின்னஞ்சல், கூகுள் ஆட் வேர்ட்ஸ், வலைப்பதிவிடல், சென்டர் மார்க்கெட்டிங், ட்விட்டர் என்று பல வழிகள் இருந்தாலும் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் புதுமை மற்றும் தனித்துவமான அனுபவங்களை சரியான வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வீடியோ மார்க்கெட்டிங் குக்கும் ஒரு இடம் உள்ளது.\nஒரு வீடியோ பொருளின் தரம், பயன்களை எளிமையாகவும், தெளிவாகவும் விளக்கி விடும். ஒரு பொருள் அல்லது சேவை மீதான நம்பகத் தன்மையை அதிகரிக்கிறது. சோஷியல் மீடியாக்களில் அதிகம் பார்க்கப்படுகிறது. சோஷியல் மீடியாக் களில் ஷேர் செய்யப்படுகிறது. பிராண் டை மக்கள் மனதில் நிறுத்தும்.\nஎந்த மாதிரியான வீடியோக்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவரலாம்\nபொருள் அல்லது சேவையின் பயன்பாடு, உங்களுடைய பிராண்டின் சிறப்பை பார்வையாளர்களுக்கு வெவ் வேறு விதமான லொகேஷன், சவுண்ட், டயலாக் மூலம் உணர்த்துவதுதான் இந்த பிராண்டு வீடியோ. இதன் மூலம் பார்வையாளர்களின் மனதில் உங்கள் பிராண்ட் பெயரை நிலை நிறுத்த முடியும். சான்றிற்கு சாம்சங் பிராண்டு வீடியோவைப�� பாருங்கள்.\nஒரு நல்ல கான்செப்ட், விதம் விதமான கேரக்டர்கள், பல்வேறு இடங்கள் என வண்ண மயமாக இருக்கும் அனிமேசன் வீடியோக்கள் மக்களை எளிதில் கவரும். குறிப்பாக, குழந்தைகளுக்கான பொருள்களை அல்லது சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் கார்ட்டூன் அனிமேஷன் வீடியோக்களைதான் தயார் செய்கின்றன. ஆன்லைனின் பட்டாசுகள் விற்பனை செய்து வரும் மைகிராக்கர்ஸ். காம் அனிமேஷன் வீடியோக்கள் மூலம் முகநூலில் மார்கெட்டிங் செய்கிறது.\nகுறிப்பிட்ட பொருள் அல்லது சேவையை பற்றிய திறனாய்வை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் சொல்லும் வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் குறிப்பிட்ட பொருளால், சேவையால் கிடைக்கும் பயன்பாடுகளை அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்லி விட முடியும். சான்றிற்கு தமிழ்டெக்குரு என்ற யூடியூப் சேனல் ஆன்லைனில் விற்பனைக்கு வரும் தயாரிப்புகள் பற்றி திறனாய்வு செய்து அதனை வீடியோவாக வெளியிடுகிறது.\nதங்களின் நிறுவனத்தை பற்றியும், தங்கள் தயாரிப்புகள் அல்லது தாங்கள் வழங்கும் சேவையை பற்றிய விரிவான விளக்கங்களை வீடியோவாக எடுத்து வெளியிடலாம். இதனை அனிமேஷ னாகவும் செய்யலாம்.\nசென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான பெஸ்ட் சர்வீஸ் ரியால்டி, புதுவிதமாக ஒயிட் போர்டு அனி மேஷன் முறையில் தனது சேவையை பற்றிய விளக்க வீடியோ மூலம் விளம்பரம் செய்து வருகிறது.\nகற்பித்தல் வீடியோக்கள் மூலம் ஒரு பொருளைப் பற்றிய பயன்பாடுகளையும், பயன்படுத்தும் முறைகளையும் செய் முறைப் பயிற்சிகளாக வழங்க இந்த முறை உதவுகிறது.\nஎந்த மென்பொருட்களை எடுத்துக் கொண்டாலும், அவற்றுக்கான தனிப் பயிற்சி வீடியோக்கள், அவர்களது அதிகாரபூர்வ தளத்திலோ அல்லது யூடியூப் சேனல் மூலமாகவோ வெளியிடுகிறார்கள். அந்த குறிப்பிட்ட மென்பொருளை புதிதாகப் பயன்படுத்து பவர்கள், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த வீடியோவைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம்.\nநமது நிறுவனத்தில் நடக்கும் நிகழ்ச்சி அல்லது நமது நிறுவனத்தின் பொருட் களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி வீடி யோக்களை பதிவிடுவது வாடிக்கை யாளர்களிடம் உங்கள் நிறுவனத்தை இன்னும் நெருக்கமாக எடுத்துச் செல்லும்.\nவாடிக்கையாளர்கள் நம் நிறுவனம் பற்றியும், நம் பொருளைகளைப் பற்றியும் பாராட்டித் திறனாய்வு செய்வதை வீடியோவாக எட���த்து பதிவிடலாம்.\nதமது பொருட்கள் அல்லது சேவைகளை பற்றி அவ்வப்போது வாடிக்கை யாளர்கள் எழுப்பும் கேள்வி களைத் தொகுத்து அவற் றுக்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோக்களை வெளியிடலாம்.\nஆதரவு தரும் வாடிக்கையாளர் களுக்கு, விற்பனையாளர்களுக்கு, நமது வளர்ச்சியில் தொடர்பு உள்ளவர்களுக்க நன்றி கூறும் வகையில் வீடியோக்களை வெளியிடலாம். இது நமக்கும், நமது வாடிக்கையாளர்களுக்கு இடையேயான நட்புறவை அதிகரிக்கும்.\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nஉங்களிடம் இருப்பவர்கள் உற்சாகமான தொழிலாளர்களா\nஇரண்டு கைகள் தட்டினால் தான் ஓசை வரும். அதைப்போலதான் நாமும் தொழி லாளர்களும். ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டால் நட்டம் என்னவோ நமக்குதான். அதனால் தொழிலாளர்களிடம் கண்டிப்புடன் இருக்க வேண்டும் அதேநேரம் தோழமையுடன் பழக...\nபணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்\nபெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...\nஉரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு\nஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு\nஸ்ட்ரெஸ்சில் இருந்து உங்களைக் காப்பாற்றும் 10% : 90% ஃபார்முலா\nநிறைய மனிதர்கள் தங்களுக்கு ஸ்ட்ரெஸ் எனப்படும் மன பதட்டம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஸ்ட்ரெஸ் காரணமாக பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும் கருதுகிறார்கள். நிரந்தரமான மன பதட்டம் நம் மகிழ்ச்சியை கெடுத்து விடும். ஸ்ட்ரெஸ் என்ற...\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண���டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nமஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..\nமஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...\nஅறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறக���தான் ஒரு பலமான, வளமான மூளையோடு...\n”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்\nகல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர். மணிவண்ணன் விளக்கிக்...\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள் ஊழியர்களுக்கு ஒரு பணியை வழங்கும் போது, அதை...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச���சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ��ந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\nவளர் தளத்தில் இடம்பெறும் புதிய கட்டுரைகள், பயன்மிக்க செய்திகள் பற்றிய தகவல்களை முதலில் பெற..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1482", "date_download": "2021-09-23T11:27:56Z", "digest": "sha1:FFEEMR32YPEY7TJD6L7SARR2ANP4FJRC", "length": 6438, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது | Kerala's most important political figure arrested in UAE - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > வளைகுடா(அரபு நாடு )\nகேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nBharat Dharma Jana Sena (BDJS) பாரத் தர்ம ஜன சேனா தலைவர் Thushar Vellappally, செக் மோசடி தொடர்பாக அஜ்மான் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 10 வருடங்களுக்கு முன் கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் இந்திய மதிப்புக்கு ரூ.19 கோடி ரூபாய் அளவில் காசோலை கொடுத்துள்ளார். இந்த காசோலைக்கான பணத்தை இவர் செலுத்தாததால் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது\nதுபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்\nதீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்\nகாந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான‌ நடைபயணம்\nஇந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்\nஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nதுபாய் அமீரகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி\nமாற்று திறனாளிகளுக்கு உதவும் மாற்று சிகிச்சை திருமணத்துக்கு பிறகும் ஃபிட்னஸை தொடருங்கள்\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/life/parenting/30-health-tips-that-parents-should-know-1947.html", "date_download": "2021-09-23T12:47:02Z", "digest": "sha1:ODDHRLCXAUYZKPTRL33T67NSMNYBTUSS", "length": 19515, "nlines": 189, "source_domain": "www.femina.in", "title": "பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய 30 ஆரோக்கிய குறிப்புகள் - 30 Health Tips That Parents Should Know | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nபெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய 30 ஆரோக்கிய குறிப்புகள்\nபெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய 30 ஆரோக்கிய குறிப்புகள்\n1. பசிக்கும்போது மட்டும் சாப்பிடு��்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.\n2. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.\n3. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.\n4. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.\nபதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.\n5. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.\n6. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.\n7. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது மனதுக்குள் சிறிது நேரம் பிரார்த்தனை செய்யங்கள் .\n8. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு நிறைய நல்ல புத்தகங்களைப் படியுங்கள். பிள்ளைகளுக்கு நல்ல நிஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.\n9. குழந்தைகளிடம் ஸ்மார்ட் போன்களை கொடுக்காதீர்கள். தேவையற்ற விஷயங்களுக்காக வாட்ஸ்சப் ஃபேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.\n10. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.\n11. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)\n12. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.\n13. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.\n14. கடுமையாக உழைக்காதீர்கள். உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.\n15. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.\n16. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கனவு காணுங்கள். அதை செயல்படுத்தவும் முயற்சி செய்யுங்கள்.\n17. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.\n18. கடந்த காலத்தை மறந்து விடுங்கள். முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.\n19. குறுகிய கால இந்த வாழ்க்கையில் யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.\n20. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.\n21. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.\n22. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, ஷிவிஷி மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.\n23. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள். உங்கள் மனபாரம் நீங்கும்.\n24. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.\n25. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.\n26. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.\n27. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.\n28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.\n29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.\n30. வாழ்க்கையில் எதுவும் நி��ந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூடஞ்\nஎந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.\nஅடுத்த கட்டுரை : குழந்தைகள் கண் பார்வை வளம் பெறச் சாப்பிட ஏற்ற 12 உணவுகள்\nMost Popular in குழந்தை வளர்ப்பு\nஉங்கள் சிரிப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் நையாண்டி – நகைச்சுவை நிகழ்ச்சியில் கவனிக்க வேண்டிய முக்கிய ஐந்து விஷயங்கள்\nமாஸ்டர் செஃப் – சர்வதேச சமையற்கலை போட்டி நிகழ்வு\nஉடல் வலுப்பெற, உடல் எடைக் குறைய யோகா\nகெட்ட கொழுப்பில் இருந்து இதயத்தைப் பாதுக்காக்கும் ஐந்து உணவுப்பொருட்கள்\nஉங்கள் சிரிப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் நையாண்டி – நகைச்சுவை நிகழ்ச்சியில் கவனிக்க வேண்டிய முக்கிய ஐந்து விஷயங்கள்\nமாஸ்டர் செஃப் – சர்வதேச சமையற்கலை போட்டி நிகழ்வு\nஉடல் வலுப்பெற, உடல் எடைக் குறைய யோகா\nகெட்ட கொழுப்பில் இருந்து இதயத்தைப் பாதுக்காக்கும் ஐந்து உணவுப்பொருட்கள்\nகுழந்தைகள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nதாத்தா பாட்டியின் அன்பும் அக்கரையும்\nபெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய 30 ஆரோக்கிய குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-22-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9.html", "date_download": "2021-09-23T12:32:35Z", "digest": "sha1:GSC7H7D4W7RFKKKZOD4QYEWDSWO3KWIO", "length": 9016, "nlines": 96, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வடக்கில் 22 பேருக்கு கோரோனா தொற்று; யாழ்.மாநகர வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த 14 பேர் அடையாளம் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவடக்கில் 22 பேருக்கு கோரோனா தொற்று; யாழ்.மாநகர வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த 14 பேர் அடையாளம்\nவடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 27 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவரும் மேலும் 29 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 320 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு அனுப்பப்பட்டது. அவர்களில் 7 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வு கூடம் இரண்டிலும் 755 பேரின் மாதிரிகளநேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.\n22 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 57 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nநல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரில் மூவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதியைச் சேர்ந்தவர்கள்.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வணிக மற்றும் முகாமைத்துவ பீட மாணவன் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் வவுனியாவைச் சேர்ந்தவர்.\nமேலும் திருநெல்வேலி சந்தை தோற்றாளர்களுடன் நேரடித் தொடர்புடைய இருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு வந்த ஒருவருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nசாவகச்சேரி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் நோய் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை இன்றைய பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nஇதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர கடைத்தொகுதியில் பெறப்பட்ட 800இற்கு மேற்பட்டோரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு கொழும்பு முல்லேரியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nபொலிஸாரின் விண்ணப்தை ஏற்று திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nபாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி\nகொரோனா தொற்றில் இருந்து மீண்ட குடும்பப்பெண் திடீரென உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/what-is-the-salary-of-an-ips-officer.html", "date_download": "2021-09-23T11:38:43Z", "digest": "sha1:SSGGGPNSUN7ADVVWTECPTKJRSSBVGGRE", "length": 14129, "nlines": 122, "source_domain": "www.tamilxp.com", "title": "IPS officer salary | ஐபிஎஸ் அதிகாரியின் சம்பளம்", "raw_content": "\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nHome Article ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு..\nஒரு ஐபிஎஸ் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு..\nபல கோடி இந்திய இளைஞர்களின் கனவு ஐபிஎஸ், பள்ளியில் படிப்பில் இருந்து இதற்காகத் தயாராகி வரும் பலரை நாம் பார்த்து இருப்போம். ஐபிஎஸ் என்பது ஒரு பதவி மட்டும் அல்லாமல் மாபெரும் கடமை.\nநாட்டு மக்களைப் பாதுகாப்பதில் துவங்கி குற்றங்களைக் குறைப்பது, கண்டறிவது எனத் தொடங்கி அடுக்கிக்கொண்டே போகலாம். சமீபத்தில் தமிழ்நாட்டின் டிஜிபி-யாக நியமிக்கப்பட்ட சைலேந்திர பாபு அவர்களும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கும் எவ்வளவு சம்பளம் இருக்கும்..\nபிற துறைகளில் இருப்பது போல் அனுபவம், பதவி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் சம்பளம் மாறுபடும். இந்த வகையில் புதிதாகப் பணியில் சேரும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் சம்பள அளவீட்டு எவ்வளவு.. சம்பளத்தைத் தாண்டி கிடைக்கும் சலுகைகள் என்ன.. சம்பளத்தைத் தாண்டி கிடைக்கும் சலுகைகள் என்ன.. என்பதைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.\nபுதிதாகப் பணியில் சேரும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் அடிப்படை சம்பளம் 56,100 ரூபாய் மட்டுமே, பலரும் லட்சக் கணக்கில் சம்பளம் பெறுவார்கள் என நினைப்பது உண்டு. ஆனால் ஒரு புதிய ஐபிஎஸ் அதிகாரியின் அடிப்படை சம்பளம் 56100 ரூபாய் மட்டுமே.\nஇதன் அடிப்படையில் தான் பிற கொடுப்பனவுகள் அளிக்கப்படும். அந்த வகையில் அடிப்படை சம்பளத்தின் மீதான 21 சதவீத தொகையைக் கிராக்கிப்படி-யாக அளிக்கப்படுகிறது. இதன் மூலம் 11,781 ரூபாய் அளிக்கப்படும்.\nபயணக் கொடுப்பனவு, இதில் 3 வகையாகப் பிரிக்கப்படுகிறது. கிளாஸ்x, கிளாஸ் Y மற்றும் கிளாஸ் z. இந்தப் பயணக் கொடுப்பனவு அரசு வாகனம் இல்லாதவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும், பொதுவாக அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் அரசு வாகனங்கள் கொடுக்கப்படுவது வழக்கம்.\nவீட்டிலிருந்து காவல் நிலையத்திற்கும் (பணி செய்யும் இடம்), காவல் நிலையத்தில் இருந்து வீட்டிற்கும் செல்வதற்காகப் பயன்படுத்தும் சொந்த வாகனங்களுக்கு இந்தப் பயணக் கொடுப்பனவும் கொடுக்கப்படுகிறது. கிளாஸ் X பிரிவில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு 8,712 ரூபாயும், கிளாஸ் Y மற்றும் கிளாஸ் Z பிரிவில் இருப்போருக்கு 4356 ரூபாய் அளிக்கப்படுகிறது.\nவீட்டு வாடகை கொடுப்பனவு உண்டு\nமேலும் வீட்டு வாடகை கொடுப்பனவு, பெரும்பாலும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அரசு தரப்பில் இருக்கும் வீடுகள் அளிக்கப்படும். அரசு தங்குவதற்கு வீடு அளிக்காத பட்சத்தில் குத்தகை அல்லது வாடகை வீட்டிற்கு ஐபிஎஸ் அதிகாரி செல்ல வேண்டி வரும்.\nஇப்போது இந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு கீழ் அடிப்படை சம்பளத்தில் 10 முதல் 30 சதவீதம் வரையிலான கொடுப்பனவு அளிக்கப்படும். 95 சதவீதம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அரசு வீடுகள் கொடுக்கப்படும்.\nவீட்டு வாடகை கொடுப்பனவு அளவு\nஇந்த நிலையில் ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் பயணக் கொடுப்பனவு தவிர்த்து மொத்தம் 67881 ரூபாய்ச் சம்பளமாகப் பெற முடியும், ஆனால் வருமான வரி இருப்பதால் இந்தக் கணக்கீடு போக 50911 ரூபாய் கையில் சம்பளமாகக் கிடைக்கும்.\nஇதைத் தவிர்த்து டிஜிபி பண்ட், போலீஸ் ஆபிசர் கடன் பத்திரம் போன்ற இதர பல திட்டங்களுக்கும் இருக்கும் காரணத்தால் குறிப்பிட்ட 50911 ரூபாய் அளவை விடவும் சற்று குறைவாகவே கிடைக்கும்.\n2,25,000 ரூபாய் வரை உயரும்\nஆனால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் அடிப்படை சம்பளம் சீனியாரிட்டி, பதவி ஆகியவற்றின் படி 56,100 ரூபாய் முதல் 2,25,000 வரையில் அதிகரிக்கும்.\nஉதாரணமாக டிஜிபி அல்லது ஐபி டைரக்டர் அல்லது சிபிஐ டைரக்டர் பதவியில் இருப்போருக்கு 2,25,000 ரூபாய் வரையில் சம்பளமாகப் பெற முடியும். இதைத் தாண்டி கிராக்கிபடி, பயணக் கொடுப்பனவு, வீட்டு வாடகை கொடுப்பனவு ஆகியவையும் உண்டு. உயர் பதவியில் இருப்போருக்கு இதர பல சலுகைகளும் உண்டு.\nஎந்தப் பதவிக்���ு எவ்வளவு அடிப்படை சம்பளம்\nமேலும் ஐபிஎஸ் அதிகாரிகளை விடவும் ஐஏஎஸ் அதிகாரிகளின் சம்பளம் சற்று அதிகம்.\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஎஸ்.பி முதல் தமிழ்நாட்டின் புதிய டிஜிபி வரை.. சைலேந்திர பாபுவின் மிரட்டலான பின்புலம்\nநாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nமீன் பிடிப்பது போல கனவு வருகிறதா\nGoogle-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nகுழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா\nதலையில் வழுக்கை வராமல் இருக்கணுமா…இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் மவுத் வாஷை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nபச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஆன்லைன் வகுப்பால் குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு அதிகரிப்பு\nஎலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் கோவிலின் சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-09-23T12:46:45Z", "digest": "sha1:HEM7NL244JSQ2DQKNEAVUHVPQBTAARVO", "length": 5582, "nlines": 64, "source_domain": "srilankamuslims.lk", "title": "அமைச்சர் அதாவுல்லா மற்றும் முதல்வர் சக்கியின் புகைப்படத்தை அகற்றி கடிகாரத்தை பொருத்துமாறு மக்கள் வேண்டுகோள் - Sri Lanka Muslim", "raw_content": "\nஅமைச்சர் அதாவுல்லா மற்றும் முதல்வர் சக்கியின் புகைப்படத்தை அகற்றி கடிகாரத்தை பொருத்துமாறு மக்கள் வேண்டுகோள்\nஅக்கரைப்பற்று நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் மாநகரசபை மேயர் அதாவுல்லா சக்கியின் நிழல்படம் வைக்கப்பட்டுள்ளதால் பிரதேச மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்\nஅக்கரைப்பற்று நகர் மணிக்கூட்டு கோபுரத்தின் மணிக்கூடு அமைந்திருந்த பகுதியில் மணிக்கூட்டுக்கு பதிலாக மாநகரசபை மேயர் அதாவுல்லா சக்கியின் நிழல்படம் வைக்கப்பட்டுள்ளது.\nஇதனால் பொதுமக்கள் நேரத்தை பார்க்க முடியவில்லையே என ஆதங்கப்படுகின்றனர்.\nஅந்த நிழல் படத்தை அகற்றிவிட்டு மணிக்கூட்டை மீண்டும் பொருத்துமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nமணிக்கூட்டு கோ��ுரம் பொதுமக்கள் நேரம் பார்க்க அமைக்கப்பட்ட பொதுக்கட்டிடம் ஆகும். இருந்தபோதும் இவ் மணிக்கூட்டு கோபுரத்தை புனர்நிர்மாணித்து மணிக்கூட்டை இயங்கவைத்து பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாவர்.\nஎனினும் குறித்த மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅக்கரைப்பற்று பிரதேச சபையாக காணப்பட்ட போது தவிசாளராக செயற்பட்ட ஏ.எல்.எம் தவத்தின் காலப்பிரிவில் ஏ.எல்.எம் . தவத்தின் அனுசரனையோடு தொங்கவிடப்பட்ட இப் பதாதைகள் இன்னும் அகற்றப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇம் மணிக்கூட்டு கோபுரத்தின் உச்சியில் ஒரு சிறிய அரச மரம் இருப்பதால் அதனை புணர் நிர்மானம் செய்து புதிய மணிக்கூட்டை பொருத்த அதிகாரிகள் அச்சம் கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்\nபள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைக்கு மறு அறிவித்தல் வரை தடை..\nபுதிதாக பள்ளிவாசல் திறந்து வைத்து பெருநாள் தொழுகையும், குத்பாவும் நடத்திய வர்த்தகர்..\nநாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவே கையிருப்பில் உள்ளது – ஹெகலிய ரம்புக்வெல\nசந்திரிகா தலைமையில் புதிய கட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-09-23T11:54:32Z", "digest": "sha1:F5ZGDOLHAWFTICLFIXIVEUYYN7B36RCW", "length": 5310, "nlines": 60, "source_domain": "srilankamuslims.lk", "title": "பாடசாலையில் திருடப்பட்ட பொருட்களை மீட்ட சம்மாந்துறை பொலிஸார்..! - Sri Lanka Muslim", "raw_content": "\nபாடசாலையில் திருடப்பட்ட பொருட்களை மீட்ட சம்மாந்துறை பொலிஸார்..\nசம்மாந்துறை கல்விவலய சம்மாந்துறை அல்-அர்ஷாத் மகா வித்தியாலயத்தில் கடந்த 18 திகதி திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்று அலுவலகத்தில் இருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக 19ம் திகதி பாடசாலை அதிபரினால் சம்மாந்துறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து போதைப்பொருளுக்கு அடிமையான 21, 23, 25 வயதான மூன்று இளைஞர்கள் திருடப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nசம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத் அவர்களின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய குற்றப்பி���ிவு பொறுப்பதிகாரிகே. சதீஸ்கரண், முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரி ஜெனோஜன் மற்றும் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஜெயக்குமார், துரைசிங்கம் போன்றோரினால் இந்த திருட்டுசமபவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.\nசுமார் மூன்று லட்சத்திட்கும் அதிகமான பெறுமதியை கொண்ட பொருட்களான போட்டோ கொப்பி இயந்திரம், கணனி பாகங்கள், கணனி திரை, கைவிரல் அடையாளமிடும் இயந்திரம், ஒலிபெருக்கி சாதனங்கள், கொரோனா தொற்று பரிசோதனை கருவி உட்பட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகே. சதீஸ்கரண் தெரிவித்தார்.\nகுற்றமிழைக்காது தண்டிக்கப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு சிறையிலும் கொடுமை\nகல்முனையில் சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் : இளைஞர் அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதி..\nமுஸ்லிம்களின் மனம் புண்பட்டுள்ளது, இஸ்லாத்தில் வஹாப் வாதம் இல்லை, ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா..\nஇஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புடன் பீரிஸ் பேச்சு – கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://installjournal.blogspot.com/2018/07/", "date_download": "2021-09-23T12:57:30Z", "digest": "sha1:IJDDDVZ2THMVIBISSX3TOSOTRGSSDXY7", "length": 9113, "nlines": 231, "source_domain": "installjournal.blogspot.com", "title": "Blog on DevOps, Cloud Computing, SCM: 07/01/2018 - 08/01/2018", "raw_content": "\nதொன்று தொட்டு அனுதினமும் அமுதுபடைக்க\nஅடுக்களையில் உழன்ற அறுவகை சுறுதானியன்களான\nகம்பு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி, ராகி - ஆகியவை\nமேலை நாட்டு உணவகங்களின் படையெடுப்பால்\nஇடைக்காலத்தில் சற்று பின்னடைந்திருந்தது - ஆனால்\nஇன்று மக்கள் சற்று சுதாரித்து\nவீட்டிலிருந்து - விவாஹ மண்டபம் வரை,\nசிற்றுண்டி உணவகத்திலிருந்து - நட்சத்திர விடுதி வரை,\nசாமை பொங்கல், கம்பங் கூல்,\nசிறுதானிய அடை, ராகி ரொட்டி,\nகருப்பட்டி காபி, பனங்கல்கண்டு பாயசம்,\nஎலும்புக்கு வலிமை தரும் கால்சியம்,\nரத்த சோஹையை சரிசெய்யும் இரும்புச்சத்து,\nஇரத்த சர்க்கரை அளவை சீராக்கும் குறைவான க்ளைசீமிக் இன்டெக்ஸ்,\nகெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து; நல்ல கொலஸ்ட்ரால் மேன்படுத்தும் சத்துக்கள்,\nநன்மை பயக்கும் நார்ச்சத்து என அனைத்து சத்துகளின் சங்கமம்.\nஇத்தானியங்களில் சமைத்த பண்டம் எதுவானாலும்\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nஇருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்\nஎன்ற பழமொழி யானைக்கு மட்டும் அல்ல பனைக்கும் பொருந்தும்.\nபறந்த பராமரிப்பற்ற அழுக்கு நிலத்தையும்\nஅழகு மாளிகையின் முகப்பில் அலங்காரமாகவும்;\nஇளவேனில், முதுவேனில், கார், குளிர், முன்பனி, பின்பனி\nஅதீத பாங்கோ, நிறைந்த நீரோ தேவையில்லை,\nஇலையுதிர் காலத்தில் துப்புரவின் தொல்லையும் இல்லை,\nவறட்சி தங்கி வானுயர வளர வல்லது.\nசெதுக்கிய குருதிலிருந்து துளி துளியாக\nவழியும் நீர் பதனியாக மண்பானையில் அடைக்கலம் புகும்.\nகாய்ச்சிய பதனி ஊட்டச்சத்து மிகுந்த கருப்பட்டியாகும்.\nஇள நொங்கு கோடையில் இணையில்லா குளிர்பானம்;\nஅது கணிந்தபின் சுட்டுச்சுவைக்கும் பனம்பழம்,\nபனம்பழத்தினின்று பிரியும் நார் நல் கயிராகும்,\nபுவியில் பதியமிட்ட பனங்கொட்டை நார்ச்சத்துள்ள பனங்கிழங்காகும்.\nபழமைவாய்ந்த பனைமரத்தின் பாரம்பரியத்தை போற்றுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://pagetamil.com/2021/09/14/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-09-23T11:40:00Z", "digest": "sha1:LNKWY4FFQTC5HE4PP2UDLBN4N5NDVSRB", "length": 10954, "nlines": 168, "source_domain": "pagetamil.com", "title": "கப்ராலின் நியமனத்திற்கு எதிராக மனு! - Pagetamil", "raw_content": "\nகப்ராலின் நியமனத்திற்கு எதிராக மனு\nகப்ராலின் நியமனத்திற்கு எதிராக மனு\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் இன்று (14) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.\nபிணை முறி மோசடி வழக்கு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரையின் பேரில் அஜித் நிவார்ட் கப்ராலின் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கும்படி மனுவில் கோரப்பட்டுள்ளது.\nமனுவில், பிணை முறி மோசடி தொடர்பாக ஆராய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவை நியமித்ததாகவும்,அதன் அறிக்கையில் அஜித் நிவார்ட் கப்ரால் தொடர்பாக பல உண்மைகளை வெளிப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.\nவிசாரணை அறிக்கையின�� வெளிப்பாடுகளில் கிரிமினல் முறைகேடு குற்றம் சாட்டப்பட்டுள்ள அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், அவர் மீண்டும் ஆளுநராக நியமிக்கப்பட்டால் மத்திய வங்கியிலுள்ள சான்றுகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.\nவிசாரணை அறிக்கையில் அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள அஜித் நிவார்ட் கப்ரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட வேண்டும், மேலும் நிதி சட்டத்தின் பிரிவு 12 இன்படி அஜித் நிவார்ட் கப்ரால் எந்தப் பதவிக்கும் நியமிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\nஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சிரேஷ்ட சட்டத்தரணி ஷிரால் லக்திலக மற்றும் பலர் மனு மீதான சமர்ப்பணங்களை முன்வைக்க உள்ளனர்.\nகைக்குண்டு வெடிக்கும் நிலையில் இருக்கவில்லை\nவடகொரிய ஜனாதிபதியின் தலையங்காரத்திற்கு மாறிய மகிழ்ச்சி தருணம்\nகுருநகர் வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞனிற்கு கொரோனா: உறவினர்கள் கொந்தளிப்பால் வைத்தியசாலையில் பரபரப்பு\nயாழில் முடக்கப்பட்ட இரண்டு கிராமங்களும் நாளை விடுவிப்பு\n80,000 ஃபைசர் தடுப்பூசிகள் வந்தன\nபோத்தலில் இருந்து வாயெடுக்காமல் யார் அதிகம் மது குடிப்பது: விபரீத போட்டியால் யாழில்...\nஇரண்டு காதலர்களையும் நேரில் அழைத்து பரீட்சை வைத்து பேஸ்புக் காதலனை திருமணம் முடித்த...\nஇணையவழி கல்வியில் மாறிய பாதை: 15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த 18...\nவல்வெட்டித்துறையில் துரோகத்திற்கு தற்காலிக வெற்றி; அதில் சுமந்திரனுக்கும் பங்கு: சிவாஜிலிங்கம் ‘பகீர்’ தகவல்\nஐ.நா போர்க்குற்றங்களை விசாரிக்கும் போது\nபுலிகள் போர்க்குற்றமே செய்யவில்லை (40%, 6 Votes)\nஅரசின் குற்றங்களை மட்டும் விசாரிக்கவேண்டும் (33%, 5 Votes)\nஅரசு புலிகள் இரண்டு தரப்பு குற்றங்களையும் விசாரிக்கவேண்டும் (27%, 4 Votes)\nபுலிகளின் குற்றங்களைத் தவிர்க்கவேண்டும் (0%, 0 Votes)\nஅம்பாறை கரங்க வட்டையில் மோதும் சிங்கள- முஸ்லிம் விவசாயிகள்\nசுவிசிலிருந்து வந்து ஆலயத்தில் வெடிகொளுத்தியவரால் பரபரப்பு\nகல்முனையில் நடந்த பயங்கரம்: மெதுவாக போகச் சொன்னதால் கோபமடைந்த இளைஞர்கள் வாள்வெட்டு\nஆலய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு\nபிள்ளையானின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்: இலங்கை ஆசிரியர் சங��கம் முறைப்பாடு\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharoninroja.org/2020/03/", "date_download": "2021-09-23T11:46:21Z", "digest": "sha1:WYHBQAB57MDPFGWQOKIKDHXVYAFZMOUX", "length": 12053, "nlines": 111, "source_domain": "sharoninroja.org", "title": "March 2020 – Sharonin Roja", "raw_content": "\n01. ஆதியாகமம்: மோசே 02. யாத்திராகமம்: மோசே 03. லேவியராகமம்: மோசே 04. எண்னாகமம்: மோசே 05. உபாகமம்: மோசே 06. யோசுவா: யோசுவா 07. நீதிபதிகள்: சாமுவேல் 08. ரூத்: சாமுவேல் 09. 1 சாமுவேல்: சாமுவேல்; காத்; நாதன் 10. 2 சாமுவேல்: காத்; நாதன் 11. 1 இராஜாக்கள்: எரேமியா 12. […]\nஅப்பா பிதாவே நல் இயேசுவே ஆவியே உம்மை துதிக்கிறோம் – 2 துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம் தூயவரே உம்மை துதிக்கிறோம் – 2 1. வாழ்த்துகிறோம் உம்மை வாழ்த்துகிறோம் வாழ்வின் வழியே வாழ்த்துகிறோம் – 2 2. போற்றுகிறோம் உம்மை போற்றுகிறோம் பொற்பரனே உம்மை போற்றுகிறோம் – 2 3. தொழுகிறோம் உம்மைத் தொழுகிறோம் தொழுது […]\nசாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) – 5 (நேபாளத்தில் சுந்தர்)\nஇந்தியாவின் வடபாகத்தில் அமைந்திருக்கும் இன்னொரு நாடு நேபாளம். சாது சுந்தர் சிங் காலத்தில் இங்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. சுந்தர் நேபாளத்திற்குச் சென்று அங்கு கிறிஸ்துவைப் பிரசங்கித்தார். இதனால் அவர் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலையில் இருந்த மற்ற கைதிகளுக்கு அவர் கிறிஸ்துவைப் பற்றிக் கூறினார். கிறிஸ்துவைப் பற்றிக் கூறுவதிலேயே தம் நேரத்தைப் போக்கினார். எனவே […]\nஅகிமாஸ் (Ahimaaz) (கோபத்தின் சகோதரன்) 1. சாதேக்கின் குமாரன். வேகமாய் ஓடுகிறவனென்று பேர் பெற்றவன். அப்சலோம் கலகம் செய்த நாட்களில் இவனும் அபியத்தார் மகன் யோனத்தானும், தாவீதுக்கு உதவி செய்தார்கள் (2.சாமு.15:27,36). அப்சலோம் தோல்வியடைந்த செய்தியை இவன் தாவீதுக்கு முதன்முதல் கொண்டுவந்தான் (2.சாமு.18:19-32). 2. நப்தலியிலிருந்த சாலோமோனின் விசாரிப்புக்காரன். சாலோமோனின் குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான் […]\n(நெகினோத் என்னும் வாத்தியத்தில் செமினீத் என்னும் இராகத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) 1. கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும். 2. என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன. 3. என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; எதுவரைக்கும் கர்த்தாவே\nஅப்பா இயேசப்பா உம்மைத்தான் நேசிக்கிறேன் இயேசப்பா – நான் உம்மைத்தான் நேசிக்கிறேன் இயேசப்பா கல்வாரி மேட்டினிலே எனக்காக கதறினிரே எனக்காக கதறினிரே ஐயா -2 பலியாகி என்னை மீட்டீரே மறப்பேனோ உம்மை என் வாழ்விலே மறப்பேனோ உம்மை என் வாழ்விலே ஐயா -2 வாரும் ஐயா சீக்கிரமாக காத்திருக்கிறேன் நான் உமக்காகத்தான் காத்திருக்கிறேன் நான் உமக்காகத்தான் […]\nபர்த்த லோமேயு சீகன்பால்க் (Bartholomlaus Ziegenbalg) – 6 (கடற்பயணம்)\nகடற்பயணம் : கம்பெனிக்கு மிஷினெரிகளை டென்மார்க் அரசன் அனுப்பும் விஷயத்தில் இந்த டென்மார்க்கில் இருந்த கிழக்கிந்திய கம்பனி எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த மிஷனெரிகளை எப்படியாவது இந்தியாவில் இறங்கவிடாமல் இடையூறு செய்ய கங்கணம் கட்டியது. எனவே இந்தக் கம்பெனி தரங்கம்பாடியில் வேலைசெய்யும் தன்னுடைய தொழிற்சாலை அதிகாரிகளுக்கு, அந்த இந்திய மிஷனெரிகளின் வேலையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று […]\nகர்த்தருடைய பரிசுத்தநாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே இம்மாதஇதழின் மூலமாய் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் தியானிக்க போகிற வேதப்பகுதி ரோமர் 10:10 ‘நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.’ நாம் இன்று பார்க்கப் போகிற முக்கியமான ஒரு பகுதி இருதயம். இருதயத்தை குறித்து தான் மேற்கண்ட பத்து வசனங்களில் […]\nயொகான் பிலிப் பப்ரிஷியஸ் ஐயர். ( Johann Phillip Fabricius ) – 5\nசாமுவேல் (தேவனால் கேட்கப்பட்டவன்) | இவர் யார் \nயொகான் பிலிப் பப்ரிஷியஸ் ஐயர். ( Johann Phillip Fabricius ) – 4\nதமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs)\nதமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon)\nதமிழ் வேதாகம சரித்திரம் (Tamil Bible History)\nமிஷனரி (Missionary) / வாழ்க்கை வரலாறு\nமெய்ம்மை – பேசப் பேச மாசு அறும்\nபாலன் on தமிழ் வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-09-23T13:00:54Z", "digest": "sha1:SMA5UZLUQIZI5AVDRQRSDV7WLDKGDZX5", "length": 19245, "nlines": 115, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பரிமாற்றுத்தன்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பரிமாற்றுப் பண்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகணிதத்தில், ஒரு கணிதச் செயலைச் செய்யும்போது செயலுட்படுத்திகளின் (operands) வரிசை மாறினாலும் இறுதி முடிவின் மதிப்பு மாறாமல் இருக்குமானால் அந்தச் செயலி பரிமாற்றுத்தன்மை (Commutativity) உடையது எனப்படுகிறது. பரிமாற்றுத்தன்மையை அடிப்படைப் பண்பாகக் கொண்ட பல ஈருறுப்புச் செயலிகளைச் சார்ந்துள்ள கணித நிரூபணங்கள் நிறைய உள்ளன. எண் கூட்டல் மற்றும் பெருக்கல் போன்ற எளிய செயலிகளின் பரிமாற்றுத்தன்மை பல ஆண்டுகாலங்களுக்கு முன்பே யூகிக்கப்பட்டிருந்தாலும் 19ம் நூற்றாண்டில் கணிதம் முறைப்படுத்தப்படும் வரை பெயரிடப்படாமலேதான் இருந்து வந்தது. கழித்தல், வகுத்தல் செயலிகளுக்குப் பரிமாற்றுப் பண்பு கிடையாது.\n4.1 தினசரி வாழ்க்கையில் காணும் பரிமாற்றுச் செயலிகள்\n4.2 கணிதத்தில் உள்ள பரிமாற்றுச் செயலிகள்\n4.3 தினசரி வாழ்க்கையில் காணும் பரிமாறாச் செயலிகள்\n4.4 கணிதத்தில் உள்ள பரிமாறாச் செயலிகள்\n5 கணித அமைப்புகளும் பரிமாற்றுத்தன்மையும்\nபரிமாற்றுப் பண்பானது, (பரிமாற்று விதி) ஈருறுப்புச் செயலிகள் மற்றும் சார்புகளுடன் தொடர்புபடுத்தப்பட்ட ஒரு பண்பாகும். ஒரு குறிப்பிட்ட ஈருறுப்புச் செயலியின்கீழ் உட்படுத்தப்படும் இரு உறுப்புகளுக்குப் பரிமாற்றுத்தன்மை இருந்தால் அந்த இரண்டு உறுப்புகளும் அந்தச் செயலியைப் பொறுத்து பரிமாறுவதாகக் கொள்ளப்படுகிறது.\nகுலம் மற்றும் கணக் கோட்பாடுகளின் பல இயற்கணித அமைப்புகளில், சில குறிப்பிட்ட செயலுட்படுத்திகள் பரிமாற்றுப் பண்பினை நிறைவு செய்யும்போது அந்த அமைப்புகள் பரிமாற்று அமைப்புகளென அழைக்கப்படுகின்றன. மெய்யெண்கள் மற்றும் சிக்கலெண்களின் கூட்டல் மற்றும் பெருக்கல் போன்ற நன்கு அறியப்பட்ட செயலிகளின் பரிமாற்றுத்தன்மையானது, பகுவியல் மற்றும் நேரியல் இயற்கணிதம் போன்ற கணிதத்தின் உயர் கிளைகளின் நிரூபணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.[1][2][3]\nபரிமாற்று என்ற வார்த்தை பல்வேறு தொடர்புடைய பொருளில் பயன்படுத்தப்படுகிறது.[4][5]\nS கணத்தின் மீது வரையறுக்கப்பட்ட ஈறுறுப்புச் செய��ி * ஆனது\nஎன்றவாறு அமையுமானால் அது பரிமாற்றுப் பண்புடைய செயலி அல்லது பரிமாற்றுச் செயலி எனப்படும். மேற்காணும் பண்பை நிறைவு செய்யாத செயலிக்குப் பரிமாற்றுப் பண்பு கிடையாது. அதாவது பரிமாறாச் செயலியாகும்.\nஎனில் * செயலியின் கீழ் x ஆனது y உடன் பரிமாறுகிறது எனப்படும்.\nஎன்பது உண்மையானால் அச்சார்பு பரிமாற்றுப் பண்புடையதாகும்.\nபரிமாற்றுப் பண்பின் உள்ளுறைவான பயன்பாடு பழங்காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. எகிப்தியர்கள் பெருக்கற்பலன்களை எளிதாக கணக்கிடுவதற்குப் பெருக்கலின் பரிமாற்றுத்தன்மையைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.[6][7] யூக்ளிட் தனது எலிமெண்ட்ஸ் புத்தகத்தில் பெருக்கலின் பரிமாற்றுத்தன்மையை யூகமாகப் பயன்படுத்தியுள்ளார்.[8] 18ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கணிதவியலாளர்கள் சார்புக் கோட்பாட்டில் செயல்பட ஆரம்பித்த பின்புதான் பரிமாற்றுப் பண்பின் முறையான பயன்பாடு தொடங்கியது. இன்று கணிதத்தின் பெரும்பாலான கிளைகளில் பயன்படுத்தப்படும் நன்கு அறிந்த, அடிப்படைப் பண்பாகப், பரிமாற்றுப் பண்பு உள்ளது.\nபரிமாற்று என்ற வார்த்தையின் பதிவு செய்யப்பட்ட முதல் பயன்பாடு, 1814ல் வெளியான ஃபிரான்சுவா செர்வாயின்(Francois Servois) வாழ்க்கை நினைவுக் குறிப்பில் உள்ளது.[9][10] இதில், நாம் இப்பொழுது பரிமாற்றுப் பண்பு என்று குறிப்பிடும் பண்பினையுடைய சார்புகளைப் பற்றிக் கூறும் போது பரிமாற்றுகள் (commutatives) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலச் சொல்லான commutative என்ற சொல்லானது, மாற்றுதல் அல்லது பிரதியிடல் என்ற பொருளுடைய பிரெஞ்சு சொல் Commuter லிருந்து முன் பகுதியையும் அணுகுதல் என்ற பொருளுடைய -ative சொல்லிலிருந்து பின் பகுதியையும் கொண்டு உருவானதாகும். 1844ல் ஃபிலசாஃபிகல் டிரான்சாக்‌ஷன்ஸ் ஆஃப் தி ராயல் சொசைடி என்ற ஆங்கில அறிவியல் இதழில், ஆங்கிலத்தில் இச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.[9]\nதினசரி வாழ்க்கையில் காணும் பரிமாற்றுச் செயலிகள்தொகு\nகாலுறைகளை அணியும் செயல் பரிமாற்றுச் செயலியை ஒத்ததாகும். ஏனெனில் இரு கால்களில் முதலில் வலது அடுத்தது இடது காலில் காலுறையை அணிவதும் அல்லது முதலில் இடது அடுத்தது வலது காலில் காலுறையை அணிவதும் முடிவில் ஒரே மாதிரிதான் இருக்கும். வேறுபாடு இருக்காது.\nஇரு பொருள்களை வாங்கிவிட்டு அவற்றுக்கான பணத்தைக் கணக்கிடுவது பரிமாற்றுச் செயலாகும். முதல் பொருளின் விலையோடு இரண்டாவது பொருளின் விலையைக் கூட்டினாலும் அல்லது இரண்டாவது பொருளின் விலையோடு முதல் பொருளின் விலையைக் கூட்டினாலும் மொத்த விலையின் மதிப்பு மாறாது.\nகணிதத்தில் உள்ள பரிமாற்றுச் செயலிகள்தொகு\nமெய்யெண்களின் கூட்டலுக்குப் பரிமாற்றுப் பண்பு உண்டு.[4]\n4 + 5 = 5 + 4 ஏனெனில் இரண்டிற்குமே மதிப்பு 9 ஆகும்.\nமெய்யெண்களின் பெருக்கலுக்குப் பரிமாற்றுப் பண்பு உண்டு.\n3 × 5 = 5 × 3, ஏனெனில் இரண்டின் மதிப்புமே 15 ஆகும்.\nபரிமாற்றுப் பண்புடைய பிற செயல்கள்\nதிசையன்களின் கூட்டல், திசையிலிப் பெருக்கலும்;\nதினசரி வாழ்க்கையில் காணும் பரிமாறாச் செயலிகள்தொகு\nஎழுத்துத் தொடர்களைத் தொடுக்கும் செயல் பரிமாறாச்செயலாகும்.\nதுணி துவைத்துக் காயவைக்கும் செயல் பரிமாறாச் செயலாகும். ஏனெனில் துவைத்த பின் காய வைத்தலும் காய வைத்த பின் துவைத்தலும் வெவ்வேறான முடிவுகளைத் தரும்.\nகணிதத்தில் உள்ள பரிமாறாச் செயலிகள்தொகு\nபரிமாறாச் செயல்களுக்குச் சில எடுத்துக்காட்டுகள்:[11]\nஅணிப்பெருக்கல் பொதுவாகப் பரிமாறாச் செயலியாகும்.\nஇரு திசையன்களின் குறுக்குப் பெருக்கல் பரிமாறாச்செயலி ஆகும்.\nபரிமாற்று அரைக்குலத்தின் ஈருறுப்புச் செயலி, சேர்ப்பு மற்றும் பரிமாற்றுப் பண்புகளுடையது.\nபரிமாற்று அரைக்குலத்தில் கூடுதலாக செயலியின் முற்றொருமை உறுப்பும் இருக்குமானால் அது பரிமாற்று ஒற்றைக்குலமாகும். (commutative monoid)\nபரிமாற்றுக்குலத்தின் செயலி பரிமாற்றுப் பண்பு கொண்டதாகும்.[2]\nபரிமாற்று வளையத்தின் பெருக்கல் செயலி, பரிமாற்றுப் பண்பு உடையதாகும். (வளையத்தின் கூட்டல் செயலிக்குப் பரிமாற்றுப் பண்பு ஏற்கனவே உண்டு.)[12]\nஒரு களத்தின் கூட்டல், பெருக்கல் ஆகிய இரு செயல்களுமே பரிமாற்றுப் பண்பு கொண்டவையாகும்.[13]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 05:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-23T11:21:37Z", "digest": "sha1:QJRMR4CPOUIFBRPUMBXJRIXWHBDZZCOE", "length": 4990, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "திருகுசொல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதிருகுசொல் = திருகு + சொல்\nஆதாரங்கள் ---திருகுசொல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nதிருகல், திருக்கு, திருப்பு, திரும்பு\nதிருகணி, திருகாணி, திருகுதாளம், திருகுதாளி, திருகுதாளக்காரன், திருகுமணை, திருகரிவாள்மணை, தேங்காய்திருகி, திருகுமரம், திருகுமுகம், திருகுமுகமாயிரு, திருகூசி, திருகுசொல், திருகுசொல்லி, திருகுமரை\nதிருகுகள்ளி, திருகுகொம்பு, திருகுகொம்பன், திருகுதாழை, திருகுபனைமுகிழ், திருகுவட்டம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 மே 2012, 01:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/television-shiva-sahana-colors-tv-idhayathai-thirudathe-serial-shiva-sahana-serial-episode-sre-ghta-556475.html", "date_download": "2021-09-23T11:35:39Z", "digest": "sha1:BDHGRT4P5GRW4KAYCZBK5YLC6EY6SMHA", "length": 9480, "nlines": 98, "source_domain": "tamil.news18.com", "title": "shiva sahana colors tv idhayathai thirudathe : விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... சிவாவும் சஹானாவும் இணைகிறார்களா? - shiva sahana colors tv idhayathai thirudathe serial shiva sahana serial episode– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... சிவாவும் சஹானாவும் இணைகிறார்களா\n6 வருடங்களுக்கு பிறகான கதை இதயத்தை திருடாதே அத்தியாயம் 2-ஆக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது\nசுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது கலர்ஸ் தமிழ். தமிழில் இருக்கும் அனைத்து முன்னணி சேனல்களிலும் சீரியல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன.\nஅந்த வகையில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. இதில் ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகிறது \"இதயத்தை திருடாதே அத்தியாயம் 2\" சீரியல். இந்த சீரியலில் இதயத்தை திருடாதே அத்தியாயம் 1-ல் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்த நடிகர் நவீன் குமார் நடிகை ஹிமா பிந்து ஆகியோர் அதே கேரக்டரில் நடித்து வருகின்றனர்.நடிகர் நவீன் இதில் சிவாவாகவும், சஹானா என்ற கேரக்டரில் நடிகை ஹிமாவும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலின் முதல் அத்தியாயத்தில் ஹீரோ சிவாவை போலீஸ் கைது செய்து கூட்டி செல்வதை போல காட்டப்பட்ட நிலையில், அதிலிருந்து 6 வருடங்களுக்கு பிறகான கதை இதயத்தை திருடாதே அத்தியாயம் 2-ஆக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.\nஇதில் நாயகி தொழிலதிபராக வளர்ந்து விட்டதை போலவும், நாயகன் பெரிய டானாக இருப்பது போலவும் கதை 6 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்கிறது. ஆனால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகள் ஐஸ்வர்யா(ஆழியா) தாய் சஹானாவிடமே வளர்கிறார். நாளை விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகை நாளை முன்னிட்டு இதயத்தை திருடாதே சிறப்பு எபிசோட்கள் இன்றும், நாளையும் ஒளிபரப்பாக இருக்கிறது. ஸ்பெஷல் எபிசோட்களில் பல ட்விஸ்ட்கள் காத்திருக்கின்றன. இது இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரமோ மூலம் நமக்கு தெரிகிறது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nகதைப்பபடி, நாயகி சஹானா தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு ஏற்பாடு செய்யும் நேரத்தில், அவரது மகள் ஐஷு வீட்டிலிருந்து காணாமல் போய் விடுகிறார். ஒருவேளை ஐஷு, சிவாவின் இடத்தில இருக்கலாம் என்று யூகித்து விரைகிறாள் சஹானா. சிவா தன்னுடைய அப்பா என்று தெரியாமலே அவன் நடத்தும் பூஜையில் பங்கேற்றுள்ள ஐஷுவை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் நாயகி.\nதிடீரென அங்கு வரும் கங்காவின் ஆட்கள் (ரவுடிகள்) சிவாவை கொல்லும் முயற்சியில் ஐஷுவின் கழுத்தில் கத்தி வைக்கிறார்கள். இதனால் சஹானா பீதி அடைகிறாள். பின்னர் ரவுடிகளிடம் இருந்து தன் மகளை சிவா காப்பாற்றுவாரா , இதன் மூலம் சிவா மற்றும் சஹானா மீண்டும் ஒன்றிணைவர்களா என்பதை விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் எபிசோட்கள் மூலம் தெரிய வரும். எனவே இன்றும், நாளையும் ஒளிபரப்பாக உள்ள \"இதயத்தை திருடாதே அத்தியாயம் 2\" -வை காண தவறாதீர்கள்.\nColors Tamil | கலர்ஸ் தமிழ்\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... சிவாவும் சஹானாவும் இணைகிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/60838/vegetable-pinwheel-samosa/", "date_download": "2021-09-23T11:39:17Z", "digest": "sha1:QCWVUPATBQLEYSG7XCWDRLTGANO5OPUZ", "length": 24987, "nlines": 467, "source_domain": "www.betterbutter.in", "title": "Vegetable pinwheel samosa recipe by Rabia Hamnah in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / வெஜ் பின்வீல் சமோசா\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nவெஜ் பின்வீல் சமோசா செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 6\nகாளான் - 1 கப்,\nகோதுமை மாவு - 1/4 கப்,\nரவா - 2 டேபிள்ஸ்பூன\nசோள மாவு - 1 டேபிள்ஸ்பூன\nமைதா - 1/2 கப்,\nபெரிய வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது),\nகேரட் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது),\nஉருளை வேகவைத்து மசித்தது - 1/2 கப\nபச்சைப் பட்டாணி - 1/2 கப்,\nகரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்,\nசன்னா மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்,\nவெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன\nகோதுமை மாவு, ரவா, சோளமாவு, மைதா போன்றவற்றுடன் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் போட்டு நன்றாகப் பிசைந்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், கேரட், பட்டாணி, காளான், மசித்த உருளை, உப்பு, மசாலாத் தூள்கள் போட்டு நன்றாக கிளற வேண்டும். மசாலா ரெடி.\nபிசைந்த மாவை சப்பாத்தியாக இட்டு அதன்மேல் இந்த மசாலாவை தடவி ரோல் செய்து கொள்ளவும். அந்த ரோல்களை 7, 8 துண்டுகளாக வெட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nRabia Hamnah தேவையான பொருட்கள்\nகோதுமை மாவு, ரவா, சோளமாவு, மைதா போன்றவற்றுடன் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் போட்டு நன்றாகப் பிசைந்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், கேரட், பட்டாணி, காளான், மசித்த உருளை, உப்பு, மசாலாத் தூள்கள் போட்டு நன்றாக கிளற வேண்டும். மசாலா ரெடி.\nபிசைந்த மாவை சப்பாத்தியாக இட்டு அதன்மேல் இந்த மசாலாவை தடவி ரோல் செய்து கொள்ளவும். அந்த ரோல்களை 7, 8 துண்டுகளாக வெட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nகாளான் - 1 கப்,\nகோதுமை மாவு - 1/4 கப்,\nரவா - 2 டேபிள்ஸ்பூன\nசோள மாவு - 1 டேபிள்ஸ்பூன\nமைதா - 1/2 கப்,\nபெரிய வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது),\nகேரட் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது),\nஉருளை வேகவைத்து மசித்தது - 1/2 கப\nபச்சைப் பட்டாணி - 1/2 கப்,\nகரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்,\nசன்னா மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்,\nவெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன\nவெஜ் பின்வீல் சமோசா - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்ம���றை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1024888", "date_download": "2021-09-23T11:42:10Z", "digest": "sha1:UQW4UNJWXX5AIQCDPGUAE3F6UHWWKR3J", "length": 7177, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனா பாதிப்பு குறைய இப்தார் நோன்பில் சிறப்பு தொழுகை | ராமநாதபுரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ராமநாதபுரம்\nகொரோனா பாதிப்பு குறைய இப்தார் நோன்பில் சிறப்பு தொழுகை\nபரமக்குடி, ஏப்.19: பரமக்குடியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற இப்தார் நோன்பில், கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்க சிறப்பு தொழுகை நடைபெற்றது. பரமக்குடி கீழே முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், முஸ்லிம் ஜமாத் சார்பாக, ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் சாதிக்பாட்சா தலைமை தாங்கினார். கீழ முஸ்ஸீம் ஜமாத்சபை தலைவர் ரபி அகமது, பொருளாளர் முஹம்மது உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் அஜ்மல்கான் வரவேற்றார். இதில், கீழ முஸ்ஸீம் பள்ளிவாசல் இமாம் ஜமாலுதீன் ஆஸ்மா, சிறுவர் இல்ல இமாம் பீர் முகமது ஆகியோர் நோன்பு குறித்து விளக்கி பேசினர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவிலிருந்து பொதுமக்கள் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும், உலக அமைதி வேண்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஜமாத் சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் புரோஸ்கான் நன்றி கூறினார்.\nகீழக்கரை பகுதிக்கு பாதாள சாக்கடை மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு\n100 சதவீதம் வாக்களிக்க வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு\nதகராறில் மூடப்பட்ட விநாயகர் கோயிலை திறக்க கோரி கிராமமக்கள் தர்ணா போராட்டம்\nமுத்துப்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருவேன் திமுக வேட்பாளர் காதர்பாட்சா உறுதி\nகிராமங்களில் குடிநீர் வசதி மேம்படுத்தப்படும் அமமுக வேட்பாளர் உறுதி\nமாற்று திறனாளிகளுக்கு உதவும் மாற்று சிகிச்சை திருமணத்துக்கு பிறகும் ஃபிட்னஸை தொடருங்கள்\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1483", "date_download": "2021-09-23T11:27:17Z", "digest": "sha1:CYQ72JVSI7OXO3WYWI23EOXGVPLRBZFY", "length": 9187, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி | PM Modi launches Rube-type ATM card scheme for the first time in UAE - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > வளைகுடா(அரபு நாடு )\nஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nஐக்கிய அரபு எமிரேட்சுக்கு பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை (23.8.190 அன்று வருகை தர உள்ளார். இதுகுறித்து அமீரக இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி கூறியதாவது. ஐக்கிய அரபு அரபு எமிரேட்ஸ்க்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகை தர உள்ளார் இந்த சுற்றுப்பயணத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட அமீரகத்தின் உயரிய விருது இந்திய பிரதமருக்கு நேரில் வழங்கப்படுகிறது. மேலும் இந்தியாவின் ரூபே என்றழைக்கப்படும் கார்டு அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nஇந்த வகைக் கார்டுகள் விசா, மாஸ்டர் காடுகள் போன்று பயன்படுத்தலாம். கடைகள், ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற பகுதிகளில் பொருட்களை வாங்க இந்த கார்டுகளை பயன்படுத்தலாம். இதற்கான சேவை கட்டணம் இல்லை. இந்தியா, சிங்கப்பூர், பூட்டான், மாலத்தீவு ஆகிய நாடுகளில் இந்த கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதல்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தின்போது இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் மூலம் இந்தியாவிலிருந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் ரூபே கார்ட் பயன்படுத்தி சேவை கட்டணம் இல்லாமல் பொருட்களை வாங்க முடியும். மேலும் கரன்சி மாற்றும் செலவையும் சேமிக்க முடியு��். ஆனாலும் இவ்வகை கார்டுகளை அமீரகத்தில் உள்ள ஏடிஎம் மெஷின்களில் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று அறிமுகப்படுத்தும் போது தான் தெரியவரும். மேலும் மகாத்மா காந்தியின் நூற்றி ஐம்பதாவது நினைவு தினத்தை கொண்டாடும் வகையில் அவரது உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிடும் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nதுபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்\nதீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்\nகாந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான‌ நடைபயணம்\nஇந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்\nகேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nதுபாய் அமீரகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி\nமாற்று திறனாளிகளுக்கு உதவும் மாற்று சிகிச்சை திருமணத்துக்கு பிறகும் ஃபிட்னஸை தொடருங்கள்\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-09-23T11:18:14Z", "digest": "sha1:DIIX2MO6KJXXYKCHPYK34NZN2BZKLSM6", "length": 12351, "nlines": 92, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்தியாவிலுள்ள அதிபயங்கர கோட்டை எது தெரியுமா..!? மிரட்டும் அமானுஷ்யங்கள்..! - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியா இந்தியாவிலுள்ள அதிபயங்கர கோட்டை எது தெரியுமா..\nஇந்தியாவிலுள்ள அதிபயங்கர கோட்டை எது தெரியுமா..\nஎப்போதுமே பிரம்மாண்டமான கோட்டைகளைப் பார்க்கும் எவர்க்கும் பிரமிப்பு ஏற்படுவது இயல்பு. உள்ளே நுழைந்து அணுஅணுவாக சுற்றிப் பார்த்துவிட்டு வரும்போது ‘எப்படியெல்லாம் வாழ்வாங்கு வாந்திருக்காங்கே..’ என்று நமக்குள் ஒரு எண்ணம் ஓடுவதை தவிர்க்க முடியாது.அதே நேரத்தில் சில கோட்டைகளில் ‘அமானுஷ்யங்களால்’ நிரம்பி இருப்பதாகச் சொல்லிப் பயமுறுத்தும் கோட்டைகள் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். அப்படியொரு கோட்டையைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.\nமஹாராஷ்டிராவில் ‘மாத்தேரான்’ ‘பன்வெல்’ என்ற இடங்களுக்கு இடையில் அமைந்திருக்கிறது இந்த ‘ப்ரபால்கர் கோட்டை. இது இந்தியாவில் உள்ள மிகவும் பயங்கரமான கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எந்த அளவுக்கு என்றால். இருட்டியதும் யாரும் இந்த கோட்டையைப் பார்க்கப் போக மாட்டாங்களாம் போனால் உசுரோட திரும்ப முடியாது என்று சொல்லி அதிர வைக்கிறார்கள் அந்தக் கோட்டைக்கு அருகில் இருக்கும் கிராமத்து ஆட்கள்.\nஇந்தக் கோட்டை 2300 அடி உயரம் உள்ள ஒரு மலையின் மீது கட்டப்பட்டுள்ளது. மேலும், இங்கு ஒரு சிலரே வருகைதருவதாகவும், அவர்களும் இருட்டுவதற்குள் அங்கிருந்து திரும்பிவிடுவதாகவும் கூறப்படுகிறது.பயமுறுத்தும் காரணங்கள் இருந்தாலும்,அங்கு மின் வசதி,தண்ணீர் வசதி என எதுவும் இல்லாததும் ஒரு காரணம். தவிர, இந்தக் கோட்டைக்கு போகும் பாதைகள் மிகவும் செங்குத்தான மலைகள் மீது அமைந்திருப்பதால் அவ்வளவு எளிதாகப் போக முடியாது.\nஅதுமட்டுமன்றி,மெல்ல இருட்டத் தொடங்கியதும் ஒருவித மயான அமைதி நிலவுவதால் அந்த சூழலே மிகவும் பயங்கரமாக இருக்கும். இந்த கோட்டையை பார்ப்பதற்கு மலையில் ஏறுவதற்கு பாறைகள் மீது படிக்கட்டுகள் மாதிரி வழி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், அதில் எந்த பிடிமானமும்,கயிறுகளும் இல்லை என்பது இன்னும் கிலியை ஏற்படுத்துவதாக இருக்கிறது அதில் ஏறும்போது கொஞ்சம் சறுக்கினாலும் அப்படியே 2300 அடி ஆழத்தில் இருக்கும் குழிக்குள் விழுவதைத் தவிர வேறு வழியில்லை என்றால் யார்தான் அங்கே இரவில் போவார்கள் \nஇந்த கோட்டைக்கு போனவர்களில் பலர் கவணம் தவறி இறந்திருப்பதாகவும் கணக்குச் சொல்கிறார்கள். இந்தக்கோட்டைக்கு முன்பு ‘முரஞ்சன் கோட்டை’ என்ற பெயர் இருந்ததாகவும், அதன்பின் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவால் அவரின் ஆட்சியில் இந்த கோட்டைக்கு ‘ராணி கலாவந்தி’ என்று பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.\nநான் பார்க்காத கோட்டையா … மார்தட்டிக்கொள்ளும் ஆட்கள் மட்டும் நேரமும் தைரியமும் இருந்தால் ஒருமுறை விசிட் அடிக்கலாம்.கோட்டையின் உச்சியில��ருந்து பார்க்கும் போது… வேற லெவல்\nநீட் தேர்வு தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய கோவை மாணவர்… ஜோலார்பேட்டையில் பத்திரமாக மீட்பு\nதிருப்பத்தூர் கோவையில் நீட் தேர்வில் தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nபிரபல ஹாலிவுட் நடிகர் ‘கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’மெல்வின் வான் பீபிள்ஸ் மறைவு -ரசிகர்கள் இரங்கல்\nகறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மெல்வின் வான் பீபிள்ஸ்(89) மறைந்தார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து...\nபெங்களூருவில் பயங்கர குண்டுவெடிப்பு… 3 பேர் பலி; நால்வர் படுகாயம்\nபெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். பெங்களூரு புதிய தரகுப்பேட் பகுதியிலுள்ள போக்குவரத்து குடோனில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என்று சொல்லப்படுகிறது. குண்டுவெடிப்பின்போது...\nபுதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்தது\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்க பெடரல் வங்கி பத்திரங்கள் வாங்குவதை குறைக்கபோவதாகவும், அடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/redmi-smartphones-that-get-hd-feature/", "date_download": "2021-09-23T13:12:19Z", "digest": "sha1:O6RLRKW5HRRJ3G22YENM7HMED44CIPAD", "length": 10759, "nlines": 93, "source_domain": "tech.tamiltwin.com", "title": "எச்டி வசதியினைப் பெறும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஎச்டி வசதியினைப் பெறும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்\nஎச்டி வசதியினைப் பெறும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்\nஅமேசான் பிரைம் வீடியோவினை எச்டி வசதியுடன் பார்க்க ரெட்மி கே 20 மற்றும் ரெட்மி கே 20 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் கிடைத்துள்ளது.\nமேலும், இந்த ஸ்மார்ட்போன் ஒரு புதிய MIUI 11 புதுப்பிப்பை விரைவில் பெறப் போகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅதாவது இந்த அறிவிப்பினை பியூனிகாவெப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, மேலும் இந்த வசதியினை பெற அமேசான் பிரைம் வீடியோக்களின் லேட்டஸ்ட் வெர்சனை டவுன்லோடு செய்ய வேண்டும். மேலும் அதில், வீடியோ தரத்தை High என்று செட் செய்ய வேண்டும்.\n6.39 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி சிப்செட் வசதியினையும் கொண்டுள்ளது.\nமேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. 6ஜிபி/8ஜிபி ரேம் அளவினையும், 128ஜிபி/64ஜிபி மெமரி அளவினையும் கொண்டுள்ளது.\nகேமராவினைப் பொறுத்தவரை 48எம்பி பிரைமரி சென்சார், 13எம்பி செகன்டரி சென்சார், 8எம்பி மூன்றாம் நிலை சென்சார் போன்றவற்றினை பின்புறத்தில் கொண்டுள்ளது.\nமுன்புறத்தில் 20எம்பி பாப்-அப் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.\n4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\n6.39 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 எஸ்ஒசி சிப்செட் வசதியினையும் கொண்டுள்ளது.\nமேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. 4ஜிபி/6ஜிபி ரேம் அளவினையும், 128ஜிபி/64ஜிபி மெமரி அளவினையும் கொண்டுள்ளது.\nகேமராவினைப் பொறுத்தவரை 48எம்பி பிரைமரி சென்சார், 13எம்பி செகன்டரி சென்சார், 8எம்பி மூன்றாம் நிலை சென்சார் போன்றவற்றினை பின்புறத்தில் கொண்டுள்ளது.\nமுன்புறத்தில் 20எம்பி பாப்-அப் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.\n4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nரெட்மி கே 20ரெட்மி கே 20 ப்ரோ\nடிக்டாக் நிறுவனம் வெளியிட்டுள்ள ரெஸ்சோ செயலி\nபுத்தாண்டினை ஒட்டி அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்10 லைட்\nஅறிமுகமானது மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போன்\nப்ரைம் டே: மொபைலுக்கு ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளது அமேசான்\nசீனாவில் மடிக்கக்கூடிய வகையிலான மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து த��ரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nகாலப்போக்கில் கொரோனா வைரஸானது காய்ச்சலை போன்று மாறிவிடும் – பேராசிரியர் சாரா\nநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது\nமனைவியின் அதிர்ச்சி செயலை வீடியோ எடுத்து ரசித்த கணவன்\nஇலங்கையில் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மீண்டும் திறக்க நடவடிக்கை\nபேஸ்புக் பாவனையாளக்கு முக்கிய எச்சரிக்கை\nதிருமதி. பத்மநாதன் சாவித்திரிமுல்லைத்தீவு விசுவமடு, Sri Lanka20/09/2021\nதிரு. வீரகத்தி வேலும்மயிலும்Toronto, Canada15/09/2021\nசெல்வி. சோவியா இராசரத்தினம்New Malden, London09/09/2021\nதிரு. பொன்னுத்துரை யோகேஸ்வரன்Toronto, Canada12/09/2021\nதிருமதி. இளையதம்பி தனலட்சுமி அம்மாSurrey, United Kingdom16/09/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-09-23T12:44:03Z", "digest": "sha1:IUN2WD3IJ6ABVXX6SFBMVWMLB7WDRUYS", "length": 3616, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பியூட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபியூட்டர் (Pewter) தகரம், நாகம், அந்திமனி, செம்பு, விசுமது என்பவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும். இது வலிமையானதாகவும் பாரம் குறைந்ததாகவும் காணப்படும்.\nபொதுவாக பியூட்டரில் 85–99% தகரமும் நாகம், அந்திமனி, செம்பு, விசுமது முதலானவற்றைக் கொண்டும் காணப்படும். இது குறைந்த உருகு நிலையை உடையது. கலப்புலோகக் கூறுகளின் உண்மையான அளவு விகிதத்திற்கு ஏற்ப இது 170–230 °C (338–446°F), வரை மாறுபடும்.[1] .[2]\nநீர்த் திருகுபிடி, தட்டுகள், வாகனங்களின் பிஸ்டன், முசலம் முதலானவை தயாரிக்கப் பயன்படும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2016, 09:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-09-23T13:10:28Z", "digest": "sha1:7WBVLEV6KTRVHDTUIA5RPA2Q6DYEAI6W", "length": 11688, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n'வேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு' (வே.ந.வி.ப) (Registry of Toxic Effects of Chemical Substances, RTECS) என்பது வேதியியல் பொருள்களைப் பற்றித் திறந்த அறிவியல் இலக்கியங்களில் குறிக்கப்பெற்றுள்ள நச்சு விளைவுகள் பற்றிய தரவுகளைத் தொகுத்து வைத்திருக்கும் தரவுக்களஞ்சியம். இத்தரவுகள் முற்றிலும் அறுதியும் உறுதியும் செய்யப்பட்டதாகவோ, பயனுடையதாகவோ இருக்க வேண்டும் என்பதைக் கணக்கில் கொள்ளாமல் தொகுத்தவை. 2001 ஆம் ஆண்டுவரை இதனை ஐக்கிய அமெரிக்காவின் தேசிய தொழிற்சூழல் பாதுகாப்புக் கழகத்தின் (NIOSH)) பராமரித்து வந்தது. இதன் தரவுகளும் இலவசமாகக் கிடைத்தன. இப்பொழுது சைமிக்ஃசு தொழில்நுட்பங்கள் (Symyx Technologies) என்னும் தனியார் நிறுவனத்தின் கீழ மேலாண்மை செய்து வருகின்றது. இதன் தரவுகளைப் பெற பணம் கட்ட வேண்டும் அலல்து பணம் கொடுத்து சந்தா பெற வேண்டும்.\nஇதன் கோப்பில் ஆறு வகையான நச்சுத்தன்மைகள் பற்றிய தரவு சேர்க்கப்பட்டுள்ளன:\nமரபணுப்பிறழ்ச்சி விளைவுகள் (mutagenic effects)\nபல்படிவு (பல முறை தாக்குற்ற) விளைவுகள்\nவேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு (வே.ந.வி.ப) என்பது ஐக்கிய அமெரிக்காவின் மக்களவை ('காங்கிரசு') பணிப்பித்த நடவடிக்கை. இது 1970 ஆம் ஆண்டின் தொழிற்சூழல் பாதுகாப்பும் உடல்நலச் சட்டத்தின் பகுதி 20(a)(6) -இன் படி நிறுவப்பட்டது (PL 91-596). முதல் பதிப்பானது நச்சுப் பொருள்களின் பட்டியல் (Toxic Substances List) என்று அழைக்கப்பெற்று சூன் 28, 1971 இல் வெளியிடப்பட்டது; இதில் ஏறத்தாழ 5,000 வேதிப்பொருள்கள் பற்றிய நச்சியல்சார்பான தரவுகள் அடங்கி இருந்தன. இப்பெயர் பின்னர் மாற்றப்பட்ட�� வேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு என்று பொருள்படும் Registry of Toxic Effects of Chemical SubstancesRTECS, என்று அழைக்கப்பட்டது. சனவரி 2001 இல் இந்தத் தரவுக்களஞ்சியம் 152,970 வேதிப்பொருள்கள் பற்றிய செய்திகளைக் கொண்டிருந்தது. திசம்பர் 2001 இல் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய தொழிற்சூழல் பாதுகாப்புக் கழகம் (NIOSH) இத்தரவுக் களஞ்சியத்தைத் தனியார் நிறுவனமாகிய எல்சிவியர் எம்டிஎல் (Elsevier MDL) என்னும் நிறுவந்த்துக்கு மாற்றியது. சைமிக்ஃசு (Symyx) என்னும் நிறுவனம் எல்சிவியெர் எம்டிஎல்-ஐ 2007 இல் வாங்கியது. இப்பொழுது இதன் தரவுகளைப் பெற பணம் கட்ட வேண்டும் அல்லது பணம் கொடுத்து ஆண்டுச் சந்தா பெற வேண்டும். .\nவேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு (வே.ந.வி.ப) இப்பொழுது ஆங்கிலம் பிரான்சியம், எசுப்பானியம் ஆகிய மொழிகளில் தொழில்சூழல் நலம்- பாதுகாப்புக்கான கனடிய நடுவகத்தில் இருந்து கிடைக்கின்றன. தரவுக்களஞ்சிய சந்தாவானது இணையவலை வழியாகவோ இறுவட்டிலோ, உள்நிறுவன இணையவலை வடிவிலோ கிடைக்கின்றது. . தரவுக்களஞ்சியம் இணையவழி தேசிய தகவல் சேவை கூட்டுநிறுவனம் (National Information Services Corporation, NISC ), \"RightAnswer.com\", எக்ஃசுபபு (\"ExPub\") (Expert Publishing, LLC) ஆகியவற்றின் ஊடாகக் கிடைக்கின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2021, 10:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/isis-terrorists-in-kerala-karnataka/", "date_download": "2021-09-23T12:24:55Z", "digest": "sha1:HDE2NNYNUOPVAJF3TM45OUYIRCXDNKGU", "length": 10335, "nlines": 128, "source_domain": "tamilnirubar.com", "title": "கேரளா, கர்நாடகாவில் பதுங்கியிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐ.நா. சபை எச்சரிக்கை | Tamil Nirubar | தமிழ் நிருபர் ISIS ambush in Kerala, Karnataka Terrorists Council warning", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nகேரளா, கர்நாடகாவில் பதுங்கியிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐ.நா. சபை எச்சரிக்கை\nகேரளா, கர்நாடகாவில் பதுங்கியிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐ.நா. சபை எச்சரிக்கை\nகடந்த 1999-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, கடந்த 2014-ம் ஆண்டில் சிரியா, இராக்கின் பெரும் பகுதியை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து உலகின் கவனத்தை ஈர்த்தது. இராக்கில் முகாமிட்ட அமெரிக்க ராணுவம், சிரியாவில் முகாமிட்ட ரஷ்ய ராணுவத்தின் நடவடிக்கைகளால் ஐ.எஸ்.ஐ.எஸ். வசமிருந்த பகுதிகள் படிப்படியாக மீட்கப்பட்டன.\nஎனினும் இராக், சிரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் அந்த அமைப்பு தீவிரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது.\nஇந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-காய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் குறித்த ஐ.நா. சபையின் 26-வது அறிக்கை சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.\nகடந்த ஆண்டு மே மாதம் ‘விலயா ஆப் ஹிந்த்’ என்ற பெயரில் இந்திய துணை கண்டத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கால் பதித்தது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அந்த அமைப்பில் இணைந்து உள்ளனர். குறிப்பாக இந்தியாவின் கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் ஏராளமானோர் இணைந்து பதுங்கி வாழ்கின்றனர்.\nகடந்த 2014-ம் தொடங்கப்பட்ட அல்காய்தாவின் இந்திய துணை கண்ட அமைப்பின் தலைவராக ஆசிம் உமர் செயல்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் அவர் கொல்லப்பட்டார். அவரது மரணத்துக்கு பழிவாங்க அதன் புதிய தலைவர் ஒசாமா முகமது சதி திட்டங்களை தீட்டி வருகிறார்.\nஆப்கானிஸ்தானில் கடந்த மார்ச் மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அபு காலித். இவர் கேரளாவை சேர்ந்தவர்.\nஇவ்வாறு ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் செயல்படும் தனியார் தொலைக்காட்சிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். சார்பில் சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளம் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது.\nஅதில், அந்த தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரையும் கொலை செய்து விடுவோம் என்று கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் அந்த தொலைக்காட்சி அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.\nகேரளாவை சேர்ந்த இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து சிரியா, இராக், ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ளனர் என்று இந்திய உளவு அமைப்பு ஏற்கெனவே தெரிவித்துள்ள நிலையில் ஐ.நா. சபையும் தனது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.\nநோயாளிகளுக்கு பலன் அளிக்கும் 21 கரோனா எதிர்ப்பு மருந்துகள்\nபாகிஸ்தான் முதுகில் குத்த முயற்சிக்கிறது.. மன் கி பாத்தில் பிரதமர் மோடி ஆவேசம்\nபியூட்டி பார்லர்களில் இதுவெல்லாம் நடக்குமா – குடும்பத் தகராறில் வெள��யான அதிர்ச்சி தகவல்கள் September 15, 2021\nசென்னையில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் September 14, 2021\nபோலீஸாருக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் – 60 அறிவிப்புகளின் முழுவிவரங்கள் September 13, 2021\nசென்னையில் போதை மாத்திரை நெட்வொர்க் சிக்கிய பின்னணி September 9, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/zh/kural/adhigaram-053.html", "date_download": "2021-09-23T11:46:13Z", "digest": "sha1:QH37VUQ4MGLSJOVJHUOBC3XCMMFX535T", "length": 8077, "nlines": 246, "source_domain": "thirukkural.net", "title": "照顧親屬 - Adhigaram - 蒂魯古拉爾", "raw_content": "\nபற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்\nவிருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா\nஅளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்\nசுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்\nகொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய\nபெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்\nகாக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்\nபொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்\nதமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்\nஉழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்\nபு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)\nRaga: தேசிகதோடி | Tala: அடதாளம்\nகுற்றம் இல்லாதது சுற்றம் தழாலது\nஉற்றதாம் முன்னே சோல - ஒரு\nபற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்\nகுறைவற்ற மழைபெய்தும் கரையற்ற குளமாயின்\nநிறையுமா தண்ணீர் அங்கே - நல்ல\nஉரையாடி இனத்தோடு கலக்காத பேருக்கும்\nகரவாமல் காக்கையும் உறவோடு கலந்துண்ணும்\nகருத்துடனே அழைக்கும் - இனம்\nமறவாத பண்புள்ள செல்வர்க்கே ஆக்கமும்\nசினமற்ற இன்சொல்லும் கொடுத்தலுமாம் கொடைச்\nசெல்வம் திருக்குறளே - இதில்\nமனம் வைத்துப் பார்க்காமல் மண்ணில் புதைப்பவர்\nபூத்துக் குலுங்கிடும் கிளைகளைத் தாங்கியே\nபூமியில் நிற்கும் மரம் - செல்வர்\nஏத்தும் பொருளதும் இனநலம் சூழவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-09-23T12:50:16Z", "digest": "sha1:NX3BRAD7KNTMBCSZUGQ7Q4ZIKWUJNCEN", "length": 227483, "nlines": 1583, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "திருப்பாவை | Thiruvonum's Weblog", "raw_content": "\nஸ்ரீ வில்லி புத்தூர் ஸ்ரீ மார்���ழி நீராட்ட உத்ஸவம்–\nஆண்டாள் திருப்பாவை முதல் பாசுரத்திலேயே ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று ரகசியத்தை அடியவர்களுக்கு உபதேசித்து விடுகிறாள்.\nநான்கு செயல்களை மனிதன் தினமும் தவறாமல் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.\n• 1. துயிலெழும் போது ஹரி ஹரி என்று எழுந்திருக்கவேண்டும். (‘உத்திஷ்ட சிந்தய ஹரிம்’)\n• 2. குளிக்கும் போது கேசவனின் நாமம் சொல்லி குளிக்க வேண்டும். (‘வ்ரஜன் சிந்தய கேசவம்’)\n• 3. உண்ணும் போது கோவிந்தனை மனதில் நினைத்து உண்ணவேண்டும். (‘புஞ்சன் சிந்தய கோவிந்தம்’)\n• 4. தூங்க போகும் முன் மாதவனை நினைக்க வேண்டும். (‘ஸ்வபன் சிந்தய மாதவம்’) .\nஇந்த நான்கு செயல்களையும் செய்வதால் எவருக்கும் எந்தவிதமான கஷ்டமோ நஷ்டமோ கிடையாது.\nமாறாக அமைதியான வாழ்க்கை நிச்சயமாக கிட்டும். இந்த நான்கு செயல்களையும் மக்கள் முந்தய காலத்தில் தவறாமல்\nசெய்துவந்தனர் என்பதை விளக்குமாப் போல ஆண்டாள் நாச்சியார் கோதையின் கீதை (திருப்பாவை பாசுரங்கள்) திகழ்கிறது.\n1. துயில் எழும்போது ஹரி ஹரி என்பது புள்ளும் சிலம்பின காண் என்கிற பாசுரத்தில் உள்ளத்துக் கொண்டு\n”முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ” (பாசுரம் – 6) என்கிறார்.\n2. பெண்கள் எல்லாம் வந்து நாட்காலோ நீராடி வந்து விட்டார்கள். தற்சமயம் தயிர் கடைந்து கொண்டு இருக்கிறார்கள்.\nஅவர்கள் கேசவனைப் பாடுதல் உன் காதில் விழவில்லையா”கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ”கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ” (பாசுரம் – 7)\n3. பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து உண்பவர்கள் கூடாரை வெல்பவராகிய கோவிந்தனைப் பாடுகிறார்கள். (பாசுரம் – 27)\n4. நன்கு தூங்க வேண்டுமானால் மாதவன் பெயரைச் சொல்லி இருப்பாள் போல் இருக்கிறது இந்தப் பெண்.\nஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ, மா மாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ.(பாசுரம் – 9)\nசூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும்.\nசூரியன் தனுர் இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 20 நாடி, 53 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும்.\nவசதிக்காக இந்த மாதம் 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.\nகுளிர் காலத்தின் ��ுவக்கமாக மார்கழி மாதம் கருதப்படுகிறது. இந்த மார்கழி மாதத்தை “பீடுடை மாதம்” என்று அழைப்பார்கள்.\nஇந்த சொல் நாளடைவில் திரிந்து ‘பீடை மாதம்’ என்று வழக்கில் வந்துவிட்டது.\nபீடுடை மாதம் எனில் சிறந்த, பெருமை வாய்ந்த, மதிப்புள்ள மாதம் என்று பொருள்.\nப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |\nமாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||\nமாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷ: அஹம் = மாதங்களில் நான் மார்கழி [ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் – 10; ஸ்லோகம் – 35]\n“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கீதையில் இம்மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.\nஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் தான் காணப்படுகிறது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து\nஉடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறுவர்.\nகிழக்கு நோக்கியுள்ள ஶ்ரீஆண்டாள் கோயிலின் முதல் மண்டபமாகிய கொட்டகை போல கல்லாலே கட்டப்பட்ட பந்தல்\nஅமைப்புடைய பந்தல் மண்டபம், மற்றும் திருமலை நாயக்கரின் அத்தையும்,\nஇரகுவீரமுத்து விஜயரங்க சொக்கப்ப நாயக்கரின் மகளுமான சிங்கம்மாள் கட்டிய குறடு உள்ளது.\nஇவர் பெயரால் சிங்கம்மாள் புரம் தெரு (சிங்க மாடத் தெரு) என்னும் அக்கிரகாரமும் இவ்வூரில் உள்ளது.\n“சிங்கம்மாள் குறடு” என்னும் மண்டபம் தாண்டி, பங்குனி உத்திர திருக் கல்யாண மண்டபம் உள்ளது.\nஇம் மண்டபத்தின் உட்புற உச்சியில் இராமாயணக் கதை முழுவதும் வண்ண ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளது.\nஇம் மண்டபத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம், ஶ்ரீஆண்டாள் திருக் கல்யாண மகோத்ஸவம் நடைபெறுகிறது.\nஸ்ரீ வில்லி புத்தூர் ஸ்ரீ மார்கழி நீராட்ட உற்ஸவம்–\nஇவ்வுற்சவம் தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு ஶ்ரீஆண்டாள் சர்வாலங்கார பூஷிதையாக வடபெருங்கோயிலுக்கு எழுந்தருளி\nவடபத்ரசாயியிடம் மார்கழி நோன்பு நோற்க, அனுமதிகேட்கும் “பிரியாவிடை” நடைபெறுகிறது.\nஶ்ரீஆண்டாள், வடபத்ரசயனர் பெரியபெருமாள் சந்நிதியின் மஹாமண்டபத்திற்கு எழுந்தருளி, ஏகாந்த திருமஞ்சனம் கண்டருள்வார்.\nபின்னர் குடை,சாமரங்களுடன், புஷ்பமாரி பொழிய ஸ்வஸ்திவாசனம் கோஷிக்க கைத்தல சேவையாக மூலஸ்தானம் எழுந்தருளுகிறாள். ஆண்டாளுக்கும்,வடபெருங்கோய���லுடையானுக்கும் திருவாராதனம், வேதவிண்ணப்பம் நடைபெறும்.\nபின்னர் திருக்கதவம் தாளிடப்படும். அப்போது ஶ்ரீஆண்டாள் மார்கழி நீராட்டத்திற்கு எம்பெருமானிடம் அனுமதி கேட்பதாக ஐதீகம்.\nபின்னர் திருக்கதவம் நீக்க, அரையருக்கு அருளப்பாடு சாதிக்க, அவரும் திருப்பாவை முப்பது பாசுரங்களையும்\nஅமுததொழுக, தாளத்தோடு சேவித்து, முதல்பாட்டுக்கு வியாக்யானம் செய்வார்.\nபின்னர் ஸ்தலத்தார் உற்சவ வைபவம் மற்றும் பஞ்சாங்கம் வாசிப்பர்.\nஆண்டாள் அங்கிருந்து புறப்பட்டு, பெரியாழ்வார் மங்களாசாசனம் முடிந்து நாச்சியார் திருமாளிகையை அடைவார்.\nநீராடல் உத்ஸவத்தின் ஒவ்வொரு நாளும் தங்கப் பல்லக்கில் வட பெருங்கோவிலின் ராஜகோபுர வாசலில்\nஸ்ரீ ஆண்டாள் எழுந்தருள, நாள்பாட்டு’ வைபவம் நடைபெறும். அதாவது,\nஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கான திருப்பாவைப் பாடல் பாடப்படுவதே இந்த நிகழ்ச்சி.\nமறுநாள் காலையில், ஶ்ரீஆண்டாள் தங்கப் பல்லக்கிலே எழுந்தருளி பெரிய கோபுர வாசலை அடைகிறாள். அன்று\nநாட்பாட்டு ‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தை ஸ்ரீ ஆண்டாளே சொல்வதாக ஐதீகம்.\nஇந்தப் பாடல், “ஆலின் இலை யாய் அருளேலோ எம்பாவாய்” என்று முடிவுறும்.\nசமஸ்கிருதத்தில் ‘வட விருட்சம்’ என்றால் ஆலமரம் என்றும், ‘பத்ரம்’ என்றால் இலை என்றும் பொருள் ஆகும்.\n‘வடபத்ரசாயி’ என்பதையே, ‘ஆலின் இலையாய்’ என்று அழகுத் தமிழில் ஆண்டாள் கூறுகிறாள்.\nஅரையர் நாள் பாசுரம் சேவித்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு பல விடையாத்து மண்டபங்களை முடித்துக்கொண்டு\nதிருமுக்குளக்கரையில் உள்ள எண்ணெய் காப்பு மண்டபம் எழுந்தருளுகிறாள்.\nஇவ்வாறு பல்லக்கிலே எழுந்தருளும் போது ஶ்ரீஆண்டாள் தினமும் ஒரு திருக் கோலத்துடன் விளங்குவார்.\nஸ்ரீ ஆண்டாள் நீராடல் உற்சவத்தின்\n2ஆம் நாள் கள்ளழகர் திருக்கோலம்.\n3ஆம் நாள் கண்ணன் கோலம்,\n4ஆம் நாள் முத்தங்கி சேவை,\n5ஆம் நாள் பெரிய பெருமாள் கோலம்,\n6ஆம் நாள் மஹாராணியாக அமர்ந்த கோலம்,\n7ஆம் நாள் தங்க கவச சேவை\nஎன தரிசனம் தருவது சிறப்பு.\nதிருமுக்குளம் கரையில் உள்ள நீராட்ட மண்டபத் தில், மாலை 3 மணிக்கு ஆண்டாளுக்கு ‘எண்ணெய் காப்பு’ வைபவம் நடை பெறும்.\nஅழகான தோற்றத்துடன் சௌரிக் கொண்டையுடனும், சர்வ ஆபரணங்களுடனும், ஶ்ரீஆண்டாள் அமர்ந்தபடி இருக்க\nஅர்ச்சகர்களும், பரிசாரகர்களும் இணைந்��ு அனைத்து உபசாரங்களுடன் எண்ணெய் காப்பு சாற்றுதல் என்னும் வைபவத்தை தொடங்குகிறார்கள்.\nமுதலில் ஶ்ரீஆண்டாளின் திருவடிகளை விளக்கி, கைகளை விளக்கி அர்க்யம், பாத்யம் முதலியவைகளை சமர்ப்பிக்கிறார்கள்.\nபின்பு ஶ்ரீஆண்டாளின் தலை யலங்காரமாக உள்ள சூரிய-சந்திரன், நெற்றிச்சரம், துராய் இழுப்புச் சங்கிலி,\nதங்க மல்லிகை மொட்டு, தங்க கமலம், ரத்ன ராக்கொடி, ரத்னஜடை, முதலான தலையணிகளையும்,\nகாசு மாலை, பவளமாலை, வைரப்பதக்க மாலை முதலிய ஆபரணங்களையும் படி களைந்து,\nபின் ஶ்ரீகோதையின் சௌரிக் கொண்டையை அவிழ்த்துக் கோதி விட்டு சிடுக்கு நீக்கி, சீப்பினால் தலை வாரி,\nமூலிகைகளால் காய்ச்சப்பட்ட தைலத்தை சாற்றுகிறார்கள். இவ்வாறு மூன்று முறை செய்யப்படுகிறது.\nஒரு மஹாராணிக்கு செய்யும் சகல உபசாரங்களும் நம் அன்னை ஶ்ரீகோதை ஆண்டாளுக்கு செய்கிறார்கள்.\n(பக்தர்களுக்கு தைலம் ப்ரசாதமாக வழங்கப்படுகிறது.)\nபின்னர் பத்தி உலாத்தல் முடிந்து திருமஞ்சன குறட்டிற்கு எழுந்தருளுகிறாள்.\nஅங்கு நவகலசத்தினால், வேதகோஷங்கள், முழங்க, வாத்ய கோஷங்களுடன் ஶ்ரீஆண்டாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.\nபிரபல நாடகக் கலைஞரான கன்னையா நாயுடு அவர்களால் சமர்பிக்கப்பட்ட தங்கக் குடம் இதில் பிரதான கலசமாகும்.\nபின்னர் தினம் ஒரு வாகனத்தில் சௌரிக் கொண்டையுடன் திருவீதி வலம் வந்து வடபெருங்கோயிலை அடைகிறாள்.\nஅங்கு நாள் பாட்டு நடைபெறும்.\nஅந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.\nஅப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஸ்ரீ ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும்,\nஅது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.\nகவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வந்துள்ளார் என்பதையும்,\nநீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக, இந்த வைரமூக்குத்தியை வைத்து ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடல்\nதை மாதப்பிறப்பன்று, ஸ்வாமி மணவாளமாமுனிகளுக்காக எண்ணெய் காப்பு உற்சவத்தின் நிறைவுத்திருநாள் கொண்டாடப்படுகிறது.\nஎண்ணெய்க் காப்பு, நீராட்டம் முடிந்து பல்லக்கிலே வடபெருங் கோயிலுக்கு ஶ்ரீஆண்டாள் எழுந்தருளி நாள்பாட்டு முடிந்தவுடன்\n���விச் சக்ரவர்த்தி கம்பர் சார்பாக “கம்பன் கொச்சு” என்னும் கம்பன் குஞ்சலம் சாற்றப்படுகிறது.\nபின்பு மணவாள மா முனிகள் சந்நிதியை அடைகிறாள். மா முனிகள் எழுந்தருளி வந்து ஶ்ரீஆண்டாளுக்கு மங்களாசாசனம் செய்கிறார்.\n“வங்கக்கடல் கடைந்த மாதவனை, கேசவனை…” திருப்பாவையின் முப்பதாவது பாசுரம்.\nதிருப்பாவை சொல்லும் அடியார்கள் ஶ்ரீகண்ணபிரானின் ப்ரேமைக்கும், க்ருபைக்கும் பாத்திரமாகி,\nபரமாத்ம ஆனந்தம் அடைவர் என்ற ‘பலஸ்ருதி ‘ பாசுரம் இது வாகும்.\nஇப்பாடலில் தான் தன்னை யாரென்று “பட்டர்பிரான் கோதை” ஆண்டாள் அறிவிக்கிறாள்.\nமுதல் பாசுரத்திலும் “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று நூற்பயனைச் சொல்லுகிறாள்.\nஅதற்கு இறைவனாம் கண்ணனின் கார்மேனி, கதிர்மதிய முகத்தை தியானிக்கச் சொல்லுகிறாள்.\nஇந்தக் கடைசி பாசுரத்திலும் ” செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலை” எண்ணி தியானித்து வணங்கி\nசரணம் செய்பவர்கள், “எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்” என்று நூற்பயன் சொல்லி முடிக்கிறாள்.\nதேவர்களும் அசுரர்களும் அமரத்துவம் தருகின்ற அமுதத்தை வேண்டிப் பாற்கடலைக் கடைவதான செயலுக்குக்\nகண்ணனிடம் (திருமால்) உதவி வேண்ட, அதைக் காரணமாக வைத்து, அந்த நாராயணன் தன்னுடைய மனதிற்கு\nஉகந்தவளாகிய பிராட்டியெனும் பெண்ணமுதைப் பெற்றான். அதைக் குறிக்கும்படி ‘மாதவன்’ என்ற பெயரைச் சொல்கிறாள் ஆண்டாள்.\nமுக்கண்ணன்,சிவனோ நஞ்சுண்ண, விண்ணவர் அமுதுண்ண, கண்ணன் பெண்ணமுது கொண்டான் என்பதாக\n‘ஶ்ரீபராசர பட்டர்’ விளக்கம் தருகிறார்.\nஉண்மையிலேயே அமுதத்தை அடைந்தவன் திருமால் மட்டுமே.\nகேசவன் மற்றும் மார்கழி மாதத்தின் தொடர்பு பற்றி அறிமுகப் பகுதியிலேயே அறிந்தோமல்லவா\nஅடியவருக்குத் துன்பமுண்டாக்கும் கேஸி (குதிரை வடிவம்) முதலான பல அசுரர்களை அழித்தவனை.\n(திங்கள் திருமுகத்து சேய்இழையார்) பால்நிலா முகமும், நகைகளும் அணிந்த ஆயர்பாடிப் பெண்டிர்.\nஶ்ரீகண்ணனைக் கண்டதாலே குளிர்ச்சியும், மலர்ச்சியும், மகிழ்ச்சியுமான பற்பல செல்வநலங்களை அடைந்த\nஅழகிய திங்கள் முகம் அந்த ஆயர் குலப் பெண்களுக்கு \n27 ஆம் பாசுரத்திலே மார்கழி நோன்பிருந்து பெற்ற சூடகம், பாடகம் முதலான பற்பல அணிகலன்களை அணிந்த பெண்கள் அல்லவா\nஆகவே “சேயிழையார்” என்கிறாள் ஶ்ரீஆண்டாள்.\n(சென்று இறைஞ்சி) 29 பாசுரங்களில் சொன்னதெல்லாம் செய்து, வணங்கி\nஅங்கு (அப் பறை கொண்ட ஆற்றை) கண்ணனளித்த பறையினைப் பெற்ற வழிமுறைகளை. அங்கு\n(அப்பறை ) ஆயர்பாடியில், ஆயர்குலப் பெண்டிர், நந்தகோபனது மாளிகையில் இருந்த ஶ்ரீகண்ணனைக் கண்டு,\nஅவன் மனைவியாகிய ஶ்ரீநப்பின்னை தேவியை முன்னிட்டுப் பெற்றப் பறை, அந்தப் பறை,\nஅதுபோல வேறொன்று இல்லாத சிறப்பான பறை. அப்பேர்பட்ட பறை.\n(அணிபுதுவைப் பட்டர்பிரான் கோதை) இந்த பூவுலகிற்கே அணியான புதுவை என்கிற ஶ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த\nவிஷ்ணுசித்தர் பெரியாழ்வாரின் திருமகள் கோதை பிற்காலத்தில் பக்தியால் உணர்ந்து பாடினாள்.\nஊரும் பேரும் சொல்லிப் பெருமை செய்கிறாள் ஶ்ரீஆண்டாள்.\n(பைங்கமலத் தண்தெரியல்) குளிர்ச்சி பொருந்திய தாமரை மாலை அணிந்தவள்.\nஅலங்கல், ஆரம், இண்டை, கண்ணி, கோதை, தாமம், தார்,தொங்கல், தொடையல், பிணையல், வடம், தெரியல்\nஇவை பலவகை மாலைகள். அதில் தெரியல் என்பது தொங்குமாலை.\nஇப்போது அது “ஆண்டாள் மாலை”யென்றே வெகுஜனங்களால் குறிக்கப்படுகின்றது.\n(சங்கத் தமிழ்மாலை) வடமொழி கோலோச்சிய காலத்தில் வாழ்ந்தாலும், வடமொழி நன்கு தெரிந்தவளாயிருந்தாலும்,\nஅதிலே யாப்பிசைத்தால் பெருமையுண்டு என்று தெரிந்திருந்தாலும், எல்லோருக்கும் புரியும் வகையிலே,\nதெய்வத் திருமொழியாம், இனிமைத் தமிழிலே ‘ஶ்ரீஆண்டாள்’ தனது மேலான திருப்பாவையைப் பாடினாள்.\nசங்கம் என்றால் கூட்டம் என்று பொருள். தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் பலர் கூடியிருந்த அவைக்கு சங்கம் என்று பெயர்.\nதமிழகத்தின் சங்க காலத்தில், புலவர்கள் இயற்றிய இலக்கியங்களைத் தரம் ஆராய்ந்து, இயற்றியவரைக் கேள்விகள் கேட்டு\nவிளக்கம் பெற்று, ஏற்றுக் கொள்வதா, புறந்தள்ளுவதா என்று சங்கப் புலவர்கள் கூடி முடிவு செய்வார்கள்.\nவேறொரு விதத்தில் கூட்டமாய்க் கூடி அடியவர்களெல்லாம் ஒன்றாக பாராயணம் செய்யப்பட்ட\n“திருப்பாவை என்னும் தோத்திர மாலை” என்று கொள்ளலாம் என்பர்\n(முப்பதும் தப்பாமே) ஒரு இரத்தினமாலையில், ஒரு மணி குறைந்தாலும் அதன் அழகுக்குக் குறைவு ஏற்படுமல்லவா\nஆகவே உயர்ந்த பாமாலையான இந்த 30 பாசுரங்களில் ஒன்றும் குறையாமல், அத்தனையும் பாட வேண்டும்.\nமுப்பதையும் இல்லாவிட்டாலும் 29 ஆவது பாசுரம் சிற்றஞ் சிறுகாலையை யாவது சொல்ல வேண்டுமென்பது பெரியோர் கூற்று.\n(இங்க���இப் பரிசுரைப்பார்) – இம்மண்ணுலகிலேயே ஓதிவர, இறைவன் எங்கே எங்கே என்று அலைய வேண்டிய அவசியமில்லை.\nஅவனுடைய அருளைப் பெறுவதற்கு, இம்மண்ணுலகிலேயே கோதை யளித்தத் திருப்பாவையினை ஓதினால் போதுமே\nநாம் ஆயர்பாடியிலிருந்த இடைச்சிகளாகவோ, பரந்தாமனைப் பாடிய ஆழ்வார்களாகவோ,\nஅவன் பணியிலே இருக்கும் ஆச்சார்யர்களாகவோ , ஆண்டாளைப் போல அவனையே மணாளனாக வரிக்கின்றவர்களாகவோ\nஇல்லாமல் போனாலும், இந்த திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொன்னோமானால், இறையருள் பெறலாம்.\n(ஈரிரண்டு மால்வரைதோள்) வரை = மலை போன்ற பெரிதான நான்கு தோளுடைய. செங்கண் திருமுகத்துச்\n(செல்வத் திருமாலால்)- செவ்வரியோடிய விழிகளும், அழகுமுகமும் கொண்ட, திருமகள் நாயகன் பரமன் அருளால்\n(எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர்) எல்லா உலகிலும் இன்பமுற்று வாழ்வர்.\nசெங்கண், அங்கண், என்றெல்லாம் சொல்லுவது இறைவனது அருட்பார்வை மீதில் அடியவருக்கு இருக்கும் ஆசையினால் \nஇறைவனது கண்களைத் தாமரைக்கு ஒப்பாகவே பலரும் பாடியிருக்கிறவாறு ஆண்டாளும் பாடியுள்ளாள்.\n(சேயிழையார்) ஆச்சார்யர் உபதேசம் பெற்று, அடியவர் குழுவோடு கூடி சரணாகதி செய்து, இறைத் தொண்டு\nகோவிந்த நாமத்தைப் போலவே கோதா நாமத்திற்கு பொருளுண்டு.\nகோ என்றால் நல்ல உயர்ந்த கருத்துகள் என்று பொருள் கொண்டால், ததாயதே – தா- என்றால் தருவது என்று கொண்டால்,\nகோதா – அத்தகைய “உயர்ந்த கருத்துக்களைத் தந்தவள்” என்று பொருள்.\nதிருப்பாவை முழுதுமே மிகவுயர்ந்த வேத ஸாரத்தை உள்ளடக்கியது தான்.\n(பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன) பசுமை பொருந்திய திருத்துழாய் மாலையும்,\nசெந்தாமரை மாலையும் அணிந்து, ஒரு வைணவன் பரமனையும், தாயாரையும் சேர்த்தே வணங்க வேண்டும் என்ற\nஉண்மையினை ஒரு குருவாய் , தந்தையாய் கோதைக்கு உபதேசம் செய்தவர் ஶ்ரீபெரியாழ்வார்.\nஶ்ரீவில்லிப்புத்தூர் பட்டர் பிரானாகிய பெரியாழ்வார் ஆண்டாளின் தந்தை மட்டுமல்ல, ஆச்சார்யரும் அவரே \nஇங்கே தன்னை ஆண்டாள் குருவின் சிஷ்யையாகத் தான் அடையாளங் கூறிக்கொள்கிறாள்.\nஶ்ரீமதுரகவியாழ்வார் தன்னுடைய ஆசிரியரான ஶ்ரீநம்மாழ்வாரை முன்னிட்டே பாசுரங்கள் இயற்றியதைப் போலவே,\nஶ்ரீஆண்டாளும் தன்னுடைய ஆசிரியரை முன்னிட்டே, சரணாகத சாரமாக விளங்கும் இந்தத் திருப்பாவையைப் பாடியிருக்கிறாள்.\nஇதுவே திவ்வியபிரபந்தங்களுள், திருப்பாவைக்கு இருக்கும் தனிச்சிறப்பு என்று ஶ்ரீவைஷ்ணவ குருபரம்பரையினர் கருத்து.\n(ஈரிரண்டு மால்வரைதோள்) சங்கும் சக்கரமும் தாங்கும் இருகரங்கள், அபயமும் வரமும் அருளும் இருகரங்கள்\nஎன்று நான்கு கரங்களைத் தாங்கும் அகண்ட பெருந்தோள்கள்.\n(செல்வத் திருமாலால்) இப்பாசுரம் தொடங்கும் போதும் திருமகள் தொடர்பு,\nமுடியும் போதும் திருமகளுடன் கூடிய திருமால் என்று உறுதியிடப் படுகிறது.\nதிருப்பாவை முப்பதுக்கும் வங்கக்கடல் கடைந்த மாதவன் தான் லக்ஷ்ய பூதன். கண்ண பிரானை லக்ஷ்ய பூதனாகக் கொள்ளுமவர்கள்\nதேவர்களின் பிரார்த்தனையினால் கடலைக் கடைந்து அமுதம் கொடுத்து,\n“பலேக்ரஹிர் ஹி கமலாலாபேந ஸர்வச் ச்ரம:” என்று பட்டரருளிச்செய்த படியே பிராட்டியையும் பெற்று மகிழ்ந்த\nதிருப்பாவை ஜீயரென்ற திருநாமத்திற்கேற்ப எம்பெருமானாரையே திருப்பாவைக்கு லக்ஷ்ய பூதராகக் கொள்ளுமவர்கள்\nஇங்ஙனே பொருள் காண்க:− “நிர்மத்த்ய ஸ்ருதி ஸாகராத்” என்றும்\n“நாமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்” என்றும் கடலாகச் சொல்லப்பட்ட ஸம்ஸ்க்ருத த்ராவிட உபய வேதங்களையும்\nதிருநாவின் மந்த்ரத்தால் கடைந்து “வஸஸ்ஸுதாம் வஸுமநஸோ பௌம: பிபந்த்வந்வஹம்” என்று ஸ்வாமி\nதாமே அருளிச்செய்தபடி நிலத்தேவர்கள் நித்யாநுபவம் பண்ண அமுதமளித்தவர் ஸ்வாமி.\n(மாதவனை) மா- மஹத்தான; தவனை- தவத்தையுடையவரை; மஹாதவத்தையுடைய எம்பெருமானாரை என கொள்க.\n(இங்கு இப்பரிசுரைப்பார்) இங்ஙனே முப்பது பாசுரங்களுக்கும் நாம் காட்டின நிர்வாஹமும்\nஅணி புதுவை பைங்கமலத் தண்டெரியல் பட்டர்பிரான் கோதை திருவுள்ளமுகந்ததேயென்று,\nகொண்டு உபந்யாஸ கோஷ்டிகளிலெடுத் துரைக்குமவர்கள்.\n(செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்)\n“பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து” [பெரியாழ். திரு.5-2-8] என்ற பெரியாழ்வாரின் அருளிச் செயலின்படியும்,\n“ஸா மூர்த்திர் முரமர்த நஸ்ய ஜயதி” என்ற யதிராச ஸப்ததி [ஸ்லோ:63] யின்படியும்,\nஸாக்ஷாத் ஶ்ரீமந்நாராயண அவதாரமான ஸ்வாமி எம்பெருமானாருடைய திருவருளை எங்கும் பெற்று\n“அம்ருதஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவாஸ் ஸுகமாஸீரந்” என்று தலைக் கட்டி யாயிற்று.\n‘பகவதா ஆத்மீயம் ஸ்ரீமத் பாதாரவிந்த யுகளம் ஸிரஸி க்ருதம் த்யாத்வா அ���்ருத ஸாகராந்தர்\nநிமக்ந ஸர்வாவயவஸ் ஸூகமாஸீத‘ (எம்பெருமானால் தன்னுடைய பரம போக்யமான திருவடித் தாமரைகளை தன் தலையில்\nவைக்கப்பட்டதாக த்யாநம் பண்ணி ஆனந்தமாகிற அமுதக் கடலுக்குள்ளே மூழ்கிய எல்லா அவயங்களையும்\nஉடையவனாய்க் கொண்டு ஸுகமாக இருக்கக் கடவன்) என்று\nஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் எம்பெருமானார் ஸ்வாமி ஶ்ரீராமாநுஜர், ஶ்ரீமந்நாராயணன் விஷயத்தில் அருளிச்செய்தார்.\nஶ்ரீவில்லிபுத்தூர் மங்களாசாசன பாசுரங்கள் —\nமின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு\nஇன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார்\nஎன்ன நோன்பு நோற்றாள் கொலோ இவளைப் பெற்ற வயிறுடையாள்\nஎன்னும் வார்த்தை எய்து வித்த இருடீ கேசா முலையுணாயே–[பெரியாழ்வார் திருமொழி: 2-2-6]\nமென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லிப் புத்தூருறை வான்றன்\nபொன்னடி காண்பதோ ராசையினாலென் பொருகயற் கண்ணினை துஞ்சா\nஇன்னடி சிலோடி பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை\nஉன்னோடு தோழமை கொள்வன் குயிலே உலகளந் தான்வரக் கூவாய்\nஶ்ரீதேசிகன் பிரபந்தம் – ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளியவை\nதூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்\nதூழாய்மாலை முடிசூடித் கொடுத்த மாதே\nஸ்வாமி ஸ்ரீமணவாளமாமுனிகள் தன்னுடைய உபதேச ரத்தினமாலையில் ( 22,23,24 ) ஆண்டாளை இவ்வாறு புகழ்கிறார்\nஅன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத\nவாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து\nபெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த\nதிருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்\nகுண்டாகி லொப்பிதற்கு முண்டு (23)\nஅஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்\nதஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்\nபழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்\nவழுத்தாய் மனமே மகிழ்ந்து (24)\nச்வோச்சிஷ்ட மாலிகா பந்த கந்த பந்துர ஜிஷ்ணவே|\nவிஷ்ணு சித்த தனுஜாயை கோதாயை நித்ய மங்களம்||\nமாத்ருசா (அ)கிஞ்சன த்ராண பத்த கங்கண பாணயே|\nவிஷ்ணு சித்த தனுஜாயை கோதாயை நித்ய மங்களம்||\nஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே|\nநந்த நந்தன ஸூ ந்த்ர்யை கோதாயை நித்ய மங்களம்||\nநல்ல திருமல்லி நாடியார்க்கு மங்களம்\nநால் திசையும் போற்றும் எங்கள் நாச்சியார்க்கு மங்களம்\nமல்லிகை தோள் மன்னனாரை மணம் புரிந்தார்க்கு மங்களம்\nமாலை சூடிக் கொடுத்தாள் மலர் தாள்களுக்கு மங்களமே\n[ பெரியாழ்வார் வாழித்திருநாமம் ]\nநல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே \nநானூற்று அறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே \nசொல்லரிய லானிதனிற் சோதிவந்தான் வாழியே \nதொடை சூடிக்கொடுத்தாளைத் தொழுமப்பன் வாழியே \nசெல்வநம்பி தனைப்போலச் சிறப்புற்றான் வாழியே \nசென்று கிழியறுத்து மால் தெய்வமென்றான் வாழியே \nவில்லிபுத்தூர் நகரத்தை விளங்கவைத்தான் வாழியே \nவேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே\n[ ஆண்டாள் வாழித்திருநாமம் ]\nதிருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே\nதிருப்பாவை முப்பதூஉம் செப்பினாள் வாழியே\nபெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே\nபெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே\nஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே\nஉயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே\nமருவாரும் திருமல்லி வளநாடு வாழியே\nவண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே\n[ வாழி வாழி மதிள ரங்கேசனார்\nவாழி வாழி மலை அலங்காரனார்\nவாழி வாழி வட வேங்கடவனார்\nவாழி வாழி வடபெருங் கோயிலான்\nவாழி வாழி மருவாரும் மன்னனார்\nவாழி வாழி வளர்கோதை வாண்முகம்\nவாழி வாழி மருங்காரும் கொய்சகம்\nவாழி வாழி வளர் குங்குமக் கொங்கை\nவாழி வாழி மலர் தாள்கள் இரண்டுமே.]\n[ஶ்ரீ உடையவர் வாழித் திருநாமம் ]\nசீராரும் எதிராசர் திருவடிகள் வாழி\nதிருவரையில் சாத்திய செந்துவராடை வாழி\nஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி\nசோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி\n துணை மலர்க் கண்கள் வாழி\nஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி\nஇனி திருப் போடு எழில் ஞான முத்தரை வாழியே\nஅறு சமயச் செடி யதனை யடி யறுத்தான் வாழியே\nஅடர்ந்து வரும் குதிட்டிகளை யறத் துரந்தான் வாழியே\nசெறு கலியை சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே\nதென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே\nமறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே\nமாறனுரை செய்த தமிழ் மறை வளர்ந்தான் வாழியே\nஅறம் மிகு நற் பெறும் பூதூர் அவதரித்தான் வாழியே\nஅழகாரும் எதிராசர் அடி இணைகள் வாழியே\nஶ்ரீமதே ரம்யஜாமாத்ரு முனீந்த்ராய மஹாத்மநே|\nஶ்ரீரங்க வாஸிநே பூயாத் நித்யஶ்ரீ நித்ய மங்களம்||\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடி���ளே சரணம் –\nஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ திருப்பாவை -குத்து விளக்கெரிய-அனுபவம்–\nகுத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்\nமெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்\nகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்\nவைத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்\nமைத்தடங் கன்ணினாய் நீஉன் மணாளனை\nஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்\nஎத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்\nதத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்\nஇது திருப்பாவையின் பத்தொன்பதாம் பாசுரம். இந்தப் பாசுரம்தான் பட்டரின் ‘நீளாதுங்க ஸ்தநகிரி’ எனும் தனியன் ஸ்லோகம்\nஉருவாகக் காரணம் என்று முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாச்சாரியார் தெரிவிக்கிறார். மேலும் கடந்த 18-ஆம் பாசுரம் முழுக்க முழுக்க\nபிராட்டியின் பெருமை பேசும் பாசுரமாகும். அதனால் மகாலக்ஷ்மிக்கே உரிய அக்ஷரமான ‘உ’ வில் தொடங்கியது.\nஇந்தப் பாசுரம் பாதி பிராட்டியையும், பாதி பெருமானையும் போற்றுகிறது. எனவே ‘கு’ [க்+உ] என்ற எழுத்தில் தொடங்குகிறது.\nஅடுத்த பாசுரம் ‘மு’ [ம்+உ] வில் தொடங்குகிறது.\nஇந்த இரண்டு பாசுரங்களும் பிராட்டி மற்றும் பெருமாளின் புகழ் பாடி நாராயண தத்துவத்தைக் கூறுகின்றன.\nமுந்தைய பாசுரத்தில் ‘செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்’ என்று பாடி நப்பின்னைப் பிராட்டியை எழுப்பினார்கள்.\nஇப்பெண்பிள்ளைகள் எழுப்பியவுடன் நப்பின்னையும் கதவைத் திறக்க எழுந்திருந்தாள்.\nஆனால் அப்பெண்பிள்ளைகள் நம்மைப் பற்றினவர்கள் அன்றோ அவர்கள் நம்மீது அன்புடையவர்கள் அன்றோ\nஎனவே கதவு திறக்கும் ஏற்றத்தை பிராட்டிக்குத் தரக்கூடாது. கதவைத் திறந்து நாமே அந்த ஏற்றத்தைப் பெற வேண்டும்” என்று\nகண்ணபிரான் எண்ணியதால் நப்பின்னையை எழ விடாமல் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தானாம்.\nஅதை ஊகித்த இவர்கள் ‘நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா, வாய் திறவாய்’ என்று கண்ணனை வேண்டுகிறார்கள்.\nஆனால் பிராட்டியோ ”இப்பெண்பிள்ளைகள் நம்மையன்றோ முதலில் அழைத்தார்கள்; எனவே நாம்தானே அருள் செய்ய வேண்டும்” என்று\nஅவனை எழ விடாமல் கட்டிப் பிடித்தாள். உடனே இவர்கள், மீண்டும் “மைத்தடங்கண்ணினாய்” என்று நப்பின்னை��ை எழுப்பினார்கள்.\nஅருள் புரியும் அதிசய வைபவத்தைக் காட்டிலும் இல்லற வைபவம் காட்டும் பாடல் இது.\nஉள்மனப் போட்டி நடக்கிறது என்பார் பயங்கரம் அண்ணங்காச்சாரியார் ஸ்வாமிகள்.\nமுதலில் நப்பின்னை எழுந்தவுடன் கண்ணன் ”உம்பர்கோமானே” என்று நம்மை எழுப்பியதால் அவளை எழவிடாமல் தான் எழுந்தான்.\n உம்மை எழுப்பியவுடன் நீர் போக வேண்டியது தானே\nபோகாததால் தானே என்னை எழுப்புகிறார்கள். என்னை ஏன் தடுக்கிறீர்கள்\n நீ சாஸ்திரம் உணராதவள்; வீண் வழக்குத் தொடராதே; எப்பொழுதும் புருஷகாரம் க்ருதயத்தில் மட்டும் தான்\nஉனக்கு அந்வயமே ஒழிய காரியம் செய்வதில் எனக்கே உரிமை உண்டு. உனக்கு இல்லை.”\n மோட்சம் கொடுக்கும் பெரிய காரியத்தில் வேண்டுமானால் எனக்குத் தகுதி இல்லாமல் இருக்கலாம்.\nஆனால் கதவு திறக்கும் இந்தச் சிறிய செயலைக் கூடவா நான் செய்யக் கூடாது நான்தான் திறப்பேன்.” என்று பிராட்டி சொல்ல\nகண்ணன், ”இல்லை இல்லை நான்தான் திறப்பேன் என்று அடியார்க்கு அருள் செய்வதில் போட்டி நடப்பதாக சுவையான ஒரு நிகழ்ச்சியை ஊகிக்கலாம்.\n இந்த உலகில் பாவம் குற்றம் செய்யாதவர் யார் இருக்கிறார்\nஅவற்றை பொறுத்துக் கொண்டு எம்பிரானிடம் எம்ம்மைச் சேர்ப்பிப்பது நீதானே\nஅதனாலன்றொ நீ எங்கள் அனைவருக்கும் மாதாவாகிறீர்” என்று தாயாரின் பெருமையையும்,\n”தன்னடியார் திறந்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்\nஎன்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்”\nஎன்று எம்பெருமானின் தன்மையையும் உணர்த்துகிறார்கள். மேலும், தம் அடியாருக்கு அருள்செய்யும் விதத்தில்\nஒருவருக்கொருவர் இவ்வாறு போட்டி போடுகின்றனர் என்பதும் காட்டப்படுகின்றன.\n”வாள் கெண்டை யொண்கண் மடப்பின்னை தன் கேள்வன்\nதாள் கண்டு கொண்டென் தலைமேல் புனைந்தேனே”\nஎன்று நம்மாழ்வார் விரும்பியதை இப்பெண்களும் பெற ஆசைப்படுகிறார்கள்.\nவிளக்குகள் இருவகைப்படும். அவை குத்துவிளக்கு மற்றும் தோரண விளக்கு என்பனவாகும்.\nஇவற்றில் குத்து விளக்கு என்பது ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் சென்று வைக்கக் கூடியது.\nஆனால் தோரண விளக்கு என்பது நிலையாகக் கோயில் தொங்கிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது.\nகுத்து விளக்காக நாடெங்கும் சென்று ஸ்ரீவைஷ்ணவம் பேசிய உடையவர் ஸ்ரீமத் இராமானுஜரைக் கூறுவார்கள்.\nதிருக்கோஷ்டியூரிலேயே தன் திருமாளிகையிலேயே தங்கி இருந்து பெருமானை எண்ணிக் கொண்டிருந்த\nதிருக்கோஷ்டியூர் நம்பியை தோரண விளக்காகக் கூறுவார்கள்.\nஆண்டாளின் நாச்சியாரின் திருப்பாவையில் ”அணிவிளக்கு, குல விளக்கு, குத்து விளக்கு” என்றெல்லாம் விளக்குகள் பேசப்படுகின்றன.\n நீ நப்பின்னைக்கு மட்டும் கண்ணனைக் காட்டுகிறாய்; எங்களுக்குக் காட்டக் கூடாதா\nஒன்பதாம் பாசுரத்திலேயே “தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரிய” என்று பாடிய நாச்சியார் இப்பொழுது மீண்டும்\nகுத்துவிளக்கெரிய என்று உள்ளே அறையில் விளக்குகள் எரிவதை வெளியே இருக்கும் பெண்கள் பார்ப்பதாகப் பாடுகிறார்.\n, நீ குத்து விளக்காகத் திகழ்கிறாய். நாங்கள் எல்லாரும் அகல் விளக்குகள்;\nமேலும் நாங்களோ ஊராருக்குப் பயந்துகொண்டு, இந்த விடியல் பொழுதிலே ஒளிக்குப் பயந்து,\n”நள்ளிருட்கண் என்னை உய்த்து விடுமின்” என்று இருள் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.\nஆனால் நீயோ பகலையும் இரவாக்கிக் கொண்டு குத்துவிளக்கின் ஒளியிலே கண்ணனெம்பிரானின் முக அழகைக் கண்டு\nகளித்துக் கொண்டிருக்கிறாய்.” என்று பெண்கள் தங்கள் ஆற்றாமையைக் கூறுகிறார்கள்.\nமேலும் குத்துவிளக்கு என்பது தன்னையும் விளக்கிப் பிற பொருள்களையும் விளக்கும் தன்மை உடையதாகும்.\nஅதுபோல பிராட்டி தன்னையும் விளக்கி மேலும் பெருமானின் பெருமையையும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள்.\nஇராமாயணத்தில் ”எல்லா இடங்களிலும் சர்வ வியாபியாய் இருக்கும் மகா விஷ்ணுவாகப் பட்டவர் ஸ்ரீதேவியினால் சோபிப்பது போல்,\nமிகவும் அன்புள்ளவளான அந்த சீதாதேவியினால் இராமபிரான் மிகவும் சோபித்தார்” என்று வால்மீகியும்,\n”திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலர்”\nஎன்று அருளிச்செயலும் கூறுவதுபோல் இங்கே நப்பின்னை கண்ணனையும் பிரகாசிக்கும் ஒரு குத்துவிளக்காக இருக்கிறாள்.\nகோட்டுக்கால் கட்டில் மேல் அவர்கள் சயனித்துக் கொண்டிருப்பதாக இவர்கள் பாடுகிறார்கள்.\nஓடு + வீடு = ஓட்டு வீடு என்றாவதுபோல, கோடு + கால் = கோட்டுக்கால் என்று வருகிறது.\n”குத்து விளக்கு வேறு எரிகிறது. எங்களைப் போல் பிருந்தாவனைத்தையும், மணற்குன்றையும் தேடிப் போகாமல்\nகோட்டுக்கால் கட்டில் மேல் கூச்சம் இன்றிப் படுத்துக் கிடக்கிறாய��” என்கிறார்கள். கோடு என்றால் தந்தம் என்பது பொருளாகும்.\nநப்பின்னையோ வீரத் திருமகள்; ஏழு எருதுகளை வளர்த்தவள்; அவள் தூங்கும் கட்டில் எப்படி இருக்க வேண்டும்\nகம்சன் அழைத்துச் சென்றபோது அங்கே கண்ணன் குவலயாபீடம் என்ற யானையை வீழ்த்தினானே;\nஅந்த யானையின் தந்தத்தைப் பறித்துக் கொண்டு வந்து அந்தத் தந்தங்களைக் கால்களாகக் கொண்டு செய்த கட்டிலாம் அது.\nவீரப்பெண்மணியாதலால் அதில் அன்றி வேறு எதிலும் நப்பின்னைக்குக் கண் உறங்காதாம்.\nஇவ்விடத்தில் சீதையின் வீரம் பற்றி வால்மீகி கூறுவதையும் எண்ணிப் பார்க்க வேண்டி உள்ளது. அவர்,\n“இராமபிரானின் தோள்களைப் பற்றியுருக்கும் சீதை, யானையையாவது, சிங்கத்தையாவது புலியையாவது கண்டு\nபயம் கொள்ளாமல் முகம் மலர்ந்தவளானாள்” என்று கூறுகிறார்.\nமேலும் கோடு என்பதைக் கொம்பு என்று பொருள் கொண்டால் ஆழ்வார் பாசுர அடிகள் நினைவுக்கு வருகின்றன.\n“இமிலேற்றுவன் கூன்கோட்டிடையாடினை கூத்தடலாயர்தம் கொம்பினுக்கே”\nஎன்கின்றபடி நப்பின்னைப் பிராட்டியைத் திருமணம் புரிவதற்காக, கண்ணனெம்பெருமான் அடக்கிய ஏழு எருதுகளின் கொம்புகளையும்\nகால்களாக அமைத்துச் செய்த கட்டில் என்று பொருள் கொள்ளலாம்.\n”பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு” என்றபடி பிராட்டியும் கால்களில் விழும் முன் அவள் படுத்திருக்கும் கட்டிலின் கால்களில் விழுகிறார்களாம்.\n“க்ருஷ்ணன் படுக்கையில் காலைப் பற்றினவர்களிறே பர்யங்க வித்தையில் சொல்லுகிற படுக்கையில் காலிட்டேறுவார்” என்று\nஆறாயிரப்படி மொழிவதையும் சொல்வதையும் நினைக்க வேண்டும்.\nஅந்தக் கட்டில் பொன்னாலும், மணியாலும் செய்யப்பட்டிருந்தாலும் இவர்கள் ஆயர்கள் ஆனதால் சாதாரண மொழியில் ’கட்டில்’ என்று கூறுகிறார்கள்.\nஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்\nபேணி உனக்குப் பிரமன் விடுத்தான்”–என்று பெரியாழ்வார் பாடினார் அன்றோ\nபயங்கரம் அண்ணங்காச்சாரியார் ஸ்வாமிகளின் விளக்கம் அருமையானதாகும். கட்டில் நான்கு கால்களால் தாங்கப்படுகிறது.\nஅதுபோல இவ்வுலகம் நான்கு சாஸ்திரங்களால் தாங்கப் படுகிறது. அவையாவன:\n1. சாந்தி [மனம், இந்திரியம் அமைதியாக இருத்தல்]\n2. விசாரம் [ஆத்மாவைப்பற்றிச் சிந்திப்பது]\n3. சந்தோஷம் [ எதிலும் திருப்தி மற்றும் உலகவாழ்வில் நிம்மதி]\n4. சத்சங்கம் [மகா���்களைச் சந்தித்தல் மற்றும் பாகவதர்களுடன் பழக்கமாக இருத்தல்]\nமேலும் “கட்டை நாடித் தேனுகனும், களிறும், புள்ளுடன் மடிய வேட்டையாடி வந்த கண்ணன் யானையை\nமுடித்துக்கொண்டுக் கொணர்ந்த தந்தத்தினல் நப்பின்னைக்குக் கட்டில் அமைப்பதுபோல்,\nஆச்சாரியார் பர சம இத வேதங்களை வென்று முடித்து, அந்த வெற்றி தோன்ற வீற்றிருக்கும் இருப்பின் வீறு இங்கு அனுசந்திக்கப்படுகிறது.\nமுக்கூர் லக்ஷ்மிநரசிம்மாச்சாரியார் கோட்டுக்கால் என்பதற்கு தந்த்த்தின் கால் என்பது சாதாரண பொருளாகும். அவர் கூறுகிறார்.\n”கோட்டுக்காலில் உள்ள கோடு என்பது ரேகையைக் குறிக்கும். கால் என்பது திருவடியாகும்.\nபெருமாளின் திருவடியில் ஆயிரத்தெட்டு ரேகைகள் உள்ளன.\nஅவற்றில் த்வஜ ரேகை, சங்கு ரேகை, சக்கர ரேகை, அங்குச ரேகை மட்டுமே வெளியில் தெரியும்.\nவஜ்ர ரேகை, மிதுன ரேகை, ஊர்த்வ ரேகை, சந்தர ரேகை, சாமர ரேகை, போன்றவை வெளியில் தெரியாது.\nஅவற்ரில் துர்வர்ண பங்க்தி நிரசன ரேகை என்பது மிகவும் முக்கியமானது ஆகும். துர்வர்ணம் என்றால் தலையெழுத்தாகும்.\nஅதை மாற்றக் கூடிய ரேகை நம் பகவானின் திருவடியில் உள்ளது.\nஎனவே கோட்டுக்கால் என்பது பகவானின் உயர்ந்த ரேகைகள் கூடிய திருவடி என்பதைக் குறிக்கும்.”\nஅடுத்து அக்கட்டிலில் உள்ள படுக்கையைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘மெத்தென்ற பஞ்சசயனம்’ என்கிறார்கள்.\nபெரும்பாலும் மெத்தையானது இலவம் பஞ்சில் செய்தால் நல்லது என்பார்கள்.\nஅதற்குச் சான்றாக ‘இலவம் பஞ்சில் துயில்’ என்ற சொற்றொடரைக் காட்டுவார்கள். ஆனால் இது தவறென்று கூறுவாறும் உண்டு.\nஅது இலவம் பஞ்சில் துயில் அன்று. ’இலவம் பிஞ்செனத் துயில்’ என்பதாகும்.\nஅதாவது சிறு காற்று பட்டாலும் இலவம் பஞ்சு பறப்பது போல உடனே எழுந்திருக்க வேண்டும்.\nகூனி கை பட்ட உடனே கைகேயி எழுந்து விட்டாள். அதைக் கம்பன் ’தீண்டலும் உணர்ந்தனள் தெய்வக் கற்பினாள்’ என்று குறிப்பிடுவான்.\nபஞ்ச சயனம் என்பதற்கு ஒரு படுக்கையானது ஐந்துவகைக் குணங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.\nஅவை : 1. மென்மை. 2. அழகு. 3. குளிச்சி. 4. வெண்மை. 5. மணம் என்பனவாகும்.\nஇதில் சிலர் மென்மை என்பதற்குப் பதிலக ‘பரப்பு’ என்பதைக் கூறுவார்கள்.\nஇங்கே ’மெத்தென்று’ என்று முதலில் கூறிப் பின் ‘பஞ்ச சயனம் என்றும் கூறுவதால் அப்ப��ுக்கை சற்று மென்மை மிகுந்திருக்கும் என்பதை அறிய முடிகிறது.\nபஞ்ச சயனம் என்பது அர்த்த பஞ்சக ஞானத்தையும் குறிக்கும். அர்த்த பஞ்சக ஞானம் என்பது ஐந்து வகைப்பட்டதாகும். அவை :\nஆன்ம சொரூபம்—- ஆன்மாவின் இயல்பை அறிதல்.\nஈசுவர சொரூபம்— பெருமாளின் இயல்பை அறிதல்\nபல சொரூபம் — ஆன்மா அடையும் பயனை அறிதல்\nஉபாய சொரூபம்— ஆன்மா அப்பயனை அடையும்வழிஅறிதல்\nவிரோதி சொரூபம்— ஆன்ம்மாவிற்கு வரும் பகைகள் அறிதல்\nஇந்த அர்த்த பஞ்சக ஞானம் இல்லாவிடில் ஒவ்வொருவருக்கும் ஆதி ஆத்மீகம், ஆதி பௌதீகம், ஆதி தைவீகம் எனும்\nமூன்று விதமான துன்பங்கள் ஏற்படும். ஆதி ஆத்மீகம் என்பது சரீர ஆத்மீகம் [உடல் நோய்] மற்றும் மன ஆத்மீகம் [காமம், பொறாமை] எனப்படும்.\nஆதி பௌதீகம் என்பது விலங்கு,பிசாசு, பேய் போன்றவற்றால் வருவன என்றும் ஆதி தைவீகம் என்பது\nகாற்று , புயல், மழையால் வருவன என்றும் பொருள்படும்.\nஇந்த அர்த்த பஞ்சக ஞானம் கிடக்கும் இடம் ருக், யஜுர், சாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்களாகும்.\nஅவைதான் இங்கு கட்டிலின் நான்கு கால்களாகக் காட்டப்பட்டிருக்கின்றன.\nபஞ்ச சயனம் என்பதை ஐந்து நிற நூல்களைக் கொண்டு நெய்த படுக்கை என்றும் கொள்ளலாம்.\nதிருப்பாற்கடல், ஆதிசேஷன், ஆலின் இலை, வேத உபநிடதங்களின் முடிவு, அர்ச்சிக்கும் அடியார்களின் வணக்கமான இதயம்\nஎனும் பகவான் பள்ளி கொள்ளும் ஐந்து இடங்களைக் காட்டுவதாகவும் கொள்ளலாம்.\nமேலும் ஐம்பொறிகளின் அடக்கத்தை உணர்த்தும் படுக்கையாகவும் கொள்ளலாம்.\n”நாங்களெல்லாம் கண்ணனையும் உன்னையும் பிரிந்து துன்பப்படும்போது நீ மட்டும் படுக்கையின் மென்மையை அனுபவித்துக் கொண்டு கிடக்கலாமோ\nமென்மையான் படுக்கையெல்லாம் எங்களுக்கு வெம்மையாயிருக்க உனக்கு மட்டுமெப்படி அது மென்மையாய் இருக்கிறது\nஎம்மைப்பிரிந்த உனக்கு அப்படுக்கை கடினமாக இருக்க வேண்டாமோ நாங்கள் உனக்குக் குழந்தைகள் போன்றவர்கள் அன்றோ\nநாங்களும் அதன் மேலேற வேண்டாமோ குழந்தைகள் மேலேறித் துவைக்காத படுக்கையும் ஒரு படுக்கையா\nஎம்பெருமான் கூட எமக்கும் உறவு உண்டன்றோ\nநாங்கள் மேலேறினாலன்றோ நீ படுக்கையில் ஏறிய பயன் கிடைக்கும். அவன் ஆதிசேஷனான படுக்கையை மிதித்து மேலேறுகிறான்.\nஅப்படுக்கையை விட்டு இந்தப் பஞ்ச சயனத்திற்கு வந்ததே எம்மைப் பெறுவதற்காகத்தானே” என்றெல்லாம் ஆயர்குலப் பெண்கள் கேட்கிறார்கள்.\nமேலும் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை என்று அவளை அழைக்கிறார்கள்.\nகொத்துக் கொத்தாக அரும்புகளை நப்பின்னை தலையில் வைத்தாலும் அவை அவள் தலை பட்டதுமே மலர்ந்து விடுகின்றன.\nமேலும் வெளியில் வருவது யார் என்று போட்டி போட்டார்கள் அல்லவா அந்த சம்பந்தத்தாலேயே அரும்புகள் மலர்ந்து விட்டனவாம்.\nமேலும் ’காலோஸ்மிலோகக்ஷயக்ருத்’ என்று சொல்லப்படுபவன் சம்பந்தத்தால் அவை மலர்வது ஆச்சரியம் அல்லவே\n”இப்படி அரும்புகளுக்கெல்லாம் மலர்ச்சியைக் கொடுக்கும் நீ எங்களுக்கு மலர்ச்சியைத் தரவேண்டாமா\nமலரிட்டு நாம் முடியோம் என்று நாங்களிருக்க நீ மட்டும் கொத்தலர் பூங்குழலியாய் இருக்கிறாயே” என்று இவர்கள் கேட்கிறார்கள்.\n’கொங்கைமேல் வைத்துக் கிடந்த’ என்பதற்கு நப்பின்னைப்பிராட்டியின் மார்பின் மேலே தன் மார்பை வைத்துக் கிடப்பவன் என்றும்,\nஅவள் மார்பைத்தன் மேல் வைத்துக் கொண்டு கிடப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம்.\nபயங்கரம் அண்ணங்காச்சாரியார் ஸ்வாமிகள் ”இப்பாசுரம் ஸதஸ்ஸுக்கு உரியதன்று என்று சொல்வார்கள்.\nஆனால் உண்மையில் இது வேதாந்த விழுப்பொருளை உடைய பாட்டு” என்கிறார்.\nமேலும் நப்பின்னை எப்படி மிகச் சிறந்து விளங்குபவளோ அதேபோல சிஷ்யர்களில் சிறந்து விளங்கும் ஒருவர்\nதன் ஆச்சாரியரிடம் எமக்கு வாய் திறந்து உபதேசம் செய்யுங்கள்” என்று வேண்டுவர்தாக இது அமைந்துள்ளது என்கிறார்.\n”அத்யந்த பக்தியுக்தஸ்ய ந ஸாஸ்திரம் நைவ ச க்ரம”\nஎன்றபடி அன்பு மேலிட்டவருக்கு சாஸ்திரமுமில்லை; க்ரமுமில்லை என்பதையும் உணரமுடிகிறது.\nமேலும் “நான் களைப்பினால் ஸ்ரீராமனுடைய மடியில் நீண்ட நேரம் தலைவைத்துத் தூங்கினேன்.\nஅவரும் அப்படியே என் மடியில் தலை வைத்துத் தூங்கினார்” என்று சீதாபிராட்டி பேசியதும் இங்கு எண்ணத்தக்கது.\nமேலும் “மலராள் தனத்துள்ளான்” மற்றும்\n“சங்குதங்கு முன்கை நங்கை கொங்கை தங்களுற்றான்” என்று ஆழ்வார்களும் அவன் ஏற்றத்தை அருளிச் செயல்களில் காட்டுகிறார்கள்.\nஅவன் மலர்ந்த மார்பை உடையவன்; அதாவது அவனுக்கு அவள் மார்பே அரணானான படி அவளுக்கு அவன் மலர் மார்பே இருப்பிடமாகும்.\nஅகலகில்லேன் என அலர்மேல் மங்கை உறையும் மார்பன்றோ\nதிருமங்கையாழ்வாரும் “முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் ம���ய்யகயத்துள்ளிருப்பாள்” என்கிறார்.\nமலராது குவியாயாது கிடக்கும் அவன் மார்பு மலர்கிறது. ஏன் தெரியுமா\nஅவளது அரவணைப்பாலே மலர்கிறது. “வெண்ணெய்க் கன்றாய்ச்சி வன் தாம்புகளால் புடைக்கலர்ந்தானை” என்று\nயசோதை அடிக்கே மலர்ந்தவன் அன்புக்கு மலராதிருப்பானா\n’உன் மலர் மார்பு நப்பின்னைக்கு மென்மையாயும் எமக்கு வன்மையாயும் இருக்கிறதே\nஅது எப்போதும் பக்தர்க்கு மென்மையாயும் பகைவர்க்கு வன்மையாயும் இருப்பதுதானே\nஉள்ளே பிராட்டியும் கண்ணனும் ஒருவருக்கொருவர் அன்பினால் பிணைப்புண்டு கிடக்கிறார்கள்.\nஎனவேதான் ‘எழுந்திராய்’ என்று கூறாமல் ‘வாய் திறவாய்’ என்கிறார்கள்.\n அவளது அணைப்பால் நெருக்குண்டு கிடப்பதால் எழமுடியாவிட்டாலும் வாயைத்திறந்து ஒரு வார்த்தை எங்களுக்கு உரைக்கக் கூடாதா\n உன் திருமார்பைத்தான் பிராட்டிக்குக் கொடுத்தாய்; பேச்சையாவது எமக்குத் தரக் கூடாதா\nஅர்ச்சுனனுக்குக் கீதை சொன்னதுபோல் எங்களிடம் பேசக் கூடாதா மலர் மார்பா\nஇந்த இடத்தில் வியாக்கியானம் செய்கையில்\n“நீ ஊமத்தங்காய் தின்று கிடக்க நாங்கள் யாரை எழுப்புவது” என்று கேட்பதாக பெரியவாச்சான் பிள்ளை பேசுகிறார்.\nஇவர்கள் இப்படிக் கேட்டதும் கண்ணன் ”நம்மை விரும்பி அழைக்கும் இந்த ஆயர் குலப் பெண்களுக்கு ஒரு வார்த்தையாவது கூற வேண்டும்”\nஎன்று வருந்தி வாய் திறக்க ஆசைப்படுகிறான். ஆனால் “வந்து அழைக்கும் ஆயர்குடிச் சிறுமிகள் நம்மை நாடி வந்திருப்பவர்கள்;\nநம்மை எழுப்பி அழைத்துப் போக வந்திருப்பவர்கள்; எனவே இவர்களுக்கு நாம்தானே அருள் செய்ய வேண்டும்\nநம் மணாளனான கண்ணபிரான் அருள் செய்தல் தகாது” என்று எண்ணிய பிராட்டி மை தீட்டப்பட்ட\nதன் அழகிய கண்களாலே பிரானை நோக்கி வாய் திறக்காமலிருக்க சைகை செய்கிறாள்.\nபிராட்டியின் கண்படி செயல்படும் அவனும் பேசாமலிருந்தான்.\nஇதை உணர்ந்த வெளியே இருக்கும் பெண்கள் மீண்டும் நப்பின்னையின் அருளை வேண்டுகிறார்கள்.\n”அழகிய விசாலமான மை தீட்டப்பட்ட கண்களை உடைய பிராட்டியே உன் கண்ணழகே எமக்குக் கதி என்றிருந்தோம்.\nஆனால் அதுவே எமக்குப் பாதகம் செய்துவிட்டதே. நீ அழகான உன் கண்களுக்கு மை தீட்டப் பெற்றிருக்கிறாய்.\nஆனால் ‘மையிட்டெழுதோம்’ என்று நோன்பு நோற்கும் நாங்கள் மைதீட்டாத கண்களுடன் வாடுகிறோம்.\nஅடியார்��ளாகிய நாங்கள் அனுபவிக்காததை நீ மட்டும் அனுபவிக்கலாமா உன் கண்ணுக்க்கு மை அழகு செய்கிறது.\nஆனால் மையாகிய இருட்டாகிய அஞ்ஞானம் எங்கள் கண்களில் இருக்கிறதே; அதை நீக்கி எமக்கு அருள் செய்வாயாக. என்று வேண்டுகின்றனர்.\nகறுத்த கண்களினை உடையவளே என்றும் பொருள் கொள்ளலாம். வால்மீகி சொல்லும் போது\n“ந ஜீவேயம் க்ஷணமபி விந தாமஸிதேக்ஷணாம்” என்கிறார். அதாவது “கறுத்த கண்களை உடைய அப்பிராட்டியைப் பிரிந்து\nநான் ஒரு கணப்பொழுதும் உயிர் தரியேன்” என்று பெருமான் கூறினாராம்.\nமேலும் “ராகவோஸ்ர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸிதேக்ஷணா” என்பதன் மூலம் பிராட்டி பெருமான் இருவருமே\nஅழகு குணம் இரண்டிலும் ஒருவருக்கொருவர் தகுந்தவர்கள் என்று சொல்லவருகிறார் வால்மீகி.\nஆனால் ‘அஸிதேக்ஷணா’ என்பதன் மூலம் பெருமானைக் காட்டிலும் பிராட்டி கண்ணழகில் சிறந்து விளங்குபவள் என்று சொல்கிறார்.\nமேலும் ”என்னதான் நீ பிராட்டி போல அலங்காரம் செய்துகொண்டாலும் பிராட்டி போல உன்னால் கண்ணால் விழிக்கமுடியாது என்கிறார் பட்டர்.\n உன் பரந்த கடல் போன்ற கண்களைத் தாண்டி வந்தால்தானே\nகண்ணபிரான் எம்மைக் காண முடியும் எம் கண்ணுக்கும் மையிட அருள் செய்வாயாக” என்று வேண்டுகிரார்கள்.\nஇதற்கு திருச்சி புத்தூர் ஸ்ரீ உ.வே.கி. ஸ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமி வியாக்கியானம் செய்யும்போது\n“மைப்படி மேனி” [திரு விருத்தம்] இறே” என்பது ஆறாயிரப்படி. நப்பின்னையின் கண்களில் இருப்பது உண்மையில் மையில்ல;\nஅவள் அருகிலிருக்கும் கண்ணனின் சாயல்தான் இவளுக்கு மையாகிறது. இந்த ஆயர்குலப் பெண்கள் விரும்பும் மையும் அதுவேயாகும்.\nஎன்வே உன் கண்ணுக்கு மையாய் இடும் அம்மேனியை எங்கள் கண்களுக்கும் இடுவாயாக” என்று கேட்பதாக அருளுவார்.\nஅடுத்து ”நீ உன் மணாளனை எப்பொழுதும் பிரியமாட்டாயா எல்லாருக்கும் நாயகனாய் இருக்கும்போது நீ ஒருத்தி மட்டுமே\nதுயிலெழவொட்டாமல் அவனைக் கணப்பொழுதும் பிரியாமல் இருக்கிறாயே\n“அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பா” என்று ஆழ்வார் பாடினாரன்றோ\n உம்மைப் பிரிந்த சீதையும் உயிர் தரியாள். நானும் ஜீவித்திருக்க மாட்டேன்” என்று\nஇலக்குவன் கூறியது இங்கு நினைவு கூறத்தக்கது.\n”நீருளதெனின் உள மீனும் நீலமும்–யாருளதெனின் உள நானும் சீதையும்” என்று இலக்குவன் ���ேட்பதாகப் பாடுவான்.\nஇங்கே ஆச்சார்ய சிஷ்ய பாவம் பேசப்படுகிறாதாம். உண்மையான சீடனுக்கு ஆச்சார்யாரை விட்டுப் பிரிவது மிகவும் அஹஸ்யமாயிருக்குமாம்.\nஇப்பாசுரத்தில் தத்துவம் தகவு என்ற இரண்டு பேசப்படுகின்றன.\nதத்துவம் என்பதை சொரூபம் என்றும் தகவு என்பதை சுபாவம் என்று கொண்டோமானால் நீ இப்படி இருப்பது\nஉன் புருஷகாரத்திற்கும் மற்றும் கிருபைக்கும் பொருந்தாது எனப் பொருள் வரும்.\nதத்துவம் என்பதை சத்யம் என்றும் தகவு என்பதை தர்மம் என்றும் கொண்டால் பகவான் உனக்கு மட்டுமன்று;\nஉலகுக்கே உரியவன் எனும் உண்மையை நீ உணரவில்லை; நீ இப்படி இருப்பது தர்மமன்று என்று கூறுவதாகப் பொருள் கொள்ளலாம்.\nஇப்பாசுரம் பல உள்ளர்த்தங்களை அடக்கியதாகும். இது பக்தியோடு அணுக வேண்டிய அகத்துறைப் பாடல்.\nஆன்மாக்களின் பரிபக்குவ நிலை காண இறைவன் முந்துகிறான். பாகவதரை வைத்து பகவானை அடைவது போலப்\nபிராட்டியை வைத்தே பெருமானை அடைய வேண்டும்.\nயானையின் தந்தங்களாலான கட்டில் பாசுரத்தில் பேசப்படுகிறது. அந்தத் தந்தங்கள் இரண்டும் அகங்காரம் மற்றும் மமகாரம் ஆகும்.\nஆச்சார்யர்கள் சொல்லும் வார்த்தைக்கிணங்க எம்பெருமான் பரப்பிரம்ம்ம் என்பதை உணர்ந்து\nஅவனை அடையவேண்டும் என்பதை இப்பாசுரம் உணர்த்துகிறது.\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nPosted in Aandaal, திருப்பாவை, பெரியவாச்சான் பிள்ளை | Leave a Comment »\nஸ்ரீ திருப்பாவை ஸ்வாபதேசம்”–ஓரிரு வார்த்தைகளில்-\nதிருப்பாவை ஸ்வாபதேசம்” –ஓரிரு வார்த்தைகளில்–\n2. வையத்து……. க்ருத்ய அக்ருத்ய விவேகம்.\n21. ஏற்ற கலங்கள் ….ஸ்வரூபக்ருத தாஸ்யம்.\n28. கறவைகள் …ப்ராபகம் (உபாயம்)\nஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில்\n1) பாரை உண்டு –\n2) பார் உமிழ்ந்து –\n3) பார் இடந்த எம்பெருமான்,\nஸ்ரீ வராஹ மூர்த்தியாய், மானமிலா பன்றியாய் பூமி பிராட்டியை ரக்ஷித்து கொடுத்தார்\nஅப்போது காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை\nஅருளிச் செய்ய வேண்டும் என்று ஜகன் மாதாவான பூமி பிராட்டி பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள்.\nஇதையே ‘கல்பாதௌ ஹரிணா ஸ���வயம் ஜநஹிதம்’ என்று அனந்தாழ்வான்\nகோதா சதுச்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார். (#ஸ்ரீ_கோதா_சதுச்லோகி )\nஅப்போது எம்பெருமான் 3 இலகு உபாயங்களை உபதேசிக்கிறார்.\n1) ‘கீர்த்தனம்’ – பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும்.\n2) ‘தஸ்மை ப்ரசுரார்ப்பணம்’ என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும்.\n3) ‘ப்ரபதன’ சுலபன் அவன் – ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்.\nஇம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது. இதை எப்போதும் செய்ய வேண்டும் என்று அருளினார் ஸ்ரீ வராஹ மூர்த்தி.\nபூமி பிராட்டியை ரட்ஷித்து இடது பக்கம் அமர்த்தி கொண்டு -அவரே திருக்கையால் நாம் முதலில்\nபூமா தேவியை பற்றி கொண்டு அவனை பற்ற வேண்டும் என்று காட்டி கொடுக்கிறார்.\nஆண்டாள் அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வராஹ அவதாரம்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் ஆண்டாள் அவதரித்தாள்.\nஸ்ரீ வராஹ மூர்த்தி அருளிய 3 உபாயங்களை, ஸ்ரீ ஆண்டாள்,\n2. வாயினால் பாடி ️\nஎன மூன்று யுகம் தாண்டி நமக்கு புரியும் படி அருளினாள்.\n“உதாராம் கோதாம்” – பாட வல்ல நாச்சியார் ஆக திருஅவதரித்து பாட்டின் பெருமையை நமக்கு அருளினாள்\nவராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை – மூன்று பத்து பாசுரங்களாக திருப்பாவையில் பாடினாள் ஆண்டாள்.\n1) முதல் பத்து பாசுரங்கள் ‘ எம்பெருமான் திருநாமங்களை பாடு’ என வலியுறுத்துகிறது.\n2) 2-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்கிறது.\n3) 3-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்கிறது.\n“மாயனை மலர் தூவி, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்”\nஎன்று பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய ஔதார்யத்தை ஆச்ரயித்து நாம் கோதாவின் ஸ்ரீஸூக்திகளை,\nதிருப்பாவையை நித்யமாகவே பாடுவோம். பாடி தொழுது வணங்குவோம்\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ திருப்பாவை–வங்கக் கடல் கடைந்த– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –\nமுதற்பாட்டில், காலத்தையும், அதிகாரிகளையும், காரியத்தைத் தலைக் கட்டுவிக்கும்\nகிருஷ்ணனையுங் கொண்டாடிக்கொண்டு நோன்பில் முயன்று,\nஇரண்டாம் பாட்டில், நோன்புக்கு அங்கமாகச் செய்யவேண்டியவற்றையும் தவிர வேண்டியவற்றையும் விவேகித்து,\nமூன்றாம் பாட்டில், நாம் நமக்கு இனிதாக நோன்பு நோற்க அனுமதி பண்ணின நாட்டார்க்கு ஆநுஷங்கிகமாக\nவர்ஷரூபமான பலன் ஸித்திக்குமென்று சொல்லி,\nநான்காம் பாட்டில், வர்ஷ தேவதையான பர்ஜந்யனை அழைத்து நாடெங்கும் மழை பெய்ய நியமித்து,\nஐந்தாம்பாட்டில், தாங்கள் தொடங்குகிற நோன்புக்கு பாதி பந்தகமான பாவங்கள் எம்பெருமானை\nநாம் வாயினாற்பாடி மனத்தினாற் சிந்திக்கில் தன்னடையே கழியும் என்றறுதியிட்டு,\nதாங்கள் உத்தேசித்த காரியத்தில் பாகவத ஸமுதாய மனைத்தையும் அந்வயிப்பிக்க விரும்பி\nஆறாவது பாட்டுத் தொடங்கிப் பதினைந்தாம் பாட்டளவுமுள்ள பத்துப் பாசுரங்களாலே\nதங்களோடொத்த பருவத்தினரான பெண்களனைவரையு முணர்த்தி,\nபின்பு எல்லாருமாகத் திரண்டு நந்தகோபர் திருமாளிகையேறப் புகுந்து,\nபதினாறாம் பாட்டில், திருவாசல் காக்கும் முதலியை எழுப்பி,\nபதினேழாம் பாட்டில், ஸ்ரீ நந்தகோபர், யசோதைப் பிராட்டி கண்ணபிரான், நம்பி மூத்தபிரான்\nஇவர்களைச் சொல்லும் முறைகள் வழுவாமற் சொல்லி எழுப்பி,\nபதினெட்டாம் பாட்டில், நப்பின்னைப் பிராட்டியைப் பலவாறாகப் புகழ்ந்து எழுப்பி,\nபத்தொன்பதாம் பாட்டிலும், இருபதாம் பாட்டிலும், கண்ணபிரானையும் நப்பின்னைப் பிராட்டியையுஞ் சேரவுணர்த்தி,\nஇருபத்தோராம் பாட்டிலும் இருபத்திரண்டாம் பாட்டிலும், தாங்கள் குணங்களுக்குத் தோற்று வந்தபடியையும்.\nஅபிமாநங் குலைந்து வந்தபடியையும் கடாக்ஷமே தாரகமாக வந்தபடியையும் கண்ணபிரான் ஸந்நிதியில் விண்ணப்பஞ்செய்து,\nஇருபத்து மூன்றாம் பாட்டில், எங்களுக்காகப் புறப்பட்டுச் சீரியசிங்காசனத்தில் ஆஸ்தாநங் கொண்டருள வேணுமென்று பிரார்த்தித்து,\nஇருபத்தினான்காம் பாட்டில், அவ்வாஸ்தாநத்திற்கு மங்களாசாஸநம் பண்ணி,\nஇருபத்தைந்தாம் பாட்டில், தாங்கள் அர்த்திகளாய் வந்தமையை விண்ணப்பஞ்செய்து,\nஇருபத்தாறாம் பாட்டில், நோன்புக்கு உரிய உபகரணங்கள் இன்னவை இன்னவை ய���ன்று சொல்லி அபேக்ஷித்து,\nஇருபத்தேழாம் பாட்டில், நோன்பு நோற்றுத் தலைக்கட்டியபின் பெறவேண்டும் ஸம்மானங்களை அபேக்ஷித்து,\nஇருபத்தெட்டாம் பாட்டில், தங்கள் நினைவிலுள்ளவையும் பலிக்கும்படி தங்கள் சிறுமையையும்\nஅவன் பெருமையையும் அவனோடுள்ள உறவையுஞ் சொல்லிக்கொண்டு பிழைகளைப் பொறுத்தருளவேண்டி,\nஇருபத்தொன்பதாம் பாட்டில், தங்களுடைய உத்தேசயத்தை வெளிப்படையாகக் கூறி,\nஇக்கருத்தை நீ நிறைவேற்றாதொழிய வொண்ணாதென்று நிர்ப்பந்தித்துப் பிரார்த்திக்க,\nஅவனும் ‘அப்படியே செய்கிறோம்’ என்று தலைதுலுக்கப் பெற்று மநோரதம் தலைக்கட்டப் பெற்றபடியைப்\nபிற்காலத்திலே அக்கருத்து நிலைமையோடே ஆண்டாள் அருளிச்செய்த இப்பிரபந்தத்தை ஓதுவார்\nஎம்பெருமானுடைய திருவருட்கு இலக்காகி மகிழப் பெறுவர் என்று நிகமிக்கின்றவாறாகச் செல்லும் பாசுரம், இது.\n“ஸமகாலத்திலே அநுஷ்டித்தாரோ பாதியும், அநந்தர காலத்தில் அநுகரித்தாளோ பாதியும்\nபிற்பட்ட காலத்தில் கற்றார்க்குப் பலிக்குமென்கை.\n‘கன்றிழந்த தலைநாகு, தோல்கன்றைமடுக்க அதுக்கிரங்குமாபோலே, ஸ்நேஹிகள் சொன்ன\nஇப்பாசுரங்கொண்டு புகவே அதில்லாத நமக்கும் பலிக்கும்’ என்று பட்டர்.”\nவங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை\nதிங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி\nஅங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்\nகோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே\nஇங்கு இப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்\nசெங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்\nஎங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.\nவங்கம் கடல்–கப்பல்களை யுடைய (திருப்பாற்) கடலை\nதிங்கள் திரு முகத்து சே இழையார்–சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள்\nபறைகொண்ட ஆ ஆற்றை–(தங்கள்)புருஷார்த்தத்தைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை.\nஅணி புதுவை–அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் (திருவவதரித்த)\nபை கமலம் தண் தெரியல் பட்டர் பிரான்–பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான\nசங்கம் தமிழ் மாலை முப்பதும்-திரள் திரளாக அநுபவிக்க வேண்டிய தமிழ்மாலையாகிய இம் முப்பது பாசுரங்களையும்\nஈர் இரண்டு மால் வரை தோள்–பெரிய மலை போன்ற நான்கு திருத்தோள்களை யுடையவனும்,\nசெம்கண் திருமுகத்து-சிவந்த திருக்கண்களையுடைய திருமுகத்தையுடையவனும்\nதிர���அருள் பெற்று-(அவனுடைய) க்ருபையைப் பெற்று\nஏல் ஓர் எம் பாவாய்–.\nஇப்போது இவ்வாய்ச்சிகள் கடல்கடைந்த விருத்தாந்தத்தைக் கூறியதற்குக் கருத்து யாதெனில்;\nதங்களுக்கு ஆச்ரயணீயன் க்ருஷ்ணனாகையாலும், அந்த ஆச்ரயணம் பலபர்யந்தமாவது பிராட்டி ஸம்பந்தத்தாலாகையாலும்,\nஅப்பிராட்டியைப் பெறுகைக்கு அவன் பண்ணின வ்யாபாரம் அம்ருத மதநமாகையாலும் அத்தைச் சொல்லுகிறார்கள்.\nப்ரயோஜநாந்தர பரரான தேவர்கட்காகத் தன் உடம்பு நோவக் காரியஞ் செய்தவன்\nஅநந்யப்ரயோஜநைகளான நம்முடைய மநோரதத்தைத் தலைக்கட்டுவியா தொழியான் என்பதைப் புலப்படுத்துதற்காகவுமாம்.\nஆச்ரயித்த அதிகாரிகளின் வைலக்ஷண்யஞ் சொல்லுகிறது – இரண்டாமடியில்.\n“திங்கள் திருமுகத்து” என்று அவர்களுடைய ஸகல காலபூர்த்தியும்,\n“சேயிழையார்” என்று ஞான விரக்தி பூஷணமடைமையுங் கூறியவாறு.\nபறை கொண்ட அவ்வாற்றை; பறைக்கு முன்புள்ள அகரச்சுட்டு – ஆற்றை என்பதனோடு கூட்டியுரைக்கப்பட்டது.\n(அப்பறை)-நாட்டார்க்காகச் சொன்ன பறையைக் கழித்து,\n“எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கு முன்றன்னோடுற்றோமே யாவோம்” என்று சொன்ன பறையை என்று முரைக்கலாம்.\nபொன்னும் முத்தும் மாணிக்கமுமிட்டுச் செய்த ஆபரணம்போலே\nநாய்ச்சியாரும் பெரியாழ்வாரும் வடபெருங் கோயிலுடையானுமான தேசமாதலால் “அணி புதுவை” எனப்பட்டது.\nஅந்தணர்கட்குத் தாமரை மாலை அணியுமாறு கூறப்பட்டுள்ளமை உணர்க.\nப்ராஹ்மணர்க்கு உபகாரகர்; பெரியாழ்வார் வேதார்த்தங்களை ராஜகோஷ்டியில் உபந்யஸித்துப்\nபரதத்வ நிர்ணயம் செய்தருளினராதலால், வேதத்தையே செல்வமாகவுடைய அந்தணர்கட்கு உபகாரகராயினர்\n“மறை நான்கு முன்னோதிய பட்டனை” என்று திருமங்கையாழ்வார் எம்பெருமானைப்பட்டனாக அருளிச் செய்துள்ளமையாலும்,\nபெரியாழ்வார் தம்முடைய பெண்ணான கோதையை எம்பெருமானுக்கு மணம் புணர்வித்து உபகரித்தமையாலும்,\nஇக்காரணம் பற்றிப் பட்டர்பிரானெனப்பட்டாரெனக் கொள்ளுதலும் ஏற்கும்.\nகோதா என்னும் வடசொல்விகாரம்; ஸ்ரீ ஸூக்திகளைத் தந்தவள் என்று அதன் பொருள்.\nசொன்ன – கோபிமாருடைய அவஸ்தையை அடைந்து சொன்ன என்றபடி.\n(சங்கத் தமிழ்மாலை) சங்கம் – ஸங்கமென்ற வடசொற்றிரிபு; கூட்டமென்று பொருள்.\n“சங்கமிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்” என்றபடி –\nபஞ்சலக்ஷங்குடிற்பெண்கள் திரள் திரளாக அநுபவிக்��� வேண்டும் ப்ரபந்தமென்று தாற்பரியம்.\n(தப்பாமே) – முப்பது பாட்டில் ஒரு பாட்டும் நழுவாமல் என்கை.\nவிலையில்லா மணிகளினாற் செய்த ஏகாவளியில் ஒரு மணி நழுவினாலும் நெடும்பாழாமன்றோ\nதிருவாய்ப்பாடியில் பெண்களுக்குக் கிருஷ்ணஸமகால மாகையாலே க்ருஷ்ண ஸாக்ஷாத்காரங்கிடைத்தது;\nஅந்த ஸாக்ஷாத்காரத்தைப் பிற்காலத்தில் ஆண்டாள் அநுகரித்துப் பெற்றாள்;\nஅவளிலும் பிற்பட்டவர்கள் அப்பேறு பெறவேண்டில் இப்பாசுரங்களின் உக்திமாத்திரமே போருமென்க.\n“விடிவோறே எழுந்திருந்து முப்பது பாட்டையும் அநுஸந்தித்தல்,\nமாட்டிற்றிலனாகில் ‘சிற்றஞ்சிறுகாலை’ என்கிறபாட்டை அநுஸந்தித்தல்,\nஅதுவும் மாட்டிற்றிலனாகில் நாம் இருந்த விருப்பை நினைப்பது” என்று பட்டர் அருளிச்செய்வர்.\n“நாம் இருந்த விருப்பை” என்றது – நாம் (பட்டர்) இப்பிரபந்தத்தை அநுஸந்தித்து ஈடுபட்டிருந்த விருப்பை என்றபடி.\nஇப்பிரபந்தங் கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டிற்றாயிற்று.\nஇப்பிரபந்தத்தின் பயனைச்சொன்ன இந்தப் பாசுரம் – திருநாமப்பாட்டென்றும், பலச்ருதி யென்றுஞ் சொல்லப்பெறும்.\nஇது ஆண்டாள் தன்னைப் பிறன் போலக் கூறியது;\nஇது ஒருவகைக் கவிசமயமாதலால் தற்புகழ்ச்சியாகாது; தற்சிறப்புப்பாயிர மெனப்படும்.\nஇத்திருப்பாவை முப்பது பாட்டும் – வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீரொரு விகற்பக் கொச்சகக்கலிப்பா.\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in Aandaal, திருப்பாவை, பெரியவாச்சான் பிள்ளை | Leave a Comment »\nஸ்ரீ திருப்பாவை–சிற்றம் சிறு காலே– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –\nகீழெல்லாம் “பறை, பறை” என்று சொல்லி வந்த ஆய்ச்சிகள் அப்பறையின் பொருளை\nநிஷ்கர்ஷித்து விண்ணப்பஞ்செய்யும் பாசுரம், இது.\n‘நாட்டார் இசைகைக்காக ‘நோன்பு’ என்று ஒன்றை வியாஜமாகக் கொண்டு வந்து புகுந்தோமத்தனை யொழிய,\nஎங்களுக்கு உத்தேச்யம் உன் திருவடிகளில் நித்திய கைங்கரியம் பண்ணுகைதான்;\nஇனி ஒரு நொடிப்பொழுதும் உன்னைவிட்டு நாங்கள் பிரிந்தோமாக வொண்ணாது;\nவேறு ஒருவகையான விருப்பமும் எமக்குப் ப��றவா வண்ணம் நீயே அருள்புரியவேணும்’ என்று தலைக் கட்டுகிறார்கள்.\nசிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்\nபொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்\nபெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ\nகுற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது\nஇற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா\nஎற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு\nஉற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்\nமற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.\nஉன் பொன் தாமரை அடி போற்றும் பொருள்–உனது அழகிய திருவடித் தாமரைகளை\nபெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ–பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக்குலத்தில் பிறந்த நீ\nகொள்ளாமல் போகாது–திருவுள்ளம் பற்றாதொழிய வொண்ணாது;\nஇற்றை பறை கொள்வான் அன்று காண்–இன்று (கொடுக்கப்படுகிற இப் பறையைப்\nஏழ் ஏழ் பிறவிக்கும்–(உன்னுடைய) எவ் வவதாரங்களிலும்\nஉற்றோமே ஆவோம்–உறவு உடையவர்களாகக் கடவோம்;\nஆள் செய்வோம்–அடிமை செய்யக் கடவோம்;\nமற்றை காமங்கள்–இதர விஷய விருப்பங்களை\nஏல் ஓர் எம் பாவாய்-.\nசிற்றஞ்சிறுகாலை – அருணோதய காலத்தைக் கூறியவாறு.\n‘சின்னஞ்சிறுப் பையன், செக்கச் சிவந்த தலை’ என்னும் பிரயோகங்களை யொக்கும் இப்பிரயோகம்.\n“காலைவந்து” என்னாமல், ‘சிறுகாலைவந்து’ என்னாமல், “சிற்றஞ்சிறு காலை வந்து” என்றதற்குக் கருத்து –\nஎங்கள் பருவத்தை ஆராய்ந்தால் பொழுது விடிந்து பதினைந்து நாழிகையானாலும் குளிருக்கு அஞ்சிக்\nகுடிலைவிட்டுக் கிளம்பமாட்டாதாரென்று தோற்றுநிற்க, குளிரை ஒரு பொருளாக நினையாமல் நாங்கள்\nஇத்தனை சிறு காலையில் வந்தது எவ்வளவு ஆற்றாமையின் கனத்தினாலாகக் கூடுமென்பதை\nஸர்வஜ்ஞனான நீயே ஆய்ந்தறிந்துகொள் என்றவாறு.\n“உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய்” என்றது –\nநாங்கள் எதை உத்தேசித்து உன்னைக் காப்பிடுகின்றோமோ அந்த உத்தேசத்தை வெளியிடுகின்றோம்,\nகேட்டருள் என்றபடி. அந்த உத்தேசத்தை வெளியிடுகின்றன, மற்ற அடிகள்.\nநித்ய ஸூரிகளின் நடுவே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கு மிருப்பைத் தவிர்ந்து\nஇவ்விடைக்குலத்தில் நீ வந்து பிறந்ததற்கு ஒரு பயன் வேண்டாவோ\nஎங்களிடத்தில் நீ கைங்கரியம் கொள்ளாதொழிவாயாகில் உன்னுடைய இப்பிறவி பயனறற்தாமான்றோ\nஎங்களை – உருபு மயக்கம்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள் கொள்க.\n“குற்றேவல��ங்களைக் கொள்ளாமற் போகாது” என்றவிடத்தில்,\n“கொம்மை முலைகளிடர்தீரக் கோவிந்தற்கோர்குற்றேவல், இம்மைப் பிறவி செய்யாதே\nஇனிப் போய்ச் செய்யத் தவந்தானென்” என்ற நாச்சியார் திருமொழியை நினைப்பது.\nஇப்படி, ‘எங்களிடத்திற் குற்றேவல் கொள்ளவேணும்’ என்று வேண்டின ஆய்ச்சிகளை நோக்கிக் கண்ணபிரான்,\n அது அப்படியே ஆகிறது; அந்தரங்கமாக ஏவிக்கொள்ளுகிறேன்;\nநீங்கள் மார்கழி நீராட்டத்திற்கு உபகரணமாகக் கேட்டவற்றைத் தருகிறேன், கொண்டு போங்கள் என்று\nஒரு பறையை எடுத்து வரப்புக் காண்;\nஅது கண்ட ஆய்ச்சிகள், ‘அப்பா\nநாங்கள் ‘பறை’ என்று சொன்னதற்குக் கருத்துரைக்கின்றோம் கேளாய்’ என்று உரைக்கத் தொடங்குகின்றனர்\nஇன்று + பறை, இற்றைப்பறை. இப்போது நீ எடுத்துக்கொடுக்கும் பறை என்றபடி.\nகொள்வானன்று – கொள்வதற்காகவன்று; ‘நாங்கள் வந்தது’ என்று சேஷ பூரணம் செய்க.\nஎற்றைக்கும் – என்றைக்கு மென்றபடி.\n“ஏழேழ் பிறவிக்கும்” – “தேவத்வே தேவதேஹேயம் மநுஷ்யத்வே ச மாநுஷீ” என்றபடி\nஎம்பெருமானுடைய பிறவி தோறும் ஒக்கப் பிறக்கும் பிராட்டியைப் போலே தாங்களும் ஒக்கப்பிறந்து ஆட்செய்ய நினைக்கிறார்கள்.\nகைங்கரியத்தில் ஸ்வ ப்ரயோஜநத்வ புத்தி நடமாடுகையைத் தவிர்க்க வேணுமென்ற பொருள் முக்கியம்.\n“ப்ராப்ய விரோதி கழிகையாவது –\nமற்றை நங்காமங்கள் மாற்றென்றிருக்கை” என்ற முழுக்ஷுப்படி அருளிச் செயல் அறியத் தக்கது.\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in Aandaal, திருப்பாவை, பெரியவாச்சான் பிள்ளை | Leave a Comment »\nஸ்ரீ திருப்பாவை–கறவைகள் பின் சென்று– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –\nமார்கழி நீராடுவான் என்று நோன்பை ப்ரஸ்தாவித்து,\nஅந் நோன்புக்கு உபகரணங்களான சங்கு முதலியவற்றையும்,\nநோன்பு தலைக்கட்டின பின்னர் அலங்கரித்துக் கொள்ளுதற்கு உபகரணமான ஆடை ஆபரணங்களையும்\nப்ரீதி பரீவாஹமாகக் கூடிக் குளிர்ந்து பற்சோறுண்கையையும்\nகீழிரண்டு பாட்டாலும் அபேஷித்த ஆய்ச்சிகளை நோக்கிக் கண்ணபிரான்,\n உங்களுடைய கருத்து இவ்வளவென்று எனக்குத் தோற்றவில்லை;\nநீங்கள் ��ப்போது அபேஷித்தவற்றையும் இன்னுஞ்சில அபேஷித்தால் அவற்றையும் நான் தர வேண்டில்\nஉங்களுடைய நிலைமையை அறிந்து தரவேண்டியிரா நின்றது;\nபேறு உங்களதான பின்பு நீங்களும் சிறிது முயற்சியுடையீர்களா யிருக்கவேண்டும்\nஅதுக்குடலாக நீங்கள் அநுஷ்டித்த உபாய மேதேனுமுண்டோ\n எங்கள் நிலைமையை நீ தான் நேரே கண்ணால் காண்கிறிலையோ\nஅறிவிலிகளான நாங்கள் எடுத்துக் கூறவேண்டும் படி நீ உணராத தொன்றுண்டோ\nஎங்கள் நிலைமையை நன்கு உணரா நின்ற நீ “நீங்களனுட்டித்த உபாய மேதேனுமுண்டோ\nஎன வினவியது மிக அற்புதமாயிருந்ததீ” -என்று தங்கள் ஸ்வரூப மிருக்கும்படியை அறிவித்து,\nஇவ்விடைப் பெண்கள் கேவலம் தயா விஷயமென்று திருவுள்ளம் பற்றி\nநீ எங்கள் காரியம் செய்தருள வேணும் என்று விண்ணப்பஞ் செய்யும் பாசுரம், இது.\nகீழ், போற்றியாம் வந்தோம், செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ\nஉன்னை அருத்தித்து வந்தோம் என்றிவை முதலான பாசுரங்களினால்\nஆய்ச்சிகள் தங்களுக்குள்ள ப்ராப்ய ருசியை வெளியிட்டனர்;\nஅந்த ப்ராப்யத்தைப் பெறுகைக்கு உடலாகத் தங்களுடைய ஆகிஞ்சந்யத்தையும்\nஅவனுடைய உபாயத்வத்தையும் வெளியிடுகின்றனர், இப்பாட்டில்–\nஇவர்கள் – கீழ் “யாம்வந்த காரிய மாராய்ந்தருள்” என்றவாறே அவன் அதனை ஆராயாமல்\n‘இவர்கள் நெஞ்சில் ஸாதநாம்சமாய்க்கிடப்பன ஏதேனுஞ்சில உண்டோ’ என்று ஆராயத் தொடங்க.\nஅதை யறிந்த ஆய்ச்சிகள் ‘நாயனே நின்னருளே புரிந்திருக்கிற எங்கள் பக்கலில் எடுத்துக் கழிக்கலாம் படியும்\n‘இரங்கு’ என்றும், ‘அருள்’ என்றும் நாங்கள் அபேக்ஷித்த அருளுக்கு பரதிபந்தகமாக\nஎங்கள் திறத்தில் ஸாதநாம்ச மொன்றுமில்லையென்று ஸர்வஜ்ஞனறிய அறிவிக்கிறார்கள்.\nஸாத்யோபாயங்களை ஒழித்து ஸித்தோபாயத்தை ஸ்வீகரிக்கு மதிகாரிகளுக்குப்\nபேற்றுக்குக் கைம் முதலாயிருப்பதொரு நற்கருமமில்லை யென்கையும்,\nமேலும் யோக்யதை இல்லை யென்கைக்காகத் தங்களுடைய அபகர்ஷத்தை அநுஸந்திக்கையும்,\nமூலஸுக்ருதமான ஈச்வரனுடைய குணபூர்த்தியை அனுஸந்திக்கையும்,\nஉபாய பூதனான ஈச்வரன் பக்கலிலே உபேயத்தை அபேக்ஷிக்கையுமாகிற இவை ஆறும்\nஅதிகார அங்கங்களாதலால் இப்பாட்டில் இவ்வாறும் வெளியிடப்படுகின்றன–\nகறவைகள் பின் சென்று கானம்சேர்ந்து உண்போம்\nஅறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்\nபிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்\nகுறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு\nஉறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது\nஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை\nசிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே\nஇறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.\nகுறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா\nகறவைகள் பின் சென்று–பசுக்களின் பின்னே போய்\nஉண்போம்–சரீர போஷணமே பண்ணித் திரியு மவர்களாயும்,\nஅறிவு ஒன்றும் இல்லாத–சிறிதளவும் அறிவில்லாத\nபிறவி பெறும்தனை புண்ணியம் உடையோம்–(ஸஜாதீயனாகப்) பெறுவதற்குத் தக்க புண்ணியமுடையவர்களாயுமிரா நின்றோம்\nஉன் தன்னோகி உறவு–உன்னோடு (எங்களுக்குண்டான) உறவானது\nஇங்கு தமக்கு ஒழிக்க ஒழியாது–இங்கு உன்னாலும் எம்மாலும் ஒழிக்க ஒழிய மாட்டாது\nஅறியாத பிள்ளைகளோம்–(லோக மரியாதை ஒன்றும்) அறியாத சிறு பெண்களான நாங்கள்\nசிறு பேர் அழைத்தனவும்–சிறிய பேராலே (நாங்கள்) அழைத்ததைக் குறித்தும்\nஎல் ஓர் எம் பாவாய்\nபசுக்களின் பின்னே போய்த் திரிந்து சரீரபோஷணம் பண்ணுமவர்களாயிரா நின்றோ மென்கையாலே\n“அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து” என்கையாலே, மேலும் யோக்யதையில்லை யென்கைக்காகத்\nதங்களுடைய அபகர்ஷ அநு ஸந்தானத்தாலும் ,\nமூலஸுக்ருதமான ஈச்வரனுடைய குணபூர்த்தியின் அநுஸந்தாநமும்,\n“உறவேல் நமக்கிங்கொழிக்க வொழியாது” என்கையாலே ஸம்பந்த வுணர்ச்சியும்,\n“சீறியருளாதே” என்கையாலே பூர்வாபராதங்களுக்கு க்ஷாமணமும்,\n“இறைவா நீ தாராய்பறை” என்கையாலே உபேயாபேக்ஷையும் விளங்காநின்றமை காண்க.\nஉனக்கொரு குறையுண்டாகிலன்றோ எங்களுக்கொரு குறையுண்டாவது என்ற கருத்தைக் காட்டும்.\nநித்யஸுரிகளுடைய ஓலக்கத்திலே அவாப்த ஸமஸ்த காமனாயிருக்கு மிருப்பைத் தவிர்ந்து\nஇடைச்சேரியிற் பசு மேய்க்கப் பிறந்தது குறைவாளரான எங்களை நிறைவாளராக்க வன்றோ வென்கை.\nநாராயண நாமத்தை யென்பர்; இந்திரன் வந்து கண்ணபிரானுக்குக் கோவிந்தாபிஷேகம் பண்ணின பின்பு,\nஒருவன் முடிசூடப் பெற்றபின்னர், அவனை முன்னைப் பெயரிட்டழைக்கைக்கு மேற்பட்ட குற்றமுண்டோ\n‘நாராயணன்’ என்று ஒருகாற் சொல்லி நில்லாமல்,\n‘நாராயணனே நமக்கே பறைகருவான்” என்றும்,\n“நாற்றத்துழாய் முடி நாராயணன்” என்றும்,\n“நாராயணன் மூர்த்தி” என்றும் பலகாற் சொன்னமையால், ‘அழைத்தனம்’ என்று பன்மையாகக் கூறப்பட்டது.\n“உன்றன்னை- அழைத்���னவும்” என்ற உம்மைக்குக் கருத்து –\nநாங்கள் எங்களுக்குள்ளே ஸ்நேஹ பாரவச்யத்தாலே\n, நாணாதாய், பண்டே யுன்வாயறிதும்” என்று\nபலவாறாகச் சொல்லிக் கொண்டவைகளையும் பொறுத்தருள வேணுமென்பதாம்.\nஇங்ஙன் ‘பொருத்தருளவேணும்’ என்று ப்ரார்த்தித்த பெண்டிரை நோக்கிச் கண்ணபிரான்,\n‘நம்மாலே பேறாம்படியான உறவு நம்மோடு உண்டாகிலும்,\nபலனை அநுபவிக்குமவர்கள் நீங்களான பின்பு, நீங்களும் ஏதாவதொன்று செய்ததாக வேண்டாவோ\nவ்யாஜமாத்ரமாகிலும் வேணுமே; ‘இவர்கள் இன்னது செய்தார்கள், இவன் இன்னது செய்தான்’ என்று\nநாட்டார்க்குச் சொல்லுகைக்கு ஒரு ஆலம்பநம் வேண்டுமே\nஅது கேட்ட ஆய்ச்சிகள், ‘எதிர்த்தலையில் ஒன்றையும் எதிர்பாராமல் நீ காரியஞ் செய்தால்\n’ என்னுங் கருத்துப்பட ‘இறைவா’ என்று விளிக்கிறார்கள்-\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in Aandaal, திருப்பாவை, பெரியவாச்சான் பிள்ளை | Leave a Comment »\nஸ்ரீ திருப்பாவை–கூடாரை வெல்லும் சீர்– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –\nகீழ்ப்பாட்டிற் சங்குகளையும் பறைகளையும் பல்லாண்டிசைப்பாரையும் கோல விளக்கையும்\nகொடியையும் விதானத்தையும் அருளவேண்டுமென்று அபேக்ஷித்த ஆயர்மாதரை நோக்கிக் கண்ணபிரான்,\n நம்மோடு ஒத்த ஈச்வரனொருவ னுண்ணடாகிலன்றோ\nநம் பாஞ்சஜந்யத்தோடு ஒத்ததொரு சங்கு உண்டாவது;\nஅன்றியும் ‘சங்கங்கள்’ என்று பல சங்குகள் வேணுமென்னா நின்றீர்கள்;\nஒன்றரை தேடினோமாகிலும் பாஞ்ச ஜந்யத்தோடொத்த பல சங்குகள் கிடையாவே;\nநம் பாஞ்சஜந்யத்தையும், *புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கையும்,\nஆநிரையினம் மீளக்குறித்த சங்கத்தையும் தருகிறேன், கொள்ளுங்கள்;\nநாம் உலகளந்தபோது ஜாம்பவான் நம் ஜயம் சாற்றின பறையைத் தருகிறேன்;\nநாம் இலங்கை பாழாளாகப் படை பொருதபோது நம் ஜயஞ்சாற்றினதொரு பறையுண்டு; அதனைத் தருகிறேன்;\nஅதற்கு மேல் ‘சாலப்பெரும் பறை’ என்கிறீர்களாகில்\nமிகவும் பெரிதான பறையாவது – நாம் *பாரோர்களெல்லாம்; மகிழப் பறை கறங்கக் குடமாடுகிறபோது\nநம் அரையிலே கட்டியாடின தொரு பறையுண்டு; அதனைத் தருகிறேன்; கொள்ளுங்கள்;\nபல்லாண்டு பாடுகைக்கு உங்களுக்குப் பெரியாழ்வாருண்டு;\nஅவரைப் போலெ ‘அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு’ என்று\nஉங்களையும் நம்மையுஞ் சேர்த்துக் காப்பிடுகை யன்றியே\n” என்று உங்களுக்கே காப்பிடும் நம்மாழ்வாரையுங் கொண்டு போங்கள்;\nஇனி, கோல விளக்குக்காக உபயப் பிரகாசிகையான நப்பின்னையைக் கொள்ளுங்கள்;\nஅதற்கு மேல் கொடிவேணுமாகில் “கருளக்கொடி யொன்றுடையீர்” என்று நீங்கள் சொல்லும்\nபெரிய திருவடியைக் கொண்டு போங்கள்;\nஅதற்குமேல் விதானம் வேணுமாகில், நாம் மதுரையில் நின்றும் இச்சேரிக்கு வரும் போது\nநம்மேல் மழைத்துளி விழாதபடி தொடுத்து மேல் விதானமாய் வந்த நம் அனந்தனைக் கொண்டு போங்கள்;\nஇவ்வளவேயன்றோ நான் உங்களுக்குச் செய்யவேண்டுவது” என்ன;\n மார்கழி நீராடப் போம் போதைக்கு வேண்டியவை இவை;\nநோன்பு நோற்றுத் தலைக் கட்டின பின்பு நாங்கள் உன்னிடத்துப் பெற வேண்டிய பல பஹுமாந விசேஷங்களுள்\nஅவற்றையும் நாங்கள் பெற்று மகிழும்படி அருள்புரிய வேணுமென்று ப்ரார்த்திக்கும் பாசுரம், இது–\nகூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்\nபாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்\nநாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே\nபாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்\nஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு\nமூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்\nகூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.\nபறை கொண்டு–(உன்னிடத்து யாம் வேண்டுகின்ற) பறையைப் பெற்று\nயாம் பெறு சம்மானம்–(பின்னும்) நங்கள் பெறும் படியான ஸம்மாநமாவது\nநாடு புகழும் பரிசினால்–நாட்டார் புகழும்படியாக\nஎன்றனையப் பல் கலனும்–என்று சொல்லப்படும் இவ்வாபரணங்கள் போன்ற மற்றும் பல ஆபரணங்களும்\n(உன்னாலும் நப்பின்னைப் பிராட்டியினாலும் பூட்டப்பட்டயாம் நன்றாக அணிவோம்–,\nஉடுப்போம்–(நீ உடுத்த) உடுத்துக் கொள்வோம்;\nபால் சோறு–பாற் சோறானது (க்ஷிராந்நம்)\nமுழங்கை வழி–முழங்கையால் வழியும்படியாக (உண்டு)\nஏல் ஓர் எம் பாவாய்–.\n” என்னும் விளி –\nஆச்ரிதர் திறத்திலே எல்லாப்படிகளாலும் பரதந்த்ரனாயிருப்பவனே\nராமாவதாரத்திலே தன்னோடு கூடின ஸுக்ரிவ மஹாராஜர்க்குப் பரவசப்பட்டு வழியல்லா வழியில்\nகிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்க்குப் பரவசப்பட்டுப் பொய் சொல்லியும் கபடங்கள் செய்தும்\nநூற்றுவரை ���ுடித்தமையும் முதலானவை இங்கு அநுஸந்திக்கத்தகும்;\nஇவையெல்லாம் ஆச்ரிதர்க்கும் தோற்றுச்செய்யுஞ் செயல்களிறே.\nஇப்போது இவர்கள் இங்ஙனே விளித்தற்குக் காரணம் யாதெனில்;\nநீ எங்களுடைய மழலைச் சொற்களுக்குத் தோற்று, நாங்கள் வேண்டியனபடியே பறை முதலியவற்றை\nஇப்படிப்பட்ட உன்னை நாங்கள் நெடுநாள்பட்ட துயரமெல்லாந் தீரப்பாடி,\nஅப்பாட்டினால் தோற்ற உன்னிடத்துப் பறையைப் பெற்று,\nமேலும் பெறவேண்டய பரிசுகள் பல உள் அவற்றையும் நீ குறையறப் பெறுவிக்க வேணுமென்கிறார்கள்.\nநாடு புகழும் பரிசினால் –\nநெடுநாளாக நாங்கள் எல்லாராலும் பட்ட அவமானம் மறக்கும்படியாக,\n பெண்கள் கண்ணபிரானைக் குறித்து நோன்பு நோற்றுப் பேறு பெற்றபடி என்னே\nஅனைவரும் கொண்டாடும்படி நீ எம்மை பஹுமானிக்க வேணுமென்றபடி.\nபஹுமாநிக்கவேண்டியபடியைக் கூறுகின்றனர், சூடகமே என்று தொடங்கி.\nபாடகம் – பாதகடகமென்னும் வடசொற்சிதைவு.\nஇன்னவை என்று எடுத்துக் கூறப்பட்ட இவ்வாபரணங்களையும் இவை போல்வன மற்றும் பல ஆபரணங்களையும்\nநீ உன் கையால் எங்களுக்குப் பூட்ட, நாங்கள் அணிந்தோமாகவேணும்;\nஅங்ஙனமே ஆடைகளையும் நீ உன் கையால் எங்களுக்கு உடுத்த நாம் உடுத்தோமாக வேணாமென்கிறார்கள்.\n“வையத்து வாழ்வீர்காள்” என்ற பாட்டில் “நெய்யுண்ணோம் பாலுண்ணோம்” என்று பிரதிஜ்ஞை பண்ணின\nஇவர்கள் இன்று நோன்பு நோற்று முடிக்கையாலே உணவை வேண்டுகின்றன ரென்க.\nஇன்றளவும் ஆய்ச்சிகள் உணவைத் தவிர்ந்திருக்கின்றனரே; என்று கண்ணபிரான்றானும் உண்ணாதிருந்தமையால்\nஊரில் நெய்பால் அளவற்றுக் கிடக்குமாதலால் “பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார” என்கிறார்கள்.\nபசி தீருகைக்காக உண்ணவேண்டுகிற தன்று,\nபிரிந்து பட்ட துயரமெல்லாம் தீருமாறு எல்லாருங் கூடிக் களித்திருக்கை உத்தேச்ய மென்பது போதரும்.\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in Aandaal, திருப்பாவை, பெரியவாச்சான் பிள்ளை | Leave a Comment »\nஸ்ரீ திருப்பாவை–மாலே மணிவண்ணா– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –\n “உன்னை யருத்தித்து வந்தோம் பறை தருதியா���ில்” என்கிறீர்கள்;\nநம்முடைய ஸம்சலேஷ ரஸத்திலே உத்ஸாஹமுடையவர்கள் வேறொன்றை விரும்பக் கூடாமையாலே,\nஅதென் சொன்னீர்களென்று அதிலே ஒரு ஸம்சயம் பிறவாநின்றது;\nஇவற்றை விரியச் சொல்லுங்கள்’ என்று கண்ணபிரான் நியமித்தருள,\n உன் முகவொளியை வெளியிலேகண்டு உன் திருநாமங்களை\nவாயாரச் சொல்லுகைக்கு ஹேதுவாயிருப்பதொரு நோன்பை இடையர் ப்ரஸ்தாவிக்கையாலே\nஉன்னோட்டைக் கலவிக்கு அது அவிருத்தமா யிருக்கின்றமையைக் கருதி இடையர் பக்கலில் நன்றி ‘நினைவாலே’\nஅந்நோன்பிலே இழிந்தோம்; அதற்கு, முன்னோர்கள் செய்து போருவதொன்றுண்டு;\nஅதற்கு வேண்டும் உபகரணங்களான அங்கங்களும் இவை;\nஅவற்றையும் தந்தருள வேணுமென்று வேண்டிக்கொள்ளும் பாசுரம், இது.\nமாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்\nமேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்\nஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன\nபால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே\nபோல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே\nசாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே\nகோல விளக்கே கொடியே விதானமே\nஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.\nமணிவண்ணா–நீலமணி போன்ற வடிவை உடையவனே\nஆலின் இலையாய்–(ப்ரளயகாலத்தில்) ஆலந்தளிரில் பள்ளிகொள்பவனே\nகேட்டி ஏல்–கேட்கிறாயாகில்; (அவற்றைச் சொல்லுகிறோம்)\nபால் அன்ன வண்ணத்து உன்பாஞ்ச சன்னியமே போல்வன-பால் போன்ற நிறமுடையதான\nபோய் பாடு உடையன–மிகவும் இடமுடையனவும்\nஏல் ஓர் எம் பாவாய்-.\nஇவர்கள் “மார்கழி நீராடுவான்” என்றவுடனே, கண்ணபிரான் மேன் மேலும் இவர்கள் வாயைக் கிளப்பி\nஅப்ரஸத்தமான தொன்றைச் சொல்லா நின்றீர்களே என்ன;\nஅது கேட்ட இவர்கள் “தர்மஜ்ஞஸமய: ப்ரமாணம்” இத்யாதிகளை நெஞ்சிற்கொண்டு,\nஇங்ஙன இவர்கள் சிஷ்டாநுஷ்டாநத்தை எடுத்துக் கூறியவாறே,\n லோகஸங்க்ரஹார்த்தமாக அவர்கள் அபேக்ஷிதங்களையுஞ் செய்ய நிற்பர்;\nஅவர்கள் செய்யுமாபோலே அவையெல்லாம் செய்யப்போகாதே’ என்ன;\nஅவர்கள் செய்து போருமவற்றில் இப்போது அதிகரித்த காரியத்திற்கு அபேக்ஷிதமுமாய்\nஸ்வரூபத்திற்கு அவிருத்தமுமாயிருக்குமவற்றைக் கேட்கிறாயாகில் என்றபடி.\n“ஞாலமெல்லாம்” என்றபடி; உருபு மயக்கம் அன்றேல்,\n“நடுங்க” என்னும் வினையெச்சத்திற்குப் பிறவினைப் பொருள் கொள்ளவேண்டும்.\nதிருப்பள்ளி யெழுச்சிக்குச் சங்குகள் வேண்டும்;\nபறை கொட்டிக்கொண்டு புறப்படும்போது ��திரே நின்று திருப்பல்லாண்டுபாட அரையர் வேண்டும்;\nபாடுவார் எங்கள் முகத்திலே விழித்து நாங்கள் அவர்கள் முகத்திலே விழித்துக்கொண்டு போம்படி மங்களதீபம் வேண்டும்;\nநெடுந்தூரத்திலேயே எங்கள் திரளைக்கண்டு சிலர் வாழும்படி முன்னே பிடித்துக்கொண்டு போவதற்குக் கொடிவேண்டும்;\nபுறப்பட்டுப் போம்போது பனி தலைமேல் விழாதபடி காக்க ஒரு மேற்கட்டி வேண்டும்\nஆகிய இவ்வுபகரணங்களையெல்லாம் நீ தந்தருளவேணு மென்கிறார்கள்.\n இவ்வளவு பொருள்களை நான் எங்ஙனே சேமித்துத் தரவல்லேன்\nஇஃது எனக்கு மிகவும் அரிய காரியமாயிற்றே\nஉன்னுடைய சிறிய வயிற்றிலே பெரிய லோகங்களெல்லாவற்றையும் வைத்து ஒரு ஆலந்தளிரிலே கிடந்து\nஅகடிதங்களைச் செய்யவல்ல உனக்குங் கூட அரிய தொன்றுண்டோ\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in Aandaal, திருப்பாவை, பெரியவாச்சான் பிள்ளை | Leave a Comment »\nஸ்ரீ திருப்பாவை–ஒருத்தி மகனாய்ப் பிறந்து– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –\nகீழ்ப்பாட்டில் மங்களாசாஸநம் பண்ணின பெண்களை நோக்கிக் கண்ணபிரான்,\n நம்முடைய வெற்றிக்குப் பல்லாண்டு பாடுகை உங்களுக்கு ஜந்மஸித்தம்;\nஇது கிடக்க, நீங்கள் இக்குளிரிலே உங்களுடலைப் பேணாமல் வருந்திவந்தீர்களே\nஉங்களுடைய நெஞ்சிலோடுகிறது வெறும் பறையேயோ மற்றேதேனுமுண்டோ\nஅது கேட்ட பெண்கள், பிரானே உன்னுடைய குணங்களை நாங்கள் பாடிக் கொண்டு வருகையாலே\nஒரு வருத்தமும் படாமல் சுகமாக வந்தோம்; பறை என்று ஒரு வ்யாஜத்தை யிட்டு நாங்கள் உன்னையே காண்\nபேறாகவே நினையா நின்றோம்’ என்று விடை கூறுவதாய்ச் செல்லும் பாசுரம், இது–\nஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்\nஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்\nதரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த\nகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்\nநெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை\nஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்\nதிருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி\nவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.\nஓர் இரவில்–(அவதார காலமாகிய அந்த) ஒரு ராத்திரியில் (திருவாய்ப்பாடியில் ��ந்தகோபர் திருமாளிகையில் வந்து சேர்ந்து),\nஒருத்தி–யசோதைப் பிராட்டியாகிற ஒருத்தி யினுடைய\nஒளித்து வளர–ஏகாந்தமாக வளருங் காலத்தில்\nதரிக்கிலான் ஆகி–(அங்ஙனம் வளர்வதைப்) பொறாதவனாய்\nதீங்கு நினைந்த–(இவனை எப்படியாகிலும் கொல்லவேணும் என்று) தீங்கை நினைத்த\nநெருப்பு என்ன நின்ற–‘நெருப்பு’ என்னும்படி நின்ற\nஅருத்தித்து வந்தோம்–(புருஷார்த்தத்தை) யாசியா நின்று கொண்டு வந்தோம்;\nபறை தருதி ஆகில்–எங்களுடைய மநோரதத்தை நிறைவேற்றித் தருவாயாகில்\nதிரு தக்க செல்வமும்–பிராட்டி விரும்பத்தக்க ஸம்பத்தையும்\nவருத்தமும் தீர்ந்து–(உன்னைப் பிரிந்து பாடுகிற துயரம் நீங்கி\nஏல் ஓர் எம் பாவாய்–.\nஅரிய தொழில்களையும் எளிதாகச் செய்து முடித்தவுனக்கு எங்கள் வேண்டுகோளைத் தலைக்கட்டித்\nதருவதுமிகவுமெளியதே என்னுங் கருத்துப்படக் கண்ணபிரானை விளிக்கின்றனர், முன் ஐந்தடிகளால்.\n“தேவகி மகனாய்ப் பிறந்து யசோதை மகனாய் ஒளித்துவளர” என்னாமல்,\nஒருத்தி மகனாய்ப் பிறந்து… ஒருத்தி மகனாய் ஒளித்துவளர” என்றது –\nஅத் தேவகி யசோதைகளின் ஒப்புயர்வற்ற வைலக்ஷண்யத்தை உளப்படுத்தியவாறு.\n‘தேவகி கண்ணனைப் பெற்ற பாக்கியவதி. யசோதை கண்ணனை வளர்த்தெடுத்த பாக்கியவதி’ என்று\nஉலகமடங்கலும் புகழும்படியான அவர்களது வீறுபாட்டை,\n‘ஒருத்தி’ என்ற சொல் நயத்தால் தோற்றுவிக்கிறபடி. ஒருத்தி – அத்விதீயை என்றபடி.\nகண்ணபிரான் யசோதையினிடத்து வளர்ந்தவளவையே கொண்டு அவனை\nஅவளது மகனாகக் கூறுதல் பொருந்துமோ\nஅழுது முலைப்பால் குடித்த இடமே பிறந்தவிடமாதலாலும், கண்ணபிரான் அழுது முலைப்பால் குடித்ததெல்லாம்\nயசோதையிடத்தே யாதலாலும், திரு ப்ரதிஷ்டை பண்ணினவர்களிற் காட்டிலும்\nஜீர்ணோத்தாரணம் பண்ணினவர்களே முக்கியராதலாலும் கண்ணபிரான் யசோதைக்கே மகனாவனென்க.\nபிறந்தவிடத்தில் ப்ரகாசமாக இருக்க வொண்ணாதாப் போலவே, வந்து சேர்ந்த விடத்திலும் விஷ த்ருஷ்டிகளான\nபூதநாதிகளுக்கு அஞ்சி ஒளித்து வளர்ந்தபடி.\n“வானிடைத் தெய்வங்கள் காண, அந்தியம்போது அங்கு நில்லைன்” என்று\nஅநுகூலர் கண்ணிலும் படவொண்ணாதபடி அடக்குமவர்கள் பரதிகூலர் கண்ணில் படவொட்டுவர்களோ\n“அசுரர்கள் தலைப்பெய்யில் யவங்கொலாங்கென்றாழு மென்னுருயிர் ஆன்பின் போகேல்”\n“கண்ணா நீ நாளைத்தொட்டுக் கன்றினபின் போகேல் கோலஞ்��ெய் திங்கேயிரு” இத்யாதி.\nநாரதாதிகள் கம்ஸனிடத்துச் சென்று, ‘உன்னுடைய சத்துரு திருவாய்ப்பாடியிலே வளராநின்றான்’ என்ன,\nஅவன் அதுகேட்ட மாத்திரத்திலே, ‘நம் கண் வட்டத்திலில்லையாகில் என்செய்தாலென்\n‘சதுரங்க பலத்தோடே கூடி ஐச்வர்யத்திற்கு ஒரு குறையுமின்றியே இருந்தோமாகில் வந்தவன்று பொருகிறோம்’ என்று\nஆறியிராமல் அப்பொழுதே தொடங்கித் தீங்குசெய்கைக்கு உறுப்பான பொறாமையைச் சொல்லுகிறது.\nசகடம், கொக்கு, கன்று, கழுதை, குதிரை, விளாமரம், குருநதமரம் முதலிய பல வஸ்துக்களில்\nஅசுரர்களை ஆவேசிக்கச்செய்தும், பூதனையை அனுப்பியும், வில்விழவுக்கொன்று வரவழைத்துக் குவலயாபீடத்தை ஏவியும்,\nஇப்படியாகக் கண்ணபிரானை நலிவதற்குக் கஞ்சன் செய்த தீங்குகட்கு ஓர் வரையறை யில்லாமை யுணர்க.\nஎவ்வகையிலாவது கண்ணனை முடித்துவிட்டு இறுதியில் மாதுல ஸம்பந்தத்தைப் பாராட்டி\n’ என்று கண்ணீர்விட்டு அழுது துக்கம்பாவிக்கக் கடவோம்\nஎன்று நினைத்திருந்த கம்ஸனுடைய நினைவை அவனோடே முடியும்படி செய்தருளினனென்க.\nபிழைப்பித்தல் – பிழையை உடையதாகச் செய்தல். பாழாக்கி என்பது தேர்ந்த பொருள்.\nகஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே –\n“போய்ப்பாடுடைய நின்தந்தையுந் தாழ்த்தான் பொருதிறற் கஞ்சன் கடியன்,\n“என்செய்ய வென்னை வயிறுமறுக்கினாய் ஏது மோரச்சமில்லை,\nகஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம் பூவண்ணங்கொண்டாய்\n” என்று கண்ணபிரானுடைய சேஷ்டைகளை நினைத்து வயிறெரிந்து கூறும்\nபெண்டிருடைய வயிற்றிலிருந்த நெருப்பையெல்லாம்வாரிக் கண்ணபிரன் கஞ்சன் வயிற்றில் எறிந்தனன் போலும்.\nஸ்ரீகிருஷ்ணன் தேவகியின் வயிற்றிற்குப் பிள்ளையாகவும் கஞ்சன் வயிற்றிற்கு நெருப்பாகவு மிருப்பனென்ன.\n என்ற விளியினாற்றலால் – இப்படி நாட்டிற்பிறந்து படாதனபட்டுக் கஞ்சனைக் கொன்றது\nஅடியாரிடத்துள்ள மிக்க வியாமோஹத்தினால் என்பது போதரும்.\nஇங்ஙனங் கண்ணபிரானை ஆய்ச்சிகள் ஸம்போதிக்க, அதுகேட்ட கண்ணபிரான்\n நீங்கள் சொல்லியபடி நான் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்று நின்றது உண்டு;\nஅதுகிடக்க, இப்போது நான் உங்களுக்குச் செய்யவேண்டுவதென்” என்று கேட்க, மறுமொழி கூறுகின்றனர்:-\n எங்களுக்கு நீ பிறந்துகாட்டவும் வேண்டா; வளர்ந்து காட்டவும் வேண்டா; கொன்று காட்டவும் வேண்டா,\nஉன்னைக் காட்டினால் போதும்’ என்ற கருத்துப்படக் கூறுமாறுகாண்க.\n(உன்னை அருத்தித்து வந்தோம்,) “என்னை யாக்கிக் கொண்டெனக்கே தன்னைத் தந்த கற்பகம்” என்றபடி\nஅடியார்க்கு நீ வேறொன்றைக் கொடாதே உன்னையே உன்னையே கொடுக்குமவனாதலால்,\nநாங்கள் உன்னையே வேண்டி வந்தோம். இவர்கள் இங்ஙனஞ் சொல்லக்கேட்ட கண்ணபிரான்,\n “பறைகொள்வான் இன்று யாம் வந்தோம்” என்று ஒருகால் சொல்லுகிறீர்கள்; இஃது என்னே\nஇவர்கள், மீண்டும் “பறைதருதியாகில்” என்கிறார்கள்;\nபறை என்னும் பதத்தின் பொருளைச் “சிற்றஞ் சிறுகாலை” என்ற பாட்டிலன்றோ இவர்கள் வெளியிடுகின்றனர் –\n“தருதியாகில்” என்ற சொல்லாற்றாலால், சேதநனுடைய க்ருத்யமொன்றும் பல ஸாதநமாகமாட்டாது;\nபரம சேதநனுடைய நினைவே பலஸாதநமென்னும் ஸத்ஸம் பரதாயார்த்தம் வெளிப்படையாம்.\n உங்களுடைய கருத்தை அறிந்துகொண்டேன்; நீங்கள் வந்தபடிதான் என்\n’ என்று உபசரித்துக் கேட்க;\n உன்னுடைய ஐச்வரியத்தையும் ஆண் பிள்ளைத் தனத்தையும் அடியோம் வாயாரப் பாடிக் கொண்டு\nவந்தோமாகையால் எமக்கு ஒரு வருத்தமுமில்லை’ என்கிறார்கள்.\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in Aandaal, திருப்பாவை, பெரியவாச்சான் பிள்ளை | Leave a Comment »\nஸ்ரீ திருப்பாவை–அன்று இவ் உலகம் அளந்தாய்– -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –\nபாரதப் போரில் அர்ஜுநன் ‘இரண்டு சேனைகளின் நடுவே தேரைக் கொண்டுபோய் நிறுத்து’ என்ன,\nஅங்ஙனமே செய்த கண்ணபிரான் பெண்களின் வேண்டுகோளை மறுக்க மாட்டாதானாதலால்\nஅவர்களின் பிரார்த்தனைக்கு இசைந்து, ‘பெண்காள் இதோ புறப்பட்டு வருகிறேன்’ என்று சொல்லித்\nதிருப்பள்ளியறையில் நின்றும் திவ்ய ஸிம்ஹாஸனத்தளவும் வரத்தொடங்க,\nபண்டு தண்டகாரணிய வாசிகளான முனிவர் ‘இராமபிரானைக் கண்டவுடனே ராஷஸரால் நமக்கு நேரும்\nபரிபவங்களைச் சொல்லி முறையிட வேணும்’ என்று பாரித்திருந்தவர்,\nஇராமபிரானைக் கண்டவாறே ராக்ஷஸ பரிபவங்களை மறந்து மங்களா சாஸநம் பண்ணத்தொடங்கினாற்போல,\nஇவர்களும் தங்கள் மநோர தங்களையெல்லாம் மறந்து\n‘இத்திருவடிகளைக் கொண்டோ இவனை நாம் நட��்கச் சொல்லுவது\nஅத் திருவடிகளை யெடுத்து முடிமேற் புனைந்து கண்களில் ஒற்றிக்கொண்டு,\nபண்டு உலகளந்தருளினவற்றையும் சகட முதைத்தவாற்றையும் நினைந்து வயிறெரிந்து\nஇத் திருவடிகட்கு ஒரு தீங்கும் நேரா தொழியவேணுமென்று மங்களாசாஸஞ் செய்வதாய்ச் செல்லும் பாசுரம், இது–\nஅன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி\nசென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி\nபொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி\nகன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி\nகுன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி\nவென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி\nஎன்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்\nஇன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.\nஅன்று–(இந்திரன் முதலானவர்கள் மஹாபலியால் கலிவு பட்ட)\nஅங்கு–பிராட்டியைக் களவு கண்ட இராவணனிருக்குமிடத்தில்\nகன்று–கன்றாய் நின்ற ஒரு அஸுரனை (வத்ஸாஸுரனை,)\nகுணம்–(உன்னுடைய ஸௌசீல்ய ஸௌலப்யாதி) குணங்கள்\nதென் இலங்கை-(அவனுடைய பட்டணமாகிய) அழகிய லங்காபுரியை\nநின் கையில் வேல் போற்றி–உனது திருக்கையிலுள்ள வேல் வாழ்க’\nஎன்று என்று–என்றிப்படிப் பலவாறாக மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு\nபறை கொள்வான் வந்தோம்–பறை கொள்வதற்காக (உன்னிடம்) வினை கொண்டோம்\nஏல் ஓர் எம் பாவாய்-.\nஉலகளந்தருளினபோது அமரர்கள் தங்கள் பிரயோஜநத்தைப் பெற்று அவ்வளவோடே மீண்டனரேயன்றி,\n‘இம் மெல்லடிகளைக் கொண்டு காடுமோடையும் அளக்கப் பண்ணினோமே\nஅத்திருவடிகட்குக் காப்பிட்டார் ஆருமில்லை என்கிற குறைதீர\nஇப்போது இவ்வாயர் மாதர் மங்களாசாஸநம் பண்ணுகின்றனரென்க.\nஇவ்வுலகம் என்ற சொல்லாற்றலால் மென்மை பொருந்திய திருக் கைகளை யுடைய பிராட்டிமாரும்\nபிடிக்கக் கூசும்படி புஷ்பஹாஸ ஸுகுமாரமான திருவடி எங்கே\nஉடையங்கடியனவூன்று வெம்பாற்களுடைக்கடிய வெங்கானிடங்கள் எங்கே\n- ‘அளந்தான்’ என்பதன் ஈறுதிரிந்த விளி.\nபோற்றி, வாழி, பல்லாண்டு- இவை ஒரு பொருட்சொற்கள்.\nஅடி போற்றி-‘ தாளாலுலக மளந்த அசவுதீரவேணும் என்றபடி.\nபுகழ் – பெற்ற தாயுங்கூட உதவப் பெறாத ஸமயத்தில் தன் வலியையே கொண்டு தன்னைக் காத்தமையால் வந்த கீர்த்தி.\nமுள்ளைக் கொண்டே முள்ளைக் களைவதுபோல் துஷ்டரைக் கொண்டே துஷ்டரைகளையும் வல்லமை\nகன்று குணிலாவெறிந்த வரலாற்றினால் விளங்கும். குணில்- எறிகருவி.\nகன்றைக் குணிலாகக் கொண்டெறிந��த திருக்கையாயிருக்க,\nஅதற்குப் போற்றி யென்னாதே, “கழல் போற்றி” என்றது சேருமாறென்\n(ஆறாயிரப்படி.) “விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு எறிவதாக நடந்த போது\nகுஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலையும் அகவாயிற் சிவப்பையுங் கண்டு காப்பிடுகிறார்கள்.”\nநீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும் சூழ்ந்திருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்.”\nஇந்திரன் மேகங்களை ஏவி மழைபெய்வித்துத் திருவாய்ப்பாடியிலுள்ள சராசரங்களனைத்துக்கும்\nபெருத்த தீங்கை உண்டுபண்ணப் புகுந்ததற்குக் ‘கண்ணபிரான் சீற்றமுற்று அவ்விந்திரன் தலையை\nஅறுத்தெறிய வல்லமை பெற்றிருந்தபோதிலும், அப்பிரான் அவன் திறந்து இறையுஞ் சீற்றங்கொள்ளாமல்,\n‘நம்மிடத்தில் ஆநுகூல்ய முடைய இந்திரனுக்கு இக்குற்றம் ப்ராமாதிகமாக வந்ததென்றோ,\nபெரும் பசியாற்பிறந்த கோபத்தினால் இப்போது தீங்கிழைக்க ஒருப்பட்டானேலும்\nசிறிது போது சென்றவாறே தானே ஓய்வன்’ இவனுடைய உணவைக் கொள்ளை கொண்ட நாம்\nஉயிரையுங்கொள்ளை கொள்ளக் கடவோமல்லோம்’ எனப் பொருள் பாராட்டி,\nஅடியாரை மலையெடுத்துக் காத்த குணத்திற்குப் பல்லாண்டு பாடுகின்றனர்.\nவேல்பிடித்த அழகைக் கண்டால் போற்றி\n“அடிபோற்றி, திறல்போற்றி, புகழ்போற்றி, கழல்போற்றி, குணம்போற்றி, வேல்போற்றி\nஇவர்கள் நாக்குக்கு இடும் ஷட்ரஸமிருக்கிறபடி.\n“பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம்” என்றது-\nஎன்றைக்கு மேழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமேயாய் உனக்கே நாமாட்செய்யவந்தோம் என்றபடி.\nயாம் வந்தோம் இரங்கு என்ற சொல்லாற்றலால், பரகத ஸ்வீகாரமே ஸ்வரூபா நுரூபமென்றும்,\nஸ்வகத ஸ்வீகாரம் ஸ்வரூப விருத்தமென்றும் துணிந்திருக்கின்ற அடியோங்கள் உன் வரவை எதிர் பார்த்திருக்க\nவேண்டியவர்களாயினும், ஆற்றாமையின் மிகுதியால் அங்ஙனமிருக்க வல்லமையற்று வந்துவிட்டோம்,\nஇக் குற்றத்தைப் பொருத்தருள வேணுமென வேண்டுகின்றமை தோற்றும்.\nஇன்று+யாம், இன்றியாம்’ “யவ்வரின் இய்யாம்” என்பது நன்னூல்.\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nPosted in Aandaal, திருப்பாவை, பெரியவாச்சான் பிள்ளை | Leave a Comment »\n-திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,535)\nஅமலனாதி பிரான் . (41)\nஅருளிச் செயலில் அமுத விருந்து – (426)\nஉபதேச ரத்ன மாலை (29)\nகண்ணி நுண் சிறு தாம்பு (62)\nகிருஷ்ணன் கதை அமுதம் (545)\nசிறிய திரு மடல் (27)\nதனி ஸ்லோக வியாக்யானம் (42)\nதிரு எழு கூற்று இருக்கை (8)\nதிரு நெடும் தாண்டகம் (74)\nதிரு வாய் மொழி (3,586)\nதிரு வேங்கடம் உடையான் (27)\nதிருக் குறும் தாண்டகம் (46)\nநான் முகன் திரு அந்தாதி (39)\nநான்முகன் திரு அந்தாதி (39)\nபாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (7)\nபெரிய ஆழ்வார் திரு மொழி (161)\nபெரிய திரு அந்தாதி – (24)\nபெரிய திரு மடல் (12)\nபெரிய திரு மொழி (468)\nமுதல் திரு அந்தாதி (154)\nமூன்றாம் திரு அந்தாதி (135)\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (9)\nஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி (106)\nஸ்ரீ நம் ஆழ்வார் (4,005)\nஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் (36)\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (285)\nஸ்ரீ மணவாள மா முனிகள் (3,983)\nஸ்ரீ யதிராஜ விம்சதி (55)\nஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (417)\nஸ்ரீ வசன பூஷணம் (126)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (28)\nஸ்ரீ ஹரி வம்சம் (166)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/6347/how-to-mange-my-business-better", "date_download": "2021-09-23T12:41:31Z", "digest": "sha1:2UIVRUWY6CR52DGKKB32E6TEGEPXID6W", "length": 40206, "nlines": 299, "source_domain": "valar.in", "title": "சிறந்த தொழில் நிர்வாகியாக - Valar.in", "raw_content": "\n5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்\nஇன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத���தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவாழ்க்கையில் முன்னேற விரும்பும் பலர், பெரும்பாலும் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பு அல்லது எல்லோருக்கும் மத்தியில் உயர்ந்தவராக காட்டிக் கொள்வதையே விரும்புகின்றோம். உண்மையில், நிர்வாகத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாகத்திற்கு ஏற்ப மனநிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரிடமும் தலைமை நிர்வாக அதிகாரி பண்பு உள்ளது. அதை பயன்படுத்த தயங்குகிறோம். ஒரு செயலை மேற்கொள்ளும் போது முதலில் தயங்குகிறோம். நம்மால் செய்யக்கூடிய வேலையைக்கூட தட்டி கழிக்கின்றோம் அல்லது தடுத்து நிறுத்துகிறோம், சாத்தியமானதைக் கூட கட்டுப்படுத்துகிறோம். அனைத்து பெரிய சாதனைகளும் புதுமையான மனநிலையில்தான் தொடங்குகின்றன. ஒரு செயலை தொடங்கும் முன்பு, என்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்ற கேள்விகளை எழுப்பி விடை காண முயலவேண்டும். மனதை விரித்து புதிய தீர்வுகளை காண முயற்சிக்கவும். இதற்கு இடையில் உங்களைச் சுற்றியுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்துங்கள்.\nAlso read: பணி புரிவோருக்கு வழங்கப்படும் பங்குகள்\nஅமெரிக்காவின் உயர்மட்ட தொழில் அதிபர் மற்றும் முதலீட்டாளர்கள் கூட்டத்தில், ஒரு தொழில் அதிபர் பின்வருமாறு கூறினார். நான் பங்குச் சந்தையில் தேர்ச்சி பெறுவேன் என்று ஒரு முடிவை எடுத்தேன். நான் வளர்ந்தவுடன், முதலீடுகள் மற்றும் பங்கு பற்றிய புத்தகங்களைப் படித்தேன். அவை பயன் அளிக்க வில்லை. எனவே, எனது மனநிலையை மாற்றிக்கொண்டேன். எது உங்களது மனநிலைக்கு பொருத்துகிறதோ அதில் நேரத்தை செலவிடுங்கள் அல்லது முதலீடு செய்யுங்கள். அதுதான், தொழிலுக்கு வெற்றியைத் தரும். நீங்கள் சார்ந்துள்ள துறையில், ஒரு நிபுணராக பயிற்சி எடுப்பது, தொழில்துறையில் முதலிடம் பெற அவசியம் ஆகும். தலைமை நிர்வாக அதிகாரியானவர் தமது திறமை களைப் பற்றி மிகவும் குறைவாகவும், நம���மைச் சுற்றி உள்ளவர்களிடம் உள்ள திறமைகளைப் பற்றி நிறையவே தெரிந்து கொள்ளவேண்டும். ஒத்த வயதுடையவர்களிடம் காணப்படும் திறமைகளைவிட இளம்வயதினரிடம் அதிகமான திறமைகள் ஒளிந்து கொண்டிருக்கும். அதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். அவர்களது நல்ல கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.\nஅதிக உள்ளுணர்வு கொண்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் தங்கள் நிறுவனங்களை முதன்மையாக கொண்டுவருவதிலும், தனது தலைமையில் உள்ளவர்களை இப்போது உள்ள நிலையை விட, மிக அதிக உயரத்திற்கு கொண்டு செல்வதாக ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு உள்ளுணர்வு மனநிலையை வளர்க்க பழகிக்கொள்ளவேண்டும். உங்களை நீங்கள் நம்புங்கள்; புதுமை மற்றும் வெற்றிக்கு நமது உள்ளுணர்வு முக்கியமாகும்.\nAlso read: புதிதாக கடை தொடங்கப் போகிறீர்களா\nஒவ்வொரு நாளும் புதியதாக எதையாவது கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா வளர்ச்சி வாய்ப்புகளை நீங்கள் தேடுகிறீர்களாவளர்ச்சி வாய்ப்புகளை நீங்கள் தேடுகிறீர்களா நீங்கள் வெற்றிபெற உந்தப்படுகிறீர்களா இந்த கேள்விகளுக்கு பதில் ‘ஆம்’ என்றால், நீங்கள் ஒரு சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\n– த. செந்தமிழ்ச் செல்வன்\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nஉங்களிடம் இருப்பவர்கள் உற்சாகமான தொழிலாளர்களா\nஇரண்டு கைகள் தட்டினால் தான் ஓசை வரும். அதைப்போலதான் நாமும் தொழி லாளர்களும். ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டால் நட்டம் என்னவோ நமக்குதான். அதனால் தொழிலாளர்களிடம் கண்டிப்புடன் இருக்க வேண்டும் அதேநேரம் தோழமையுடன் பழக...\nபணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்\nபெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...\nஉரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு\nஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு\nஸ்ட்ரெஸ்சில் இருந்து உங்களைக் காப்பாற்றும் 10% : 90% ஃபார்முலா\nநிறைய மனிதர்கள் தங்களுக்கு ஸ்ட்ரெஸ் எனப்படும் மன பதட்டம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஸ்ட்ரெஸ் காரணமாக பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும் கருதுகிறார்கள். நிரந்தரமான மன பதட்டம் நம் மகிழ்ச்சியை கெடுத்து விடும். ஸ்ட்ரெஸ் என்ற...\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உர��் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nமஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..\nமஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...\nஅறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...\n”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்\nகல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்த�� கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர். மணிவண்ணன் விளக்கிக்...\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள் ஊழியர்களுக்கு ஒரு பணியை வழங்கும் போது, அதை...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எ��ிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\nவளர் தளத்தில் இடம்பெறும் புதிய கட்டுரைகள், பயன்மிக்க செய்திகள் பற்றிய தகவல்களை முதலில் பெற..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2021/08/tneb-erode-recruitment-2021-apply.html", "date_download": "2021-09-23T11:56:04Z", "digest": "sha1:HBGMSWIIJT7T3MFD5NZCAWQDAEVVWQE5", "length": 15462, "nlines": 190, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "TNEB Erode Recruitment 2021 – Apply online for 60 computer operator posts - ஆசிரியர் மலர்", "raw_content": "\n. இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்\nமேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ந���டு மின்சாரம் வாரியத்தில் வேலை வாய்ப்பு\nநீங்கள் ஏதேனும் அரசு துறையின் வேலைகளைத் தேடுகிறீர்களானால், ஆம், நீங்கள் சரியான இடத்தை அடைந்துவிட்டீர்கள். இந்த பத்தியில், நாங்கள் மிகவும் ...\nபள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல்; கல்வி அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்\nவட மாவட்டங்களுக்கு தேவைப்படும் ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தமிழகத்தி...\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 21.09.2021 ) 6-8 ஆம் வகுப்பு\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 22.09.2021 ) 1-8 ஆம் வகுப்பு\nவகுப்பு 1 | கணிதம் | எண்கள்- CLICK HERE வகுப்பு 2 | கணக்கு | தகவல் செயலாக்கம்- CLICK HERE வகுப்பு 3 | கணக்கு | தகவல் செயலாக்...\nஇன்றைய(21.09.21) கல்வி தொலைக் காட்சி வீடியோக்கள் 1-5 வகுப்புகள்\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லாமலேயே NSP இணைய தளத்தில் த.ஆ. மற்றும் ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஆதார் விவரங்கள் பதிவு செய்வது எப்படி\nNSP இணைய தளத்தில், institute login ல் செல்லவும். அதில் Nodal officer தேர்வு செய்யவும் கல்வி ஆண்டு 2021-22 தேர்வு செய்யவும் user Name பள்ளி...\nகுழப்பம் நிறைந்த NHIS திட்டத்தின் புதிய ஒப்பந்தத்தை இரத்து செய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை\nFile photo தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்-அரசு ஊழியர்கள்-புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்-2021 (NHIS)-அரசாணை வெளியி...\nபுதிய மருத்துவ காப்பீட்டு திட்டம். புதிய அடையாள அட்டை பெற படிவம் Vl பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் சார்பாக. மாவட்ட கருவூல அலுவலர் proceedingsஇணைப்பு Form VI\nClick here to download nhis form 6 . மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்நாடு மின்சாரம் வாரியத்தில் வேலை வாய்ப்பு\nநீங்கள் ஏதேனும் அரசு துறையின் வேலைகளைத் தேடுகிறீர்களானால், ஆம், நீங்கள் சரியான இடத்தை அடைந்துவிட்டீர்கள். இந்த பத்தியில், நாங்கள் மிகவும் ...\nபள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல்; கல்வி அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்\nவட மாவட்டங்களுக்கு தேவைப்படும் ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தமிழகத்தி...\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 21.09.2021 ) 6-8 ஆம் வகுப்பு\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 22.09.2021 ) 1-8 ஆம் வகுப்பு\nவகுப்பு 1 | கணிதம் | எண்��ள்- CLICK HERE வகுப்பு 2 | கணக்கு | தகவல் செயலாக்கம்- CLICK HERE வகுப்பு 3 | கணக்கு | தகவல் செயலாக்...\nஇன்றைய(21.09.21) கல்வி தொலைக் காட்சி வீடியோக்கள் 1-5 வகுப்புகள்\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லாமலேயே NSP இணைய தளத்தில் த.ஆ. மற்றும் ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஆதார் விவரங்கள் பதிவு செய்வது எப்படி\nNSP இணைய தளத்தில், institute login ல் செல்லவும். அதில் Nodal officer தேர்வு செய்யவும் கல்வி ஆண்டு 2021-22 தேர்வு செய்யவும் user Name பள்ளி...\nகுழப்பம் நிறைந்த NHIS திட்டத்தின் புதிய ஒப்பந்தத்தை இரத்து செய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை\nFile photo தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்-அரசு ஊழியர்கள்-புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்-2021 (NHIS)-அரசாணை வெளியி...\nபுதிய மருத்துவ காப்பீட்டு திட்டம். புதிய அடையாள அட்டை பெற படிவம் Vl பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் சார்பாக. மாவட்ட கருவூல அலுவலர் proceedingsஇணைப்பு Form VI\nClick here to download nhis form 6 . மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.cwdjaffna.org/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-09-23T12:04:54Z", "digest": "sha1:JDN7HTHQN2ULILULQRGIS3ZLAJKTVPGP", "length": 13687, "nlines": 35, "source_domain": "www.cwdjaffna.org", "title": "நெடுந்தீவுப் பிரதேசத்தில் மகளிர் அபிவிருத்தி நிலையம் ஆற்றிவரும் சேவைகள் - Centre for Women & Development", "raw_content": "\nநெடுந்தீவுப் பிரதேசத்தில் மகளிர் அபிவிருத்தி நிலையம் ஆற்றிவரும் சேவைகள்\nசமுதாயத்தில் பெண்கள் எதிh;கொள்ளும் பாலியல் ரீதியான வன்முறைகளை ஒழிப்பதற்கு அவா;கள் சமுதாயத்தில் ஆளுமை உடையவா;களாக தம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இதனடிப்படையில் மகளிh; அபிவிருத்தி நிலையம் பெண்களுக்கான பல செயற்பாடுகளை நிறைவேற்றி வருகின்றது. இவற்றில் ஒரு கட்டமாக தேசிய மொழிகள் மற்றும்இ சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுஇ ஐ.நா அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் அனுசரணையூடன் நெடுந்தீவூப் பிரதேசத்தில் பெண்களுக்கான ஓh; செயற்பாட்டுத் திட்டத்தை மகளிh; அபிவிருத்தி நிலையம் இவ்வாண்டு ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றது.\nநெடுந்தீவூ தனிப்பட்ட ஓh; தீவாக பல அபிவிருத்தியின் பின்னடைவூகளை சந்தித்த போதிலும் குடாநாட்டின் பொருளாதார சமூக இணைவூகளுடன் தொடா;புகளை பேணி வருகின்றது. ஆயினும் இங்கு வாழும் பெண்களது சமூக இணைவூ ஒடுக்கப்பட்டதாகவூம் பின்தங்கிய நிலையிலும் காணப்படுவது குறைபாடே.\nமகளிh; அபிவிருத்தி நிலையத்தின் செயற்பாடுஇ கடல்கடந்து இப்பிரதேச மக்களை குறிப்பாக பெண்களை அணுகியிருப்பதுஇ அவா;களது வாழ்வியலில் சமூக மட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமென எதிh;பாh;க்கப்படுகின்றது. இப் பிரதேச மக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல நிகழ்ச்சித் திட்டங்கள் பல கட்டங்களில் இங்குள்ள பெண்களுக்காக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுதற்கட்டமாக பாலியல் பலாத்காரங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இவை தொடா;பான சட்டங்களை அவா;கள் அறிந்திருத்தல் அவசியம். ஆகவே வீட்டு வன்முறை தொடா;பான சட்ட விளக்கங்களை அங்குள்ள தெரிவூ செய்யப்பட்ட பெண்கள்இ ஆண்கள்இ மாணவா;கள்இ ஆசிரியா;கள்இ பிரதேசசெயலக அலுவலா;கள் ஆகியோருக்கு வழங்குவதற்காக ஓh; தொடா; விளக்கக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.\nஇவ்வாறான ஒவ்வோh; நிகழ்விலும் ஒவ்வொரு 10 போ; கொண்ட நான்கு பெண்கள் குழுக்கள் தெரிவூ செய்யப்பட்டு அவா;கள் மேற்கொண்டு எடுக்க வேண்டிய செயற்பாடுகள் விரிவாக அவா;களுக்குக் கூறப்பட்டன.\nநெடுந்தீவிலிருந்து இந்தியாவிற்கு வள்ளங்களில் செல்லக் கூடிய இலகுவான வாய்ப்புக்கள் காணப்பட்டதன் காரணமாக யூத்த காலங்களில் இத்தீவிலிருந்து இடம்பெயா;ந்த பல குடும்பங்கள் இந்தியாவிற்குச் சென்றிருந்தன. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து பல குடும்பங்கள் இலங்கைக்குத் திரும்பி வந்துள்ளதனால் பெரும்பாலான குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடமான நெடுந்தீவூக்கு வந்துள்ளமை அவதானிக்க முடிந்தது.\nஇச் செயற்பாடுகளோடு பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கு உள வள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டிய தேவையூம் இங்கு இனங்காணப்பட்டுள்ள நிலையில் மகளிh; அபிவிருத்தி நிலையம் ஜுன் 29ம் திகதி ஒH உளவள ஆலோசனைக் கருத்தரங்கை நெடுந்தீவூ பிரதேச செயலகத்தில் தெரிவூ செய்யப்பட்ட பெண்களுக்காக நடத்தியது. இக் கருத்தரங்கை நடத்துவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து உளவள ஆலோசகா; வருகை தந்து ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டதோடு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஒவ்வொரு கிராமசேவையாளா; பிரிவிற்கும் வருகை தந்து சேவையில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளையூ���் மேற்கொண்டுள்ளது. உளவள சேவையில் மேலதிக கவனத் தேவைப்பாடுடையவா;கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமையூம் குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரதான செயற்பாடாக ஜுலை 11ம் திகதி இலவச சட்ட ஆலோசனை முகாம் ஒன்று மகளிh; அபிவிருத்தி நிலையத்தினால் ஒழுங்கு செய்து நடத்தப்பட்டுள்ளது. இச் சட்ட சேவை முகாமில் பங்கு கொள்வதற்காக யாழ்.குடாநாட்டிலிருந்து நான்கு சட்டத்தரணிகளும்இ பிறப்புஇ இறப்புஇ திருமணச் சான்றிதழ் வழங்கல் தொடா;டபாக யாழ்.மாவட்ட செயலக உதவிப் பதிவாளா;இ மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தா;களும் இச் சட்ட முகாமில் கலந்து சட்ட சேவைகளை வழங்கினா;. இதன்போது நெடுந்தீவூப் பிரதேசத்தின் துஃ03இ துஃ04இ துஃ05இ துஃ06 கிராமசேவகா; பிரிவிலுள்ள மக்களுக்காக இச் சேவைகளை வழங்கின. இதன் போது 19 பேரிற்கு அடையாள அட்டைகள்இ 19 பேரிற்கு பிறப்புச் சான்றிதழ்இ 5 பேரிற்கு திருமணச் சான்றிதழ்இ 4 பேரிற்கு இறப்புப் பதிவூகளும் மேற்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஓh; இளம் தம்பதியினருக்கு உடனடியான திருமணப் பதிவூம் அப்போது இடம் பெற்றது. இச் சேவையில் திருப்தியடைந்த மக்கள் மேலும் இவ்வாறான தேவைகள் உள்ளவா;கள் இருப்பதாகவூம்இ தொடா;ந்தும் இச் சேவையை ஒழுங்குபடுத்துமாறும் மகளிh; அபிவிருத்தி நிலையத்தினரிடம் கேட்டுள்ளனா;. இதனைத் தொடா;ந்து மேலும் இரு கிராம சேவையாளா; பிரிவூக்கும் இலவச சட்ட சேவை முகாம் ஒன்றை நடத்துவதற்கும்இ ஒழுங்கு செய்யப்பட்ட 40 பெண்களை உள்ளடக்கிய நான்கு மகளிh; குழுக்களுக்கும்இ பெண் தலைமைத்துவப் பயிற்சியையூம் வழங்குவதற்கு மகளிh; அபவிருத்தி நிலையம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இச் சேவை ஒழுங்காக நடைபெறுவதை மேலும் 6 மாதங்களுக்குத் தொடா;ந்து மகளிh; அபிவிருத்த நிலையம் கண்காணிப்பை மேற்கொள்ளவூள்ளது. கண்காணிப்பு செய்யப்பட்ட அபிவிருத்தி தொடா;பான முன்னேற்ற அறிக்ககைள் ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தினருக்கும்இ மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்படும்.\nநெடுந்தீவூக் கடற்பிரயாண வசதிகள் கஸ்டம் நிறைந்த ஒன்றாக இருந்த போதிலும் இப் பிரதேசத்தின் தேவை கருதி யாழ்.குடாநாட்டிலிருந்து பல வளவாளா;கள் சிரமத்தையூம் பாராமல் வருகை தந்து தமது சேவையை ஆற்றியமை வரவேற்கத்தக்கது.\nபெண்கள் எக்கோணத்திலிருப்பினும் அவா;களுக்கான சேவையினை மகளிh; அபிவிருத்தி நிலையம் தொட்டுச் செல்லும் என்பதனை நெடுந்தீவின் செயற்பாடுகள் உறுதிப்படுத்தி நிற்கின்றன.\nதேசிய பிரச்சினையாக வளர்ந்துவரும் வன்புணர்வு சம்பவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1484", "date_download": "2021-09-23T11:26:36Z", "digest": "sha1:PYSWTLGRDHLNPGWUKNHMDANO7ULSPT5J", "length": 6678, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம் | Blood Donation Champ held in Dubai for Indian Independence Day - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > வளைகுடா(அரபு நாடு )\nஇந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்\nதுபாயில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் ரத்தத்தை தானமாக அளித்தனர். இந்நிகழ்ச்சிக்கு இந்திய துணை தூதரக அதிகாரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஈமான் பொது செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின் தலைமை வகித்தார். ஈமான் சார்பில் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்துல்லா,நிர்வாக செயலாளர் நிஜாம் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பல்வேறுஅமைப்புகளை சேர்ந்தோர் பங்கேற்றனர். ரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது\nதுபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் ரத்த தான முகாம் ஈமான்\nதுபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்\nதீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்\nகாந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான‌ நடைபயணம்\nஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nதுபாய் அமீரகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி\nமாற்று திறனாளிகளுக்கு உதவும் மாற்று சிகிச்சை திருமணத்துக்கு பிறகும் ஃபிட்னஸை தொடருங்கள்\nதாய்லாந்தில் காய்கறி���் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/minister-cv-shanmugam-should-resign-says-stalin.html", "date_download": "2021-09-23T11:21:31Z", "digest": "sha1:FVLXDNGN5BA64W6B4MEDJTBKYYSFH6D5", "length": 14816, "nlines": 132, "source_domain": "www.galatta.com", "title": "அமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலகவேண்டுமென, மு.க.ஸ்டாலின் அறிக்கை! காரணம் இதுதான்!", "raw_content": "\nஅமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலகவேண்டுமென, மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதமிழக கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க எம்.எல்.ஏ சக்ரபாணி மகனுக்கு கல்குவாரி குத்தகை ஒதுக்கீடு செய்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. சட்ட விதிகளுக்குப் புறம்பாக இந்த ஒதுக்கீட்டை செய்துள்ள அமைச்சர் சி.வி.சண்முகம் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.\nஇதுதொடர்பாக இன்று (நவம்பர் 16), மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\n``வானூர் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. சக்ரபாணியின் மகனுக்குக் கனிமங்கள் வளத்துறை அமைச்சர் திரு. சி.வி.சண்முகம் குவாரி குத்தகை அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் வட்டம், திருவக்கரையில் உள்ள கல்குவாரியைக் குத்தகைக்கு அளித்துள்ளது, அண்மையில் அந்தக் குவாரியில் நடைபெற்ற விபத்தின் மூலம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது. கடந்த 3.11.2020 அன்று எம்.எல்.ஏ., சக்ரபாணியின் மகன் பிரபுவின் பெயரில் உள்ள கல்குவாரியில் கோர விபத்து நடைபெற்றுள்ளது. அதில் ஆறுமுகம், ரங்கராவு ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரில் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது தொடர்பாக ஆறுமுகத்தின் மகன் அன்பழகன் கொடுத்த புகாரினைப் பெற்றுக் கொண்ட வானூர் காவல் நிலையத்தினர், “திருவக்கரை சக்ரபாணி மகன் பிரபு கல்குவாரியில்” என்று, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் மகனுடைய குவாரி என்பதை மறைத்துப் பதிவு செய்துள்ளார்கள். அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் மிரட்டல் காரணமாகவே இப்படி “திருவக்கரை பிரபு” என்று முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) போட்டிருக்கிறார்கள்.\nஅ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் துர்நாற்றம் எங்கும் வீசிக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் திரு. பழனிசாமி தனது சம்பந்திக்கும் - சம்பந்தியின் உறவினருக்கும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை - அதுவும் 4 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ஒப்பந்தங்களைக் கொடுத்துள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி - அவரது சகோதரருக்கும், சகோதரரின் உறவினர்களுக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களுக்கும் மேலான உள்ளாட்சித்துறையின் ஒப்பந்தங்களைக் கொடுத்து வருகிறார். சட்ட அமைச்சரும் - கனிம வளத்துறை அமைச்சருமான திரு. சி.வி.சண்முகம் – தனது ஊழல் போக, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் மகனுக்குக் கல்குவாரி உரிமம் கொடுத்துள்ளார்.\nபொது ஊழியர்கள் தங்களுக்கோ அல்லது தங்களுடைய உறவினர்களுக்கோ அரசுப் பணிகளை டெண்டர் எடுக்கக் கூடாது. அரசின் காண்டிராக்டுகள் மற்றும் குத்தகைகளைப் பெறக் கூடாது என்பது எல்லோரும் அறிந்திருக்கும் விதி. ஆனால் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கே கல்குவாரி கொடுத்திருப்பதால் அமைச்சர் சி.வி.சண்முகம் ஊழல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவராகிறார். ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திரு. சக்ரபாணி, தனது மகனுக்கே அரசு கல்குவாரியைக் குத்தகைக்குப் பெற்றிருப்பதால் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டியவராகிறார்.\nஏற்கனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கல்குவாரிகளை ஏலம் விடும் டெண்டர் தொடர்பாக- உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் டாக்டர். ஏ.செல்லக்குமார் வழக்கு தாக்கல் செய்து - அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.விற்கு தாரை வார்த்திருப்பது விதிகளுக்கு எதிரானது, வெட்கக் கேடானது.\nஎனவே, அ.தி.மு.க. எம்.எல்.ஏ., திரு. சக்ரபாணியின் மகனுக்கு அளிக்கப்பட்ட கல்குவாரி லைசென்ஸை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் - அந்த லைசென்ஸ் வழங்கிய துறை ��மைச்சர் திரு. சி.வி.சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் குற்றச்சாட்டின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். மேலும் அமைச்சர் திரு. சி.வி. சண்முகம், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. சக்ரபாணி ஆகியோர் மீது, தாமாகவே முன்வந்து லஞ்ச ஊழல் தடுப்புத்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சட்ட நெறிகளைப் பின்பற்றி, உரிய முறையில் விசாரணை நடத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்\"\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு” அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\n வரும் 20ஆம் தேதி ஆலோசனை\nதமிழகத்தில் தீவிரமாகும் வடகிழக்குப் பருவமழை - வானிலை மையம் அறிவுரை\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை காலமானார்\nஅமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலகவேண்டுமென, மு.க.ஸ்டாலின் அறிக்கை\n“ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு” அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\n வரும் 20ஆம் தேதி ஆலோசனை\nமருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு, நவம்பர் 18 தொடங்கும் - சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு\nவைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்துவின் புதிய புகைப்படம் \nமாஸ்டர் டீஸர் படைத்த மகத்தான சாதனை \nரௌடி பேபி பாடல் படைத்த அட்டகாசமான சாதனை \nசிகிச்சைக்காக உதவுமாறு வேண்டுகோள் விடுத்த நடிகர் தவசி \nஜீ தமிழின் பிரபல சீரியலில் இருந்து நாயகன் விலகல்...\nமூக்குத்தி அம்மன் படத்தின் சாமி குலசாமி பாடல் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95-8/", "date_download": "2021-09-23T12:37:16Z", "digest": "sha1:Z7HNOYWBIS2R6L6IKPQGEBQM4FS56XQH", "length": 25292, "nlines": 189, "source_domain": "www.madhunovels.com", "title": "உயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 9 - Tamil Novels", "raw_content": "\nHome மலர்விழி உயிர் தேடும் ஆத்மா உயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 9\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 9\nநீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதுறேன்\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா … பகுதி 9\nகுருவே என்னாச்சு ஏன் அலறுனீங்க….\nநான் சொல்லப் போறத மட்டும் காதுல வாங்கிக்கோ என்னிடம் பதில் வார்த்தை எதுவும் கேட்க கூடாது சரியா ….\nஹ்ம்ம்… முனியன் ஓர் வித பயத்தோடவே சரிங்க குருவே னு சொன்னான் ..\nஅவன் ஆழ் மனதில் எதுவோ சரியில்லைனு பட்டுக்கொண்டே இருந்ததது ….\nஹ்ம்ம் சரி இனி நடக்க போறத ஒதுங்கி நின்னு பாக்கறது தவிர வேற ஒன்னும் நம்மளால பண்ணமுடியாது … மனதில் நினைத்து கொண்டே ரிஷி சொன்ன மாதிரி ஒரு சக்கரத்தில் அமர்ந்து ரிஷிபனையே பார்த்து கொண்டிருந்தான்..\nரிஷி மனதுக்குள்ள மந்திரம் சொல்லிக்கொண்டே இருந்தவன் சட்டென்று கண்திறந்து முனியனை பக்கத்தில் வா என்று அழைத்தான்…\nமுனியன் பயத்தோட ரிஷிபனின் அருகில் சென்று சொல்லுங்க குருவே..\nகேட்க ரிஷிபன் காதுல சொல்ல சொல்ல ஹ்ம்ம்னு தலையை மட்டும் ஆட்டிக் கொண்டான் .\nஅந்திப்பொழுது சாயரத்துக்குள்ள என் முன்னாடி நீ வந்துரனும் முனியா புரிதா.. அதுவரை நா சொல்லுறதை மனதில் ஏத்திக்கோ இது உன்ன தக்க சமயத்தில் காப்பாத்தும்…\nஹுக்கும் இதுக்கு இவரே போலாம், எப்போ பாத்தாலும் என்னையே தூண்டிலா போடறேதே இவருக்கு பொழப்பா போச்சு மனசுக்குள்ள ரிஷிபனை பொருமினான் வெளியில்,\nசரிங்க குருவே இப்பவே போறேன் என… சொல்லிவிட்டு காயத்திரியின் வீட்டை நோக்கி புறப்பட்டான்.\nஅங்கே போன முனியனின் கண்களில் அவன் கண்ட காட்சியில் பயத்தில்பேய் அறைந்தது போல் உறைந்து நின்று விட்டான்…\nகாரணம் வாசுவின் உடல் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது.. அங்கிருக்கும் அனைவரும் அதிர்ச்சியில் நின்று இருக்க….\nமுனியனுக்குள் ஒரு பக்கம் பயம் இருந்தாலும் ரிஷி சொன்னதை செஞ்சே ஆகணுமே…, தைரியத்தை வரவழைத்துக்கொண்டுதுணிஞ்சு உள்ளே சென்றான்…\nகாயத்திரியிடம் அவளை விட்டுவிடு இல்லையென்றால் அடுத்து நடக்கும் பின் விளைவுகளை உன்னால சமாளிக்க முடியாமல் போகலாம் நான் சொல்லுறதை கேளு விட்டு விடு தமயந்தி அவளிடம் … முனியன் கோவத்தோட பேசவும் …\nகாயத்திரி சடார்னு முனியனை திரும்பி பார்த்தாள்..\nமுனியன் ஏளனமாய் காயத்திரி பார்த்து சிரித்தான் என்ன தமயந்தி அப்படி பாக்குற, இவனுக்கு எப்படி நம்ம பேரு தெரிஞ்சதுனு பாக்குறியா பேரு மட்டும் இல்ல உன் ஜாதகமே என்கிட்ட இருக்கு … ஒழுங்கா அவளை விட்டுடு எச்சரித்தான் முனியன்….\nகாயத்திரி வாசுவை விடாமல் முனியனை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.. முனியனுக்குள் உள்ளூர பயம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தைரியமாய் காயத்திரி எதிர் கொண்டான்..\nஅவன் அருகில் வந்த காயத்திரி … முன���யனை தீர்க்கமான பார்வையால் ஆராய்ந்தால் ..\nஅந்த பார்வையின் வீச்சில் முனியனுக்குள் முதுகு தண்டு சிலிட்டது…\nஎன்ன பத்தி எல்லாமே உனக்கு தெரியுமா ..டா\nஆஅ து வந்து ஹ்ம்ம் எல்லாம் தெரியும் நாக்குழறி பதில் சொல்லவும்.\nஹாஹாஹா… காயத்திரி ஆங்காரமாய் சிரித்தாள்…\nஅந்த சிரிப்போடவே பேசினாள் போய் சொல்லுடா உன்ன அனுப்பினவன் கிட்ட அவன் முடிவு நெருங்கி விட்டதுனு …\nஅவனுக்கும் நான் நாள் குறித்து விட்டேனு போய் சொல்லு சொல்லிவிட்டு ஹாஹாஹா காயத்திரி சிரிக்கவும் …\n(முனியன் வாயை வச்சிட்டு சும்மா இல்லாம )\nஅதெல்லாம் போக முடியாது ஒழுங்கா இங்கிருந்து போய்டு இல்லை\nஎன் குருவிடம் சொல்லி உனக்கு ஒரு முடிவு கட்டிடுவேன் ஜாக்கிரதை….\nஆகோரக்ஷமாய் சிரித்தவள் … சட்டென்று நிறுத்தி முனியன் கழுத்தை இறுக்கி பிடித்தாள்….\nஅங்கிருந்த அனைவரும் காயத்திரியோட கையின் நீளத்தை பார்த்து பயத்தில் மிரண்டுபோய் நின்றுந்தனர்..\nமுனியனுக்கு மூச்சு விட சிரமபடவும் …\nஜானகி அழுத படியே ஓடிவந்தாள் ..அம்மாடி தமயந்தி நீ யாரோ எவரோ… நேக்கு தெரியாதுமா .. என் பொண்ணு உடம்புல புகுந்து இருக்க… பாவம் என் பொண்ணு அவளை விட்டுடு மா உனக்கு புண்ணியமா போகும்….\nமுனியன் மனதுக்குள் நினைத்தான் அடிப்பாவி உன் பொண்ண காப்பாத்த போய் நா வந்து மாட்டிகிட்டேன்..\nஉசுர கையில பிடிச்சிக்கிட்டு தத்தளிக்கிறேன் .. இந்தம்மா பாரேன் இது பொண்ணுகாக மட்டும் இந்த பேய்கிட்ட பேசிகிட்டு இருக்கு … ..\nஇதுங்களுக்காக என் உசுர குடுக்கணுமா …\nகுருவே என்னை காப்பாத்துங்க.. மனதுக்குள்ள ரிஷிபனை நினைத்து கொண்டான்……\nஇந்த புள்ளையாண்டான் பாவம் மா விட்டுடு உனக்கு உயிர் தான வேணும் என் உசுர கூட எடுத்துக்கோ இந்த புள்ளையாண்டன விட்ரு மா ஜானகி கெஞ்சி கொண்டிருந்தாள்..\nஅப்பாடா நமக்காகவும் கேக்குது கொஞ்ச நேரத்துல இந்தம்மாவ தப்பா நெனைச்சிட்டேனே…\nஜானகியின் அழுகை காயத்திரியை என்னவோ செய்ய அவள் பிடி லேசாக இளகியது…..அதுவும் என் உயிர் கூட எடுத்துக்கோனு சொல்லியது காயத்திரியின் மனதை யாரோ சுரில் என்று தட்டியது போல் உணர்ந்தாள்…\nஅம்மாஆ… என ஓவென கதறி அழுதாள் இதுவரை அவள் மிரட்டி பயம் காட்டியே பார்த்து இருந்தவர்கள் அவள் அழுவதை பார்த்ததும் அங்கிருந்த அனைவரும் காயத்திரியை பரிதாபமா பார்க்கவும்..\nகாயத்திரி மெதுவாக எழுந்து ஜானகியிடம் வந்தாள் உங்க மடில நா படுத்துக்கவா அம்மா..\nஜானகிக்கு ஒன்னும் புரியவில்லை என்றாலும் அவள் அம்மாவென கூப்பிட்டதே தாய்மையோட வாம்மா வந்து படுத்துக்கோ னு அழைத்தாள்…\nஅம்மா … அம்மா கதறி கொண்டிருந்தாள்.. அழாதே மா அம்மா நா இருக்கேன் .டா கண்ணா .. உனக்கு ஒன்னும் ஆகவிடமாட்டேன்…..\nஓவென கதறியவள் அம்மா என்னதான் கொண்டாட்டங்களே அம்மாஆஆ… துடிதுடிக்க என்னயும் என்ன உயிரா நினைத்த ரெண்டு ஜீவன்களையும் பாரபட்சம்மின்றி கொன்னுட்டாங்களே… அம்மாஆஆ… கதறினாள்.\nஅவள் நினைவு பின்னோக்கி சென்றது……\nஅந்த கன்ன அவுத்துவுடு காலமரலேந்து கத்திகிட்டு கிடக்கு…. விராச அவுத்துவிடு டா..\nஇந்த சில்வண்டு பாத்தியாலே எங்கன போன னு .. தெரியல யே ஆயி அப்பன் இல்லாத புள்ளையா போச்சே னு செல்லம் குடுத்து புட்டேன் என்கிட்டயே எகனைக்கு முகனையா திருப்பிட்டு நிக்குறா… என்னத்த சொல்ல…\nவிடு ஆத்தா சின்ன புள்ள தான.. அது என்ன உன்னாண்ட நகை நட்டு வேணும்னா கேட்டுச்சுபுள்ள ஏதோ படிக்கணும்னு ஆசை பட்டு கேக்குது..\nஊர் உலகத்துல போய் பாரு ஆத்தா நம்ம சில்வண்டு வயசுல இருக்குற பொண்ணுகல எல்லாம் கரும்பு காட்டுக்கும் ஒத்தயடி பாதையில ஒதுங்கி நிக்குதுங்க..\nநம்ம புள்ள சொக்க தங்கம் ஆத்தா. வூடு வூடு விட்டா பள்ளிக்கூடம் பள்ளிக்கூடம் விட்டா வுடு னு இருக்குது அத போய் வையுற…\nஅதுக்கில்லடா மாரி படிக்க வைக்கலாம் அதாண்டா சண்டை போடல.. டா இப்பவே எம்மவன் கிட்ட ஒதுங்கி ஒதுங்கி நிக்குறா இன்னும் பெரிய படிப்புலாம் படிச்சிபுட்டா எம்புள்ளையக்கு யார்டா பதில் சொல்லுறது…\nசில்வண்டுனா எம்மவனுக்கு உசுரு அத ஒன்னு சொல்லிட கூடாது எம்மவன் என்னண்டையே பாய்ஞ்சிட்டு வருவான் உனக்கே தெரியும் தான..\nஅம்புட்டு உசுரு வச்சிருக்கான் அந்த புள்ள மேல. இவ என்னடானா எம்மவன கண்டுக்கவே மாற்றா..\nஅதெல்லாம் சரியாகிடும் ஆத்தா சில்வண்டு பத்தி நமக்கு தெரியாதா.. அது பாசக்கார புள்ள நீ வேணா பாரு அது எம்புட்டு பெரிய படிப்புப் படிச்சாலும் நம்ம ஐயாவை தான் கட்டிக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கு…\nஎன்னமோ டா நீ சொல்லுறமாதிரி நடந்ததா உன் வாய்க்கு சக்கரைய அள்ளி போடுறேன்…\nஎல்லாம் அவன் தலையில் என்ன எழுதி இருக்கோ அதன்படி தான் நடக்க போகுது ஏதோ நீ சொல்லுற நல்லது நடக்கட்டும்….ரெண்டு பேரும் நம���மள பத்தி தான் பேசுறாங்க னு தெரியாமல் …\nநம்ம சில்வண்டு ஆஜர் ஆகுறா ..\nஎன்ன மாரி காலையிலே மாநாடு நடக்குதுபோலயே கண்ணம்மாவை ஓர்மார்க்கமாய் பார்த்தபடி மாரியை பார்த்து கேட்டாள் சில்வண்டு(என்கிற )தமயந்தி…\nஆங்… என்னங்க அம்மிணிஅதெல்லாம் ஒன்னும்மில்ல ஆத்தா உங்க அத்தைமார் தான் உன்மேல கவலை பட்டுகிடக்கு…\nஎன்மேல என்னத்துக்கு கவலையாம் மாரி நா நல்லா படிக்கமாட்டேனு அத்தாச்சி.. சொல்லுச்சா சொல்லு மாரி..\nகோவமாய் மாரியிடம் சண்டைக்கு பாய்ந்து போனாள்…,\nஅப்படிலாம் இல்ல அம்மிணி ஆத்தாவுக்கு ஒரே கவலை தான் நாம போன பின்னாடி அவுக மகனநெனைச்சி..தான் கவலை பட்டு கிடக்கு …\nஓரமாய் கண்ணம்மாவை பார்த்து கண் சிமிட்டினான். சத்த நேரம் சும்மா இரு ஆத்தா இந்த புள்ள மனசுல என்ன நெனைக்குது பாக்கலாம்..\nஏன் ஏன் கவலை.. படனும் மச்சானை நா லாம் பாத்துக்க மாட்டேனா அதெல்லாம் நல்லாவே பாத்துப்பேன்னு சொல்லு மாரி…\nஇன்னொன்னும் சொல்லுறேன் கேட்டுக்கோ மச்சானை மட்டும் இல்ல என்ன ஆயி அப்பன் இல்லாத குறையே தெரியாத மாதிரி வளர்த்த என் அத்தாட்சியும் நல்லா பாத்துக்குவேன்னு சொல்லு மாரி ஹுக்கும் முகத்தை வெடுக்கென்று வெட்டிய படி உள்ளே சென்று விட்டாள்.\nபாத்தியா ஆத்தா நம்ம புள்ள சொக்க தங்கம் ஆத்தா வீணா இத நெனைச்சி கவலைபட்டுக்கிட்டு போ ஆத்தா ….\nஏலே மாரி .. இப்போதான்லே இவ வாயை துறந்து எம்மவன மச்சான் னு கூப்பிட்டு இருக்கா.. இது போதும் ல எம்மவன பத்தி இனி கவலை படமாட்டேன் எல்லாம் என் அண்ண மக பாத்துப்பா.. நம்பிக்கை இருக்குடா மாரி… சந்தோஷமாய் கண்ணீரை துடைத்தபடியே உள்ளே சென்றாள்.\n(திங்கள் அன்று தான் என் கதை வரும் நண்பர்களே …இனி நிறுத்தாமல் போடுகிறேன் என்னை மறக்காமல் இருந்ததற்கு நன்றிகள் … நண்பர்களே… 😍😍😍😍)\nPrevious Postஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 8\nNext Postஉயிர் தேடும் ஓர் ஆத்மா….. பகுதி 10\nமின்னல் விழியே குட்டித் திமிரே 30. (Final)\nமின்னல் விழியே – 26\nமின்னல் விழியே – 25\nமின்னல் விழியே – 24\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 18\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3\nதணலை எரிக்கும் பனித்துளி 17\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2\nதணலை எரிக்கும் பனித்துளி தமிழ் நாவல் அத்தியாயம் 16\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் ��த்தியாயம் 1\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nதணலை எரிக்கும் பனித்துளி 1\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nநிழல் போல் தொடர்வேனடி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/94180/NASA-unveils-rover-perseverance-landing-on-Mars", "date_download": "2021-09-23T13:08:56Z", "digest": "sha1:5GTRMDWY6FJJ5KFX6T2TDYSHJOZ3C6XG", "length": 7997, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கிய காட்சியை வெளியிட்ட நாசா! | NASA unveils rover perseverance landing on Mars | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nசெவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கிய காட்சியை வெளியிட்ட நாசா\nசெவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் பெர்சர்வன்ஸ் ரோவர் கடந்த வாரம் இறங்கிய நிலையில் அதன் காட்சிகளை நாசா முதன்முறையாக வெளியிட்டுள்ளது.\nபறந்து கொண்டிருக்கும் விண்கலத்திலிருந்து பாராசூட் மூலமாக பெர்சர்வன்ஸ் என பெயரிடப்பட்ட ரோவர் விடுபட்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கயிறு மூலம் கீழே இறக்கப்பட்டு மணற் பாங்கான இடத்தில் சரியான பகுதியை தேர்வு செய்து இறங்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. விண்கலத்தின் 3 பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 5 அதிநவீன கேமராக்கள் மூலம் இக்காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ரோவர் துல்லியமாக தரையிறங்கிய காட்சியை பூமியின் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து கண்காணித்து வந்த விஞ்ஞானிகள் உற்சாகமாக துள்ளிக்குதிக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா 7 மாதங்களுக்கு முன் அனுப்பிய விண்கலம் மணிக்கு 19 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து கடந்த வாரம் இலக்கை சென்றடைந்தது. இவ்விண்கலம் சுமார் 47 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணித்தது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் தரைப்பகுதியில் பாறை படிமங்களில் உள்ள பொருட்களை சேகரித்து பூமிக்கு எடுத்து வந்து அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.\nதமிழகத்தின் கொரோனா பரவல் மோசமாக உள்ளது: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கவலை\nகொல்கத்���ாவில் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி\nRelated Tags : ரோவர் , நாசா, செவ்வாய் கிரகம் , பெர்சர்வன்ஸ் ரோவர், rover nasa perseverance,\nடி20 உலகக் கோப்பை தொடருக்கான பாடலை அறிமுகம் செய்தது ஐசிசி\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா\nதாம்பரம்: ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி குத்திக்கொலை; குத்தியவரும் தற்கொலை முயற்சி\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்: மகிழ்ச்சியில் விவசாயிகள்\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\n'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..\n’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைசிவரை இல்லையே என வருத்தம்தான்: நடிகை ஷீலா சிறப்பு பேட்டி\nமீண்டும் கனடாவின் 'கிங் மேக்கர்' ஆக இந்திய வம்சாவளி... யார் இந்த ஜக்மீத் சிங்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2017/02/17/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-09-23T12:23:09Z", "digest": "sha1:SKSDEJYIXZJJT6DXWC47FVVF6P2VHWON", "length": 28307, "nlines": 167, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இளமைக்கு அழகும், அழகுக்கு இளமையும் கொடுக்கும் 'விட்ட‍மின்களும் பிற சத்துக்களும்'! -ஓரலசல் - விதை2விருட்சம்", "raw_content": "Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஇளமைக்கு அழகும், அழகுக்கு இளமையும் கொடுக்கும் 'விட்ட‍மின்களும் பிற சத்துக்களும்'\nஇளமைக்கு அழகும், அழகுக்கு இளமையும் கொடுக்கும் ‘விட்ட‍மின்களும் பிற சத்துக்களும்’\nஇளமைக்கு அழகும், அழகுக்கு இளமையும் கொடுக்கும் ‘விட்ட‍மின்களும் பிற சத்துக்களும்’\nபொதுவாக அழகாகவும், ஆரோக்கியமாகவும் பெண்கள்…. தங்களை வைத்துக்\nகொள்ளவேண்டும் என்றே விரும்புவார்கள். அவர்கள் அழகிற்கு பெருமதி\nப்பு கொடுத்து தம் அழகில் ஆண்கள் மயங்க வேண் டும் என்பதும், மற்றைய பெண்கள் தம்மைப் பற்றி பெருமையாக பேசிக்கொள்ள வேண்டும் என்பதும் எல்லாப் பெண்களுக்கும் பொதுவான ஒரு எதிர் பார்ப்பாகும்.\nஉலகில் எந்த இடத்தில் இருந்தாலும் பெண்கள் அவர்களை அழகுபடுத்தி\nஅதில்மகிழ்ச்சி காண்பார்கள். அதற்காக என்ன விலை கொடுத்தாலும் அழகுதான பொருட்களை பெற்றுக் கொள்ளத் துடிப்பார்கள். தமிழ் பெண்களைப் பொறுத் த வரையில் கலாச்சாரம் கலந்த, நீளமான கூந்தலும், மென்மையான வசீகரமான சருமத்தை கொண்ட தோ ற்றம் உடையவர்களாக விளங்குவதற்கும், அவர்களி ன் ஆசைகளை குறைந்த செலவில் நிறைவேற்ற ஊக்குவிப்பதுமே\nஒவ்வொரு வைட்டமின்னுக்கும் உடலைக் கட்டுப்படுத்தும் பல வேலைகள் இருக்கின்றன. இதனால் ஒன்று குறைந்தாலும் சமநிலை இழ ப்பு ஏற்படும். ”பி” வைட்டமின்கள் நீரில் கரைய க் கூடியவை. அதனால் உடலில் சேமித்து வை க்க முடியாது என்பதால் தினமும் அவற்றை சாப்பிட வேண்டியது கட்டா\nசிறுவயதிலேயே முதியதோற்றம் ஏற்படுவதை ‘ தயமின் என்ற பி1 வைட்டமின்” தடுக்கும். வைட்ட மின் பி1 சிவப்பு அரிசி, கோதுமை, ஈஸ்ட், ஓட்மீல், சோயா பீன்ஸ், முந்திரி போன்றவற்றில் கிடைக்கி றது.\nதோல் மற்றும் உடலில் உள்ள எல்லா செல்களும் புதுப்பிக்கப் பயன்படும் ”ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி2” பால், முட்டை, இறைச்சி, கல்லீர ல், தானியங்கள், பச்சை காய்கறிகளில் கிடைக்கி ன்றன.\nசெல்மெட்டாபாலிசம், கார்போஹைட்ட்ரேட் கிரகிப்புக்கு ‘நியாசின் என்ற\nவைட்டமின் பி3” தேவை. இதன் மூலம் ஆற்றல் கிடைப்பதோடு, இறந்த செல்கள் அழிக்கப்பட்டு அவை நீக்கப்பட்டு, புது செல்கள் உருவாக்கும் மீன், கோழி இறைச்சி, கோதுமை, சிவப்பு அரிசி யில் இந்த வகை வைட்டமின் கிடைக்கிறது.\nசுழற்சியை தடுத்து, கொழுப்பு உடைதலை வேக மாக்கி பருக்கள் உருவா காமல் தடுக்கிறது ”வைட்டமின் பி5” மக்காச்\nசோளம், முட்டை, சீஸ், இறைச்சி, தக்காளியில் கிடைக்கிறது.\nதோலின் எண்ணெய் பசைமிக்க பகுதிகளில் செதில் உரியும் நோயை சரிசெய்ய உதவுவது முழு தானிய ங்கள், கல்லீரல், பயறுகள், வாழைப்பழம் போன்ற வற்றில் கிடைக்கும் ‘பைரிடாக்சின் என்ற வைட்ட மின் பி6’ ஆகு ம்.\nகூந்தல் வளர்ச்சிக்கும், சருமம், நகங்கள் மெரு கேறுவதற்கும் உதவுவது ‘பயோடின் என்ற வை ட்டமின் பி7’ ஆகும். இவை பயறுவகைகள், பழங் கள், காய்கறிகள், முட்டை,சீஸ் போன்றவற்றில் கிடைக்கிறது.\nஇரத்த சிவப்பணுக்கள் உருவாகி, மெருகேற்றுவ தற்கு ‘போலிக்அமிலம் என்ற வைட்டமின் பி9” தேவைப்படுகிறது. இவைகள் கூந்தலின் ஆரோக் கியத்திற்கும், இளநரையை தடுக்கவும் உதவுகிற து. இந்த சத்து வைட்ட மின் பசலைக்கீரை, ஈரல், ஆரஞ்சு ஜூஸ், கருஞ்சீரகம் போன்றவற்றில் உள் ளது.\nசருமத்தின் செல்களை புதுப்பித்து அழகுப்படுத்தும் வேலையை “கோபா லமின் என்ற வைட்டமின் பி 12” செய்கிறது. இவை முட்டை, கோழி, தயிர், பால் பயறு போன்றவற்றில் கிடைக்கிறது.\nஉடலில் செல்களை பராமரிப்பதற்கான ஆற்றலைத் தருவதற்குத்\nதேவை யான கலோரிகளை பெற ”B” வைட்டமின் கள் உதவுகின்றன. இறந்த செல்களை மாற்றுவது, சருமத்தை இளமையாகவும், மிருதுவாகவும், வைத்திருக்க உதவும் எண்ணெய் உற்பத்தி செய்வது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்கள் உதவுகின்றன. வைட்டமின் என்பது அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கி யத் திற்கும் இன்றியமையாதது.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‌\nகீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.\nPosted in அழகு குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு\nTagged - ஓரலசல், அழகுக்கு இளமையும் கொடுக்கும் 'விட்ட‍மின்களும் பிற சத்துக்களும்' -ஓரலசல், இளமைக்கு அழகும், இளமைக்கு அழகும் அழகுக்கு இளமையும் கொடுக்கும் 'விட்ட‍மின்களும் பிற சத்துக, கொடுக்கும், சத்து, விட்ட‍மின்\nPrevவெறும்வயிற்றில் கண்டிப்பாக உண்ண‌வேண்டிய முக்கிய உணவுகளும் பானங்களும்\nNextவெள்ளைநிற வெங்காயத்தை நெய்யில் வதக்கி\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்ச���் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) ��ுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nத. பாக்கியராஜ் on புல எண் (Survey Number) என்றால் என்ன\np praveen kumar on ரெட்டை ஜடை போடுவது எப்ப‍டி- செய்முறை காட்சி – வீடியோ\nPrasanth on பஜாஜ் டிஸ்கவரி ந��ீன டெக்னாலஜி பைக்\nRamesh on எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . .\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nV2V Admin on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nசொலல்வல்லன் on முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nசொலல்வல்லன் on A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nChandrasekaran on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDayalan A on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nமாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ\nமுதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nஎன்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்\nபெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌\nதினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/gloabal-warming/", "date_download": "2021-09-23T12:32:23Z", "digest": "sha1:THPRITRQ2VE23E3YQGIAAQM2R7QU6257", "length": 36975, "nlines": 280, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Gloabal Warming « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக���கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. எனவே அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உற்பத்திப் பொருளுக்குக் கட்டுபடியாகாத விலை, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, வேலைக்குப் போதிய தொழிலாளர்கள் கிடைக்காமை போன்ற காரணங்களால் குறுகிய கால பயிர் அல்லது செலவை ஈடுகட்டும் அளவுக்காவது வருமானம் அளிக்கும் பணப் பயிர்கள் மீது விவசாயிகளின் நாட்டம் அதிகரித்து வருகிறது. பயிர் செய்துவிட்டு காத்திருந்து இயற்கையுடன் போராடி இறுதியில் போட்ட முதலுக்கு ஆதாயம் கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலை காரணமாக வேளாண் துறையில் நுழைய இளைய சமுதாயம் தயக்கம் காட்டுகிறது. இதனால் இப்போது வேளாண்மையில் ஈடுபட்டுள்ளவர்களை நம்பியே எதிர்கால உணவு உற்பத்தி உள்ளது.\nஇந்த நிலையில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக தாவரங்களிலிருந்து எரிபொருள் பெறுவதற்கான திட்டத்தை அமல்படுத்த உலகம் முழுவதும் முழுவீச்சில் இயக்கம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் காரணமாகக் காடுகள் அழிக்கப்படும். சிறு விவசாயிகள் உணவுதானிய சாகுபடியைக் கைவிட்டுவிடுவார்கள். நிலைமையைச் சரியாகக் கையாளவில்லை என்றால் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும், வறுமை தலைதூக்கும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமாயில், மக்காச்சோளம், கரும்பு, சோயா, ஆமணக்கு போன்ற பயிர்கள் மீது விவசாயிகளின் கவனம் திரும்பியுள்ளது.\nஉலக வெப்ப நிலை மாறுதலால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க எரிபொருளுக்காக இந்தத் தாவரங்கள் பெருமளவு பயிரிடப்பட வேண்டும் என்று பணக்கார நாடுகள் விரும்புகின்றன. அவற்றின் உற்பத்தி கச்சா எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமன்றி புதிய சந்தையையும் ஏற்படுத்தும். ஏழைகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு நல்ல விலையைப் பெற்றுத் தரும் என்பது அவர்களின் கருத்து. மாற்று எரிபொருள் மூலம் உலக எரிபொருள் தேவையில் 20 ஆண்டுகளில் 25 சதவீதத்தை நிறைவு செய்துவிட முடியும் எ��்றும் கணித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு அமெரிக்காவில் பயிரான மக்காச் சோளத்தில் பெருமளவு எரிபொருள் தயாரிக்க அனுப்பப்பட்டது. பிரேசில், சீனா ஆகியன 5 கோடி ஏக்கரில் இப் பயிரைச் சாகுபடி செய்கின்றன. 2020க்குள் மொத்த எரிபொருள் உற்பத்தியில் 10 சதவீதம் தாவரங்களிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் குறிப்பிட்டுள்ளது. இது பெட்ரோல், டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும்போது வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையினால் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாகக் குறையும்.\nமேலும் இதன் காரணமாக பெட்ரோலியப் பொருள்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அது ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் ஏற்கெனவே சமையல் எண்ணெய்க்காக பாமாயில் உற்பத்திக்கு காடுகள் அழிக்கப்படுவதால் பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு அது எதிர்பாராத ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பது சுற்றுச்சூழல் நிபுணர்களின் கருத்தாகும். மேலும் இதனால் வன விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படலாம்.\nமேலும் எரிபொருளுக்காக காடுகளை அழிக்கும்போது அது மண் அரிப்புக்கும் காரணமாகிவிடும். இது தவிர ஏற்றுமதியை மனதில் கொண்டு மண்வளம் மிக்க நிலங்களே பயிர்ச் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் என்பதால் சாதாரண நிலங்கள் வைத்துள்ள ஏழைகளுக்கு இதனால் பலன் கிடைக்காது என்பது ஒரு தரப்பினரின் வாதம். எனவே, இது நடைமுறைக்கு வந்த பிறகுதான் இதன் விளைவுகளைத் துல்லியமாக மதிப்பிட முடியும்.\nபுவி வெப்பம்: சிக்கல்களும் தீர்வுகளும்\nஉலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற பிரச்னைகளில் பூமி வெப்பமடைதல் மிக முக்கியமானதாகும்.\nபூமியைச் சுற்றியுள்ள 8 கி.மீ. தொலைவுக்கு கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ûஸடு மற்றும் குளோரோ புளோரா கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயு மண்டலம் சூடாகியுள்ளது.\nஇவ்வாயுக்களை பசுமைக் கூடார வாயுக்கள் என்று அழைக்கின்றனர். இவ்வாயுக்கள் வாயுமண்டலத்தில் நிலைகொண்டு சூரியனின் ஒளிக் கதிர்களை உள்வாங்கி வெப்பமடைந்து வாயுமண்டலத்தை சூடாக்குகிறது. இவ்வாறு பூமி வெப்பமடைவதை பசுமைக் கூடார விளைவு என்று அழைக்கிறோம்.\nஇதனால் எதிர்காலத்தில் பூமியின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கலாம், மழை குறைந்து குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் பட்டினி ஏற்படலாம்.\nபல நோய்கள் உருவாகலாம். மக்கள்தொகை அதிகரிப்பு, காடுகளை அழித்தல், அதிக அளவில் வாகனங்கள், பெட்ரோலியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துதல், குளிர்சாதன உபகரணங்களைப் பயன்படுத்துதல், வளர்ந்த நாடுகளில் தேவைக்கு அதிகமாக தனிநபர் மின் உபயோகம் மற்றும் வரைமுறை இல்லாத இயற்கை வளங்களை ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பசுமைக் கூடார வாயுக்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன.\nபூமியின் வெப்ப அதிகரிப்புக்கு பசுமைக் கூடார வாயுக்களே காரணம். இவ்வாயுக்களின் மூலக்கூறுகள் சூரிய ஒளியின் நீள அலைவரிசை ஒளிக்கற்றைகளை ஈர்த்து தன்னகத்தே உள்வாங்கி வெப்பத்தை நீண்ட நேரம் தேக்கி வைப்பதால் வாயுமண்டலம் வெப்பமாகிறது.\nகரியமில வாயு பூமியை வெப்பமாக்குவதில் அதிகப் பங்கு வகிக்கிறது. வாயுமண்டலத்தில் கரியமில வாயு இதே அளவில் உயருமானால் 2100-ஆம் ஆண்டில் 540 – 970 பிபிஎம் ஆக உயர வாய்ப்புள்ளது. கரியமிலவாயு உற்பத்தியில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளன. நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவு பசுமைக் கூடார வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக இதில் கரியமில வாயுவின் அளவு அதிகம்.\nமக்கள்தொகைப் பெருக்கம், தொழில் வளர்ச்சி, காடுகளை அழித்தல், அதிக அளவு பெட்ரோலியம் உபயோகித்தல் போன்ற காரணங்களால் இதன் விளைவு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.\nகரியமில வாயுக்களின் துகள்கள் சூரிய ஒளியின் வெப்பத்தை உட்கொண்டு நீண்ட நேரம் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் தன்மையுடையது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம், சுமார் 50 – 2000 ஆண்டுகளாகும். இது எளிதில் வெப்பத்தைக் கடத்தாது. எனவே, இவ்வாயுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கும்.\nதற்போது மீத்தேனின் அளவு 1783 பிபிபி – யன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 37 பிபிபி-யன்கள் அதிகம். காற்று மண்டலத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை தங்கி வெப்பத்தை உண்டாக்கக் கூடியது. வெப்பத்தை உண்டாக்குவதில் கரியமில வாயுவைவிட இருமடங்கு சக்தி அதிகம்.\n60 சதவீத மீத்தேன் பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி உபயோகிப்பதாலும் நெல் வயலிலிருந்தும் கால்நடைகளின் கழிவுகளிலிருந்தும் உற்பத்தியாகின்றது. மீதமுள்ள 40 சதவீதம் சதுப்பு நிலம், தண்ணீர் தேங்கி ஈரமான நிலங்களிலும் மற்றும் கரையான்கள் மூலமாகவும் உற்பத்தி செய்கின்றது.\nகுளோராபுளோரோ கார்பன் என்பது ஒரு சாதாரண ரசாயனப் பொருள். இதில் பல வகை உண்டு. இருப்பினும் இஊஇ 11 மற்றும் இஊஇ 12 ஆகியவை குறிப்பிடத்தக்கவை. குளிர்சாதனம் மற்றும் இதன் சார்புடைய சாதனங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம் 65 – 130 ஆண்டுகள். அதாவது காற்று மண்டலத்தில் பல ஆண்டுகள் தங்கி வெப்பத்தை உண்டாக்கக்கூடியது. இது கரியமில வாயுவைவிட 10 ஆயிரம் மடங்கு வெப்பத்தை உருவாக்கும் சக்தி படைத்தது. மேலும் இது ஓசோன் படத்தை அழித்து புற ஊதாக் கதிர்களைப் பூமியில் விழச் செய்து பாதிப்பை உண்டாக்குகின்றது.\nநைட்ரஸ் ஆக்ûஸடு காற்று மண்டலத்தில் உள்ள அளவு 318.6 பிபிபி (டடக்ஷ) யன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டை விட 8 பிபிபி – யன்கள் அதிகம். இது கரியமில வாயுவைக் காட்டிலும் 200 மடங்கு வெப்பத்தை உண்டாக்கும் தன்மையுடையது. வாயுமண்டலத்தில் இதன் ஆயுள்காலம் சுமார் 150 ஆண்டுகள்.\nஓசோன் அளவு சராசரியாக 30 முதல் 50 பிபிஎம் (டடங) வரை இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் இது 50 – 100 பிபிஎம் வரை இருக்கும். 40 – 70 பிபிஎம் அதிகமாகும்போது பயிர்களில் மகசூல் குறையும்.\nபூமியிலிருந்து 8 கிலோமீட்டர் வரை உள்ள வாயுமண்டலப் பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த 1000 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதிகபட்ச வெப்பம் கடந்த ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளது.\nபுவி வெப்பம் அதிகரிப்பால் தண்ணீர்ப் பற்றாக்குறையும், அதனால் வேளாண்மை உற்பத்தியில் பாதிப்பும் அதிகமாக இருக்கும். ஏழை நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படலாம்.\nபுவி வெப்பத்தால் துருவப் பனிப்பாறைகள் 13 ஆயிரம் ச.கிலோமீட்டர் உருகியுள்ளது. 1970-ல் இருந்ததைவிட தற்போது 40 மடங்கு குறைந்துவிட்டது. மேலும், இது 2070-ல் பனிப்பாறைகள் முற்றிலும் உருக வாய்ப்புள்ளன. உலகில் கடல் மட்டம் உயரும்போது வங்கதேசம் மற்றும் மோரிஷஸ் நாடுகளில் அபாயம் ஏற்படலாம், இந்தியா உள்ள 27 நாடுகள் அதிகம் பாதிக்கப்படலாம்.\nகடல் மட்டம் உயர்வு சென்ற நூற்றாண்டுகளுக்கு ஒப்பிடும்போது 2 – 6 மடங்கு இந��த நூற்றாண்டில் அதிகரித்துள்ளது. கடல் நீர் உட்புகுவதால் விளைநிலங்கள் பாதிக்கப்படலாம்.\nதொடர்ந்து உயரும் கரியமில வாயுவின் அடர்த்தியின் காரணமாக ஒளிச் சேர்க்கையும் பாதிக்கப்படுகிறது. வாயு மண்டலத்தில் கரியமில வாயு அதிகரிக்கும்போது பயிர்களில் இலைத் துளைகள் சிறுத்து வாயுக்களைக் கடத்தும் தன்மை குறைகிறது. இதனால் இலைகளிலிருந்து வெளிவரும் நீராவி குறைகிறது.\nமேலும் அளவுக்கு அதிகமாக கரியமில வாயு அதிகரிக்கும்போது இலைத்துளைகள் மூடிக் கொள்ளும். இதனால் இலைகளின் வெப்பம் அதிகமாகி பயிர்களின் நீர்த்தேவையும் அதிகரிக்கிறது.\nபுவி வெப்பம் 2 – 4 டிகிரி செல்சியஸ் உயரும்போது வெப்பமண்டலப் பயிர்களின் மகசூல் பாதிக்கப்படக்கூடும். பகலில் அதிக வெப்பத்தால் ஒளிச் சுவாசம் அதிகமாகி ஒளிச்சேர்க்கை குறையும். இரவில் இரவுச் சுவாசம் அதிகரித்து பயிர்களின் உலர் எடை அதிகரிக்காது. இதனால் மகசூல் குறையும்.\nபுவி வெப்பம் அதிகரிப்பதால் நெல் உற்பத்தி பாதிக்கப்படலாம் என பிலிப்பின்ஸில் உள்ள உலக நெல் ஆராய்ச்சி நிலையம் கூறுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் புவி வெப்பம் அதிகரிப்பதால் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு பல லட்சம் மக்கள் உயிர் இழக்க நேரிடலாம்.\nகரியமில வாயுவைக் கிரகிக்க அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும். மேலும் காடுகளைப் பாதுகாக்க வேண்டும்.\nநிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதைவிட இயற்கை வாயுவிலிருந்து மின்சாரம் தயாரிப்பதால் கரியமில வாயுவின் உற்பத்தியைக் குறைக்க முடியும்.\nமரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காற்றிலிருந்தும் கடலிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.\nகுறைந்த எரிசக்தியில் அதிக தூரம் செல்லக்கூடிய வாகனங்களை உருவாக்க வேண்டும். போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nஉயிர்எரிசக்திக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், கரும்பு மற்றும் சர்க்கரைக் கிழங்கு உற்பத்தி செய்வதன் எத்தனாலை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம். காட்டாமணக்கிலிருந்து பயோடீசல் தயாரிக்க முன்னுரிமை அளிக்கலாம்.\nமீத்தேனை ஆக்ஸிடேசன் மூலம் அளிக்கக்கூடிய வேர்களைக் கொண்ட புதிய நெல் ரகங்களை உருவாக்க வேண்டும்.\nமக்கள்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.\nவளர்ந்த நாடுகள் தனது ஆடம்பர வாழ்க்கையில் சிறிது தியாகம் செய்து கரியமில வாயு உற்பத்தியைக் குறைத்து ஏழை நாடுகளைப் பாதுகாக்க வேண்டும்.\nமரபுவழி இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.\nபுவி வெப்பமாவதை முற்றிலும் தடுக்க முடியாது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பசுமைக் கூடார வாயுக்களின் உற்பத்தியைக் குறைத்து / இவ்வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்தி இவ்வுலகை வருங்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\n(கட்டுரையாளர்: பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, மதுரை.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2021/09/01/20/tamilnadu-slum-clearance-board-name-changed", "date_download": "2021-09-23T11:29:44Z", "digest": "sha1:CQ7Q2I3BYIGDCPJAFPSQIX4H5LMACIWI", "length": 4124, "nlines": 22, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபுதன் 1 செப் 2021\nதமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம்\nதமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இனி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று அழைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.\nதமிழக சட்டப்பேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.\nஅப்போது, குடிசை மாற்று வாரியம் இனி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்தார்.\nமேலும் இன்று வெளியிடப்பட்ட குடிசை மாற்று வாரியம் கொள்கைக் குறிப்பில், தமிழ்நாட்டில் 9 இடங்களில் மொத்தம் ரூ.950 கோடியில் சுமார் 6,000 குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.\nசென்னை மற்றும் இதர நகரங்களில் 601 திட்டப் பகுதிகளில் 28,247 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிக்கத் தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்துள்ளது\nவண்டலூர் பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும்.\nகோயம்பேடு அங்காடி வளாகத்தில் தொழிலாளர்களுக்கான உணவகம்,தங்கும் விடுதி 2 கோடி ரூபாயில் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nதிமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா: டிஜிபியிடம் ஆளுநர் ...\nபுதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி\nதிமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா நடந்தது என்ன\nபுதன் 1 செப் 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/02/16/5/chitra-suicide-case-bail-for-hemnath", "date_download": "2021-09-23T12:28:26Z", "digest": "sha1:SNBIZRZPN4GKPPG6TP26HT4KPHY5ZH2M", "length": 5109, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமீன்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 16 பிப் 2021\nசித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமீன்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்தை டிசம்பர் 14ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.\nஇதையடுத்து ஜாமீன் கேட்டு ஹேம்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த ஆகஸ்ட் மாதம் நானும் சித்ராவும் பதிவு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குள் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. அவரது தற்கொலைக்கு நான் காரணமில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇவ்வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 13 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளனர் என்று கூறி நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு மீண்டும் நேற்று (பிப்ரவரி 15) நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகப்பட்டதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் நகங்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தொலைபேசி உரையாடல்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் நடிகை சித்ரா வழக்கில் கைதான அவரது கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீ���் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்டு 60 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nசெவ்வாய் 16 பிப் 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/poem/vicil/xt9yf5nr", "date_download": "2021-09-23T12:42:07Z", "digest": "sha1:TEVHTLQF5BTSLSR6T477CNI4YUK4ZZE6", "length": 10731, "nlines": 339, "source_domain": "storymirror.com", "title": "விசில் | Tamil Classics Poem | anuradha nazeer", "raw_content": "\nஅதிகாலை முதல் இரவு வரை கேட்கும் ஒரே சத்தம் விசில் தான்.\nஎன் வீட்டில் எல்லோரும் விசில் அடிப்பார்கள்,\nஎன் மகன் என் கணவர் நான் விசிலுக்கு பஞ்சமே இல்லை,\nவிடாமல் விசில் சத்தம் கேட்கும் என் வீட்டில்\nஅதிகாலை பால் குக்கர் அடிக்கும் விசில்,\nபிறகு இட்லி குக்கர் அடிக்கும் விசில்,\nஅதன்பிறகு சமையல் குக்கர் அடிக்கும் விசில்,\nஎன் வீட்டு அழைப்பு மணி ஓசை கூட விசில் சத்தம் தான்\nஎன் வீட்டில் எல்லோரும் விசில் அடிப்பார்கள்.\nஎன் வீட்டு அழைப்பு மணி ஓசை கூட விசில் சத்தம் தான்,\nஅதிகாலை முதல் இரவு வரை கேட்கும் ஒரே சத்தம் விசில் தான்.\nநான் வாலை இன்னமும் ஆட்டிக்கொண்டிருக்கிறேன் நான் வாலை இன்னமும் ஆட்டிக்கொண்டிருக்கிறேன்\nசெம்மொழியாம் எம் தமிழ் மொ...\nஇலக்கணத்தை இயம்ப வேண்டுமா ... தொல்காப்பியம் உண்டு எங்களிடம் இலக்கணத்தை இயம்ப வேண்டுமா ... தொல்காப்பியம் உண்டு எங்களிடம்\nநாடக உலகில் நாட்டங் கொண்டே ஆடல் மாதவி அழகில் கிடந்தே நாடக உலகில் நாட்டங் கொண்டே ஆடல் மாதவி அழகில் கிடந்தே\nகோங்கை, வேங்கை, கொன்றை பூக்களின் மகரந்தங்கள் எங்கும் பரவி இருந்தமையால் கோங்கை, வேங்கை, கொன்றை பூக்களின் மகரந்தங்கள் எங்கும் பரவி இருந்தமையால்\nகாதலெனும் பேரிலே இன்றோ அலுப்பறைகள் காதலெனும் பேரிலே இன்றோ அலுப்பறைகள்\nதீபாவளி அழுகை தீபாவளி அழுகை\nஜகத்திற்கே உணவில்லாமல் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம் ஜகத்திற்கே உணவில்லாமல் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம்\nஅதிரவைக்கும் வித்தையின் குருவா அதிரவைக்கும் வித்தையின் குருவா\nஎந்நாளும் சீரடங்கா கண்டபடி திர��வதால் எந்நாளும் சீரடங்கா கண்டபடி திரிவதால்\nகாதல் கடந்து போகும்.. சில சமயங்களில் இப்படியும் காதல் கடந்து போகும்.. சில சமயங்களில் இப்படியும்\nவீட்டுக்கு வீடு..... சோகங்களை மறைக்க கவலைகளை மறைக்க சுகங்கள் பெற வீட்டுக்கு வீடு..... சோகங்களை மறைக்க கவலைகளை மறைக்க சுகங்கள் பெற\nவாழ்வின் உருவில் நீயே வாழ்ந்தாய் வாழ்வின் உருவில் நீயே வாழ்ந்தாய்\nஉன்னை துறந்து விட்டு.... ஏன் உன் பயனை மறந்துவிட்டு உன்னை துறந்து விட்டு.... ஏன் உன் பயனை மறந்துவிட்டு\nநூலகங்கள் அனைத்தும் மின்புத்தகங்களாக நூலகங்கள் அனைத்தும் மின்புத்தகங்களாக\nதந்தையெனும் காலிப்பணியிடம் சிற்சமயம் நிரப்பப்படுகிறது தந்தையெனும் காலிப்பணியிடம் சிற்சமயம் நிரப்பப்படுகிறது\nசுதந்திரதினத்தை நினைவுபடுத்துவதால் யாது பயன் சுதந்திரதினத்தை நினைவுபடுத்துவதால் யாது பயன்\nஉங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள், நீங்கள் நல்லவற்றின் உங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள், நீங்கள் நல்லவற்றின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/039-sema-039-vairal-veediyo-kooduthal-vilaikku-039-sarakku-039-virbanai-mathuppiriyarkal-kumural-dhnt-1122968.html", "date_download": "2021-09-23T12:41:51Z", "digest": "sha1:5FMQMS4NPPYY5IFS5KZIWCX3GMRYYMRY", "length": 9017, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "'செம' வைரல் வீடியோ: கூடுதல் விலைக்கு 'சரக்கு' விற்பனை: மதுப்பிரியர்கள் குமுறல்! - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n'செம' வைரல் வீடியோ: கூடுதல் விலைக்கு 'சரக்கு' விற்பனை: மதுப்பிரியர்கள் குமுறல்\n'செம' வைரல் வீடியோ: கூடுதல் விலைக்கு 'சரக்கு' விற்பனை: மதுப்பிரியர்கள் குமுறல்\n'செம' வைரல் வீடியோ: கூடுதல் விலைக்கு 'சரக்கு' விற்பனை: மதுப்பிரியர்கள் குமுறல்\nசென்னை: வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு சீல்.... தீக்குளிக்க முயன்ற பொதுமக்களால் பரபரப்பு\nசென்னை: ஃபுட்போர்டு அடித்த இளைஞர்கள்… கண்டித்த ஓட்டுநருக்கு அடி உதை… பரபரப்பு சம்பவம்\nசென்னை: கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து....பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம்\nசென்னை: தடைசெய்யப்பட்ட 'மேத்தபெட்டமின்' போதைப் பொருள் பறிமுதல்....வசமாக சிக்கிய இருவர்\nசென்னை: அங்கீகாரம் பெறாத கட்டிடத்தை உடனே இடிக்கச்சொல்லும் அதிகாரிகள்... கால அவகாசம் கேட்கும் வியாபாரிகள்\nதிருப்பூர்: பாலியல் டார்ச்சர் கொடுக்குறாரு... நகராட்சி ஆணையர் மீது புகார்.... ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர் மனு\nதிண்டுக்கல்: அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைகள்… பதற வைக்கும் பயங்கரம்… அச்சத்தில் மக்கள்\nகோவை: அதிமுக ஆட்சியில் இருந்தவர்கள் இப்பொழுது பணியில் இல்லை... தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய குழு தலைவர் பேட்டி\nவேலூர்: குளியலறையில் பெண்ணை.... செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம்.... தலைமறைவாக இருந்தவர் கைது\nதிருப்பூர் : மகாத்மா காந்திய வேட்டி நூற்றாண்டு விழா… நடப்பட்ட மரக்கன்றுகள்.. நெசவாளர்கள் கௌரவிப்பு\nதிருச்சி: காசு கொடுத்தால் முன்னுரிமை... சமயபுரம் கோயிலில் புரோக்கர்கள் அடாவடி.... நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை\nவேலூர்: ஆந்திராவில் செம மழை... ஒரே ஆண்டில் 2வது முறையாக... பாலாற்றில் வெள்ளம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2017/03/15/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-09-23T12:52:11Z", "digest": "sha1:3GAVT2JW6MQPVWOOVACLMRHY72YPFSV5", "length": 11281, "nlines": 105, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த -ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்-/ஸ்ரீ சிவ பெருமான் அருளிச் செய்த ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் –/ஸ்ரீ நிஸ்தலேச அஷ்டகம் – | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணன் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி ஸூ ப்ரபாதம் / மங்களம்\nஅருளிச் செயல்களில் பரத்வாதி பஞ்சகம் -இரண்டாம் பாகம் – வ்யூஹம் / ஷீராப்தி சயனம் / வடபத்ர சயனம் / பகவத் ஸ்வரூபம் /அந்தர்யாமித்வம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் – »\nஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த -ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்-/ஸ்ரீ சிவ பெருமான் அருளிச் செய்த ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் –/ஸ்ரீ நிஸ்தலேச அஷ்டகம் –\nஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த -ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்–ஸ்ரீ ஹரிவம்ச புராணம் -சேஷ தர்மம் –47-அத்யாயம்\nஸ்ரீ அஹோபிலம் நாரஸிம்ஹம் கத்வா ராம பிரதாபவான்\nநமஸ்க்ருத்வா ஸ்ரீ நரஸிம்ஹ மஸ்தவ்ஷீத் கமலாபதிம்\nகோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸூ தேவ ரூப\nவிஸ்வேச விஸ்வ மது ��ூதன விஸ்வரூப\nஸ்ரீ பத்ம நாப புருஷோத்தம புஷ்கராஷ\nநாராயண அச்யுத நரஸிம்ஹ நமோ நமஸ்தே —\nதேவா சமஸ்தா கலு யோகி முக்யா\nகந்தர்வ வித்யாதர கின்ன ராஸ்ச\nயத் பாத மூலம் சததம் நமந்தி\nதம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி\nவேதான் சமஸ்தான் கலு சாஸ்த்ர கர்பான்\nவித்யாம் பலம் கீர்த்தி மதீம் ச லஷ்மீம்\nயஸ்ய ப்ரஸாதாத் புருஷா லபந்தே\nதம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி\nநாராயணோசவ் மருதாம் பதிஸ் ச\nசந்த்ரார்க்க வாய்வாக்நி மருத் காணாஸ் ச\nத்வமேவ தம் த்வாம் சததம் ந தோஸ்மி-\nஸ்வப் நபி நித்யம் ஜகதாம சேஷம்\nஸ்ரஷ்டா ச ஹந்தா ச விபுரப்ரமேய\nத்ராதா த்வமேகம் த்ரிவிதோ விபின்ன\nதம் த்வாம் ந்ருஸிம்ஹம் சததம் நதோஸ்மி\nஇதி ஸ்துத்வா ரகு ஸ்ரேஷ்ட பூஜயாமாச தம் ஹ்ரீம் —\nஸ்ரீ சிவ பெருமான் அருளிச் செய்த – ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் —\nவருத்தோத் புல்ல விசாலாக்ஷம் விபக்ஷ க்ஷய தீஷிதம்\nநிதாத்ரஸ்தா விச்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம் யஹம் –\nசர்வை ரவத்யதாம் பிராப்தம் சபலவ்கம் திதே ஸூ தம்\nநகாக்ரை ஸகலீ யஸ்தம் வீரம் நமாம் யஹம் –\nபாதாவஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரி விஷ்டபம்\nபுஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம் மஹா விஷ்ணும் நமாம் யஹம் –\nஜ்யோதீம்ஷ்யர்க்கேந்து நக்ஷத்ர ஜ்வல நாதீன் யநுக்ரமாத்\nஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம் யஹம் –\nஸர்வேந்த்ரியை ரபி விநா சர்வம் ஸர்வத்ர ஸர்வதா\nஜா நாதி யோ நமாம் யாத்யம் தமஹம் சர்வதோமுகம் —\nநரவத் ஸிம்ஹ வஸ்சைவ ரூபம் யஸ்ய மஹாத்மன\nமஹாஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் நரஸிம்ஹம் நமாம் யஹம் –\nயன்நாம ஸ்மரணாத் பீதா பூத வேதாள ராக்ஷஸா\nரோகாத் யாஸ்ச ப்ரணயஸ் யந்தி பீஷணம் தம் நமாம்யஹம் –\nஸர்வோபி யம் ஸமாச்ரித்ய சாகலாம் பத்ரமஸ்நுதே\nச்ரியா ச பத்ரயா ஜூஷ்டோ யஸ்தம் பத்ரம் நமாம் யஹம் –\nசாஷாத் ஸ்வ காலே சம்பிராப்தம் ம்ருத்யும் சத்ரு குணா நபி\nபக்தா நாம் நாசயேத் யஸ்து ம்ருத்யு ம்ருத்யும் நமாம் யஹம் –\nநமஸ்காராத் மஹம் யஸ்மை விதாயாத்ம நிவேதனம்\nத்யக்த துக்கோ கிலான் காமான் அஸ்நுதே தம் நமாம் யஹம் –\nதாஸ பூதா ஸ்வத சர்வே ஹயாத்மாந பரமாத்மன\nஅதோ ஹமபி தே தாஸ இதி மத்வா நமாம் யஹம் –\nசங்க ரேணாதராத் ப்ரோக்தம் பதா நாம் தத்வமுத்தமம்\nத்ரி சந்த்யம் யா படேத் தஸ்ய ஸ்ரீர்வித்யாயுஸ்ச வர்த்ததே —\nஸ்ரீ நிஸ்தலேச அஷ்டகம் –\nஸ்ரீ நிவாஸ விமானஸ்தம் சரணாகத ரக்ஷணம்\nஸ்ரீ மத் ஸ்தித புர�� தீசம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் —\nமதஸ்வித்ரீ ப்ரியம் தேவம் சங்க சக்ர கதாதரம்\nபக்தவத்சல நாமாநம் நிஸ்தலேஸம் நமாம் யஹம்\nஸ்ரீ பூமி நீளா சம்யுக்தம் பத்ம பத்ர நிபேஷணம்\nஅப்தீ சப்ரீத வாதம் நிஸ்தலேஸம் நமாம் யஹம்\nபுரந்தரத் விஜஸ்ரேஷ்ட மோக்ஷதாயி நமஸ்யுதம்\nஅத்யந்த ஸூந்தராகாரம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் –\nதர்மத்வ ஜார்சித பதம் வாருணீ தீரம் ஆஸ்ரிதம்\nஅநேக ஸூ ர்ய ஸ்ங்காஸம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் –5-\nதாபத்ரய ஹரம் ஸுரீம் துலசீவ நமாலிநம்\nலோகாத்யக்ஷம் ரமா நாதம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் -6-\nகிரீட ஹார கேயூர பூஷணாத்யைர் அலங்க்ருதம்\nஆதிமத்யாந்த ரஹிதம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் –7-\nநீலமேக நிபாகாரம் சதுர்புஜ தரம் ஹரிம்\nஸ்ரீ வத்ஸ வஷம் யோகீசம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் -8-\nநிஸ் தலே சாஷ்டகம் புண்யம் படேத்யோ பக்திமான் நர\nஅநேக ஜென்ம ஸம்ப்ராப்தம் தஸ்ய பாபம் விநஸ்யதி —\nஸ்ரீ கோயில் கந்தாடை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹன் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரியபெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udhayanews.com/tejas-train-between-chennai-and-madurai-cancelled/", "date_download": "2021-09-23T11:55:13Z", "digest": "sha1:JR4XQ2UHAYFYOHNVVRVNIROQMAOBQR32", "length": 5574, "nlines": 114, "source_domain": "udhayanews.com", "title": "தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தம் - Udhaya News", "raw_content": "\nதேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தம்\nதேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தம்\nசென்னை – மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்ததுள்ளது.\nஇதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளிடம் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் சென்னை – மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிராம சபை கூட்டங்களுக்கு தடை\nவெளிநாட்டு வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாந்த பெண்\nஉலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா\nபணத்தாசை காட்டி ஏமாற்றும் செயலிகளை தடை செய்க – இராமதாசு\nபான்கார்டுடன் ஆதாரை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம்\nகலைஞர் பிறந்தநாள் – அன்னதானம் செய்த எம்எல்ஏ ஜோதி \nநிதி ஆயோக் பட்டியலில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது\nஇனி வாட்ஸ்அப் மூலமும் பணம் அனுப்பலாம்..\nபிரபல நடிகரின் மனைவிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை\nகமல்ஹாசனை வைத்து இயக்கப் போகிறாரா லோகேஷ் கனகராஜ் \nஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி\nஆப்கானிஸ்தான் அதிகாரத்தை கைப்பற்றியது தலிபான்\nகொரோனா நோயர்களின் இறப்புச் சான்றில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும்\nதிருச்சியில் ஆகஸ்டு 4 மின்தடை \nஅரேதா பிராங்க்ளின் எனக்கு இன்ஸ்பிரேஷன் – ஜெனிபர் ஹட்சன்\nரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ\nஅன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்\nUdhaya News உங்கள் செல்போனில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://valar.in/3779/small-business-2", "date_download": "2021-09-23T12:06:33Z", "digest": "sha1:IAAEB5GS5ECNAT4VR4TTANJ5WPWQJ7G3", "length": 43566, "nlines": 319, "source_domain": "valar.in", "title": "குறைந்த முதலீடு போதும் - Valar.in", "raw_content": "\n5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்\nஇன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nவேலைக்குச் செல்லும் பெண்களுக்கு காலையில் காய்கறிகளை வ���ட்டுவதற்கு நேரம் இருப்பதில்லை.\nபலவகையான காய்கறிகளை சந்தையில் மொத்தமாக வாங்கித் தூய்மைப்படுத்தி துண்டுகளாக வெட்டி தனித்தனிப் பொட்ட லங்களில் போட்டு விற்கலாம்.\nகேரட் பொட்டலம் கத்தரிக்காய் பொட்டலம், உருளைக் கிழங்கு பொட்டலம் என விதவிதமாக பொட்டலம் கட்டி விற்கலாம். மேலும் கீரைகளை வாங்கி, நன்கு கழுவி, பதமாக நறுக்கி, பொட்டலங்களில் போட்டுக் கொடுக்கலாம்.\nகாலை முழுவதும் காய்கறிகளை வாங்கி, நன்றாகக் கழுவி, துண்டுத் துண்டாக நறுக்கி, பொட்டலம் தயாரிக்கத் தொடங்க வேண்டும். மாலையில், பணிபுரிந்து ஆட்கள் திரும்பும் நேரமான, 4 மணிமுதல் இரவு 9 மணி வரை விற்பனை செய்யலாம்.\nபொதுவாக அரை கிலோ முழு கேரட் 10 ரூபாய்க்கு வாங்கினால், அதனை அரிந்து பொட்டலம் போட்டு 20 ரூபாய்க்கு விற்கலாம். அதுபோல 10 ரூபாய்க்கு ஒரு கட்டு கீரை வாங்கி, கிள்ளி, பொட்டலம் போட்டால் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.\nகாய்கனிகளை வாங்கி, கழுவி, காய வைத்து காய்கனி வற்றல் தயாரிக்கலாம். கொத்தவரங்காய் வற்றல், பாகற்காய் வற்றல், மாங்காய் வற்றல், கத்தரிக்காய் வற்றல் – என விதவிதமாக வற்றல் போட்டு விற்கலாம்.\nபெரிய முதலீடு வேண்டாம். வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம். வாய்க்கு சுவையாகச் சமைக்கும் கைப்பக்குவம் போதும்.\nஉங்கள் வீட்டைச் சுற்றி கடைகள், அலு வலகங்கள், பல நூறு வீடுகள், பேச்சலர்ஸ் குடியிருப்புகள், பெரிய பெரிய அடுக்கு மாடிகள் இருந்தால், நல்ல வாய்ப்புகளும் வருமானமும் காத்திருக்கின்றன.\nசிறிய அளவில் தொடங்கி, ஆர்டர்கள் அதிகரிக்கும் போது, சில பெண்களை வேலைக்கு அமர்த்தி வேலையும் கொடுக்கலாம்.\nநாளும் ஒரே மாதிரி சமைக்காமல், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகை அறுசுவை உணவுகளைச் சமைக்க வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்கள் சலிப்படைய மாட்டார்கள்.\nவீட்டிலேயே குட்டி பேக்கரி வைக்கலாம். அதாவது மினி ஹோம் பேக்கரி. ஒரு பேக்கரியில் முக்கியமாக பன், ரொட்டி, கேக் மூன்றும்தான் முக்கியமாக இருக்கும்.\nமுதலில் வீட்டில் இருந்தவாறே கேக் ஆர்டர் பெற்று செய்து வழங்கலாம்.\nஇதற்கு விதவிதமான கேக் செய்ய தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதற்கு 3 -6 மாத பேக்கரி பயிற்சி களில் சேர்ந்து கற்றுக் கொள்ளலாம். தற் காலத்தில் இணையத்தில் கூட ஆன்லைன் வகுப் புகள் பரவலாக நடத்தப் படுகின்றன. குறிப்பாக யூடியூப்பில் பலவகை கேக் செய்வதற்கான முறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.\nஉங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள், அக்கம்பக்கத்தினர், உறவினர்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாகவே கேக் செய்ய பல ஆணைகள் கிடைக்கும்.\nமுதலில் நல்ல அழகுக்கலை வல்லுநரிடம் சென்று முறைப்படி அழகுக்கலையைக் கற்றுவர வேண்டும். யூடியூப்பில் கூட, அழகு செய்தல் தொடர்பான பல வீடியோக்கள் உள்ளன.\nஉங்கள் தோழிகள், தெரிந் தவர்கள், உற வினர் பெண் கள் என தொடங்கி, அவர்கள் மூலம் இன்னும் பல மணப்பெண்கள் உங் களைத் தேடி வருவார்கள். தேவைப் பட்டால் மணப்பெண் வீட்டில் அல்லது திருமண மண்டபத்தில் கூட சென்று அழகு செய்யலாம்.\nமணப் பெண்ணின் முகம் அழகு செய்தல், முடி அழகு, மருதாணி இடுதல், மணப்பெண் ஆடை அணிதல், கலரிங் செய்தல் – என பலதுறையிலும் ஈடுபட வேண்டும். மணப் பெண் மட்டுமல்லாமல், பொது மேடையில் பேசும் பெண் பேச்சாளர்கள் கூட அழகு செய்ய வருவார்கள்.\nதையல் தொழில் – புதிய வாய்ப்புகள்\nசுடிதார், பிளவுஸ், பட்டுப் பாவாடை, கவுன் – என பெண்கள், குழந்தைகள் உடையைத் தைத்துக் கொடுத்தது, பழைய கால முறை. ஆனால் இப்போது தையல் தொழிலில் இன்னும் புதிய வாய்ப்புகள் உள்ளன.\nசான்றாக, தற்போது பிளாஸ்டிக் பைகள் ஒழிக்கப்பட்டு வருவதால், காடா துணி வாங்கி, பை தைத்துக் கொடுக்கலாம். அல்லது அரிசி மூட்டைப் பைகளை வாங்கி, வலுவான பைகளை (கேரி பேக்) தைத்து விற்பனை செய்யலாம்.\nபட்டிமன்றம்/ வழக்காடு மன்றம் குழு தொடங்கலாம்\nஉங்களுக்கு நல்ல பேச்சுத் திறமை இருந்தால், உங்களைப் போலவே பேச்சுத் திறமை, வாதாடும் திறமையுள்ள 7 – 10 பெண்கள் சேர்ந்து கொள்ள வேண்டும்.\nபின்பு தற்போது நாட்டில் அதிகமாக அலசப்படும் ஏதாவது தலைப்பு வைத்து பட்டிமன்றம் போலவோ அல்லது வழக்காடு மன்றம் போலவோ நடுவர் வைத்து வழக்காட வேண்டும்.\nஇப்படி பலமுறை பயிற்சியெடுத்து, உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொது இடத்தில் பேசலாம் என உங்கள் குழுவினருக்கு நம்பிக்கை வந்தவுடன், பொது இடங்களில் பேசத் தொடங்கலாம். சான்றாக, ஒரு திருமணத்தில் நீங்கள் பட்டிமன்றம் பேசுகிறீர்கள். அதற்கு 10 ஆயிரம் ரூபாய் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் நீங்கள் ஏழு பேர் கலந்து கொண்டால், ஆளுக்கு 1000 ரூபாய் வீதம் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். மீதியுள்ள 3000 ரூப��யை உங்கள் பட்டிமன்றக் குழுவின் வளர்ச்சிக்கு வைத்துக் கொள்ளலாம்.\nஇதன் வளர்ச்சி நன்றாக இருக்கும். முதலில் திருமண வீடுகள், குடும்ப விழாக்களில் பேசத் தொடங்கும் நீங்கள், பின்பு ஊர் விழாக்கள், அரசியல் விழாக்கள், மாவட்ட விழாக்கள் – என உங்கள் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே செல்லலாம்.\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nகள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்\nதமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nமஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..\nமஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...\nஅறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...\n”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்\nகல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர். மணிவண்ணன் விளக்கிக்...\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள் ஊழியர்களுக்கு ஒரு பணியை வழங்கும் போது, அதை...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்��ாய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்��ள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\nவளர் தளத்தில் இடம்பெறும் புதிய கட்டுரைகள், பயன்மிக்க செய்திகள் பற்றிய தகவல்களை முதலில் பெற..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/-/washing-machine-repair/", "date_download": "2021-09-23T11:41:58Z", "digest": "sha1:M3FVN5LB4GTJWRCB7LRUHHGL246ZWYVB", "length": 14411, "nlines": 310, "source_domain": "www.asklaila.com", "title": "Washing Machine Repair in Bangalore | Top Service Centers & Technicians - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபசாவெஷ்வாரா நகர்‌ 3ஆர்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nசேம்சங்க், எல்.ஜி., காட்‌ரெஜ், வர்‌பூல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதீகீதிரோங் இக்ஸ்‌கிலுசிவ் சர்விஸ் செண்டர்\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nடோமிலுர் 2என்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎல்.ஜி. டைரெக்ட் சர்விஸ் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமராடா ஹலிலி ரிங்க்‌ ரோட்‌, பெங்களூர்\nஎல்.ஜி., சேம்சங்க், காட்‌ரெஜ், வர்‌பூல், எல்.ஜி.\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏசி பழுது மற்றும் சேவைகள்\nவோல்டாஸ், சேம்சங்க், விடியோகான், வர்‌பூல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nசைமசங்க், கோதரெஜ், வர்‌பூல், ஓனிடா, ஃபிலிப்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏசி பழுது மற்றும் சேவைகள்\nஎல்.ஜி., சைமசங்க், வர்‌பூல், கோதரெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகோரமங்கலா 8டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஎல்.ஜி.,விடியோகான், எல்.ஜி., விடியோகான், எல்.ஜி.\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎச்.எ.எல். 2என்.டி. ஸ்டெஜ்‌, பெங்���ளூர்\nஎல்.ஜி., வர்‌பூல், செம்சங், வீடியோகான்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nவர்‌பூல், எல்.ஜி., கோதரெஜ், சைமசங்க், பெனாசோனிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nராஜா ராஜெஷ்வரி நகர்‌, பைங்கலோர்‌\nஎல்.ஜி. எண்ட் சைமசங்க், விடியோகான் எண்ட் வர்‌பூல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nஎல்.ஜி. எண்ட் சைமசங்க், இலெக்டிராலூக்ஸ், வர்‌பூல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nஎல்.ஜி., சைமசங்க், வர்‌பூல், கோதரெஜ், பெனாசோனிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசைமசங்க், எல்.ஜி., வர்‌பூல், கோதரெஜ், விடியோகான்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபனஷங்கரி 2என்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nஎல்.ஜி., வர்‌பூல், விடியோகான், சேமசங்க்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி பசாவெஷ்வாரா இலெக்டிரானிக்ஸ் எண்ட் இலெக்டிரிகல் வர்க்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1485", "date_download": "2021-09-23T11:25:51Z", "digest": "sha1:LUHYYASTP6SDAMCKXFYURVJ6PSOUKRGX", "length": 6533, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "காந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான‌ நடைபயணம் | Gandhi Birthday, Dubai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > வளைகுடா(அரபு நாடு )\nகாந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான‌ நடைபயணம்\nதுபாய். அக் 2 மஹாத்மா காந்தி பிறந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 150வது ஆண்டு பிறந்த தினத்தையோட்டி துபாயில் இந்திய துணை தூதரகம் சார்பில் சபீல் பூங்கா பகுதியில் அமைதி மற்றும் சகிப்புதன்மையை முன்னிலைபடுத்தி 4 கிலோ மீட்டர் நடைபயணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அதிகாலையிலிருந்து சபீல் பூங்கா பகுதியில் ஏராளமானோர் குவிய தொடங்கினர். இந்திய துணை தூதரகத்தின் துணை தூதர் விபுல் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் நடைபயணத்தில் பங்கேற்றனர். மேலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.\nதுபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்\nதீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்\nஇந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்\nஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nதுபாய் அமீரகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி\nமாற்று திறனாளிகளுக்கு உதவும் மாற்று சிகிச்சை திருமணத்துக்கு பிறகும் ஃபிட்னஸை தொடருங்கள்\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/105159/3-boys-admitted-in-hospital-who-drunk-counterfeit-alcohol", "date_download": "2021-09-23T11:35:42Z", "digest": "sha1:MEXO666QCDYYRTM5PKBCFNG6KO7RLJTU", "length": 6311, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாராய ஊறலைக் குடித்த 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி | 3 boys admitted in hospital who drunk counterfeit alcohol | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nசாராய ஊறலைக் குடித்த 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி\nகள்ளச்சாாரய ஊறலைக் குடித்து மயங்கி விழுந்த மூன்று மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகடலூர் மாவட்டம், பெத்தநாயக்கன் குப்பத்தில் உள்ள ஏரிப்பகுதியில் பிளாஸ்டிக் குடத்தில் இருந்த ஊறலைக் குடித்த 3 மாணவர்கள், மயங்கி விழுந்துள்ளனர். மாணவர்கள் மயங்கிக்கிடந்ததைக் கண்டவர்கள், அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் ஊறல் போட்ட நபரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்த��வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னையில் பெட்ரோல் விலை இன்றும் அதிகரிப்பு\nதிருச்சியில் தடுப்பூசி போட ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா\nதாம்பரம்: ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி குத்திக்கொலை; குத்தியவரும் தற்கொலை முயற்சி\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்: மகிழ்ச்சியில் விவசாயிகள்\nபோட்டியின்றி எம்பியாகும் டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமார்\n9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..\n’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைசிவரை இல்லையே என வருத்தம்தான்: நடிகை ஷீலா சிறப்பு பேட்டி\nமீண்டும் கனடாவின் 'கிங் மேக்கர்' ஆக இந்திய வம்சாவளி... யார் இந்த ஜக்மீத் சிங்\nரஜினியுடன் மோத விரும்பாத அஜித்: வலிமை ரிலீஸ் தள்ளிப்போனதற்கான காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0738.html", "date_download": "2021-09-23T12:30:45Z", "digest": "sha1:KDLTXISMI4UXBJMKH75YOICDL4C2X6NJ", "length": 153289, "nlines": 1655, "source_domain": "www.projectmadurai.org", "title": " cankarankOyil kOmatiyammai piLLaittamiz by muttuvIrak kavirAyar (in tamil script, unicode format)", "raw_content": "சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத் தமிழ்\nபுளியங்குடி முத்துவீரக் கவிராயர் இயற்றியது\nசங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத் தமிழ்\nபுளியங்குடி முத்துவீரக் கவிராயர் இயற்றியது\nசங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத் தமிழ்\nபதிப்பாசிரியன் : கம்பபாதசேகரன், ஆதீன சமயப்பரப்புனர், நெல்லை, கடையம்,\nஅருள்மிகு. வில்வவனநாத சுவாமி திருவாசக முற்றோதுதல் குழு மற்றும்\nகடையம் ஸ்ரீ நித்யகல்யாணி சேவா சமாஜத்தினரின் பேருதவியுடன் நவராத்திரி\nவிழாவில் கடையத்தில் வெளியிடப்பட்ட கலைமகள் திருநாள் மலர்\nவெளியிட்டோர் : கம்பன் இலக்கியப் பண்ணை,\nபிட்டாபுரத்தம்மன் கோயில்தெரு, திருநெல்வேலி நகர் - 627 006.\nவள்ளுவம் 2046ம் ௵ துலை 4s முரசு 21.10.2015\nக.ஆ. 1130 - விளைநிலம் : 173\nபுளியங்குடி முத்துவீரக் கவிராயர் இயற்றியது\nஇராசராசசோழர், நாதமுனிகள், உ.வே.சாமிநாத ஐயர், மு.ரா. அருணாசலக் கவிராயர், புட்பரத செட்டியார். திருமுறையை, திவ்விய ப��ரபந்தத்தை, காப்பியங்களை, சிற்றிலக்கியங்களை, செப்பேட்டிலும், பட்டோலையிலும், அச்சிட்டும் பைந்தமிழ் செல்வங்களை உலகிற்கு அளித்த சான்றோர் இவர்கள் திருவடிகளுக்கு துறைசை ஆதீன 23வது சந்நிதானம் சிவப்பிரகாச தேசிக மூர்த்திகள் அவர்கள் ஆணையிட்டபடி இந்நூலை பதிப்பித்து படிமக்கலமாக படைக்கின்றேன்.\nபிட்டாபுரத்தம்மன் கோவில்தெரு, திருநெல்வேலி நகர்.\nஎவை எல்லாம் செய்தோம் எவை எல்லாம் செய்வோம்\nஅவை எல்லாம் எம் செயல்கள் அல்ல - சிவைபாலா\nஅத்துணையும் நின்செயலே அப்பலனும் நிற்கேதான்\nமுத்தி அருள் வேழ முகா\nஎன அடியேனுடைய ஆசிரியபிரான் கம்பன் அடிப்பொடியாரின் திருவடி போற்றி ஆற்றிவரும் தமிழ்ப் பணியில் உதிப்பித்த பன்னூல் ஒளிரச் செய் என உ.வே.சா. அவர்களின் மொழியை மனதில் பதித்து கிடைத்தற்கு அரிய, அச்சில் வராத நூல்களை தேடி தொகுத்து முடிந்தவரை பதிப்பித்து வருகிறேன்.\nஇப்பணியில் பிள்ளைத்தமிழ் களஞ்சியம் எனும் தொகுப்பில் நெல்லை, தூத்துக்குடி குமரி மாவட்டத்தில் உள்ள இறைவி பிள்ளைத்தமிழ் நூல்களை இரண்டு இரண்டு நூல்களை இணைத்து பதிப்பித்து வருகிறேன். முதல் பகுதியில் காந்திமதியம்மை, மரகதவல்லியம்மை பிள்ளைத்தமிழ் நூல்களை பதிப்பித்துள்ளேன். இரண்டாம் பகுதியில் சங்கரன்கோவில் கோமதியம்மை, கடையம் கலியாணியம்மை பிள்ளைத்தமிழ்களை கலைமகள் திருநாள் மலராக இப்பொழுது வெளியிடுகிறேன்.\nகோமதியம்மை பிள்ளைத்தமிழை இயற்றியவர் ஊற்றுமலை சமின் அவைப்புலவர் முத்துவீரக் கவிராயர் ஆவார். இவரது வரலாறு எதுவும் கிடைக்கவில்லை .\nஇப்பதிப்பிற்கு ஆசி வழங்கி அருளிய திருவாவடுதுறை ஆதீன 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் பரமாச்சாரிய சுவாமிகள் பொன்னடி-களுக்கு அடியேன் நன்றி தெரிவித்துப் பணிகிறேன்.\nஇப்பதிப்பிற்குப் பேருதவி புரிந்த கடையம் வில்வவனநாதர் திருவாசக முற்றோதல் குழுவினர், கடையம் ஸ்ரீ நித்யகல்யாணி சேவா சமாஜம் அவர்களுக்கும் துணைநின்ற அடியார்களுக்கும், இந்நூலினைத் திருத்தியும், அணிந்துரை நல்கியும் உதவிய நண்பர் திரு. மு.சு. சங்கர் அவர்களுக்கும் மற்றும் கடையம், திரு. கே.எஸ். கல்யாணி சிவகாமிநாதன், திரு. ஆ. கல்யாண சுந்தரம் ஆகியோருக்கும், அறநிதியும், விளம்பரங்களும் தந்துதவிய அன்பர்களுக்கும் அடியேனின் நன்றியைத் தெர���வித்துக் கொள்கின்றேன்.\nஇந்நூலினை சிறந்த முறையில் அச்சிட்டு உதவிய வெங்கடேஷ் ஆப்செட் திரு. ச. சங்கர், திரு. தெ. முத்துமணி, திரு. மா. வள்ளி ஆகியோருக்கும் பலவகையிலும் பதிப்பிற்கு உதவிய அனைவருக்கும் நன்றி.\nஇவண் கம்பன் அகம் 627 006; ஆதீன சமயப்பரப்புனர் பிழைத்தது பொறுத்தல் பெரியவர் கடனே - கம்பன்\nதிருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்\nஇருபத்து நான்காவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை (அஞ்சல்) - 609 803. நாகை மாவட்டம்.\nநமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க\nஇமைப்பொழுதும் என்நெஞ்சின் நீங்காதான் தாள்வாழ்க\nகோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க.\nதிரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்\nபரிபுரை நாரணி யாம்பல வண்ணத்தி\nஇருள்புரை ஈசி மனோன்மணி என்ன\nவருபல வாய்நிற்கும் மாமாது தானே. - திருமந்திரம்\nநம் ஆதீன சமயப்பரப்புநர் கம்பபாத சேகரன் சைவத்திரு. இ. சங்கரன் அவர்கள் வருகின்ற கலைமகள் திருநாள் விழா மலராக கடையம் அடியார்கள் துணையுடன் சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ், கடையம் கலியாணி அம்மை பிள்ளைத்தமிழ் ஆகிய இரு நூல்களையும் கம்பன் இலக்கியப் பண்ணை வெளியீடாக வெளியிட உள்ளமை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றோம்.\nசிறந்த சிற்றிலக்கியங்களைப் பதிப்பித்து வெளியிடும் அரும்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள திருவாளர் கம்பபாதசேகரன் அவர்களின் பணிகள் பாராட்டுக்குரியன. அவர்தம் சீரியபணிகள் மேன்மேலும் தழைக்க வேண்டுமென நமது ஆன்மார்த்த மூர்த்திகளாகிய ஸ்ரீ ஞானமாநடராஜப் பெருமான் திருவடி மலர்களைச். சிந்தித்து வாழ்த்துகின்றோம்.\nபெறுநர் : சிவத்திருத்தொண்டர் கம்பபாத சேகரன் அவர்கள், நெல்லை\nஅணிந்துரை : கவிஞர் மு.சு. சங்கர், நெல்லை\n“திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என்று அருள்திரு. திருஞானசம்பந்தப் பெருமான் திருவாக்கிற்கு ஒப்ப விளங்கும் நெல்லைச்சீமை, சைவ சமயத்திற்கும், தமிழ் இலக்கியத்திற்கும் நிறையச் சான்றோர்களைத் தந்தும், தந்து கொண்டிருப்பதுமான பெருமைக்குரியதாம்.\nஅத்தகு சான்றோர்களில் நம்மிடையே நடமாடும் உ.வே. சாமிநாதராக விளங்கும் திருவாளர் கம்பபாதசேகரன் என்னும் இ. சங்கரன் அவர்கள் சமயத்திற்கும், இலக்கியத்திற்கும் ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு முன் \"கம்பன் இலக்கியப் பண்ணை” என்னும் அமைப்பனை நிறுவி, இன்று வரை சலிப்பின்றி உழைத்து வருபவராம்.\nஅன்று உலா நூற்கோவை, தூது நூற்கோவை எனப் பதிப்பிக்கப்பட்டது போல இன்று இவர்கள் பிள்ளைத்தமிழ்க் களஞ்சியம் என்ற பெயரில் பல்வேறு தலங்களில் பல்வேறு திருப்பெயர்களோடு எழுந்து அருளி அருள்பாலித்து வரும் அன்னை உமையவள் மீது, அத்தத் தலத்தில் பாடப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல்களை இரண்டு நூல்கள் கொண்டதாகப் பதிப்பித்து வெளியிடத் திட்டமிட்டு, முதல் நூலாகத் திருநெல்வேலி, காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், வீரவனல்லூர் மரகதாம்பிகை பிள்ளைத்தமிழ் இரண்டையும் பதிப்பித்து 10-08-2015 திருமந்திரநகரமெனும் தூத்துக்குடி திரு பாகம்பிரியாள் மாதர்கழக ஆண்டுவிழாவில் வெளியிட்டார்கள்.\nஅவ்வரிசையில் இரண்டாவதாக சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் - கடையம் கலியாணியம்மை பிள்ளைத்தமிழ் அடங்கிய நூலை இப்பொழுது வெளியிடுகிறார்கள். மூன்றாவதாகக் கும்பகோணம் மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் - பாபநாசம் உலகம்மை பிள்ளைத்தமிழ் கொண்ட நூலை வெளியிடத் திட்ட-மிட்டுள்ளார்கள்.\nஇவ்வாறு அரிய பணியில் ஈடுபட்டுள்ள தொகுப்பாசிரியர் அவர்களுக்கு, சைவநன்மக்கள், சமயச் சான்றோர்கள், தமிழார்வலர்கள் எனப் பல்திறத்தோரும் ஆதரவளிப்பதுடன் நூல்களைத் தேடிக் கொடுத்தும் உதவிட வேண்டுகின்றேன். அச்சிலில்லாத பல அரிய நூல்களை அவர்கள் தேடி வருவதறிவேன். அவ்வாறு தேடிக் கொண்டிருக்கும் நூல்களின் பட்டியலை இத்தகைய வெளியீடுகளில் பிரசுரித்தால் கண்ணுறுவோர் கவனத்தை ஈர்த்து அவை பற்றி அறிந்த தகவல், செய்திகளைத் தொகுப்பாசிரியர்க்குத் தெரிவித்துதவலாம் என்பது எளியவன் கருத்தாம். ஸ்ரீலஸ்ரீ செப்பறைச் சிதம்பர சுவாமிகள் ஸ்ரீ மகாருத்ர ஜெபத்தை ஸ்ரீமகா ருத்ர பாத வணக்கம் என்ற பெயரில் தமிழ்ப்படுத்தியருளியுள்ளார்கள். தொகுப்பாசிரியர் அந்நூல்படி வேண்டுமென்று தெரிவித்தார்கள். ஓராண்டாக முயன்று சின்னாட்கள் முன் அந்நூலின் உலர்நகல்படி கைவரப் பெற்றளித்தேன்.\nஇந்நூல் இரு பிள்ளைத்தமிழ் நூல்களிலும் பாடல்களை எளிதாக வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் வசதியாக பதம் பிரித்து அச்சிட்டுள்ள பாங்கு பெரிதும் பாராட்டத்தக்கதாம்.\nகோமதியம்மை பிள்ளைத்தமிழ் செங்கீரைப் பருவத்தின் ஐ���்தாவது பாடலில் தலத்தில் பிரசாதமாக வழங்கப்பெறும் புற்று மண்ணின் சிறப்பும், பயனும் இனிதுணர்த்தப் பட்டுள்ளது. வருகைப் பருவத்தின் இறுதிப் பாடலில் “மானே வருக, உயிரனைத்தும் வளர்க்கும் அ(ன்)னையே வருக,” என்ற அடியில் பல்லுயிரையும் காத்தருளும் பராசக்தியின் கருணை வெளிப்படுகின்றது. இப்பாடலைத் திருநெல்வேலி, சுந்தர ஓதுவா மூர்த்தி அவர்கள் திருமகளார் தூத்துக்குடி, சிவ.கோமதி வள்ளிநாயகம் அவர்கள் பாடும் போது நம் ஊனும் உருகும். நீராடற் பருவத்தின் பத்துப் பாடல்களிலும் பொருநையின் பெருமை பாங்குடன் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம், அம்பை வட்டம், கடையம் நகரின் பழைய பெயர் வளைசை என்பதறிய கலியாணியம்மை பிள்ளைத்தமிழ் உதவுகின்றது. காப்புப் பருவத்தில் பெரிதும் முதலில் விநாயகரைத் துதிப்பதே வழக்காகும். இப்பிள்ளைத் தமிழில் முதலில் திருமாலைப் பாடி மூன்றாவதாக விநாயகரைப் பாடியுள்ளார். தாலப் பருவத்தில் மூன்றாவது பாடலில் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு உமையம்மை பால் சுரந்தளித்தது மிக அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது. முத்தப்பருவத்தில் முத்துவகைகளெல்லாம் வியந்து பேசப்படுவது சிறப்பாம்.\nஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் வகையில் இருநூறு பாடல்களாலான இந்நூலில் சில பாடல்களின் சிறப்பை உங்களுடன் பகிர்ந்தேன். இருநூறுமே இன்பம் பயப்பனவே. அன்பர்கள் இப்பாடல்களைப் பக்தியுடன் ஓதி இலக்கியச் சுவையைப் பருகிடவும், அம்மையின் திருவருளைப் பெற்றிடவும் வேண்டுமாய்ப் பிரார்த்திக்கின்றேன்.\nஅன்பர் பணி செய்ய ஆளாக்கிவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் என்பதற்கிணங்கத் தமிழ்ப்பணிக்காகச் சைவப்பணிக்காக, இலக்கியப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்து அல்லும் பகலும் உழைத்து வரும் அன்புக்கும் பாராட்டுக்குமுரிய அருமை நண்பர் திருவாளர். கம்பபாதசேகரன் அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறத் தண்ணருள் நல்கியருள “கோவாகி வந்தெம்மைக் குற்றவேல் கொண்டருளும் பூவார் கழல் பரவி”த் துதித்தமைகின்றேன்.\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்,”\nஊற்றுமலை சமஸ்தானப் புலவர் புளியங்குடி முத்துவீரக் கவிராயர்\nகார் பூத்த கடல்புடை உடுத்த புவனத்தை\nஅரனார் கைக் கனிக்கு ஆசையாய்க்\nகதிர்வேல் எடுத்து மயிலேறி வேள் சூழ்ந்து வரு(ம்)\nஏர் பூத்த திருமேனியின் அண்ட கோடிகள்\nநிறைந்தது என எண்ணி விரைவின்\nஈரடியினால் சூழ்ந்த ஒரு கோட்டு வாரணத்து\nநார் பூத்த கற்பகத் தருவே தவஞ் செய்து\nதண் நிழல் கொடுத்து வளர் புன்னையங் கானில்\nஆர் பூத்த செஞ்சடைப் பெருமான் ஓர் பாகத்து\nஅமர்ந்து உலகு எலாம் பயந்த\nஅன்னை கோமதி புகழ் துதிக்குந் தமிழ்க் கவிதை\nபூ மேவு கமலப் பொகுட்டில் நான்முகனை\nஉந்திக் கமல மீது பூத்துப்\nபுவனப் பரப்பு எலாம் சிட்டித்து, மாருதப்\nமாமேவு மானிட முதல் சகல உயிரையும்\nமருவும்படிக்கு அருள் செய் மாதவனை யாதவனை\nகாமேவும் இந்திராணி கஞ்சனம் எடுத்(து) எதிரில்\nகவரி கை இரட்ட அரியாசன(ம்) மிசைக்\nமீமேவு கங்காநதிச் சடைக் கடவுளுடன்\nமின்னார் இடைக் கவுரி பொன் ஆவுடைத்தேவி\nமேனியைக் காக்க என்றே.\t2\nகடகரியின் உரி போர்வைக்கு வைத்தவர்\nகனல் அரி நன்மதி பார்வைக்குள் உற்றவர்\nகவின் உறு மன்மத காயத்தை நைத்தவர்\nகலைநிறை தண்மதி காலிற் குமைத்தவர்\nபட அர(வு) இன் அணி மார்பில் பரித்தவர்\nபரவையின் வெவ்விட பானத்தின் மெய்த்தவர்\nபகர் அரு சொல் மறை பாடித் துதித்தவர்\nபதமலர் பன்முறை சூடிப் பழிச்சுதும்\nகுட வயிறன்னொடு கோழிக் கொடிக் கையர்\nகுதலையின் மென்மொழி காதுக்(கு) உவப்பவள்\nகுருகுல மன்னர் தூதுக்(கு) உரைத்தவர்\nகுலவிய முன்னவர் ஆகச் செனித்தவள்\nவடம் அலை பொன் முலையாள் உத்தமப் பரை\nமரகத மன்னிய மேனிக் கயற்கணி\nமடல் அவிழ் புன்னையின் மானைப் புரக்கவே.\t3\nகங்கா சுபுத்திரன் கங்காளனுக்கு முதலான\nகயமுகனை ஒரு கோ(டு) ஒடித்து வல்லாயுதம்\nசங்கு ஆழி கை வைத்த தாமோதரக் கடவுள்\nமுதல் அமரர் பிழை தீர்த்த\nசங்கர விநாயகன் செங்கமல பாதந்\nதலைக் கொண்(டு) உவந்து பணிவாம்\nகொங்கு ஆரு நறுமலர்ப் புன்னையங் காவு(ம்)\nகோயிலாக் கொண்டு வளர் கிள்ளையைப் பிள்ளைக்\nகொழும் பிறையை நிகர் நுதலியை\nமங்காத புகழ் பெற்ற இமயமலை அரசற்கு\nவரராசை அம்பதியில் உறவாய் இருந்த\nகோமதியைப் புரக்க என்றே.\t4\nஅரவையு(ம்) மதியையும் ஏர் சடைச் சூட்டி\nவல் அரிணமும் அனலமும் ஆதரித்(து) ஏற்று\nவெள் அடலையை உடலம் எலாமுறப் பூச்சிடும்\nஅமலனை மறை அறியாத சொல் கேட்டிட\nவரமிகு குருஎனவே செவிச் சாற்றி\nவளமையர் இளமையின் மீதினில் தோன்றி(ய)\nஅவ்வரையுர நெறிதரவே வேல் எடுத்து ஏற்றிய\nவரை அரசு உரிய குமாரனைப் போற்றுதும்\nபரவையின் அமுதையும��� ஓதுவர்ப் பாக்கிய\nபவள மெல்லிதழி பராவ நட் பாத்தரு\nபதமலர் உமை பனிமா மலைப் பாக்கியப்\nபயன் என வருமகள் பாடியிற் காட்டிய\nகுரவையர் துணைவி நிலா(வு) இவள் பாற்செறி\nகுளிர் தரு வன புனை நீழலில் பால் பொலி\nகுமரி என் அனை உமை ஆவுடைத் தாய்க்(கு) உடல்\nதிருமால் பொன் நாபி முண்டகம் அதில் உதித்(து)\nஒரு படைப்பில் அந்தத் தந்தையைச்\nசிருட்டித்து மண் பொதுத் தந்தை என்னப் பெயர்\nஅருமாமறைப் பொருளை அறிவிக்கு(ம்) மாதை\nஅன்ன வாகனனை மன(து) என் அவாவுற உருகி\nவருமால் விடத்தை அமு(து) என உண்டு மரியாத\nமங்கல சுமங்கலையை வெங்கலியை அடியர் பால்\nபெருமா மகத்வ செல்வந் தந்த மறுமையில்\nபேர் ஒளியை ஆவுடைப் பரதேவியைத் தினம்\nஅண்டப் பரப்பு எலாம் வெடிபட முழங்(கு) உருமின்\nஅகிலங் குழிந்திடப் பொழி தாரை மதமும் மற்று\nகொண்டல் கயத்தை வெண்கயம் அதனினும்\nபிரியமாக் கொண்டு உலாவும் விண்ணில்\nகோமகனை இந்திராணி தலைவனைச் சலச\nமென்குளிர் சரனை ஒத்தல் செய்வாம்\nதண்டத்தை வைத்த கைச் சமனையுள் வெரு(வ) அவன்\nதவமுனி குமாரனுக்கு அழியாத ஆயுள்\nவண்டைப் புனைந்த கைக் கோமளக் கோமதியை\nவாலை அம்பிகையை விணின் மேலை வானவர்பரவு\nதிங்கள் புதுக்கலை நிலாத் திரள் விரிந்து எனத்\nவெங்கதிர்க்(கு) ஆயிர மடங்(கு) ஒளி பரப்புங்\nமேதினி புரக்கும் விதி கணவர்க்கு நல்கு திருமாது\nதங்கச் சிலைத்தனுத் தாங்கி முப்புர நகைத்து\nசங்கரக் கடவுள் ஒரு பங்கின் மேவிய பராசத்தி\nஅங்கைத் தலத்தினில் எடுத்து மகிழ்வு எய்த\nஅன்னை கோமதி மலர்ப் புன்னையங்கா\nமயிலை அன்புடன் காக்க என்றே\nஇவளவு என்று அறியா உல(கு) யாவையும் எளிதில்\nநன்கு செய் நான்முகர் தாலுவும்\nதவள முண்டக(ம்) மீதினு(ம்) மேவிய தவள\nஅம்பிகை தாள் இணை பேணுவாம்\nகவள வெம்கரி ஈர்உரி மூடிய கனலில் நின்று\nஒளிர் மேனியர் பால் உறை\nகுவளை எண்கணி கோமதி பார்வதி குவலையந்\nவண்டமிழ்ச் செல்வியைத் திரோபவ மகேசுவரியை,\nமன் உயிர் புரக்கும் நாரணியை, உலகைப் பெயர்கும்\nமிண்டரை அடக்கு காளியை, இந்திரற்கு அரசு\nவேணவாவொடு கமலம் நாண வாய்த்திட்ட செழு\nகொண்டலைத் தண்டலையை அறவினைச் சைவலக்\nகோடீரம் உற்றது என மதலையைச் சற்று உறவு\nகண்டை அமுதைக் கனியை நனிவரும் பச்செயுங்\nகனிவு தரு கிள்ளை மொழியாள்\nகாமாரி பாகத்து மேவும் ஆவுடை அம்பிகைக்\nமுலை நிலத்தினில் ஆயர்கள் பாடியில்\nமுனம் நிரைத் துயர்��ீர்தர வேய் இசை\nமுளரி ஒத்த செவ்வாய் இடையே தரும்\nமுகிலினைப் பொரு மேனியர் சோதரி\nபல கலைத்தமிழ் மாமகள் தேனுறை\nபதும் மெத்தையள் சேடியராய் ஒரு\nபணிவிடைக்கு அருள்வாய் எனவே எதிர்\nபரவி நித்தலுமே வழிபாடு செய்து\nஇலகு பொற்பத மாமலரள் இறை\nஇனி(து) உறப் பிரியமா உரை பேசிய\nஇலவை ஒத்து எழிலார் இதழ் வாயினள்\nஇரலையைப் பொரு வேல் நிகர் கோவினில்\nஉலகினைத் தரு தாய் வரராசையில்\nஉறு மகத்துவ கோமதி நாயகி\nஉயிர் நிலத்து உறை தேவர்கள் யாருமே\t11\nபரிமள மிகுந்த நீராட்டி மரகத ஒளி\nபட்டாடை கொண்டு ஒற்றி ஈரம் புலர்த்தி\nவிரிகுமுத வாயினான் மென்காது கண்உந்தி\nமேவு நீர் ஊதி நீக்கி\nவெண்பிறையை நிகர் நுதலில் மண் பொட்டும் இட்டு\nமடி மீதினில் இருத்தி மலையில்\nபெரிய தன அமுதூட்டி உலகெலாம் பெற்ற\nபேறு எவர்க்கு எய்தும் என ஈறிலா ஆனந்த\nதிருமகள் நிறைந்த சீராசை அம்பிகை தேவி\nதேன் மொய்த்த புன்னையங் கானில்\nபசுங்கிள்ளை செங்கீரை ஆடி அருளே\nஅரி பிரமாதியர்கள் அனைவரையும் வந்தனை செய்\nஅவனிமான் முடி சூட்டி ஒன்றினை மடக்கி\nஅருள் ஒழுகு திருமுகம் அசைத்துப்\nபிரியமுற்று இமையரசன் மனைவி அனைவாஎன்று\nபின்னிட்டு நீசெலப் பேதையாம் நீஎனைப்\nஒருமுத்தம் இட்டுமடி மிசைவைத்து விளையாட\nஒளிர் முத்த மூரல் காட்டி\nஒண்திரைப் பரவை அமுது உண்டவா எனத்தாய்க்கு\nஓர் ஒப்பிலா மகிழ்வு நல்கும்\nதிரிபுவன நாயகீ சீராசை வளர்தேவி\nதேன் மொய்த்த புன்னையங் கானில் பசுங்கிள்ளை\nஐவகைக் கடவுளரை ஐவகைச் சத்திகளை\nஆக்கியவரால் ஐந்து தொழிலையும் நடத்திடச்\nசெய்து அதில் ஓர் பற்றும் இன்றி\nமெய் வளர் பரப்பிரம வத்து வினை நீங்காது\nமேவு நெய்யும் போல ஓவிலாது ற்று இன்ப\nசைவ மறை முடிவே பராசத்தியே\nசாமள சொரூபியே கோமளக் குன்றத்\nதனத்து அமுதம் ஊட்டி வேலவன்\nதெய்வ விக்கினேசனை வளர்த்து அருளும் அன்னையே\nதேன் மொய்த்த புன்னையங் கானில் பசுங்கிள்ளை\nசருவ லோகத்தையும் தங்கிய அரா உலகு\nசைவமும் வைணமும் ஓர்ந்து இருவர் தங்களில்\nமருமலர்க் கற்பகத்து இறை உலகினில் சென்று\nமற்றவர்க்கு அரி அரனும் ஒன்று எனத் தெளிவிலா\nஉரிமையுடன் வரராசை யுற்று நற்றவம்\nஉங்களுக்கு அறியலாம் என்றபடி அவர் தவசு\nதிருவுருவு காட்டியவர் மருவிய பராசத்தி\nதேன் மொய்த்த புன்னையங் கானில் பசுங்கிள்ளை\nவெவ்வேறதாய் முன்பு செய்த வினை வழியாய்\nமீறி���ரின் அவ்வவற்றிற்கு ஒரு மருந்தாய்\nஎவ்வாறதாய் வரினும் எல்லா வியாதிக்கும்\nஇமையவர் உண் அமுதினும் இனிதான புற்றின்\nநன்மருந்து அளித்து இனி வராது\nமைவார் கடைக்கண் அருள்செய்து சங்கரர் பாக\nமானத தியானம் புரிந்து பணி அன்பர்\nசெவ்வேளை ஈன்ற கோமதி பராசத்தியே\nதேன் மொய்த்த புன்னையங் கானில் பசுங்கிள்ளை\nமுருகலர் பொதுளிய பொழில் இசை மலையம் உறுஞ்சீர் விஞ்சார\nமுதுமணம் விரவி நல்வளமையின் மழலை மொழிந்து ஆடுஞ் சேய் போல்\nவரும் வளி புனைவன நடுவினில் உலவி மதன்தேர் என்று ஓதும்\nவழுவினை அழிவு செய்வரம் அருள் பெற உள் மகிழ்ந்தே பொன் கோயில்\nபெருமதிள் தடவி உன் பெயர்தர விரைவொடு பின்தாழ் மின் பாரப்\nபிறைமுடி உடையவர் பிரிய நன்நடம் இடுஞ்சீர் குன்றாத\nதிருவுறு சக கயிலையின் மருவிய கொடி செங்கோ செங்கீரை\nசிலைமகள் என ஒரு பெயர் பெறு தலைமகள் செங்கோ செங்கீரை\nபதமிசை பரிபுர மன மொழி என முரல் பண்போடே ஆடப்\nபலமணி விரவிய எழில் வளை இருகை பரிந்தோ டாதாட\nஇதமிதம் இடை இறும் என மணி வடம் ஒலியின் சீரோடு ஆட\nஇணர் மலர் பொதுளிய குழலிடை அளிகள் எழுந்தோடோடு ஆட\nவிதவித உயிர்களை உதவிய வயின் வட மென்பா சிலை ஆட\nவிகசித கமலமும் விளறிட விறல் தரு மின் சேர் முகம் ஆட\nஅதர நல்அமுதுகு மொழிபயில் கோமதி ஆடுக செங்கீரை\nஆதி வராகி பொன் ஆவுடை அம்பிகை ஆடுக செங்கீரை\nமதிமிசை தவழ்தரு கருமுகில் என முக மதிமிசை இசை பாடு\nமதுகர நிரைநிரை கதுவிய புரிகுழல் வணர் வார்சடை ஆட\nவிதி புனைதரு தொழில்தரு பிருகுடி மிசை மிளிர் வாள் நுதல் மீதின்\nவெயர்தரு தரளமொடு உறழ்தரு தரள மிகுஞ் சுட்டியும் ஆடக்\nகொதி விடம் அமுது அன இருவிழி தடவிய குழைசெவி குழை ஆடக்\nகுடமலை அலைதர மலைதரு தனம் வரு குளிர் மார்பகம் ஆட\nஅதிரகசிய பரவெளியினில் உறைபவள் ஆடுக செங்கீரை\nஆதி வராகி பொன் ஆவுடை அம்பிகை ஆடுக செங்கீரை\nமண் தலமும் உயர் விண் தலமும் பணி வண் தலமும் ஆட\nமரகத மேனியின் ஒளி கஞலிக் கதிர் மணியை மறைத்து ஆட\nவெண் திரை மகள் முதல் எண் திருமாதரு(ம்) மென்கை குவித்து ஆட\nமிளிர் மறையாதிய பல கலையாவு(ம்) நின் மெய்ப் புகழ் கொண்டாடத்\nதொண்டர்கள் புண்டரிகப் பத மேன்மை துதித்து மதித்து ஆடச்\nசூலுறு சேய் முதலாய உயிர்த் தொகையும் சுழல் உற்று ஆட\nஅண்டம் அனைத்து நிரைந்த பராபரை ஆடுக செங்கீரை\nஆதி வராகி பொன் ஆவுடை அம்பிகை ஆடுக செங்கீர��\nஏடலர் கொன்றையும் ஆரு(ம்) நிறைந்த சடாதாரி\nஈசனொடும் திருமேனி ஓர் பங்கினில் வாழ் பாரி\nதாடலை கொண்டவர் சார் பவ சங்கட நீள் வாரி\nதாழ விழும் பொழுது ஓர் பெரு வங்கமதாய் வாரி\nநீடு பெருந்தனி வீடு அருள்கின்ற கிருபா சீலி\nநீன் முகில் வந்துறை மாடமு(ம்) மேடையும் ஓர் கூரும்\nஆடக மன்றமு(ம்) மேவிய ராசை மின் ஆடுக செங்கீரை\nஆதி வராகி பொன் ஆவுடை அம்பிகை ஆடுக செங்கீரை\nதுகில் அம்பரமாகச் சூழ்ந்த தொல்லைப்\nதுணைக்கண் கடையில் தந்து அளித்தும்\nதுகினம் படர்ந்த வரைக்கு அரசன்\nமகிழும் தவத்தால் மகவாக வந்த\nஎகினம் பிடியும் தொடர்ந்து நடை\nஇயற்கை அறியச் சிலம்பு அரற்ற\nஎழில் பூவடி மென்மெலப் பெயர\nஎய்தும் கிளியே எனப் போற்றி\nஈட்டும் கனகச் சுவர் ஏற்றி இலகு\nஏந்து சிகரத் தலை மீதில்\nதீட்டும் வரியில் தாரகைகள் சிறக்கும்\nதிங்கள் இறங்கி உடற் களங்கம்\nதீர்க்கும் மருந்து தேவர்கள் விண்\nநாட்டு மருந்தின் மேலான நல்ல\nநல்கும் புற்று மருந்து என உள்\nநயந்து வரியால் துகிலை அசைத்து\nஆட்டும் கொடிப்பால் வரு ராசைக்கு\nகரும்பும் தேனும் ஞிமிரும் வண்டும் தொடரும்\nதுணைப் புரூர வில் எடுத்துச் சுடு\nபொரும் புங்கம் என முயன்மானும் புழுங்க\nமதி தோய்ந்து உம்பரில் போய்ப்\nபொன் நாட்டவ ரோடு இவர் உறவு புரிய\nகரும்பும் கமுகும் கதலியும் பைங்காய்ப்\nகஞலி எழுந்தாய் ஆயிரங் கிரணக்\nகடவுள் தேரைத் தடுக்க மலர்\nஅரும்பும் பொழிலும் செறி ராசைக்கு\nதமரக் களி வண்டு அடை கிடந்து தண்தேர்\nதாமக் குழலார் பூ மெத்தை தன்னில்\nகுமரக் கடவுள் கை வேலில் கூர்த்த\nகுளிர் முத்தாரம் அன்னவர் ஊர்\nநிமிரப் பரந்து பொன் மாட நிரை மேல்\nநிலவி அந்த நீள் ஒளிகள் நீல\nஅமரர் பதிக்கும் புகும் ராசைக்கு\nஆல கண்டர் மருவிய அம்பிகையே\nபள்ளத் தடத்துள் கண்டகத் தாள் பதுமா\nபதும மிசை வீற்றிருந்து கலை\nபலவும் புகன்ற நாமகள் தன\nஉள்ளத்து அரனும் அரியும் ஒன்றாய்\nஉற்ற வடிவம் கருதி உணர்ந்தி\nயோகத்து இருந்து நீ காணும் தன்மை\nவெள்ளைத் திருமேனியின் நீறு பூசி\nமேயது என்ன மென்ஞடைப் பைஞ்சூட்டு\nஅள்ளல் பழன வரராசைக்கு அரசே\nஆல கண்டர் மருவிய அம்பிகையே\nமீனத் துவசம் உயர்த்திடு வழுதி செய் மேலா(ம்) நோன்பாலு(ம்)\nமேனைத் திருமகளைப் புணர் வரை இறை மேல் ஒர் மாண்பாலு(ம்)\nகானல் கடல் இறை கமலாலயன் வெகு காலத் தவசாலும்\nகாதற்கு இசைதரு சேயில் பொலிவுறு கருணைக் கடலே பொன்\nவானத்து அமரர்கள் கோனுக்கு ஒரு மகவாய் உற்றிடு மாது\nமானில் தரு மலைவாணர்க்கு இசை மகவா(ம்) மைக்குழல் மாதும்\nதானற்புத மருகியராய் மகிழ் மயில் தாலே தாலேலோ\nசங்கர நாரணர் பங்கிலுறுங் கிளி தாலே தாலேலோ\nஅருமறையிளின் உபநிடத நன்முடி மிசை அமர் வேல் கயலாக\nஅழகு செய் இருவிழி அறிதுயில் புரி உனை அறியா அடியேங்கள்\nஒரு சிறு மகவு என மனதினில் நினைவு செய்து ஓம்புதல் போலாக\nஉற்றிடு பேதையை பெற்ற புல்லறிவை இவ்வுலகத்தவர் அறியக்\nகருமணி கால் இரணியம் அது பலகை கவின் சேர் வடமாகக்\nகதிர்மணியில் புரி தொட்டிலையும் ஒரு பொருளாய்க் கண்வளர்வாய்\nதரும நன்னெறி வளர் சக கயிலையின் மயில் தாலோ தாலேலோ\nசங்கர நாரணர் பங்கினுறுங் கிளி தாலோ தாலேலோ\nபுண்டரிகத்தில் இருந்து விதித்திடு போதாவும்\nபொன்றிடு மட்டும் உயிர்க்குறு போகம் இது என்று ஓதிக்\nகண்டிதம் இட்ட எழுத்தையும் மாமகிடத்து ஏறிக்\nகண்கள் சிவக்க உருத்து வெறுத்திடுகால் கோபங்\nகொண்டு பிடித்திடு தத்தையுமே குளிர் பொற்பாதங்\nகும்பிடு பத்தியருக்கு விலக்கு குணத்தாயே\nதண்டலை சுற்றிய புன்னைவனக் குயில்தாலே தாலேலோ\nசங்கர நாரணர் பங்கில் உறுங் கிளி தாலோ தாலேலோ\nஅரவரசு ஏந்து கடற்புவி ஏழினு(ம்) மேலான 4\nஅரிய தவம் புரி கரும புவிக்குள் அகம் தோயப்\nபரவிய செந்தமிழ் நாடு படைத்த பயன்கூர்\nநற்பதிகள் ஆனந்தம் அதில் பவ பஞ்ச மலந்தீர\nவிரவிய தொண்டர் பணிந்து வணங்கு மிகுஞ் சீர்சால்\nமிகு தலம் ஐந்தினும் ஐந்து பெருந்தலம் என்று ஓதும்\nதரமிகு ராசை தழைந்திட வந்தவள் தாலோ தாலேலோ\nசங்கர நாரணர் பங்கில் உறும்கிளி தாலோ தாலேலோ\nகாருக்கு எதிர் மயில் ஏறிப் பவனி கொள் காதற் பெறு சேயும்\nகாதிப் பொரும் ஒரு கோடு உற்றிடு கயமாவத்திர தேவும்\nவார் உட்கிட வரு மேருத் தன மலர் வாய் வைத்து உண நீயும்\nவாலைக் குழவியதாகப் பெயர் பெறு மாயைத் திரு மாதே\nபட தேருட் கதிருடன் மீதிற் பொலி ஒளி போலத் தளிர் சேரும்\nதேன் நற்கனி தரு சூதத் திரள் பல நாரத்தைகள் ஆரத்\nதாருச் செறி வள ராசைப் பதி உமை தாலோ தாலேலோ\nசங்கர நாரணர் பங்கில் உறுங்கிளி தாலோ தாலேலோ\nவிண் பொதிர் படத் தடவு சிகர கோபுர மிசை\nவெளிர்த்த துகில் கட்டு கொடிகள்\nவிண்டுவொடு சண்டை இட்டு அந்தழல் கிரிமுடி\nமண் பொதுத் தந்தை தன் வாகன உருக் கொண்டு\nவளி அசைத் திட இம்பர��� மானிடர் கண் மேல் நோக்கம்\nகண் பொருந்தாத தன்மையினால் விணவர் எனக்\nகாலத்தும் அழியாத பூ கயிலை காணியாய்க்\nதண் பொலியும் அம்போருகக் கரங் கொண்டு நீ\nதாவுடை விடைக் கடவுள் மேவும் ஆவுடை அம்மை\nதிரு மருவு கயிலைவரை தன்னில் ஒரு ஞான்று\nதென் பொதிய வரையில் பிறந்த\nசிறுகால் தவழ்ந்து உலவு பன்மரக் கோட்டி\nபருவம்இரு மூன்றினில் வசந்த பருவத்தினில்\nவிளையாட்டின் இடை கண்பொத்து தீமையைப்\nகரும பூமியினில் சிறந்த காஞ்சியில் வந்து\nகாலத்தில் இருநாழி நெற்கொண்டு காத்திடக்\nதரும(ம்) முப்பத்திரண்டும் புரி கரத்தினால்\nதாவுடை விடைக் கடவுள் மேவும் ஆவுடையம்மை\nபனி மலைக்கு அரசனும் அவன் மனைவி மேனையும்\nபணிலத்தின் முத்து எனத் தோன்றி வளர் நாளில் வான்\nமுனிவர்கள் குழாத்தோடு முக்கண் பரம்பொருள் வெண்\nமுதுமறை விதிப்படி விவாகச் சடங்கினை\nஇனிய சுவை அமுதினைப் பொற்கலத்தினில் வாக்கி\nஇனிது ஊட்டும் இதழ் அமுது என\nஇசைய மிசையும் படிக்கிட்டு ஊட்டும் இனவளை\nசெறிந்து ஒப்பு இலாது இகந்த\nதனி மலர்க் கையினால் நனிஉளம் மகிழ்ந்து நீ\nதாவுடை விடைக் கடவுள் மேவும் ஆவுடைஅம்மை\nஉய்வந்த நாளையில் தேவருக்கு எய்த ஒண்\nகடல் விடம் அயின்ற கடவுள்\nஉடல் உயிரும் ஒன்றாக் கலந்து உள மகிழ்ச்சியாய்\nதெய்வம் தமக்கு எலாம் முதலாய எறுழ் வலிச்\nகாவல் புரி அவுணன் உயிர் வீட்டு கந்தனை\nஉள் கசிவுடன் எடுத்து அணைத்துத்\nதைவந்த வியன் மணம் கமழ் தாமரைக் கையால்\nதாவுடை விடைக் கடவுள் மேவும் ஆவுடை அம்மை\nஇந்து ஆயிரத்து ஒளி பரப்பும் எழில் முகமும் அதில்\nஇருவிழியும் விடம் உண்ட ஈசனுக்கு இன்புற\nநந்தாரு முத்தினை நகைத்த நகையும் கௌர\nநாட் கமலமலர் அனைய பொற்றாளும் உள்ளத்தில்\nசேர்ந்த மனை மக்கள் சுற்றம்\nசெல்வம் வாழ்நாளும் மறுமைக்கு உறுதிய\nமோட்ச செல்வமும் தேவ நாட்டுச்\nசந்தானமும் வெட்க நல்கு செங்கையினால்\nதாவு விடைக் கடவுள் மேவும் ஆவுடை அம்மை\nதங்கக் கிரிசிலை வெங்கண் பணி குதை\nதங்கத் தழுவிய வடம் ஓர் கைச்\nசங்கைப் புனை முகில் அம்பு இப்புவி உயர்\nசந்தப் பெருரத மறை மான் ஊர்\nதொந்தப் பட அரன் அன்று அப்புரம் அது\nதுஞ்சப் பொர எழுதிறல் வாம\nசெங்கைத் தனு விசை அந்தக்கரமொடு\nசெம்பொற் கண நிறை தரு சீரம்\nசிந்தைக்கு இசை தரு சண்பைக் குமரர்\nதிருந்தத் தமிழ் தர அருள்கின்ற\nகொங்கைத் தரு வலம் மென்கைத் த��ிர்கொடு\nகோமதி அம்பிகை புன்னைவனக் குயில்\nபறைவரை அற்று உக வரிதரு வச்சிர\nபாணி முதற் கடவுளர் யாரும்\nபவன மரக்கனி சருகு சலத்துளி\nபருகி உடற்பொறை மிக வாடக்\nகறையறு மெய்த்தவ விரதம் உஞற்றிய\nகரு தரு சித்தர்கண் முனிவோரும்\nகவின் நல முற்றிய கணபண கட்செவி\nநிறைவுற நித்தமு(ம்) மலர் கொடுன் அற்புத\nநிலைபெற வைத்திட அவர்கள் நினைத்திடு\nநினைவின் இரட்டிய வரம் நல்கிக்\nகுறைவு தவிர்த்து அருள் அரச வரைக் கொடி\nகோமதி அம்பிகை புன்னைவனக் குயில்\nபட அரவத் தலை இடம் என வைத்துறை\nபரவை உடைப் படர் நிலமாதின்\nபருவ முகில் குல கருநிற கச்சிடு\nபலமணி துற்றிய இரு பாரத்\nதடமுலை ஒத்திடு பொதியம் உயர்த்திடு\nகைலை வரைச் சமம் உறமேனாள்\nசகல உயிர்க்கு உயிர் எனும் அரன் நட்பொடு\nதருவன் உனக்கு நன்மண சேவை\nவிடை பெறு தெக்கணம் நிலைபெற இக்கணம் என\nவிரைவினில் அப்பொதிய மலையின் உற்று அவண்\nவிழை தமிழுக்கு உறையுள் அதாய் வாழ்\nகுட முனி அற்புடன் வழிபடு சிற்பரை\nகோமதி அம்பிகை புன்னைவனக் குயில்\nசெஞ்சிகை எங்கு நிரந்து பரந்து\nசெங்கையின் அங்கி சிவந்து கொழுந்து\nமஞ்சு இவருங் களம் மிஞ்சு விடம்துடி\nவன்பணி என்று சொலும் பணியும் புய(ம்)\nஅஞ்சன குன்ற(ம்) மலைந்த வகிர்ந்த\nஅம்பொன் நெடுஞ்சபை நின்று நடம்புரி\nகுஞ்சித பாதரொடு ஆடு மடக்கொடி\nகோமதி அம்பிகை புன்னைவனக் குயில்\nஎட்டு வரைக் குல(ம்) நான்கு புறத்தினும்\nஎழு முகிற் குலம் ஏந்து மணிச் சிகரத்து\nகட்டு கொடித் தொகை ஆடுபொன் மாளிகை\nகாதன் மிகுத்திடு மாதர்கள் உம்பர்கள்\nபட்ட நுதற் கரியாய் பரி செல் தெரு\nபாணர்கள் பாடிய யாழிசை வார்விசி\nகொட்டும் இயத்தொனி நீடிய ராசையள்\nகோமதி அம்பிகை புன்னைவனக் குயில்\nமகவாய் வந்து இரத்தின முடிசூட்டிக்\nகதிர் மாமதியின் வழி வளரக்\nதறை ஆள்வதற்குத் தந்த சௌந்தரியே\nதரும் ஊதியத்தால் அறம் புரிந்து\nமுறையாய்ச் செல்வம் செறி ராசை முத்தே\nமூல முதல் ஆறு ஆதார முதலே\nபிடியாய் அனமாய்ச் செலு(ம்) நடையும்\nபெருமா மத வெங்கயத் துதிக்கை\nபிறைபோல் வளையச் செயும் துடையும்\nபிறங்கு நவ நன்மணி இழைத்துத்\nதுடிபோல் இடையைச் சூழ் கலையும்\nதுளிர் ஆலிலை போல் சுடர் வயிறும்\nசோமன் இரவி குளிர் வெம்மை\nதோற்றுந் துணை மேருக் குயமும்\nவடி ஏர் மதிய நிகர் முகமும் மலர்\nவகுத்த குழலும் கண்டு கண்டு மகிழ்ந்து\nமுடியார் ஆசை புரி ராசை முத்தே\nமூல முதல் ஆறு ஆதார முதலே\nபூ வாழ் பிரமன் உலக இன்பம்\nபொன்றும் அவன் கற்பகத்தின் வரை\nபுண்டரீகக் கண்ண ன் உலகத்து\nதேறுங்கால் மற்று அதில் கீழாஞ்\nசிறிய மானுடர் உலக இன்பம்\nசெப்புவவதற்கோ மிகச் சிறிது என்று\nஉரைக்கும் எதிர் நிகழ்வு இறப்பு என்று\nமூவா இன்பம் தரு ராசை\nமூல முதல் ஆறு ஆதார\nநாக முத்தும் கழையின் முத்து\nநவில் செஞ்சாலி நல்கு முத்து\nநால்வாய்க் கோட்டின் உள் இருந்து\nதோன்றா முத்து நளிர் செய் கரு\nமேக முத்தும் சங்கின் முத்து\nமேலா நினது நகை முத்தை\nமேய துணையாம் எனின் நூறு\nஆயிரத்தோர் கூறும் விளம்ப அரிது என்று\nமுன் உரைத்தார் அதை அறிந்தும்\nஅடியேன் உரைக்கில் பயன் என்னாம்\nமோக முத்தம் தரு ராசை\nமூல முதல் ஆறு ஆதார\nகைத்த கடலில் பிறந்து விலை\nகருதாது இருக்கும் கவின் துவரே\nகாலைக் கதிர் கண்டு அலராமல்\nதிகழ் பாகு ஊறும் செழுங்கரும்பே\nவானில் சுழலா வள மின்னே \nமொய்த்த மலர்ப் பூங்குழல் ராசை\nமூல முதல் ஆறு ஆதார\nநிம்பச் செழுந்தார் தரித்த உக்கிர வழுதி\nநின் சாபம் உற்ற புலையன்\nநிலையினன் மணிக்கிரீபன் நீயும் நின் கணவனும்\nபம்புற்ற வனம் உறைதல் கண்டு உரைத்திட வந்து\nபார்த்து உள மகிழ்ந்து போற்றிப்\nபகர் அரிய பேரின்ப வெள்ளத்தில் ஆழ்ந்து பல\nமணி கொண்டு இழைத்த நீடு\nதம்பத்தின் மேல் தமனியத்தால் சமைத்த\nஉத்திரம் ஏற்றி முகடு வேய்ந்து\nசதுரமிட்டு ஆவரணமும் செய்து சதுமுகத்தவன்\nசெம்பொற் பெருங்கோயில் வளரும் ஆவுடை அம்மை\nசேம நிதியாய் அடியர் காமியம் அளித்த சிவை\nவாள் தடங்கண்ணினார் மஞ்சனச் சாலையினில்\nவாவி விண்பாய் திறல் வயப்பரியின் வாயினின்\nகோட்டு மா இருகவுள் கைகோச மூன்றினும்\nகொட்டு மத நீரு(ம்) மறைநூல்\nகூர்ந்து உணரும் விப்பிரர் கை கொடுத்த நிதியோடு உதவு\nஓட்டறா வீதியினின் மன்னவர்கள் ஊர் இரத\nஒண்சிலை பதித்து ஏற்றி மேல்தடவு வளனினை\nபலி உகந்து இருகண் இமையாத நீள்\nசேட்ட வானவர் பார்த்து மகிழ்ராசை அன்னை நின்\nசேமநிதியாய் அடியர் காமியம் அளித்த சிவை\nகொங்கில் பொலிந்த நால்வகை வண்டு கூட்டுணும்\nகொள்ளை மது ஊற்று மலரில்\nகுண்டல உடுக்குலம் தங்குலம் எனக் கூடு\nகொம்பர் வீண் தோய் பொழிலினும்\nமங்குல் குலங் கடல் புனல் உண்டு கருமேனி\nமன்னிய விலங்கலைப் பிரசவிக்கும் தலம்\nஎனக் கருதி வரும் வட்டையில்\nதுங்கப் பெருங்கயிலை என்ன ���ெண்சுதை தீற்று\nதோற்ற மீது எறும் அக்கிரகத்தின் உச்சியில்\nசுடர் மணியின் மீது வெள்ளைத்\nதிங்கள் தவழ்ந்து உலவு வரராசை அன்னை நின்\nசேமநிதியாய் அடியர் காமியம் அளித்த சிவை\nவான்தனை ஓட்டிய மாட(ம்) மிசைப் பொலி\nவாள் கயலைப் பொரு நீள்விழி மங்கையர்\nதேன்தனை நல்கிய பூமலரில் செறி\nசென்று சுழன்றிடு வண்டினின் உற்றிடு\nகான்தரு கற்பக நீழலின் வைகிய\nகண்டதும் இன்று என விம்மிதமாய் மகிழ்\nமூன்று அரண் அட்டவரோடு உறை அம்பிகை\nமுல்லையை வென்ற நகைத் திருவாயினள்\nபம கலப்பன் முத்தம் அளித்து அருளே\nஆதவன் நம்மை ஓர்கண் என வைத்திடும்\nஅம்பொன் மலர்க்கொடி ஆவுடை அம்பிகை\nசீத மதுத்துளி உண்டு சிறைப் பெடையோடு\nசேகர மேல் பொலி கூழையை ஒப்பு எனவே\nகாதி மலைந்திடின் அருள் செய்வள் என்று\nகவின் பெறு கோபுர மேல்\nவாக்கு கன செம்மணியின் கதிர்கள்\nமோதிய ராசையில் வாழும் மடக்கொடி\nமுல்லையை வென்ற நகைத் திருவாயினள்\nபணிலம் மூன்றுக்கும் மேலாம் பணிலமும் பரிய\nபத்மாசனத்தில் வளர் திருமகள் நுதற்கு நிகர்\nமணி ஒளியினால் அந்தகாரத்தை வீட்டுவன்\nமரகதக்கிரி எனக் கமலலோசனம் வளர்கின்ற\nதணியல் செறி கொன்றையும் தண்பிறையும்\nஅரவமும் தாழ நீ சடை விரித்துத்\nதள்ளாடி உள்ளம் கசிந்து உருகி ஊடல்\nதவிர் என்று சங்கரர் வணங்க\nஅணி முடிக்கு அணி எனக் கொண்ட திருவடி பெயர்த்து\nஅம்போதியைப் பருகு கும்போதயன் பரவும்\nநெஞ்சில் நுண் அறிவிலா ஒரு முனிவரன் சிவனை\nநெட்டூரன் ஆனதை அறிந்து நீ தவசினால்\nநிருமலன் ஓர் பாகம் எய்த\nவஞ்ச மிகு சஞ்சரீகத்து உரு எடுத்து\nவலம் வரல் அறிந்து நம் சத்தி அம்சத்தை நீ\nபஞ்சவானனன் ஒருபதங் கூட நல்கி நம்\nபகர் செயல் நமக்கு ஒன்றும் இலை என அறிந்து\nஉனைப்பரவ அருள் செய்த பரையே\nஅஞ்சம் நிகர் நடைதரும் கஞ்சமலர்\nஅடி வருந்தாமல் மெல்மெல வருகவே\nஅம்போதியைப் பருகு கும்போதயன் பரவும்\nநாட்டின் நிலம் ஐந்தில் சிறந்த மருதப் பாவை\nநாகநாதன் வதுவை ஆற்ற அமரர்கள் தச்சன்\nஈட்டு கால் என வாழை தாழை கமுகு இனம் உலவ\nஇருள்மணி எனத் திகழும் மேகங்கள்\nமேற்கட்டி என்ன மீதில் செறிதர\nநீட்டு சிறை மாயூரம் நாடகக் கணிகையரின்\nநிறை வளம் செறி சோலை மருவு வரராசையினில்\nஆட்டமோடு எதிர்ஆட வேட்ட ஆனந்த\nஅம்போதியைப் பருகு கும்போதையன் பரவும்\nமோதிப் பகட்டு வாளைக் குலம் தாவி\nமுதுபாளை விரி தாழை காய்த்த\nமுப்புடைக் கனி சிதறி மேற்சென்று கமுகினை கப்பகம்\nமுறிக்க அதில் மிடறு ஒடிந்து\nசோதிக் கதிர்த் தரளம் உதிர் ஒளியை மதி\nஎன்று சுருள் விரித்து ஆம்பல் அலரத்\nதன்மையைத் தோற்று பொழிலிடை சிவந்த\nதாதில் பொலிந்த மலர் மது ஒழுகி அம்புயத்\nசாலியுங் கன்னலும் வானுற வளர்க்க வள\nஆதிப் பரஞ்சுடர் ஓர் பாகத்து மருவும்\nஅம்போதியைப் பருகு கும்போதயன் பரவும்\nபெயர் அன்னை கோமதி வருகவே\nவந்தியரும் நன்மகப்பேறு பெற வளை கூன்\nமானிலத்தவர் இகழ வரு சிந்து நல் உருவம்\nவாய்க்க மதி இரவி கதிரும்\nஇந்த விதம் என்று அறிகிலாப் பிறவி அந்தகரும்\nஎழில் விழிப் பிரபை எய்த\nஇருமல் குட்டம் குன்மம் ஈழை காமாலை\nதலைவலி இருகை கால் முடக்கு\nமுந்தை வினையான் மருந்தில் தீர்ந்திடாத நோய்\nஉற்று நின் சந்நிதியின் முன் வந்தவர்க்கு\nமுன் வாராது நீக்கு முதலே\nஅந்தியம் பிறை சூடு சிவசங்கரேசர் மகிழ்\nஅம்போதியைப் பருகு கும்போதயன் பரவும்\nமோகத் துயரால் தந்தை முன் ஓர்\nமுனிவன் பன்னி தனைச் சேர்ந்து\nஅம்முனி சாபத்தால் மூன்று உலகும்\nநகைக்க முகில் போல் நிறத்தனது\nஅழகார் தெய்வ உரு மறைத்துக்\nகாகத்து உருவாய்க் குத்து வினை\nகடிந்து திவ்விய வடிவம் நல்கும்\nகவலை தீர்த்துக் கதிபெற செய்\nதிண் மந்திரத்தின் மதித் தறியில்\nதீவாய் பாந்தள் சேர்த்து ஈர்த்து\nவடித்துத் தெளித்த மதுர ரச\nஉண்ணீர் சுவற்றும் கடும் கோடைக்கு\nஆற்றாது உழன்று ஒண்கோட்டில் வரு\nமதிக்கும் குளிர் செய் புன்னை வன\nமன்றல் கமழு மலர்க் குழல்\nபருவப் புயல் நேர் குழல் மடவார்\nபடை மா வன்னி பசுந்தென்றல்\nபன்மா மணித் தேர் கொண்டு இந்தப்\nவெருவப் பொரு பூங்கணை மதனை\nவிழி அங்கியினால் வெறுத்த நம்பர்\nமேல் ஆசையினால் தவ வேடம்\nஇட்டு விண்ணோர் நகர் பரவும்\nஉருவக் காஞ்சி நகர்க் கம்பைக்குள்\nநீ பூசை இயற்றிய நாள்\nமன்றல் கமழு மலர்க் குழல்\nசெயக் கான் முளைத்த செங்கமலம்\nசெந்நெற்கு இடையே முளைத்த களை\nஅனம் போல் நடந்து கடியும் மலர்\nஅங்கைக் கணித்த கரும் பொற்காப்பு\nகுதித்து அங்கு அவர் தம் குரவையினைக்\nகூடி இகழ்தல் போல வரி\nபாடும் பணை சூழ் குல ராசை\nமன்றல் கமழு மலர்க் குழல்\nஆனே பரவத் தவம் புரியும்\nஅவிக்கும் கிரணக் கதிர் வருக\nபால்நேர் மொழிப் பார்வதி வருக\nபனி மாமலையின் சேய் வருக\nமன்றல் கமழு மலர்க் குழல்\nபேர் உலகினுக்கு ஒரு குபேரன��� நீ இவளும் நிதி\nபெம்மான் தன் மனைவி வாட்கலை உடையை நீயும்\nஇவள் பெருமணிக் கலையை உடையாள்\nநீர் உலவு பிள்ளை மதி ஆவை நீ இவள்\nநிழலினோடு ஆடு பிள்ளை மதியாள்\nநீள் பனிக்கிரணன் நீ இவளும் எந்நாளும் எழில்\nபார்உலகில் இத்தன்மையால் இவளொடு ஒப்பு\nஎன்று பகர்கின்ற சொல் விளங்கப்\nபரிய மணியிட்டு இழைத்திடு கோபுரத்தின்\nவழியாய்ப் படர்ந்து ஓடி வந்து இங்கு\nஆரும் அமுதத் துளி தழைத்த மொழி அன்னையோடு\nஅரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளோடு\nமுன்னம் மலையத்துவச மன்னவன் ஒருமகவு\nமுதுமறை விதித்தபடி புரி புத்திர காமேட்டி\nதன்னின் முலை மூன்று காட்டிக்\nகன்னி இவள் கனலின் இடை வந்து அவதரித்தனள்\nகதிர்மதிக் கடவுளே நீயும் உற்பத்தியாம்\nஉன்னை ஒரு துணை எனக் கொண்டு விளையாட வா\nஉனக்கு இது கிடைத்திடும் பேறு அல்ல நீ செய்த\nஅன்னையாய் எவ்வுயிரையும் காக்கும் வல்லியோடு\nஅரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளோடு\nஎல்லாக் கலைக்கும் இவள் எசமாட்டி நீயும்\nஈரெண் கலைக்கு உடையன் அதனில்\nஇன்று இற்று ஓர்கலையாய்க் குறைந்து ஈற்றிலே\nஇரவியோடு ஒன்றி உருவ நீத்தாய்\nநல்லார்கள் ஆன மெய்யடியார்கள் இவள் சநிதி\nநாளு நீ மிருக சம்பந்தம் உற்றே இரவின்\nநண்ண லால் தானவன் எனப்\nபொல்லாத நிசிசரப் பேர் புனைந்தாய் உனை ஓர்\nபேதை ஆதலில் வா எனப் புகன்றது\nஅல்லாது நீ இவட்கு ஒப்பாவையோ இவளோடு\nஅரிஅரனும் ஒன்றாக வரு தவம் முயன்றவளோடு\nவெம்பணி வரக்கண்டு உள் அஞ்சுவாய் நீ இவள்\nவிரைத் திருமலர்ச் சரண் இணை\nவிரிமணிச் சூட்டின் மிசைகொண்டு பணி\nஇருவர்கள் விரும்பி அர்ச்சனை புரிகுவார்\nசெம்பினிடை உற்றிடு களங்கம் என உடலினில்\nதேவி இவள் சந்நிதியின் உற்றவர்கள் வல்வினைத்\nதம்பம் என நீ சார்ந்த வரை தாழ்வு பெற்றன\nதவச் செல்வி இவள் பிறந்த\nசைலம் சிரேட்டம் உடையது இதைக் குறியாது\nஅம்புவி புரந்த திருமால் சகோதரியுடன்\nஅரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளோடு\nகான் மருவு மான்மறுவு முயன்மறுவும்\nகதிரொளி குழைந்து முதிர் கிழவர் போலே\nநரைக் காயத்திலே சிலை எனக்\nகூன் மருவு குற்றமும் குரு மனைவியைச் சேர்ந்த\nகுற்றமும் கங்கை என நாக சுனைத் தீர்த்தம்\nகுடைந்து கொண்டலின் மீது போய்\nவான் மருவு புன்னைவன நீழல் ஊற இவளை\nமதி எனப் பெயர் பெற்றும் மதியிலி எனச் சொல்ல\nஆன் மருவி வந்தனை செய் ஆவுடைப் பார்வதியொடு\nஅரிஅரன் ஒன்றாக வருதவம் முயன்றவளோடு\nஇமையவர்கள் உண் மருந்து ஒரு கற்ப காலம்\nஏம உலகத்திடை வைக்கும் இவள் நல்கும்\nமண் மருந்து ஏத்தும் இனிய அடியார்\nதமை உடல் வருத்து பிணி யாவையும் தீர்த்து\nஉடல் தவிர்ந்(து) உயிர் தனித்த பொழுது\nசாயுச்சிய முத்தியினில் நீங்காது வைக்கும்\nசுமையுடல் கயரோகமும் தீர்ந்து முத்தியில்\nசுழல் காற்றினில் சருகு எனச் சுற்றி அலைவது என்\nதூய நின் குல விளக்காம்\nஅமை பொரும் தோளியுடன் இமையின் விழியாய் கூடி\nஅரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளோடு\nவரராசை சீராசை பூகயிலை புன்னை\nமன்னு நின் குல உக்கிர வழுதியும் பொன்னியாம்\nசிர நாமம் உற்றவனும் வனசரனும் மணிமுடிச்\nசேடன் என அறிவுற்ற சங்க பத்மர்களும்\nபரமான முத்தி பெற்று உய்ந்தனர்கள் உனை வலிய\nவா என்று பரிவு செய்யில்\nபாலினில் பழம் நழுவி வீழ்தல் ஆகும் நின்\nஅரனாரோடு எதிராடி விளையாடும் அம்மையோடு\nஅரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளொடு\nகங்கை அணி கடவுள் தன் கைமானும் இவள்\nஇணைக்கண் மானும் நின் மானும்\nஎக்காலும் கலந்து உறவதாகும் இவள் முகமதிக்\nதுங்க மதி ஆகுவாய் அரன் அரியும் ஓர் உருத்\nசொன்ன மகமேரு நிகர் கருடனும் இத்தலத்து\nவெங்கொடும் பாந்தள் உன் மீது வாராது விடம்\nவேனில் கொடும் கோடை நீக்கவும் புன்னை வன\nஅங்கை அயில் வைத்த குகனைப் பெற்ற அன்னையுடன்\nஅரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளொடு\nபிரமன் தன் வாகன உருக்கொண்டு விண்ணில்\nபேணும் இறகு எல்லாம் உதிர்ந்திடத் தேடியும்\nசிரம் அன்ன வைத்த நட்பு அறியாது நிந்தனை செய்\nதேவரோடு கூடி அவி உண எண்ணியே சென்ற\nபரமன் வடிவாம் வீரபத்திரன் தாளால்\nபனி வரைக் குமரி இவள் வா எனில் வராது\nஇருக்கில் பகவர் என் செய்கிலார்\nஅரம் அன்ன கூர்விழிச் சீராசை அம்மையுடன்\nஅரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளொடு\nஎவ்வெவ் அண்டத்திலும் உள்ள அரி பிரமாதி\nஇனிய அருள் எப்பொழுது கிட்டும் என வந்து நின்று\nஏத்தி எதிர் நோக்கி நிற்பார்\nமௌவல் அங்குழலி இவள் வா என அழைத்திடு முன்\nவவ்வு பணி விட்டிடுதல் போலாது உன் உயிர்\nகவரும் வன்பணி இரண்டு இங்கு உள\nஒவ்வொரு நொடிக்குள் அங்குற்ற உடல் சவட்டும்\nஇஃது உண்மை சொன்னேன் ஓடி வந்து\nஉள்ளம் களித்திடச் செய்தி எனில் நின்\nஉயிர்க்கு உறுதி உண்டு உலகத்தினில்\nஅவ்வவர் உயிர்க்கு உயிரதாய்க் காக்கும் அன்னையோடு\n���ரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளோடு\nசெங்கயலை வென்ற இருகண் பார்வை இமையாது\nசேண் இடை எறிந்திடத் திங்கள் மண்டல வரைச்\nசென்ற மதி தன்னை நோக்கி\nஎங்கள் நாயகி திருமுகத்து எழிலை வவ்வி நீ\nஇங்கு வான் இடை வதிந்தாய்\nஎன்று உடலை எற்றிப் புடைத்துத் திரும்பி வந்து\nதங்கிய அனக்குஞ்சினைப் பொரு வியப்பினைத்\nதண்சினை விரிந்த புன்னாக வன நீழலில்\nஅங்கயிலை அண்ணல்பால் இங்கிதமோடு ஆடுகொடி\nஅங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மை\nமாணிக்க முத்து இழைத்திட்ட அம்மனைகள் இரு\nவான் நோக்கி வீச மேற்சென்று கீழ் வருதல்\nமதி கதிர் இருவர் வந்து நின்முன்\nபேணிப் பணிந்து வரம் வேண்டுதற்காக வரு\nபெருகு சுர கங்கை அலம் வர எம்பிரான் மகிழ்\nபாணிற்கு இசைந்த இசை பயில்கின்ற சகி மாதர்\nபார்வை மேல் நோக்கம் வைத்து இமையாது நின்று\nஅர மடந்தையர்கள் பார்வை காட்ட\nஆணில் சிறந்த மதனுக்கு உரிமை மாமி உமை\nஅங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மை\nபண்டை மாதவர் இருவர் பண்ணிய தவத்தினால்\nபதும வேதாத் தந்தை முழவ ஒலி செய்ய\nவானவர் முனிவர் பரவி ஏத்த\nதொண்டர் அரகர ஒலி திகாந்த வரை முட்டி\nஅண்டச் சுவர் துளைத்து உருவிடத்\nதூய ஆனந்த நறவு ஒழுகு பங்கேருகத்\nதுணை அடியின் ஒன்று பேர்த்துந்\nதிண்திறல் படைத்த முயலகன் வெரிந் குழிபடத்\nதிகழ் பரத முறையில் ஊன்றித்\nதிந்ததித் தாதொந்த தந்த என்றே\nதிருநடம் புரிந்து அருள் செய்திடும்\nஅண்டர் நாயகனுடன் ஆடிய பராசத்தி\nஅங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மை\nசெம்மா மலர்ப் பாவை வெண்மா மலர்ப் பாவை\nசெம்மணியின் அம்மனையும் வெண்மணியின் அம்மனையும்\nஏந்தி எதிர் திகழ வீச\nஎம்மா மகத்துவ அறங்களும் புரி கையால்\nஏந்தி எதிர் தர மூன்றும் ஒக்கக் கலந்து வான்\nமிசை ஏறல் இரவி மதியு(ம்)\nகைம்மாலை ஒத்த வடிவுற்ற ஆதித்தன் அருள்\nவாவுதல் எனக் கதிரு(ம்) மதியும் இரவொடு\nநண்பு வாய்ந்தது எனவே சிறக்க\nஅம் ஆனை ஊர்ந்து செம்மானை வைத்தவர் தேவி\nஅங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மை\nசெல்லார் குழல் செருக்கு அசைய அதன் மேல் அணி\nசெழும் பிறைப் பணி கருமுகில்\nசேர்ந்த பிறை போல் தவழ இருதனச் சுமையினால்\nசேன் இடைக் கமலம் என்ன\nஇல்லாத சிற்றிடையு(ம்) நைந்திடைப் பார\nமுலையினின் இட்ட ஆரம் அசைய\nஇரு கரத்து இட்ட நவமணி வளைகள் கலகலென\nபல்லாயிரம் கோடி அண்டமும் கற்பித்த\nபானல் விழி இமையாது விண்\nப��்ணவர்கள் உண்ண அமுதம் கொடுத்துக் காளம்\nஉண்ட பரிசு அறிய வைத்த\nஅல்லார் களத்தன் ஒரு பாகத்தின் மேவு மயில்\nஅங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மை\nவம்பிற்கு இசைந்த தன நிகர் அற்ற விரிதலைத் தரும்\nமாதுளையும் வில்வமும் கோங்கமும் புன்னையும்\nபம்புற்ற சம்பீரமும் செறியும் உய்யான\nபதுமக் கரத்திடை எடுத்து உதவு பன்மணியின்\nவெம்பிச் சினந்து மேல் வீசல் அக்கனிகள் தமை\nவீட்டுவாய் என்று எறிதல் போல்\nவிண்ணுளோர் மண்ணுளோர் யாவரும் வியந்திட\nவிறல் புரம் எரிக்க எந்தும்\nஅம்பொன் சிலைக் கையரோடு ஆடு அம்மை\nஅங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மை\nபற்பகல் இழைத்த புண்ணிய பலத்தால்\nசங்க பத்மர்களும் அரனும் அரியும்\nபடிவம் ஒன்றாய்க் கண்டு தெரிசிக்க வரம் நல்கு\nசிற்பர்களும் அதிசயித்திட அமைத்திட்ட திரு\nதேவர் முப்பத்து முக்கோடியும் முனிவர் சித்து\nமுற்பவமும் இப்பவமும் முற்று வினை நீக்கி வரு\nமுளரியம் சேவடிப் பேறு அருளும் அரனார்\nஓர் பாகமும் கவர முன்னி\nஅற்பகலும் இடைவிடாதே தழுவும் அம்மை நீ\nஅங்கராகங் கொங்கை மங்கை கோமதியம்மை\nகாலை இரவிக்கு நிகர் செம்பொனால் செய்து\nகவின் மணிகள் ஒன்பதும் அழுத்திக்\nககன முடியைத் தடவு கோபுரமும் அண்டப்\nநாலுபாலும் சூழ்ந்த திருமதிலும் நந்தி பின்\nநால்வருக்கு அருள் செய்த இருமறைத் திருவாயர்\nவேலை வாளைப் பொருத விழி உருத்திர கணிகை\nமிளிர் கொடி எனத் துவண்டு ஆடும் மண்டபமும்\nஇம் மேதினியினில் கயிலை நேர்\nஆலயந் திகழும் வரராசை அம்பிகை தேவி\nஅங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மை\nகாராம் எனக் கருங் கூந்தலை நினைத்துக்\nகால் பெயர்த்து ஆடிவரும் மாயூரம் நின் இயல்\nகண்டு கவின் முகம் வாடலால்\nபேரானது உலகினில் பிணிமுகம் எனப் பெறப்\nபிள்ளையாம் கோரகை நின் இசை அமுதினைப் பெரிது\nநீரால் அதற்கு நாமம் காளகண்டம் என\nநேயமாம் சிறுகுழவி போல் உலவு பூந்தரு\nநிறைந்தது தேன் முகை பிலிற்றும்\nஆராம மீதின் மலர் அம்புயக் கையினால்\nஅங்காரகக் கொங்கை மங்கை கோமதியம்மை\nசந்தனத் தொயில் எழுது தடமுலைக் கொடி இடைச்\nதமனியப் பாவை என ஆடரங்கத்தின் இடை\nதொந்தொம் எனும் முழவு ஒலியோடு ஒத்த தாளத்து\nஒலி துணைச்செவிக்கு அமுதம் ஊறத்\nதொன்முறையில் வழுவாது தொழு குலத்தவர்\nமறைகள் துகள் அறப் பயிலும் ஒலியும்\nஎந்தை சங்கரர் நந்தி மீதினில் உலாக் கொண்டு\nஎழுந்து வர இம்பர் உம்பர்\nஎவ்வடியரும் கூடி அரகர எனப் புகழும்\nஅந்திபகல் நீங்காத வரராசை அம்மை நீ\nஅங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மை\nவந்து படிபவர் பாவ மோசனஞ் செய்ய\nவரிவிழிக் கடை அருளின் எள்ளளவு நல்கி\nதந்த சேயான காளிந்தியும் தங்கள்பால்\nதவம் உயற்றும் ஞானவானந்த வெள்ளமே\nசொந்தமாகக் கொண்ட மரகதக் குயிலே\nதுழாய்த் திருமுடித் துணைவர் தம்\nதுணைவியும் பாரதியும் இருபுறமும் கைலாகு\nதர ஒரு சுடர்க் கொடி என\nஅந்தரத்தவர் ஆடு பொருநை நதி அமுத நீர்\nஅம்மை நீ ஆடி அருளே\nஆதிரையினார் மருவு மாது கோமதி தேவி\nபாசி கயல் வள்ளை செவ்வாம்பல் செங்கிடை\nபதும முகை ஞெண்டு பாய்வரால் உள்\nபற்றுற உறுப்பு அடக்கிய கமடமும்\nபவள வண்கிளையும் அரி பரந்து\nமூசு குழல் கண் காது வாய் அதரம்\nமுத்து அணி தனம் முழந்தாள் கணைக்கால்\nமொய்ம்புறும் புறவடி செவ்விரல் அன்ன வென்று\nமுதிர் கவிவாணர் சொன்ன தன்மை\nஏசில் அது நம்மிடத்து உண்டோ எனச் சூழ\nவிட்ட குங்கும நீர் இறைக்க இருகரையு(ம்)\nமற்றும் நவமணி கொழித்து எறியு(ம்) உம்பர்\nஆசில் அமுதப் பெருக்கு என்ன வரு பொருநை நீர்\nஅம்மை நீ ஆடி அருளே\nஆதிரையினார் மருவு மாது கோமதி தேவி\nகொண்டலை நிகர்த்த நின் கூந்தலின் இயற்கை\nகோதையர்கள் பூசிய மயிற் சாந்து அகில்\nதெண்திரைப் புலவு மாறித் தெய்வ வாசனை\nதிகாந்தம் வரை முட்ட வானில்\nதிங்கள் தவழ் பொதியாசலத்தில் நின்று\nபண்டையில் செய்த பாவங்களை நிவர்த்தி\nபுரி பரம கங்கைக்கு நேராய்\nபைங்கமுகு தாழை கழையின் தலை கவிழ்ந்திடப்\nபரிதி கனல் மேனி குளிர\nஅண்ட மீதில் பரந்து எழு பொருநை நதி நனீர்\nஅம்மை நீ ஆடி அருளே\nஆதிரையினார் மருவு மாது கோமதி தேவி\nகச்சையும் கங்கணமும் மிளர்சடை கழுத்தணி\nகணமணிப் பஃறலைச் சேடன் குலத்தில்\nஇச்சையுடனே புனைந்து எரியின் இடை ஆடு\nஇப உரி மெய் போர்த்து வண்புலி உரி அரைக்கு\nஎச்சில் என்றே தள்ளி நினது தமிழ் நாட்டின்\nஉள யாவையும் பரிசுத்த மேல்\nஇட்டிடச் செய்து தெண்திரை உவரை மாற்றி\nஅச்சுதமதாய் உலகை ரட்சனை செய் பொருநை நீர்\nஅம்மை நீ ஆடி அருளே\nஆதிரையினார் மருவு மாது கோமதி தேவி\nமதி மண்டலத்து வரை முட்டி மதி உடன் மருவு\nவாழ்கின்ற வாரணமும் இங்குள்ள வாரணமு(ம்)\nகதி தங்கு கேசரியை ராசியில் கேசரி\nகலந்து கொண்டு உறவு கொள்ளக்\nககன முடி மீது ஓங்கு பொதிய முடிமேல் நின்று\nகதிர் அமரர் உலகின் உள்ள\nசுதை வந்து வார்த்தது என ஒழுகு வெள்ளருவிகள்\nதொடர்ந்து ஒரு முகம் கொண்டு கீழ்த்\nதொல்நிலம் மீது அசுரர் மேதையாகிய துகள்\nதுடைத்து நல் சுத்தி செய்யும்\nஅதிர்கின்ற தாம்பிரவர்னிப் புதிய வெள்ள நீர்\nஅம்மை நீ ஆடி அருளே\nஆதிரையினார் மருவு மாது கோமதி தேவி போல்\nஅங்கத்து உயிரைத் தழுவிய ஆணவச்\nசேற்றினை மெய்யறிவு எனு நீர்\nஆடிக் களைந்து பரிசுத்தம் ஆக்கி\nபொங்கித் திகழும் தமனியம் போல்\nபுந்தி செலுத்தும் அடியர் சென்மப்\nவங்கத்து ஏற்று மலர் அடியை\nவணங்க வரம் தந்திடும் மணியே\nசங்கத் திரள்சேர் கூழை நதிதனில்\nபனிதோய் முகில் வாரிதி நீரில் மயப்படும்\nபடிய நன்னீர் ஆகுதல் போல்\nபணியா இரும்பு பரிசன வேதியினால்\nநனி நீ படியும் தன்மையினால் நாகர்\nநாள் நாளும் செய் தீ நீரை\nஇனி வந்து உதித்து மரியாமல்\nதனி வீடு அளிக்கும் நாக சுனைதனில்\nசங்கரேசர் பாலுறை எம் தாய்\nநெஞ்சில் நினையாதே தோய வந்த\nமலரைத் திரைக் கையால் வாரி\nவணங்கும் அடியார்க்கு அருள் உதவும்\nதுனையும் சங்கத் திரள் ஓசை துதிதாய்த்\nதொண்டு புரிவான் கண்டு மகிழ்வாகித்\nதனமும் மணியும் தரும் கூழைதனில்\nமுக்கண் நாதர் சுமந்த பகை\nமுற்றாது உளத்தில் கொண்டு ஊடல்\nவைத்தாய் இன்று முளரி மலர்\nஅவள்பால் நடந்து நீ தோயில்\nஅண்ணல் உடனே ஊடல் செய்தால்\nஅன்று நின் பாதோகம் என்று\nஇனைதல் இலாது ஆதரித்து எதிர் நின்று\nஎதிர் உத்தரமும் சொல்வார் என்று\nஏமாப்பு அடைந்து மனக் கலக்கம்\nதனையையே தண் கூழை நதிதனில்\nவானத்து உருமில் பிளிறு ஒலியும்\nவண்டு மூசும் இரு கவுளும்\nவாக்கு மத ஆற்றின் ஒலியும்\nமீனக் கடலின் ஒலி அடக்கும்\nவேழக் குழாமும் கதிர்ப் புரவி\nமேய நிறத்தைப் பசும்புல் என\nவிரும்பி விண்ணின் மேல் தாவச்\nசேனைத் தலைவர் ஊர்ந்து வரும்\nதிரள் வெம்பரிகள் நிறை வீதி\nசிறந்து தந்த நகரம் எனச்\nமுதுமறைகள் நான்கினையும் நான்கு வடமாக்கி\nமூட்டிப் பொருத்தி அதன் நடுவிருந்து உனதருள்\nசத்தி கணம் முன் உந்திட\nஇது அது எனும் சுட்டிலாத மெய்ஞ்ஞான\nஆகாய வரை ஏகி ஆடும்\nகதுவுறும் மனத்தினால் ஆடுவது தேவர்\nகடவுள் நிகராய்க் கொள்ளின் நீ கொள்ளல்\nநீயன்றோ கமழ் புனைச் சோலையில்\nபுது மது திரண்டு ஒழுகு கூழை நாயகி திருப்\nபொற்றவர் தரித்தவரோடு உற்ற கோமதியம்மை\nவேதன் நினது அருளினால் எண்பத்து நான்கு\nவிதவிதமாய்ச் ச��ருட்டித்த உயிர் செய்த\nபேதமுறு போகத்தை ஊட்டி வைத்துச்\nபேருலகர் அறியாமல் ஆட்டும் பராசத்தி\nசூதவன மேல் வதிதல் நான்முகில் தரித்த வேணிக்\nசுடர்மணி நிறத்த குயில் மாரனைப் பொரவா\nஎனத் தொனி புரிந்து அழைக்கும்\nபோது செறி சோலை சூழ் வரராசை அன்னை நீ\nபொற்றவர் தரித்தவரோடு உற்ற கோமதியம்மை\nகடையர் கடைசியர் முகம் கண் காது\nவாயைக் கடுத்த கஞ்சமும் நீலமும்\nகவின் வள்ளை அல்லியும் கடிதும் எனவே\nகடாக் கட்டி உழும் அலமுகத்தில்\nபடையினால் வேர் அகழ்ந்து இன்னும் முளையா\nவகை பரம்பு தடவிப் புதைத்துப்\nபைங்கூழ் வளர்த்திடும் பணையினில் சங்கமம்\nபரிந்து ஈன்ற முத்தம் வாரி\nஇடை ஒடிய இளமுலை தடித்து வளராப்\nஇனவாழை பூகம் பலாத் தென்னை மாத் தரு\nவிண் இரவிக்கு மேல் நிழல் அதாய்ப்\nபுடை மருவு வரராசை அம்பதியில் வாழ் அம்மை\nபொற்றவர் தரித்தவரோடு உற்ற கோமதியம்மை\nநினது செந்தாமரைத் தாள் இணை நிகர்த்த\nநீள் ஒளி பரப்பு பலகையின் மீது உன்\nநகை ஒத்த நித்திய வடம் புனைந்து\nகனக வரை வில்லர் புயம் அனைய பவளம்\nதாணு நாட்டி நின் காயம் ஒத்த\nகதிர் மரகதத்தினின் இழைத்த உத்திர\nவனையும் இவ்வூசல் மதி மண்டலந் தொட்டாட\nமற்றுள சராசரத்து உயிர்களும் உவந்தாட\nமாட முடிமேல் விண் மணியைப்\nபுனையும் வரராசை வரை ராசன் அருள் தேவி நீ\nபொற்றவர் தரித்தவரோடு உற்ற கோமதியம்மை\nகளப முலை மாதரார் இகுளையருடன் காதலுறு\nகமழ் அகிழ் தூமமும் விரைநறும் கோதையும்\nஇளநகையை அதரத்தை நீர் உண்டு எழுந்த\nகார் இணர் முல்லை கோபம் என்ன\nஎழில் மஞ்ஞை சிறை விரித்து ஆடி\nஇளவேனிலைக் கார்காலம் என்ன எண்ணும்\nவள மருவு சோலை செறி வரராசை அம்பதியில்\nமனம் மொழி மெய் மூன்றும் ஒன்றி\nவன்னியிடை மெழுகு என்ன உருகி உருகிப்\nபழைய வழிஅடியர் அன்பு உகந்து\nபுளகிதமுறப் பரவு துளப முகில் சோதரீ\nபொற்றவர் தரித்தவரோடு உற்ற கோமதியம்மை\nவள்ளம் நிறை பாலமுது வெள்ளனம் கிள்ளைகட்கு\nமயில் அன மடந்தையர்கள் உபரிகையில்\nவெள் ஒளி பரப்பிவரு பிள்ளையம் பிறையை\nவில் நுதலை ஒப்பு என்றும் நடுவில் களங்கம்\nவிரை கமழ் நான திலகம் என்றும்\nஎள்ளரிய கவிவாணர் உவமித்தல் சரி விண்ணில்\nஏகு என விடுத்து மகிழும்\nஇன மணி இழைத்த மாளிகையும் உபவனமீது\nஇருந்து நறை உண்டு பாடும்\nபுள் ஒலியும் மருவு பூகயிலாய நாயகீ\nநன்னிலமகட்கு முகம் அன்ன செந்தாமரை\nநறிய செஞ்சாலிகள் விளைந்த கதிர் ஊடு\nமேதித் திரள் நடந்து உழக்கித்\nதுன்னு கதிர் மேய்ந்து கன்னல் படப்பையினில்\nசூழல் உட்சென்று கடைவாய் குதட்டிய\nபோது சுடர்முத்து உதிர்ந்து மலிய\nமன்னும் அக்கன்னலை முறித்து அருந்திச்\nசில வன்மேதிகள் வயற்குள் ஏகி\nவண்முத்தம் வாயினில் உதிர்த்திடக் கண்டு\nஇடம் மாறி வரு முத்த(ம்) நோக்கிப்\nபொன்னுலவு மள்ளர்கள் வியக்கும் வரராசை உமை\nமானியம் பொன்னூசல் ஆடி அருளே\nவாதிட்ட சமணர்களை வையை நதி நீரிலும்\nவண்தமிழ்த் தேவாரமான கவியால் வெல்ல\nமீதிட்ட பொற்றனத்து அமுது அருந்திக்\nமெய்ஞ்ஞான சம்பந்தரைக் குகனை வேழமுகனைப்\nஏதிட்டமான பொருள் என்று பழவடியருக்கு\nபோது இட்டு அருச்சனை செய் வரராசை அன்னை நீ\nசேணில் பொலிந்த மதி கதிர்இரவி நாட்குலம்\nதேர்ந்து உலவ இரணியத்தால் திருந்திய\nதகடு சேர்த்து வேய்ந்திட்ட மாடத்\nதூணில் பொலிந்த தோகையர்கள் சித்திர நிரை\nதொடையல் வாடாதவை அறிந்து தம் இன\nமாதராம் எனச் சுவண உலக\nமாணுற்ற மடவியர்கள் வந்து பார்த்து இம்பரின்\nமாட்சிமையை அதிசயிக்கும் தெய்வ வரராசை\nபூணில் பொலிந்த தன ஆவுடைக் குமரி நீ\nதாரணி கருங்குழலும் ஈரெண் கலாநிதிதனில்\nதனுவை நிகர் நுதலும் இருகாதில் அடியார்\nகுறைதனைத் தவிர்த்து ஆடி என்ன\nஈரமொடு அடிக்கடி உரைத்திடச் செல்வது என\nஏகும் இரு கருணை விழியும்\nஎம்பிரான் உள்ளத்தினில் இனிது உவப்புற மலரும்\nஇணர் முல்லை அனைய நகையும்\nவாரணி திருத்தனமும் மணிஅணி நிரைத்த\nகாஞ்சிக்கு இசையும் வல்லி இடையும்\nவனசமலரை பொருத திருவடியு(ம்) மரகதத்\nபூரண சௌந்தரீ வரராசை அன்னை நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_213.html", "date_download": "2021-09-23T11:34:17Z", "digest": "sha1:HRVVYRNF5THOV7O4RL4Q7JF2I33QS5DT", "length": 10848, "nlines": 106, "source_domain": "www.pathivu24.com", "title": "சிறிலங்காவில் வீசும் கடும் காற்று ஒரு சில நாட்களுக்கு நீடிக்கும் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறிலங்காவில் வீசும் கடும் காற்று ஒரு சில நாட்களுக்கு நீடிக்கும்\nசிறிலங்காவில் வீசும் கடும் காற்று ஒரு சில நாட்களுக்கு நீடிக்கும்\nசிறிலங்காவில் வீசும் காற்றுடன் கூடிய நிலைமை ஜூன் 11 வரை தொடர்ந்து காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஜூன் 11இன் பின்னர் இந் நிலைமை படிப்படியாக குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும். குறிப்பாக வடக்கு, மேல்.தென். மத்திய. வடமத்திய. மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்றும்அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை வடக்கில் வீசிவரும் கடும் காற்றினால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதோடு மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.\nசிறிலங்காவில் வீசும் கடும் காற்று ஒரு சில நாட்களுக்கு நீடிக்கும் Reviewed by சாதனா on June 10, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nஇனப்படுகொலை இராணுவத்தை காப்பாற்ற முயற்சி\nராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடி...\nசுமந்திரன் வழியில் சுரேன் இராகவன் - பௌத்தத்திற்கு முன்னுரிமை\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் நேற்ற...\nஇன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை\nஇன்று பிற்பகல் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மா...\nசிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி\nசிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியுள்ள ஜப்பான் அதில் பணியாற்றுவதற்கு எட்டு கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிக...\nஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியில் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இ...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகூட்டு அரசில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ...\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1194761", "date_download": "2021-09-23T11:45:44Z", "digest": "sha1:4VOYALIANIQQPGQVFNLTDQTQK5K5AY76", "length": 10300, "nlines": 160, "source_domain": "athavannews.com", "title": "ரி-10: நோதர்ன் வோரியஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி! – Athavan News", "raw_content": "\nரி-10: நோதர்ன் வோரியஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nரி-10 கிரிக்கெட் லீக் தொடரின், 14ஆவது லீக் போட்டியில், நோதர்ன் வோரியஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.\nஅபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், நோதர்ன் வோரியஸ் அணியும் அபுதாபி அணியும் மோதின.\nஇப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நோதர்ன் வோரியஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அபுதாபி அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ கிளார்க் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் லுக் ரைட் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nநோதர்ன் வோரியஸ் அணியின் பந்துவீச்சில், ரியாஸ், ஜூனைத் சித்திக், எம்ரிட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.\nஇதனைத்தொடர்ந்து 124 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நோ���ர்ன் வோரியஸ் அணி, 10 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.\nஇதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வசீம் முஹமத் 76 ஓட்டங்களையும் லெண்ட்ல் சிமண்ஸ் ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nஅபுதாபி அணியின் பந்துவீச்சில், ஜெமி ஓவர்டொன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக 34 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 76 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வசீம் முஹமத் தெரிவுசெய்யப்பட்டார்.\nTags: அபுதாபி அணிநோதர்ன் வோரியஸ் அணிரி-10 கிரிக்கெட் லீக்\nஐ.பி.எல்.: கொல்கத்தா அணியை வீழ்த்துமா மும்பை\nஐ.பி.எல்.: ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி\nநடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி\nஅச்சுறுத்தல் : நியூசிலாந்து மகளிர் அணியைச் சுற்றி பாதுகாப்பு\nஇறுதி ஓவரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இரண்டு ஓட்டங்களால் வெற்றி\nபாதுகாப்பு அச்சுறுத்தல்: நியூஸி. தொடர்ந்து பாகிஸ்தானுடனான தொடரை இரத்து செய்தது இங்கிலாந்து\nஇங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்துக்கு கடுமையான பனிப் பொழிவு எச்சரிக்கை\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nராணா நடிக்கும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nராணா நடிக்கும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nதலைநகரம் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nராணா நடிக்கும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nதலைநகரம் – 2 திரைப்படத்தின�� படப்பிடிப்பு ஆரம்பமாகியது\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1204859", "date_download": "2021-09-23T11:26:23Z", "digest": "sha1:ACLRIYUMT3DWD34TGQI2L5FXTFYV3U2U", "length": 9083, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "சிங்கராஜா வனப்பகுதியில் காடுகள் அழிக்கப்படவில்லை – ஆளும் தரப்பு! – Athavan News", "raw_content": "\nசிங்கராஜா வனப்பகுதியில் காடுகள் அழிக்கப்படவில்லை – ஆளும் தரப்பு\nin இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்\nஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிங்கராஜா வனப்பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.\nசிங்கராஜா வனப்பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும், இதன்காரணமாக சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் பல்வேறு தரப்பினரும் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.\nஇந்தநிலையிலேயே இது தொடர்பாக ஆராயும் நோக்கில் 11 ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த பகுதிக்கு விஜயம் செய்துள்ளது.\nஇதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளனர்.\nஎதிர்க்கட்சியினர் மக்களை ஏமாற்றும் வகையில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 16 ஆயிரத்து 720 பேர் குணமடைவு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது\nநல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார்\nஇலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு\nஇந்தியாவில் புதிதாக 59,118 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளா��் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nதலைநகரம் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 16 ஆயிரத்து 720 பேர் குணமடைவு\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nதலைநகரம் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 16 ஆயிரத்து 720 பேர் குணமடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77361/cinema/Kollywood/Adutha-Sattai-in-final-stage.htm", "date_download": "2021-09-23T10:54:39Z", "digest": "sha1:GG5GTSVANJ3S7UCUAWMSE6RZHXH666ZI", "length": 10886, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இறுதிக்கட்டத்தில் அடுத்த சாட்டை - Adutha Sattai in final stage", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநகைச்சுவை நடிகர்களை பாராட்டிய சமந்தா | 80 வயது ரசிகைக்கு மோகன்லால் இன்ப அதிர்ச்சி | வருங்கால கணவருடன் காரில் மூழ்கி பலியான நடிகை | விஜய் சேதுபதியை சந்தித்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசந்த் | நயன்தாரா பாடலுக்கு ஐஸ்வர்யா தத்தா ஆட்டம் | புற்றுநோய் குழந்தைகளுக்கு தைரியம் கொடுத்த சிம்பு | உடற்பயிற்சியில் ப்ரியா பவானி சங்கர் ஆர்வம் | அன்றும்... இன்றும்... என்றும்... நீங்கா நினைவுகளில் சில்க் ஸ்மிதா | விஜய் 66 - மகேஷ்பாபுக்காக எழுதிய கதையில் விஜய் | விஜய் 66 - மகேஷ்பாபுக்காக எழுதிய கதையில் விஜய் | பேன்ஸி நம்பருக்கு 17 லட்சம் செலவிட்ட ஜுனியர் என்டிஆர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற சாட்டை படத்தின் 2ம் பாகம், தற்போது தயாராகி வருகிறது. இந்தப் பட்ததிற்கு சாட்டை 2 என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அடுத்த சாட்டை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அன்பழகனே இந்தப் படத்தையும் இயக்குகிறார்.\nமுதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி அதே ஆசிரியர் வேடத்தில் தொடருகிறார். இதுவும் பள்ளியில் நடக்கும் பிரச்னைகளை பற்றிய கதை அமைப்பு கொண்டது. அதுல்யா ரவி ஹீரோயினாக நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். சமுத்திரகனியின் நாடோடிகள் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.\nதற்போது, இதன் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. தற்போது பாடல்கள் சிங்கள் டிராக்காக வெளியிடப்பட்டு வருகிறது. மே மாதம் படம் வெளிவருகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவெள்ளை நிற நடிகைகளை கொண்டு ... கவர்ச்சி படங்களை வெளியிட்டு அடுத்த ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவருங்கால கணவருடன் காரில் மூழ்கி பலியான நடிகை\nஅழையா விருந்தாளியாக வந்து ஆச்சர்யப்படுத்திய ஆமிர்கான்\nஜாமீனில் வெளியில் வந்த ராஜ் குந்த்ரா\nஆரம்பமும், முடிவும் : ஷில்பா ஷெட்டி தத்துவம்\nமும்பையில் துவங்கிய பால்கி-துல்கர் படப்பிடிப்பு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநகைச்சுவை நடிகர்களை பாராட்டிய சமந்தா\nவிஜய் சேதுபதியை சந்தித்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசந்த்\nநயன்தாரா பாடலுக்கு ஐஸ்வர்யா தத்தா ஆட்டம்\nபுற்றுநோய் குழந்தைகளுக்கு தைரியம் கொடுத்த சிம்பு\nஉடற்பயிற்சியில் ப்ரியா பவானி சங்கர் ஆர்வம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிரகாஷ்ராஜ் காயத்தால் விலகல் - அருண் விஜய் படத்தில் சமுத்திரக்கனி\nதெலுங்கில் செம பிஸியான சமுத்திரகனி\nதெலுங்கில் வில்லனாக கலக்கி வரும் சமுத்திரகனி\nசமுத்திரகனி பிறந்த நாளில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்\n‛அந்தகன்' படப்பிடிப்பில் சமுத்திரகனி பிறந்தநாள் கொண்டாட்டம்\nநடிகர் : ஆர்யா ,\nநடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/96928/cinema/Kollywood/Yashika-supports-an-actor-who-arrested-in-child-abuse-case.htm", "date_download": "2021-09-23T12:21:36Z", "digest": "sha1:IJJEMRV3TRAJ22CTQ3CYX55JX3EMHCY4", "length": 9309, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பாலியல் வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆதரவு - Yashika supports an actor who arrested in child abuse case", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநகைச்சுவை நடிகர்களை பாராட்டிய சமந்தா | 80 வயது ரசிகைக்கு மோகன்லால் இன்ப அதிர்ச்சி | வருங்கால கணவருடன் காரில் மூழ்கி பலியான நடிகை | விஜய் சேதுபதியை சந்தித்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசந்த் | நயன்தாரா பாடலுக்கு ஐஸ்வர்யா தத்தா ஆட்டம் | புற்றுநோய் குழந்தைகளுக்கு தைரியம் கொடுத்த சிம்பு | உடற்பயிற்சியில் ப்ரியா பவானி சங்கர் ஆர்வம் | அன்றும்... இன்றும்... என்றும்... நீங்கா நினைவுகளில் சில்க் ஸ்மிதா | விஜய் 66 - மகேஷ்பாபுக்காக எழுதிய கதையில் விஜய் | விஜய் 66 - மகேஷ்பாபுக்காக எழுதிய கதையில் விஜய் | பேன்ஸி நம்பருக்கு 17 லட்சம் செலவிட்ட ஜுனியர் என்டிஆர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபாலியல் வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆதரவு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி டிவி நடிகர் பியர்ல் புரி சமீபத்தில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கைதானார். இவர் நடிகை யாஷிகாவின் நண்பராம். இதனால் டுவிட்டரில், ‛‛பியர்ல் மிகவும் அன்புடன் பேசி பழகுபவர். உண்மை ஒரு நாள் தெரியவரும், அதுவரை பொறுமையாக இருப்போம். நான் பியர்லுக்கு ஆதரவு அளிக்கிறேன். எனது நண்பர் மீண்டு வருவார் என நம்புகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார் யாஷிகா.\nபாலியல் குற்றவாளிக்கு ஆதரவு தெரிவித்த யாஷிகாவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநடிகரை கரப்பான்பூச்சி என ... தெய்வத்துக்கு சமமானர்கள் : ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவருங்கால கணவருடன் காரில் மூழ்கி பலியான நடிகை\nஅழையா விரு���்தாளியாக வந்து ஆச்சர்யப்படுத்திய ஆமிர்கான்\nஜாமீனில் வெளியில் வந்த ராஜ் குந்த்ரா\nஆரம்பமும், முடிவும் : ஷில்பா ஷெட்டி தத்துவம்\nமும்பையில் துவங்கிய பால்கி-துல்கர் படப்பிடிப்பு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநகைச்சுவை நடிகர்களை பாராட்டிய சமந்தா\nவிஜய் சேதுபதியை சந்தித்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசந்த்\nநயன்தாரா பாடலுக்கு ஐஸ்வர்யா தத்தா ஆட்டம்\nபுற்றுநோய் குழந்தைகளுக்கு தைரியம் கொடுத்த சிம்பு\nஉடற்பயிற்சியில் ப்ரியா பவானி சங்கர் ஆர்வம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்யா ,\nநடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://skkarthicreation.com/text-png-image-sk-karthi-creation/", "date_download": "2021-09-23T12:36:42Z", "digest": "sha1:4YIEFXKM5YQTIPFRKSSVSUHQGMNIWBIY", "length": 15260, "nlines": 57, "source_domain": "skkarthicreation.com", "title": "Text PNG Image SK Karthi creation - SK Karthi Creation", "raw_content": "\nநகர்த்து & உருமாற்றம் மற்றும் கண்ட்ரோல்பேட்\nஇந்த மாற்றத்தை உருவாக்குவது எளிது. +, பின்னர் மீடியா, மற்றும் மீடியா உலாவியில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் காலவரிசையில் இரண்டு படங்களைச் சேர்க்க உள்ளோம். திட்டத்தின் தொடக்கத்திலும் இயல்புநிலை நீளத்திலும் அவை இரண்டையும் விட்டுவிடுவோம். ஒவ்வொரு படத்தையும் நாம் சேர்க்கும்போது, ​​திரையை நிரப்பவும், ஒவ்வொரு படத்திற்கும் ஒரே இடத்தில் முகங்களை தோராயமாக வைக்கவும் முன்னோட்டத்தில் பிஞ்ச் / ஜூம் செய்வோம். எங்கள் மாற்றத்தில் அது அழகாக இருக்கும் வட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் + தட்டுவதன் மூலம் ஒரு வட்டத்தைச் சேர்ப்போம், பின்னர் வடிவம், பின்னர் வடிவம். எங்கள் உருப்படிகளை காலவரிசையில் வைத்தவுடன், அவற்றை நகர்த்தி உயிரூட்ட வேண்டும் வட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் + தட்டுவதன் மூலம் ஒரு வட்டத்தைச் சேர்ப்போம், பின்னர் வடிவம், பின்னர் வடிவம். எங்கள் உருப்படிகளை காலவரிசையில் வைத்தவுடன், அவற்றை நகர்த்தி உயிரூட்ட வேண்டும் இதற்காக எடிட்டிங் பேனலின் கீழ் இடதுபுறத்தில் காணக்கூடிய நகர்த்து & உருமாற்றத்தைப் பயன்படுத்துவோம்.\nபடம் 1: கண்ட்ரோல்பேடை நகர்த்தவும் மாற்றவும்\nமூவ் & டிரான்ஸ்ஃபார்ம் ஒரு அடுக்கின் நிலை, அளவு, சுழற்சியின் கோணம் மற்றும் கீஃப்ரேம்களைப் பயன்படுத்தி வளைவுகளை எளிதாக்குவது மற்றும் வளைவுகளை எளிதாக்குவது ஆகியவற்றை அனுமதிக்கிறது. இது அனிமேஷனுக்கான மிகவும் சக்திவாய்ந்த கருவியாகும், உண்மையில், எங்கள் துடைப்பை உருவாக்க வேண்டிய ஒரே கருவி இதுதான்.\nஎங்கள் வட்டத்தின் நிலையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அனிமேஷன் தொடங்குவோம்.\nமதிப்பாய்வு செய்ய, எங்கள் வட்டம் இடமிருந்து வரவும், பெண்ணின் முகத்தில் நிறுத்தவும், பின்னர் பெண்ணின் மற்ற புகைப்படத்தை அடியில் வெளிப்படுத்தவும் விரிவுபடுத்துகிறோம். இறுதியில் எங்கள் வட்டம் பார்க்கும், அடுக்குக்கு அடியில் காண்பிக்கப்படும், ஆனால் முதலில், எங்கள் வட்டத்தை நகர்த்தி விரிவாக்க வேண்டும்.\nஇயல்பாக, படங்கள் மற்றும் வடிவங்கள் இரண்டு வினாடிகள் நீளமாக அலைட் மோஷனில் உள்ளன, எனவே திரையில் இருந்து முகத்திற்கு பயணிக்க முதல் வினாடியைப் பயன்படுத்தலாம், பின்னர் அடுத்த வினாடி திரையை நிரப்ப விரிவாக்கலாம். தயாரிப்பில் பிளேஹெட்டை 1:00 க்கு நகர்த்த காலக்கெடுவில் இடதுபுறமாக ஸ்வைப் செய்யலாம்.\nஇப்போது, ​​எங்கள் வட்டத்தைத் தட்டவும், பின்னர் துடைப்பின் மைய புள்ளியான பெண்ணின் முகத்தின் மேல் நகர்த்தவும். நகர்த்து & உருமாற்றம் என்பதைத் தட்டவும், சிறப்பம்சமாக இல்லாவிட்டால் வலதுபுறத்தில் நிலையைத் தட்டவும், பின்னர் அந்த நேரத்தில் எங்கள் வட்டத்தை அந்த நிலையில் பூட்ட கீஃப்ரேமைச் சேர்க்கவும். எங்கள் மைய புள்ளி இப்போது அமைக்கப்பட்டுள்ளது.\nகாலவரிசையின் தொடக்கமான 0:00 க்கு செல்ல காலவரிசையில் வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும். மூவ் & டிரான்ஸ்ஃபார்மில் கண்ட்ரோல்பேட்டைப் பயன்படுத்தி, திரையை விட்டு வட்டத்தை இடதுபுறமாக நகர்த்தவும். தோன்றும் சிவப்பு கோடு உங்கள் இயக்க அளவை வைத்திருக்கும். நீங்கள் நகரும்போது, ​​உங்கள் வட்ட அடுக்கில் ஒரு கீஃப்ரேம் தோன்றியது என்பதைக் கவனியுங்கள். நீங்கள் இப்போது விளையாட்டை அழுத்தினால், உங்கள் வட்டம் திரையில் இருந்து துடைப்பின் மைய புள்ளியாக நகர்வதைக் காணலாம்.\nஅனிமேஷன்களை உருவாக்க நீங்கள் மூவ் & டிரான்ஸ்ஃபார்மில் கண்ட்ரோல்பேட்டைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்க. முன்னோட்டத்தில் ஒரு பொருளை நகர்த்துவது அதன் முழு அனிமேஷனுடன் ஒப்பிடும்போது அதை நகர்த்���ும்.\nகாலவரிசையை ஸ்வைப் செய்வதன் மூலம் இப்போது எங்கள் காலவரிசையை 2:00 க்கு நகர்த்துவோம். மீண்டும், நகர்த்த & உருமாற்றத்திற்குச் செல்லலாம், ஆனால் இந்த நேரத்தில், ஸ்கேலைத் தட்டவும், வட்டம் திரையை முழுமையாக நிரப்பும் வரை ஸ்லைடரை ஸ்வைப் செய்யவும். இப்போது எங்கள் மாற்றம் இயக்கம் செயல்பட்டுள்ளது. முகமூடி குழுக்களுடன் எங்கள் பிற படத்திற்கு வட்டத்தை ஒரு காட்சிப் பெட்டியாக மாற்றுவோம்.\nஎங்கள் இயக்கத்தை மிகவும் இயல்பாகக் காண்பிப்பதற்காக வளைவுகளை எளிதாக்குவதன் மூலம் எங்கள் வட்டத்தை இன்னும் கொஞ்சம் மசாலா செய்யலாம். எங்கள் வட்டத்தில் தட்டவும், நகர்த்தவும் மாற்றவும் மீண்டும் திறக்கலாம்.\nநிலையைத் தட்டவும், பிளேஹெட்டை நகர்த்தவும், இதனால் அது எங்கள் இரு நிலை கீஃப்ரேம்களுக்கு இடையில் விழும், பின்னர் ஈசிங் அழுத்தவும். நேராக மூலைவிட்ட கோடு கொண்ட விளக்கப்படத்தை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் எந்த வரியையும் காணவில்லை எனில், பிளேஹெட் இரு நிலை கீஃப்ரேம்களுக்கும் இடையில் இருப்பதை உறுதிசெய்க.\nஇப்போது, ​​காலப்போக்கில் வட்டத்தின் இயக்கம் நேரியல், ஆனால் வழக்கமாக இயக்கத்தில் உள்ள பொருள்கள் பாதையை மாற்றும்போது அவை மெதுவாகச் செல்லும். மூன்றாவது தளர்த்தல் வளைவைத் தேர்ந்தெடுத்து, மேல் வலது வெள்ளை கைப்பிடியை இடது மற்றும் சிறிது கீழே இழுக்கலாம். இந்த வளைவுடன், வட்டம் விரைவாகத் தொடங்கி பின்னர் மைய புள்ளியை நெருங்கும்போது மெதுவாகச் செல்லும்.\nவட்டம் விரிவடையும் போது நாம் இதைச் செய்யலாம். ஈசிங் பேனலை விட்டு வெளியேற பின் அம்புக்குறியைப் பயன்படுத்தவும், பின்னர் அளவைத் தட்டவும், பின்னர் அளவிலான கீஃப்ரேம்களுக்கு இடையில் பிளேஹெட்டை நகர்த்தவும். எளிதாக்குவதைத் தட்டவும், இரண்டாவது வளைவைத் தேர்வுசெய்யலாம். வட்டம் மெதுவாக வளர ஆரம்பிக்க வேண்டும், பின்னர் காலப்போக்கில் வேகப்படுத்த வேண்டும்.\nஇதை இயக்கலாம். வட்டத்தின் இயக்கம் மிகவும் இயல்பானதாக உணர வேண்டும்.\nஒரு முகமூடி குழு இரண்டு அடுக்குகளை எடுத்து முதல் அடுக்கின் வடிவத்தை இரண்டாவது அடுக்குக்கு மறைக்கிறது. முதல் அடுக்கின் வடிவத்திற்கு அடியில் நேரடியாக எதையும் காணக்கூடியதாக காண்பிக்கப்படும். வேறு எதுவும் வெளிப்படையானதாக இருக்கும்.\nகாலவரிசையில், வட்ட அடுக்கின் இடதுபுறத்தில் தாவலைத் தட்டிப் பிடித்து, அது சிறப்பம்சமாக இருக்கும் வரை காத்திருக்கலாம். நாங்கள் இப்போது பல தேர்வை இயக்கியுள்ளோம். வட்டத்தின் அடியில் உள்ள அடுக்குக்கு தாவலில் தட்டவும், எங்களிடம் இரண்டு அடுக்குகள் முன்னிலைப்படுத்தப்படும்.\nஅடுத்து, திரையின் மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளைத் தட்டவும், பின்னர் முகமூடி குழுவைத் தேர்வு செய்யவும். உங்கள் வட்டம் மறைந்துவிடும், கீழே உள்ள படத்துடன் மாற்றப்படும். நீங்கள் இப்போது ஒரு வட்டம் துடைக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/vj-chitra/", "date_download": "2021-09-23T11:16:35Z", "digest": "sha1:QNHKQFS75AX56MDWSX6YIQ4IC2VBVEDG", "length": 14147, "nlines": 173, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vj Chitra News in Tamil:Vj Chitra Latest News, Photos, Breaking News Headlines, Videos- Indian Express Tamil", "raw_content": "\nரசிகர்களின் மனதில் நீங்காத விஜே சித்ரா… வைரலாகும் பழைய வீடியோ\nActress VJ Chithra : விஜே சித்ரா இறந்து மாதங்கள் பல கடந்தாலும் ரசிகர்கள் நாள் தோறும் அவர் குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.\nசித்ரா எனக்கு இன்ஸ்பிரேஷன்… அதே ஆதரவை கொடுங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை உருக்கம்\nPandian Stores New Mullai Kavya Viral Instagram post பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவும் குழுவினரும் முடிவுசெய்து, அழகான பெண்களில் ஒருவரான “வி.ஜே. சித்ரா”வை இந்தக் கதாபாத்திரத்துக்குத்…\nஇப்படியெல்லாமா செய்வாங்க… விஜே சித்ராவின் வேற லெவல் ரசிகை\nமறைந்த நடிகை விஜே சித்ராவின் பெயரை அவருடைய தீவிர ரசிகை ஒருவர், சித்து என்று பச்சைக் குத்தியுள்ள புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nநடிகை விஜே சித்ரா இறப்பதற்கு முன் நடித்த கால்ஸ் திரைப்படத்தை பார்த்து கண்கலங்கிய சித்ராவின் பெற்றோர்கள், சீரியல் பிரபலங்கள் “இப்படி ஒரு நல்ல படத்தை பார்க்காமலே சித்ரா…\nஅந்த கடைசி டயலாக் சித்ராவோட ரியல் லைஃப்: எமோஷனல் ட்ரைலர்\nவிஜே சித்ரா இறப்பதற்கு முன்பு நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் ட்ரைலரில் அவர் பேசியுள்ள டயலாக் அவருடைய ரியல் லைஃபை சொல்வதைப் போல எமோஷனலாக இருப்பதாக ரசிகர்கள் சமூக…\nசித்து நினைவுதான் வருகிறது – நக்ஷத்ராவின் நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பார்த்து ஏங்கும் ரசிகர்கள்\nNakshthra Ragav Engagement Pictures சித்துவின் நினைவு வருவதைத் தடுக்கமுடியவில்லை என்பதையும் பதிவிட்டு வருகின்றனர்.\nவிஜே சித்ராவின் கடைசி போட்டோவை பகிர்ந்த தோழி: அந்த சிரித்த முகம் நினைவுகளில் உறைந்ததாக உருக்கம்\nநடிகை சரண்யா மறைந்த விஜே சித்ராவுடன் பங்கேற்ற கடைசி டிவி நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த சிரித்த முகம் நினைவுகளில்…\nமாயவரம், பல்லாவரம், தாம்பரம்… விஜே சித்ரா கடைசி பஞ்ச் டயலாக் வீடியோ\nசீரியல் நடிகை விஜே சித்ரா இறப்பதற்கு முன்பு கடைசியாக பங்கேற்ற ‘ஸ்டார்ட் மியூஸிக்’ நிகழ்ச்சியில் பேசிய பன்ச் டயலாக் வீடியோ வைரலாகி வருகிறது.\nசித்ராவின் கணவரை சுற்றி வளைக்கும் மோசடி வழக்குகள் : மத்திய குற்றப்பிரிவு அதிரடி\nசின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அவரது காதல் கணவர் ஹேமந்த் மீது பல மோசடி வழக்குள் குவிந்து வருகிறது.\nசித்ரா மரணம்… ஹேமந்தை சுற்றும் சந்தேக வலை உதவியாளர் சலீம் ஷாக் வாக்குமூலம்\nசின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் தற்போது வரை குழப்பம் நீடித்து வரும் நிலையில், அவருடைய உதவியாளர் சலீம் என்பவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nசின்னத்திரை நடிகை சித்ரா மரணம் : விசாரணை முடித்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ\nசின்னத்தரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஸ்ரீபெரும்புதூர் வருவாய் பிரிவு அலுவலர் தனது விசாரணையை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவிஜே சித்ராவுடன் கடைசி தருணம் : விஜே பிரியங்கா உருக்கம்\nமறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவுடன் எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜே பிரியங்கா இரங்கல் தெரிவித்துள்ளார்.\nவி.ஜே சித்ராவின் கடைசி தருணங்கள் : வீடியோ வெளியிட்ட விஜய் டிவி\nஇந்த ஸ்டார்ட் மியூசிக் விளம்பரம் சித்ரா கடைசியாக மகிழ்ச்சியாக இருந்த மனநிலையை காட்டுகிறது.\nரசிகர்களால் அதிகம் பகிரப்படும் சித்ராவின் இறுதி வீடியோ\nVJ Chitra Suicide இவருக்குப் பெண் ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில்கூட தன் ரசிகை ஒருவருடைய பிறந்தநாளுக்குச் சென்று, இன்ப அதிர்ச்சி கொடுத்தார் சித்ரா.\nபீகார் ஊழல்… பாஜக மாநில தலைவர்களுடன் துணை முதல்வர் திடீர் ஆலோசனை\nமீண்டும் தலைதூக்கும் ஐ.பி.எல். சூதாட்டம்; 5 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி\nஇந்த 5 அறிகுறிகள் உங்கள் உறவில் இருந்தால் பிரேக் அப் நல்லது\nஐ.பி.எல். 2021: மும்பை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nBharathi Kannamma serial; ஐடியா கொடுத்த சாந்தி… போலீஸ் ஸ்டேசனை விட்டு கண்ணம்மாவை ஒட வைக்கும் வெண்பா\nஉங்களுக்குப் பிடித்த பால் பாயாசம்… குக்கரில் ஈசியா செய்யும் முறை இதுதான்\nடெல்லி ரகசியம்: காங்கிரஸ் மேலிடம் பரிந்துரைத்த ரஜனி படேல்; மாநிலங்களவை தேர்தல் வியூகம்\nசோனி நிறுவனத்துடன் இணையும் ஜீ குழுமம்; ஒப்பந்தத்தின் விவரங்கள்\nவாட்ஸ்அப்: முக்கியமான செய்திகளை விரைவாக அணுகுவது எப்படி\nVijay TV Serial : கவலையுடன் கண்ணனை பார்க்கும் மூர்த்தி : வீட்டில் சேர்த்துக்கொள்வாரா\nகுடையுடன் அமெரிக்காவில் தரையிறங்கிய மோடி… இன்று குளோபல் சி.இ.ஓ.-க்களுடன் சந்திப்பு\nமறக்கமுடியாத ப்ரோபோசல், சங்கடமான தருணம், டாட்டூ – ரம்யா பாண்டியன் ஷேரிங்ஸ்\n3 மாதக் பெண் குழந்தை ரூ.1.80 லட்சத்துக்கு விற்பனை – 7 பேர் கைது\nTamil Serial Rating : இந்த சீரிலுக்கு க்ளைமேக்ஸ் வேண்டாம்… தயவுசெய்து இப்பவே ஸ்டாப் பண்ணிடுங்க…\nதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த சர்ச்சை கருத்து; பிடிஆர்-க்கு ட்விட்டரில் வலுக்கும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arisenshine.in/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-09-23T11:23:13Z", "digest": "sha1:MB6RAVY6GV7VFYQSVUKKTEE2D4Y237AW", "length": 13249, "nlines": 77, "source_domain": "www.arisenshine.in", "title": "ஏற்ற நேரத்தில் உதவும் தேவன் – சாட்சி – Arise n shine", "raw_content": "\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 4\nகுழந்தைகளின் ஆவிக்குரிய நிலை எப்படியிருக்கு\nஎல்லா புத்தகங்களையும் படிப்பது நல்லதா\n1 சாமுவேல்:21.9 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 3\nஆலயத்தில் திருட வந்தவர், இயேசுவிடம் சிக்கினார்\nஆலயத்தில் திருட வந்தவர், இயேசுவிடம் சிக்கினார்\nமரண ஆபத்தில் காக்கப்பட்ட ஊழியர் – சாட்சி\nவேத வசனத்தை கூறி ஜெபித்தால் கிடைக்கும் ஆசீர்வாதம்\nதிருடனை திருத்திய தேவ அன்பு – சாட்சி\nகர்த்தரை தேடினால் ஒரு நன்மையும் குறையாது\nஏற்ற நேரத்தில் உதவும் தேவன் – சாட்சி\nநாகர்கோவிலை சேர்ந்த சகோதரர் கூறுகிறார்…\nஎனது சொந்த ஊரான நாகர்கோவில் இரு��்து ஒரு வேலைக்கான இன்டர்வியூவிற்காக, பெங்களூருக்கு சென்றிருந்தேன். எனக்கு அந்த ஊரில் அவ்வளவு பழக்கம் இல்லாததால், அங்குமிங்குமாக கேட்டு விசாரித்து, அந்த நிறுவனத்தை அடைந்தேன். இன்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், நாளை மீண்டும் வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன்.\nமுதல் நாளிலேயே எனது சான்றிதழ்கள் அனைத்தையும் பரிசோதனை செய்யாமல், அடுத்த நாள் வரும் போது அதை எடுத்து வருமாறு கூறினர். இதனால் அங்கிருந்து நான் தங்கியிருந்த இடத்திற்கு வர ஒரு ஆட்டோ பிடித்தேன்.\nஅந்நிறுவனத்தில் என்னை தேர்ந்தெடுத்துவிட்டதால், பணியாளர்களுக்கு வழங்கப்படும் கம்பெனி பேக் மற்றும் சில காரியங்களை என்னிடம் அளித்திருந்தனர். என்னிடம் ஏற்கனவே ஒரு பேக் இருந்த நிலையில், புதிய பேக்கில் கம்பெனியின் காரியங்களை எல்லாம் வைத்துக் கொண்டு ஆட்டோவில் பயணித்தேன்.\nஎனது சொந்த ஊரில் இருந்து வந்து, பெங்களூரில் வேலை கிடைத்த மகிழ்ச்சியில் ஆட்டோவில் பயணித்தேன். எனக்கு முகவரி சரியாக தெரியாத காரணத்தால், ஆட்டோக்காரரிடம் நான் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல எளிதாக இருக்கும் வகையில், ஒரு சாலையின் சந்திப்பில் கொண்டு வந்துவிட்டார் ஆட்டோ டிரைவர். அங்கிருந்து நான் செல்ல நினைக்கும் இடத்திற்கு சென்றுவிடலாம் என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.\nநானும் கம்பெனியில் இருந்து கிடைத்த பேக்கை மட்டும் எடுத்துக் கொண்டு, எனது சொந்த பேக்கை ஆட்டோவிலேயே வைத்துவிட்டு, ஆட்டோக்காரர் கூறிய பாதையில் கொஞ்ச தூரம் நடக்க துவங்கிவிட்டேன். அப்போது தான் எனது பேக்கை ஆட்டோவில் தவறவிட்டது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் நான் பயணித்த ஆட்டோ அதற்குள் என் கண்ணில் இருந்து மறைந்திருந்தது.\nமேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல், நான் தங்கியிருந்த இடத்தை அடைந்தேன். நான் தவறவிட்ட பேக்கில், இதுவரை நான் படித்த எல்லா படிப்புகளின் ஒரிஜினல் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் இருந்தன. இதனால் எனக்கு வேலை கிடைத்த அலுவலகத்தில் நாளை எனது ஒரிஜினல் சான்றிதழ்களை கேட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டத்தில் தவித்தேன். மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல், தேவனை நோக்கி ஜெபித்தேன்.\n“ஆண்டவரே, எனது சான்றிதழ்கள் தொலைந்து போக வேண்���ும் என்பது உமது சித்தமானால், அது போகட்டும். ஆனால் அப்படியில்லை எனில் அது எனக்கு திரும்ப கிடைக்க வேண்டும். ஏனெனில் உம்மை தவிர, இந்த சூழ்நிலையில் வேறு யாராலும் என்னை காப்பாற்ற முடியாது” என்று ஜெபித்தேன்.\nஅன்று மாலையில் வீட்டில் இருந்த போது, எனது மொபைல்போனிற்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியவர், அப்பகுதியை சேர்ந்த டிராபிக் போலீஸாக இருந்தார். அவர் என்னிடம் பெயரை விசாரித்து, எனது சான்றிதழ்களை கொண்ட பேக், தன்னிடம் கிடைத்திருப்பதாகவும், அதை குறிப்பிட்ட இடத்தில் வந்து பெற்று கொள்ளுமாறும் கூறினார்.\nஉடனே சம்பவ இடத்திற்கு சென்ற போது, எனது பேக்கில் இருந்த எல்லா சான்றிதழ்களும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன. அதில் என் மொபைல்போன் நம்பர் கிடைக்குமா என்று தேடி பார்த்த போலீஸார், நான் ஊரில் இருந்து பெங்களூருக்கு பயணித்த கே.பி.என். பஸ் டிக்கெட்டை கண்டுபிடித்துள்ளனர்.\nகே.பி.என். அலுவலகத்தை தொடர்பு கொண்டு, எனது மொபைல்பேன் எண்ணை பெற்று, என்னை அழைத்ததாக போலீஸார் கூறினர். மேலும் நான் தவறவிட்ட ஆட்டோவை டிராஃபிக்கில் நின்ற போது, போலீஸார் கண்டதாகவும், அதில் இருந்த பேக் குறித்து விசாரித்து, எடுத்து வைத்ததாகவும் கூறினர்.\nபோலீஸாருக்கும், கே.பி.என்.டிராவல்ஸ் அலுவலக ஊழியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துவிட்டு, சந்தோஷத்தோடு என் சான்றிதழ்களுடன் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பினேன். வீட்டிற்கு வந்து கண்ணீரோடு தேவனுக்கு நன்றிகளையும், ஸ்தோத்திரங்களையும் செலுத்தினேன்.\nஇந்த சம்பவத்தில் இருந்து எந்த இக்கட்டான சூழ்நிலையிலும், யாராலும் உதவி செய்ய முடியாமல் தவிக்கும் போது, நம் தேவன் ஏற்ற சமயத்தில் உதவியாளராக செயல்படுகிறார் என்பதை புரிந்து கொண்டேன். என் வாழ்க்கையில் தேவன் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நன்றியுள்ள இதயத்தோடு அவரை துதிக்கிறேன்.\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 4\nகுழந்தைகளின் ஆவிக்குரிய நிலை எப்படியிருக்கு\nஎல்லா புத்தகங்களையும் படிப்பது நல்லதா\n1 சாமுவேல்:21.9 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 3\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 4\nகுழந்தைகளின் ஆவிக்குரிய நிலை எப்படியிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-23T11:44:05Z", "digest": "sha1:M2HHCJMDQKTRYLPTYBKFHSHXBBQLUQWF", "length": 8611, "nlines": 88, "source_domain": "www.madhunovels.com", "title": "கடல் வேறு பெயர்கள் - Tamil Novels", "raw_content": "\nHome அகராதி கடல் வேறு பெயர்கள்\nஆழி, அத்தி, அபாம்பதி, அம்பரம், அம்புதி, அம்புநிதி, அம்புராசி, அம்புவி, அம்போதி, அம்போநிதி, அம்போராசி, அரலை, அரி, அரிணம், அருணவம், அலை, அலைநீர், அலைவாய், அவாரபாரம், அழுவம், அளக்கர், அன்னவம், ஆர்கலி, ஆலம், ஆழம், இந்துசனகம், இரத்தினகருப்பம், இரத்தினாகரம், இரைநீர், உததி, உதரதி, உந்தி, உப்பு, உரகடல், உரவுநீர், உலாவுநீர், உவரி, உவர், உவர்நீர், உவா, ஊர்திரை, ஊர்திரைநீர், ஊர்மிமாலி, எற்றுந்திரை, ஓதம், ஓதவனம், ஓலம், கசங்கலம், கடல், கடும்புனல், கயம், கலி, கழி, கார்கோள், கார்மலி, கார்வலயம், கிடக்கை, கிடங்கர், கிருபீடபாலம், கீழ்நீர், குரவை, கூபாரம், கொறுக்கை, சகரநீர், சக்கரம், சசி, சமுத்திரம், சரிதாம்பதி, சரிற்பதி, சலகாங்கம், சலதரம், சலதி, சலநிதி, சலராசி, சலாபாகரம், சாகரம், சிந்து, சிந்துவாரம், சீவனியம், சூழி, தரங்கம், தரணீபூரம், தரங்கர், தரந்தம், தவிசம், தாரதம், தாரீடம், தாவிஷம், திமி, திமிகோடம், திரை, துனிநாதம், தெண்டிரை, தேனம், தொன்னீர், தோயதி, தோயநிதி, தோயம், தோழம், நதனதீபதி, நதாதிபதி, நதிபதி, நதீனம், நரலை, நாரம், நாமநீர், நிதி, நித்தியம், நீத்தம், நீரதி, நீரநிதி, நீரம், நீர், நீர்நீதி, நீராழி, நீருடைவரப்பு, நெடுங்கடல், நெடுநீர், நெடும்புனல், நேமி, பயோதகம், பயோதசம், பயோததி, பயோதி, பயோநிதி, பரவை, பரந்தநீர், பராங்கவம், பரு, பாதோதி, பாதோநிதி, பாராவாரம், பாலை, பாழி, பானல், புணரி, புரணம், புறவிடன், புனல், பூரணம், பெருங்கடல், பெருநீர், பெருவனம், பேராளி, பேரு, பௌவம், மகரசலம், மகரநீர், மகராங்கம், மகரி, மகாகச்சம், மகாசயம், மகான்னவம், மகீப்பிராசீரம், மகோததி, மங்கலமொழி, மஞ்சம், மாதங்கம், மாதோயம், மாறாநீர், மந்திரம், மிதத்துரு, மிருதோற்பவம், மீரம், மீனாலயம், முண்டகம், முதனீர், முதுகயம், முதுநீர், முந்நீர், முன்னீர், யாதபதி, வரி, வருணம், வருணன், வலயம், வாங்கம், வாகினீபதி, வாரகம், வாரகி, வாரணம், வாரம், வாராகரம், வாராநிதி, வாரி, வாரிதி, வாரிநாதம், வாரிநிதி, வாரிராசி, வாரீசம், வாருணம், வாருதி, விரிநீர், வீங்குநீர், வீசிமாலி, வீரை, வெள்ளம், வேலாவலையம், ஓதம்\nPrevious Postயானையின் வேறு பெயர்கள்\nNext Postசூரியனின் வேறு பெயர்கள்\nநிலங்களின் பெயர்கள் மற்றும் அதன் பொருள்\nகாட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 18\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3\nதணலை எரிக்கும் பனித்துளி 17\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2\nதணலை எரிக்கும் பனித்துளி தமிழ் நாவல் அத்தியாயம் 16\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 1\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nதணலை எரிக்கும் பனித்துளி 1\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nநகரத்து காக்கா Vs கிராமத்து காக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1195950", "date_download": "2021-09-23T12:03:17Z", "digest": "sha1:BQ3V646BPUY265H24W6R7XDI2A5AI3KW", "length": 8598, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "பெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள்: பிரான்ஸ் இலக்கு! – Athavan News", "raw_content": "\nபெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள்: பிரான்ஸ் இலக்கு\nபெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடுவதே இலக்கு என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇதன்படி, அடுத்த சில நாட்களில் 1.7 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.\nமுன் பதிவுகள் செய்யப்பட்டுள்ள 1.7 மில்லியன் பேருக்கான தடுப்பூசிகள் வரும் நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை 500.000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.\nஇதனிடையே தற்போது நாள் ஒன்றுக்கு 100.000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படு வருவதாக பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.\nTags: தடுப்பூசிகள்பிரதமர்பிரான்ஸ் அரசாங்கம்முன் பதிவுகள்\nஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ்- அமெரிக்கா விருப்பம்\nஸ்பெயினில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nலா பால்மாவில் எரிமலை வெடிப்பு: 5,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்\nஎஸ்டோனியாவில் கொவிட் தொற்றினால் ஒரு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுதிய ஒப்பந்தம் : பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்த���ு பிரான்ஸ்\nவலுக்கும் மோதல்: அமெரிக்கா- அவுஸ்ரேலியாவில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது பிரான்ஸ்\nமுன்னாள் பாதுகாப்புத் தலைவர் மீதான விசாரணையை தொடங்கியது இராணுவத்துறை\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nராணா நடிக்கும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nராணா நடிக்கும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2021-09-23T12:43:57Z", "digest": "sha1:NOVJUMRQP4WUR2HRW3KWGZJTMD5FA3KN", "length": 6332, "nlines": 120, "source_domain": "athavannews.com", "title": "அவசர சிகிச்சை – Athavan News", "raw_content": "\nHome Tag அவசர சிகிச்சை\nஈரானில் 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றினால் பாதிப்பு\nஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் 30இலட்சத்து மூவாயிரத்து 112பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 ...\nதலைமன்னார் விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில்\nமன்னார் - தலைமன்னார் வாகன விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/t710-topic", "date_download": "2021-09-23T11:15:06Z", "digest": "sha1:GA4GVVGGTE3FS7ALPBZVPKLI5VQO6AXJ", "length": 5821, "nlines": 77, "source_domain": "athigaaran.forumta.net", "title": "மகாராஷ்டிர முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் நேரத்தில் மரணித்த முண்டே!!", "raw_content": "\nமும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளராக கோபிநாத் முண்டே முன்னிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட மை காய்வதற்குள்ளாகவே அவர் மரணித்துப் போனது பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான முஸ்தீபுகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.\nமகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே, தாம் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் வாய்ப்பு கிடைத்தால் முதல்வராவேன் என்றும் பிரகடனம் செய்திருந்தார்.\nஇதைத் தொடர்ந்து பாஜக- சிவசேனா கூட்டணியும் தேர்தல் கோதாவில் குதித்தது. சிவசேனாவோ தங்களுக்கே முதல்வர் பதவி கொடுக்���ப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.\nசிவசேனா தொண்டர்களோ கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவைத்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று குரல் உயர்த்தினர்.\nபாரதிய ஜனதா கட்சியினரோ தங்களுக்கே முதல்வர் பதவி தர வேண்டும் என்று கூறிவந்தனர். மேலும் மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே அல்லது பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திரா ஃபட்நாவிஸ்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் பாஜகவின் கூறிவந்தனர். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்களையும் முன்வைத்து வந்தது.\nஇதைத்தான் நேற்று முதல் ஊடகங்கள் எழுதி வருகின்றன. இன்றைய நாளிதழ்களில் கூட கோபிநாத் முண்டேவை முதல்வர் வேட்பாளராக்கக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன.\nஆனால் இந்த செய்திகள் எழுதப்பட்ட மை காய்ந்து போவதற்குள் டெல்லி சாலை விபத்தில் சிக்கி அகால மரணமடைந்துவிட்டார் கோபிநாத் முண்டே. இது பாஜகவினரை மீள முடியாத அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.\nமகாராஷ்டிர முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் நேரத்தில் மரணித்த முண்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2012/10/710-to-1210.html?showComment=1350097121839", "date_download": "2021-09-23T12:33:58Z", "digest": "sha1:WMWL3BJGKDZNO7UHLOSGOYIYW3BQNPVO", "length": 62953, "nlines": 501, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: பாசிட்டிவ் செய்திகள் 7/10 To 12/10", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசனி, 13 அக்டோபர், 2012\nபாசிட்டிவ் செய்திகள் 7/10 To 12/10\nவிபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.\nகொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.\nநேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.\nசென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....\nவாஷிங்டனில் சுத்தமான இருபத்திரண்டு கேரட் தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியாவைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்று செய்தி சொல்கிறது தினமணி. இது போன வாரமே வந்திருக்க வேண்டிய செய்தி விட்டுப் போனது\nஅமெரிக்காவின் மிக்சிகன் மாநிலப் பல்கலைக் கழகத்திச் சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் நுண்ணுயிரிகள் பற்றிய ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது திரவத் தங்கத்தை உருவாக்கக் கூடிய 'கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ்' என்ற பாக்டீரியவைக் கண்டு பிடித்துள்ளனர். இதில் தங்கக் குளோரைடு என்ற சேர்மம் நிறைந்துள்ளது. இத��யடுத்து தங்கக் குளோரைடை இந்த பாக்டீரியவுக்கு உணவாகச் செலுத்த, ஒரு வாரம் கழித்து தங்கக் குளோரைடு திடத் தங்கமாக மாறியிருந்ததாம்.\nடிரைவர்கள் வண்டி ஒட்டிக் கொண்டே செல்ஃபோன் பேசுவதால்தான் விபத்து நடக்கின்றது என்று சொல்கிறார்கள். அப்படிப் பேசுபவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் பெரம்பூர் கலிகி அரங்கநாதன் மேன்ட்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த - ஆமாம், பள்ளிதான் - மாணவிகள் மோனிஷா, ஹரிஷ்மா, (11 ஆம் வகுப்பு)மாணவர் எதிராஜ் (12 ஆம் வகுப்பு).இவர்கள் கண்டுபிடித்துள்ள 'ஓட்டுனர் கைப்பேசித்தடை ஒலிப்பான்' செல்ஃபோனிலிருந்து வரும் கதிர்வீச்சின் அலையின் மூலம் எச்சரிக்கை ஒலி எழுப்பும். எஞ்சின் அணைக்கப் பட்டால் மட்டுமே ஒலி எழுப்புவதை நிறுத்துமாம். (தினமணி)\nவிவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழிலுக்குப் போகும் இந்நாளில் தகப்பானாரின் வற்புறுத்தலுக்காக பொறியியல் மெகானிகல் எஞ்சினியரிங் படித்து, வேலைக்குப் போகத் தொடங்கி, அப்புறம் விவசாயத்துக்குத் திரும்பியிருக்கிரார்கோவை கே ஜி சாவடியைச் சேர்ந்த ஆர் விஜயகுமார். ஜி டி நாயுடு ஊரான கலங்கல்தான் இவரது ஊருமாம். கலங்கலில் தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்ததால் கே ஜி சாவடிக்கு அருகில் முருகன் பத்தி என்ற ஊரில் பதினைந்து ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்யும் இவர், தமிழகத்தின் கடும் மின்வெட்டால் பாதிக்கப் பட்டு ஐந்தரை லட்சம் செலவு செய்து சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து விவசாயம் செய்கிறார். சோலார் பேணல் வாங்க அரசாங்கம் முப்பது சதவிகிதம் மானியம் தரும் என்று சொன்னதை நம்பி அலைந்ததில் அவர்கள் சொல்லும் மாடல்தான் வாங்கியிருக்க வேண்டும் என்ற கண்டிஷன் பார்த்து, ஏற்கெனவே வேறு கம்பெனி மாடல் வாங்கியிருந்ததால், மானியம் தேவை இல்லை என்று திரும்பி விட்டாராம். இப்போது இருபத்தி நாலு மணி நேரமும் தண்ணீர் வருகிறது என்பதோடு உச்சி வெயிலில்தான் அதிகம் தண்ணீர் இறைக்கப் படுகிறதாம். (தினமணி கதிர்)\nசென்னை ராஜன் கண்மருத்துவமனையின் தலைவரும் மருத்துவ இயக்குனருமான டாக்டர் மோகன் ராஜன். பல நவீன கண் மருத்துவ சிகிச்சை உபகரணங்களுடன் ஒரு வேனை உருவாக்கி கிராமம், கிராமமாக, வீடு வீடாகச் சென்று கண் மருத்துவம் பார்க்கிறார். சாதரணமாக அந்த வேனில் மக்களை ஏற்றிக் கொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவம் பார்க்குமிடத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இயக்கப் படும் இந்த வாகனத்தில் LAG LASER கருவி உட்பட எல்லாம் வைத்துக் கொண்டு வேனிலேயே சிகிச்சை செய்கிறாராம். நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள், கிட்டப் பார்வை, தூரப் பார்வை ஆகியவைகளுக்கான கண்ணாடிகள் உட்பட எல்லாம் இலவசமாகவே வழங்கப் படுகிறதாம். (தினமணி கதிர்)\nமின்சாரம், சூரிய ஒளி மூலம் இயங்கும், புது விதமான ரிக்ஷாவைக் கண்டுபிடித்துள்ள சிவராஜ்: நான், எம்.பி.ஏ., பட்டதாரி. சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில், விளம்பரத் துறையில் பணியாற்றுகிறேன். ஆட்டோ மொபைல் துறையில் அதிக ஈடுபாடு உண்டு. நான் தயாரித்துள்ள இந்த வாகனம், சூரிய ஒளி, மின்சாரம் மற்றும் மிதிப்பது ஆகியவற்றின் மூலம், இயங்குகிறது. இதைச் செய்து முடிக்க, எனக்கு, மூன்று ஆண்டு உழைப்பு தேவைப்பட்டது.\nபல முறை வடிவமைத்தும், திருப்தி ஏற்படவில்லை.ஒரு பக்கம் சார்ஜ் ஏறவில்லை; சார்ஜ் ஏறினால், வண்டியின் ஓட்டத்திற்கு தேவைப்படும் அளவில் இல்லை. இன்னொரு பக்கம் சரியான வடிவமைப்பு கிடைக்கவில்லை. ஏதாவது ஒரு சிக்கல் இருந்து கொண்டேயிருந்தது. ஆனாலும், விடாமுயற்சியுடன், நான்கைந்து முறை வடிவமைத்த பின், வெற்றி கிடைத்தது. இப்போது, சரியான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து விட்டேன். இதற்கு பெட்ரோல் செலவு, பராமரிப்புச் செலவு எதுவும் கிடையாது.புவி வெப்பமாதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முற்றிலும் வித்தியாசமான முறையில், இதை வடிவமைததுள்ளேன்.\nகாணாமல் போன ரிக்ஷாக்காரர்களுக்கு இந்த வண்டி மூலம், புதிய வாழ்க்கை கிடைக்கும். வெயிலில் வாடாமல், கால் கடுக்க மிதிக்காமல், சொகுசாக இதை ஓட்டலாம்.ஆட்டோ ரிக்ஷா வடிவில் உள்ள இந்த வாகனம், 120 கிலோ எடை கொண்டது. இதில், மூன்று பேர் பயணம் செய்யலாம். மின்சாரம் மூலம், மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், 150 கி.மீ., ஓட்டலாம். மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில் செல்லும் திறனுடையது இந்த வாகனம். வணிக ரீதியில் உற்பத்தி செய்யும் போது, 50 ஆயிரம் ரூபாய்க்கு கொடுக்க முடியும்.\nஇந்த வாகனத்தை உற்பத்தி செய்து தர, பல நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.மக்களிடம் இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்���ு, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநில அளவில், மேலும் இதை பரவலாகக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளேன்.\nசாதாரணமாக வீட்டிலுள்ள மின்சாதனங்கள் ஓட ஒரு கிலோ வாட் மின்சாரம் தேவைப் படும். தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையில் சொந்த வீடு வைத்திருப்போர் யோசிக்காமல் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்தால் வீட்டிலேயே சோலார் தகடுகள் மற்றும் பேட்டரிகள் அமைத்துப் பயன் பெற முடியும் என்று சொல்கிறார் தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை துணைப் பொது மேலாளர் சையத் அகமத். பேட்டரிகளில் சேமிக்காமல் அப்படியே உபயோகப் படுத்த மேற்கொண்டு 25,000 ரூபாய் செலவாகலாமாம். அதையும் மானியமாக வழங்குகிறார்களாம். அரசு சுமார் 90 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறதாம் அவர்களிடம் வாங்கினால் மானியமாக சுமார் 80,000 ரூபாய் வரை அரசு மானியம் வழங்குகிறது. இதில் முக்கியமான விஷயம், ஒவ்வொரு ஆண்டிலும் அக்., மாதம் மட்டுமே, ஆன்-லைன் மூலம், மானியம் பெற விண்ணப்பிக்க முடியுமாம். (தினமலர்)\nசெவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப் பள்ளி, \"அஜய்'யின் உரிமையாளர் ராணி தாஸ்: எம்.ஏ., பி.எட்., படித்துவிட்டு, \"சிறுமலர்' பள்ளியில், அரசு ஆசிரியையாக, 37 ஆண்டுகள் வேலை பார்த்தேன். அப்போது, நெதர்லாந்து நாட்டில், காதுகேளாத மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறை குறித்து, சிறப்புப் படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஎன் கணவர், ஹவுசிங் போர்டில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார். எங்களுக்கு, அஜய் என்று ஒரு மகன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, ஆசிரியர் திட்டியதால், அவன் தற்கொலை செய்து கொண்டான். அதன் பிறகு, நாங்கள் நடைபிணமாகி விட்டோம்.\nஎந்த குழந்தையைப் பார்த்தாலும், அஜய் போலவே தெரியும். அதனாலேயே, எப்போதும், நிறைய குழந்தைகளோடு இருக்க வேண்டும் என்று தோன்றும். அப்போது தான், என் மகனின் நினைவாக, படிக்க வசதியில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்காக பள்ளி துவங்கி, படிப்புதவி செய்யலாம் என்று முடிவெடுத்தோம். ஏற்கெனவே அனுபவம் இருந்ததால், காது கேளாத, ஏழை மாணவர்களுக்கான பள்ளியாக அது இருக்கட்டும் என்று தோன்றியது.\nகடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், ஐந்து மாணவர்களோடு, பள்ளியை துவங்கினோம். இன்று, இந்த பள்ளியில், 141 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு மகனை இழந்�� எங்களுக்கு, இப்போது நூற்றுக்கணக்கான மகன், மகள்கள் எங்கள் மாணவிகள் வர்ஷா, சுபாஷினி இருவரும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 10 மற்றும் 12ம் வகுப்புகளில், மாநில அளவில் காதுகேளாதோரில், முதல் மதிப்பெண் வாங்கியிருந்தனர்.\nஇந்த, 20 ஆண்டுகளாக, பள்ளிக்கான கட்டட வாடகை, ஆசிரியர்கள் சம்பளம், கல்விச் செலவுகள், சீருடை என்று, எல்லாமே சொந்த பணத்தில் தான் செய்து வருகிறோம். ஆனால், இப்போது அது சிரமமாகிக் கொண்டே வருகிறது. (முகப் புத்தகத்திலிருந்து)\nவிழுப்புரம் மாவட்டம் சங்கீதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக இருக்கிறார்.தனது 17,000 ரூபாய் சம்பளத்தில் 10,000 ரூபாயை மரம் வாங்கி மற்றவர்களுக்குக் கொடுத்தான் தானேயும் நட்டு வைத்து வளர்த்து சேவை செய்யும் இவர் இதுவரை 5,00,000 மரங்களுக்கு மேல் நட்டு வைத்திருக்கிறார். சேவையை இன்னமும் தொடர்கிறார் கல்யாணங்களுக்கும் யார் வீட்டிலாவது பெண் குழந்தை பிறந்தாலும் அவர்களுக்கு ஒரு சந்தன மரக் கன்று கொடுக்கும் பழக்கமுடைய இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளாம். இதுவரை எதுவும் சேர்த்து வைக்கவில்லையாம். அவர்களுக்கும் இரண்டு சந்தன மரக் கன்றுகள் நட்டு வைத்திருக்கிறாராம்.இன்றைய தினமலர் செய்தி இது.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 8:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ['எங்கள்' கண்ணில் பட்டவரை] இந்தவார பாசிட்டிவ் செய்திகள்.\nFont சைஸ் ஏகமாய் மாறுது கவனிக்கவும். சின்ன சைஸ் பான்ட் படிக்க சிரமமா இருக்கும்\nபெரம்பூர் மாணவர்கள் கண்டுபிடிப்பு அவசியம் அமல்படுதணும்\nவெங்கட் நாகராஜ் 13 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 8:28\nமரக்கன்று தரும் நண்பர் பாராட்டுக்குரியவர்...\nஎங்கள் ப்ளாக் 13 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 8:41\nநன்றி மோகன் குமார் மாற்றப் பட்டு விட்டது\nsury siva 13 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 10:34\nசென்னை ராஜா அண்ணாமலை புரம் 2ம் மெயின் வீதியில்\nநரம்பியல் நோய்களுக்குத் தீர்வும் தருகிறார்.\nசத்திய சாயி பாபா அவர்கள் நினைவைப்போற்றும் வகையில்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 13 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:10\nபல நல்ல செய்திகளை சொல்லி இருக்கிறீர்கள் நன்றி.\nADHI VENKAT 13 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:06\nராமலக்ஷ்மி 13 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:48\nஅனைத்தும் நம்பிக்கை தரும��� செய்திகள். மருத்துவரும், ராணி தாஸ் தம்பதியரும் பாராட்டுக்குரியவர்கள். போக்குவரத்து ஓட்டுநரின் சேவையை மெச்ச வேண்டும்.\nபெயரில்லா 13 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:09\nரிக்ஷால நான் போகவே மாட்டேன். எனக்கு மனசு கேக்காது. ரிக்ஷா ஓட்டுனர்களுக்கு இது ஒரு புது நம்பிக்கைதான்.\nஎல்லாமே நம்பிக்கை தரும் செய்திகள்தான். பஸ் ஓட்டுனர் கருணாநிதி அவர்கள் செயல் மனதை நெகிழ வைக்கிறது.\nதிண்டுக்கல் தனபாலன் 13 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:22\nமரக்கன்று தரும் நண்பர் போற்றப்பட வேண்டியவர்...\nப.கந்தசாமி 13 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:28\nவந்து விட்டேனே. இனி ஒழுங்காக (\nஎங்கள் ப்ளாக் 13 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:46\nநன்றி சுப்புரத்தினம் சார்... அதுவும் ஒரு பாசிட்டிவ் நியூஸ்தான்.\nநன்றி பழனி கந்தசாமி சார்\nவல்லிசிம்ஹன் 14 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 8:45\nஎக்கச் சக்க நல்ல செய்திகள். டாக்டர் ராஜன் செய்யும் நல்ல காரியங்கள் பிரபலமாகி வருகின்றன. நல்லது.\nசோலார் ஒளிப்பயன்கள் பற்றிய செய்திகள் ஊக்கம் அளிக்கின்றன.\nஎல்லாமே அருமையான செய்திகள். முக்கியமாய் பெரம்பூர் மாணவர்களைப் பாராட்டியே ஆகணும். அதோடு சோலார் பானல்களை விவசாயிகள் அமைக்க அரசு எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது. குறைந்த விலையில் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். மேலும் பல வெளிநாட்டு எம். என்.சி. கம்பெனிகளையும் அவர்களையே சொந்தமாய் மின்சாரம் தயாரித்துக்கொள்ளச் சொல்லிவிடலாம். அப்படித் தயாரித்துக் கொள்பவர்களுக்கே இங்கே தொழிலில் முதலீடுகள் செய்ய வாய்ப்புக் கொடுக்கவேண்டும்.\nசெவித்திறன் குறைபாடுள்ளோருக்காக உழைக்கும் நண்பர் சா.கி.நடராஜன் என்பவர் எங்களுக்குத் தெரிந்தவர் என்பதில் பெருமை அடைகிறோம்.\nஹுஸைனம்மா 14 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:35\nவழக்கம்போல நல்ல செய்திகள். 8ல் இரண்டு, சூரிய ஒளி மின்சாரம் பற்றி. இனி சோலார்தான் talk of the town ஆக இருக்கும் போல\nமுந்தைய ஆட்சியில், அம்மா மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கினார். இப்போ, மின்சாரத்தைக் கட் பண்ணி சோலார் பேனல் வச்சே ஆக வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டார். இயற்கை வளம் காக்கும் அம்மா இது தெரியாம அவர்மேல சேற்றைப் பூசுறாங்க மக்கள் இது தெரியாம அவர்மேல சேற்றைப் பூசுறாங்க மக்கள்\nஹுஸைனம்மா 14 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:40\n//திரவத் த��்கத்தை உருவாக்கக் கூடிய 'கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ்' என்ற பாக்டீரியவைக்//\nமனிதர்களைப் பாராட்டும்போது, ‘அவன் பத்தரை மாத்துத் தங்கம்’ என்பார்கள். இந்த பாக்டீரியா நெஜம்மாவே தங்கம்தான்\nஅப்போ, இனி அடுத்து ”கியூப்ரியா” பண்ணைகள் (ஈரோட்டில்) திறப்பார்கள். “வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு பத்து பவுன் தங்கம்” என்று விளம்பரம் செய்வார்கள்\nஹுஸைனம்மா 14 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:44\n கொஞ்ச நாளா ஆளைக் காணோமேன்னு நினைச்சேன்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 10\nஉள் பெட்டியிலிருந்து - 10 2012\nஞாயிறு 173 :: புதிர்க் கோலங்கள்\nபாசிட்டிவ் செய்திகள் 21/10/12 டு 28/10/12\nகான கலாதரர் மதுர மணி\nஅலேக் அனுபவங்கள் 13:: அ லே க் ஆயுத பூஜை\nஞாயிறு 172 :: மலை, அலை, கலை\nபாசிட்டிவ் செய்திகள் 13/10/12 To 20/10/12\nஅலேக் அனுபவங்கள் 12:: அசோக் 'பில்லர் டு போஸ்ட்\nபாசிட்டிவ் செய்திகள் 7/10 To 12/10\nஇப்படியும் ஒரு வெற்றி பெற்ற காதல் கதை\nபாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் - 30/9/12 To 5/10/12\nஅலேக் அனுபவங்கள் 11 :: மருத்துவப் பரிசோதனை.\nகாந்தி சாஸ்திரி காமராஜ் கக்கன்....\nஇப்படியும் ஒரு வெற்றி பெற்ற காதல் கதை\nதர்மம்...பழமொழி - வல்லிசிம்ஹன் #படித்ததில்பிடித்தது. ஆள்காட்டி விரலுக்கும் அன்னதானப் பலன்: தானத்துள் சிறந்த தானம் அன்னதானம் என்பர். எதை எவரும் எளிதில் செய்யலாம். ...\nஎண்ணிக்கை ஒன்று - *ந*ட்பூக்களே... மேலேயுள்ள சுவரொட்டியை பார்த்தீர்களா ஏதோ நாட்டைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைக் கொடுத்தது போல எண்ணிக்கை ஒன்று என்று வீரா வசனத்துடன் சுவ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநிறைவின் சூட்சுமம் - நிறைவின் சூட்சுமம் எடுப்பதை விட வைப்பது கூடுதலாய் இருக்க வேண்டும் என்பதில் கவனமாய் இருக்கிறேன் இருப்பது எப்போதும் நிறைவாகவே இருக்கிறது பெறுதலை விட...\nஅன்பினில்.. - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..***எங்கள் Blog ன்நேற்றையபதிவில் இடம்பெற்றிருந்த படங்களுள்குழந்தை ஒன்றுபசுங்கன்றினைக்...\n - மாலை நேரம் இந்த பூங்காவிற்கு போனோம், நடைப்பயிற்சி செய்ய . ஊர் ம���ழுவதும் மிக அழகிய பூங்காக்கள் இருக்கிறது. வீட்டுக்கு அருகே இருக்கும் பூங்கா இது. (காரி...\nகல்லூரி நாட்கள் பகுதி பதினான்கு - வேலைதேடல் - ஆதி வெங்கட் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை ...\nஐந்து கவிதைகள் – ஏகாந்தன் - ’பதாகை’ இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியிருக்கின்றன, கீழ்க்காணும் என் ஐந்து கவிதைகள் (நன்றி: https://padhaakai.com) : அம்மா நிலா மொட்டைமாடிக்குத் தூக்கிக்க...\nஅகநக... - திருக்குறளில் நகைச்சுவை முந்தைய பதிவுகள் →சிரிக்க சிரிக்க...← | →மானிட லீலை...← | →துன்பம் நேர்கையில்...← | →கிசுகிசு...← | →துன்பம் நேர்கையில்...← | →கிசுகிசு...\nஅந்த வானத்தைப் போல மனம் படைத்த நல்லவரு - அந்த வானத்தைப் போல மனம் படைத்த நல்லவரு கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்த ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வீட்டுக்கே ச...\nசொல்வனம் இதழ்: 253 - தவறுகளும் ரகசியங்களும் - *தவறுகளும் ரகசியங்களும்* தவறுகளை ரகசியங்களாகவே புதைப்பதற்காக மறைக்கப்படுகிற உண்மைகள் பொய்களாகப் பூத்து நிற்க சொல்லப்படுகிற பொய்களோ To read more» மேலு...\nஅவன் தந்த சந்தோஷமும் ஏமாற்றமும் - *அவன் தந்த சந்தோஷமும் ஏமாற்றமும் * வீட்டிலிருந்த மைக்ரோ வேவ் அவன் பழுதானதால் புதிது வாங்குவதை சற்று ஒத்திப் போட்டு, சென்ற வாரம் வாங்கி வந்தார்கள். புத...\n - ' அடிக்கடி சமையல் குறிப்புகள் இனி பதிவேற்றுங்கள்' என்று சகோதரி வல்லி சிம்ஹன் முன்பு சொன்னார்கள். அதைப்படித்த பின்பு ஏனோ பழைய நினைவலைகள் என்றுமில்லாமல் அன...\nமீண்டும் நினைவுகள் - 83 வயதாகும் எனக்குகற்பனையை விட நிஜமே சொல்ல வருகிறதுஅவை ஏராளமக இருக்கும்போது எதற்கு கற்பனையின் துணை நாடவேண்டும் 1946ம் வருஷம் என்று நினைவு அப்போது அரக...\nதிருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில் - * திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில் - * திருவெள்ளறை என்பது திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ள ஒரு திருத்தலம் ஆகும். இ...\nஊஞ்சலாடும் எண்ணங்கள் - * ஊஞ்சலாடும் எண்ணங்கள்* *“குட்டி நீ தமிழிலு எழுத்து எழுதுறியே, புறநானூறு ஓர்மையிருக்கா நீ தமிழிலு எழுத்து எழுதுறியே, புறநானூறு ஓர்மையிருக்கா” (நீ தமிழில் எழுதுகிறாயே புறநானூறு நினைவிருக்கிறதா” (நீ தமிழில் எழுதுகிறாயே புறநானூறு நினைவிருக்கிறதா\nதமிழ்ப் பல்கலைக்கழகம் 41ஆவது நிறுவன நாள் - 41ஆவது நிறுவன நாளை இன்று கொண்டாடும் (15 செப்டம்பர் 2021) தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுமார் 35 ஆண்டுக...\nநாலு கழுதை வயசானாலும்… - -இளைஞர்மணி\n - பிள்ளையார் சதுர்த்திப் படங்கள் கொஞ்சம் தாமதமாக. எங்க வீட்டுப் பிள்ளையாருக்கு இந்த வருஷம் என்னோட கொழுக்கட்டை சாப்பிட்டதில் ஜீரணம் ஆகலையாம். அதான் கொஞ்...\nகணபதியே வருகவருக. - Originally posted on சொல்லுகிறேன்: வாக்குண்டாம் நல்ல மன முண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்...\nதுக்ளக் அரசுகள் எங்கும் உண்டு - மிக முட்டாள்தனமாக நடக்கும் அரசை ” துக்ளக் அரசு ” என்று விமர்சிக்கும் வழக்கம் பாரதத்தில் உண்டு. இதுநாள் வரை அத்தைகய அரசுகள் பாரதத்தில் மட்டுமே உண்டு என்று ந...\nசாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர் - சாவித்திரிபாய் ஜோதிராவ் ஃபூலே (Savitribai Jyotirao Phule) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்பது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர...\nசினிமா : ஹோம் (மலையாளம்) - *ஹோ*ம்... சின்னதாய் ஒரு முன்கதை அதுதான் அந்தக் குடும்பத் தலைவனை முன்னிறுத்தும் கதை என்றாலும் அதை வெளிக்கொணர மழை இரவில் மகன் சொல்லும் 'உனக்குச் சொல்லிக்க...\nஇனிப்பு போளி.... - பாதாம், க. பருப்பு, தேங்காய் வெல்ல போளி..ஒரு வித்தியாசத்திற்காக இந்த சமையல் பதிவு. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் வருடபிறப்பில் ஆரம்பித்து, ஆவணி அவிட்டம், ச...\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள் ஏய்ப்பதில் கலீஞர்கள் - முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. ...\n ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம். - அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள தி...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாத��ர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழு��தும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\n5 காண்பி எல்லாம் காண்பி\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nசென்னையை ஏன் நிறைய பேர் வெறுக்கிறார்கள்\nபோயே போச்சே... போயிந்தே... இட்ஸ் கான்..\nஉடம்பில் குறையில்லே.. ஆனா உணவு செல்லல்லே..\n'திங்க'க்கிழமை : திப்பிசங்கள் - கீதா சாம்பசிவம்\n'திங்க'க்கிழமை : பொரி உருண்டை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை : திருநெவேலி ஒக்கோரை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF)", "date_download": "2021-09-23T13:07:42Z", "digest": "sha1:Y74MELDMZQ52DZTH5XPVD6VJEVNXDSZS", "length": 6562, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குந்தவை (எழுத்தாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(குந்தவை (சடாட்சரதேவி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகுந்தவை என்ற புனைபெயருடன் எழுதும் சடாட்சரதேவி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் தொண்டைமானாறைச் சேர்ந்த ஈழத்து எழுத்தாளர். 1963 இல் ஆனந்தவிகடனில் வெளிவந்த ‘சிறுமைகண்டு பொங்குவாய்’ என்ற முத்திரைக்கதையுடன் எழுத்துலகத்திற்கு அறிமுகமானவர்.\nஆரம்பக்கல்வியை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்திலும், இடைநிலைக்கல்வியை சுன்னாகம்இராமநாதன் கல்லூரியிலும் பெற்றார். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம்பெற்றார்.\nபுத்தளத்திலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இறுதியாக யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் பணியாற்றி 1990 ஆம் ஆண்டு விசேட சுயவிருப்பு ஓய்வுத்திட்டத்தின்கீழ் ஓய்வு பெற்றார்.\nஇவரின் சிறுகதைகள் கணையாழி, அலை, கனவு, சரிநிகர், சக்தி, மூன்றாவது மனிதன் போன்ற பல இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன.\nஇவர் அறுபதுகளிலே எழுதத் தொடங்கி விட்டார். 1963 இல் ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த 'சிறுமை கண்டு பொங்குவாய்' என்ற சிறுகதையின் மூலம் இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர்.ஆனாலும் 2002 இல் தான் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான \"யோகம் இருக்கிறது\" வெளியானது.\nகுந்தவையின் 'பெய���்வு' என்ற சிறுகதை ஏ.ஜே கனகரட்னாவினால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது.\nஇவரது எழுத்துப்பணிக்காக வடமாகாண ஆளுநர் விருது 2008 இல் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.\nயோகம் இருக்கிறது - சிறுகதைத் தொகுப்பு (மித்ர பதிப்பகம், சென்னை: 2002)\nயோகம் இருக்கிறது[தொடர்பிழந்த இணைப்பு] - நூலகம் திட்டத்தில்\nயோகம் இருக்கிறது பற்றி பொ.கருணாகரமூர்த்தி\nயோகம் இருக்கிறது பற்றி இரா.முருகன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2021, 03:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/855490", "date_download": "2021-09-23T12:36:24Z", "digest": "sha1:KPALEXIF7DWG4QGZKWSWDBBRVOBBPPS4", "length": 3070, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நீல உத்தமன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நீல உத்தமன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:35, 27 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n05:40, 2 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n12:35, 27 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLouperibot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sivakumar-urges-make-tamil-as-compulsory-schools-205376.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-23T12:48:58Z", "digest": "sha1:S7GP6C24BMPZNFSMPBV4A75LRIG6VHF6", "length": 20614, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழே படிக்காமல் தமிழகத்தில் பிஎச்டி வாங்கலாம்... இந்த கேவலம் உலகில் எங்கும் உண்டா? - சிவகுமார் | Sivakumar urges to make Tamil as compulsory in schools - Tamil Filmibeat", "raw_content": "\nடொவினோ தாமஸின் மின்னல் முரளி ரிலீஸ் எப்போ தெரியுமா\nNews மும்பையில் ஷாக்.. காதலன் செய்த துரோகம்.. 9 மாதங்கள்.. 29 பேரால் சீரழிக்கப்பட்ட 15 வயது சிறுமி\nSports இந்திய அணியில் \"மும்பை லாபி\" - \"கிங்\"காக இருந்தும் ரோஹித்தை சமாளிக்க முடியாமல் தடுமாறும் கோலி\nTechnology நாங்க வாரோம்., தனியா- ரிலையன்ஸ் எடுத்து வைக்��ும் புது முயற்சி: குதூகலத்தில் மக்கள்., இனி ஜாலிதான்\nFinance எல்ஐசி ஜீவன் லக்சயா.. குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எடுக்க வேண்டிய அசத்தல் திட்டம்..\nEducation ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வேண்டுமா\nLifestyle ஒவ்வொரு ராசிக்காரரிடமும் இருக்கும் மற்றவர்களை எரிச்சலூட்டும் 'அந்த' மோசமான குணம் என்ன தெரியுமா\nAutomobiles மாஸ் காட்ட போகுது... சூப்பரான விலையில் வரும் டாடாவின் புதிய எலெக்ட்ரிக் கார்... இப்பவே வாங்கணும் போல இருக்கே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழே படிக்காமல் தமிழகத்தில் பிஎச்டி வாங்கலாம்... இந்த கேவலம் உலகில் எங்கும் உண்டா\nசென்னை: தமிழே படிக்காமல் அல்லது தெரியாமல் தமிழ்நாட்டில் பி.எச்.டி.பட்டம் வாங்க முடியும். இந்தக் கேவலம் உலகில் எங்குமில்லை. இந்த நிலை மாற தமிழ்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்க வேண்டும்,\" என்றார் நடிகர் சிவகுமார்.\nஸ்ரீசிவகுமார் கல்வி அறக்கட்டளையும் அகரம் பவுண்டேஷனும் இணைந்து 35வது ஆண்டு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.\nநிகழ்ச்சியில் பல்வேறு சூழலிலிருந்து சிரமப்பட்டு கல்வி பயிலும் 25 மாணவர்களுக்கு பரிசுத் தொகை தலா பத்தாயிரம் வீதம் இரண்டரை லட்சம் வழங்கப்பட்டது. திண்டிவனம் 'தாய்தமிழ்ப் பள்ளி'க்கு ஒரு லட்சமும், 'வாழை' அமைப்புக்கு இரண்டு லட்சமும் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், \"இங்கு வந்திருக்கும் பல மாணவர்கள் வறுமைச் சூழலிலிருந்து வந்தவர்கள். அவர்களின் கதைகளைக் கேட்டு வருத்தமாக இருந்தது. என கதையைக் கேட்டால் உங்களுக்கும் வருத்தமாக இருக்கும்.\nநான் பிறந்த பத்து மாதத்தில் அப்பா இறந்து விட்டார். என் நாலு வயதில் 14 வயது அண்ணன் ஒரே நாள் காய்ச்சல் பிளேக்கில் இறந்து விட்டான். 1945-46ல் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. கேழ்வரகுக்கே கஷ்டம். பொங்கல் தீபாவளிக்குத்தான் அரிசிச் சோறு என்கிற நிலை.\nதைப் பொங்கலுக்குத்தான் அரிசி சாதம் கிடைக்கும் நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது 'தைப் பொங்கல் அரிசிச் சோறு போடமுடியாத நீ என்னை ஏன் பெத்தே\nவயலுக்கு அம்மா காலை 6மணிக்குப் போய் மாலை6 மணிக்கு வருவார். கழனியில் கஷ்டப்படுவார். 5 குழந்தைகள் இறந்து தங்கிய ஒரே ஆண் குழந்தை நான்தான். பிடி அரிசி ஒளித்து வைத���து ஆக்கிய அந்த சோற்றைத்தான் ஸ்கூலுக்கு எனக்குக் கொடுப்பார். சனி ஞாயிறு அதுவும் இருக்காது வறுமைச் சூழலால் அக்கா, தங்கையைப் படிக்கவைக்க முடியவில்லை.\nஇப்போது தீபாவளி, பொங்கல் டிரஸ் எடுப்பது பற்றிப் பேசுகிறோம். எனக்கு சிரிப்பாக வரும். அப்போது இப்படி எடுக்க மாட்டார்கள். சட்டை கிழிந்தால்தான் அடுத்த சட்டை வரும்.\nஅப்போது எஸ்.எஸ்.எல்.சிக்கு கட்டணம் ஐந்தேகால் ரூபாய் அது கட்டவே சிரமப்பட்டேன் தேர்வுக் கட்டணம். ரூ 11.50 கேட்ட போது அம்மா கோபித்துக் கொண்டார்.\n4 கோடி ப்ரேமில் என் முகம்...\nநாங்கள் பள்ளியில் க்ரூப் போட்டோ எடுக்க 5 ரூபாய் என்னால் கொடுக்க முடியவில்லை. அதனால் நான் படமே எடுக்க முடியவில்லை. 192 படங்கள் 175 படங்கள் கதாநாயகன் என்று நடித்ததை கணக்கிட்டால் என் முகம் 4 கோடி ப்ரேமில் இருக்கிறது. ஆனால் அந்த 5 ரூபாய் இல்லாமல்பள்ளியில் க்ரூப் போட்டோ எடுக்கமுடியவில்லை. அப்போது 1957ல் எடுக்க முடியாத படத்தை, 50 வருஷம் கழித்து விஜய் டிவி மூலம் எடுத்த போது என் கூட நடித்தபலர் பாட்டியாகி விட்டனர்.\nஎத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த இளம்வயது படத்தை இப்போது எடுக்க முடியுமா\nதமிழ் மக்கள் ஏழரை கோடி பேரில் குறைந்தது 3 கோடி பேர் இப்படி வறுமையில்தான் இருக்கிறார்கள்.\nபடிப்பு அவசியம். படித்து விட்டால் உலகின் எந்த சூழலிலும் பிழைத்துக் கொள்ளாம் எங்கு சென்றாலும் தமிழை மறக்கக் கூடாதுதான்.\nதமிழ் அம்மா போன்றது. ஆங்கிலம் ஆசைமனைவி போன்றது. காதல் மனைவி போன்றது. ஆங்கிலமும் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல மொழியோ கெட்ட மொழியோ. ஆங்கிலம் உலகத் தொடர்பு மொழியாக இருக்கிறது.\nஇதெல்லாம் புறவெளி. அகவெளி இன்பம் காண தமிழ்தான் உதவும். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று 2500 ஆண்டு களுக்கு முன்பே கூறியவன் தமிழன். 'செல்வத்துப் பயன் ஈதல்' என்றவன் தமிழன். எவ்வளவு உயர்ந்தாலும் அடுத்தவருக்கு உதவுங்கள் என்றவன் தமிழன்.\nஆனால் இவ்வளவு வளமுள்ள தமிழ் இன்று சாகும் நிலையில் உள்ளது.\nதமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் பி.எச்.டி.வாங்க முடியும். இதேபோல தெலுங்கு படிக்காமல் ஆந்திராவில் இருக்க முடியுமா கன்னடம் படிக்காமல் கர்நாடகாவில் இருக்க முடியுமா கன்னடம் படிக்காமல் கர்நாடகாவில் இருக்க முடியுமா மலையாளம் படிக்காமல் கேரளாவில் இருக்க முடியுமா மலையாளம் படிக்க���மல் கேரளாவில் இருக்க முடியுமா இந்தக் கேவலம் உலகில் எங்கும் இல்லை.\nஅம்மாவின் மொழியில் படிக்க வேண்டாமா தமிழ் மொழிப்பாடம் படிக்க வேண்டும் என்றால் நீதிமன்றம் சென்று தடை வாங்குகிறார்கள். இப்படியே போனால்.. மெல்லத் தமிழினி சாகாது உடனே சாகும். அரசுக்கு. ஒரு வேண்டுகோள்\nதமிழ்ப்பாடம் கட்டாயம் வேண்டும் என்று உடனே சட்டம் கொண்டு வாருங்கள்,\" என்றார் சிவகுமார்.\nஎன்ன சொல்றீங்க...இவருக்கே காலேஜ் சீட் இல்லையா \nபாகுபலிக்கு கட்டப்பா... அதபோல என் சித்தப்பா... ஹிப்ஹாப் தமிழாவிற்கு கைகொடுப்பாரா சித்தப்பா\nஎன் ஞான தந்தையை இழந்துவிட்டேன்.. எழுத்தாளர் கி ரா மறைவுக்கு சிவகுமார் இரங்கல்\nகொரோனா அவலத்திலிருந்து மக்களை காப்பாத்துங்க… நடிகர் சிவக்குமார் முதல்வருக்கு வேண்டுகோள் \nகொரோனா பரவல் காலம்...டிரெண்டிங் ஆன சிவக்குமாரின் வீடியோ\nலேடி கெட்டப்பில் கமல்ஹாசனை மிஞ்சிய பிரபல நடிகர்…வைரல் பிக்ஸ்\nஇந்த பூமியில காற்று இருக்கிறவரை எஸ்.பி.பி நம்மோட வாழ்ந்துட்டே இருப்பார்.. சிவகுமார் உருக்கம்\nமூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்.. எஸ்பிபி மறைவுக்கு சிவகுமார் உருக்கம்\nஎனக்கு முதன்முதலா என்ன பாட்டு பாடுனீங்க, ஞாபகமிருக்கா வெளியே வாங்க பாலு.. சிவகுமார் உருக்கம்\nநடிகை அம்பிகாவுக்கு மேக்கப் மேனாக மாறிய பிரபல நடிகர்.. திடீரென வைரலாகும் போட்டோ\nஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.. 55 வருடத்துக்கு முன் வசித்த வாடகை வீட்டில் பிரபல நடிகர் சிவகுமார்\nபோய் வா நண்பா..அடுத்த பிறவியில் சந்திப்போம்..சிவகுமார் உருக்கம் \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெறித்தனமான சூறையாட்டம்... மாஸாக வெளியான மகான் ஃபஸ்ட் சிங்கிள்\nஅதிர்ச்சி.. 57 வயதில் ‘Sex and the City’ நடிகர் வில்லி கார்சன் மரணம்.. சோகத்தில் ஹாலிவுட்\nசமுத்திரக்கனியின் ‘ரைட்டர்‘ ... புது அப்டேட் என்ன\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/repo-rate-rbi-press-conference-reserve-bank-governor-shaktikanta-das-184769/", "date_download": "2021-09-23T11:51:02Z", "digest": "sha1:T4VCDTIELAQW46JORQLQXS6AO32ZJQAP", "length": 14463, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": ", repo rate, rbi press conference, reserve bank governor, shaktikanta das, இந்திய ரிசர்வ் வங்கி, கவர்னர் சக்திகாந்த தாஸ், வங்கிச்சேவை, ரெப்போ வட்டி விகிதம், அறிவிப்பு", "raw_content": "\nவங்கிகளின் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் அதிரடி குறைப்பு – ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nவங்கிகளின் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் அதிரடி குறைப்பு – ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nரிசர்வ் வங்கி எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், வங்கிகளில் பணப்புழக்கம், பரிமாற்றம் உள்ளிட்ட செயல்பாடுகள் அதிகரித்துள்ளது.\nகொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் மற்றும் நிதித்துறைகளில் நிவாரணம் அளிக்கும் பொருட்டு, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 0.25 புள்ளிகள் குறைத்து 3.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.\nமும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது, கொரோனா தொற்று பரவியுள்ள இந்த அசாதாரண காலகட்டத்தில், நாட்டின் பொருளாதார நிலையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள், இந்த கொரோனா களேபரத்திலும், சிறப்பாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. 2021-22ம் நிதியாண்டில் ,பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா விவகாரத்தால், பிப்ரவரி மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறையவில்லை என்பது சமீபத்தில் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்தி அட்டவணை மதிப்பீடுகளின் மூலமே தெரியவந்துள்ளது.\nமார்ச் மாதத்தில், ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தி மற்றும் விற்பனை சரிவடைந்துள்ளது. அதேபோல், இந்த மாதத்தின் மின்நுகர்வும் குறிப்பிட்ட அளவில் சரிவடைந்துள்ளது. மார்ச் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 34.6 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது 2008-09ம் நிதியாண்டி��் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நிலைகுலைவின் போது ஏற்பட்டதை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஊரடங்கு உத்தரவால் வங்கிச்சேவை பணிகள் பாதிக்கப்படவில்லை. இன்டர்நெட் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் வழக்கம்போல தங்குதடையின்றி இயங்குகின்றன. ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், வங்கிகளில் பணப்புழக்கம், பரிமாற்றம் உள்ளிட்ட செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.\nநாட்டில் ஊரடங்கு உத்தரவு மார்ச் 25ம் முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், இரண்டாவது முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமார்ச் 27ம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ரெப்போ வட்டி விகிதம் 0.75 புள்ளிகள் அளவிற்கு குறைக்கப்பட்டு 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4.40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. 2004 அக்டோபர் மாதத்திற்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் இந்தளவிற்கு குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேநாளில், வங்கிகளின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வங்கி கையிருப்பு விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் அளவிற்கு குறைத்து 3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nSBI வங்கி வாடிக்கையாளர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான் : ஆன்லைனில் இதையும் செய்யலாம்\nபுடவை, மார்டன் உடையில் கலைகட்டும் பவித்ரா ஜனனியில் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஃபோர்டு மூடப்படுவதால் மாதம் ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்படும் – எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் கவலை\nUPSC IES EXAM 2021; இந்திய பொறியியல் சேவை தேர்வு; பி.இ, பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nஎன்னாச்சு விஜய் டிவி… இந்த ஸ்டார் ஜோடியின் ஹிட் சீரியல் நிறுத்தமா\nபீகார் ஊழல்… பாஜக மாநில தலைவர்களுடன் துணை முதல்வர் திடீர் ஆலோசனை\nமீண்டும் தலைதூக்கும் ஐ.பி.எல். சூதாட்டம்; 5 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி\nஇந்த 5 அறிகுறிகள் உங்கள் உறவில் இருந்தால் பிரேக் அப் நல்லது\nஐ.பி.எல். 2021: மும்பை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nBharathi Kannamma serial; ஐடியா கொடுத்த சாந்தி… போலீஸ் ஸ்டேச���ை விட்டு கண்ணம்மாவை ஒட வைக்கும் வெண்பா\nஉங்களுக்குப் பிடித்த பால் பாயாசம்… குக்கரில் ஈசியா செய்யும் முறை இதுதான்\nடெல்லி ரகசியம்: காங்கிரஸ் மேலிடம் பரிந்துரைத்த ரஜனி படேல்; மாநிலங்களவை தேர்தல் வியூகம்\nபுடவை அணிந்து வந்ததால் அனுமதி இல்லையா டெல்லி பெண்ணின் குற்றசாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த ஹோட்டல்\nசோனி நிறுவனத்துடன் இணையும் ஜீ குழுமம்; ஒப்பந்தத்தின் விவரங்கள்\nவாட்ஸ்அப்: முக்கியமான செய்திகளை விரைவாக அணுகுவது எப்படி\nVijay TV Serial : கவலையுடன் கண்ணனை பார்க்கும் மூர்த்தி : வீட்டில் சேர்த்துக்கொள்வாரா\nதபால் துறை சூப்பர் ஆஃபர்… வெறும் 5,000 முதலீட்டில் லட்சங்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு\nEPFO News: பிரீமியமே இல்லாமல் ரூ7 லட்சம் உதவி; மறக்காம இதை பதிவு செய்யுங்க\nBank News: உடனே மாற்றுங்க… இந்த வங்கிகளின் ‘செக் புக்’ இனி செல்லாது\nஉங்க ஆதாருடன் இணைக்கப்பட்ட போன் எண்கள் எத்தனை உடனே இதை செக் பண்ணுங்க\nEPFO Nomination: இது முக்கியம்… பி.எஃப் அக்கவுண்டில் குடும்ப உறுப்பினர் பெயரை சேர்த்து விட்டீர்களா\nவாடிக்கையாளர் சேவை எண்… இதிலும் போலி… எச்சரித்த எஸ்பிஐ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/jailtely-desperate-tamil/", "date_download": "2021-09-23T10:53:09Z", "digest": "sha1:YSWB2ITJAE2GHQG7R26LOYYG7WY6T7RM", "length": 16501, "nlines": 175, "source_domain": "tamil.pgurus.com", "title": "ஜெட்லி மீண்டும் நிதி அமைச்சர் பதவிக்கு ஏங்குகிறாரா? - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஜெட்லி மீண்டும் நிதி அமைச்சர் பதவிக்கு ஏங்குகிறாரா\nஜெட்லி மீண்டும் நிதி அமைச்சர் பதவிக்கு ஏங்குகிறாரா\nஜெட்லி தனது வலைப்பதிவுகளில் தான் நிதி அமைச்சராக இருப்பது போலவே பதிவுகளை இடுகிறார்\nஜெட்லி தனது வலைப்பதிவுகளில் தான் நிதி அமைச்சராக இருப்பது போலவே பதிவுகளை இடுகிறார்\nசிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிழைத்து உடல் நலம் தேறி வந்திருக்கும் ஓர் அமைச்சர் தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட அமைச்சகத்தின் கடமைகளில் ஆர்வம் கொண்டு சொல்கின்ற கருத்துக்களை நாம் பொறுப்பின்றி எடுத்துக்கொள்ளக் கூடாது.\nஇவ்வாறு ஜெட்லி சொல்லியிருப்பது ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறி வருபவர் போகிற போக்கில் சொல்லிவிட்டு செல்லும் கருத்து அல்ல.\nஜெட்லி தனது வலைப்பதிவுகளில் தான் நிதி அமைச்சராக இருப்பது போலவே பதிவுகளை இடுகிறார். இது அவ���் பழைய நிலைக்கு வந்துவிட்டார், இனி நிதி அமைச்சகத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளலாம் என்று நிரூபிப்பதை போல் இருக்கிறது.\nமத்திய அமைச்சர் ஜெட்லி தன்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட நிதி அமைச்சகத்தை மீண்டும் பெற ஆசைப்படுகிறார். ஆனால் மத்திய அரசு அவரது ஆசையை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிப்பது போலத் தெரியவில்லை. ஜெட்லிக்கு சிறு நீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய் வேண்டி இருந்ததால் அவரிடம் இருந்த நிதி அமைச்சகம் பியுஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது ஆனால் ஜெட்லி சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறி வந்த பின்பும் கோயல் தன்னிடம் இருக்கும் நிதி அமைச்சகத்தை ஜெட்லிக்கு திருப்பி தரும் எண்ணத்தில் இல்லை. நிதி அமைச்சகப் பொறுப்புகளில் அவர் இரண்டறக் கலந்து விட்டதாகவே தோன்றுகிறது. தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியனின் பதவி விலகலை முதலில் அறிவித்தவர் ஜெட்லி தானே தவிர பியுஷ் கோயல் அல்ல. ஜெட்லி தனது முக நூலில் ’சில நாட்களுக்கு முன்பு தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் என்னை காணொளியில் சந்தித்தார். அவர் தன்னைக் கட்டாயப்படுத்தும் குடும்பப் பொறுப்புகள் காரணமாக அமெரிக்கா செல்ல வேண்டியிருப்பதாகத் தெரிவித்தார். அவர் சொன்ன காரணங்கள் தனிப்பட்டவை; அவை அவருக்கு மிகவும் முக்கியமானவை. அவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை’’ என்று பதிவிட்டிருந்தார்.\nஜெட்லியின் முக நூல் பதிவில் அவருக்கு சுப்பிரமணியன் “சொல்வதை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழி இல்லாத நிலை’’ ஏற்பட்டிருப்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.\nதிங்கட்கிழமை அவர் தன் முக நூலில் “கடைசி நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்தியா 7.7 % வளர்ச்சி அடைந்திருப்பது இந்தியா வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரச் சக்தி என்பதை நிரூபித்துள்ளது’’ என்று பதிவிட்டுள்ளார்\nஅதே பதிவில் அவர் ‘குடிமக்கள் தங்கள் வரிகளைத் தவறாமல் செலுத்த வேண்டும். இதனால் [எரிபொருள்] எண்ணெயின் மீதான நிதி சார்பு குறையும்’ என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். ‘சுங்க வரி குறைந்தால் எண்ணெய் விலை குறையும்’ என்றார். மேலும் அவர், “அரசியல் தலைவர்களிடமும் கருத்து உருவாக்குனர்களிடமும் என் பணிவான வேண்டுகோள் என்னவென்றால் … எண்ணெய் தவிர்த்த மற���ற பொருட்களுக்கான வரி வகைகளில் ஏமாற்றுவதையும் உடனடியாக தடுத்தாக வேண்டும். மக்கள் தங்கள் வரிகளை ஒழுங்காகச் செலுத்தினால் எண்ணெய் பொருட்கள் தொடர்பான வரியும் விலை உயர்வும் உடனே கீழிறங்கி விடும். நீண்ட காலமாக, நிதி கணக்குகளை தலைகீழாக்குவதும் குழப்புவதும் பின்பு உற்பத்திக்கு எதிரானதாக மாறிவிடும்’’ என்றார்.\nஇவ்வாறு ஜெட்லி சொல்லியிருப்பது ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறி வருபவர் போகிற போக்கில் சொல்லிவிட்டு செல்லும் கருத்து அல்ல. அவரிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட நிதி அமைச்சகத்தின் மீதான் அக்கறையில் அவர் சொல்கின்ற கருத்தாகும். அவருக்கு திரும்பவும் அந்த பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்கிற ஆதங்கமும் அதில் தொனிக்கிறது.\nஇவரது ஆர்வத்தைச் சிதைக்கும் வகையில் இப்போது கோயல் நிதி அமைச்சகத்தில் தீவிர அக்கறை காட்டி வருகிறார். அதிகாரிகளையும் பொது வங்கிகளின் தலைமை நிர்வாகிகளைச் சந்திக்கிறார். முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். முக்கிய முடிவுகளை எடுக்கிறார்.\nஎடுத்துக்காட்டாக, நிதி அமைச்சகம் இப்போது, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பிள், வால்னட், எஃகு [non-alloy steel] போன்றவற்றிற்கு வரி விதித்துள்ளது. வெளி நாடுகளில் இருந்து இங்கு இறக்குமதி ஆகும் ஆப்பிள்களுக்கு ஐம்பது சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு முறை வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.\nPrevious articleஜுன்25 அன்று கருப்பு பண வழக்கில் சிதம்பரம் குடும்பத்தார் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை [சம்மன்]\nNext articleஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளராக ராபர்ட் வதெராவின் தொழில் கூட்டாளியை நியமித்தார் ராகுல் காந்தி\nதமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\nமற்றவர்கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்\nபெட்ரோல் விலை குறைய மூன்று யோசனைகள்\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் இருந்து சோனியாவையும் ராகுலையும் காப்பற்ற முயல்பவர்\nசுவாமி கேட்ட வழிபாட்டுரிமைக்கு உச்சநீதிமன்றம் பதில்\nநவீன மகாபாரதத்தின் துரியோதனனா ராகேஷ் அஸ்தானா\nஜெட்லி அவர்களே என்ன ஆயிற்று உங்களுக்கு\nசுவாமி சரணம் என்று சொல்வது கேரளாவில் கிரிமினல் குற்றமா\nசுனந்தா வழக்கில் மீண்டும் டில்லி போலீஸ் ‘டிமிக்கி’\nஏர்செல் மேக்சிஸ் ஊழல் – கார்த்தி சிதம்பரம் கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/04/pakistan-pushing-corona-affected-terrorists-into-india.html", "date_download": "2021-09-23T11:21:11Z", "digest": "sha1:EWVNLGPJY5E7XBBOKNOQ675WD3AT67R4", "length": 7692, "nlines": 45, "source_domain": "tamildefencenews.com", "title": "கொரோனா தொற்றுள்ள பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் பாக் திட்டம் !! – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nSeptember 23, 2021 2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nகொரோனா தொற்றுள்ள பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் பாக் திட்டம் \nComments Off on கொரோனா தொற்றுள்ள பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் பாக் திட்டம் \nஉலகமே கொரோனாவை ஒழிக்க முயன்று வருகையில் பாகிஸ்தான் மட்டும் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு தனது தீய எண்ணங்களை செயல்படுத்த நினைக்கிறது.\nஏற்கனவே பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க முயன்று வருகையில், தற்போது கொரோனா தொற்று கொண்ட பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பி கொரோனாவை பரவ வைக்க முயற்சி செய்கிறது அம்பலமாகி உள்ளது.\nஇந்திய உளவுத்துறை இடைமறித்த சில தகவல்களின் படி பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளில் பலர் கொரோனா தொற்று கொண்டவர்கள் எனவும் இவர்கள் அனைவரும் ஊடுருவ தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nஏற்கனவே ஏப்ரல் 2ஆம் தேதி பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பி ஒரு குழு ஊடுருவி பதுங்கி உள்ள நிலையில் இவர்கள் கொரொனா தொற்று கொண்டவர்களா எனும் சந்தேகம் வலுக்கிறது.\nஇத்திட்டத்தின் சூத்திரதாரி லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தலைவனான ஹஃபீஸ் சயீத் ஆவான், இவனே நேரடியாக பாகிஸ்தானுடைய சிந்த் மாகாணத்திற்கு சென்று இதற்கென ஆள் சேர்த்ததாக கூறப்படுகிறது.\nமேலும் ஏற்கனவே எல்லை கட்டுபாட்டு கோடு அருகே இயங்கி வரும் பயங்கரவாத முகாம்களில் பயிற்சி அளித்த வரும் பாக் ராணுவ வீரர்களில் சுமார் 600க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரியாஸ் நாய்க்கூ எனும் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்க தளபதி தனது இயக்க உறுப்பினர்களிடையே கொரொனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வருவதை கவனித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \nஆக்கஸ் நீர்மூழ்கி ஒப்பந்த எதிரொலி இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஃபிரான்ஸ் விருப்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/b-s4-vehicle-ban/", "date_download": "2021-09-23T11:49:19Z", "digest": "sha1:3HIWGNU2TJS2GCGANZO2HXNLPKHMVG4K", "length": 6435, "nlines": 120, "source_domain": "tamilnirubar.com", "title": "பி.எஸ். 4 வாகனங்களை பதிவு செய்ய தடை தொடரும் உச்ச நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nபி.எஸ். 4 வாகனங்களை பதிவு செய்ய தடை தொடரும் உச்ச நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு\nபி.எஸ். 4 வாகனங்களை பதிவு செய்ய தடை தொடரும் உச்ச நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு\nபி.எஸ். 4 வாகனங்களை பதிவு செய்வதற்கான தடை தொடரும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பி.எஸ். 4 வாகனங்களை கடந்த மார்ச் 31க்கு பிறகு விற்பனை செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதன்பிறகும் ஏராளமான பி.எஸ். 4 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nஇது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, “பி.எஸ். 4 வாகனங்களை பதிவு ���ெய்ய ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடரும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nTags: b.s4 vehicle ban, பி.எஸ். 4 வாகனங்களை பதிவு செய்வதற்கான தடை தொடரும்.\nஆன்லைன் வகுப்பு வழிகாட்டு நெறிகள்\nவீட்டு தங்கத்துக்கு வரி விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலனை\nபியூட்டி பார்லர்களில் இதுவெல்லாம் நடக்குமா – குடும்பத் தகராறில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் September 15, 2021\nசென்னையில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் September 14, 2021\nபோலீஸாருக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் – 60 அறிவிப்புகளின் முழுவிவரங்கள் September 13, 2021\nசென்னையில் போதை மாத்திரை நெட்வொர்க் சிக்கிய பின்னணி September 9, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/5294/the-girl-win-science-competition-and-go-to-nasa", "date_download": "2021-09-23T12:12:37Z", "digest": "sha1:7JQFG2W76WXVY53SMCOO4LSS2A4RYXJM", "length": 42557, "nlines": 300, "source_domain": "valar.in", "title": "Tamil Nadu student who went to The NASA", "raw_content": "\n5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்\nஇன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த ப�� நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nஅறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற, தமிழக மாணவி ‘நாசா’வுக்கு செல்கிறார்\nதமிழகத்தின் மதுரை மாநகரில் உள்ள மகாத்மா மான்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி செல்வி ஜே. தான்யா தஸ்னம் வரும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அங்கே அந்நாட்டின் நாசா (NASA) எனப்படும் அமெரிக்க வான்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வு நிர்வாகத் தலைமையகத்தில்(National Aeronautics and Space Administration) ஒரு வாரம் வரை செலவிட இருக்கிறார். அப்போது நாசாவை முழுமையாகச் சுற்றிப் பார்க்கவும், அங்குள்ள விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவுமான வாய்ப்பினைப் பெறுவார்.\nஇணையம் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்வது போன்ற சேவைப் பணிகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்க நிறுவனமான கோ4குரு(Go4Guru), 2019-ஆம் ஆண்டு இந்திய அளவில் நடத்திய அறிவியல் ஆப்டிட்யூட் மற்றும் பொது அறிவுப் போட்டியில் (Science Aptitude and General Knowledge Test) வெற்றி பெற்ற மூன்று பேர்களில் செல்வி. தான்யா தஸ்னமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரைச் சேர்ந்த பாஷ்யம் குழுமப் பள்ளிகளின் – ஐ.ஐ.டி. அறக்கட்டளைப் பள்ளி மாணவியான செல்வி. சாய் புஜிதா மற்றும் மராட்டிய மாநிலத்தில் உள்ள அலிபக் என்ற ஊரின் ஜிண்டால் வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவன் திரு. அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் 2019-ஆம் ஆண்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மற்ற இரு மாணவர்கள் ஆவர். கோ4குரு நிறுவனம் நடத்திய தேசிய விண்வெளி அறிவியல் போட்டி 2019-இல் பங்கேற்ற ஆயிரக் கணக்கான மாணவர்களில் இருந்து இந்த மூவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.\n2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விண்வெளி அறிவியல் போட்டியை, கோ4குரு நிறுவனம் அண்மையில் தொடங்கி வைத்தது.. விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, தற்போது அண்டவெளியில் சுழன்று கொண்டிருக்கும் நாசாவின் சார்பாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அனுபவம் உள்ள முன்னாள் விண்வெளி வீரர் முனைவர். டான் தாமஸ் இந்தப் போட்டிகளைத் தொடங்கி ���ைத்தார். இந்த நிகழ்ச்சியில் சவீதா குழும மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி நிறுவனத்தின் தொடங்குநரும், வேந்தருமான முனைவர் என். எம். வீரைய்யனும் கலந்து கொண்டார். மேலும், நாசாவில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானியான முனைவர் தாமஸ் தமிழகத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, மாணவர்களிடையே உரையாற்ற தேவையான ஏற்பாடுகளையும் கோ4குரு, சவீதா பல்கலைக்கழகத்தின் ஆதரவோடு ஏற்பாடு செய்து உள்ளது.\nRead also:அவர்கள் முடியாது என்றார்கள்; நாங்கள் வென்று காட்டினோம்\nமுனைவர் தாமஸ், அக்டோபர் 4-ஆம் தேதி வரை தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்ற இருக்கிறார்.\n2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய அளவிலான அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், கோ4குரு நிறுவனத்தின் சார்பில் வரும் அக்டோபர் மாத முதல் வாரத்தில் நாசாவில் நடத்தப்பட இருக்கும் பன்னாட்டு அளவிலான விண்வெளி அறிவியல் தொடர்பான கட்டுரைப் போட்டியிலும் கலந்து கொள்கிறார்கள். இதில் வெற்றி பெறும் 5 மாணவர்களுக்கு, அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற நிறுவனம் 10 ஆயிரம் அமெரிக்க டாலரினை கல்வி உதவித் தொகையாக வழங்க முன் வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் மேற்கொள்ள இருக்கும் நாசா பயணம் மற்றும் அடுத்து நடக்க இருக்கும் விண்வெளி அறிவியல் போட்டிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோ4குரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான திரு. காயம்பூ இராமலிங்கம், “பன்னாட்டு அளவில் நடக்கும் விண்வெளி அறிவியல் ஆய்வுகள் மற்றும் அவற்றை மேற்கொள்ளும் நிறுவனங்கள் குறித்து இந்திய மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 2017-ஆம் ஆண்டு இந்த அறிவியல் போட்டிகளைத் தொடங்கினோம்.\nஇதில் சமூகத்தின் எல்லாத் தரப்பு மாணவர்களும், பங்கேற்க வேண்டும் என்பதாலேயே எளிமையான அறிவியல் மற்றும் பொது அறிவு கேள்விகளைக் கொண்டு இந்தப் போட்டியை வடிவமைத்து உள்ளோம். இது இணைய வழியில் நேரடியாக பங்கேற்கும் வகையிலான ஒரு போட்டி. மாணவர்கள், அவரவரது வீடுகளில் இருந்தும் கூட இப்போட்டியில் பங்கேற்க முடியும்” எனத் தெரிவித்தார்.\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ���சிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nமஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..\nமஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...\nஅறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...\n”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்\nகல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர். மணிவண்ணன் விளக்கிக்...\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள் ஊழியர்களுக்கு ஒரு பணியை வழங்கும் போது, அதை...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இ��ிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என��கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\nவளர் தளத்தில் இடம்பெறும் புதிய கட்டுரைகள், பயன்மிக்க செய்திகள் பற்றிய தகவல்களை முதலில் பெற..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/03/blog-post_85.html", "date_download": "2021-09-23T12:01:40Z", "digest": "sha1:ZAC5SCMMKA7L4RDWSISCIINBYXKCFSMU", "length": 12833, "nlines": 108, "source_domain": "www.pathivu24.com", "title": "கூட்டமைப்பு மீது ஊடகங்களிற்கு சீற்றமாம்: மாவை! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கூட்டமைப்பு மீது ஊடகங்களிற்கு சீற்றமாம்: மாவை\nகூட்டமைப்பு மீது ஊடகங்களிற்கு சீற்றமாம்: மாவை\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் மீது ஊடகங்களுக்குள்ள காழ்ப்புணச்சி காரணமாகவே தமிழ்தேசிய கூட்டமைப்பு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டு சேர்ந்து விட்டதாக பொய்யான செய்திகளை வெளியிடுகின்றனவென நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.\nஉள்;ளுராட்சி சபை தேர்தலின் பின்னான நிலைமைகள் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறியிருந்ததாவது, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை உண்i மயானதே. ஆனால் நாம் அவர்களுடன் கூட்டு சேர்ந்து விட்டோம் என கூறுப்படுவது பொய்யான ஒரு கருத்தே ஆகும்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை ஒட்டுகுழு என்றோ, துரோகிகள் என்றோ கூறியதில்லை என்றே கூறியிருந்தேன் ஆனால் ஊடகங்கள் அதற்கு பல வடிவங்களை கொடுத்து செய்தியாக்கி உள்ளன.\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் ரெலோ அமைப்பே முதலில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருந்தனர். பின்னர் நான் ஒருதடவை பேசவேண்டும் என்பதற்காகவே நான் பேசினேன். அதற்காக அவர்களுடன் கூட்டு சேர்ந்ததாக அர்த்தப்படாது.\nயாழ்.மாநகரசபையில் ஆட்சியை கைப்பற்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சி முயற்சித்தது. இதற்காக தமிழ்தேசிய மக்கள் முன்னணியிடமும் அவர்கள் ஆதரவு கேட்டதாக அறிந்தேன். பின்னர் அது சாத்தியமற்று போனதாலேயே அவர்கள் அந்த முயற்சியை கைவிட்டார்கள்.\nபின்னர் வேலணை பிரதேச சபையில் அதிக ஆசனங்களை நாங்கள் பெற்றுள்ளபோதும் அவர்கள் ஆட்சியை கைப்பற்றி எங்களை தோற்கடித்தார்கள். ஆகவே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் நாம் கூட்டு சேர்ந்ததாக வெளியாகும் செய்திகள் பொய்யானவையென மாவை தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்பு மீது ஊடகங்களிற்கு சீற்றமாம்: மாவை\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nஇனப்படுகொலை இராணுவத்தை காப்பாற்ற முயற்சி\nராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடி...\nசிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களை கைப்பற்றியது சீனா\nசிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ரொகான் கருணாரத்ன தெ...\nசுமந்திரன் வழியில் சுரேன் இராகவன் - பௌத்தத்திற்கு முன்னுரிமை\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் நேற்ற...\nஇன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை\nஇன்று பிற்பகல் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மா...\nசிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி\nசிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியுள்ள ஜப்பான் அதில் பணியாற்றுவதற்கு எட்டு கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிக...\nஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியில் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இ...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகூட்டு அரசில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ...\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudhiyatamizha.com/category/lifestyle/", "date_download": "2021-09-23T10:59:32Z", "digest": "sha1:SHRVJBUPMV32U2NZ2O2HET3ZDPCR3ORP", "length": 10537, "nlines": 92, "source_domain": "www.pudhiyatamizha.com", "title": "லைப்ஸ்டைல் – புதிய தமிழா", "raw_content": "\nபிடிக்காத காதலனிடம் இருந்து எளிதாக விலகுவது எப்படி\nகாதலரிடமிருந்து விலகுவது என்ற முடிவை பெண்கள் எடுப்பதற்கு முன்னால் ஒன்றுக்கு பலமுறை யோசிக்கவேண்டும். யோசித்து அந்த முடிவை எடுத்துவிட்டால், தைரியமாக அதனை நடைமுறைப்படுத்தவேண்டும். காதல் சுகமானதுதான். ஆனால் காதலன் மோசமானவர் என்பது தெரிந்தால், அவரிடமிருந்து விலகித்தானே ஆகவேண்டும். அதே நேரத்தில் அந்த…\nகுளிர்காலத்தில் குழந்தைகளுக்கான உணவு முறைகள்\nகுளிர்காலத்தில் நோய்களின் வரத்து அதிகம். இதனால் நம் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவர்களுக்கு அந்த சமயங்களில் சரியான உணவை அளிப்பது அவசியம். குளிர்காலத்தில் பொதுவாக குழந்தைகள் காய்ச்சல், நிமோனியா, கடுமையான காது தொற்று, ஆஸ்துமா மற்றும் தோல் அழற்சி இவற்றால்…\nதலைமுடிக்கு பிளீச்சிங் செய்வதால் வரும் விளைவுகள்\nதலைமுடிக்கு பிளீச்சிங் , கலரிங் செய்வதெல்லாம் இன்று டிரெண்டியான விஷயமாக மாறிவிட்டத���. அதோடு இதுவும் வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இப்படி பிளீச்சிங் செய்து தலைமுடியை கலர் செய்வது காண்பதற்கு மிக அழகாகவும், வித்தியாசமான தோற்றத்தையும் ஏற்படுத்தும். அதேசமயம் இது…\nஹேல்த்தியான “பாதாம்ஹல்வா” வீட்டில செய்து அசத்துங்க\nதேவையான பொருட்கள் பாதாம் – 2 கப் பால் – 1 கப் சர்க்கரை – 2 கப் நெய் – 1 கப் குங்குமப்பூ பால் செய்முறை 1. பாதாம் ஹல்வா செய்ய பாதாமை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும் 2.…\nஆங்கில மருத்துவத்தையும் அடித்து தூக்கும் தமிழர்களின் ஒரே ஒரு சூப் கெட்ட கொழுப்பும் கரைந்து மாயமாகிடும்\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க தினமும் மிக கஷ்டமான உடல் பயிற்சிகள் மற்றும் மிக கஷ்டமான வழிமுறைகள் ஆகியவற்றை மிகவும் கஷ்ட்டப்பட்டு செய்தாலும், உடல் எடை எளிதில் குறையாது. இதனை எளிய முறையில் குறைக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான சத்துள்ள…\nகூந்தல் உதிர்வு காரணங்கள் என்ன\nகொரோனா வைரஸ் பலரது வாழ்க்கை முறையையே சிதைத்துள்ளது. தூக்கம், உணவு , உடல் உழைப்பு என அனைத்தும் தலைகீழாகிவிட்டது. இதனால் பல பக்கவிளைவுகளையும் சந்தித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் தலை முடி உதிர்வு. தலை முடி உதிர்வது வழக்கமான பிரச்னைதான் என்றாலும்…\nபயறு வைச்சு ஈஸியா சுவையான இட்லி செய்யலாம்..\nதேவையான பொருட்கள் பச்சைப்பயறு – 1 கப் உளுத்தம் பருப்பு – 1/2 கப் தண்ணீர் உப்பு செய்முறை1. பச்சைப்பயறை 8 மணி நேரம் ஊற வைக்கவும். 2. உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும் .3. இரண்டு…\nஉங்கள் முகம் பளிச்சாக வேணுமா எலுமிச்சைய வைச்சு செய்து பாருங்க\nதேவையான பொருட்கள்: எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்தேன் – 1 டேபிள் ஸ்பூன் முட்டை வெள்ளைக்கரு – 1 ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக் கருவை தனியாக எடுத்து, அதில், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு…\nஇரவு நேரத்தில் கூந்தலை எவ்வாறு பராமரிக்கலாம்……..சில டிப்ஸ்\nபெரும்பாலான பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கூந்தலை அலங்கரிப்பதற்கு காண்பிக்கும் அக்கறையை வீட்டில் இருக்கும்போது காண்பிப்பதில்லை. அதிலும் பகல் பொழுதில் கூந்தல் மீது செலுத்தும் கவனத்தை இரவில் தொடர்ந்து கடைப்பிடிப்பதில்லை. இரவு நேரத்தில் சரியாக கூந்தலை பராமரிக்காவிட்டால் அதுவே பல்வேறுவிதமான…\nபருக்களால் வந��த தழும்புகள் போகமாட்டீங்குதா இனி இந்த கவலையை விடுங்க\nபொதுவாக பருக்கள் வந்தாலே முகம் பொலிவிழந்து அசிங்கமாக காணப்படும். சில சமயங்களில் முகத்தில் வரும் பருக்கள் வலிமிக்கதாக இருக்கும். பருக்களால் ஏற்படும் வலியை விட, அது விட்டுச் செல்லும் தழும்புகள் தான் பலருக்கும் வேதனை அளிப்பதாக இருக்கும். ஏனென்றால் அந்த தழும்புகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2021/06/7-12.html", "date_download": "2021-09-23T11:06:52Z", "digest": "sha1:UPRX7QJSWKIGQAFRR2MRVGSWM2SLC76P", "length": 11581, "nlines": 169, "source_domain": "www.thamizhkadal.com", "title": "7 மாநிலங்களில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome தேர்வு 7 மாநிலங்களில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து\n7 மாநிலங்களில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nநாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தற்போது வரை உ.பி., மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்கள் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளன.\nஇந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தொற்றுப் பரவல் முழுவதும் குறையாத சூழலில், பிரதமர் மோடி ஜூன் 1-ம் தேதி மாலை மத்திய அமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்த அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தின் முடிவில் நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் அறிவித்தார்.\nஎனினும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு விமர்சனமும் கிளம்பி வருகிறது. பொதுத் தேர்வை ரத்து செய்த மத்திய அரசு, நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்தலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது தொடர்பாகக் கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கருத்து கேட்கப்படும். இரண்டு நாட்களுக்குள் கருத்துகேட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்\nஇந்நிலையில் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்தன. அதைத் தொடர்ந்து, உத்தராகாண்ட் மாநிலமும் தங்கள் கல்வி வாரியத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்தது. மேலும் ராஜஸ்தான், கோவா ஆகிய மாநிலங்களும் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தன.\nஅதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும் பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளன. மதிப்பெண் மதிப்பீட்டு முறை பிறகு அறிவிக்கப்படும் என்றும் அந்த மாநிலங்கள் அறிவித்துள்ளன.\nதேர்வுகளை ரத்து செய்த மாநிலங்களில், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்கள் அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிழே உள்ள தலைப்பை தொடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2021-09-23T12:48:16Z", "digest": "sha1:WJRBAMTPWQYMBMZ2LVMP6RGPKK6LO3CU", "length": 11810, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "உலகில் முதல் சைவ நகரம்…மணிமேகலையால் உருவான சுவாரஸ்ய கதை...! - TopTamilNews", "raw_content": "\nHome சுற்றுலா உலகில் முதல் சைவ நகரம்…மணிமேகலையால் உருவான சுவாரஸ்ய கதை...\nஉலகில் முதல் சைவ நகரம்…மணிமேகலையால் உருவான சுவாரஸ்ய கதை…\nஎதிரில் ஒரு சமனத் துறவி எறும்பு போன்ற சிற்றுயிர்கள் தன் காலில் மிதிபட்டு இறந்து போக கூடாது என்பதால் மயில் இறகால் தெருவை பெறுக்கிய படி நடக்கிறார்.\nபுகழ் பெற்ற ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் ஒரு காட்சி.கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளான மணிமேகலை தன் தோழியுடன் பூம்புகார் நகரில் இருந்த உவ வனம் என்கிற பூங்காவுக்குப் போகிறாள்.வழியில் அவள் கண்ட காட்சிகளில் ஒன்று இது.\nஒரு குடிமகன் , தென்னை மரத்தில் இருந்து கிடைத்த கள்ளை குடித்து விட்டு தெருவில் வருகிறான். எதிரில் ஒரு சமனத் துறவி எறும்பு போன்ற சிற்றுயிர்கள் தன் காலில் மிதிபட்டு இறந்து போக கூடாது என்பதால் மயில் இறகால் தெருவை பெறுக்கிய படி நடக்கிறார்.இதைப் பார்க்கும் அந்த குடிமகன் தன் கையில் இருக்கும் கள் மொந்தையை அந்த சமணத் துறவியிடம��� காட்டி ‘ கொளுமடற் பூந்தெங்கின் விளை பூந்த்தேரல்’ இது. இதைக் குடித்தால் மண்ணில் சொர்கம் தெரியும் என்பான்.இப்படி யாரோ கிளப்பி விட்டதால் உலகின் முதல் சைவ நகரம் உருவாகி விட்டது.\nகுஜரராத் மாநிலத்தின் பாலித்தானா நகரம் முதலில் எல்லா ஊர்களையும் போல சாதாரண நகரமாகத்தான் இருந்தது.200 இறைச்சிக் கடைகள் இருந்தன அந்த ஊரில். 2014-ல் நூற்றுக்கும் மேற்பட்ட சமணத் ( ஜெயின்) துறவிகள் உண்ணா நோன்பை துவக்கினார்கள். கொல்லப்படும்.ஒவ்வொரு உயிருக்குப் பதிலாபதிலாக ஒரு துறவி உயிர் துறப்பார் என்று அறிவித்தார்கள். மாடு முதல் எந்த உயிரையும் இந்த நகரில் கொல்லக் கூடாது.என்கிற கோரிக்கையுடன் நடந்த அந்த போராட்டத்திற்கு குஜராத் அரசு பணிந்தது.\nஅதைத் தொடர்ந்து பாலித்தானா நகரின் சுற்றுப்புறத்தில் இருந்த இறைச்சிக் கடைகள்.அகற்றப்பட்டன.\nஅதைத் தொடர்ந்து பாலித்தானா நகரம் முழுமையான சைவ நகரம் ஆகிவிட்டது.இப்போது அங்கே இறைச்சி.என்கிற பேச்ச்சுக்கே இடமில்லை.\nஇந்தியாவின் மக்கள் தொகை இப்போது 130 கோடி,இதில் ஜெயின் என்கிற சமனர்கள்.ஒரு கோடிக்கும் கீழ் என்பது ஒரு உபரித்தவல்.\nஇப்போது பாலித்தானா நகரில் இருந்த இறைச்சிக கடைகள் அனைத்தையும் அரசு அகற்றி விட்டதைத் தொடர்ந்து உலகின் முதல் முற்றிலும் சைவ நகரமாக ஆகிவிட்டது பாலிர்தான நகரம்.இதைத் தொடர்ந்து வாரணாசி,புஷ்கரம் ஆகிய நகரங்களும் 100% சைவ நகரங்களாக ஆக்கப்படும் என்று தெரிகிறது.\nநாட்டை உலுக்கிய பெகாசஸ் ஒட்டுகேட்பு… வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு\nஇந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை...\nகோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு\nதமிழக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.கே.சேகர்பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில்...\n“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” ��� திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி\nஉள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...\nகுளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு\nகுளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akhilam.org/?cat=11", "date_download": "2021-09-23T10:53:22Z", "digest": "sha1:BGQKUNZST5KSP6MTZJLTSSRVHT6ZE7PD", "length": 5847, "nlines": 72, "source_domain": "akhilam.org", "title": "இரஸ்ய புரட்சியின் வரலாறு | அகிலம்", "raw_content": "அகிலம் அகிலமெங்கும் நடக்கும் அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்ப்போம்\nHome / இரஸ்ய புரட்சியின் வரலாறு\nCategory Archives: இரஸ்ய புரட்சியின் வரலாறு\nஇரஸ்ய புரட்சியின் வரலாறு-அத்தியாயம்: 2 -யுத்த காலத்தில் சார் மன்னர் ஆட்சி\nதமது ஆதிக்கத்தை உலகில் நிறுவுவதற்காக வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் நெருக்கடி முதலாம் உலக யுத்தமாக 1914ம் ஆண்டு வெடித்த பொழுது அந்த யுத்தத்தில் பின்தங்கிய நாடுகளும் வேறு வழியின்றி இணைக்கப்பட்டன. இங்கிலாந்தின் காலனியாக இந்தியா யுத்தத்தில் நுழைந்தது. சீனா தாமாக யுத்தத்தில் நுழைந்ததுபோல் தோன்றினாலும் ஓருவித காலனித்துவ அடிமையாகவே அதுவும் யுத்தத்தில் இணைந்தது. சக்திவாய்ந்த மேற்கத்தேய ...\nஇரஸ்ய புரட்சியின் வரலாறு -அத்தியாயம் : 1\n1917ல் நடந்த ரஷ்யப் புரட்சிக்கு முந்திய சார் மன்னர் காலத்து இரஸ்யா பல வகைகளில் ஒரு பின் தங்கிய நாடாக இருந்தது. முதலாளித்துவ அபிவிருத்தி நாடுகளான மேற்கத்தேய நாடுகளுக்கும் ஆசிய உற்பத்திமுறை நாடுகளான சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கும் நடுவில் இருந்த ரஷ்யா கலாசார மற்றும் சமூக ரீதியாகவும் இந்த நடுநிலையைப் பிரதிபலித்தது எனச் சொல்லலாம். ...\nஇரஸ்ய புரட்சியின் வரலாறு -அறிமுகம்\nகுறிப்பு: 1905ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த புரட்சியின் போது சோவியத்துகளின் தலைவராகப் புரட்சிக்காரர்களுக்கு அறிமுகமானவர் லியோன் ட்ரொட்ஸ்கி. பின்பு 1917ல் நடந்த ரஷ்யப்���ுரட்சியின் போது அதன் முன்னணித் தலைவராகவும் – புரட்சிக்குப் பின் செம்படையைக் கட்டிப் புரட்சியைப் பாதுகாத்தவராகவும் – இருந்த ட்ரொட்ஸ்கி புரட்சிக்குப்பின் எழுந்த நிர்வாக அதிகாரம் புரட்சியை விழுங்குவதற்கு எதிராகக் கடும் ...\nகாபூல் வீழ்ந்தது: அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு ஒரு பேரழிவு – தலிபான்களின் கீழ் ஆப்கானியர்களின் துன்பம் தொடர்கிறது\nதமிழக அரசியல் சூழலும் மார்க்சியர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடும்\nதமிழக அரசியல் சூழல் – இவர்களின் சித்தாந்தம் என்ன\nவகுப்புவாதத்தின் காட்டாட்சியை எதிர்த்து நிற்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-23T12:13:29Z", "digest": "sha1:V2USKHGOIMQUYBGLAKCWQVR4COBRDYQL", "length": 5432, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "பிரதேச சபை உறுப்பினர்கள் – Athavan News", "raw_content": "\nHome Tag பிரதேச சபை உறுப்பினர்கள்\nTag: பிரதேச சபை உறுப்பினர்கள்\nபிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது\nபிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட தேவையுடைய இராணுவ சிப்பாய் ஒருவரை தாக்கிய பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-09-23T12:53:19Z", "digest": "sha1:2FXVZCWLOGR47POJLNOVTQFW4UA4GHME", "length": 7316, "nlines": 107, "source_domain": "kallakurichi.news", "title": "ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் யங்கரவாதிகள் 30 பேர் கொன்று குவிப்பு.. - Kallakurichi.news", "raw_content": "\nகூடுதல் விலைக்கு உரம் விற்க கூடாது என எச்சரிக்கை \nசாலையில் விழுந்த புளிய மரம் போக்குவரத்து பாதிப்பு\nவிநாயகர் சிலை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள்…கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் நஷ்டம்\nகோவில் வளாகத்தில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி பிணம்\nமூங்கில்துறைப்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம்தொழிலாளி வீட்டில் ரூ3 லட்சம் நகை பணம் கொள்ளை\nபெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை\nகுடி போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலையா \nபுகைப்பதை நிறுத்துவதால் என்ன நன்மைகள் தெரியுமா \nகொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது விற்பனையா \nHome/செய்திகள்/ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் யங்கரவாதிகள் 30 பேர் கொன்று குவிப்பு..\nராணுவத்தின் அதிரடி தாக்குதலில் யங்கரவாதிகள் 30 பேர் கொன்று குவிப்பு..\nஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.\nஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. முடிவில்லாமல் நீளும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nஇந்தபேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ராணுவ வீரர்களையும் போலீசாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.\nஅதே சமயம் அவர்களை ஒடுக்கும் விதமாக ராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான காந்தஹாரில் உள்ள அர்கந்தாப் மற்றும் ஜாரி மாவட்டங்களில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதில் 30 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 8 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்‌.\nகொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது…\nதிரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2021-09-23T10:48:27Z", "digest": "sha1:B7IQGQPMKGQQPOEOKRMGVQ7QEW5PNKSD", "length": 8829, "nlines": 111, "source_domain": "kallakurichi.news", "title": "ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்.. - Kallakurichi.news", "raw_content": "\nகூடுதல் விலைக்கு உரம் விற்க கூடாது என எச்சரிக்கை \nசாலையில் விழுந்த புளிய மரம் போக்குவரத்து பாதிப்பு\nவிநாயகர் சிலை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள்…கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் நஷ்டம்\nகோவில் வளாகத்தில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி பிணம்\nமூங்கில்துறைப்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம்தொழிலாளி வீட்டில் ரூ3 லட்சம் நகை பணம் கொள்ளை\nபெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை\nகுடி போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலையா \nபுகைப்பதை நிறுத்துவதால் என்ன நன்மைகள் தெரியுமா \nகொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது விற்பனையா \nHome/செய்திகள்/ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்..\nஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்..\nமகா சிவராத்திரி விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியும், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் சாமி தரிசனம் செய்தனர்.\nஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று அதிகாலை 3 மணியளவில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று ஒரேநாளில் லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.\nகோவில் வளாகம் முழுவதும் பழங்கள், மலர்கள், மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்களுக்கு குடிநீர், மோர் மற்றும் குழந்தைகளுக்கு பால் ���கியவை வழங்கப்பட்டது.\nபக்தர்களுக்கு தட்டுப்பாடு இன்றி வினியோகம் செய்ய லட்டு, அன்னப் பிரசாதம் ஆகியவை கூடுதலாக தயாரித்து இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. இதுதவிர சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு இலவச பிரசாதங்களும் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.\nகோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக சொர்ணமுகி ஆற்றில் தேவஸ்தான அதிகாரிகள் குளியல் அறைகள் மற்றும் குழாய்கள் அமைத்திருந்தனர். அதில் பக்தர்கள் புனித நீராடினர். பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியும், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் சாமி தரிசனம் செய்தனர்.\nகோவில் அருகில் தூர்ஜெட்டி கலையரங்கத்தில் நேற்று காலையில் இருந்து இரவு முழுவதும் மற்றும் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையிலும் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவு, நாட்டிய நடன நிகழ்ச்சிகள் நடந்தது.\nகண் விழித்து சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்காக பல்வேறு பகுதிகளில் அன்னதானம், குடிநீர் மற்றும் குளிர்பானம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. நகரில் கடும் வாகனப் போக்குவரத்து ெநரிசல் காணப்பட்டது. வாகனங்களில் வந்த முக்கிய நபர்கள் மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nவிநாயகர் சிலை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள்…கடந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/manohar-parikkar-will-be-goa-cm-as-long-as-he-is-living-gpa-deputy-speaker/", "date_download": "2021-09-23T12:34:02Z", "digest": "sha1:W2CEZTDI46Y7FCUHTMZD7SFIAAHZ3HKT", "length": 13979, "nlines": 228, "source_domain": "patrikai.com", "title": "உயிருள்ளவரை மனோகர் பாரிக்கர்தான் கோவா முதல்வர் : துணை சபாநாயகர் திட்டவட்டம் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஉயிருள்ளவரை மனோகர் பாரிக்கர்தான் கோவா முதல்வர் : துணை சபாநாயகர் திட்டவட்டம்\nமாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் ரூ.15லட்சம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்…\n‘வருண் டாக்டர்’ ; தெலுங்கு மார்கெட் மீது கவனத்தை திருப்பும் சிவகார்த்திகேயன்….\nலயோலா கல்லூரி கோவில் நிலத்தில் கட்டப்படவில்லை அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.\nநேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது கவினின் ‘லிஃப்ட்’….\nகோவா மாநிலத்தின் முதல்வராக மனோகர் பாரிக்கர் உயிருடன் உள்ளவரை நீடிப்பார் என அம்மாநில துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ கூறி உள்ளார்.\nகோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய புற்று நோயால் பாதிக்கபட்டுள்ளார். அவருக்கு கோவா, டில்லி, மும்பை மற்றும் நியுயார்க் ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது உடல்நிலை குன்றிய நிலையில் மனோகர் பாரிக்கர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nகோவா மாநிலத்தின் துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ இன்று தனது தொகுதியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது அவர், “கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் எப்போதுமே ஓய்வை விரும்பாமல் உழைத்து வருபவர் ஆவார். அவர் என்றென்றும் கோவா மக்களுக்காக உழைக்க வேண்டும் என்னும் எண்ணத்துடனேயே உள்ளவர் ஆவார்.\nஅவரது உடல்நிலை குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாத நிலை உள்ளது. அவரது உடல்நிலை சீரடைவது கடவுள் கையில் உள்ளது. மனோகர் பாரிக்கர் உயிருள்ள வரை கோவா முதல்வராக நீடிப்பார். ஒருவேளை அவருக்கு ஏதாவது நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் எனபதை அப்போது பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅதிமுக தேர்தல் கூட்டணி ஒரு கட்டாயக் கல்யாணம் : திருநாவுக்கரசர் கருத்து\nNext articleஅரசியலில் கூட்டணி மட்டுமின்றி நட்பும் முக்கியம் : விஜயகாந்த் குறித்து பியூஷ் கோயல்\nபெங்களூருவில் இன்று அதிகாலை வெடிவிபத்து 2 பேர் பலி 3 பேர் காயம்..\nகொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50ஆயிரம் இழப்பீடு\nபெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்த தொழில்நுட்ப குழுவை அமைப்பதாக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…\nமாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டி��் நடைபெற்ற ரெய்டில் ரூ.15லட்சம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்…\n‘வருண் டாக்டர்’ ; தெலுங்கு மார்கெட் மீது கவனத்தை திருப்பும் சிவகார்த்திகேயன்….\nலயோலா கல்லூரி கோவில் நிலத்தில் கட்டப்படவில்லை அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.\nநேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது கவினின் ‘லிஃப்ட்’….\nசுந்தர்.சி-யின் ‘தலைநகரம் 2’ பூஜையுடன் தொடக்கம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salamathbooks.com/index.php?route=product/category&path=59_220", "date_download": "2021-09-23T12:31:27Z", "digest": "sha1:E56QRM6BXOZMGRUMABCMXK6DOWO7VZWF", "length": 12563, "nlines": 350, "source_domain": "salamathbooks.com", "title": "Kulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nIslamiya Oliyil Kulanthai Valarppu-இஸ்லாமிய ஒளியில் குழந்தை வளர்ப்பு\nIslamiya Valiyil Kulanthai Valarppu - இஸ்லாமிய வழியில் குழந்தை வளர்ப்பு\nIslaththil Kulanthai Valarppathu Eppadi - இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பது எப்படி\nKulanthai maruthuvam - குழந்தை மருத்துவம்\nKulanthai Valarppu Ennum Islamiyak kalai - குழந்தை வளர்ப்பு என்னும் இஸ்லாமியக் கலை\nKulanthaikalin Ethirkalam - குழந்தைகளின் எதிர்காலம்\nPillaikalai Valarppathu Eppadi - பிள்ளைகளை வளர்ப்பது எப்படி\nAuthor > Aboo Yousufஇனி பிள்னளகனள எம்முனறயில் வளர்ப்பது நல்லது என்பனத ஆராய்வோம் 1. இல்மு, 2...\nIslamiya Oliyil Kulanthai Valarppu-இஸ்லாமிய ஒளியில் குழந்தை வளர்ப்பு\nIslamiya Valiyil Kulanthai Valarppu - இஸ்லாமிய வழியில் குழந்தை வளர்ப்பு\nIslaththil Kulanthai Valarppathu Eppadi - இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பது எப்படி\nKulanthai maruthuvam - குழந்தை மருத்துவம்\nKulanthai Valarppu Ennum Islamiyak kalai - குழந்தை வளர்ப்பு என்னும் இஸ்லாமியக் கலை\nKulanthaikalin Ethirkalam - குழந்தைகளின் எதிர்காலம்\nPillaikalai Valarppathu Eppadi - பிள்ளைகளை வளர்ப்பது எப்படி\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nIslam Varalaru - இஸ்லாம் வரலாறு\nGift Items - பரிசு பொருட்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/military-school-admission/", "date_download": "2021-09-23T12:38:59Z", "digest": "sha1:5FLLZYURMCTESMPJUY3R7RAV7NTSKKHH", "length": 6063, "nlines": 119, "source_domain": "tamilnirubar.com", "title": "ராணுவ பள்ளிகளில் சேரலாம் வாங்க... | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nராணுவ பள்ளிகளில் சேரலாம் வாங்க…\nராணுவ பள்ளிகளில் சேரலாம் வாங்க…\nநாட்டுக்காக உயர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் 10 வயது முதல் 16 வயது வரையிலான குழந்தைகளை இமாச்சல பிரதேசத்தின் சைல், ராஜஸ்தானின் டோல்பூர், அஜ்மீர், கர்நாடக தலைநகர் பெங்களூரு, பெலகாவி ஆகிய பகுதிகளில் செயல்படும் ராஷ்டிரிய ராணுவ பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கலாம். 6, 9, 11-ம் வகுப்பு சேர்க்கைக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் வரை நடைபெற உள்ளது.\nமுழுமையான விவரங்களுக்கு www.rashtriyamilitaryschools.in இணையதளத்தை பார்வையிடலாம். அந்தந்த மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ, தொலைபேசியிலோ அழைத்து கட்டணம், இடஒதுக்கீடு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.\nஅம்மன் கோயிலில் வீசப்பட்ட பெண் குழந்தை – அள்ளி அணைத்த கலெக்டர்\nஎச்சிஎல் படிப்போடு பணிவாய்ப்பு -இன்னும் 2 நாள் மட்டுமே உள்ளன…\nபியூட்டி பார்லர்களில் இதுவெல்லாம் நடக்குமா – குடும்பத் தகராறில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் September 15, 2021\nசென்னையில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் September 14, 2021\nபோலீஸாருக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் – 60 அறிவிப்புகளின் முழுவிவரங்கள் September 13, 2021\nசென்னையில் போதை மாத்திரை நெட்வொர்க் சிக்கிய பின்னணி September 9, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vettipayal.wordpress.com/2006/08/02/", "date_download": "2021-09-23T12:44:59Z", "digest": "sha1:ETUBIJLE7CKM35B7LNHLYOMNGLINJUIL", "length": 3190, "nlines": 60, "source_domain": "vettipayal.wordpress.com", "title": "02 | ஓகஸ்ட் | 2006 | வெட்டி", "raw_content": "\n50,000 உயிர்களை கொன்று குவித்தது சீனா…\nPosted on ஓகஸ்ட் 2, 2006 by வெட்டிப்பயல்\nமூன்று பேர் மரணத்திற்கு காரணம் சொல்லி 50,000 உயிர்களை கொன்று குவித்திருக்கிறது சீன அரசு.\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்:\nநான் பெங்களூரில் இருந்த போது, அந்த இனத்தை சேர்ந்த பலர் ஒரு முறை என்னிடமும் கை வரிசை காட்ட நினைத்தனர். ஆனால் நான் அன்று எப்படியோ எஸ்ஸாகிவிட்டேன்.\n« ஜூலை செப் »\nநெல்லிக்காய் – 12 இறுதி பாகம்\nகவுண்டர்’ஸ் டெவில் ஷோ (3) – தனுஷ்\nபாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்\nஇது முழுக்க முழுக்க வெட்டியாக பொழுதை கழிக்க ஆசைப்படுபவர்களுக்காக மட்டுமே\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2021/08/blog-post_34.html", "date_download": "2021-09-23T12:48:42Z", "digest": "sha1:ORFJPIFYKENSOYFSIM4XNZAUAKKPOERD", "length": 14363, "nlines": 163, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி: ராமதாஸ் கோரிக்கை - ஆசிரியர் மலர்", "raw_content": "\nHome News TRB/TNTET/CTET ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி: ராமதாஸ் கோரிக்கை\nஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி: ராமதாஸ் கோரிக்கை\nஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பலர் ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்குப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை மாற்றப்பட்டு, டெட் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு���ளில் கூறப்பட்டிருப்பதாவது:\n''தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட சான்றிதழ்களும், இனி வழங்கப்பட உள்ள சான்றிதழ்களும் அவர்களின் ஆயுட்காலம் முழுமைக்கும் செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.\nஆசிரியர் தகுதிச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள் முழுமைக்கும் நீட்டிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. கடைசியாக கடந்த 10ஆம் தேதி கோரிக்கை விடுத்திருந்தேன். இரு வாரங்களில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.\nஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சுமார் 80 ஆயிரம் பேருக்குக் கடந்த 7 ஆண்டுகளில் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. அவர்களில் பலர் ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்குப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.\nதமிழ்நாடு மின்சாரம் வாரியத்தில் வேலை வாய்ப்பு\nநீங்கள் ஏதேனும் அரசு துறையின் வேலைகளைத் தேடுகிறீர்களானால், ஆம், நீங்கள் சரியான இடத்தை அடைந்துவிட்டீர்கள். இந்த பத்தியில், நாங்கள் மிகவும் ...\nபள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல்; கல்வி அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்\nவட மாவட்டங்களுக்கு தேவைப்படும் ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தமிழகத்தி...\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 21.09.2021 ) 6-8 ஆம் வகுப்பு\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 22.09.2021 ) 1-8 ஆம் வகுப்பு\nவகுப்பு 1 | கணிதம் | எண்கள்- CLICK HERE வகுப்பு 2 | கணக்கு | தகவல் செயலாக்கம்- CLICK HERE வகுப்பு 3 | கணக்கு | தகவல் செயலாக்...\nஇன்றைய(21.09.21) கல்வி தொலைக் காட்சி வீடியோக்கள் 1-5 வகுப்புகள்\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லாமலேயே NSP இணைய தளத்தில் த.ஆ. மற்றும் ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஆதார் விவரங்கள் பதிவு செய்வது எப்படி\nNSP இணைய தளத்தில், institute login ல் செல்லவும். அதில் Nodal officer தேர்வு செய்யவும் கல்வி ஆண்டு 2021-22 தேர்வு செய்யவும் user Name பள்ளி...\nகுழப்பம் நிறைந்த NHIS திட்டத்தின் புதிய ஒப்பந்தத்தை இரத்து செய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை\nFile photo தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்-அரசு ஊழியர்கள்-புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட���டம்-2021 (NHIS)-அரசாணை வெளியி...\nபுதிய மருத்துவ காப்பீட்டு திட்டம். புதிய அடையாள அட்டை பெற படிவம் Vl பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் சார்பாக. மாவட்ட கருவூல அலுவலர் proceedingsஇணைப்பு Form VI\nClick here to download nhis form 6 . மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்நாடு மின்சாரம் வாரியத்தில் வேலை வாய்ப்பு\nநீங்கள் ஏதேனும் அரசு துறையின் வேலைகளைத் தேடுகிறீர்களானால், ஆம், நீங்கள் சரியான இடத்தை அடைந்துவிட்டீர்கள். இந்த பத்தியில், நாங்கள் மிகவும் ...\nபள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல்; கல்வி அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்\nவட மாவட்டங்களுக்கு தேவைப்படும் ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தமிழகத்தி...\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 21.09.2021 ) 6-8 ஆம் வகுப்பு\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 22.09.2021 ) 1-8 ஆம் வகுப்பு\nவகுப்பு 1 | கணிதம் | எண்கள்- CLICK HERE வகுப்பு 2 | கணக்கு | தகவல் செயலாக்கம்- CLICK HERE வகுப்பு 3 | கணக்கு | தகவல் செயலாக்...\nஇன்றைய(21.09.21) கல்வி தொலைக் காட்சி வீடியோக்கள் 1-5 வகுப்புகள்\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லாமலேயே NSP இணைய தளத்தில் த.ஆ. மற்றும் ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஆதார் விவரங்கள் பதிவு செய்வது எப்படி\nNSP இணைய தளத்தில், institute login ல் செல்லவும். அதில் Nodal officer தேர்வு செய்யவும் கல்வி ஆண்டு 2021-22 தேர்வு செய்யவும் user Name பள்ளி...\nகுழப்பம் நிறைந்த NHIS திட்டத்தின் புதிய ஒப்பந்தத்தை இரத்து செய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை\nFile photo தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்-அரசு ஊழியர்கள்-புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்-2021 (NHIS)-அரசாணை வெளியி...\nபுதிய மருத்துவ காப்பீட்டு திட்டம். புதிய அடையாள அட்டை பெற படிவம் Vl பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் சார்பாக. மாவட்ட கருவூல அலுவலர் proceedingsஇணைப்பு Form VI\nClick here to download nhis form 6 . மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/86983/AIADMK-alliance-with-BJP-MGR-Jayalalithaa-will-not-forgive-said-thol-thirumavalavan.html", "date_download": "2021-09-23T12:03:37Z", "digest": "sha1:I7CABXUWWFSHWI2D4G322GF7ZQVGDI3B", "length": 10109, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\" பாஜகவுடன் அதிமுக கூட்டணி; எம்ஜிஆர், ஜெயலலிதா மன்னிக்க மாட்டார்கள்\"-திருமாவளவன் | AIADMK alliance with BJP MGR Jayalalithaa will not forgive said thol thirumavalavan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\n\" பாஜகவுடன் அதிமுக கூட்டணி; எம்ஜிஆர், ஜெயலலிதா மன்னிக்க மாட்டார்கள்\"-திருமாவளவன்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nநாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என்று அரசு விழா என்று கூட பாராமல் துணை முதல்வர் அறிவிப்புச் செய்து இருக்கிறார். அதை முதல்வரும் ஆமோதித்து இருக்கிறார். இந்தக் கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி இந்த கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டினார்களோ அதைப்போலவே சட்டப்பேரவைத் தேர்தலிலும் இக்கூட்டணியை மக்கள் படுதோல்வி அடையச் செய்வார்கள் என்பது உறுதி.\nதமிழ், தமிழர் நலன், தமிழ்நாட்டின் நலன் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து எதிராக இருக்கும் ஆட்சி மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி. தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தியைத் திணிப்பது; தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசுப் பணிகளிலெல்லாம் வடமாநிலத்தவருக்கு வழங்குவது; தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியைத் தர மறுப்பது; தமிழ்நாட்டின் அதிகாரங்களில் தலையிடுவது எனத் தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு செய்து வரும் துரோகப் பட்டியல் மிகவும் நீளமானது.\nஇந்நிலையில், பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என்று அரசு விழா என்று கூட பாராமல் போட்டிப் போட்டுக்கொண்டு ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவிப்புச் செய்திருக்கிறார்கள். இதிலிருந்தே அவர்கள் எந்த அளவுக்கு அரசியல் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதிமுகவை பாஜகவுக்கு சரணடைய வைத்திருக்கும் இந்த துரோகச் செயலை அதிமுகவை துவக்கிய எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அதிமுக தொண்டர்களும் இதை மனமார ஏற்க மாட்டார்கள். தமிழ் நாட்டு நலனை அடகு வைத்தது மட்டுமின்றி, இப்போது தங்களது கட்சியையும் பாஜகவுக்கு அடகு வைத்து விட்டனர்.\nஇந்நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழக மக்கள் இந்தத் துரோகச் செயலுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்\".\nமகாபலிபுரம் அருகே புயல் கரையை கடக்க வாய்ப்பு... எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்\nஅச்சுறுத்தும் விதமாக பதிவிட்டால் 5 ஆண்டுகள் சிறை: கேரளாவில் புதிய சட்டம்\nRelated Tags : திருமாவளவன் , பாஜக அதிமுக கூட்டணி, பாஜக, அதிமுக, எம்ஜிஆர், ஜெயலலிதா, அமித் ஷா , எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், விடுதலைச் சிறுத்தைகள் , தொல் திருமாவளவன், thol thirumavalavan,\nஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா\nதாம்பரம்: ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி குத்திக்கொலை; குத்தியவரும் தற்கொலை முயற்சி\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்: மகிழ்ச்சியில் விவசாயிகள்\nபோட்டியின்றி எம்பியாகும் டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமார்\n9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..\n’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைசிவரை இல்லையே என வருத்தம்தான்: நடிகை ஷீலா சிறப்பு பேட்டி\nமீண்டும் கனடாவின் 'கிங் மேக்கர்' ஆக இந்திய வம்சாவளி... யார் இந்த ஜக்மீத் சிங்\nரஜினியுடன் மோத விரும்பாத அஜித்: வலிமை ரிலீஸ் தள்ளிப்போனதற்கான காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2017/02/tnpsc-annual-planner-2017-2018-group.html", "date_download": "2021-09-23T12:40:10Z", "digest": "sha1:2UZLJM4WQPCWJQGMLHHZUZCE5RZ4XSKX", "length": 18290, "nlines": 340, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC Annual Planner 2017-2018 in Tamil", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஅனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , TNPSC பொது அறிவியல் மற்றும், HISTORY AND CULTURE OF INDIA வரலாறு ,INDIAN NATIONAL MOVEMENT, புவியியல் GEOGRAPHY,POLITICAL,INDIAN ECONOMICS புத்தக்களை வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்\nTNPSC STUDY MATERIALS முழுவதும் தமிழிலேயே உருவாக்கப்பட்டது.\nஅவ்வாறு BANK மூலம் பணம் செலுத்திய நபர்கள் பணம் செலுத்திய விபரத்தை 9698271399 என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம். நன்றி\nஅவ்வாறு ONLINE மூலம் பணம் செலுத்திய நபர்கள் ���ணம் செலுத்திய விபரத்தை 9698271399 என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம். நன்றி\nTNPSC STUDY MATERIALS முழுவதும் தமிழிலேயே உருவாக்கப்பட்டது.\nஅனைத்து புத்தகங்களை ORDER செய்பவர்களுக்கு {25 STUDY MATERIALS PDF} ரூ.600 மட்டும்.\nஇலவசமாக TNPSC MINI GUIDE, TNPSC சமச்சீர் கல்வி அறிவியல் கைடு, TNPSC அறிவியல் வினாவிடை புத்தகம் அனுப்பி வைக்கப்படும்\nஇலவசமாக TNPSC MINI GUIDE, TNPSC சமச்சீர் கல்வி அறிவியல் கைடு, TNPSC அறிவியல் வினாவிடை புத்தகம், அனுப்பி வைக்கப்படும்\nஇலக்கணம் , இலக்கியம் ,தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்,இலக்கண குறிப்பு ,அருஞ்சொல் பொருள்,அடைமொழியால் குறிக்கப் பெறும்நூல்,ஒரே எழுத்து பல பொருள்,நூல் நூலாசிரியர்,மரபுச்சொல்.\n1.இயற்பியல் ,வேதியியல் ,விலங்கியல் ,தாவரவியல்\n2.TNPSC சமச்சீர் கல்,வி அறிவியல் கைடு {6 TO 12 }\n3.TNPSC அறிவியல் வினாவிடை புத்தகம்\nஇயற்பியல் ,வேதியியல் ,விலங்கியல் ,தாவரவியல்\nசிந்து முதல் மராத்தியர் வரை,ஐரோப்பியர்கள் முதல் இன்று,தென்னிந்திய அரசுகள்,சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள், தலைவர்களும் தொடர்புடைய பத்திரிகைகளும்\nஇ்ந்திய சுதந்திர வரலாறு,இந்திய தேசிய இயக்கம்\nகாந்தி காலம், 1917 – 47,தமிழகத்தின் விடுதலை பங்கு\nஇந்திய அரசியலமைப்பு, இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்,அடிப்படை உரிமைகள் கடமைகள்,அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்,அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டம்.மத்திய மாநில நிர்வாகம் ,பாராளுமன்றம்,சுதந்திரமான நீதித்துறை\nஅரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம்,பகுதிகள் , Parts/அட்டவணை, அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்\nதேசிய வருமானம்,திட்டமிடுதல்,இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்,வேளாண்மை,தொழில்கள்\nTNPSC சமச்சீர் கல்வி அறிவியல் கைடு\nTNPSC அறிவியல் வினாவிடை புத்தகம்\nஇயற்பியல் ,வேதியியல் ,விலங்கியல் ,தாவரவியல்\nஅனைத்து புத்தகங்களை ORDER செய்பவர்களுக்கு ரூ.600 மட்டும்.\nஇலவசமாக TNPSC MINI GUIDE, TNPSC சமச்சீர் கல்வி அறிவியல் கைடு, TNPSC அறிவியல் வினாவிடை புத்தகம் அனுப்பி வைக்கப்படும்\nNOTE :அனைத்து புத்தகங்களும் EMAIL மூலம் SOFT COPY ஆக மட்டுமே அனுப்பி வைக்கப்படும்.\nஅதிகமாக படித்து, ஒன்றும் தெரியாமல் போவதைவிட, தேர்ந்தெடுத்த புத்தகங்களை படித்து, நிறைவாக எழுத்துகள் வெற்றி நிச்சயம்.\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இ���்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள் (167)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/product&product_id=651", "date_download": "2021-09-23T12:28:49Z", "digest": "sha1:CXOF7HL4IEEC4FJ7HGKLXNYJK25RSN34", "length": 4805, "nlines": 116, "source_domain": "dravidianbookhouse.com", "title": "அர்த்தமற்ற இந்து மதம் (பாகம்-1&2)", "raw_content": "\n0 பொருட்கள் - ₹0\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nஅர்த்தமற்ற இந்து மதம் (பாகம்-1&2)\nநூல் ஆசிரியர் மஞ்சை வசந்தன்\nஅர்த்தமற்ற இந்து மதம் (பாகம்-1&2)\nவெளியீடு: Dravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\n0 கருத்துகளை / கருத்துகளை பதிவு செய்க\nஅமேசான் கிண்டிலில் பெரியார் நூல்கள்\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/tag/anni-sex-kathai", "date_download": "2021-09-23T12:44:38Z", "digest": "sha1:HKPY67PDAAYGMKYSGMHGPIR4FZWBKNTQ", "length": 9539, "nlines": 88, "source_domain": "26ds3.ru", "title": "Anni sex kathai Archives | ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nமதனி ரேகா – அண்ணி காமக்கதைகள்\nஎன் பெயர் சதிஷ், வயது 26 நான் ஒரு அரபு நாட்டில் 3 வருடமாக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு வருடத்திர்க்கு முன்பு தான் கல்யாணம் ஆனது. இந்த சம்பவம் இரண்டு ஆண்டுக்கு முன்பு நடந்தது.\nRead moreமதனி ரேகா – அண்ணி காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 07– முஸ்லிம் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 22 – தகாத உறவு கதைகள்\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 07 – ஐயர் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 06 – ஐயர் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 20 – தகாத உறவு கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (35)\nஐயர் மாமி கதைகள் (54)\nRaju on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=1191&ta=U", "date_download": "2021-09-23T12:17:14Z", "digest": "sha1:FVTMI3XLAMUXSDKWF4MABY52AM5ATJYA", "length": 9996, "nlines": 118, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விக்ரம் தாதா - முன்னோட்டம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »\nமுன்னோட்டம் பட காட்சிகள் (20)\nதினமலர் முன்னோட்டம் » விக்ரம் தாதா\nநந்தினி வழங்கும் ஸ்ரீ லக்ஷ்மிஜோதி கிரியேசன்ஸ் பட நிறுவனம் ஏற்கனவே தமிழில் பிசினஸ்‌மேன், டைகர் விஷ்வா போன்ற படங்களையும், மலையாளத்தில் அதூர்ஷ், நாயக் போன்ற படங்களையும் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் சார்பாக ‌ஏ.என்.பாலாஜி, கோவிந்தராஜ் இருவரும் இணைந்து, தெலுங்கில் ‘‘பெஜவாடு’’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் ‘‘விக்ரம் தாதா’’ என்ற பெயரில் தயாரிக்கின்றனர்.\nஇதில் நாகசைதன்யா கதாநாயகனாகவும் அமலாபால் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் கோட்டா சீனிவாசராவ், அஜெய், அபிமன்யூசிங், முகுல்தேவ், சுபலேகா சுதாகர், அகுதிபிரசாத், சத்யபிரகாஷ், பிரமானந்தம், அஞ்சனா சகானி, எம்.எஸ்.நாராயண் ஆகியோர் நடிக்கின்றனர்.\nஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மிகப்பெரிய புள்ளியின் வலதுகரமாக திகழும் ஒருவன் சந்தர்ப்பவசத்தால் குற்றவாளியாக்கப்படுகிறான். அவனை மீட்டெடுக்கும் தம்பியின் ஆக்ஷன் படம்தான் ‘‘விக்ரம் தாதா’’. நாகசைதன்யா மிகப்பெரிய ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கும் படம் இது. இப்படத்தில் அமலாபால் கிளாமர் வேடத்தில் நடிக்கிறார்.\nஇப்படத்திற்கு கார்கோ, ஜெயமுரசு, சுதந்திரதாஸ், உவரி க.சுகுமாரன் பாடல்கள் எழுத, அல்மொகிலே, பிரதீப் கொனேரு, பிரேம் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். ஏ.ஆர்.கே.ராஜராஜ் வசனம் எழுதி தமிழாக்கம் பொறுப்பேற்றிருக்கிறார். விவேக் கிருஷ்ணா இயக்கத்தில் எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.என்.பாலாஜி தயாரிக்கிறார்.\nவிக்ரம் தாதா - பட காட்சிகள் ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nசமந்தாவின் வாழ்த்தும், நாக சைதன்யாவின் நன்றியும்...\nரஜினி, சிம்பு வழியில் அமலா பால்\n100 நாட்களுக்கு முன்பே கொண்டாட்டம் ; நாக சைதன்யாவை வறுத்தெடுக்கும் ...\nமீண்டும் கிளாமர் ரூட்டுக்கு மாறிய அமலா பால்\nதயாரிப்பு ; ட்ரீம் கேட்சர்இயக்கம் ; மனு அசோகன்இசை ; ரஞ்சின் ராஜ்ஒளிப்பதிவு ; ஆல்பிநடிகர்கள் ; டொவினோ தாமஸ், ...\nதயாரிப்பு - பேஷன் ஸ்டுடியோஸ்இயக்கம் - தீபக் சுந்தர்ராஜன்இசை - கிருஷ்ண கிஷோர்நடிப்பு - விஜய் சேதுபதி, டாப்ஸி, ஜெகபதி பாபு, யோகி பாபுவெளியான தேதி - ...\nதயாரிப்பு - சென்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ்இயக்கம் - ஜான்பால்ராஜ் & ஷாம் சூர்யாஇசை - உதயகுமார்நடிப்பு - ஹர்பஜன் சிங், அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ் ...\nதயாரிப்பு - செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்இயக்கம் - ஆனந்தகிருஷ்ணன்இசை - நிவாஸ் கே பிரசன்னாநடிப்பு - விஜய் ஆண்டனி, ஆத்மிகா மற்றும் பலர்வெளியான ...\nதயாரிப்பு - செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோதயாரிப்பாளர் - லலித்குமார்இயக்கம் - டெல்லி பிரசாத் தீனதயாள்இசை - கோவிந்த் வசந்தாநடிப்பு - விஜய் சேதுபதி, ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/farmer-protest/", "date_download": "2021-09-23T11:07:16Z", "digest": "sha1:SJTKQFE5H4NOG6BRMXZEXNYCD2MCZ34D", "length": 18172, "nlines": 206, "source_domain": "tamil.indianexpress.com", "title": "farmer protest News in Tamil:farmer protest Latest News, Photos, Breaking News Headlines, Videos- Indian Express Tamil", "raw_content": "\nபோராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி தாக்குதல் : அரியானாவில் பதற்றம்\nTamil News Update : அரியானா மாநிலத்தில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகிரெட்டா டூல்கிட் விவகாரம் : மேலும் இரண்டு பேரை தேடுகிறது டெல்லி காவல்துறை\nமும்பை காவல்துறைக்கு நாங்கள் தகவல்கள் அளித்தோம். அவருடைய இடத்தில் இரண்டு லேப்டாப் மற்றும் ஒரு ஐபோன் கைப்பற்றப்பட்டது.\nபோராட்டங்களை விட போலீஸ் தடுப்புகள் பாதிப்பை தருகின்றன: டெல்லி எல்லையில் மக்கள் குமுறல்\nDelhi-singhu border protest news in tamil: நகரங்களை இணைக்கும் சாலைகளான டெல்லி மற்றும் ஹரியானா – ஜி.டி. கர்னால் போன்ற சாலைகளும் தடுப்பு வேலிகள் மூலம்…\nவிவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய வெளிநாட்டினர் : மத்திய அரசை விமர்சித்த ராகுல்\nஇந்த போராட்டத்திற்கு ஸ்வீடன் டீன் பருவநிலை மாறற் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், பாப் பாடகி ரிஹானா ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.\nவன்முறை எதிரொலி: நாடாளுமன்ற முற்றுகையை வாபஸ் பெற்ற விவசாய அமைப்புகள்\nபோராட்ட களத்தில் இருந்த முக்கிய விவசாய சங்கங்களான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, பி.கே.யு (பானு) மற்றும் ராஷ்டிரிய கிசன் மஜ்தூர் சங்கதன் போன்றவை நாடாளுமன்றத்தை முற்றிகையிட்டு நடத்த…\nடெல்லி டிராக்டர் பேரணியில் பலியான நவ்ரீத் சிங்: இறப்புக்கான காரணம் குறித்து முரண்பட்ட தகவல்\nபோராட்டத்தின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தில் போலீசார் சிலருக்கும், விவசாயிகள் பலருக்கும் காயம் ஏற்பட்டது.\nவேளாண் சட்டத்தை நிறுத்திவைக்க ஒப்புதல்: மத்திய அரசு முடிவுக்கு 5 காரணங்கள்\nமத்திய அரசின் குழு புதிய வேளாண் சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து 18 மாதங்கள் விலக்கு அளித்தற்கான 5 முக்கிய காரணங்களை இங்கே காணலாம்.\nவிவசாயிகளுக்கு மத்தியில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்த திட்டம்: பிடிபட்ட இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்\nபோராட்ட களத்தில் உள்ள விவசாய சங்க தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும்,சுதந்திர தின விழா அன்று நடக்கவுள்ள டிராக்டர் பேரணியை தடுக்கவும் பயிற்சி கொடுத்து அனுப்ப…\nவிவசாயிகள் போராட்டத்தில் முக்கிய திருப்பம்: மத்திய அரசு பரிந்துரை குறித்து முதல்முறையாக பரிசீலனை\nபுதிய வேளாண் சட்டத்தை இயற்றுவது பற்றி 18 மாதங்களுக்கு பின்னர் யோசிக்கப்படும் என மத்திய அரசின் பேச்சு வார்த்தைக் குழு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.\nவேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு\nமறு உத்தரவு வரும்வரை 3 புதிய வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.\nமத்திய அரசின் பேச்சுவார்த்தையில் உச்ச நீதிமன்றம் ஏமாற்றம்; வேளாண் சட்டங்களை நிறுத்த பரிந்துரை\nபுதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளில் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.\nதன்னார்வலர்களை களமிறக்கும் விவசாயிகள்: ஜன 26-ல் மெகா போராட்டம்\nஇந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் டிராக்டர்கள் மூலமாகவே ஊர்வலம் சென்று, குடியரசு தினத்தன்று தலைநகரை முற்றுகையிட உள்ளனர்.\nபேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை : நீதிமன்ற விசாரணைக்கு காத்திருக்கும் விவசாயிகள்\n“உச்சநீதிமன்ற விசாரணை வரை காத்திருக்க அரசு ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.\nடெல்லி போராட்டக் களத்தில் 3 பேர் தற்கொலை எதிரொலி: விவசாயிகளுக்கு உளவியல் பயிற்சி\nதங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதால் மன அழுத்தம், மற்றும் தீராத கோபத்தில் உள்ளனர்.\nமின் மானியத்திற்கு ஒப்புதல்; எம்.எஸ்.பி குறித்து நீடிக்கும் பேச்சுவார்த்தை\nஜனவரி 4ம் தேதி நடைபெற இருந்த சம்யுக்தி கிஷான் மோர்ச்சாவை ஒத்தி வைக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.\nவிவசாயிகளுடன் உரையாடிய பிரதமர்; எதிர்க்கட்சிகள் கட்டுக்கதைகளையும் பொய்களையும் பரப்புகிறார்கள்\nபிரதமர் மோடி 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் நடத்தைய உரையாடலில், எதிர்க்கட்சிகள் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக கட்டுக்கதைகளையும் பொய்களையும் பரப்புவதன் மூலம் அரசியல் செய்வதாக விமர்சனம்…\nடெல்லி விவசாயிகள் போராட்டம் : சிங்கு எல்லையில் இணைந்த தமிழகம், மகாராஷ்டிரா\nவேளாண் சட்டங்களுக்கு எதிராகடெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nTamil News Highlights : ரஜினிகாந்த் நலம் பெற கமல்ஹாசன் வாழ்த்து\nToday’s Tamil News : டெல்லியில் இன்று நண்பகல் 12 மணிக்கு விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவதை பிரதமர் தொடங்கிவைக்கிறார்\nவிவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு\nமத்திய அரசு பரிந்துரை செய்திருக்கும் மாற்றங்கள் குறித்து அவர்களின் கருத்துகள் பெறப்பட்ட பின்னர் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.\nதடையை மீறி திட்டமிட்டபடி உண்ணாவிரதம்: திமுக உறுதி\nகாவல்துறை அனுமதி மறுத்தாலும், திட்டமிட்டபடி நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபீகார் ஊழல்… பாஜக மாநில தலைவர்களுடன் துணை முதல்வர் திடீர் ஆலோசனை\nமீண்டும் தலைதூக்கும் ஐ.பி.எல். சூதாட்டம்; 5 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி\nஇந்த 5 அறிகுறிகள் உங்கள் உறவில் இருந்தால் பிரேக் அப் நல்லது\nஐ.பி.எல். 2021: மும்பை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nBharathi Kannamma serial; ஐடியா கொடுத்த சாந்தி… போலீஸ் ஸ்டேசனை விட்டு கண்ணம்மாவை ஒட வைக்கும் வெண்பா\nஉங்களுக்குப் பிடித்த பால் பாயாசம்… குக்கரில் ஈசியா செய்��ும் முறை இதுதான்\nடெல்லி ரகசியம்: காங்கிரஸ் மேலிடம் பரிந்துரைத்த ரஜனி படேல்; மாநிலங்களவை தேர்தல் வியூகம்\nசோனி நிறுவனத்துடன் இணையும் ஜீ குழுமம்; ஒப்பந்தத்தின் விவரங்கள்\nவாட்ஸ்அப்: முக்கியமான செய்திகளை விரைவாக அணுகுவது எப்படி\nVijay TV Serial : கவலையுடன் கண்ணனை பார்க்கும் மூர்த்தி : வீட்டில் சேர்த்துக்கொள்வாரா\nகுடையுடன் அமெரிக்காவில் தரையிறங்கிய மோடி… இன்று குளோபல் சி.இ.ஓ.-க்களுடன் சந்திப்பு\nமறக்கமுடியாத ப்ரோபோசல், சங்கடமான தருணம், டாட்டூ – ரம்யா பாண்டியன் ஷேரிங்ஸ்\n3 மாதக் பெண் குழந்தை ரூ.1.80 லட்சத்துக்கு விற்பனை – 7 பேர் கைது\nTamil Serial Rating : இந்த சீரிலுக்கு க்ளைமேக்ஸ் வேண்டாம்… தயவுசெய்து இப்பவே ஸ்டாப் பண்ணிடுங்க…\nதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த சர்ச்சை கருத்து; பிடிஆர்-க்கு ட்விட்டரில் வலுக்கும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/04/crpf-camp-in-south-kashmir-attacked-by-terrorists.html", "date_download": "2021-09-23T11:37:50Z", "digest": "sha1:TDAWJUUKCML7IB52RTCA4YUJLYKL42RD", "length": 5401, "nlines": 42, "source_domain": "tamildefencenews.com", "title": "புல்வாமா சிஆர்பிஎப் முகாமை பயங்கரவாதிகள் தாக்குதல் – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nSeptember 23, 2021 2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nபுல்வாமா சிஆர்பிஎப் முகாமை பயங்கரவாதிகள் தாக்குதல்\nComments Off on புல்வாமா சிஆர்பிஎப் முகாமை பயங்கரவாதிகள் தாக்குதல்\nதெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் காவல்படை முகாமை பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜெய்ஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.\nஇந்த தாக்குதலில் ஒரு சிஆர்பிஎப் வீரர் மட்டும் காயமடைந்துள்ளதாகவும் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஉடனடியாக களமிறங்கிய பாதுகாப்பு படைகள் அந்த பகுதியை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \nஆக்கஸ் நீர்மூழ்கி ஒப்பந்த எதிரொலி இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஃபிரான்ஸ் விருப்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arisenshine.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE-3/", "date_download": "2021-09-23T11:04:50Z", "digest": "sha1:COYQOXONBLY23ZE54JO2USM4MVSYENNZ", "length": 11224, "nlines": 77, "source_domain": "www.arisenshine.in", "title": "வேதத்தில் கழுதைகள் – பாகம் 5 – Arise n shine", "raw_content": "\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 4\nகுழந்தைகளின் ஆவிக்குரிய நிலை எப்படியிருக்கு\nஎல்லா புத்தகங்களையும் படிப்பது நல்லதா\n1 சாமுவேல்:21.9 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 3\nஆலயத்தில் திருட வந்தவர், இயேசுவிடம் சிக்கினார்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 4\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 3\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 2\nஇயேசு-லேகியோன் சந்திப்பு- பாகம் 1\nவேதத்தில் கழுதைகள் – பாகம் 12\nவேதத்தில் கழுதைகள் – பாகம் 11\nவேதத்தில் கழுதைகள் – பாகம் 5\nதாவீதின் வாழ்க்கையில் பல இடங்களில் கழுதை நுழைவதை காண முடிகிறது. அதில் ஒரு சந்தர்ப்பத்தில் சவுலுக்கு தேவனால் அனுப்பப்பட்ட பொல்லாத ஆவி பிடிக்கும் போது, அதிலிருந்து தப்ப தாவீது அழைப்பிக்கப்படுகிறார். இந்த அழைப்பை ஏற்று சவுலிடம் வரும் போது தாவீது கழுதையின் மீது தன் தந்தை அளிக்கும் பொருட்களை எடுத்து வருகிறான்.\n1 சாமுவேல்.16.2 வசனத்தில் வாசிக்கும் போது, அங்கு கழுதையின் மீது, அப்பம், திராட்சை ரசம், ஆட்டுக்குட்டி ஆகியவற்றை ஈசாய் கொடுத்து அனுப்புவதை காணலாம்.\nஎன்ன தான் தன் மக���ாகிய தாவீது, இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டாலும், தற்போதைய ராஜாவாக இருக்கும் சவுலுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை தாவீதின் தந்தையாகிய ஈசாய் அளிப்பதை நாம் இங்கே காண முடிகிறது.\nஇதேபோல நாம் எவ்வளவு தான் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்தாலும், நம்மை தேவனிடத்திற்கு வழி நடத்தியவர்களை நாம் மறந்து போகக் கூடாது. அவர்கள் ஒரு வேளை தேவனிடமிருந்து விலகி சென்றிருக்கலாம். அதற்காக அவர்களை குற்றப்படுத்தி, மற்றவர்களிடம் இழிவாக பேசாமல், பின்மாற்றத்தில் இருந்து அவர்களை தேவன் மீட்கும்படி ஜெபிக்க வேண்டும்.\nசவுலை சந்திக்க செல்லும், தாவீது கொண்டு வந்த ஒவ்வொரு பொருட்களுக்கும், ஆவிக்குரிய அர்த்தங்கள் உண்டு. அப்பம் என்பது வேத வசனத்தையும், திரட்சை ரசம் என்பது பரிசுத்தாவியின் அபிஷேகத்தையும் குறிக்கிறது. வெள்ளாட்டு குட்டி பலியிட பயன்படும் மிருகம். எனவே இதை தாழ்மைக்கு ஒப்பிடலாம்.\nசவுல் போன்ற பொல்லாத ஆவி பிடித்த ஒரு மனிதனை சந்திக்க வேண்டுமானால் மேற்கூறிய மூன்றும் தாவீதிற்கு கட்டாயம் தேவை. கர்த்தராகிய இயேசுவை சோதிக்க வந்த பிசாசை, வேத வசனத்தை கொண்டே இயேசு ஜெயித்தார். நமக்கு அளிக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய ஆயுதங்களில் வேத வசனம், எதிரியை தாக்கும் ‘பட்டயம்’ என்று வேதத்தில் காண்கிறோம்.\nஅடுத்தப்படியாக திராட்சை ரசம் என்ற நம்மை பெலப்படுத்துகிற பரிசுத்தாவியின் வல்லமை இருந்தால் மட்டுமே பிசாசின் வல்லமைகளோடு எதிர்த்து நிற்க முடியும். ஆவிக்குரிய போராட்டங்களில் சொந்த பலத்தையோ, அனுபவத்தையோ கொண்டு நம்மால் எதுவும் செய்ய முடியாது.\nஅதே வேளையில் நாம் ஏதோ சாதித்துவிட்டோம் என்ற பெருமையும் நமக்குள் ஏற்படாதவாறு கர்த்தருக்குள் தாழ்மையுடன் இருக்க பழகி கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த உலகில் இருந்த போது, இயேசுவும் தாழ்மையாகவே நடந்து கொண்டார்.\nஇந்நிலையில் நமக்குள் ஆவிக்குரிய பெருமை ஏற்பட்டால், தேவன் நமக்கு எதிர்த்து நிற்க இதுவே காரணமாக அமைந்துவிடலாம். விசுவாச வாழ்க்கையில் பல ஆண்டுகளை கடந்த உடன், பலருக்கும் பிறரை சாதாரணமாக நினைக்க தோன்றுகிறது. மேலும் அவர்களை மதிக்கவும் மறந்துவிடுகிறார்கள்.\nதேவனால் எந்த அளவிற்கு நாம் உயர்த்தப்படுகிறோமோ, அந்த அளவிற்கு நாம் தாழ்ந்தவர்களாக இருந்த��ருக்கிறோம் என்பதை அவ்வப்போது நினைத்து பார்க்க வேண்டும். அப்போது ஆவிக்குரிய பெருமை நமக்குள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.\nஎனவே நமது கழுதையாகிய மனதின் மீது பயணம் செய்யும் போது, அதை எதிர்த்து வரும் பிசாசின் வல்லமைகளை மேற்கொள்ள, வேத வசனமாகிய பட்டயத்தையும், பரிசுத்தாவியின் பெலத்தையும், தாழ்மையையும் எடுத்துச் செல்லுவோம். அப்போது சவுலை போன்ற பொல்லாத ஆவி பிடித்தவர்களை சந்திக்க வேண்டிய நிலை வந்தாலும், அவர்களால் நமக்கு எந்த பிரச்சனையும் வராது.\n(பாகம் – 6 தொடரும்)\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 4\nகுழந்தைகளின் ஆவிக்குரிய நிலை எப்படியிருக்கு\nஎல்லா புத்தகங்களையும் படிப்பது நல்லதா\n1 சாமுவேல்:21.9 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 3\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 4\nகுழந்தைகளின் ஆவிக்குரிய நிலை எப்படியிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinmayasarveshwara.com/2021/", "date_download": "2021-09-23T13:06:49Z", "digest": "sha1:TMVEOSJS7KOLHIIOYUZY7D3MCHVUKUZA", "length": 66688, "nlines": 691, "source_domain": "www.chinmayasarveshwara.com", "title": "Chinmaya Sarveshwara", "raw_content": "\n எனது பாதக மலங்கள் அகல, அடியேன் தேவரீரது திருப்பாத கமலங்களைத் தொழுது உய்யத் திருவருள் புரிவீர். அரியய னறியா தவரெரி புரமூ ணதுபுக நகையே ...... வியநாதர் அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ றழலையு மழுநேர் ...... பிடிநாதர் வரைமக ளொருகூ றுடையவர் மதனா கமும்விழ விழியே ...... வியநாதர் மனமகிழ் குமரா எனவுன திருதாள் மலரடி தொழுமா ...... றருள்வாயே அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல் அவனியை வலமாய் ...... வருவோனே அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல் அயில்தனை விசையாய் ...... விடுவோனே வரிசையொ டொருமா தினைதரு வனமே மருவியொர் குறமா ...... தணைவேடா மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர் வருதவ முநிவோர் ...... பெருமாளே. ######################## ariyayan aRiyA dhavar eripuramUN adhupuga nagai yEviya ...... nAthar avirsadai misaiyOr vanithaiyar pathi seeR azhalaiyu mazhu nEr ...... pidinAthar varai magaLoru kUR udaiyavar madhanA gamum vizha vizhi ...... yEviya nAthar manamagizh kumarA enavuna dhiru thAL malaradi thozhumAR ...... aruLvAyE aruvarai irukURida\n உன் அடியார்களை வாழச்செய்ய அருள்பவனே, அற்பத்தனமாக நான் உழன்று திரிதல் தகுமோ\n உபதேசப் பொருளாலே, உன்னை நான் நினைந்து அருள் பெறவேண்டும். அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென் றறுமுக வேளே நமோவென் ...... றுனபாதம் அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென் றருண சொரூபா நமோவென் ...... றுளதாசை பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின் பகைமயில் வேலா யுதாடம் ...... பரநாளும் பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன் பதிபசு பாசோப தேசம் ...... பெறவேணும் கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங் கடினசு ராபான சாமுண் ...... டியுமாடக் கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென் களமிசை தானேறி யேயஞ் ...... சியசூரன் குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங் குடல்கொள வேபூச லாடும் ...... பலதோளா குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங் குளிர்வய லூரார மேவும் ...... பெருமாளே. ########################## arimaru gOnE namOvendr aRudhiyi lAnE namOvendr aRumuga vELE namOvendr ...... una pAdham arahara sEyE namOvendr imayavar vAzhvE namOvendr aruNa sorUpA namOvendr ...... uLadhAsai paripura pAdhA surEsan tharumagaL nAthA varAvin\n அடியேன் பிறந்து, கலைகள் பல தெரிந்து, மதனனால் கருத்து அழிந்து, சிவநாமங்களை நினையாமல், ஆக்கைக்கே இரை தேடி உழலாமல் ஆண்டருள்வீர். கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று அறுசமய நீதி யொன்று ...... மறியாமல் அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர் உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே. ####################### karuvinuru vAgi vandhu vayadhaLavi lEva Larndhu kalaigaLpala vEthe rindhu ...... madhanAlE kariyakuzhal mAdhar thangaL adisuvadu mArbu dhaindhu kavalaiperi dhAgi nondhu ...... m\nமகரமொ டுறுகுழை யோலை காட்டியு மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும் வரவர வரஇத ழூற லூட்டியும் ...... வலைவீசும் மகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில் வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில் வளமையி லிளமையில் மாடை வேட்கையில் ...... மறுகாதே இகலிய பிரமக பால பாத்திர மெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற மிதழியை யழகிய வேணி யார்த்ததும் ...... விருதாக எழில்பட மழுவுடன் மானு மேற்றது மிசைபட இசைதரு ஆதி தோற்றமு மிவையிவை யெனவுப தேச மேற்றுவ ...... தொருநாளே ஜகதல மதிலருள் ஞான வாட்கொடு தலைபறி யமணர்ச மூக மாற்றிய தவமுனி சகமுளர் பாடு பாட்டென ...... மறைபாடி தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தாவெ னாச்சில சபதமொ டெழுவன தாள வாச்சிய ...... முடனேநீள் அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல அலகைக ளடைவுட னாடு மாட்டமு மரனவ னுடனெழு காளி கூட்டமு ...... மகலாதே அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு மணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனு மரிதென முறைமுறை யாடல் காட்டிய ...... பெருமாளே. ################## makaramo duRukuzhai yOlai kAttiyu mazhait\nஉடுக்கத் துகில்வேணு நீள்பசி யவிக்கக் கனபானம் வேணுநல் ஒளிக்குப் புனலாடை வேணுமெய் ...... யுறுநோயை ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள் இருக்கச் சிறுநாரி வேணுமொர் படுக்கத் தனிவீடு வேணுமிவ் ...... வகையாவுங் கிடைத்துக் க்ருஹவாசி யாகிய மயக்கக் கடலாடி நீடிய கிளைக்குப் பரிபால னாயுயி ...... ரவமேபோம் க்ருபைச்சித் தமுஞான போதமு மழைத்துத் தரவேணு மூழ்பவ கிரிக்குட் சுழல்வேனை யாளுவ ...... தொருநாளே குடக்குச் சிலதூதர் தேடுக வடக்குச் சிலதூதர் நாடுக குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக் குறிப்பிற் குறிகாணு மாருதி யினித்தெற் கொருதூது போவது குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ அடிக்குத் திரகார ராகிய அரக்கர்க் கிளையாத தீரனு மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென் றருட்பொற் றிருவாழி மோதிர மளித்துற் றவர்மேல் மனோகர மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே. ################ udukka thugil vENu neeL pasi avikka ganapAnam vENunal oLikkup punalAdai vENu mey ...... uRunOyai ozhikkap parikA\nஏக மாய்ப்பல வாய்ச்சிவ போக மாய்த்தெளி வாய்ச்சிவ மீதெ னாக்குரு வார்த்தையை ...... யுணராதே ஏழு பார்க்கும்வி யாக்கிரன் யானெ னாப்பரி தேர்க்கரி யேறு மாப்பிறு மாப்புட ...... னரசாகி தோகை மார்க்கொரு காற்றொலை யாத வேட்கையி னாற்கெடு சோர்வி னாற்கொடி தாக்கையை ...... யிழவாமுன் சோதி காட்டவ ராச்சுத நாத னார்க்கருள் போற்றிய தூரி தாப்பர மார்த்தம ...... தருள்வாயே நாக மேற்றுயில் வார்க்கய னான பேர்க்கரி யார்க்கொரு ஞான வார்த்தையி னாற்குரு ...... பரனாய நாத நாட்டமு றாப்பல காலும் வேட்கையி னாற்புகல் நாவ லோர்க்கரு ளாற்பத ...... மருள்வாழ்வே வேக மேற்கொ ளராப்புடை தோகை மேற்கொடு வேற்கொடு வீர மாக்குலை யாக்குல ...... வரைசாய மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றியெ னாத்தொழ வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே. #################### Eka mAyppala vAycciva pOka mAyththeLi vAycciva meethe nAkkuru vArththaiyai ...... yuNarAthE Ezhu pArkkumvi yAkkiran yAne nAppari thErkkari yERu mAppiRu mAppuda ...... narasAki thOkai mArkkoru kAtRolai yAtha vEtkaiyi nARkedu sOrvi nARkodi thAkkaiyai ...\n திருவடியைப் பற்ற அருள் வேண்டல் அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு மறிவிலி வித்தா ரத்தன ...... மவிகார அகில்கமழ் கத்தூ ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள ���ருள்பவர் நட்பே கொட்புறு ...... மொருபோதன் பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டிய பரமம யச்சோ திச்சிவ ...... மயமாநின் பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகு ரவுபயில் நற்றாள் பற்றுவ ...... தொருநாளே புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ் பொடிகொடு புற்பாய் சுற்றிகள் ...... கழுவேறப் பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கோ தைக்கிடை புலவரில் நக்கீ ரர்க்குத ...... வியவேளே இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள் எழுபுவி துய்த்தார் மைத்துனர் ...... மதலாய்வென் றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை யெழுதிவ னத்தே யெற்றிய ...... பெருமாளே ############# agalvinai yutsAr satchama yikaLodu vetkA thatkidu maRivili viththA raththana ...... mavikAra akilkamazh kaththU riththani yaNaimisai kaikkA sukkaLa varuLpavar natpE kotpuRu ...... morupOthan pakalira viRpO thi\n அடியேனுக்கு ஒரு உரிமையும் இல்லை. எல்லாம் உமது உடைமை. எல்லாம் உமது செயல். என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும் என்னால் துதிக்கவும் ...... கண்களாலே என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும் என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் ...... இங்குநானார் கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல் கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே கல்லார் மனத்துட னில்லா மனத்தவ கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன் மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே. ######################### ennAl piRakkavum ennAl iRakkavum ennAl thudhikkavum ...... kaNgaLAlE ennAl azhaikkavum ennAl nadakkavum ennAl irukkavum ...... peNdir veedu ennAl sukikkavum ennAl musikkavum ennAl salikkavum ...... thondha nOyai ennAl erikkavum ennAl ninaikkavum ennAl thar\nவஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை வஞ்சிக் கொடியிடை ...... மடவாரும் வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு மண்டிக் கதறிடு ...... வகைகூர அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல் அங்கிக் கிரையென ...... வுடன்மேவ அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும் அன்றைக் கடியிணை ...... தரவேணும் கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து கன்றச் சிறையிடு ...... மயில்வீரா கண்டொத் தனமொழி அண்டத் திருமயில் கண்டத் தழகிய ...... திருமார்பா செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி செந்திற் பதிநக ...... ருறைவோனே செம்பொற் குலவட குன்றைக் கடலிடை சிந்தப் பொரவல ...... பெருமாளே ########################## vanjath thudanoru nenjiR palaninai vanjik kodiidai ...... madavArum vandhip pudhalvarum andhik kiLainyaru maNdik kadhaRidu ...... vagaikUra anjak kalaipadu panjip puzhuudal angik kiraiyena ...... udanmEva aNdip bayamuRa vendRic chamanvarum andRaik kadiyiNai ...... tharavENum kanjap piRamanai anjath thuyarseydhu kandRach chiRaiyidum ...... ayilveerA kaNdOth thanamozhi aNdath thirumayil kaNda\n என் பிறவிக் களையாறத் திருவடிமலரைத் தருவீர் . விந்ததி னூறி வந்தது காயம் வெந்தது கோடி ...... யினிமேலோ விண்டுவி டாம லுன்பத மேவு விஞ்சையர் போல ...... அடியேனும் வந்துவி நாச முன்கலி தீர வண்சிவ ஞான ...... வடிவாகி வன்பத மேறி யென்களை யாற வந்தருள் பாத ...... மலர்தாராய் எந்தனு ளேக செஞ்சுட ராகி யென்கணி லாடு ...... தழல்வேணி எந்தையர் தேடு மன்பர்ச காய ரெங்கள்சு வாமி ...... யருள்பாலா சுந்தர ஞான மென்குற மாது தன்றிரு மார்பி ...... லணைவோனே சுந்தர மான செந்திலில் மேவு கந்தசு ரேசர் ...... பெருமாளே #################################### vindhadhin URi vandhadhu kAyam vendhadhu kOdi ...... inimElO viNdu vidAmal un padha mEvu vinjayar pOla ...... adiyEnum vandhu vinAsa mun kali theera vaN siva nyAna ...... vadivAgi vanpadham ERi en kaLaiyARa vandharuL pAdha ...... malar thArAy endhan uLEga sen chudarAgi en kaNilAdu ...... thazhal vENi endhaiyar thEdum anbar sahAyar engaLsu wAmi ...... aruL bAlA sun\nவலாரியல லாகுலமி லாதகல வேகரிய மாலறியு நாலு மறைநூல் வலானலை விலானசி விலான்மலை விலானிவர் மநோலய உலாசம் உறவே உலாவரு கலோலம கராலய சலங்களும் உலோகநிலை நீர்நிலையிலா வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல் உலாவிய நிலாவு கொலைவேல் சிலாவட கலாவிநொ தவாசிலி முகாவிலொச னாசின சிலாத ணிவிலா சிலாமலர் எலாமதிய மோதமதி சேலொழிய சேவக சராப முகிலாம் விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலை மேவிய விலாச அகலன் விலாழியி னிலாழியகல் வானில்அனல் ஆரவிடு வேழம்இளை ஞன்கை வேலே.\nதேடுதற் கரிதான நவமணி அழுத்தியிடு செங்கரனை யமுதம் வாய்கொள் செயமளித் தருளெனக் கெனஉவப் பொடுவந்து சேவடி பிடித்ததெனவும் நீடுமைக் கடல்சுட்ட திற்கடைந் தெழுகடலும் நீயெமைக் காக்க எனவும் நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் காவெனவும் நிகழ்கின்ற துங்கநெடுவேல் ஆடுமைக் கணபணக் கதிர்முடிப் புடையெயிற் றடலெரிக் கொடிய உக்ர அழல்விழிப் படுகொலைக் கடையகட் செவியினுக் கரசினைத் தனியெடுத்தே சாடுமைப் புயலெனப் பசுநிறச் சிகரியிற் றாய்திமித் துடனடிக்குஞ் சமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன் சண்முகன் தன்கை வேலே.\nமாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய் வலியதா னவர்மார்பிடம் வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு மகவான் தனைச்சி றைவிடுத் தோமவிரு டித்தலைவர் ஆசிபெற் றுயர்வானில் உம்பர்சொற் றுதிபெற்றுநா உடையகீ ரன்தனது பாடல்பெற் றுலகுதனில் ஒப்பில்புகழ் பெற்ற வைவேல் சோமகல சப்ரபா லங்கார தரஜடா சூடிகா லாந்தகால��் துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல துரககே சரமாம்பரச் சேமவட வாம்புயப் பரணசங் காபரண திகம்பர த்ரியம்பகமகா தேவ நந்தனகஜா நநசகோ தரகுகன் செம்பொற் றிருக்கை வேலே.\nஅண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி அநந்தமா யினுமேவினால் அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல் அறியாது சூரனுடலைக் கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங் கடியகொலை புரியு மதுசெங் கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக் கடுக்கின்ற துங்க நெடுவேல் தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட தானவாந் தகன்மாயவன் தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத் தமனியச் சுடிகையின் மேல் வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை மங்கையும் பதம்வருடவே மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன் வாகைத் திருக்கை வேலே.\nபந்தாட லிற்கழங் காடலிற் சுடர்ஊசல் பாடலினொ டாடலின்எலாம் பழந்தெவ்வர் கட்கம் துணித்திந்தி ரற்கரசு பாலித்த திறல் புகழ்ந்தே சந்தாரு நாண்மலர்க் குழல்அரம் பையர்களும் சசிமங்கை அனையர்தாமுந் தன்னைஅன் பொடுபாடி ஆடும்ப்ர தாபமும் தலைமையும் பெற்ற வைவேல் மந்தாகிநித்தரங் கச்சடில ருக்கரிய மந்த்ரஉப தேச நல்கும் வரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்கார வாரணக் கொடி உயர்த்தோன் கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங் குவளையுஞ் செங்காந்தளுங் கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன் கோலத் திருக்கைவேலே.\nஆலமாய் அவுணருக் கமரருக் கமுதமாய் ஆதவனின் வெம்மைஒளிமீ தரியதவ முநிவருக் கிந்துவிற் றண்ணென் றமைந்தன்ப ருக்கு முற்றா மூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினை முடித்திந்தி ரர்க்கு மெட்டா முடிவிலா நந்தநல் கும்பத மளித்தெந்த மூதண்ட மும்புகழும் வேல் ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்து மின்பணைக ளுமிழு முத்தும் இனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம் இலவங்க நறவமாருந் தாலமா மரமுதற் பொருள்படைத் திடும்எயினர் தருவநிதை மகிழ்நன் ஐயன் தனிநடம் புரிசமர முருகன்அறு முகன்குகன் சரவணக் குமரன் வேலே.\nஅண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல அங்கியும் உடன்சுழலவே அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல அகிலதல முஞ்சுழலவே மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர மாணப் பிறங்கியணியும் மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம வகைவகையி னிற்சுழலும் வேல் தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய சந்தமுட னும்பிறைகள்போல் தந்தமு��� னுந்தழலும் வெங்கணுட னும்பகடு தன்புறம் வருஞ்சமனையான் கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண கஞ்சம்உத வுங்கருணைவேள் கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி கணவன் அடல் கொண்ட வேலே.\nவேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும் வெகுளுறு பசாசகணமும் வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில் வெம்பசி ஒழிக்கவந்தே ஆதார கமடமுங் கணபண வியாளமும் அடக்கிய தடக்கிரியெலாம் அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை அருந்திப் புரந்தவைவேல் தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை தனிப்பரங் குன்றேரகம் தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி தடங்கடல் இலங்கைஅதனிற் போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப் புகழும்அவ ரவர்நாவினிற் புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன் புங்கவன் செங்கை வேலே.\n நிலைத்த பொருளாகிய உனது திருவடியை அடையத்திருவருள் புரிவாய். இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித் திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் ...... துவஞானா அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே. ################ iravu pagal pala kAlum iyalisai muth ...... thamizh kURi thiramadhanai theLivAga thiru aruLai ...... tharuvAyE parakaruNai peruvAzhvE parasiva thath ...... thuvanyAna aran aruL saR pudhalvOnE aruNagirip ...... perumALE.\nVel vriththam song 2 audio வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன் வெற்றிபெறு சுடர் ஆழியும் விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி வெல்லா எனக்கருதியே சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ் சதுர்முகனும் நின்றிரப்பச் சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே தனிஆண்மை கொண்ட நெடுவேல் கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி கெளமாரி கமலாசனக் கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை கெளரிகா மாஷிசைவ சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி த்ரியம்பகி அளித்த செல்வச் சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன் செம்பொற் றிருக்கை வேலே.\nVel vriththam song 1 audio மகரம்அள றிடைபுரள உரககண பணமவுலி மதியும்இர வியுமலையவே வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல மகிழ்வுபெறு மறுசிறையவாஞ் சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு செநெல்களொடு தரளம் இடவே செகசிரப கிரதிமுதல் நதிகள்கதி பெற உததி திடர்அடைய நுகரும் வடிவேல் தகரமிரு கமதமென மணமருவு கடகலுழி தருகவுளும் உறுவள் எயிறுந் தழைசெவியும் நுதல்விழியும் உடையஒரு கடவுள்மகிழ் தருதுணைவன் அமரர்குயிலுங் குகரமலை எயினர்குல மடமய���லும் எனஇருவர் குயமொடமர் புரியுமுருகன் குமரன்அறு முகன்எதிரும் விருதுநிசி சரர்அணிகள் குலையவிடு கொடியவேலே.\n கேளீர், சொல் கல் எல்லாம் மாணிக்கக் கல்லாமோ – பொல்லாக் கருப்புகழைக் கேட்குமோ – பொல்லாக் கருப்புகழைக் கேட்குமோ கானமயில் வீரன் திருப்புகழைக் கேட்குஞ் செவி. 2. மாணிக்கம் பூண்பார்க்கு மற்றொருகல் வேண்டுமோ கானமயில் வீரன் திருப்புகழைக் கேட்குஞ் செவி. 2. மாணிக்கம் பூண்பார்க்கு மற்றொருகல் வேண்டுமோ ஆணிப்பொன் கையுறுவார்க்கு ஐயுறவு ஏன் ஆணிப்பொன் கையுறுவார்க்கு ஐயுறவு ஏன் – பேணிப்பின் செவ்வேல் விநோதன் திருப்புகழ் சிந்தித்து இருப்பார்க்கு எவ்வேலை வேண்டும் இனி\nமெளன உபதேசமந்திரத்தை உன் பழைய அடிமையாகிய அடியேனுக்கும் புரியும்படி இனிமையாக உபதேசித்து அருள்வாயாக. அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும் அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு ...... மாய அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு ...... காலம்\n திருப்புகழைப் பாடுவித்து அடியவரை ஆட்கொள்பவரே தணிகைமலை மேவு பவரோக வைத்திய நாதரே தணிகைமலை மேவு பவரோக வைத்திய நாதரே நிலையாத சமுசாரமாகிய கடலினின்றும் அடியேனைக் கரையேற்றி ஆட்கொள்வீர். நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமான தெனப்பல பேசி ...... யதனூடே நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி நினைவால்நி னடித்தொழில் பேணி ...... துதியாமல்\n சற்குருநாரைப் பெற்று உய்ய அருள் உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி யுடனாக ஆக மத்து ...... கந்துபேணி உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை யொழியாது வூதை விட்டி ...... ருந்துநாளும்\n முத்துமாலைகள் திருமார்பில் விளங்க அடியார் குழுவுடன் மயில்மிசை வந்து அடியேனை ஆட்கொண்டு அருள். கழைமுத்து மாலை புயல்முத்து மாலை கரிமுத்து மாலை ...... மலைமேவுங் கடிமுத்து மாலை வளைமுத்து மாலை கடல்முத்து மாலை ...... யரவீனும் அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி னடைவொத்து லாவ ...... அடியேன்முன் அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு மடிமைக்கு ழாமொ ...... டருள்வாயே மழையொத்த சோதி குயில்தத்தை போலு மழலைச்சொ லாயி ...... யெமையீனு மதமத்த நீல களநித்த நாதர் மகி��்சத்தி யீனு ...... முருகோனே செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை திருமுத்தி மாதின் ...... மணவாளா சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான திருமுட்ட மேவு ...... பெருமாளே. ######################### kazhai muththu mAlai puyal muththu mAlai kari muththu mAlai ...... malaimEvum kadi muththu mAlai vaLai muththu mAlai kadal muththu mAlai ...... araveenum azhal muththu mAlai ivai mutru mArbin adai voth ulAva ...... adiyEnmun adar pachchai mAvil aruLiR peNOdum adimaik kuzhAmod ...... aruLvAyE mazhaiyoththa jOthi ku\n ஒன்றும் போதாத நாயேனை ஆண்டுகொண்ட உனது திருவடிகளை ஒருபோதும் மறவேன். குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவண பவகிரி குமரி சுதபகி ரதிசுத சுரபதி ...... குலமானுங் குறவர் சிறுமியு மருவிய திரள்புய முருக சரணென வுருகுதல் சிறிதுமில் கொடிய வினையனை யவலனை யசடனை ...... யதிமோகக்\n பிறவா வரம் தந்து திருவடிப் பேற்றையும் அருள். எழுகடல் மணலை அளவிடி னதிக மெனதிடர் பிறவி ...... அவதாரம் இனியுன தபய மெனதுயி ருடலு மினியுடல் விடுக ...... முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1489", "date_download": "2021-09-23T11:25:09Z", "digest": "sha1:BU4IAIXRO3QHKHBB5A2QKT644SVESSVL", "length": 6813, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா | Special Pongal Festival organized by the Canadian Tamil Cultural Science Association - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > அமெரிக்கா\nகனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா\nபொங்கல் தினத்தினை முன்னிட்டு கனடாவில் வருடா வருடம் தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் “டுறம்” சிறப்பு நிகழ்வுகளை பிக்கறிங் ரவுன் சென்ரரில் நடத்தி வருகிறது.வாசா நாதன் தலைமையில் இப் பொங்கல் தின சிறப்பு விழா மிகவும் கோலாகலமாக ஜனவரி 18ம் தேதி நடைபெற்றது. 11வருடங்களாக நடைபெற்று வரும் இந்நிகழ்வானது பிக்கறிங் ரவுன் சென்ரரில் பொது மக்கள் பார்வையில் 7வது வருடமாக இவ் வருடம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந் நிகழ்வினை மேலும் சிறப்பிற்கும் விதமாக மேடைப் பேச்சுக்கள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் இனிய பாடல்கள் என்பனவும் இடம் பெற்றன. மேலும் சந்தியாராகம் கோல்டன் சூப்பர் சிங்கர் பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், பல இனிமையான பாடல்களை அன்றைய தினம் பாடி மக்களை கவர்ந்தனர்.இந் நிகழ்வானது காலை 11 மணியளவில் ஆரம்பித்து மாலை நான்கு மணியளவில் இனிதே நிறைவு பெற்றன.\nசிகாகோவில் சத சண்டி ஹோமம்\nவாஷிங்டனில் வட்டார தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா\nசென்னை மாணவிக்கு அமெரிக்கா தியேல் அறக்கட்டளையின் ஊக்க விருது\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் Spell Bee போட்டியில் வெற்றி\nஅரிசோனாவில் ஸ்ரீ மஹா கணபதி ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்\nவடஅமெரிக்காவில் சாக்கரமெண்டோ தமிழ் மன்றத்தில் தமிழ் புத்தாண்டு விழா\nமாற்று திறனாளிகளுக்கு உதவும் மாற்று சிகிச்சை திருமணத்துக்கு பிறகும் ஃபிட்னஸை தொடருங்கள்\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=661586", "date_download": "2021-09-23T10:52:27Z", "digest": "sha1:MTXJVWSSTFBQFVYP5ZVF6VNIGOVNJHDX", "length": 11006, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லி: தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘தமிழகம், கேரளா, புதுவை, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் நடத்தப்பட இருக்கும் சட்டப்பேரவை தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதில், சட்டப்பேரவை பதவிக் காலம் முழுமையாக முடிந்த பின்னர், தேர்தலை நடத��த உத்தரவிட வேண்டும். குறிப்பாக, மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக மாறுபட்ட தேதிகளில் தேர்தல் நடத்துவதற்கும் தடை விதிக்க வேண்டும். அதில் முறைகேடுகளுக்கு அடிப்படையாக அமையும்,’ என அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரான வழக்கறிஞர் எம்.எல்.சர்மா முன்வைத்த வாதத்தில், “தேர்தலை நடத்துவதற்கும், சட்டப்பேரவைகளை கலைப்பதற்கும் தேர்தல் ஆணையத்திற்கு உரிமை உண்டு என எந்த சட்ட விதிகளும் கூறவில்லை.\nஅப்படி இருக்கும்போது பேரவை காலக்கெடு முடிவதற்குள் தேர்தல் தேதி எப்படி அறிவிக்கப்பட்டது,’’ என்றார். இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பிறப்பித்த உத்தரவில், ‘சட்டப்பேரவையை யார் இங்கு தற்போது கலைத்தது தேர்தலில் ஆளும் கட்சியினர் தோல்வி அடைந்தால் சட்டப்பேரவையில் அமர முடியாது. இது தேர்தல் சட்ட விதியாகும். அதில், நீதிமன்றம் எப்படி தலையிட முடியும். மனுதாரருக்கு தேவையென்றால் உயர் நீதிமன்றத்தை நாடலாம்,’ என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட எம்.எல்.சர்மா, ‘‘ இது வழக்கு கிடையாது. தேர்தல் தொடர்பான விவகாரம் என்பதால் தான் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம்,’’ என்றார். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, ‘‘உங்களின் அனைத்து கோரிக்கைகளும் கொண்ட மனுவை நாங்கள் முழுமையாக படித்து விட்டோம். அதில், எந்த முகாந்திரமும் இல்லை,’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.\nமோடி பிரசாரத்துக்கு தடை விதிக்க மறுப்பு\nவழக்கறிஞர் சர்மா தனது மனுவில், ‘நாட்டின் பிரதமர் என்பவர் அனைவருக்கும் பொதுவான நபர் என்பதால் அவர் கண்டிப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது. அதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்,’ என்றும் கோரியிருந்தார். அதையும், உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.\nதமிழகம் புதுவை 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் உச்ச நீதிமன்றம்\nகுஜராத் துறைமுகத்தில் சிக்கிய 3000 கிலோ ஹெராயின்: சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா: சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா\n: புதுச்சேரி - ஆந்திரா எல்லையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூவி, கூவி அழைக்கும் சுகாதாரப் பணியாளர்கள்..\nபெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்: நிபுணர் குழு அமைத்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் மு���ிவு..\n300 நாட்களை கடந்தது டெல்லி விவசாயிகள் போராட்டம்: புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல்..\nஉரிமைகள், சுயமரியாதைக்காக போராடி வரும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் காங். துணை நிற்கும்\nஇந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை : ஆர்.ஜே. டி. தலைவர் லாலு பிரசாத் வலியுறுத்தல்\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/680909-kerala-woman-who-went-missing-11-years-ago-was-living-secretly-in-house-next-door-with-lover.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-23T11:19:24Z", "digest": "sha1:FW646XJBCJY5RM2VPMLZPSMSGZ3J6HVZ", "length": 17417, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "கேரளாவில் பெற்றோருக்கே தெரியாமல் ஒரே வீட்டில் காதலியுடன் வாழ்ந்த இளைஞர்: 11 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த ரகசியம் | Kerala woman who went missing 11 years ago was living secretly in house next door with lover - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 23 2021\nகேரளாவில் பெற்றோருக்கே தெரியாமல் ஒரே வீட்டில் காதலியுடன் வாழ்ந்த இளைஞர்: 11 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த ரகசியம்\nபெற்றோருக்கே தெரியாமல் ஒரே வீட்டில் காதலியுடன் 11 ஆண்டுகள் இளைஞர் வாழ்க்கை நடத்தியது தெரியவந்துள்ளது.\nகேரளாவின் பாலக்காடு அருகில் உள்ள அயலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மகள் சஜிதா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு மாயமானார். அவரதுகுடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் சஜிதாவைகண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே, வீட்டை விட்டு வெளியேறிய சஜிதா, தனது வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது காதலன் ரஹ்மான் (34) வீட்டுக்கு சென்று அவருடன் வாழ்ந்து வந்தார். இது ரஹ்மானின் குடும்பத்தினருக்கு தெரியாது. வீட்டில் தன்னுடைய அறை யில் காதலியோடு வாழ்ந்து வந்த அவர், வீட்டில் தனக்கு வரண் பார்க்கத் தொடங்கியதால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளி��ேறினார்.\nரஹ்மான் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் நென்மாரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனிடையே ரஹ்மானின் சகோதரர் பஷீர், ஒரு பெண்ணோடு ரஹ்மான் வீடு எடுத்து வாழ்ந்து வருவதை பார்த்தார். காவலர்கள் நேரில் போய் விசாரித்து ரஹ்மானையும், அவரோடு வாழ்ந்து வந்த சஜிதாவையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nஅப்போதுதான் இருவரும் 11 ஆண்டுகள் ஒரே வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது. சஜிதாவும் அவரோடு வாழ விரும்பியதால் தம்பதியை சேர்ந்து வாழச் சொல்லி நீதிமன்றம் அனுப்பி வைத்தது.\nஇதுகுறித்து இந்து தமிழ் திசையிடம் நென்மாரா காவல் நிலைய அதிகாரி தீபாகுமார் கூறியதாவது:\nரஹ்மானும், சஜிதாவும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் தங்கள் காதலை வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்திருக்கிறது. இந்நிலையில் வீட்டை விட்டு வந்த சஜிதாவை தனது அறையில் தங்க வைத்துள்ளார் ரஹ்மான். அவர் வெளியே செல்லும்போது தனது அறையைப் பூட்டி சாவியைக் கையோடு எடுத்துச் சென்றுவிடுவார். அதேநேரம் ரஹ்மான் தன்வீட்டின் ஜன்னல் கம்பிகளை கழட்டி மாட்டும்படி அமைத்திருக்கிறார். இரவு நேரங்களில் அவரது மனைவி ஜன்னல் கம்பிகளின் வழியே வெளியே வந்திருக்கிறார்.\nரஹ்மான் வீட்டில் அனைவரோடும் சேர்ந்து சாப்பிடாமல் எப்போதும் தனது அறைக்கு சென்று சாப்பிட்டிருக்கிறார். தனக்கு கொடுத்த உணவையே காதலி சஜிதாவுக்கும் பங்கு வைத்திருக்கிறார்.\nஇதன்மூலம் சஜிதா மாயமான வழக்கும், ரஹ்மான் மாயமான வழக்கும் முடிவுக்கு வந்திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nரஹ்மான் கூறும்போது, \"நான் அறையின் வெளியே எலக்ட்ரானிக் பூட்டு போட்டுபூட்டியிருந்தேன். அதை என்னால் மட்டுமே திறக்க முடியும். அறை கதவில் மின்சாரத்தையும் பாய்ச்சியிருந்தேன். இதனால் தொட்டால் ஷாக்கடிக்கும் என்பதால் யாரும் தொடமாட்டார்கள். அறையில் டிவி வைத்திருந்தாலும் சப்தம் வெளியில் கேட்கக்கூடாது என்பதற்காக அதற்கு ஹெட் போன் வைத்துக் கொடுத்திருந்தேன்’’ என்றார்.\nகேரளாஒரே வீட்டில் காதலியுடன் வாழ்ந்த இளைஞர்Kerala womanசஜிதாரஹ்மான்அயலூர்பாலக்காடு\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிக���ே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nமகந்த் நரேந்திர கிரி மர்ம மரணம்: குற்றவாளிகள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ வரம்புக்குள் வராது: டெல்லி உயர்...\nமகந்த் நரேந்திர கிரி மர்ம மரணம்: சிபிஐ விசாரணைக்கு உ.பி. அரசு உத்தரவு\nபெகாசஸ் விவகாரம்: வல்லுநர்கள் விசாரணைக் குழு அமைப்பது குறித்து அடுத்த வாரம் உத்தரவு...\nஇந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 187 நாட்களில் இல்லாத அளவு குறைந்தது\nஏழைப் பெண்களின் திருமண நாள் ஆடைச் செலவை தவிர்க்க கேரள மாநில இளைஞரின்...\nவிரல் நுனியில் கரோனா தகவல்கள்: கவனம் குவிக்கும் கேரள அரசு பணியாளர்\nவிரல்நுனியில் கரோனா தகவல்கள் கவனம் குவிக்கும் கேரள அரசு பணியாளர் :\nஉலகில் சர்வாதிகாரம் நீண்ட காலம் நீடித்ததாக வரலாறு இல்லை: இந்திய அரசின் ஐசிசிஆர்...\nநைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை; இந்தியாவின் ‘கூ’ செயலிக்கு அனுமதி\nவிளையாட்டாய் சில கதைகள்: ஒருநாள் போட்டியில் முதல் வெற்றி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/690484-43-ministers-take-oath-in-pm-s-mega-overhaul-7-cabinet-ministers-sacked.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-23T11:24:58Z", "digest": "sha1:HH4IBPMDXJSM5ZO7ZHJO6KMCSLIYC6DE", "length": 18192, "nlines": 338, "source_domain": "www.hindutamil.in", "title": "மத்திய அமைச்சரவையின் மெகா விரிவாக்கம்: 43 அமைச்சர்கள் பதவியேற்பு; 7 முக்கிய அமைச்சர்கள் பதவி பறிப்பு: முழுவிவரம் | 43 Ministers Take Oath In PM's Mega Overhaul, 7 Cabinet Ministers Sacked - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 23 2021\nமத்திய அமைச்சரவையின் மெகா விரிவாக்கம்: 43 அமைச்சர்கள் பதவியேற்பு; 7 முக்கிய அமைச்சர்கள் பதவி பறிப்பு: முழுவிவரம்\nமத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 43 அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.\nதமிழகத்தின் எல்.முருகன், காங்கிரஸிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்குப் பதவி அளிக்கப்பட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. இன்று பதவியேற்றவர்களில், 7 பேர் பெண்கள் மற்றும் எட்டு பேர் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமெகா விரிவாக்கத்தின் மூலம் மத்திய அமைச்சரவையின் பலம் 53 என்ற எண்ணிக்கையில் இருந்து 77 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில்\nஅதேவேளையில், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட 7 முக்கிய அமைச்சர்களின் பதவிப்பறிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள உத்தரப் பிரதேசத்திற்கு அமைச்சரவை விரிவாக்கத்தில் கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவது பாஜகவுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு இது முன்னோட்டமாகக் கருதப்படுகிறது.\n05. ராமசந்திரா பிரசாத் சிங்\n07. பசுபதி குமார் பரஸ்\n10. ஹர்திப் சிங் புரி\n15. அனுராக் சிங் தாகூர்\n17. அனுபிரியா சிங் படேல்\n18. சத்யபால் சிங் பாகேல்\n20. சுஷ்ரி சோபா கரன்தல்ஜே\n21. பானுபிரதாப் சிங் வர்மா\n22. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்\n30. சவுகான் தேவ் சிங்\n32. கபில் மோரேஸ்வர் பாட்டீல்\n33. சுஷ்ரி பிரதிமா பவுமிக்\n35. பக்வந்த் கிஷன்ராவ் காரத்\n36. ராஜ்குமார் ரஞ்சன் சிங்\n37. பார்தி பிரவின் பவார்\nஇந்த மெகா விரிவாக்கம் இந்திய அரசியலில் மிகுந்த கவனமும் முக்கியத்துவமும் பெற்றுள்ளது.\nமத்திய அமைச்சரவை விரிவாக்கம்: கிரண் ரிஜிஜூ, ஜோதிராதித்ய சிந்தியா, நாராயண் ராணே உள்ளிட்டோர் பதவியேற்பு\nமத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா: இறுதி நிமிடம் வரை நீளும் பரபரப்பு\nபிரதமர் மோடி 'மன் கி பாத்' நடத்துவதற்கு பதிலாக 'பெட்ரோல் கி பாத்' நடத்தலாம்: மம்தா பானர்ஜி விமர்சனம்\nஎல்.முருகன், ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு அமைச்சர் பதவி: 43 அமைச்சர்கள் கொண்ட புதிய மத்திய அமைச்சரவைப் பட்டியல் வெளியானது\nமத்திய அமைச்சரவைமெகா விரிவாக்கம்7 முக்கிய அமைச்சர்கள் பதவி பறிப்புமோடி\nமத்திய அமைச்சரவை விரிவாக்கம்: கிரண் ரிஜிஜூ, ஜோதிராதித்ய சிந்தியா, நாராயண் ராணே உள்ளிட்டோர்...\nமத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா: இறுதி நிமிடம் வரை...\nபிரதமர் மோடி 'மன் கி பாத்' நடத்துவதற்கு பதிலாக 'பெட்��ோல் கி பாத்'...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nமகந்த் நரேந்திர கிரி மர்ம மரணம்: குற்றவாளிகள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ வரம்புக்குள் வராது: டெல்லி உயர்...\nமகந்த் நரேந்திர கிரி மர்ம மரணம்: சிபிஐ விசாரணைக்கு உ.பி. அரசு உத்தரவு\nபெகாசஸ் விவகாரம்: வல்லுநர்கள் விசாரணைக் குழு அமைப்பது குறித்து அடுத்த வாரம் உத்தரவு...\nஇந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 187 நாட்களில் இல்லாத அளவு குறைந்தது\nபங்குச்சந்தைகள் வரலாறு காணாத உயர்வு: 60 ஆயிரம் புள்ளிகளை நெருங்குகிறது\nகடகம், சிம்மம், கன்னி; இந்த வாரம் உங்களுக்கு எப்படி\n'மாமனிதன்' கதையைக் கேட்டு வடிவேலு, பிரபுதேவா, மம்மூட்டி சொன்ன பதில்: சீனுராமசாமி பகிர்வு\n'லிஃப்ட்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\nமன்சுக் மாண்ட்வியா சுகாதார அமைச்சர்; எல்.முருகன் இணையமைச்சர்: புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு...\nஈரோடு தமிழன்பனுக்கு டொரண்டோ பல்கலைக்கழக விருது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/84795-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-23T12:25:31Z", "digest": "sha1:A7Q2JFGGFNLW4WBN5YJKGKIU2HBTYQGX", "length": 20350, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "கமலா கல்பனா கனிஷ்கா: ஆண்களும் இல்லத்தரசர் ஆகலாமே! | கமலா கல்பனா கனிஷ்கா: ஆண்களும் இல்லத்தரசர் ஆகலாமே! - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 23 2021\nகமலா கல்பனா கனிஷ்கா: ஆண்களும் இல்லத்தரசர் ஆகலாமே\nகணினியில் மூழ்கியிருந்தார் கமலா பாட்டி.\n“நாங்க வந்ததுகூடத் தெரியாமல், அப்படி என்ன தேடிட்டு இருக்கீங்க’’ என்று கல்பனா கேட்க, நிமிர்ந்து பார்த்தார் பாட்டி.\n“என் உறவுக்கார பெண் விண்வெளி ஆராய்ச்சியாளராக இருக்கிறாள். அவளுக்கு வரன் தேடுறேன். அதுவும் ஹவுஸ் ஹஸ்பண்டா இருக்க சம்மதிக்கும் ஒரு வரனைத் தேடுறேன்\n“ஹவுஸ் ஹஸ்பண்டா, புதுசா இருக்கே கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பாட்டி�� ஆவலுடன் கேட்டாள் கனிஷ்கா.\n“மேரி கோம் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றவர். இப்போ ராஜ்யசபா எம்.பி.யாக இருக்காங்க. ஒன்பது, மூன்று வயதுகளில் இருக்கும் தன் மகன்களுக்கு திறந்த மடல் ஒண்ணு எழுதியிருக்காங்க. அதுலதான் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ பற்றிப் பேசியிருக்காங்க. ‘பெண்ணை மதிக்க வேண்டும், சரிநிகராக நடத்த வேண்டும் என்று கற்றுத் தரும் வீட்டில்தான் நீங்கள் இருவரும் வளர்கிறீர்கள். உங்கள் தந்தை, உங்கள் நண்பர்களின் தந்தைபோல் காலை ஒன்பது மணிக்கு வேலைக்குச் சென்று, மாலை ஐந்து மணிக்கு வீடுதிரும்பும் வேலையில் இல்லை. மாறாக என் லட்சியத்துக்காக நான் பயிற்சி மேற்கொள்ளும்போதும், போட்டிகளுக்கு வெளியில் செல்லும்போதும், எம்.பி.யாகப் பணிபுரியும் பொருட்டும் வீட்டைவிட்டு பல நாட்கள் வெளியில் தங்கியிருக்கும்போது உங்களை அரவணைக்கிறார். மகன்களே, விரைவில் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ என்ற சொல் பிரபலமடைவதை நீங்கள் கேட்பீர்கள். ஆனால், ஓர் ஆண் அப்படி அழைக்கப்படுவது இழிவல்ல என்பதை இப்போதே தெரிந்துகொள்ளுங்கள். நான் முன்னேற எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியிலும் உங்கள் தந்தை என்னுடன் இருக்கிறார்’னு எழுதியிருக்கார்\n“ரொம்ப அருமையா சொல்லியிருக்காங்க. திருமணத்துக்குப் பிறகு பெரும்பாலான பெண்கள் வேலையை விடுவது ரொம்ப இயல்பான நிகழ்வா பார்க்கப்படுது. ஆனால், அது ஒருவரின் கனவுகளுக்கு வைக்கும் முற்றுப்புள்ளின்னு யாருமே நினைக்கறதில்லை. மேரி கோமின் கணவரைப்போல போல பலரும் முன்வந்தால் சமூகம் முன்னேறும்” என்றார் கல்பனா ஆன்ட்டி.\n“ஆமாம். பாலினச் சமத்துவத்தை வீட்டில் இருந்துதான் தொடங்க வேண்டும். சரி, அருந்ததி ராய் அடுத்த நாவலை அறிவிச்சிருக்காங்க தெரியுமா” என்று இருவரையும் பார்த்தாள் கனிஷ்கா.\n“ம்… காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ் வெளியாகி 20 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த நாவல்,\n“மினிஸ்ட்ரி என்றதும் நம் பாதுகாப்பு அமைச்சகம் நினைவுக்கு வந்துருச்சு. எல்லையில் ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் (துல்லிய திடீர்த் தாக்குதல்) உலக அரங்கில் விவாதங்களைக் கிளப்பிவிட்டிருக்கு.’’\n“ஆமாம் பாட்டி, போர் என்று பேசும்போது கலக்கமா இருக்கு. இதுவரை நடந்த போர்களில் தீவிரமாகப் பாதிக்கப்பட்டது பெண்களும் குழந்தைகளும்தான். இதனால்தான், தெற்காசிய பெண் பத்திரிகையாளர்கள், ‘இந்தியாவும் பாகிஸ்தானும் ராஜாங்க ரீதியாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டிருக்காங்க. இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றமான சூழல் சர்வதேச அமைதிக்கே பெரிய அச்சுறுத்தல்” என்று வருத்தத்துடன் சொன்னார் கல்பனா ஆன்ட்டி.\n“சண்டிகரில் நடைபெற்ற ‘இளைஞர்களும் அமைதியும்’என்ற நிகழ்ச்சிக்காக கல்லூரி மாணவிகள் 19 பேர் கொண்ட ஒரு குழு இந்தியாவுக்கு வந்தது. பாகிஸ்தான் குழுவுக்குத் தலைமை வகித்த ஆலியா, ‘இரு நாட்டு மக்களும் அமைதியையே விரும்புகிறார்கள்’ என்றார். அப்போ எல்லையில் சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்துச்சு. இதனால் அவங்க திரும்பிப் போறதில் சிக்கல். பிறகு வெளியுறவு அமைச்சகம் பத்திரமாக அனுப்பி வைத்தது. இதுபோன்ற நல்லெண்ண நடவடிக்கைகள் பதற்றத்தைத் தணிக்கும். இப்ப காபி கிடைக்குமா பாட்டி\n” என்ற குரல் கேட்டு, மூவரும் திரும்பினர். தாத்தா சூடான காபி கோப்பைகளுடன் நின்றார். புன்னகையால் நன்றி சொல்லிவிட்டு, காபி குடித்தனர்.\n“இரோம் ஷர்மிளா அரசியல் கட்சி தொடங்கப் போறாங்க. பெண்கள் அரசியலுக்கு வருவது நல்லது” என்றார் கமலா பாட்டி.\n“உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தயாராகியிருக்கிறார் சட்டக் கல்லூரி மாணவி அபிராமி. சென்னை மாநகராட்சி 48-வது வார்டில் போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கார். இப்போதைக்குத் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அரசியலுக்கு இளம் பெண் ஒருவர் வருவதை வரவேற்போம்” என்று கல்பனா ஆன்ட்டி சொல்ல, பாட்டியும் கனிஷ்காவும் அதைக் கைதட்டி ஆமோதித்தார்கள்.\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nஇயேசுவின் உருவகக் கதைகள் 53: தீய தூண்டுதல்களை வெல்வது எப்படி\n81 ரத்தினங்கள் 80: வாயிற் கை விட்டேனோ எம்பாரைப் போலே\nஅகத்தைத் தேடி 64: நான் என்ன செய்வேனடி\nமாய உலகம்: ரஷ்யாவைப் படைத்தது யார்\nக���ோனா 2-வது அலை; தடுப்பூசியின் அவசியம் என்ன முகக்கவசம் அவ்வளவு முக்கியமா\nதாய்க்குத் திருமணம் செய்துவைத்த மகன்கள்: கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்\nஒரே இரவில் அரசியல்வாதியாகவில்லை; மீண்டும் ஒரு பெண் முதல்வர் வருவார்: ராதிகா சரத்குமார்...\n'தமிழகம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மாநிலமாக இல்லை': குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் வேதனை\nநைட் ஸ்டடி கலாட்டா: தண்ணில கண்டம்\nவிந்தன் நூற்றாண்டு: பசி கோவிந்தத்தின் படைப்பாளி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/5", "date_download": "2021-09-23T11:57:12Z", "digest": "sha1:7CCCEBZHB2WOT2EJHCESWAHDQ6MDVCG3", "length": 10523, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கடிதம்", "raw_content": "வியாழன், செப்டம்பர் 23 2021\nகரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்\nதனியார் ஆசிரியர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்திட நிர்ணயக்குழு: முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கடிதம்\nகேரள ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு: பெண் பத்திரிகையாளருக்கு தவறான வாட்ஸ்அப் செய்தி...\nகரோனா தொற்றைத் தடுக்க அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை: சுழற்சி முறையில்...\nஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது முதல்வர் சரியான நடவடிக்கை எடுப்பார்: மாணிக்கம்தாகூர்...\nஎஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசுக்கு...\nஇயக்குநர் புகார்: தணிக்கைக்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள்\nநீதிமன்றங்களை திறக்க கோரி நீதிபதிக்கு சிறுமி கடிதம்: விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்\nநீதிமன்ற பணியாளர் நியமனம் குறித்து யாரும் அணுக வேண்டாம்: வீட்டில் அறிவிப்பு ஒட்டிய...\nபொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை மறுபரிசீலனை செய்யவும்: பிரதமருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்\nமதுரை மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்கலை வங்கி மேலாளர் கண்காணிக்கும் வசதி: மத்திய...\n- கர்நாடகாவிலும் ராஜீவ் காந்தி தேசிய பூங்கா பெயரை மாற்ற பாஜக...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/1435", "date_download": "2021-09-23T12:33:05Z", "digest": "sha1:5JAYRVGTKZU63EWYZQS22ERDQYSSSKDQ", "length": 9231, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கிராம் விலை", "raw_content": "வியாழன், செப்டம்பர் 23 2021\nSearch - கிராம் விலை\n49 டன் திறன் கொண்ட டிரக்: ஐஷர் அறிமுகம்\nஉணவு பாதுகாப்பு மசோதா குறித்து டபிள்யு.டி.ஓ-வில் விவாதிக்க முடியாது: ஆனந்த் சர்மா திட்டவட்டம்\nபிஹெச்இஎல், சிஐஎல் பங்குளை விற்க பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தல்\nமனித உழைப்பில் முதலீடு செய்யுங்கள்\nஅமெரிக்க பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்படும்\nபுதிய மின் பாதையால் விரைவில் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம்\nஇணையத்தில் பின்னப்படும் பூதாகர மாயவலைகள்\nகண்ணீர் விடும் ஏற்காடு காபி தோட்டத் தொழிலாளர்கள்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-8/", "date_download": "2021-09-23T12:41:31Z", "digest": "sha1:MSHTX7QJNKY3VTVDSOXQ7GKTJAKTIVHA", "length": 55599, "nlines": 211, "source_domain": "www.madhunovels.com", "title": "மின்னல் விழியே குட்டித் திமிரே 8 - Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் இனியா மின்னல் விழியே குட்டித் திமிரே 8\nமின்னல் விழியே குட்டி திமிரே\nமின்னல் விழியே குட்டித் திமிரே 8\nமின்னல் விழியே – 8\nதிரு ஹனியை தன் குழந்தை என்க, அதில் வினு மொத்தமாக உடைந்தாள்… ஆனாலும் மனதில் அவனை தவறாக நினைக்க முடியவில்லை… தவறு வேறு எங்கோ இருப்பது போல் இருந்தது…. எதையும் யோசிக்க முடியாமல் வினு செயலிழந்தது போல் திருவை பார்த்தவாறு நின்றாள்.\nவிக்கியை கண்ட ஹனியோ,.”டேடிடி… பேட் பாய்..”. விக்கியை சுட்டிக் காட்டி திருவிடம் ஹனி போட்டுக் கொடுக்க, ஏற்கனவே அதிர்ச்சியில் சிலையாகியிருந்தவன் ஹனியின் குற்றச்சாட்டில்,\n‘அடப்பாவமே அப்பவே ஹிட்லர் மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன் ஆனா ஹிட்லரோட ரிலிஸ்சா இருக்கும்னு நினைக்கலையே’ என்று மனதில் ஹனியை நினைத்து பேய்முழி முழித்தான்.\nவிக்கியை பார்த்து மெலிதாக சிரித்த திரு ஹனியிடம், “விடு பேபி…லெட்ஸ் கோ” என்றவாறு அவர்கள் இருவரையும் கண்டுக்கொள்ளாது கிளம்ப…. ஹனி இருவரையும் முறைத்தவாறே சென்றாள்….\n“ஹிட்லர் பார்ட் டூ” தன்னையும் அறியாமல் விக்கியின் வாய் முணுமுணுத்தது…..\nஅவர்களின் முன் கம்பீரமாக ஹனியை அறிமுகப்படுத்தியிருந்தாலும் வினுவின் கண்களில் தோன்றிய வேதனையும் கலக்கமும் திருவின் மனதை பிசைந்தது..\n“என்னை ஏன் அப்படி பார்த்தா…. ம்ம்ஹூம் அவளுக்காக இரக்கப்படாத திரு… இது தான் சரி…. அவ என்னை விட்டு தள்ளியிருக்கிறது தான் அவளுக்கு நல்லது….” தன் மனதை சமன் படுத்த முயன்றவனிடம் அவளுக்கு நல்லதா இல்லை உனக்கு நல்லதா என மனசாட்சி எதிர் கேள்வி கேட்க… அதற்கு விடை தெரியாமலும் விடை அளிக்க முடியாமலும் தலையை அழுந்த கோதியவாறே அவளை திரும்பி பார்க்க சொல்லி தூண்டும் மனதை கடிந்தவாறே திரும்பியும் பாராமல் அங்கிருந்து சென்றான்….\nதனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்த விக்கிக்கு அப்போது தான் வினுவின் ஞாபகம் வர, அவசரமாக அவளை திரும்பி பார்த்தான்… அவளோ நின்ற இடத்திலேயே வேரோடி போயிருந்தாள்…\n“வினு….” அவள் கைகளை பிடித்தவாறு விக்கி அழைக்க… திரும்பி பார்த்தவளின் கண்களில் இருந்த வெறுமையும் கலக்கமும் அவன் இதுவரை பார்த்திராதது…. அதில் திருவின் மேல் அத்தனை கோபம் எழுந்தாலும், முதலில் வினுவை கவனிக்க வேண்டும் என மனம் உணர்த்த, அவளை அழைத்துக் கொண்டு, அந்த ஐஸ்கிரிம் பார்லரின் ஒரு டேபிளிள் சென்று அமர்ந்தான்….\nஎதுவும் பேசாமல் தனக்குள் வினு உளன்றுக் கொண்டிருக்க…. விக்கி தான் பேசினான்…\n“வினு…. அந்த ஹிட்லர் வேணாம் டி… அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு போல டி… இதெல்லாம் நமக்கு செட்டாகாது… நாம பேசாம இங்க இருந்து கிளம்பிடலாம்… இதானால தான் முதல்ல இருந்தே உன்ன அவாய்ட் பண்ணிருக்கார் போல டி…” தன் அக்காவை ஏமாற்றிவிட்டாறே என்று திருவின் மேல் கோபம் எழுந்தாலும் வினுவை இங்கிருந்து அழைத்து சென்றுவிட்டால் அனைத்தும் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் விக்கி, வினுவிற்கு புரிய வைக்க முயன்றான்…\n“என்னால அவனை விட முடியாது…. எனக்கு அவன் தான் வேணும்… யார் என்ன சொன்னாலும் அவன் தான் வேணும் அவன் பொய் சொல்றான்… அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்காது….” தீவிர யோசனையில் இருந்தவள், கண்கள் கலங்க, உதடு துடிக்க அழுத்தமாக கூற… விக்கிக்கு அவள் மேல் கோபம் வந்தது…\n அவருக்கு ஒரு குழந்தை இருக்கு டி…. “கோபத்தை கட்டுப்படுத்தியவாறே விக்கி சொல்ல…\n“அது அவனோட குழந்தையா இருந்தால், இனி அவ எனக்கும் குழந்தை தான்….” உறுதியாக கூறியவளை எதைக் கொண்டு அடிக்கலாம் என்பது போல் விக்கி பார்த்தான்.\n“சரி குழந்தையை ஏத்துக்குவ… ஆனா அவரோட மனைவிய என்ன பண்றதா உத்தேசம் அவங்ககிட்ட போய் கேட்க போறியா அவங்ககிட்ட போய் கேட்க போறியா உங்க புருஷனையும் பொண்ணையும் எனக்கு குடுங்கன்னு….” விக்கி காட்டமாக கேட்க…. அவன் கூறும் உண்மை சுட்டாலும் காதல் கொண்ட மனது எற்க முடியாமல் ஊமையாக அழுதது.\n“இல்ல…இல்ல…. என் திருவுக்கு கல்யாணம் ஆகியிருக்காது… அப்படி ஆகியிருந்த கண்டிப்பா இவ்வளவு நாள்ல அதை சொல்லியே என்னை அவன்கிட்ட இருந்து விலக்கியிருப்பான். ஆனா அவன் ஒரு தடவை கூட சொல்லவே இல்ல…. கண்டிப்பா அவனுக்கு மனைவின்னு யாரும் இல்ல… நீ அப்படி சொல்லாதே…” விக்கி கூறுவதை ஏற்க முடியாமல் தன் காதுகளை பொத்திக் கொண்டு வினு கத்த….. விக்கி செய்வதறியாமல் திகைத்தான்….\nஇவ்வளவு தூரம் திரு அவளை பாதித்திருக்கிறானா என விக்கி அதிர, வினுவும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தாள்….\n“சரிக்கா.. நீ சொல்ற மாதிரியே அவருக்கு மனைவின்னு யாரும் இல்லாம இருக்கலாம் அதுக்காக அவரை நீ ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்க போறியா” கேட்கும் அவனுக்கே வலித்தாலும் வினுவிற்கு நிதற்சனத்தை, நல்ல தம்பியாக உரைக்க முயன்றான்….\n“நிச்சயமா…. அவன் லைஃப்ல மனைவின்னு யாரும் இல்லாட்டி நான் அவனை விட மாட்டேன்…. நான் ரெண்டாம் தாரமா போறத பத்தி எனக்கு கவலையில்லை… ஒருவேளை அவனுக்கு மனைவின்னு ஒருத்தங்க இருந்தா நான் ஒதுங்க���க்கிறேன்…” என்றவளின் குரலில் இருந்த வலியை விக்கியால் புரிந்துக் கொள்ள முடிந்தது…\n’ என விக்கிக்குள் ஒரு கேள்வி எழ, ‘இப்படி தான் இருக்கும்னா எனக்கு இந்த காதலே வேண்டாம்டா சாமி’ என்று மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டான் அந்த பாசக்கார சகோதரன்.\n“வினு ப்ளிஸ் புரிஞ்சிக்கோ…. லவ்க்கே நம்ம அப்பா ஓ,கே சொல்ல மாட்டாங்க… இதுல ஒரு குழந்தையோட இருக்கிறவரை கட்டிக்க ஒத்துக்கவே மாட்டாங்க….” விக்கி மீண்டும் அவளுக்கு எடுத்துரைக்க… வினுவிற்கு கோபம் துளிர்த்தது…\n“ஏன் டா அவனை அப்படி சொல்ற… அவனுக்கு கல்யாணமே ஆகியிருக்காதுன்னு சொல்றேன்… நல்லா கேட்டுக்கோ… அவனை தவிர, வேற யாரையும் நான் கட்டிக்க மாட்டேன்…” கண்கள் கலங்க…மூக்கு விடைக்க கூறியவளை பார்க்க விக்கிக்கு பாவமாக இருந்தாலும் உண்மையை ஒத்துக் கொள்ள மறுக்கிறாளே என கோபமாக வந்தது….\n“வினுனு…..” விக்கி எதோ கூற வர, அவன் அருகே வந்து அமர்ந்தான் ஹரி…\nஹரியை சந்திப்பதற்க்காக தான் திரு ஹனியோடு வந்திருந்தான்… சரியாக கிளம்பும் சமயத்தில் விக்கியும் வினுவும் திருவை கண்டு அவனிடம் பேச, சற்று தொலைவில் ஹனியோடு தன் மனைவியிடம் வீடியோ கால் பேசிக் கொண்டிருந்த ஹரி அவர்களை கவனித்தான். முதலில் யாராக இருக்கும் என்று யோசித்தவன் இருவரின் உருவ ஒற்றுமையில், அவர்கள் தான் திரு கூறும் இரட்டை வால் குரங்குகளாக இருக்கும் என்று அனுமானித்து தன் மனைவி மதுவிடம் பின்பு பேசுவதாக கூறி அழைபேசியை அனைத்தான்.\nஅவன் அருகில் செல்வதற்குள் அவனோடு நின்றிருந்த ஹனி திருவிடம் ஓட. அதன்பின் தான் திரு ஹனியை அவர்கள் இருவரிடமும் அறிமுகப்படுத்தியது.\nஅவர்கள் அருகில் செல்லாமல் ஹரி அங்கிருந்தே அவர்களை கவனித்தான். அவனுக்கு வினுவும் விக்கியும் நம்பத்தகுந்தவர்கள் தானா என்று அறிய வேண்டியிருந்தது. அதனால் திரு சென்ற பின்பும் அவர்கள் பேசுவதை அவர்கள் அறியாமல் பக்கத்து டேபிளில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். ஹனியை பற்றி அறிந்த பின்னர் திருவை விலகி செல்வார்கள் என்று அவன் நினைக்க,\nஅதற்கு மாறாக வினுவின் ‘ அவள் இனி என்னுடைய பொண்ணு’ என்ற வார்த்தை அவனை நிஜமாகவே சபாஷ் போட வைத்தது. மேலும் அவர்கள் பேசியது முழுவதையும் கேட்டவன் இதற்கு மேல் அமைதியாக இருக்க வேண்டான் என்று எண்ணி தான் விக்கியின் அருகில் சென்று அமர்ந்தான்..\n“ஹாய் ரெட்ட வால் மங்கிஸ்” திரு அவர்களுக்கு வைத்திருக்கும் பட்டப் பெயரை வைத்து அவன் அழைக்க, வினுவும் விக்கியும் யார் இந்த புதியவன் என்பது போல் பார்த்தனர்….\n“என்னோட நேம் ஹரி…. திரு என்னோட ப்ரெண்ட் தான்…உங்களை பத்தி திரு சொல்லியிருக்கான்” என்றவுடன் வினுவும் விக்கியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, மனமோ ‘ நம்மளை பத்தி சொல்லியிருக்கானா கண்டிப்பா நல்லதா சொல்லியிருக்க மாட்டான்’ என அந்த நிலையிலும் திருவை நினைத்து கேலி பேசியது.\nஅவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்டுக் கொள்ளாதவன், “அப்போவே உங்களை பார்க்கணும்னு ரொம்ப ஆசை …. இப்போ தான் சான்ஸ் கிடைச்சிருக்கு….” என்றவன் வினுவை பார்த்து சிரிக்க… இவன் எதற்க்காக தங்களை பார்க்க விரும்பினான் எனப் புரியாமல் குழப்பத்துடன் பார்த்தனர் இருவரும்…\n“எங்களை பத்தியெல்லாம் ஹிட்லர் சொல்லியிருக்காரா” முதலில் வியந்த விக்கி பின் தானாகவே, “எப்படியும் நல்லதா சொல்லியிருக்க மாட்டார்” என்று உச்சுக் கொட்டிக் கொள்ள.,\nஅவனது ஹிட்லர் என்ற விழிப்பில் வியந்த ஹரி, “ஹிட்லரா யாரு திருவையா சொல்ற அவனுக்கு ஏத்த நேம் தான்…” அவர்கள் திருவிற்கு வைத்திருக்கும் பெயரை கேட்டு, ஹரி வெடி சிரிப்பு சிரிக்க…\nவிக்கி ‘அவனை லூசா இருப்பானோ’ என்ற ரீதியில் பார்த்தான்…\nஇருவரும் தன்னை ஒருமாதிரி பார்ப்பதை உணர்ந்த ஹரி, “சாரி …சாரி… அவனை ஹிட்லர்னு சொன்னதும் சிரிப்பு வந்திடுச்சு… நீ சொன்னது சரி தான் விக்கி… அவன் உங்களை பத்தி நல்லவிதமா சொல்லலை தான். ஆனா அவன் முதல் முதலா உங்களை பத்தி தான் என்கிட்ட பேசியிருக்கான்… நீங்க அந்த அளவுக்கு அவனை டிஸ்டர்ப் பண்ணியிருக்கிங்க…” என்றான் உண்மையாக.\n“யாரு நாங்களா டிஸ்டர்ப் பண்றோம் அவர் தான் என் அக்காவை டிஸ்டர்ப் பண்றார்…. ஏங்க அவர் இப்படி இருக்கார் அவர் தான் என் அக்காவை டிஸ்டர்ப் பண்றார்…. ஏங்க அவர் இப்படி இருக்கார்… எப்பவும் சிடுசிடுன்னு…”. வினுவின் கலங்கிய முகத்தை கண்டதால் விக்கி ஆதங்கமாக திருவை பற்றி கேட்க…. ஹரியின் முகமோ சுருங்கியது….\n“அவன் அனுபவிச்ச வலி அப்படி விக்கி… சின்ன வயசுல இருந்து நாங்க ஒண்ணா தான் வளர்ந்தோம். ஆனா இன்னைக்கு என்னைக்கூட நம்பாம விலகியே இருக்கான்…” திருவை நினைத்து ஹரி பெருமூச்சு ஒன்றை விட… வினு ��ரியின் முகத்தை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்…\n“அவர் எப்படியும் இருக்கட்டும். அவரோட மனைவி எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க… நாங்க அவங்களை பார்க்கணும்….” திருவின் மனைவியை சந்தித்தால் நிச்சயம் வினு மாறி விடுவாள் என்ற நம்பிக்கையில் மற்றவற்றை விடுத்து விக்கி கேட்க… ஹரியோ மீண்டும் சிரித்தான்…\n அப்படி யாரும் திருக்கூட இல்லை…”\n” விக்கி குறைபட வினு அவனை அதட்டினாள்… “என்ன பேசுற விக்கி\n“நீ சும்மா இரு. எனக்கு உன் லைஃப் தான் முக்கியம்….” வினுவை அடக்கியவன் ஹரியை நோக்கி திரும்ப, அவன் இருவரையும் நெகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான்….\n“நீங்க சொல்லுங்க ஹரி… ஹிட்லரோட வைஃப் எங்க இருக்காங்க\n“திருவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா அதுவும் எனக்கு தெரியாம” ஒற்றை விரலை கன்னத்தில் தட்டி ஹரி யோசிக்க….. அவன் பாவனையே திருவிற்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதை வினுவிற்கு உணர்த்திவிட… அவள் முகம் சட்டென்று மின்னியது சந்தோஷத்தில்,….\n“எனக்கு தெரியும் கண்டிப்பா என் அரசுக்கு கல்யாணம் ஆகியிருக்காது…. அப்படி ஆகியிருந்தா அவன் பர்ஸ்ட் நாளே என்கிட்ட அதை சொல்லி அவாய்ட் பண்ணியிருப்பான்….” சந்தோஷமாக அவள் கூற… விக்கியோ இன்னும் குழப்பத்தில்,\n“வினு ஆனா அவர் கூட இருக்கிற குழந்தை…” .\n“அவ இனி என்னோட பொண்ணு… என் அரசுக்கு பொண்ணுன்னா எனக்கும் பொண்ணு தான்…” உறுதியாக வினு கூறிவிட ஹரிக்கு அவளைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது….\nஎன்னவென்று தெரியாத நிலையிலும் திரு மேல் அவள் வைத்திருக்கும் காதல் அவனை வியக்க வைத்தது… திரு நிச்சயம் இவளை கல்யாணம் செய்துக் கொண்டால் சந்தோஷமாக இருப்பான் என்ற எண்ணம் வலுப்பெற… அவளை பார்த்தவன்\n“நீ சொல்றது சரி தான் மா…. அவனுக்கு என்னும் கல்யாணம் ஆகலை… ஹனி…. திருவோட தங்கச்சி சுமித்ராவோட பொண்ணு…”\nதிருவின் தங்கை பெண் என்றதும் வினுவின் உடலிலுள்ள செல்கள் எல்லாம் பரபரப்பாக… “சுமி….சுமித்ராவோட பொண்ணா ஹனி ”, கண்களில் அத்தனை ஆர்வத்துடன் கேட்டவளை விக்கி வித்தியாசமாக பார்த்தான்….\n“ஆமா மா… சுமியோட பொண்ணு தான்….”\n“அவங்க இப்போ எங்க இருக்காங்க திருவோட தான் இருக்காங்களா” சுமியை கேட்டு வினு அடுத்தடுத்து கேள்விகளை தொடுக்க.,\n“இல்லை வினு…. சுமி இப்போ திருக்கூட இல்ல… அவ எங்கன்னு எனக்கு தெரியாது…ஏன் திர���வுக்குமே தெரியாது…. நான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தான் யு.எஸ் ல படிச்சி முடிச்சிட்டு திரும்ப வந்தேன்… நான் திரும்ப வந்தப்போ, திரு ஹனியை வச்சிட்டு நின்னுட்டு இருந்தான்… பழைய திருவாவே இல்ல… எல்லார்கிட்டயும் இருந்து ஒதுங்கி தனித்தீவா இருந்தான்… என்கிட்ட கூட பேச ரொம்ப யோசிப்பான்… ஆனா நான் தான் அவனை விடாம துரத்தி துரத்தி பேசுவேன்… அவனா என்கிட்ட பேசின விஷயம்னா அது நீங்க தான்… அதனால தான் உங்களை பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்…” அவர்களை தேடி வந்ததின் காரணத்தை ஹரி கூற,\n‘என்ன சுமி இங்க இல்லையா….’ மனதுக்குள் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி எழும்ப, அயர்ச்சியாக இருந்தது வினுவிற்கு….\nவினுவின் பதட்டம்…. ஆர்வம் மீண்டும் இந்த அயர்ச்சி இதெல்லாம் எதற்கு எனப் புரியாமல் விழித்த விக்கி,.\n“உங்களுக்கு வேற எதுவும் தெரியாத அண்ணா….\n“இல்ல விக்கி… எனக்கு தெரிஞ்சது இது தான்… திருவுக்கு தெரியாம நானும் இங்க கொஞ்ச பேர்கிட்ட விசாரிச்சிப் பார்த்தேன்…. விசாரிச்சதுல திருவோட ப்ரெண்ட்டை தான் சுமி லவ் பண்ணிணதா சொன்னாங்க… அதோட சுமி காணமல் போறதுக்கு ஒரு வருஷம் முன்னாடி தான் திருவோட அப்பாவும் இறந்துட்டாங்க… என்னால அந்த நேரம் வரவும் முடியலை….” நண்பன் கலங்கி நின்ற நேரம் அவனுக்கு ஆறுதலாக நிற்க முடியவில்லையே என்று ஹரி வருத்தப்பட,\n“என்ன அவங்க அப்பா இறந்துட்டாங்களா” முகம் முழுக்க அதிர்ச்சியோடு வினு கேட்க., விக்கிக்கு வினுவின் நடவடிக்கைகள் புரியாவிட்டாலும் திருவின் இழப்பை நினைத்து கவலையாக இருந்தது…\n“ஆமா இறந்துட்டாங்க…. நான் யார்க்கிட்டயும் திருவை பத்தி சொன்னது இல்ல வினு. ஆனா உன்னை பார்க்கும் போது, சொல்லணும்னு தோணுது…. திரு ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்…. நீ தான் அவன் லைஃப்ல சந்தோஷத்த கொண்டு வரணும்….” ஹரி அவளிடம் வேண்டுதலாக கூற….\n“கண்டிப்பா அண்ணா.. இனி ஹனியும் அரசுவும் என்னோட பொறுப்பு. நீங்க கவலைபடாதிங்க…” என்றவள் சற்று யோசித்து… “அண்ணா நீங்க என்கிட்ட இதெல்லாம் சொன்னதா அவன் கிட்ட சொல்லிடாதிங்க…” என்க.,\n“அய்யோ நீ சொல்லிடாத மா…. நான் சொன்னேன்னு தெரிஞ்சா அவன் கோபப் படுவான்…” ஹரி பதறினான்…\n“சரிண்ணா நான் சொல்ல மாட்டேன்… அண்ணா அப்படியே இன்னோரு ஹெல்ப்… திரு வீட்டு பக்கம் ஒரு வீடு வாடகைக்குன்னு போட��டுருந்தாங்க… அந்த ஹவுஸ் ஓனர்கிட்ட எங்களுக்காக பேச முடியுமா\n“அந்த அங்கிளை எனக்கு தெரியும்மா நான் பேசுறேன்…” திருவின் வாழ்க்கை இனி நன்றாக அமைந்துவிடும் என மனம் அமைதி பெற ஹரிக்கு நிம்மதியாக இருந்தது…. இருவரும் பேசுவதை இடையூறு செய்யாமல் விக்கி கேட்டுக் கொண்டிருந்தாலும் அவனுக்கு எதுவுமே சரியாக படவில்லை…. முதலில் வினுவின் காதலில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அவளின் தீவிரத்தில் அதை ஏற்றான் ஆனால் இப்போது ஒரு குழந்தையோடு இருப்பவனை தங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா என்ற கவலை ஒரு புறம் அரிக்க விக்கிக்கு வினுவை நினைத்து வருத்தமாக தான் இருந்தது…\nவிக்கியின் அமைதியை பார்த்த ஹரி, “என்ன விக்கி உனக்கு திருவை பிடிக்கலையா\n“எனக்கு பிடிச்சி என்னண்ணா ஆக போகுது… இதோ இவளுக்கு பிடிச்சிருக்கு… என்ன நடந்தாலும் நான் என் அக்காவுக்கு துணையா இருப்பேன்…” சுருக்கமாக கூறினாலும் வினுவின் மேல் அவன் வைத்திருக்கும் அன்பை கண்டு ஹரிக்கு பிரம்மிப்பாக இருந்தது…\n“திரு ரொம்ப நல்லவன் விக்கி… நீயே ஒரு நாள் புரிஞ்சிக்குவ….. நான் இப்போ கிளம்புறேன்” என்றவன் இருவரிடமும் விடைபெற்று கிளம்பிவிட்டான்….\nஹரி கிளம்பியதும் மகிழ்ச்சி ததும்ப அமர்ந்திருந்த வினுவை பார்த்தவன், “எனக்கு எதுவுமே சரியா படலை வினு… நம்ம வீட்டுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா” என்றான் அவள் கண்களை நேராக பார்த்து.\n“அது தெரியும் போது பார்த்துக்கலாம் டா… ஆனா என்னால திருவை விட முடியாது… என்னோட பொண்ணையும் தான்…. ஹம்ம் இனி ஹனி மனசுலயும் இடம் பிடிக்கணும்…” வினு பெருமூச்சோடு கூற… விக்கி அவளை பார்த்து தலையில் அடித்துக் கொண்டான்…\n“ரொம்ப முத்திடுச்சு டி உனக்கு… பர்ஸ்ட் ஹிட்லர் உன்கிட்ட பேசுறாரான்னு பாரு அதுக்கப்புறம் அவர் பொண்ணுக்கு நீ அம்மா ஆகலாம்….” கிண்டலாக கூறியவன் எழுந்துக் கொள்ள… வினுவும் அவனோடு எழும்பினாள்…\n“ஹனியை பார்த்தா உனக்கு எதுவுமே தோணலையா டா” எதிர்ப்பார்ப்பாக வினு கேட்க… விக்கியோ அவளை கூர்ந்து பார்த்து.,\n“தோணுது… ஹிட்லர் பார்ட் டூ ன்னு தோணுது….” ரகசியம் போல் கூறியவனை கண்டு வினு சிரிக்க… விக்கிக்கும் அவளின் சிரிப்பு தொற்றிக் கொண்டது…\nஇது தான் விக்கி… அவனால் வினுவிடம் கோபமாக இருக்கவே முடியாது…. அவனுக்கு பிடிக்காவிட்��ாலும் வினுவிற்க்காக ஏற்றுக் கொள்வான்… எப்போதும் ஒன்றாக இருப்பதால் அவனுக்கு அவன் அம்மாவை விட அவள் ஒரு படி மேல் தான்… அது அவளுக்கும் தெரியும் அதனால் தான் பெங்களூருக்கு அவனையும் அழைத்து வந்து விட்டாள்….\nஇருவரும் தங்களது ப்ளாட்டிற்கு வர…. வினு அவசரமாக தன் அறைக்கு வந்து அகிலிற்கு அழைத்தாள்…. அவன் போனை எடுத்தவுடன் மனதில் இருந்த மகிழ்ச்சி பொங்க.,\n“அண்ணா எப்படி இருக்க” என்றாள் ஆர்வமாக…\n“நான் நல்லா இருக்கேன் குட்டி… நீ எப்படி இருக்க விக்கி எப்படி இருக்கான்..”. என்றுமில்லாமல் அதீத உற்சாகத்துடன் பேசும் தங்கையை பற்றி யோசித்தவாறே அகில் கேட்க….\n“நாங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்லா இருக்கோம்… அண்ணா நீ பெங்களூர் வர்றியா\n நான் எதுக்கு டா…. நான் வரலை…” ஒரு காலத்தில் பெங்களூரை விட்டு சென்னை வருவதற்கு அவன் எவ்வளவு யோசிப்பான் என்ற உண்மை தாக்க… அவன் குரலில் அத்தனை கவலை…\nஅதை உணர்ந்தவள், “நீ வருவ அண்ணா…. கண்டிப்பா வருவ…. உனக்கு சொந்தமானது இங்க இருக்கு. அதை தேடி நீ கண்டிப்பா வருவ…” முற்பாதியை அவனிடம் கூறியவள் பிற்பாதியை மனதுக்குள் கூறிக் கொண்டாள்….\nதங்கை எதார்த்தமாக கூறுகிறாள் என நினைத்தவன்… வேறு கதைகளை பேசிவிட்டு போனை வைத்தான்…\nஅகிலிடம் பேசிய பின்னர் பால்கனியில் நின்று வானத்தில் ஜொலித்த நட்சத்திரங்களை பார்த்தவள்., மாலை திருவோடு பார்த்த ஹனியின் முகத்தை மனதில் கொண்டு வந்தாள்….\n“விக்கி சொன்னது சரி தான்… நான் சின்ன வயசுல இருந்த மாதிரியே ஹனி என்னை அப்படியே உரிச்சி வச்சிருக்கா…. ஆனா என்ன இந்த லிப்ஸ்ல இருக்க மச்சம் மட்டும் மிஸ்சிங்….” ஹனியை நினைத்து சந்தோஷமாகவே அந்த நாளை கடத்தியவள் மறுநாள் ஆபிஸிற்கு கிளம்பினாள்….\nஎப்போதும் போல் மலர்ந்த முகமாக வினு தன் ஸ்கூட்டியை கிளப்ப, விக்கி அவள் பின்னால் அமர்ந்துக் கொண்டான்…\n“ஏய் வினு… என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க… நான் என்னும் உன் லவ்வுக்கு ஓ.கே சொல்லவே இல்ல…” விக்கி வேண்டுமென்றே அவளை சீண்ட… அவளோ புன்னகைத்தாள்…\n“எனக்கு உன்னை பத்தி தெரியும்டா… எனக்கு பிடிச்ச எதையும் உன்னால வெறுக்கவே முடியாது… அதனால மரியாதையா ஹனி குட்டிய எப்படி இம்ரெஸ் பண்ணலாம்ன்னு யோசி…”\n“போடி ஒரு யூத்த பார்த்து குழந்தைய இம்ரெஸ் பண்ண சொல்றியே… உன் கூட மட்டும் இல்லாம இருந்திருந்தா, ��ான் இந்நேரம் நாலு பொண்ணுங்கள உஷார் பண்ணியிருப்பேன்…” விக்கி அலுத்துக் கொள்ள… வினுவோ,\n“எப்படி டா நேத்து அந்த பச்சை சுடிகிட்ட அடி வாங்கினியே அந்த மாதிரியா” விக்கியை கிண்டல் செய்ய…\n“வினுனுனூனூ… உன்னை…. சும்மா இருடி… அது கூட உன் பொண்ணு பண்ணின வேலை தான்….” அந்த பச்சை சுடி பெண்ணையும் ஹனியையும் நினைத்து விக்கி பல்லை கடிக்க… அவர்களின் ஆபிஸ் வந்திருந்தது….\nபார்க்கிங் ஏரியாவில் திரு தன் காரோடு போராடிக் கொண்டிருக்க…. வினு அவள் ஸ்கூட்டியை அவன் அருகே நிறுத்தினாள்…\n ஏன் கார் கூட சண்டை போட்டுட்டு இருக்க….” கார் இன்ஜினில் எதாவது பிரச்சனையா என சரி பார்த்துக் கொண்டிருந்தவன் வினுவின் கேள்வியில் அவளை நிமிர்ந்துப் பார்த்தான்…\n“காலையிலேயே ஆரம்பிச்சிட்டியா…. என்ன கோவப்படுத்தாம இங்க இருந்து போய்டு…” அவளை திட்டியவன் மீண்டும் இன்ஜினை சரி பார்க்க.,\n“உனக்கு ப்ராப்ளம் இல்லாட்டி, என்கூட வா அரசு. நான் ட்ராப் பண்றேன்…” குறும்பு குரலில் வினு கூற… திரு அவளை எரித்து விடுவது போல் பார்த்தான்….\nதன் அலைபேசி அடிக்கவும் அதை எடுத்தவன்… எதிர் பக்கத்தில் சொன்ன விஷயத்தில் பதட்டம் ஏற… கடைசி நொடியில் சொதப்பிய காரின் டையரில் தன் காலை கொண்டு ஓங்கி மிதித்தான்…\n“ஷிட்… இந்த கார் வேற… நேரம் காலம் இல்லாம மக்கர் பண்ணுது…” சன்னமாக முனகியவன் தன் செல்லில் ஹரியை அழைக்க முயல… அதுவோ ஸ்விட்ச் ஆப் என்று வந்தது…\n“அரசு இஸ் எவ்ரிதிங்க ஓ.கே ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க” அவனின் பதட்டம் வினுவிற்கு பயத்தை கிளப்ப, என்னவாக இருக்கும் என்பது போல் கேட்டாள்…\nசட்டென்று அவளையும் அவள் ஸ்கூட்டியையும் பார்த்தவன், படாரென்று அவளை ஸ்கூட்டியில் இருந்து ஒரு கையால் பற்றி விலக்கியவன்., அடுத்த நிமிடம் அவள் இடத்தில் அமர்ந்து ஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு பறந்தான்…\n“டேய் டேய்… அரசு….” வினு கத்த …. அதை கேட்க அவன் அங்கு இல்லை… தரையை காலால் உதைத்தவள் அவன் சென்ற திசையை வெறித்தாள்….\nஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு சென்றவனோ அசுர வேகத்தில் செல்ல…. “அய்யய்யோ என்னை காப்பாத்துங்க… காப்பாத்துங்க..” என்ற குரலில் தான் பின்னால் விக்கி அமர்ந்திருப்பதை கவனித்தான்…\n“ஹேய் நீ என்னடாப் பண்ற இங்க” கேள்வி விக்கியிடம் இருந்தாலும் வேகமாக தா��் சென்றுக் கொண்டிருந்தான்…\n“யோ என்ன கடத்திட்டு வந்துட்டு., இங்க என்னப் பண்றேன்னு கேட்குறியா” மரியாதையெல்லாம் காற்றோடு பறக்க… ஒருமையில் கத்தினான்…\n“ஷட் டப் விக்கி…. எனக்கு ரொம்ப அவசரமா போகணும் நீ கொஞ்சம் அமைதியா இரு….”\n“உனக்கு அவசரமா போகணும்னா நீ மட்டும் தனியா போய்யா எதுக்கு என்னயும் கூட்டிட்டு இல்ல கடத்திட்டு போற” அந்த நிலைமையிலும் விக்கி கிண்டலாக கூற… திருவிற்கு இவனை இப்படியே தள்ளிவிட்டு விட்டு சென்றுவிடலாமா என்று தோன்றியது\n“நீ ஏன் டா இறங்காம இருந்த\n“நான் இறங்குறதுக்கு நீ எங்கய்யா டைம் குடுத்த… இப்படி பச்சப்பிள்ளைய கடத்திட்டு போறியே… கொஞ்சம் மெதுவாச்சும் போயேன்…. இந்த சின்ன வயசுலையே எதையும் அனுபவிக்காமா நான் செத்துப் போகணுமா” திரு ஒவ்வொரு வண்டியையும் அசுர வேகத்தில் கடந்து செல்லும் அழகில் விக்கியின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது…\n“ப்ளிஸ் விக்கி…. கொஞ்சம் அமைதியா இரு… உன்னை பத்திரமா கொண்டு போய் திரும்ப உன் அக்காகிட்ட சேர்த்திடுவேன்…” திரு உறுதியளிக்க அதில் சற்று அடங்கியவன் கத்தாவிட்டாலும் புலம்பியவாறே வந்தான்…\nஒருவழியாக ஸ்கூட்டியை நிறுத்திய திரு அதை பார்கிங்கில் கூட விடாமல் அப்படியே இறங்கி அந்த ஹாஸ்பிட்டலை நோக்கி ஓடினான்… அவன் சென்று விடவும் ஸ்கூட்டியை பிடித்த விக்கி அதை பார்க்கிங்கில் விட்டுவிட்டு என்ன செய்வது என தெரியாமல் நின்றவன்.,. உள்ளே செல்லலாமா வேணாமா என யோசித்துவிட்டு மறுநொடி எதற்க்காக இங்கு திரு வந்தான் என தெரிந்துக் கொள்வதற்க்காக அந்த ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்தான்…\nஎந்தப் பக்கம் செல்வது எனத் தெரியாமல் குத்து மதிப்பாக சென்றிருந்தவனின் கால்கள் ஒரு அறையில் ப்ளட் டொனேட் செய்துக் கொண்டிருந்த திருவை பார்த்து நின்றது….\nPrevious Post01.உனக்காக நான் இருப்பேன்\nNext Post02. உனக்காக நான் இருப்பேன்\nமின்னல் விழியே குட்டித் திமிரே 30. (Final)\nமின்னல் விழியே – 26\nமின்னல் விழியே – 25\nமின்னல் விழியே – 24\nஇசையின் மலரானவன் (இறுதி அத்தியாயம்)\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 18\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3\nதணலை எரிக்கும் பனித்துளி 17\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2\nதணலை எரிக்கும் பனித்துளி தமிழ் நாவல் அத்தியாயம் 16\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 1\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nதணலை எரிக்கும் பனித்துளி 1\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nவிழி மொழியாள் பகுதி 25 –**\nகாதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/friends-who-bought-alcohol-and-killed-the-young-man/", "date_download": "2021-09-23T12:14:06Z", "digest": "sha1:SLK5JO7S22H5KTBR3EMH2NNEOHOKNX6T", "length": 10127, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "இரவில் மது விருந்து... இளைஞரை கழுத்தை அறுத்துக் கொன்ற நண்பர்கள் - TopTamilNews", "raw_content": "\nHome க்ரைம் இரவில் மது விருந்து... இளைஞரை கழுத்தை அறுத்துக் கொன்ற நண்பர்கள்\nஇரவில் மது விருந்து… இளைஞரை கழுத்தை அறுத்துக் கொன்ற நண்பர்கள்\nமதுவாங்கிக் கொடுத்து நண்பனை கழுத்தை அறுத்து கொன்ற 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் கடலூர் அருகே நடந்துள்ளது.\nகடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூரிலுள்ள புதுநகரை சேர்ந்த ரங்கசாமி என்பவரின் மகன் காமராஜ் ( 22). நேற்றிரவு தனது நண்பர் தேவா உள்ளிட்ட 6 பேருடன் அங்குள்ள நகராட்சி பின்புறம் மது குடித்துள்ளனர். பின்னர் தேவாவுடன் பைக்கில் சென்றுள்ளார காமராஜ். ஜெ.ஜெ.நகர் அருகே தேவாவும், காமராஜிம் வந்தபோது, இவர்களுடன் மது குறித்து மற்ற 5 பேரும் பைக்கில் வந்து மறித்துள்ளனர். அப்போது, திடீரென தேவாயை அவர்கள் 5 பேரும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.\nகாமராஜை பைக்கில் தூக்கி சென்றவர்கள், அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் அந்த 5 பேரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர், காமராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த தேவா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் காமராஜ் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், நண்பர்கள் ஐந்து பேரால் காமராஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், த��்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.\nநாட்டை உலுக்கிய பெகாசஸ் ஒட்டுகேட்பு… வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு\nஇந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை...\nகோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு\nதமிழக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.கே.சேகர்பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில்...\n“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி\nஉள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...\nகுளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு\nகுளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/134281-realme-2-comes-with-famous-notch-design", "date_download": "2021-09-23T11:25:11Z", "digest": "sha1:3DVSB77YNBOUNM6MOIFV22OBXPZ3QOA2", "length": 17773, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "நாட்ச் டிசைன், ஃபிங்கர் பிரின்ட் சென்சார்... பட்ஜெட் கிங் ஆகுமா #Realme2 | Realme 2 comes with famous notch design - Vikatan", "raw_content": "\nஇனி எல்லாரும் ஐயர்ன்மேன்தான்... ஷாவ்மியின் `ஸ்மார்ட் கிளாஸ்' - என்ன ஸ்பெஷல்\nஎதாவது புதுசா சொல்லுங்க ஆப்பிள் ப்ரோ... ஐபோன் 13 சீரிஸில் என்ன ஸ்பெஷல்\niPhone டு ஜியோ ஸ்மார்ட்போன்... செப்டம்பர் மாதம் வெளியாகும் மொபைல்கள் என்னென்ன\nஎப்படி இருக்கிறது OnePlus Nord 2 ரிவ்யூ மற்றும் பயனர் அனுபவம் ரிவ்யூ மற்றும் பயனர் அனுபவம்\nகேட்ஜெட்ஸ்: ஹெட்போனுக்கும் நல்ல டிரைவர் அவசியம்\n - 20 - வாட்ஸ்அப் கால் உஷார்\nகேட்ஜெட்ஸ்: ஸ்பீக்கரும் இப்போ ஸ்மார்ட்\n - 17 - ஜிபே... கூடுதல் கவனம் தேவை\nஇனி எல்லாரும் ஐயர்ன்மேன்தான்... ஷாவ்மியின் `ஸ்மார்ட் கிளாஸ்' - என்ன ஸ்பெஷல்\nஎதாவது புதுசா சொல்லுங்க ஆப்பிள் ப்ரோ... ஐபோன் 13 சீரிஸில் என்ன ஸ்பெஷல்\niPhone டு ஜியோ ஸ்மார்ட்போன்... செப்டம்பர் மாதம் வெளியாகும் மொபைல்கள் என்னென்ன\nஎப்படி இருக்கிறது OnePlus Nord 2 ரிவ்யூ மற்றும் பயனர் அனுபவம் ரிவ்யூ மற்றும் பயனர் அனுபவம்\nகேட்ஜெட்ஸ்: ஹெட்போனுக்கும் நல்ல டிரைவர் அவசியம்\n - 20 - வாட்ஸ்அப் கால் உஷார்\nகேட்ஜெட்ஸ்: ஸ்பீக்கரும் இப்போ ஸ்மார்ட்\n - 17 - ஜிபே... கூடுதல் கவனம் தேவை\nநாட்ச் டிசைன், ஃபிங்கர் பிரின்ட் சென்சார்... பட்ஜெட் கிங் ஆகுமா #Realme2\nநாட்ச் டிசைன், ஃபிங்கர் பிரின்ட் சென்சார்... பட்ஜெட் கிங் ஆகுமா #Realme2\nஃபிங்கர் பிரின்ட் சென்சாரோடு இரண்டாவது இன்னிங்ஸிற்குத் தயாராகிவிட்டது ரியல்மீ.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\n₹ 8K - ₹ 15K வரையிலான பட்ஜெட் செக்மென்டில், ரெட்மி பக்கம் மட்டுமே வீசிக்கொண்டிருந்த அதிர்ஷ்டக் காற்றை, கொஞ்சம் திசை மாற்றிய பெருமை ஓப்போவையே சேரும். முதலில் கேமரா எக்ஸ்பெர்ட்டாக மிட்ரேஞ்ச் மார்க்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டிருந்த அந்நிறுவனம், ரெட்மிக்குப் போட்டியாக பட்ஜெட் செக்மென்டில் களமிறக்கியதுதான் ரியல்மீ மொபைல். முதலில் ரெட்மிக்கு மற்றுமொரு போட்டி மொபைலாக மட்டுமே இதை நினைத்தவர்கள், 4 GB ரேம் + 64 GB மெமரி வேரியன்ட்டே 10,990 ரூபாய்தான் என்றவுடன்தான் இதைக் கவனிக்கவே ஆரம்பித்தார்கள். தொடர்ந்து நல்ல ஸ்பெக்ஸ், நல்ல பெர்பார்மன்ஸ், ஓப்போவின் கேமரா, ஃபேஸ் அன்லாக் என நல்ல ரிவ்யூக்கள் வரவே ரெட்மியைப் போலவே, ரியல்மீக்கும் வாடிக்கையாளர்கள் குவிய ஆரம்பித்தனர். விளைவு, அமேசானில் அதிகம் விற்கும் மொபைல்களில் ஒன்றாகவிட்டது ரியல்மீ 1.\nரியல்மீயில் மூன்று வேரியன்ட்களை வெளியிட்டிருந்தது ஓப்போ. தற்போது, 4 GB + 64 GB, 6 GB + 128 GB என இரண்டு வேரியன்ட்கள் மட்டுமே கிடைக்கின்றன. இரண்டுமே பெர்பார்மன்ஸில் ஓகேதான் என்றாலும், இதிலிருந்த ஒரே குறை, ஃபிங்கர்பிரின்ட் சென்சார் இல்லை என்பதே. முதலில் விலை அதிகமான மொபைல்களில் மட்டுமே இருந்த இந்த வசதி, பின்னர் ஷியோமியின் பட்ஜெட��� போன்களிலும் இடம்பிடிக்க, அதைத் தொடர்ந்து பலரது விருப்பமான ஆப்ஷனாக மாறிவிட்டது. இந்நிலையில் 11,000 ரூபாய்க்கு வரும் ஒரு மொபைலில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் இல்லை என்பது பலருக்கும் மைனஸாகவே இருந்தது. மேலும், இதற்கு பதிலாக ரியல்மீ கூடுதலாகக் கொடுத்திருந்த ஃபேஸ் அன்லாக்கும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதனாலேயே ரியல்மீ 1 பலரும் தவிர்த்துவிட்டு, தொடர்ந்து ரெட்மிக்கே டிக் அடித்தனர். இந்நிலையில் இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்து, தற்போது மீண்டும் ஒரு இன்னிங்க்ஸிற்குத் தயாராகிவருகிறது ரியல்மீ. அடுத்த சில நாள்களில் வெளிவரவிருக்கும் ரியல்மீ 2 மொபைல் ஃபிங்கர்பிரின்ட் சென்சாரோடு வருகிறது.\nரியல்மீ 2 விரைவில் வருகிறது என்பதை சமீபத்தில்தான் உறுதி செய்திருந்தார் ரியல்மீ இந்தியாவின் சி.இ.ஓ மாதவ் சேத். இது தொடர்பான அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருந்த ரியல்மீ வாடிக்கையாளர்களுக்குச் சின்ன டீசரை மட்டும் வெளியிட்டு, பின்னர் நீக்கியிருக்கிறது அந்நிறுவனம். ரியல்மீ இந்தியா இணையதளத்தில் இந்த மொபைலின் விவரங்களும், படங்களும் திடீரென வெளியாகின. பின்னர் அடுத்த சில நிமிடங்களிலேயே அவை அதிலிருந்து தூக்கப்பட்டுவிட்டன. ஆனால், ரியல்மீ 2-வில் என்னென்ன அம்சங்கள் புதிதாக இடம்பெற்றுள்ளன என்பதை அதைவைத்தே நம்மால் தெரிந்துகொள்ள முடியும். ரியல்மீ 1-ல் ஒரே ஒரு ரியர் கேமராவை மட்டுமே கொடுத்திருந்த ஓப்போ, இந்தமுறை டூயல் கேமரா செட்டப்பைக் கொடுத்திருக்கிறது. மேலும், எதிர்பார்த்தபடியே மொபைலின் பின்பக்கம் ஃபிங்கர்பிரின்ட் சென்சாரையும் கொடுத்திருக்கிறது.\nஇவை தவிர ரியல்மீ 2-வின் இன்னொரு சிறப்பு புதிய நாட்ச் டிசைன். கடந்த வருடம் ஆப்பிள் ஐபோன் X-ல் எப்போது நாட்ச் டிசைனை அறிமுகம் செய்ததோ, அன்றிலிருந்து அதனை வெவ்வேறு மாதிரியாக ஆண்ட்ராய்டு போனில் கொண்டு வருவதே பெரும்பாலான மொபைல் நிறுவனங்களுக்கு வழக்கமாகிவிட்டது. வழக்கமான டிஸ்ப்ளே டிசைனை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு ஐபோனின் நாட்ச் டிசைன், புதிய விஷூவல் ட்ரீட் தந்ததுதான் அதற்கு காரணம். இப்படி நாட்ச் டிசைனை காப்பி அடிப்பதை ஏற்கெனவே ஓப்போவும் F7-ல் செய்திருக்கிறது. தற்போது அந்தப் பழக்கத்தை ரியல்மீயிலும் தொடர்கிறது அந்நிறுவனம். இருந்���ாலும் பட்ஜெட் செக்மென்டில் நாட்ச் டிசைனுடன் வரும் மொபைல் என்பதால், வாடிக்கையாளர்கள் ஹார்ட்டின் போடவும் வாய்ப்பிருக்கிறது. ரியல்மீ 1-ன் மிகப்பெரிய ப்ளஸ் அதன் கேமரா திறனும், 3410 mAh பேட்டரியும்தான். அதே கூட்டணி இதிலும் தொடரலாம். எப்படியும் 15,000 ரூபாய்க்குள்தான் விலையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் வெளியிடப்படும் என்ற விவரங்கள் இன்னும் வரவில்லை. இந்த மாத இறுதிக்குள் அறிவிப்புகள் வரலாம். ரியல்மீ 1 போலவே, இந்த மாடலும் ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ போன்களுக்கு சந்தையில் சவாலாக இருக்கும்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamilcube.com/stories/tamil/content/?story=motivation-manam-thalarathe", "date_download": "2021-09-23T12:03:48Z", "digest": "sha1:MDXS2TQKS4QSTS5X4S2LONQMUF3GGWUX", "length": 2829, "nlines": 11, "source_domain": "m.tamilcube.com", "title": "Tamil stories on your mobile | Tamilcube Mobile", "raw_content": "\nமடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.\nஅதாவது \"ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது\" என்று கூறினார்.\nபின் அவர்களிடம், \"அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்\" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2017_02_05_archive.html", "date_download": "2021-09-23T12:20:53Z", "digest": "sha1:6TVSF3VCRJK3U4KPQCSUEVGDVQIGYVUL", "length": 163289, "nlines": 1076, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 5/2/17 - 12/2/17", "raw_content": "\nசனி, 11 பிப்ரவரி, 2017\nதேக்கம்பட்டி கிராமம்.. காட்டுயானைகள்.. வாழை விவசாயிகளின் உழைப்பு பாழாகி..\nதேக்கம்பட்டி மக்கள் குரல் அரசின் காதை எட்டுமா\nகோவை மாவட்டம் ,மேட்டுப்பாளையம் வட்டத்தில் உள்ளது தேக்கம்பட்டி கிராமம். மேட்டுப்பாளையத்தில் இருந்து மேற்குபுறமாக சென்றால் தேக்கம்பட்டி கிராமம். மலையடிவாரத்தில். அந்தப் பக்கம் 16 கி.மீ போனால் கேரளா.\nஇரண்டு வருடங்களுக்கு ஊர் மக்கள் மகிழ்ந்து போயினர், தங்கள் ஊர் பிரபலமாகிறதென. இப்போது விரக்தியின் விளிம்பில் உள்ளனர்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறும் என அரசு அறிவித்தது. தேக்கம்பட்டி கிராமத்திற்கு ஒருபுறம் மிகப் பெரும் அங்கீகாரம் கிடைத்தது என. அதற்கு முன்பாக இந்த யானைகள் முகாம் முதுமலையில் நடைபெற்றது. ஆம், ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு கோவில் யானைகளுக்கு நடைபெறும் புத்துணர்வு முகாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலா : நாளை முதல் வேறு விதத்தில் போராட இருக்கிறோம்... அதிமுகவில் பிளவை ஏற்படுத்தவே காலதாமதம்\nஇன்று வரை காத்திருந்தோம், நாளை வேறு விதத்தில் போராட இருக்கிறோம் என்று கூவத்தூரில் இருந்து சென்னை திரும்பிய அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பேட்டியளித்துள்ளார்.\nஅமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று மதியம் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா திடீரென காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூரில் தங்கியிருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை நேரில் சென்று சந்தித்தார். எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா, பின்னர் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் சென்னை திரும்பினார். இரவு 8.30 மணியளவில் சென்னை போயஸ் கார்டன் வந்தடைந்த அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n முதல்வரின் சட்டையைப் பிடித்த திவாகரன், ஒரு M.L.A. வாக்குமூலம்\nஆஹாங் ஒண்ணொண்ணா வெளியே வருது முதல்வர் பன்னீர் என்கிற சாது மிரண்டது திடீர் நிகழ்வு அல்ல என்கிறார்கள் ���ிவரம் அறிந்தவர்கள். அதிலும் பன்னீர் பக்கம் வந்து விட்ட ஒரு M.L.A ஊடகங்களுக்கு அளித்துள்ள ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் பகீர் ரகம். ஒரு முதல்வரை வாடா, போடா என்று பேசுவதும், சட்டையை பிடித்து இழுக்கவும் முடிகிறது என்பது மோசமான முன் உதாரணம். பன்னீர் தவிர வேறு யாரும் இவ்வளவு பொறுமையாக இருக்கவே முடியாது. அன்று எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் அனைவரும் பதறியடித்துக் கொண்டு போயஸ் கார்டன் ஓடினோம். அங்கு சசிகலா மற்றும் தினகரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன், பாஸ் என்கிற பாஸ்கரன் அனைவரும் கடும் கோபத்துடன் அமர்ந்திருக்க சற்று நேரத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் வந்து சேர்ந்தார். அவரை உட்காரக் கூடச் சொல்லவில்லை. அக்கா முதல்வர் ஆகணும். உன் பதவியை ராஜினாமா பண்ண வேண்டியதிருக்கும் என்றார் திவாகரன். பன்னீர் மெதுவாக அதற்கு இப்போ என்ன அவசரம் என்றார். படாரென்று சேரைப் பிடித்து தள்ளிவிட்டு மகாதேவன் எழுந்தார். முதல்வர் பயப்படவே இல்லை. சாதுவாக நின்றார். வாக்கு வாதம் முற்றியது. மாணவர்களை எதற்காக அடித்தீர்கள் என்றார் முதல்வர் நீ ஹீரோ ஆகிட்டுப் போய்டுவே நாங்க விரல் சூப்பிட்டு போயிடணுமா என்றார் மகாதேவன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜயகாந்த் :தேமுதிகவை அழிக்க நினைத்தோரின் கட்சி இன்று பல பிரிவுகளாக பிளவு\n''நம்மை அழிக்க நினைத்தவர்கள் தானாக அழிவதையும், நம் கட்சியை பிளவுபடுத்த எண்ணியவர்களின் கட்சி, இன்று பல பிரிவுகளாக பிளவுபட்டு இருப்பதையும் நம் கண் முன்னே காண்கிறோம்'' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இன்று தேமுதிக 12-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை எண்ணி நாம் அனைவரும் பெருமைப்படுவோம்.\nதமிழகம் முழுவதும் தேமுதிக கொடி பட்டொளி வீசி பறக்க காரணமான நம் கட்சியைச் சேர்ந்த அனைவருக்கும், இந்த நல்ல நாளில் எனது நன்றியையும், சந்தோஷத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலா வசம் 95 எம்.எல்.ஏக்கள்தான்.. அதிலும் 30 பேர் அதிருப்தியில்\nசென்னை: சசிகலா வசம் மொத்தமே 95 எம்.எல்.ஏக்கள்தான் இருப்பதாக ஒரு பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் 30 பேர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அவர்கள் தங்கள���த வீடு திரும்ப அனுமதிக்குமாறு சசிகலாவிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசசிகலாவின் கூவத்தூர் பயணம் பெரிய அளவில் வெற்றி இல்லை என்றுதான் கூற வேண்டும் என்று உள் நிலவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அவர் எதிர்பார்த்தது போல சுமூகமான பயணமாக இது அமையவில்லை என்று கூறப்படுகிறது சசிகலாவின் கூவத்தூர் பயணத்தின் உண்மை நிலவரம் குறித்து கீழ்க்கண்டவாறு தகவல்கள் கூறுகின்றன:\nகூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் மொத்தமே 95 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதில் 30 பேர் கடும் அதிருப்தியுடன் உள்ளனராம்\nமுதலில் தங்களை வீடு திரும்ப அனுமதிக்குமாறு அவர்கள் சசிகலாவிடம் வாதிட்டதாக தெரிகிறது.\nஇந்த 30 பேரையும் சமாதானப்படுத்த முடியாமல் சசிகலா திணறியதாக கூறப்படுகிறது.\n2 நாட்கள் மட்டும் காத்திருங்கள் என்று அவர்களிடம் கெஞ்சிக் கேட்டுள்ளாராம் சசிகலா.\n4 மணிக்குத் தொடங்கி 7 மணி வரை இந்தப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.\nபதவியேற்பு மேலும் தாமதமானால் ஆதரவு மேலும் குறையும் என்ற அபாய நிலையில் சசிகலா தரப்பு உள்ளதாம். tamiloneindia\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்ஜீனியரிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு இனி சாமானியனுக்கு எல்லாம் கனவுதான்\nநாடு முழுவதும் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கும் தேசிய அளவில் நீட் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nமருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறவிருக்கிறது. இதுமட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட ஆறு மாநில மொழிகளில் நீட் தேர்வை எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இந்த ஆண்டு முதல் மாணவர்கள் நீட் தேர்வை தமிழில் எழுதவுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேசிய புரோக்கர் சு.சாமி ஆளுனரை சந்தித்தார் .. பின் வாசல் வழியாக ஓடி விட்டார் \nஆளுநர் மாளிகையில் நிருபர்களை சந்திக்காமல் பின் வாசல் வழியாக சுப்பிரமனனியன் சாமி சென்றுவிட்டார்\nold news .: பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேரம் கேட்டுள்ளார். சசிகலா முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்றும், அவருக்கு ஆளுநர் உடனடியாக பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து வலியுறுத்திவந்தார். முன்னதாக, சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பதில் ஆளுநர் காலதாமதம் செய்வதன்மூலம் ஆளுநர் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இன்று சென்னை வந்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஆளுநரை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, சசிகலாவுக்கு முதல்வர் பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மின்னமபலம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபொன்னையன் : அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் பன்னீர்செல்வம் காவேரிதான் சிங்காரி சிங்காரிதான் காவேரி\nமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான பொன்னையன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அதிமுக எம்.பி.க்கள் பி.ஆர்.சுந்தரம் மற்றும் அசோக்குமார் ஆகியோர் இன்று காலை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் முதல்வருக்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.\nஇந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான பொன்னையன் இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலொக்கேஷன் Golden Bay Resort.. சசிகலா செங்கோட்டையனை முதல்வராக்க முடிவு\nமொபைல் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.\n‘‘பன்னீருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டு போகிறது. இன்று காலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதன்பிறகு பன்னீர் வீட்டுக்குப் போய்விட்டார். பாண்டியராஜன் சார்ந்திருக்கும் நாடார் அமைப்புகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து பாண்டியராஜனிடம் பேசியிருக்கிறார்கள். ‘பன்னீருக்கு நாம ஆதரவு தெரிவிக்கணும். அவரு முதல்வராகத் தொடர்ந்தால், அட்லீஸ்ட் அவரைப் பார்க்கமுடியும், பேச முடியும். சசிகலா முதல்வராக ஆகிட்டால், அவர் இன்னொரு ஜெயலலிதாவாக மாறிவிடுவார். பிறகு அவரைப் பார்க்கவும் முடியாது, பேசவும் முடியாது. அதனால் நீங்க பன்னீருக்கு ஆதரவு தெரிவிங்க...’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் பாண்டியராஜன் யோசித்திருக்கிறார். அடுத்தகட்ட முயற்சியாக ஆடிட்டர் குருமூர்த்தியை பேசவைத்தார்கள். பாரதிய ஜனதா கட்சியில் ஏற்கனவே இருந்த பாண்டியராஜனுக்கு ‘மத்தியில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என, குருமூர்த்தி பேசிய வார்த்தைகள் வேலை செய்தன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉத்தர பிரேதேசத்தில் முதல்கட்ட வாக்கெடுப்பு தொடங்கியது \nஉத்தரப்பிரதேசத்தின் 403 சட்டசபை தொகுதிகளில் 73 தொகுதிகள் இன்று தேர்தலைச் சந்திக்கின்றன. ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கும் தேர்தலின் முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகியவை இன்றைய தேர்தலில் பங்கேற்கும் முன்னணிக் கட்சிகள். 2013இன் முஸாஃபர் நகர் கலகத்துக்குப் பேர்போன, இனவாத பிரச்னைகள் இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் அதிகாரத்துக்கு வர இந்தக் கட்சிகள் தேர்தலில் மோதுகின்றன. பாகிஸ்தான் எல்லையில் நடந்ததாக கூறப்படும் தாக்குதல் , மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றின் தாக்கம் குறித்த பாஜக-வின் கணிப்பு, கட்சிக்குள் குடும்ப மோதல்கள் நடந்த நிலையில், அகிலேஷ் யாதவின் எதிர்காலம் போன்றவை இந்த தேர்தலில் வினையாற்றக்கூடும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபன்னீர்செல்வம் அணிக்கு மாபா பாண்டியராஜன் ,பொன்னையன் மேலும் பலர் வந்து கொண்டே இருக்கிறார்கள்\nஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு நேற்று வரை தனது ஆதரவை தெரிவித்த மாஃபா பாண்டியராஜன் இன்று திடீரென பன்னீருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.\nதேமுதிக-வில் இருந்த மாஃபா பாண்டியராஜன், விஜயகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுக-வில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் பதவியையும் வழங்கினர். இந்நிலையில், சசிகலாவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் நிலவிவரும் மோதலில���, சசிகலாவுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர் மாஃபா பாண்டியராஜன். சசிகலா முதல்வராக பதவியேற்பார் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலா எம்.எல்.ஏக்களுடன் ராஜ்பவன் செல்ல திட்டம் : போலீஸ் குவிப்பு, பரபரப்பு\nஅ.தி.மு.க.,எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று ஆலோசனை நடத்திவரும் அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் சசிகலா அனைத்து எம்.எல்.ஏக்களையும் அழைத்து கொண்டு, ராஜ்பவன் சென்று கவர்னரை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்ற தகவலையடுத்து ராஜ்பவனில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தபட்டுள்ளது. கவர்னரை சந்தித்து எம்.எல்.ஏக்கள் அனைவருடைய ஆதரவு என்னிடமுள்ளது என்னை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வையுங்கள் என சசிகலா கோரி இரண்டு நாட்கள் ஆகியும் கவர்னர் மாளிகையில் இருந்து அழைப்பு வரவில்லை. இதில் அதிருப்தி அடைந்த சசிகலா இன்று இந்த அதிரடி முடிவை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பதவியேற்பு நாள் தள்ளி போக போக தன்னிடமுள்ள எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக முதல்வர் பன்னீர் செல்வத்திடம் சென்று வருவதால் அடுத்து இரண்டு நாட்கள் சென்றால் கூடாரம் காலியாகிவிடும் என்ற அச்சம் சசிகலாவிற்கு ஏற்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையில் எம்.எல்.ஏக்கள் மெஜாரட்டியை காண்பிக்க அதிகாரம் இல்லை என்பதால் அதை தடுப்பதற்காகவே அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. லைவ்டே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சி சி டிவி கமெரா இருந்தது\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கமெரா இருந்தது என ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது. சமீபத்தில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து சென்னை செய்தியாளர்களை சந்தித்து பேசிய லண்டன் மருத்துவர் பீலே உட்பட அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதா இருந்த ஐசியு அறையில் கமெராவே இல்லை எனறு சாதித்தனர். ஆனால் அப்பல்லோ மருத்துவமனையின் இணையதளத்தில் உள்ள இணைப்பில், அப்பல்லோ மருத்துவமனையின் ஐசியு வார்டுகளில் கமெரா உள்ளது என்றும், உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஐசியுவில் உள்ள நோ��ாளிகளை பார்க்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் எதற்காக இப்படி ஒரு பொய்யை கூறினார்கள் என்ற கேள்வியும், சந்தேகமும் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. முகநூல் பதிவு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊடகங்களுக்கு தடை ... அதிகாரிகள் சொகுசு பங்களாவில் ரகசிய பேச்சு சசிகலாவிடம் உள்ள எம் எல் ஏக்களுடன் குதிரை பேரம்\nதமிழகத்தில் நடந்துவரும் அசாதாரண சூழலில், அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா தரப்பினர் சொகுசு பங்களாவில் சிறை வைத்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில், ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று காலை வட்டாட்சியர் தலைமையில், போலீஸ் அதிகாரிகள் குழு உள்ளே நுழைந்தது. அப்போது, அதிகாரிகள் உள்ளே சென்றவுடன், இவர்களுடன் அழைத்துச்செல்லப்பட்ட மீடியாக்கள் உள்ளே வராமல் அங்கிருந்தவர்கள் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். இதனை, கண்டுகொள்ளாமல் ஆய்வு அதிகாரிகள் உள்ளே சென்றுள்ளனர். ஆய்வு அதிகாரிகளும், போலீசாரும் நினைத்தால் அதை தடுத்திருக்கவும் முடியும், உள்ளே அழைத்துச்சென்றிருக்கவும் முடியும். ஆய்வு அதிகாரிகள் இதைச் செய்யாதது ஏன் இந்த தாக்குதலுக்கு ஆய்வு அதிகாரிகளும் உடந்தையா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனைத்தொடர்ந்து, ஆய்வுக்குச் சென்ற வட்டாட்சியர், தற்போது எம்எல்ஏக்கள் சுதந்திரமாக உள்ளதாக தகவல் கொடுத்துள்ளது. என்ன நடக்கிறது சொகுசு பங்களாவில் இந்த தாக்குதலுக்கு ஆய்வு அதிகாரிகளும் உடந்தையா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனைத்தொடர்ந்து, ஆய்வுக்குச் சென்ற வட்டாட்சியர், தற்போது எம்எல்ஏக்கள் சுதந்திரமாக உள்ளதாக தகவல் கொடுத்துள்ளது. என்ன நடக்கிறது சொகுசு பங்களாவில் என்ற பூதகரமான சந்தேகத்தை கிளப்பியுள்ளது. லைவ்டே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலா சொத்துக் குவிப்பு: மேல்முறையீடு 14-ம் தேதி தீர்ப்பு ஜெயலலிதா,சசிகலா, சுதாகரன் ,இளவரசி மீதான..\nமறைந்த தமிழக முன்னாள் முத‌ல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வரும் 14-ம் தேதி தீர்ப்பை அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 1991- 96 காலக்கட்டத்தில் ���மிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.6 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்டம்பர் 27-ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.\nஇதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த க‌ர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, 2015 மே 11-ம் தேதி நால்வரும் நிரபராதிகள் என விடுவித்தார். இதை எதிர்த்து கர்நாடக அரசு, சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 6 மாதங்களுக்கு மேலாக இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 7-ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபன்னீர்செல்வம் அணியில் கிருஷ்ணகிரி ,நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் \nஒ.பி.எஸ்.ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த 2 நாடாளுமன்ற எம்பிக்கள் முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்குமார், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம் ஆகிய இரண்டு பேரும் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் ராஜமாணிக்கம், ஆறுக்குட்டி, மனோரஞ்சிதம், மனோகரன், எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தனர். அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், முன்னாள் மத்திய மந்திரி பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துச்செல்வி, முத்துகிருஷ்ணன், அய்யப்பன், வி.என்.பி.வெங்கட்ராமன், தாராவில்சன், சுப்புராயர், முன்னாள் எம்.பி.க்கள் இளங்கோவன், ராஜா பரமசிவன் உள்ளிட்டோர் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். நக்கீரன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடியின் உதவியால் அதிமுக எம்எல்ஏக்கள் சொகுசு வாழ்���ை, பண மழையில் குளிப்பு\nமோடியின் மத்திய அரசு வருமான துறை மிகஸ்ர் தின்று கொண்டு குதிரை பேரத்தை ஊக்குவிப்பதால் ஜெயலலிதா காலத்தில் குவித்த ஊழல் பணத்தை பன்னிர் கோஷ்டியும் சசி கோஷ்டியும் வாரி இறைப்பு.,. பிஜேபி யின் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மற்றும் ராஷ்டிரிய சேவா சங்கம் , பிஜேபி எம்பி சுப்ரமணிய சுவாமி ஆதரிக்கும் சசிகலா கோஷ்டி இரு கட்ட பாதுகாப்பை அளித்துள்ளார்கள்.\nசென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை ரோட்டில் கூவத்தூர் கிராமத்தில் முதல் கட்டத்தில் கோல்டன் பே ரிசார்ட்டில் 51 எம்.எல்.ஏ காவலுக்கு அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், பாண்டியராஜன், விஜயபாஸ்கர் போன்றவர்கள் மற்றும் இரண்டாம் கட்ட காவலுக்கு சினிமா துறை சார்ந்த பவுன்சர்களைத் சுமார் 160 பேரை அழைத்துவந்துள்ளனர்.\nதலைக்குத் தினமும் 4000 ரூபாய் சம்பளம் + பெட்டா 1500 ரூபாய் என்று சினிமா Fight association துறைக்கும் வருமானம் வருவதால் அவர்களும் ஏகத்துக்கு குஷியில் உள்ளதாக தகவல் வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆளூர் ஷாநவாஸ் : தமிழகத்தின் அசல் எதிரியுடன் மோத முடியாத நிலையில் அ.தி.மு.க உள்ளது..\nஓ.பி.எஸ்ஸை பின்னால் இருந்து அல்ல; முன்னால் இருந்தே இயக்குவது பா.ஜ.க தான் என்பது அம்பலமான பிறகும், தி.மு.க.வை கைகாட்டி விட்டு சசிகலா தரப்பு பம்முவது ஏன்\nஆளுநர் மூலம் ஜனநாயகப் படுகொலையை செய்யும் மோடி அரசை கண்டிக்கவும் களமிறங்கவும் அ.தி.மு.க தயங்குவது ஏன்\nதமிழகத்தின் அசல் எதிரியுடன் மோதுவதற்கு நெஞ்சுரம் இன்றி அஞ்சும் நிலையில்தான் அ.தி.மு.க உள்ளது. இன்றைய சிக்கல்களின் அடிப்படையே இதுதான்\nAshwag Imbrose இதே பன்னீர்செல்வம் தான் சட்டசபையில் பொறுப்பற்ற முறையில் சென்னை மெரினா போராட்டத்தில் போலீஸ் தடியடி நடந்ததுக்கு காரணமாக ஒசாமா ஸ்கூட்டி போட்டோவ காமிச்சவர் இன்னையவரைக்கும் அந்த தீவிரவாதிகளை ஏன் கைது செய்யவில்லை இது கண்டிப்பாக பிஜேபி சதியாக தான் இருக்கணும் இன்னும் குழப்பமா இருக்கா பாஜக RSS டவுசர்களின் முகநூல்,டிவிட்டர் பதிவுகளை பாருங்கள், எல்லாம் புரியவரும்.\nSirajudeen Babu பன்னீரைவிட சசிகலாவை ஆதரவே இப்போது பாஜக-விற்கு தேவை. இப்போது லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்கள் 50 பேரில் இருவர் தவிர மற்ற அனைவரும் சசிகலா பின்னால்தான் நிற்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல�� பகிர்\nதமிழர்கள்... இப்போது 18 - 40 வயது .. ஐ.டி, மாணவ, மத்திய தர மொண்ணையான மடையர்கள்\nஇப்போது கேட்கும் ஓலம் அரசியல் தெரியாத பாமரர்களுடையது (படிக்காத என அர்த்தம் இல்லை... ஐ.டி, மாணவ, மத்திய தர மடையர்களுக்குத்தான் அரசியல் தெரியாது). ஆனால், பிம்பம் இல்லை என்ற இவர்களுடைய மொண்ணைத்தனமான குறை முக்கியமானது. மன்மோகனை தரையில் தள்ளி மோடியை மேலே ஏற்றிய கத்தி அது.\nதமிழர்கள், குறிப்பாக இந்த தலைமுறைக்காரர்கள், அதாவது இப்போது 18 - 40 வயதிருக்கும் ஆட்கள் மொண்ணையான அறிவுடையவர்கள் என மாதமொரு முறை நிரூபித்து, என் நம்பிக்கைக்கு துரோகம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்கள். முதலில் மெரினாவில் நடந்த டெல்லி அப்பள போராட்டம், ஆர்.ஜே.பா, லாரண்ஸ் கூத்து, புட் சட்னி இசுமைல் சேட்டை புரட்சி. இப்போது ஓ.பி.எஸ்.\nஇவர்கள் மிக சீரியஸ் ஆக மூஞ்சை வைத்துக்கொண்டு கம்யூக்களை கிண்டலடிப்பதை, திமுக துரோகம், குடும்பம் ஊழல் என பேசுவதை, திருமாவை கிண்டலடிப்பதை பார்த்தால் குமட்டிக்கொண்டு வருகிறது.\nஇந்தியாவில் கம்யூ கட்சியின் கொள்கைகள், தலைவர்களின் கருத்துகள், வரலாறு அல்லது உங்கள் சொந்த தொகுதியில் அதன் லோக்கல் ஆட்கள், போராட்டங்கள் தெரியுமா சரி. கலைஞர் என்னென்ன செய்தார் சரி. கலைஞர் என்னென்ன செய்தார் என்னென்ன சட்டங்கள், கட்டமைப்பு வசதிகள், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தெரியுமா என்னென்ன சட்டங்கள், கட்டமைப்பு வசதிகள், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தெரியுமா சரி, குற்றம் சாட்டவாவது 2ஜி தவிர, 1 நாள் உண்ணாவிரதம் தவிர வேறு காரணம் தெரியுமா சரி, குற்றம் சாட்டவாவது 2ஜி தவிர, 1 நாள் உண்ணாவிரதம் தவிர வேறு காரணம் தெரியுமா ஸ்டாலின் மேயராக இருந்ததாவது திருமா பற்றியோ அல்லது அவரது கொள்கை ரிதியிலான பேட்டிகளை வாசித்து இருக்கிறீர்களா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகூவத்தூர் விடுதியில் போலீசார் ஆய்வு: செய்தியாளர்கள் மீது கல் வீச்சு\nசசிகலாவுக்கு ஆதரவான அதிமுக எம்எல்ஏக்கள் சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே கூவத்தூர் கோல்டன் பே ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சட்ட விரோதமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. அதில் இரண்டு எம்எல்ஏக்களை மீட்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இ��ு தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் இன்று காலை 6.45 மணி அளவில் கூவத்தூர் விடுதி பகுதிக்கு வந்தனர். மாமல்லபுரம் டி.எஸ்.பி. எட்வர்டு தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விடுதியில் எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்களா என அவர்கள் விசாரணை நடத்தினர். இதனிடையே இதனை செய்தி சேகரிக்க வாகனங்களுடன் வந்த செய்தியாளர்களை அங்கிருந்த சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது வெளியே நின்றிருந்த போலீசார் இதனை தடுக்காமல் அவர்களும் போலீஸ் வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினர் நக்கீரன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலா ஜோதியில் கலந்துவிட திருநாவுக்கரசர் துடிப்பு .. ராகுல் முன்னிலையில் தகராறு\n என்பது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை யில் அக்கட்சியின் தமிழகத் தலைவர்கள் மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nகாலை 9 முதல் 11 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மாநிலத் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, குமரிஅனந்தன், அகில இந்திய செயலாளர்கள் ஜெயக்குமார், செல்லக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் மாற்றங்கள், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது, அதை எதிர்த்து முதல்வர் பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கியிருப்பது, அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து ஒவ்வொருவரிடமும் ராகுல் காந்தி விளக்கமாக கேட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆட்சி அமைக்க சசியை அழைக்க முடியாது இந்த வேலை என்கிட்ட ஆகாது இந்த வேலை என்கிட்ட ஆகாது\nதற்போதைய சூழலில் சசிகலாவை ஆட்ச�� அமைக்க அழைக்க முடியாது’ என மத்திய உள்துறை அமைச்சருக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பினார். இதுதொடர்பான, தமிழக அரசியல் நிலவரம் குறித்து கவர்னர்,மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 3 பக்க அறிக்கையை அனுப்பி உள்ளார்.கவர்னரின் அறிக்கையில் கூறி உள்ளதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிமுகவில் நிலவும் பிரச்சனை உட்கட்சி பிரச்னைதான். சொத்து குவிப்பு வழக்கில், சுப்ரீம் கோர்ட் சில தினங்களுக்குள் தீர்ப்பு வழங்க உள்ள சூழலில், சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. அதிமுக, எம்.எல்.ஏ.,க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனரா, அவர்களில் சூழல் என்ன என்ற விசாரணை நடத்துமாறு தமிழக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சசி உன்வேலை என்கிட்ட ஆகாது என திட்டவட்டமாக கவர்னா் வித்யாசாகர ராவ் தெரிவித்துவிட்டதாக கவர்னா் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் உள்துறைக்கு அனுப்பிய அறிக்கை குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானதால், அவ்வாறு அறிக்கை எதுவும் அனுப்பப்படவில்லை என்று கவர்னர் மாளிகை மறுத்துள்ளதாக தெரியவருகிறது. லைவ்டே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுழுகியர் திலகம் சி ஆர் சரஸ்வதி பன்னீர்செல்வத்தின் கொ.ப. செ ஆவார்\nதமிழகத்தில் அண்ட் புழுகி, ஆகாச புழுகி என்று பட்டம் கொடுத்தால் அது நடிகை சி.ஆா். சரஸ்வதிக்குதான் கொடுக்க வேண்டும். இந்த பட்டத்திற்கு 100க்கு 200 சதவீதம் தகுதியானா் இவா். அம்மா எழுந்து நடந்தாங்க. இட்லி சாப்பிட்டாங்க. காவிரி பிரச்சனைக்கு ஆலோசனை சொன்னங்க. மந்திரி சபை கூட்டத்த நடத்தினாங்க. ஜெயலலிதாதான் சசியின் கையைப்பிடித்துக் கொண்டு உன்னை விட்டா ஆளே கிடையாது. நீ தான் கட்சியையும், ஆட்சியையும் நடத்துவேண்டும் என்று சொன்னங்க என்று கலா், கலரா காதுல பூ சுத்ததான் சி.ஆா். சரஸ்வதிக்கு தெரியும். இந்திய வரலாற்றில் முதல் முறையாக, நான் சசியோடு இருப்பதால் பொதுமக்கள் போன்செய்து கண்டபடி திட்டுறாங்க என்று உண்மையை சொல்லியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தோனோசியா, தாய்லாந்து அழகிகள் மசாஜ் எம்எல்ஏக்களுக்கு வந்த வாழ்வு அல்லது தாழ்வு எம்எல்ஏக்களுக்கு வந்த வாழ்வு அல்லது தாழ்வு மைலாப்பூர் நாடாவும் ... கலி முத்திடிச்சு\nதமிழக எம்எல்ஏக்கள், இந்திய அழகிகளே வேண்டாம் வெளிநாட்டு அழகிகள்தான் வேண்டும் என்று பிடிக்கின்றனராம். செல்போன் வேண்டாம், வீட்டில் உள்ளவர்களுடன் பேசவேண்டிய அவசியம் இல்லை. இன்னும் 10 நாட்கள் இங்கேயே இருந்தால் போதும் என்று கூறுகின்றனராம் எம்எல்ஏக்கள். தமிழகத்தில் மக்கள் சேவைக்காக தோ்வு செய்யப்பட்டவர்கள், தேவைகள் இப்படி இருப்பதாக பாதுகாப்பு இருக்கும் பவுன்சர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்களாம். இது என்ன கலாட்டா என்று பார்க்காதீர்கள். இதுதான் இன்று தமிழக மக்களால் தோ்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் நிலை. சசி ஆதரவு எம்எல்ஏக்கள் வெளிநாட்டு சரக்குகளான மேஜிக் மூமன்ட்ஸ், ஸ்கை, ஸ்கெட்டல் ஒன்ஸ், பிளாக் கேட், ஒயிட் கேட், ரஸ்யன் ரம், ஒயிட் ரம் என்று எவ்வளவு அடித்தாலும் போதை ஏறவில்லையாம். நாட்டு சரக்குதான் அதுவும் சின்னம்மா சரக்குதான் உடனே ஏறும் என்று அங்கலாய்த்துக் கொள்கின்றனா். ஆட்டம்னா அது தாய் அழகி ஆட்டம்தான் அம்சம், மற்றது எல்லாம் சப்பை என்று அழகிகள் தரம் குறித்து அதிரடி ஆலோசனை என்று வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனா்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், 1,800 து.ராணுவத்தினர் சென்னைக்கு விரைவு\nசசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வரும் செவ்வாய்கிழமையன்று தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாகவும், எந்த நேரத்திலும் ஆளுநர் அறிவிப்பு\nதமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தின் சசிகலாவுக்கு எதிரான அதிரடி பேட்டியைத்தொடர்ந்து அதிமுகவிலும், தமிழக மக்களிடையேயும் அசாதாரண சூழ்நிலை வலுத்துவருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசார் ராவ் நேற்று முன்தினம் மும்பையிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தார். இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்புக்குப்பின், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து, இன்று தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் மற்றும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்\nயாரோ ஒருவர் வெள்ளுடை போர்த்தப்பட்ட அந்த உடலை நீல நிற தார்பாய் ஒன்றினுள் புரட்டிப் போடுகிறார். தலை குப்புற கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடல் சில நொடிகள் கண்களில் விழுகின்றது. முழு நிர்வாணமான அந்த உடலின் மேல் முதுகு கருத்துப் போய் அதன் மீது வெள்ளைப் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கின்றன. இடது கீழ் முதுகில் காயம் பட்ட அடையாளம் தெரிகின்றது. உடலைப் புரட்டிப் போடுகிறார் அந்த மனிதர். கருநீலத் துணி ஒன்றால் அந்தப் பெண்ணின் வாய் கட்டப்பட்டுள்ளது. சற்றே மேடிட்ட வயிறு.. அவளது பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது.\nஐயோ ஐயோவென்ற ஓலம் அதிகரிக்க, சட்டென்று அந்த உடல் நீலத் தார்பாயால் மூடப்பட்டு அருகில் நின்று கொண்டிருந்த வெள்ளை ஆம்புலஸ் வேனுக்குள் திணிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற முகங்களோடு நின்று கொண்டிருந்த போலீசு அதிகாரிகளிடம் ஒருவர் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்..\n“சார்.. இதே ஒரு எஸ்.சி பையன் வன்னியர் பிள்ளைய அழைச்சிட்டுப் போயிருந்தா நடவடிக்கை எடுக்காம இருந்திருப்பீங்களா” அந்தக் குரலில் வெளிப்பட்ட ஆற்றாமையின் உள்ளேயும் அவருக்கு முகம் கொடுத்து நின்று கொண்டிருந்த காவலதிகாரியின் கள்ள மௌனத்தின் உள்ளேயும் ஏராளமான அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. பதினேழே வயதான ஒரு சிறுமியின் கனவுகளும் அவளது பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளும் ஏமாற்றங்களும் மட்டுமின்றி ஆதிக்க சாதித் திமிரும் இந்து பயங்கரவாத வெறியின் ஆணவமும் அந்தக் காணொளித் துண்டின் ஒவ்வொரு காட்சியிலும் உறைந்து கிடக்கின்றன.அவள் நந்தினி. வினவு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் டிஎஸ்பி, தாசில்தார் ரெய்டு\nகாஞ்சிபுரம்: அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் இன்று அதிகாலை செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மாமல்லபுரம் டிஎஸ்பி ஹெட்விக் ஆகியோர் ஆய்வு நடத்தினர். எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த ஆய்வு நடைபெற்றது.\nஅதிமுகவில் ஓபிஎஸ் அணி சசிகலா அணி என இரண்டு அணியாக உள்ளது. யார் ஆட்சி அமைப்பது என்பதில் ஒருவித பதற்றமான நிலை உருவாகியுள்ளது. தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவ��ாக ஓபிஎஸ் ஆளுநரிடம் தெரிவித்துள்ளார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகங்கைஅமரன் சாபம் : பிரபலமான என்னைபோன்றவர்களுக்கே இந்த கதி என்றால் ... பையனூர் பறிபோன கதை ..\nமகாபலிபுரம் சாலையில் பையனூர் பகுதியில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இசையமைப்பாளா் கங்கை அமரன் வீடு.\nஇந்த வீட்டை ரசித்து, ரசித்து கட்டினார். அந்த வழியே சென்ற சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரனின் கண்ணில் பட்டுள்ளது.\nஅந்த பண்ணைவீடு மிகவும் பிடித்து போக அந்த வீட்டை வலைத்து போட ஆசைப்பட்டார். யாருடைய வீடு என்று விசாரணை செய்ததில் இது இசையமைப்பாளா் கங்கை அமரனின் வீடு என்று தெரியவந்து.\nஎப்படி அந்த வீட்டை விலைக்கு வாங்குவது என்று தெரியவில்லை. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தங்களை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்று கூறியுள்ளனா்.\nமுதலமைச்சா் என்றவுடன் கங்கையமரனும் முதல்வா் ஜெயலலிதாவை சந்திக்க சென்றுள்ளார். அவா்கள் சொன்னபடி முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்துள்ளார். பின்னா் முதல்வா் எதுவும் பேசாமல் சென்று விட்டாராம்.\nசில தினங்கள் கழித்து அதே பாஸ்கரன் மீண்டும் கங்கையமரனின் வீட்டிற்கு வந்துள்ளார். முதலமைச்சா் ஜெயலலிதாவுக்கு உங்களது வீடு மிகவும் பிடித்து விட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதினமணி : சிங்கம் 3 ... ஹாலிவுட் இயக்குநர்கள் கூட சிந்திக்கத் தயங்குகிற பிரம்மாண்டம்.\nஇயக்குநர் ஹரியின் வழக்கமான ஆர்ப்பாட்டத்திற்கும் அமர்க்களத்திற்கும் சற்றும் குறையாமல் வந்திருக்கும் திரைப்படம் சிங்கம் -3. முந்தைய பகுதிகளின் அதே பாணியில் குறிப்பாக இரண்டாம் பகுதியின் வார்ப்பை அப்படியே பின்பற்றி உருவாகியிருக்கிறது மூன்றாம் பாகம். என்னவொன்று தமிழக வாசனையோடு இழந்ததோடு கூடுதலான ஆந்திர காரமும் இருக்கிறது. சூர்யாவின் வணிகச்சந்தை மதிப்பு மாநிலங்களின் எல்லையைத் தாண்டியிருப்பதால் ஆந்திர மக்களின் ரசனையை மனதில் பிரதானமாகக் கொண்டு அதற்கேற்ப களத்தின் பின்னணியை உருவாக்கி கூடுதல் மசாலாவைக் கலந்து சுடச்சுட பரிமாறியிருக்கிறார் ஹரி.\nவளர்ந்த நாடுகள் தங்களின் மின்னணு கழிவுகளையும் மருத்துவக் குப்பைகளையும் மூன்றாம் உலக நாடுகளில் கொட்டி அவற்றை குப்பைத்தொட்டியாக பயன்படுத்துகின்றன. இந்த உலகளாவிய பிரச்னையை ஆவேசமாக உரையாடுவதன் சாக்கில் உருவாகியிருக்கும் சிங்கம் -3, தமிழ் சினிமாவின் சூழலில் கூடுதலான தூய்மைக்கேட்டையும் ஒலி மாசுபடுதலையும் ஏற்படுத்தியிருப்பது முரண்நகை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் .... சசிகலா +பிரதாப் ரெட்டி + பிரதமர் மோடி மற்றும் பலர் நடந்து கொண்ட விதம்\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெ. மரணம் அடைந்து 60 நாட்கள் கழித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிப்ரவரி 6-ம் தேதி திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து அவரது மரணம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்தார்கள்.;லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவும், அப்பல்லோவின் டாக்டரும் ஜெ.விடமிருந்து இடைத்தேர்தல் விண்ணப்ப படிவத்தில் கைநாட்டு வாங்கியதால் புகழ்பெற்ற அரசு டாக்டருமான பாலாஜியும், ஜெ. மரணத்திற்கு பிறகு உடலை பதப்படுத்தும் வேலையை செய்த டாக்டர் சுதா சேஷையனும், ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர் குழுவுக்கு தலைமை தாங்கிய டாக்டர் பாபு ஆப்ரஹாமும் பத்திரிகையாளர்களை சந்தித்து, ஜெ.வுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விளக்கத்தை அளித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 பிப்ரவரி, 2017\nநக்கீரன் :சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்க இயலாது - ஆளுநரின் 3 பக்க அறிக்கை\nஆளுநரை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சசிகலா ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரை சந்தித்தார். தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து இன்று அதிகாரிகளுடனும், காவல்துறையினரிடமும் ஆலோசித்த பின்னர் உள்துறை அமைச்சகத்திற்கு 3 பக்க அறிக்கை அனுப்பினார் ஆளுநர் வித்தியாசாகராவ். அந்த அறிக்கையில், ஓபிஎஸ், சசிகலா கோரிக்கைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதிகாரிகள், காவதுறையினர் அளித்த தகவலை தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏக்கள் சிறைப்பிடிக்கப்ப ட்டுள்ளதாக காவல்துறை தந்த தகவலை தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் உள்ளதை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழலில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என்று அற���க்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெ., மரணம் : டாக்டர் ராமசீதாவின் விடியோ புயல் ... சசியை கைது செய் ... தொண்டர்கள் ஆவேசம்\nசமீபத்தில் வலைதளங்களில் ஒளிப்பரப்பான வீடியோ காட்சியில் ஒரு மருத்துவர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனைக்கு இறந்துதான், பிணமாகதான் கொண்டு வரப்பட்டார் என்று கூறியிருக்கிறார்.\nஅப்படி ஒரு மருத்துவர் கூறியிருப்பதை வைத்துக் கொண்டு அரசு ஏன் இன்னும் சசியை கைது செய்து விசாரிக்கவில்லை.\nஅவரை கைது செய்து ஜெயலலிதாவின் இறப்பின் ரகசியத்தை வெளியே கொண்டுட்டு வாங்க. தனது பதவி பறிபோகும் என்கிற பயத்தில் நள்ளிரவு பத்திரிக்கையாளா்களை சந்தித்து பேட்டி அளிக்கும் அவர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது ஏன் ஒருவருக்கு கூட காட்டவில்லை.\nசாதாரண நகைக்கடை, அடகு பிடிக்கும் கடை,மளிகைக்கடை, என அனைத்து கடைகளிலும், சாலைகளிலும் சிசிடிவி கேமரா இருக்கும் போது அப்போலோ மருத்துவமனையில் மட்டும் ஏன் கேமரா பொருத்தவில்லை.\nஇதுவே சட்டப்படிப் குற்றம். இந்த குற்றத்தை செய்த மருத்துவமனையின் மீது போலீசார் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\nதமிழக அரசின் முதல்வரையே மிரட்டி கையெழுத்து வாங்கும் சசிகலா ஏன் ஜெயலலிதாவை அடித்து கொலை செய்திருக்க கூடாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆளுநரிடம் சசிகலாவுக்கு ஸ்டாலின் வைத்த ‘ஆப்பு’; அதிமுகவினர் கலக்கம்\nமுதல்வர் பன்னீர்செல்வத்தின் சசிகலாவுக்கு எதிரான பேட்டியைத்தொடர்ந்து அதிமுகவிலும், தமிழக மக்களிடையேயும் அசாதாரண சூழ்நிலை வலுத்துவருகிறது.\nஇந்த சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று மும்பையிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தார். இதனைத்தொடர்ந்து முதல்வர் பன்னீர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.\nஇதனையடுத்து, இன்று தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் உள்ளிட்டோரிடம் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.\nஇவர்களைத்தொடர்ந்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை ஆளுநர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிவாகரன், ‘என்னய்யா பாக்குற... கையெழுத்த போடுயா.. பன்னீர்செல்வம் இப்படித்தான் கையெழுத்து போட்டார் \nசனிக்கிழமை இரவு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சசிகலா “நாளைக்கு வேறெங்கும் ஊர் சுற்றப் போய் விடாதே.. கார்டனுக்கு வா” என ஒருமையில் பேசியுள்ளார். முதல்வராக இருக்கும் தன்னை சசிகலா இப்படி இகழ்வாக பேசியும், ஏந்த கோபத்தையும் காட்டாமல், வருகிறேன் அம்மா என பவ்யமாக பதில் கூறி விட்டு, அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) போயஸ் கார்டன் சென்றுள்ளார் ஓ.பி.எஸ். அப்போதுதான், அவரிடம் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட கூறியிருக்கிறது சசிகலா தரப்பு. அம்மாவின் அனுமதி கேட்டு விட்டு வருகிறேன் என ஓ.பி.எஸ் கூற, ‘முதலில் கையெழுத்து போடு.. அப்புறம் உன் அம்மாவை போய் பாரு..’ என சசிகலா தரப்பு அதட்டியுள்ளது. உடனே ஓ.பி.எஸ் மேல்நோக்கி பார்த்துள்ளார். அப்போது, சசிகலாவோடு உடனிருந்த அவரின் தம்பி திவாகரன், ‘என்னய்யா பாக்குற... கையெழுத்த போடுயா..’ என ஏகத்துக்கும் எகிற, அவமானத்தோடு, கண்களில் கண்ணிர் சிந்திய படி கையெழுத்தை போட்டுள்ளார் ஓ.பி.எஸ்..\nதமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை, சசிகலாவும், அவரின் உறவினர்களும் தொடர்ந்து அவமானப் படுத்தியதாலேயே அவர் தற்போது பொங்கி எழுந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்டாலின் ஆளுநரிடம் மனு .. முடங்கி உள்ள தமிழக நிவாகம் .. உடன் நடவடிக்க எடுங்கள் \nதமிழக நிர்வாகம் நீண்ட காலமாகமே முடங்கியுள்ளது, உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனு அளித்துள்ளார். முடங்கி போயுள்ள தமிழக அரசினை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்ஆளுநரிடம் ஸ்டாலின் மனு சென்னை: தமிழக அரசியலின் பரபரப்பான சூழலில், ஆளுநர் வித்யாசாகர் ராவை, எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று இரவு 7.30 மணியளவில் சந்தித்தார். ஸ்டாலினுடன் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் ஆளுநர் மாளிகை சென்றனர். ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களும் தமிழகத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை.\nஅதேபோல், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆட்சி அமைக்க சசிகலாவை அழைக்க மறுப்பு அறிக்கை அனுப்பினார் கவர்னர்\nபெரும்பான்மையை நிரூபிக்க, ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என, முதல்வர் பன்னீர்செல்வமும்; ஆட்சி அமைக்க, அழைப்பு விடும்படி சசிகலா வும், தமிழக கவர்னரை சந்தித்து, மனு கொடுத்தனர்.\nஇரு தரப்பு கோரிக்கையையும் கேட்ட கவர்னர், மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். அவர் எந்த பதிலும் தெரிவிக்காததால், தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில், 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.இம்மாதம், 5ம் தேதி நடந்த, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டார். மறுநாள், கவர்னர், தமிழகம் வருவார்; அவரை சந்தித்து, கடிதத்தை கொடுத்து, முதல்வராக பொறுப்பேற்கலாம் என, சசிகலா எண்ணினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா இறந்த பின்பே அப்போலோவுக்கு கொண்டுவந்தார்கள் .. அப்போலோ டாக்டர் ராமசீதா வாக்குமூலம் \nஇந்நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி ராஜினாமா செய்த பெண் மருத்துவர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.வடசென்னை மாவட்ட ஜெ.தீபா பேரவையின் ஆலோசனை கூட்டம் ஒன்றில் அந்த பெண் மருத்துவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் ஜெயலலிதா இறந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இரண்டாவது தளத்தில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிப்பது போல மக்களை ஏமாற்றினார்கள் என்ற பரபரப்பு தகவலை கூறியுள்ளார். வெப்துனியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுக ஆதரவு: சுப்புலட்சுமி ஜெகதீசன் சொன்னது ஆழம் பார்க்க\nthetimestamil : விமர்சனம் என்று வந்துவிட்டால் அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. நேற்று பத்திரிகையாளரிடம் பேசிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன், தெளிவான குரலில், பன்னீர்செல்வத்தை சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் ஆதரிப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார். வழக்கமாக இதுபோன்ற ஸ்டேட்மெண்டுகளின் முன்னாலும் பின்னாலும் உள்ள கேள்விகளையும் பார்க்க வேண்டும். நடுவில் பேசிய இரண்டு வரிகளை மட்டும் எடுத்துப் போட்டுக் குழப்பியடிக்கவும் செய்வதுண்டு. ஆனால் இந்தப் பேட்டி அப்படியில்லை. தெளிவான பார்வையுடன் தெளிவான வார்த்தை பிரயோகங்களுடன் கொடுக்கப்பட்ட பேட்டி.\nதிமுகவின் அதிகாரப்பூர்வ குரல் ஒலித்தால் எப்படியிருக்குமோ அந்தத் தொனியில் அந்தப் பேட்டியில் விஷயங்களைச் சொல்லியிருந்தார் அவர். கேள்வி இதுதான். நடக்கிற சர்ச்சையில் எண்ணையை அள்ளிக் கொட்டுவதற்காகவும் ஆழம் பார்ப்பதற்காகவும் தலைமையின் ஆசியுடன் சொல்லப்பட்ட பதிலா என்கிற கேள்வியும் எழுகிறது. சுப்புலட்சுமி அவர்கள் சொன்னதற்கு உடனடியாக மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் திமுகவின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின். தலைமைதான் இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் என்றும் அறிவித்திருக்கிறார். தங்களை மீறி தன்னுடைய கட்சியின் மூத்த தலைவர் ஒருத்தர் பேசியிருப்பதாக அந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n - கணக்குப் போடும் மத்திய அரசு\nமின்னம்பலம் :“அரசியல் சூழ்நிலைகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இருந்தவரை அதிமுக-வில் யாரும் வாயே திறக்கமாட்டார்கள். இப்போது எல்லோரும் பேசுகிறார்கள். எல்லோரும் பேட்டி கொடுக்கிறார்கள். எல்லோரும் சிரிக்கிறார்கள். போயஸ் கார்டனுக்கு வெளியே சி.ஆர்.சரஸ்வதி பேட்டி கொடுக்கிறார். அதே நேரத்தில், கிரீன்வேஸ் சாலையில் மதுசூதனன் பேட்டி கொடுக்கிறார். பொதுவாக, அரசியல் கட்சித் தலைவர்கள் வசிக்கும் சாலைகளில் பெயர்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும். அந்த வரிசையில் கிரீன்வேஸ் சாலையும் சேர்ந்துவிட்டது. பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. பன்னீரைப் பார்க்க தினமும் ஏராளமானவர்கள் அங்கே வருகிறார்கள். முக்கியமானவர்கள் சந்திக்க உடனடியாக அனுமதி கிடைக்கிறது. கட்சியின் பல்வேறுகட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என நிறைய வருவதால், எல்லோருடைய பெயர் மற்றும் போன் நம்பர்களை வாங்குவதற்கு பன்னீர் வீட்டுக்கு வெளியே இருவர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் தங்களது வருகையைப் பதிவுசெய்கிறார்கள் அதிமுக-வினர். அப்படி வந்துவிட்டுப்போன எல்லோருக்கும், ‘உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வர்’ என்ற எஸ்.எம்.எஸ். போகிறதாம். அதற்காகத்தான் போன் நம்பரும் வாங்கியிருக்கிறார்கள். முதல்வர் மெசேஜ் அனுப்பியிருக்காரு... என தொண்டர்கள் படு குஷியாகிவிட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nminnambalam.com :முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு பாமக கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி வருகை தந்து தனது ஆதரவை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க மற்றவர்களும் அவரது வீட்டுக்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆளுநர் ஆலோசனை நடத்திய பிறகு முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆளுநர் மாளிகைக்கு அழைக்கவிருப்பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபொதுச்செயலாளர் என சசிகலா கூறுவது தவறு: தேர்தல் ஆணையத்திற்கு மதுசூதனன் கடிதம்\nஅதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பொதுச்செயலாளர் என சசிகலா கூறுவது தவறு. அதிமுக தொண்டர்களால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மன்னிப்பு கடிதம் கொடுத்து போயஸ் கார்டன் வந்தவர் சசிகலா. சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்திருப்பதை ஏற்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். சசிகலா பொதுச்செயலாளராக இருப்பதற்கு தகுதியற்றவர். 5 ஆண்டு உறுப்பினராக இருந்தால் தான் பொதுச்செயலாளர் பதவிக்கு வர முடியும் என்றார். படங்கள்: செண்பகபாண்டியன் நக்கீரன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதுசூதனன் : பொதுக்குழு விரைவில் கூடுகிறது .. சசிகலாவை நீக்கி விட்டோம் . புதிய பொது செயலரை தேர்ந்தெடுப்போம் \nசசிகலா நீக்கம் - விரைவில் தேர்தல் நடக்கும் : மதுசூதனன் அறிவிப்பு\nஅ.தி.மு.க.வில் நிலவிவரும் குழப்பமான சூழலால் முதல்வர் ஓ.பி.எஸ். தலைமையிலும், பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா தலைமையிலும் அ.தி.மு.க. இரு அணிகளாகப் பிளவுபட்டுள்ளது. இதில் ஓ.பி.எஸ். தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் மதுசூதனன். இதனால், அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்கி சசிகலா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இன்று மாலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் மதுசூத���ன் செய்தியாளர்களை சந்தித்தார்.\"\n;அப்போது அவர், ‘’எம்.ஜி.ஆர். உருவாக்கிய சட்டதிட்டத்தின்படி சசிகலா பொதுச்செயலாளரே அல்ல. அதிமுக சட்டத்தி அதிமுக தொண்டர்கள் மட்டுமே பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற ஒன்றே கிடையாது. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடக்கும்’’ என்று தெரிவித்தார் ;படங்கள்: செண்பகபாண்டியன் நக்கீரன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் குதித்த இலங்கை அமைச்சர் தொண்டமானின் காளைகள்\nஅலங்காநல்லூர்: 2 ஆண்டுகளுக்கு பின்னர் அலங்காநல்லூரில் இன்று கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானின் 3 காளைகள் பங்கேற்றுள்ளன.\nபீட்டா, உச்சநீதிமன்றம், மத்திய அரசு ஆகிய மூன்றும் ஒவ்வொரு வகையில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழகத்தில் நடத்தவிடாமல் செய்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு, மாணவர்களின் புரட்சிப் போராட்டத்தின் மூலம் இன்று சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க 950 காளைகள் பதிவு செய்யப்பட்டு 1400க்கும் மேற்பட்ட காளையர்கள் அவற்றை அடக்கி வருகின்றனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டுள்ள காளைகளில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானின் 3 காளைகள் இடம் பெற்றுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவர்னரிடம் கொடுத்த மனுவில் சசிக்கு பாய்சன் வைத்தார், பன்னீர்\nசசிகலாவை சட்டரீதியாக கவர்னர் ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது என்பதற்காகவே தயார் செய்து மனுக் கொடுத்துள்ளார் முதல்வர் பன்னீா். அதில் அப்படி என்னதான் இருந்தது. 2 மணி நேரத்தில் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று கருதி காத்து இருந்த சசி உறவினர்கள் அதிச்சியில் அடங்கிவிட்டனா். என்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்துவிட்டனர். அந்த ராஜினாமாவை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும்., முதல்வராக சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது. கவர்னர் மாளிகையில் எம்.எல்.ஏ.,க்கள் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக் கூடாது. சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு ���ுதல்வர் பன்னீர் செல்வம் மனுக் கொடுத்ததோடு தனது ஆதரவு எம்எல்ஏக்கள், மற்ற எம்எல்ஏக்களை எப்படி கையெழுத்து இட சசிகலா வைத்தார் என்பது குறித்தும் மனு கொடுத்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் ராக்கர்ஸ்ஸில் சிங்கம் 3 ரிலீஸ் - அதிர்ச்சியில் படக்குழு\nவிஜய் ஆன்டனியின் எமன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் சிங்கம்3 தயாரிப்பாளர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா பேசினார். தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளம் பிப்ரவரி 9 ம் தேதி சிங்கம் 3 ரிலீஸ் ஆனவுடன், காலையிலேயே சிங்கம் 3 படத்தை லைவ் ஸ்ட்ரீம் பண்ணப்போறோம் என்று அறிவித்தார்கள். அதை கோலிவுட் அதிர்ச்சியாக பார்த்தது. இந்த கடுப்போடவே மேடையேறிய ஞானவேல் ராஜா பொது மேடையிலேயே **** கெட்ட வார்த்தையில் ஆரம்பித்து திட்ட ஆரம்பித்தார். ஆக்ரோஷமாக பேசிய அவர், ‘உன்னை ஆறு மாசத்தில் தேடி வந்து உள்ளே தள்ளுவேன் நாயே. அதை லைவ் ஸ்ட்ரீம் செய்வேன்” என்று சொன்னார். அத்தோடு,சிங்கம் 3 படத்தை இணைய தளத்தில் நேரலையில் ஒளிபரப்புவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் சொன்னதற்கு சிங்கம் 3 படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், வரும் 9ம் தேதி வெளியாக உள்ள சிங்கம் 3 படத்தை தமிழ் ராக்கர்ஸ் மற்றும் 173 இணையதளங்களில் பதிவேற்றம் செய்வதை தடுக்க தடை விதிக்க கேட்டு இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரிக்க உகந்தது அல்ல என்று நீதிபதி சொன்னவுடன் வழக்கை வாபஸ் வாங்கி விட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமக்கள் அதிகாரம்: சசி – பன்னீர் இருவருக்குமே குறி பதவியும் அதிகாரமுமே\nதற்போதுள்ள தமிழக அரசியல் சூழல் குறித்து மக்கள் அதிகாரம் (தமிழ்நாடு) வெளியிட்டுள்ள அறிக்கை:\nஅனைத்து கட்சிகளும் முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றன. அது மட்டுமல்ல நாட்டின் மொத்த அரசு கட்டமைப்பும் – எல்லா நிறுவனங்களுமே இம்மாதிரியான நெருக்கடியில் சிக்கி, எதற்கும் தீர்வு காண முடியாத நிலைக்கு வந்துள்ளன. கால் வைக்கும் இடமெல்லாம் முள் குத்தும் நெருஞ்சிக் காட்டில் சிக்கிக்கொண்டன. எந்தப் பிரச்சினையையும் தீர்க்கும் தலைமை இல்லை. கேடுகெட்ட பன்னீர்-சசிகலா போன்றோர்களைத்தான் உருவாக்கவும் முன்னிறுத்தவும் முடிகிறது. மங்காத்தா போல தேர்தல் சூதாட்டத்தி��் ஆளை மாற்றுவதைத் தொடர்ந்தால் இன்று பன்னீர், நாளை சசிகலா, அப்புறம் வளர்மதி என்பதுதான் கதியாகும்.\n“மூன்றுமுறை முதல்வராக இருந்த என்னை மிரட்டி பதவியைப் பிடிங்கிக் கொண்டார்கள்” என்று ஒப்பாரி வைக்கிறார், பன்னீர் அதைப் பார்த்து நாம் அனுதாபப்படலாமா அதைப் பார்த்து நாம் அனுதாபப்படலாமா “இதோ, இன்னும் எங்கள் காயங்கள் ஆறவில்லை, வலிகுறையவில்லை. கடந்த வாரம் நீதானே போலீசை ஏவி எங்கள் மாணவனின் கண்ணைப் பறித்தாய், இன்னொருவனின் கையை முறித்தாய்; எங்கள் மீனவரின் முகத்தைச் சிதைத்து ஜெயிலில் அடைத்தாய்; எங்கள் தாயின் மண்டையை பிளந்தாய்; எங்கள் சொத்துக்களைச் சூறையாடினாய் “இதோ, இன்னும் எங்கள் காயங்கள் ஆறவில்லை, வலிகுறையவில்லை. கடந்த வாரம் நீதானே போலீசை ஏவி எங்கள் மாணவனின் கண்ணைப் பறித்தாய், இன்னொருவனின் கையை முறித்தாய்; எங்கள் மீனவரின் முகத்தைச் சிதைத்து ஜெயிலில் அடைத்தாய்; எங்கள் தாயின் மண்டையை பிளந்தாய்; எங்கள் சொத்துக்களைச் சூறையாடினாய் இப்போது பதவி பறிபோனதென்று எங்களிடம் வந்து முறையிடுகிறாயே, வெட்கமில்லையா இப்போது பதவி பறிபோனதென்று எங்களிடம் வந்து முறையிடுகிறாயே, வெட்கமில்லையா கடந்த மாதம்தான் அலங்காநல்லூரில் நாங்கள் விரட்டியடித்ததை அதற்குள் மறந்துவிட்டாயா” என்றல்லவா நாம் விரட்டவேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபன்னீர்செல்வம் ஆளுநரிடம் முன் வைத்த 5 கோரிக்கைகள்... கொடுத்த 6 கோப்புகள்\nதமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழலில், வாழ்வா சாவா போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் சசிகலாவும், பன்னீர் செல்வமும்... முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்த ஓ.பி.எஸ், அதை வாபஸ் பெற்று, மீண்டும் அந்த இடத்தைக் கைப்பற்றத் துடித்துக் கொண்டிருக்கிறார். 128 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை வைத்திருக்கும் சசிகலா முதல்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிடப் போராடிக் கொண்டிருக்கிறார். யாருக்கு வெற்றி என்பது தற்காலிகமாக கவர்னரின் கையில்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட ‘இருதலைக்கொல்லி’ நிலையில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் ஓ.பி.எஸ், வி.கே.எஸ் என இருவருக்கும் ஒரே நாளில் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தார். 9-ம் தேதி மாலை 5 மணிக்கு கவர்னரைச் சந்திக்கப்போன ஓ.பி.எஸ் 5 கோரிக்கைகள், 6 கோப்புகளை தன்னுடன் எடுத்த���ப்போனார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nஅல்லாஹ்வின் ஆசை Allah's Wish\nதேக்கம்பட்டி கிராமம்.. காட்டுயானைகள்.. வாழை விவசா...\nசசிகலா : நாளை முதல் வேறு விதத்தில் போராட இருக்கிறோ...\nவிஜயகாந்த் :தேமுதிகவை அழிக்க நினைத்தோரின் கட்சி இன...\nசசிகலா வசம் 95 எம்.எல்.ஏக்கள்தான்.. அதிலும் 30 பே...\nஎன்ஜீனியரிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு\nதேசிய புரோக்கர் சு.சாமி ஆளுனரை சந்தித்தார் .. பின்...\nபொன்னையன் : அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் பன்ன...\nலொக்கேஷன் Golden Bay Resort.. சசிகலா செங்கோட்டையனை...\nஉத்தர பிரேதேசத்தில் முதல்கட்ட வாக்கெடுப்பு தொடங்கி...\nபன்னீர்செல்வம் அணிக்கு மாபா பாண்டியராஜன் ,பொன்னையன...\nசசிகலா எம்.எல்.ஏக்களுடன் ராஜ்பவன் செல்ல திட்டம் :...\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சி சி டிவி கமெரா இ...\nஊடகங்களுக்கு தடை ... அதிகாரிகள் சொகுசு பங்களாவில் ...\nசசிகலா சொத்துக் குவிப்பு: மேல்முறையீடு 14-ம் தேதி ...\nபன்னீர்செல்வம் அணியில் கிருஷ்ணகிரி ,நாமக்கல் நாடாள...\nமோடியின் உதவியால் அதிமுக எம்எல்ஏக்கள் சொகுசு வாழ்...\nஆளூர் ஷாநவாஸ் : தமிழகத்தின் அசல் எதிரியுடன் மோத மு...\nதமிழர்கள்... இப்போது 18 - 40 வயது .. ஐ.டி, மாணவ, ...\nகூவத்தூர் விடுதியில் போலீசார் ஆய்வு: செய்தியாளர்கள...\nசசிகலா ஜோதியில் கலந்துவிட திருநாவுக்கரசர் துடிப்பு...\nஆட்சி அமைக்க சசியை அழைக்க முடியாது\nபுழுகியர் திலகம் சி ஆர் சரஸ்வதி பன்னீர்செல்வத்தின்...\nஇந்தோனோசியா, தாய்லாந்து அழகிகள் மசாஜ்\nஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், 1,800 து.ராணுவத்தினர் செ...\nநந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்\nஅதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட்ட...\nகங்கைஅமரன் சாபம் : பிரபலமான என்னைபோன்றவர்களுக்கே இ...\nதினமணி : சிங்கம் 3 ... ஹாலிவுட் இயக்குநர்கள் கூட ச...\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் .... சசிகலா...\nநக்கீரன் :சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்க இயலாது - ஆள...\nஜெ., மரணம் : டாக்டர் ராமசீதாவின் விடியோ புயல் ......\nஆளுநரிடம் சசிகலாவுக்கு ஸ்டாலின் வைத்த ‘ஆப்பு’; அதி...\nதிவாகரன், ‘என்னய்யா பாக்குற... கையெழுத்த போடுயா.. ...\nஸ்டாலின் ஆளுநரிடம் மனு .. முடங்கி உள்ள தமிழக நிவா...\nஆட்சி அமைக்க சசிகலாவை அழைக்க மறுப்பு அறிக்கை அனுப்...\nஜெயலலிதா இறந்த பின்பே அப்போலோவுக்கு கொண்டுவந்தார்க...\nதிமுக ஆதரவு: சுப்புலட்சுமி ஜெகதீசன் சொன்னது ஆழம் ப...\n - கணக்குப் போடும் மத்தி...\nபொதுச்செயலாளர் என சசிகலா கூறுவது தவறு: தேர்தல் ஆணை...\nமதுசூதனன் : பொதுக்குழு விரைவில் கூடுகிறது .. சசிகல...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் குதித்த இலங்...\nகவர்னரிடம் கொடுத்த மனுவில் சசிக்கு பாய்சன் வைத்தார...\nதமிழ் ராக்கர்ஸ்ஸில் சிங்கம் 3 ரிலீஸ் - அதிர்ச்சியி...\nமக்கள் அதிகாரம்: சசி – பன்னீர் இருவருக்குமே குறி ப...\nபன்னீர்செல்வம் ஆளுநரிடம் முன் வைத்த 5 கோரிக்கைகள்....\nவாசுகி பாஸ்கர் :வந்தேறி மாடு The Immigrant Cow இணை...\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு முதல் சுற்று நிறைவு\nஓ.பி.எஸ் - சசிகலா விவகாரம் - சட்டவல்லுநரின் கரு...\nஎம் எல் ஏயை காணவில்லை கிருஷ்ணராயபுரம் கீதா mla .....\nநீதி மன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு... சசிகல...\nமிடாஸ் முதலாளி சசிகலா வெறும் ஆயம்மாவா\nமெரீனா தீவைப்பு.. குட்கா ஜோர்ஜ் மாற்றம் ..முன்பே க...\nSivasankaran Saravanan :ஒரு மாபெரும் தலைவரின் மரணத...\nAyyar :யார் இந்த பன்னீர்செல்வம்\nசசிகலாவை விட்டு பிரிந்த பிறகு உத்தமர் வேடம் போட மு...\nசஞ்சய் அரோரா புதிய சென்னை காவல் ஆணையராக ... குட்கா...\nகூவத்தூர் சிறப்பு முகாமில் (ரிசோர்ட்) 12 எம் எல் ஏ...\nஎம்எல்ஏகளுக்கு சொகுசு காரு, பணம், பட்டாவோட நிலம் ....\nஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ 30 போ் உண்ணாவிரதம் ,சித்திரவத...\nதிமுக ஏன் அமைதி காக்கிறது\n அதிமுக எம் எல் ஏக்கள...\nஜோதிமணி : வரவிருக்கும் குடியரசு தேர்தலை தீர்மானிக்...\nஸ்டாலின் : கலைஞரும் பேராசிரியரும் தீர்மானிப்பார்கள...\nபாஜகவிடம் ஒட்டுமொத்த அதிமுகவும் சரணாகதி\nதமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஆளு...\nஅன்புமணிMP :சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்...\nஸ்டாலின் : பன்னீர்செல்வம் ஆதரவு கோரினால் திமுக ஆதர...\nதப்பி ஓடிவந்த எம் எல் ஏ சண்முகநாதன் : முதல்வர் பதவ...\nகூவதூரில் எம் எல் ஏக்கள் சிறைப்பிடிப்பு . மன்னார்க...\nசசிகலா ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர் \nசுப்புலட்சுமி ஜெய்கதீசன் :பன்னீர்செல்வத்துக்கு திம...\nஆளுநர் மாளிகையில் பன்னீர்செல்வம் : எம் எல் ஏக்கள் ...\nஅவைத்தலைவர் மதுசூதனன் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை எம் எல் ஏக்க...\nமுகநூல் திண்ணையில் கேட்டவை ...\nகருத்துக்கணிப்பில் புரட்டி அடிக்கும் பன்னீர் புயல்\nஓவ்வொரு எம்.எல்.ஏவிற்கும் முதல் கட்டமாக இரண்டரை கோ...\nஅம்மா - சின்னம்மா என்று பம்மிய பன்னீர்.. .திடீரென...\nஅதிமுக வங்கி கணக்குகளை முடக்கவும் .. பன்னீர்செல்வம...\nசசிகலா எழுதிய மன்னிப்பு கடிதத்தை பன்னீர்செல்வம் வெ...\n30 தலித் எம் எல் ஏக்களை விடுவிக்க வேண்டும்.. சசிகல...\nஜெயாவுக்கு முன்பு சிகிச்சை அளித்த டாக்டர் : தவறான...\nதேர்தல் வரவேண்டும் .. . சமுகவலையில் கோரிக்கைகள் \nவி.கே.சசிகலா முதல்வர் பதவிக்கு மட்டுமல்ல பிரதமர் ப...\nஆளுநர் வித்தியாசாகர் சென்னை வருகிறார் \nதந்தி டிவிக்கு ஒ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி\nஇந்த வெறிநாய்கள் எங்கிருந்து உருவாகிறார்கள்..\nசு சாமி :கட்டாயப்படுத்தினாங்கன்னு சொல்ல பன்னீர் என...\nதுரைமுருகன் : எங்களால் ஓபிஎஸ்ஸுக்கு எந்த ஆபத்தும் ...\nமிக்சர்” பன்னீர் “மிஸ்டர்” பன்னீர் ஆனது எப்படி \nசசிகலா முதல்வர் பதவி ஏற்க டெல்லியில் சுப்பிரமணியன்...\nவிகடன் :பதவி கிடைக்குமா... பறிபோகுமா... ஓ.பன்னீர்ச...\nசசிகுறுப் கஸ்டடியில் இருந்து தப்பி ஓடிய எம் எல் ஏ ...\nபேராசிரியர் அருணன் :RSS - பாஜக அபாயம் \nஜேப்பியார் கல்வி குழுமம் ஆக்கிரமித்த ரூ.2010 கோடி ...\nதிருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... - பொது...\nதலிபான்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்\nநடிகர் கார்த்தியின் சொதப்பலால் வட்டி கொடுமையில் சி...\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nராகுல் காந்தியால் மோடியை தோற்கடிக்க முடியாது - திர...\nவீடியோ காலில் பேசுகிறோம்.. சரண்டராக ரெடியான 4 பேர்...\nBreaking News ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் ச...\nயாழ்ப்பாண குடியேற்றம் .. தென்னிந்தியாவில் இருந்து ...\nபெரியாரின் பிறந்தநாள் 'சமூக நீதி நாள்'- திமுக சார்...\nஷகீலா மட்டும் இல்லைன்னா அன்னைக்கே.. மேடையில் கண்ணீ...\nநீலகிரியின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு...\nஇந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவ...\nகள்ளக்காதலுக்காக மகனை( 14 வயது ) காதலன் மூலம் கொலை...\nகலைஞர் குடும்ப திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின் – அழக...\nசொத்துக்களை வாங்கிக் குவித்த கே.சி.வீரமணி... 35 இட...\n சுயமரியாதை சுடர் பட்டிவீரன்பட்டி W. ...\nதிமுக எம்பி கதிர் ஆனந்தின் சமூகநீதி புரிதல்... உடன...\nசமூக நீதி - கண்காணிக்கக் குழு: முதல்வர் மு க ஸ்டால...\nமுன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந��தமான இடங்...\nதமிழ்நாட்டில் வியாபாரிகள் பெயரில் பயங்கரவாதிகள் ஊ...\nஅட்லான்டிக் பாராதீவுகளில் ஒரே நாளில் 1400 டால்பின...\nஇலங்கையில் தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில...\nகலைஞரின் புதிய சட்டப்பேரவை வளாகம் மீண்டும் புத்து...\nதமிழியை தமிழ் பிராமி என்று கூறும் மோசடி- ஒரு வரல...\nநீட் தேர்வு: தனுஷ், கனிமொழியை தொடர்ந்து மேலும் ஒரு...\nஉள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டி\nஆப்கானிஸ்தான்: வண்ண ஆடை அணிந்து தாலிபனை எதிர்க்கும...\nநீட் வினாத்தாள் ரூ.35 லட்சத்துக்கு விற்பனை...ஜெய்ப...\nவானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ் சென்ற கார் தலைகீழாகக் ...\nஉலக இந்துத்வா எதிர்ப்பு மாநாடு.. அமெரிக்காவில் Dis...\nஇலங்கை தமிழ் பெண் கம்சியா குணரத்தினம் நோர்வே நாடாள...\nபட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில்...\nதமிழ்நாட்டில் மற்றுமொரு NEET தேர்வு தற்கொலை: பள்ளி...\nஆப்கன்., - பாக்., - இலங்கை போதை பொருள் பாதை: தமிழக...\nமேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறி...\nஅண்ணா பிறந்த நாளில் 700 கைதிகள் விடுதலை \nபேராசிரியர் சுப வீரபாண்டியன் மாநிலங்கள் அவை உறுப்ப...\nலாபம் - எம்எல்ஏ ஆபிஸில் பணம் எண்ணும் இயந்திரம்... ...\nநீட் விலக்கு தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந...\nமெகா தடுப்பூசி முகாம் ரவுண்ட்அப்: இலக்கைத் தாண்டிய...\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு... விடுபட்ட 9 மா...\nநடிகர் வடிவேலுவின் பிரச்சினையை தீர்த்து வைத்த லைகா...\nநகைக்கடன் தள்ளுபடி; முதல்வர் ஸ்டாலினின் ஜாக்பாட் அ...\nஆர்.என்.ரவியை அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்\nதலைவி – கங்கனா ரணாவத் நடித்த ஜெயலலிதா வாழ்க்கை வரல...\nநீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர் தற்கொலை... மாணவன...\nமாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் ஆல்-பாஸ்.. தமிழ...\nஉலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.50 கோ...\nஆரணி: சிறுமி உயிரைப் பறித்த சிக்கன் உணவு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1698356", "date_download": "2021-09-23T13:07:47Z", "digest": "sha1:Z5ETPEZEM5T4X3PZWGKM7INWQP4QIL6J", "length": 3811, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்\" பக்���த்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம் (தொகு)\n15:14, 28 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்\n147 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n15:06, 28 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n15:14, 28 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்''', சோழ நாட்டில் உள்ள குறிப்பிடத்தக்க ஜினாலயங்களில்சமணர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சோழ நாட்டில் தஞ்சாவூர் (கரந்தட்டாங்குடி), கும்பகோணம், மன்னார்குடி, தீபங்குடி ஆகிய இடங்களில் ஜினாலயங்கள்சமணர் கோயில்கள் உள்ளன.http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-cinemaz.blogspot.com/2014/10/", "date_download": "2021-09-23T11:32:54Z", "digest": "sha1:UWMY64WSFD6E4A26NZ5MPKKGPC6BVUSH", "length": 29387, "nlines": 119, "source_domain": "tamil-cinemaz.blogspot.com", "title": "::TamilPower.com::Tamil Cinema Articles: October 2014", "raw_content": "\nகதைப்படி ஹீரோ நம்ம தற்காலிக சூப்பர்ஸ்டார்தான்.... எங்க பாத்தாலும் பவர்கட்டா இருக்கே, எல்லார் வாழ்க்கைலயும் வெளிச்சத்த ஏத்தலாம்னு ஒரு உயர்ந்த குறிக்கோளோட ஊர்ல சின்னதா ஒரு கடை போட்டு பெட்ரோமேக்ஸ் லைட் வாடகைக்கு விட்டுட்டு இருக்கார். ஊர் திருவிழாவுக்கு புல் லைட் சப்பளையும் அவருதான். அத வெச்சே செமையா இண்ட்ரோ சாங் எடுத்திருக்காங்க. குரூப் டான்சர்ஸ் எல்லாரும் ஆளுக்கொரு பெட்ரோமேக்ஸ் லைட்ட தூக்கி பிடிச்சிட்டே ஆடுறது கண்ணைப் பறிக்குது. இப்படியே போய்ட்டு இருக்கும் போது ஒரு நாள் ஒரு பொம்பள கைல கூடையோட வந்து பெட்ரோமேக்ஸ் லைட்டு வேணும்னு கேக்குது... அந்த இடத்துல நம்ம டாகுடரோட ரியாக்சனை பார்க்கனுமே.... கண்ணு சிவக்குது, கை துடிக்குது, நாடி நரம்பெல்லாம் புடைக்குது, பின்னணி மியூசிக் அதிருது........ சான்சே இல்ல, அப்படி ஒரு பந்தாவான சீன்.... கூடை வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட் கிடையாதுன்னு சொல்லிடுறார். அந்தம்மாவும் திட்டிக்கிட்டே போய்டுது.\nஆனா இத வில்லனோட அல்லக்கை ஒருத்தன் ஒளிஞ்சி நின்னு பாத்துடுறான். அவன் நேரா போய் வில்லன்கிட்ட சொல்லிடுறான். வில்லன் உடனே அல்லக்கைகள் எல்லார் கைலயும��� ஆளுக்கொரு கூடைய கொடுத்து போய் பெட்ரோமேக்ஸ் லைட்டு வாங்கிட்டு வாங்கடான்னு அனுப்பி வைக்கிறான். டாகுடருக்கு கோவம் கோவமா வருது, என்னடா இது இன்னிக்குன்னு பாத்து பெட்ரோமேக்ஸ் லைட் வாங்க வர்ரவங்கள்லாம் கைல கூடையோடவே வர்ராங்கன்னு. அப்போ கூடவே சுத்திட்டு இருக்க காமெடியன் இது வில்லனோட வேலைன்னு சொல்லி புரியவைக்கிறான். அவ்வளவுதான் டாகுடருக்கு கோபம் கொப்பளிக்குது.\nகூடைய வெச்சி ஆளனுப்புறவனை கூடைக்குள்ளயே வெச்சி அடிப்பேண்டான்னு பஞ்ச் டயலாக் பேசியபடி வில்லன்களை அடிச்சு துவம்சம் பண்றார். அப்போதான் அவருக்கு தெரியுது கூடைகள்லாம் இந்தியாவுல்ல செஞ்சது இல்லேன்னு. வில்லன்கள் பின்னாடியே ஃபாலோ பண்ணி, வெளிநாட்டுல இருந்து கூடைகளை கடத்திட்டு வர்ராங்கன்னு கண்டுபுடிக்கிறார். இருந்தாலும் அவருக்கு சந்தேகம், உள்நாட்டுலயே கூடை கிடைக்கும் போது வெளிநாட்டுல இருந்து ஏன் கடத்திட்டு வரனும்னு. இதை கண்டுபிடிச்சே ஆகனும்னு வில்லன்களை புடிச்சி ரகசியமா ட்ரைனேஜ் பைப் லைன்களுக்குள் அடைச்சு வைக்கிறார். அங்கேயே பெட்ரோமேக்ஸ் லைட்டோட இரவு பகலா காவலுக்கும் இருக்கார். அப்போ வில்லன் ஆள் ஒருத்தன் டாகுடரோட டெடிக்கேசனை பாத்துட்டு கண்கலங்குறான். ஏண்ணே கூடை மேல உங்களுக்கு இவ்ளோ கோவம்னு கேக்குறான்,\nஅதைப் பாத்து டாகுடரும் கண்கலங்குறார். உடனே ப்ளாஷ்பேக் தொடங்குது. டவுசர் போட்டபடி சமந்தா ஆடிக்கொண்டிருக்கிறார். கூடவே டாகுடரும், டூயட் சாங்காம். டாகுடர் இதிலும் ஹீரோயின் டவுசரில் கையை வைக்கும் மேனரிசத்தை தொடர்வது அல்டிமேட். ரசிகர்களுக்கு நல்ல தீனி. லவ் சீன்ஸ் இப்படியே நல்லா போய்ட்டு இருக்கு, அப்போ ஒருநாள் ஹீரோயினோட செல்ல நாயைக் காணலைன்னு பெட்ரோமேக்ஸ் லைட்ட எடுத்துட்டு ஊர் பூரா தேடுறார் டாகுடர். எங்கே தேடியும் கிடைக்கல. ஹீரோயின் ஒரே அழுகையா அழுகுது. இந்த காட்சில தியேட்டரே ஒப்பாரி வைக்க போவது உறுதி. அழகான பொண்ணுங்க அழுதா யார்தான் தாங்குவா காலைல பாத்தா அந்த நாய் ஒரு கூடைக்குள்ள செத்துக் கெடக்குது, டாகுடர் பதறி போறார். அந்த கூடையை நாய் உள்ளெ இருக்குன்னு தெரியாம கவுத்தி போட்டதே அவர்தான். குற்ற உணர்ச்சில துடிக்கிறார். அப்பவே சபதம் செய்றார் இனி கூடை வெச்சிருக்கவங்களுக்கு பெட்ரோமேக்ஸ் லைட் கொடுக்கவே மாட்டேன்ன���.... டக்னு ஃப்ளாஷ்பேக் முடியுது, எல்லா வில்லனுங்க கண்ணுலயும் கண்ணீர்... டாகுடரும் கண்ண தொடச்சிக்கிட்டே பெட்ரோமேக்ஸ் லைட்ட தொடைக்கிறார்.\nவில்லன்களைத் தேடி வெளிநாட்டு கூடை வியாபாரி (தொழிலதிபர்) வர்ரார். இதை கேள்விப்படும் டாகுடர் தலைய லைட்டா புளிச் பண்ணி மீசைய பெருசா வெச்சிக்கிட்டு இன்னொரு கெட்டப் போட்டு ரகசியமா அந்த ட்ரைனேஜ் பைப்ப விட்டு வெளில வர்ரார். வில்லன் கூட பயங்கர சண்டை நடக்கிறது. தொழிலதிபர் அடிதாங்க முடியாமல் உண்மைகளை சொல்லிவிடுகிறார். வெளிநாட்டுக் கூடைகளை கடத்திக் கொண்டுவந்து உள்நாட்டுக் கூடை தொழிலை நசுக்கி இந்திய பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்ய வேண்டும் என்று சீன உளவுத்துறை சதித் திட்டம் தீட்டி இயங்குவதை கண்டுபிடிக்கிறார். பின்னணியில் இருக்கும் சீன சதிகாரர்களை சுற்றி வளைத்து சதித்திட்டத்தை முறியடித்து இந்திய பொருளாதாரத்தை டாகுடர் எப்படி காக்கிறார் என்பதே மீதிக்கதை... எந்த கெட்டப்பில் போய் இதை சாதிக்கிறார் என்பதை படு சஸ்பென்சாக வைத்திருக்கிறார்களாம். அதனால் நாமும் அதை சொல்லப் போவதில்லை.\nடாகுடருக்கு இந்த கதைக்களம் மிகவும் புதுசு. இருந்தாலும் ஜமாய்த்திருக்கிறார். இதுவரை உள்ளூர் ரவுடிகள், வெளியூர் தீவிரவாதிகள்னு பட்டைய கெளப்பிட்டு இருந்த டாகுடரை இந்த முறை வெளிநாட்டுல இருந்து வர்ர டான்களை இரண்டு கெட்டப்புகளில் அடித்து துவைக்கும் கடினமான பணியை ஒப்படைத்திருக்கிறார் முருகதாஸ். ஒரே மாதிரி கதையில் நடிக்கிறார் என்று இனி யாருமே சொல்லமுடியாத அளவுக்கு அவரை இரண்டு கெட்டப்பில் நடிக்க வைத்து சாதித்திருக்கிறார் முருகதாஸ். பெரிய முன்னேற்றம்தான். அது போல டிரைனேஜ் பைப்புக்குள் துணிச்சலாக நடித்திருக்கும் டாகுடரின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். பாதிக்கும் மேல் படம் அதற்குள்தான் வருகிறது என்பதால் மிகப்பிரம்மாண்டமாக ட்ரைனேஜ் செட் போட்டிருக்கிறார்கள். படம் வந்ததும் உங்கள் ஊரில் நல்ல தியேட்டரில் சென்று டிக்கட் எடுத்து பாருங்கள்\nதமிழ் சினிமாவின் வியாபாரப் பொருளாகும் ஈழப் போராளிகள்\nஈழம் குறித்து தமிழகத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் இரண்டு வகையானவை. ஈழத்தின்பால் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒருவகை. ஈழம் குறி���்த திரைப்படத்துக்கு சர்வதேச அளவில் சட்டென்று ஓர் அங்கீகாரம் கிடைக்கும், படத்துடன் நாமும் பிரபலமாகிவிடலாம் என்ற நப்பாசையில் எடுக்கப்படுபவை இரண்டாவதுவகை.\nஇந்த இரண்டுவகை திரைப்படங்களும் ஈழம் குறித்த சித்திரத்தை சர்வதேச அரங்கில் முன் வைத்ததில்லை என்பது வேதனையான உண்மை.\nசினிமா என்பது ஒரு கலை வடிவம். உணர்ச்சிப்பெருக்குடன் அதனை அணுகும்போது கைவிரல்களுக்கிடையே நழுவும் நீரைப்போல சொல்ல வரும் விஷயங்கள் நழுவிவிடுகின்றன. தங்கராஜ் போன்ற உணர்ச்சிகரமான ஈழ ஆதரவாளர்களின் திரை ஆக்கங்களுக்கு நேர்ந்த சறுக்கல் இதுதான். சர்வதேச அரங்கில் முன்வைக்கப்படுவதற்கான வலு அவற்றிற்கு இல்லை.\nஅல்ஜீரியர்களின் போராட்டத்தை இன்றும் சர்வதேச அரங்கில் உரத்துப் பேசும் பேட்டில் ஆஃப் அல்ஜீர்ஸ் போன்ற ஒரு திரைப்படத்தை வெறும் உணர்ச்சிகளால் மட்டுமே உருவாக்கிவிட முடியாது. தங்கராஜ் போன்றவர்கள் இங்குதான் தோற்றுப் போகிறார்கள்.\nபிரவீன் காந்த், பச்சை முத்து போன்ற வியாபாரிகள் எடுக்கும் புலிப்பார்வை போன்ற திரைப்படங்கள் வணிகத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டவை. வரலாறு, அதன் உண்மைகள். அவை சமூகத்தில் உருவாக்கப் போகும் அதிர்வுகள் எல்லாம் இவர்களுக்கு பொருட்டில்லை.\nபார்வையாளர்களின் மேலோட்டான உணர்வுகளை தூண்டி காசு பார்க்க நினைக்கும் உணர்ச்சிகர வியாபாரிகள் இவர்கள். யுத்த பின்னணியில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் என்று புலிப்பார்வைக்கு விளம்பரம் தந்திருக்கிறார்கள்.\nவிடுதலைப்புலிகள் இறுதிகட்ட போரின் ஆரம்ப நாள்களில் போராளிகளை வைத்து எல்லாளன் என்ற திரைப்படத்தை எடுத்தனர். ஒளிப்பதிவாளர் உள்பட ஒரு சிலர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். படத்தில் நடித்தவர்கள் அனைவரும் போராளிகள். படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் அசலானவை, போரில் பயன்படுத்தப்படுபவை.\nமுழுக்க போராளிகளின் நடிப்பில் உருவான ஒரே படம் என்றால் அது எல்லாளன்தான். குறைபட்ட திரைக்கதை மற்றும் திறனற்ற ஒளிப்பதிவால் படம் உள்ளூர் பார்வையாளர்களைக்கூட திருப்பதிப்படுத்தவில்லை. என்றாலும் போர்க்களத்தில் எடுக்கப்பட்ட, முழுக்க போராளிகள் நடித்த, போராளிகள் தயாரித்த படம் எல்லாளன்.\nஅப்படம் குறித்து நன்றாக தெரிந்தும் யுத்த பின்னணியில் தயாரான முதல் படம் என்று எப்படி இவர்களால் விளம்பரம் தர முடிகிறது எல்லாமே வியாபாரம். அதில் உண்மைக்கும் நேர்மைக்கும் இடமில்லை.\nஇப்படியொரு சூழலில் திலீபன் என்ற பெயரில் ஒரு படம் தமிழில் தயாராகி வருகிறது. ஈழத்துக்காக உண்ணாவிரதம் இருந்து மரித்த முதல் தமிழன் திலீபன். திலீபனாக நந்தா நடிக்க இயக்குனர் ஆனந்த மூர்த்தி படத்தை எடுத்து வருகிறார். எண்பது சதவீத படம் முடிந்துள்ளது.\nதிலீபனின் சொந்த ஊருக்குப் போய் அவர் சம்பந்தப்பட்டவைகளை திரட்டி படத்தை எடுக்கிறேnம் என்று எல்லோரையும் போலவே ஆனந்த மூர்த்தியும் கூறுகிறார். படத்தில் பிரபாகரன், கிட்டு, மாத்தையா என்று முதல்வரிசை ஈழப்போராளிகள் அனைவரும் இடம்பெறுகிறார்கள். உணர்ச்சியை முதலீடாக்கியே திலீபன் படத்தை ஆனந்த மூர்த்தி எடுத்து வருவது அவரது பேச்சில் தெரிகிறது.\nஈழம் குறித்த நேர்மையான பதிவை தணிக்கைக்குழு அனுமதிப்பதில்லை. ஈழம் என்ற வார்த்தையையே அது அனுமதிப்பதில்லை. இவையெல்லாம் தெரிந்தும் தணிக்கைக்குழுவை திருப்திப்படுத்தும் சமரசங்களுடன் ஈழம் குறித்த படங்களை தமிழ் சினிமா உற்பத்தி செய்து தள்ளுகிறது. இது அப்பட்டமான வியாபாரம்.\nஇலங்கை ராணுவம் ஈழப்போராளிகளை ஒருமுறைதான் கொன்றது. தமிழ் சினிமாவோ பலமுறை, சிறுக சிறுக கொல்கிறது.\nமொக்கைப் படங்களை ரசிகர்கள் கிண்டல் செய்வது தப்பா வெங்கட்பிரபுவை கழுவி ஊற்றிய ஃபேஸ்புக் பதிவர\nமொக் கைப் படங் களை ரசிக ர்க ள் கிண் டல் செய் வது தப்ப ாம். வரம் பு மீறி கிண் டல் செய் கிறா ர்கள ாம்.\nஆண்ட ாண் டு கால மா சினிமாக்காரங்க அவங்களோட படத்தப்பத்தி மீடியாவுல விடுற பீலாவ விடவா ரசிகர்கள் வரம்பு மீறிட்டாங்க. குப்பை படத்த எடுத்து வச்சிட்டு படம் அப்படி வந்திருக்கு இப்படி வந்திருக்குன்னு ஓவர் சீன் போட்டு மக்களை தியேட்டருக்கு வர வப்பாங்களாம். காசு குடுத்து 3 மணி நேரம் வேஸ்ட் பண்ணி படம் பாத்து ஏமாந்தவன் எதுவும் சொல்லக் கூடாதாம். எந்த ஊர் நியாயங்க இது\nஅண்னன் வெங்கட் பிரபு கொதிச்சி எழுந்து சில கேள்விகள் கேட்டிருக்கார். \"நீங்கள் நல்ல ரசிகர்களாக இருந்திருந்திருந்தால், ‘தங்க மீன்கள்’ ஒரு மகத்தான வெற்றிப் படமாகி இருக்குமே\nநீங்க யாருக்காக படம் எடுக்கறீங்களோ அத அவங்க ஏத்துக்கலன்னா அதுல‌ நிச்சயம் ஏதோ சரியில்லைன்னு தான் அர்த்தம். கமர்சியல் விஷயங்கள் இல்லாத படங்கள் நல்ல படங்கள்னு நீங்க ஒரு அளவுகோள் வச்சிகிட்டா அதுக்கு ரசிகர்கள் பொறுப்பல்ல\nஐயா, நீங்க கமர்சியல் படமே எடுங்க. கலைப் படம் தான் வேணும்னு நாங்க கேக்கல. எதுவா இருந்தாலும் நல்லா இருந்தா கொண்டாடிகிட்டு தான் இருக்கோம். பொய் சொல்லி மக்களை தியேட்டருக்கு இழுத்தீங்கன்னா ஏமாந்தவன் திட்டத்தான் செய்வான்.\nஉங்களுக்கு சிறப்பா வர்றத எடுக்கறதும், சில நேரத்துல அது எடுபடாம போறதும் சரிதான். ஆனா நாங்க அப்படி எடுத்து வச்சிருக்கொம் இப்படி எடுத்து வச்சிருக்கோம்னு ஏன் ஓவர் பில்டப் கொடுத்து மக்கள ஏமாத்தறீங்க\nஉங்க மனச தொட்டு சொல்லுங்க... எடுத்தவங்களுக்கே குப்பை படம், இது நாலு நாளைக்கு மேல ஓடதுன்னு தெரிஞ்சும் அந்த நாளு நாள்ல கலெக்ஷன் எடுத்துடனும்னுதான ஓவரா பில்டப் கொடுக்குறீங்க பாக்குறவன் ஏமாந்தா நமக்கென்ன, படம் மோசம்னு ரீச் ஆகறதுகுள்ள வர்ற கலெக்ஷன பாத்துடனும்னுதான பொய் சொல்றீங்க\nப்ளா ப் ஆன எத் தன படங் களுக ்கு '100 நாள்' போஸ் டர் ஒட் டி இருக ்கீங ்க \"'திரு மதி தமிழ ்' வெற் றிகர மான 100வ து நாள்\" அப்ட ீன் னு போஸ் டர் பாத்து உங்களுக்கே கோவம் வரலன்னு சொல்லுங்க \"'திரு மதி தமிழ ்' வெற் றிகர மான 100வ து நாள்\" அப்ட ீன் னு போஸ் டர் பாத்து உங்களுக்கே கோவம் வரலன்னு சொல்லுங்க எவ்வளவு நாள் தாங்க நாங்களும் பொறுத்துப்போம்\nஇதுக்கெல்லாம் ஒரு மபடி மேலே போய், ரிலீஸ் ஆகி, மொக்க படம்னு மக்கள் காறி துப்பிணதுக்கு அப்புறமும் அதுல நடிச்சவங்க, இசைச்சவங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்து படம் சூப்பர்‍னு டிவி ஷோ நடத்தி இன்னும் ஏமாந்தவன் எவனாச்சும் கிடைக்க மாட்டானான்னு தேடுற வேலைதான் இப்போ அதிகம் நடக்குது.\nஇப்போல்லாம் ஸ்டோரி டிஸ்கஷன்லயே \"'ஃபேஸ் புக்ல' கழுவி கழுவி ஊத்துவாங்க, ஒழுங்க யோசிங்க\"‍‍ ‍ன்னு பேசிக்கிறாங்களாம். மக்கள் கலாய்க்க ஆரம்பிச்சாத்தான் இவங்க ஓரளவுக்காவது திருந்துவாங்க\nதமிழ் சினிமாவின் வியாபாரப் பொருளாகும் ஈழப் போராளிகள்\nமொக்கைப் படங்களை ரசிகர்கள் கிண்டல் செய்வது தப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-india-vs-england-headingly-test-james-anderson-on-virat-kohli-need-to-keep-him-quiet-mut-544297.html", "date_download": "2021-09-23T11:32:48Z", "digest": "sha1:MRSZHCT2MW7SMHAKWYGHSS7VQG4NIC7S", "length": 8179, "nlines": 100, "source_domain": "tamil.news18.com", "title": "India vs England, Headingly Test: James Anderson on Virat Kohli-'Need to Keep Him Quiet', கோலியை அடக்க வேண்டிய தேவை உள்ளது: ஜேம்ஸ் ஆண்டர்சன்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nகோலியை அடக்க வேண்டிய தேவை உள்ளது: ஜேம்ஸ் ஆண்டர்சன்\nலார்ட்ஸ் தோல்விக்குப் பிறகு சத்தம் ஓவராக இருந்தது அதைக் கொஞ்சம் அடக்க வேண்டியிருந்தது, ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருந்ததாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.\nலார்ட்ஸ் தோல்விக்குப் பிறகு சத்தம் ஓவராக இருந்தது அதைக் கொஞ்சம் அடக்க வேண்டியிருந்தது, ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருந்ததாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.\nநேற்று ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்களான ராகுல், புஜாரா, கோலியை மீண்டும் பெவிலியனுக்கு அனுப்பியதில் இந்திய அணி 78 ரன்களுக்குச் சுருண்டது. கோலியை 7வது முறையாக ஆண்டர்சன் வீழ்த்தினார். இங்கிலாந்து 120/0 என்று அபாரத் தொடக்கம் கண்டது.\nபேட்டிங் பிட்சில் இந்தியா 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பை சிக்கலுக்குள்ளாகியுள்ளது.\nAlso Read: 78 ரன்களில் இந்தியா ஆல் அவுட்: வலுவான நிலையில் இங்கிலாந்து\nஇந்நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறும்போது, “கவனம் செலுத்துவதில் திட்டவட்டமாக இருந்தோம். மற்ற புற சப்தங்களை புறமொதுக்க வேண்டிய தேவை உள்ளது. நாங்கள் எதில் சிறந்தவர்களோ அதில் கவனம் செலுத்த முடிவெடுத்தோம்.\nAlso Read: Virat Kohli| கோலியை வீழ்த்தி பழிதீர்த்த ஆண்டர்சன்: இது உன் 'பேக்யார்டா’ என்ற கேட்ட கோலிக்கு பதிலடி\nஆம் ஓய்வறையில் இது குறித்து விவாதித்தோம். லார்ட்ஸ் டெஸ்ட்டில் முதல் 3-4 நாட்கள் நாங்கள் பிரில்லியண்ட் ஆக ஆடினோம். வாக்குவாதங்களில் ஈடுபடவில்லை. 3ம் நாளுக்குப் பிறகுதான் எல்லாம் மாறிப்போனது, அது கொஞ்சம் அணியை பாதித்தது.\nபேட்டிங்கில் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் பிரமாதமாக ஆடினர். இதைத்தான் நாங்களும் ஓய்வறையில் வலியுறுத்தினோம்.\nஆம் கோலியை வீழ்த்தியது சிறப்பு வாய்ந்த தருணம்தான். சில ஆண்டுகளாக இருவரும் சிறந்த முறையில் ஒருவரையொருவர் எதிர்கொண்டிருக்கிறோம். அவர் ஒரு அருமையான வீரர் ஒரு அணியாக அவரை கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டியிருந்தது. குறிப்பாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் அவர் ஆடத் தொடங்கினால் அது பெரிய இடையூறாக அமைந���து விடும்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nதொடர் முழுதும் அவருக்கு பந்து வீசிய விதம் அருமை. இதைத் தொடர்ந்து அவருக்குச் செய்வோம், அடிக்கடி அவரை இவ்வாறு வீழ்த்தி அவர் வாயை அடைப்போம்.” என்றார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.\nகோலியை அடக்க வேண்டிய தேவை உள்ளது: ஜேம்ஸ் ஆண்டர்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/6310/methi-millet-pulao/", "date_download": "2021-09-23T11:57:03Z", "digest": "sha1:ALW23P4WCJ2IQWW6AMQLPEFT465XPVON", "length": 25609, "nlines": 481, "source_domain": "www.betterbutter.in", "title": "Methi Millet Pulao recipe by Hari Chandana P in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / வெந்தயப் புலாவ்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\n1 கப் வெந்தயக் கீரை, இறுக்கமாக கட்டப்பட்டது\n1 1/2கப் நறுக்கிய தக்காளி\n1 கப் நறுக்கிய வெங்காயம்\n1 சிறிய துண்டு இஞ்சி\n1 1/2 இன்ச் துண்டு இலவங்கப்பட்டை குச்சி\nபச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை கரடுமுரடானச் சாந்தாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nஒரு பிரஷர் குக்கரில் எண்ணெயைச் சூடுபடுத்தி சீரகம், முந்திரி பருப்பைச் சேர்த்து அவற்றை வறுத்துக்கொள்ளவும்.\nபழுப்பானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். அரைத்த மசாலாவை அதனோடு சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். இப்போது கழுவிய வெந்தயக் கீரையைச் சேர்த்து உதிரும்வரை வறுக்கவும்.\nபிறகு கழுவி வடிக்கட்டிய தினை, தக்காளி, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து, பிரஷர் குக்கரில் 3 விசில்களுக்கு வைக்கவும். ரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nகாலிஃப்ளவர் ரைஸ் மேத்தி புலாவ்\nHari Chandana P தேவையான பொருட்கள்\nபச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை கரடுமுரடானச் சாந்தாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nஒரு பிரஷர் குக்கரில் எண்ணெயைச் சூடுபடுத்தி சீரகம், முந்திரி பருப்பைச் சேர்த்து அவற்றை வறுத்துக்கொள்ளவும்.\nபழுப்பானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவ���ம். அரைத்த மசாலாவை அதனோடு சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். இப்போது கழுவிய வெந்தயக் கீரையைச் சேர்த்து உதிரும்வரை வறுக்கவும்.\nபிறகு கழுவி வடிக்கட்டிய தினை, தக்காளி, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து, பிரஷர் குக்கரில் 3 விசில்களுக்கு வைக்கவும். ரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.\n1 கப் வெந்தயக் கீரை, இறுக்கமாக கட்டப்பட்டது\n1 1/2கப் நறுக்கிய தக்காளி\n1 கப் நறுக்கிய வெங்காயம்\n1 சிறிய துண்டு இஞ்சி\n1 1/2 இன்ச் துண்டு இலவங்கப்பட்டை குச்சி\nவெந்தயப் புலாவ் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலு���்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2021-09-23T12:59:45Z", "digest": "sha1:WDJGJCWL2JSAAGF44MCLZJVD2SE33LGU", "length": 4791, "nlines": 88, "source_domain": "www.jaffnajournal.com", "title": "மினிபஸ் மதிலுடன் மோதி விபத்து , 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nமினிபஸ் மதிலுடன் மோதி விபத்து , 20க்கும் மேற்பட்டவர்கள் காயம்\nயாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற மினிபஸ் மதிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .\nஇவ்விபத்துச் சம்பவம் கோப்பாய் சந்தியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nயாழ்ப்பாணத்திலிருந்து பருத்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த மினிபஸ் சாரதியினால் வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வாகனம் மதிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.\nகாயமடைந்தவர்கள் உடனடியாக கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇவ் விபத்து சம்பவத்திற்க்கு சாரதி தொலைபேசியில் உரையாடிக் கொண்டு சென்றமையே காரணம் என பயணிகளில் சிலர் தெரிவிக்கின்றனர்.\nபொலிஸாரின் விண்ணப்தை ஏற்று திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nபாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி\nகொரோனா தொற்றில் இருந்து மீண்ட குடும்பப்பெண் திடீரென உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/109200/No-one-can-divide-Tamil-Nadu-no-need-to-worry--Kanimozhi-MP", "date_download": "2021-09-23T11:58:29Z", "digest": "sha1:NXLOIEWORJSF2WUKGBB3MR5DTTYCNPSY", "length": 8998, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"தமிழகத்தை யாரும் பி��ிக்க முடியாது; கவலைப்பட வேண்டியதில்லை\" - கனிமொழி எம்.பி | No one can divide Tamil Nadu no need to worry Kanimozhi MP | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\n\"தமிழகத்தை யாரும் பிரிக்க முடியாது; கவலைப்பட வேண்டியதில்லை\" - கனிமொழி எம்.பி\n\"தமிழகத்தை யாரும் பிரிக்க முடியாது, கவலைப்பட வேண்டிய அவசியமில்லை நம்முடைய பெருமை மற்றும் உரிமைகளுக்காக திமுக ஆட்சி தொடர்ந்து போராடும்\" என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.\nசுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோனின் 311-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் இருக்கும் அவரது திருவுருவச் சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ், கட்டாலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தம்பா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.\nஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி \" இந்த மண் மற்றும் மண்ணின் பெருமைகளை பாதுகாப்பதற்காக தன் இன்னுயிரைத் தந்த சுதந்திர போராட்ட வீரர்களின் பெருமைகளை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து காப்பாற்றும். தமிழ் மண்ணின் பெருமைகளை எந்த காலகட்டத்திலும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விட்டுக் கொடுக்காது. நம்முடைய பெருமை மற்றும் உரிமைகளுக்காக திமுக ஆட்சி தொடர்ந்து போராடும்.\nதமிழகத்தை யாரும் பிரிக்க முடியாது. அந்த கனவு எல்லாம் நிறைவேறாது. ஆகையால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அரசியல் சட்டத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் ஒன்றிய அரசு என்று கூறுவது தவறு இல்லை. தமிழகம் பாதுகாப்பான ஆட்சியின் கீழ் இன்று இருக்கிறது. ஆகையால் தமிழகத்தை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை” என்றார்.\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாதவர்களையே நோய் தாக்குகிறது - மா.சுப்பிரமணியன்\nஉடைந்திருந்த தடுப்புச் சுவர்: 20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்த நபர் உயிரிழப்பு\nஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா\nதாம்பரம்: ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி குத்திக்கொலை; குத்தியவரும் தற்கொலை முயற்சி\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்: மகிழ்ச்சியில் விவசாயிகள்\nபோட்டியின்றி எம்பியாகும் டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமார்\n9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..\n’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைசிவரை இல்லையே என வருத்தம்தான்: நடிகை ஷீலா சிறப்பு பேட்டி\nமீண்டும் கனடாவின் 'கிங் மேக்கர்' ஆக இந்திய வம்சாவளி... யார் இந்த ஜக்மீத் சிங்\nரஜினியுடன் மோத விரும்பாத அஜித்: வலிமை ரிலீஸ் தள்ளிப்போனதற்கான காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/mentally-challenged-teenage-girl-raped-by-relative-in-thane/", "date_download": "2021-09-23T11:24:27Z", "digest": "sha1:JXGPHR5CRLDGYW65YUII732KK5G2TW2T", "length": 9745, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"என்ன செய்றேன்னு தெரியாத பெண்ணை ,இப்படியா செய்வே?\" -மனநலம் பாதித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி - TopTamilNews", "raw_content": "\nHome க்ரைம் \"என்ன செய்றேன்னு தெரியாத பெண்ணை ,இப்படியா செய்வே\" -மனநலம் பாதித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி\n“என்ன செய்றேன்னு தெரியாத பெண்ணை ,இப்படியா செய்வே” -மனநலம் பாதித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஒரு மன நலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர் .\nமகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் பிவாண்டி பகுதியில் ஒரு 16 வயதான பெண் ,மன நலம் பாதிக்கப்பட்டு தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .அந்த வீட்டிற்கு 48 வயதான ஒரு உறவினர் ஒருவர் அடிக்கடி வந்தார் .அந்த பெண்ணிடம் அடிக்கடி நட்பு கொண்டு பேசுவது போல நடித்தார் .பின்னர் அவரின் பெற்றோரின் நம்பிக்கையை பெற்றார் .அதனால் அவரை நம்பி அவர்கள் , அந்த பெண்ணை அவரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே செல்ல ஆரம்பித்தனர் .\nஅதன் பிறகு ஒரு நாள் அந்த 16 வயதான பெண் மட்டும் தனியாக இருக்கும் வேளையில், அந்த நபர் வீட்டுக்குள் வந்தார் .அதன் பிறகு அந்த மன நலம் பாதித்த பெண்ணுக்கு ஆதரவாக பேசுவது போல் நடித்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் .அதன் பி��கு அவர் அந்த பெண்ணின் பெற்றோர் வருவதற்குள் தப்பியோடி விட்டார் .பின்னர் அந்த பெண் தனக்கு என்ன நடந்தது என்று சொல்ல தெரியாமல் திக்கி திக்கி கூறியதை புரிந்து கொண்ட அவரின் பெற்றோர் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனை செய்தனர் .அப்போது அவர் வீட்டுக்கு வந்த உறவினரால் பலாத்காரம் செய்யப்பட்டதை கன்டுபிடித்தனர் .பிறகு அந்த உறவினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது .போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த உறவினரை கைது செய்தனர்.\n“10 நாட்களில் இவ்வளவு கொலைகளா; தனி கவனம் செலுத்துங்கள் ஸ்டாலின்” – ஓபிஎஸ் எச்சரிக்கை\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒரு மாநிலத்தில்‌ பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில்‌, அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்‌. மாறாக, சட்டம்‌- ஒழுங்குப்‌ பிரச்சினைகளால்‌ பொது அமைதிக்குக்...\nநீட் தேர்வு தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய கோவை மாணவர்… ஜோலார்பேட்டையில் பத்திரமாக மீட்பு\nதிருப்பத்தூர் கோவையில் நீட் தேர்வில் தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nபிரபல ஹாலிவுட் நடிகர் ‘கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’மெல்வின் வான் பீபிள்ஸ் மறைவு -ரசிகர்கள் இரங்கல்\nகறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மெல்வின் வான் பீபிள்ஸ்(89) மறைந்தார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து...\nபெங்களூருவில் பயங்கர குண்டுவெடிப்பு… 3 பேர் பலி; நால்வர் படுகாயம்\nபெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். பெங்களூரு புதிய தரகுப்பேட் பகுதியிலுள்ள போக்குவரத்து குடோனில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என்று சொல்லப்படுகிறது. குண்டுவெடிப்பின்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/product&product_id=653", "date_download": "2021-09-23T11:23:35Z", "digest": "sha1:AMY4VVWLFMZEJDVW2MG2UOLFSUGWNSSX", "length": 6099, "nlines": 120, "source_domain": "dravidianbookhouse.com", "title": "ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை", "raw_content": "\n0 பொருட்கள் - ₹0\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nபெரியார் சுயமரியாதைப��� பிரச்சார நிறுவனம்\nஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை\nஆர்எஸ்எஸ் அமைப்பின் தீய நோக்கம் மற்றும் பின்னணியை ஆராயும் நூல்,\nஆர்எஸ்எஸ் அமைப்பின் வருணாசிரம வெறியையும், அங்கு தாண்டவமாடும் தீண்டாமை எனும் மனிதத் தன்மையற்றச் செயலையும், ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டும் நூல்\nஆர்எஸ்எஸ் அமைப்பு சமூக நீதியை ஒழிக்க வேண்டும் என்பதில் காட்டும் முனைப்பையும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சமஸ்கிருத மேலாதிக்க மனப்பான்மையைக் காட்டும் நூல்,\nவன்முறை அமைப்புகளைத் தொடங்கி கலவரங்களை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயங்கரவாத வலைப்பின்னலை வெளிப்படுத்தும் நூல்...\nபதிப்பு முதல் பதிப்பு -2021\nஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை\nவெளியீடு: Dravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\n0 கருத்துகளை / கருத்துகளை பதிவு செய்க\nஅமேசான் கிண்டிலில் பெரியார் நூல்கள்\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kotravainews.com/news/flower-soup-to-stave-off-diabetes/", "date_download": "2021-09-23T11:55:24Z", "digest": "sha1:LGJV32TZRHQEUC7LP5BRYXCNQJQQ4XKE", "length": 5773, "nlines": 124, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு சர்க்கரை நோயை அடியோடு விரட்ட ஆவாரம் பூ சூப்\nசர்க்கரை நோயை அடியோடு விரட்ட ஆவாரம் பூ சூப்\nஆவாரம் பூ சூப் செய்ய தேவையான பொருட்கள்:\nஆவாரம்பூ - ஒரு கைப்பிடி\nமிளகு தூள் - ஒரு டீஸ்பூன்\nபூண்டு - ஐந்து பல்\nசின்ன வெங்காயம் - 6\nசீரகம் - அரை டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்\nஇஞ்சி - சிறிய துண்டு\nநல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்\nஆவாரம் பூக்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டை நசுக்கிப் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், தக்காளி மஞ்சள்தூள், உப்பு இவற்றுடன் ஆவாரம் பூவை போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை கொதிக்க விடவும்\nபிறகு வடிகட்டி குடிக்கவும். அதிலுள்ள ஆவாரம்பூவை மென்று விழுங்கினால் பற்களின் இடையில் உள்ள கிருமிகள் மாயமாக மறைந்துவிடும். பல் வலுப்பெற்று ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.\nகாரைக்குடியி : நாக்கால் நக்கி, காலால் மிதித்த வடமாநில தொழிலாளி: ரஸ்க் ஆலை மீது அதிரடி \nஉள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாட்டாளி மக்கள் கட்���ி அறிவித்துள்ளது.\nவானதி சீனிவாசன் மகன் ஓட்டி வந்த கார் நேற்று இரவு கவிழ்ந்து விபத்து\nவாயு தொல்லை நிமிடத்தில் சரி செய்யக் கூடிய இயற்கை வைத்தியம்\nஎதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பனங்கிழங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=369&cat=10&q=General", "date_download": "2021-09-23T11:32:56Z", "digest": "sha1:FINPQ7PKLOY7BLSW2MTZ4G5MW3QH23HH", "length": 11176, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஇந்தியா குளோபல் லீடர்ஸ் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஇந்திய ராணுவத்தில் பணிபுரிய விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் அதிகாரியாக ராணுவத்தில் பணியில் சேர முடியுமா\nஇந்திய ராணுவத்தில் பணிபுரிய விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் அதிகாரியாக ராணுவத்தில் பணியில் சேர முடியுமா\nநமது குறிக்கோள் இன்ஜினியரிங் என்றே பொதுவாக பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நினைக்கும் போது ராணுவப் பணியைப் பற்றி ஆர்வமுடையவராக இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nபிளஸ் 2ல் இயற்பியல், கணிதம், வேதியியல் படிப்பவர்கள் தரைப்படை நடத்தும் பிளஸ் 2 டெக்னிகல் என்ட்ரி ஸ்கீம் மூலமாக சிறப்புப் பயிற்சி பெற்று பின்பு நேரடியாக அதிகாரியாகப் பணியில் அமர முடியும்.\nபிளஸ் 2ல் இந்தப் பாடங்களைப் படிக்காதவரும் என். டி. ஏ., நடத்தும் தேர்வு எழுதித் தகுதி பெற்றால் ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று பின்பு அதிகாரியாக பணி புரியலாம். நமது இணையதளத்தில் இவை பற்றிய செய்திகளை வெளியிடுகிறோம். கவனித்து விண்ணப்பிக்கவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nநிதி மேலாண்மை முடித்திருக்கும் நான் அடுத்ததாக பொருட்கள் சந்தை, அதாவது கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன்.எங்கு படிக்கலாம்\nஜி.ஆர்.இ., தேர்வு எதற்காக பயன்படுகிறது இதைப் பற்றிய முழு தகவல்களைத் தர முடியுமா\nநல்ல பயோடேட்டாவைத் தயாரிப்பது எப்படி\nசாப்ட்வேர் குவாலிடி டெஸ்டிங் மற்றும் லினக்ஸ் ஆகிய படிப்புகளில் எதற்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன\n10ம் வகுப்பு முடித்தவருக்கு சி.ஆர்.பி.எப்.,பில் வாய்ப்புகள் உள்ளனவா தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-23T13:00:48Z", "digest": "sha1:IF3SJADSK6VM56LNIG6EX4FHE7F36Z6L", "length": 23010, "nlines": 174, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உலக இளையோர் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅனைத்துலக இளையோர் நாள் குறித்து அறிய, காண்க அனைத்துலக இளையோர் நாள்.\nஉலக இளையோர் நாள் (World Youth Day) என்பது இளைஞர்களுக்கான கத்தோலிக்கத் திருச்சபையின் நிகழ்வாகும். இது பெரும்பாலும் கத்தோலிக்க சமய நிகழ்வாகக் கருதப்பட்டாலும், அனைத்துலக இளைஞர்களும் இன, மத பேதமின்றி பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்[1].\nஉலக இளையோர் நாள் நிகழ்வுகள், ரோம், 2000\nஉலக இளையோர் நாள் பன்னாட்டு இளையோர் நாளிலிருந்து வேறுபட்டதாகும்.\nஉலக இளையோர் நாள் 1984-ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முன்னெடுக்கப்பட்டது. இது ஆண்டுதோறும் மறைமாவட்ட அளவில் இடம்பெறும். அதை விட இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச ரீதியில் ஒரு-வார நிகழ்வாக வெவ்வேறு நாடுகளில் இடம்பெறுகிறது. பன்னாட்டு நிகழ்வுகளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் உலகின் பல நாடுகளிலும் இருந்து வந்து கலந்து கொள்கின்றனர்[2].\n2011ம் ஆண்டுக்கான நிகழ்வுகள் எசுப்பானியாவின் மத்ரித் மாநகரத்தில் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 20 வரை நடந்தேறின.\nஇந்நிகழ்வின் பாதுகாவலர் அரு. அன்னை தெரேசா ஆவார்.\n2 உலக இளையோர் நாள் 2011\n4 உலக இளையோர் நாளுக்கான மாதிரி நிகழ்ச்சி நிரல்\nஐ.நா சபை அனைத்துலக இளையோர் வருடத்தைக் கொண்டாட முடிவுசெய்த போது, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் உலக இளையோர் நாளை கொண்டாட அழைப்பு விடப்பட்டது. இவர் தம் ஆட்சி காலத்தில் செய்தவைகளில் இந்நிகழ்வு மிக முக்கியமானவற்றுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா, ஓசியானியா முதலிய இடங்களில் உள்ள இளையோர்களை திருயாத்திரை வர இவர் அழைப்பு விடுத்தார்.[3]\nஇந்நிகழ்வுக்கான நோக்கமாக இவர், இளையோர்கள் தங்கள் வாழ்வின் அழைத்தலை உணர என்ற மையக்கருத்தினை வலியுறுத்தினார். 1985-ஆம் ஆண்டு, முதல் உலக இளையோர் நாளை சிறபிக்க, இவர், உலக இளையோருக்கு (To the Youth of the World) என்னும் அப்போஸ்தலிக்க சுற்றுமடலை எழுதினார்.\nஉலக இளையோர் நாள் 2011தொகு\nமுதன்மைக் கட்டுரை: உலக இளையோர் நாள் 2011\nஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தின்போது, நிறைவுத் திருப்பலி நிகழ்த்திய போது திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011ஆம் ஆண்டு இளையோர் நாள் எசுப்பானியாவின் மாட்ரிட் நகரில் சிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிகழ்வு 2011 ஆகத்து 16 முதல் 21 வரை நடைபெற்றது. இறுதி நாளன்று ஏறத்தாழ 2,000,000 பேர் வரையில் உலகெங்கிலும் இருந்து கலந்து கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇத்தாலி 300,000 மீட்பின் புனித வருடம்; நம்பிக்கையின் விழா\nஇத்தாலி 300,000 உலக இளையோர் வருடம்\nஏப்ரல் 11–12 புவெனஸ் ஐரிஸ்,\nஅர்கெந்தீனா 1,000,000 கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்: அதை நம்புகிறோம். (1 யோவா 4:16)\nஆகஸ்ட் 15–20 சாந்தியாகோ தே கோம்போசுதேலா,\nஎசுப்பானியா 400,000 வழியும் உண்மையும் வாழ்வும் நானே (யோவா 14:6)\nபோலந்து 1,600,000 பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள் (உரோ 8:15)\nஐக்கிய அமெரிக்கா 900,000 (நீங்கள்) வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன். (யோவா 10:10)\nபிலிப்பீன்சு 4,000,000 தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் (யோவா 20:21)\nபிரான்சு 1,200,000 ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் - வந்து பாருங்கள் (யோவா 1:38-39)\nஇத்தாலி 2,000,000 வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14)\nகனடா 800,000 நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் ... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் (மத் 5:13-14)\nசெருமனி 1,200,000[4][5] அவரை வணங்க வந்திருக்கிறோம் (மத் 2:2)\nஆத்திரேலியா 400,000[6] தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று (...) எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார். (திப 1:8)\nஎசுப்பானியா துல்லிய கணக்கெடுப்பு நடத்த எசுபானிய அரசு தடை விதித்தது[7]\nஅதிகாரப்பூர்வமில்லா கணக்கெடுப்பின் படி சுமார் 1,400,000 முதல் 2,000,000 வரை இருக்கலாம்[8][9]; வத்திக்கானின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் படி 2,000,000.[10]\nஅவரில் (இயேசு கிறிஸ்துவில்) வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் (...) விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள் (கொலோ 2:7)[11]\nஜூலை 23–28 ரியோ டி ஜனேரோ,\nபிரேசில்[12] 3,200,000[13] நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் (மத் 28:19)\n25 - 31 ஜூலை கிராக்கோவ்,\nபோலந்து - இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். (மத் 5:7)[14]\nஒவ்வோறு ஆண்டும் குருத்து ஞாயிறு அன்று மறைமாவட்ட அளவில் இளையோர் நாள் கொண்டாடப்படுகின்றது.\nமார்ச் 23, 1986 நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள் (1 பேது 3:15)\nமார்ச் 27, 1988 அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் (யோவா 2:5)\nஏப்ரல் 8, 1990 நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள் (யோவா 15:5)\nஏப்ரல் 12, 1992 உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற் 16:15)\nமார்ச் 27, 1994 தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் (யோவா 20:21)\nமார்ச் 31, 1996 ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம் நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன (யோவா 6:68)\nஏப்ரல் 5, 1998 தூய ஆவியார் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார் (யோவா 14:26 )\nமார்ச் 28, 1999 தந்தை உங்கள் மீது அன்பு கொண்டுள்ளார் (யோவா 16:27)\nஏப்ரல் 8, 2001 என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (லூக் 9:23)\nஏப்ரல் 13, 2003 இவரே உம் தாய் (யோவா 19:27)\nஏப்ரல் 4, 2004 இயேசுவைக் காண விரும்புகிறோம் (யோவா 12:21)\nஏப்ரல் 9, 2006 என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு என் பாதைக்கு ஒளியும் அதுவே என் பாதைக்கு ஒளியும் அதுவே\nஏப்ரல் 1, 2007 நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் (யோவா 13:34)\nஏப்ரல் 5, 2009 வாழும் கடவுளை எதிர்நோக்கி வருகின்றோம் (1 திமொ 4:10)[11]\nமார்ச் 28, 2010 நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்\nஏப்ரல் 1, 2012 ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள் (பிலி 4:4)\nஏப்ரல் 13, 2014 ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. (மத் 5:3)[14]\nமார்ச் 29, 2015 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். (மத் 5:8)[14]\nஉலக இளையோர் நாளுக்கான மாதிரி நிகழ்ச்சி நிரல்தொகு\nஉலக இளையோர் நாள் - வார செயல் நிரல்\nவிழா நடக்கும் மறைமாநிலத்திலும், அதனைச் சுற்றியுள்ள மறைமாநிலங்களிளும் மறைக்கல்வி\nதிருப்பயணியர் வருகை மற்றும் வரவேற்பு பங்கேற்கும் ஆயர்களால் மறைக்கல்வி திருவிழிப்பு இடத்திற்கு நடை திருப்பயணம் முடிவு நிகழ்வுகள்:\nபங்கேற்கும் ஆயர்களுடன் காலை செபம்\nஅடுத்த உலக இளையோர் நாளுக்கான இடம் திருத்தந்தையால் அறிவிக்கப்படல்\nவிழா நடக்கும் மறைமாநிலத்தின் ஆயரோடு திருப்பலி\nஇசை, நாடகம்/படக்காட்சி, செபம் மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் திருத்தந்தையின் வருகை மற்றும் அவரின் வரவேற்புரை இசை, நாடகம்/படக்காட்சி, செபம் மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் திருவிழிப்பு இடத்தில் இசை, நாடகம்/படக்காட்சி, செபம் மற்றும் ஒப்புரவு அருட்சாதனம்\nஇசை, நாடகம்/படக்காட்சி, செபம் மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் சிலுவைப் பாதை திருத்தந்தையோடு மாலை திருவிழிப்பு\nமறைமாவட்ட ஆயர் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறும். குருத்து ஞாயிறு அன்று நடைபெறுவதால் குருத்தோலை ஞாயிறு திருப்பலியும், பாடல்கள், செபம், ஒப்புரவு அருட்சாதனத்தோடு நற்கருணை ஆராதனையும் நடைபெறலாம்.\n↑ New South Wales Parliament Hansard - உலக இளையோர் நாள் 2005-இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 21 ஆகஸ்ட் 2005 அன்று, 1.2 மில்லியன் மக்களோடு கொலோன், ஜெர்மனியில் நிறைவு செய்தார்\n↑ \"திருத்தந்தை [[பதினாறாம் பெனடிக்ட்]], விழாவில் பங்கேற்ற தன்னார்வாளர்களுக்கு நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார்\". மூல முகவரியிலிருந்து 2012-01-12 அன்று பரணிடப்பட்டது.\n↑ 11.0 11.1 11.2 இனி வரும் உலக இளையோர் நாட்களின் கருப்பொருள் திருத்தந்தையால் தெரிவு செய்யப்படும்\nஉலக இளையோர் நாளுக்கான வத்திக்கான் பக்கம்\n2011-ஆம் ஆண்டு உலக இளையோர் நாளுக்கான அதிகாரப்பூர்வ தளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2021, 10:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%9A%E0%AF%80._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-23T11:21:57Z", "digest": "sha1:G52XG5KH7CA3NJ325E45SKNBM3OO3DR4", "length": 11771, "nlines": 95, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "க. சீ. கிருட்டிணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசர், கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan, கே. எசு. கிருட்டிணன்), டிசம்பர் 4 1898 – சூன் 14 1961) ஒரு புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர் ஆவார். ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற சர். சி. வி. இராமன் உடன் இணைந்து இவரும் இக் கண்டுபிடிப்பில் பங்கு கொண்டார். ராமன் விளைவு சம்பந்தமாக கிருஷ்ணன் ராமனுடன் இணைந்து 1927-ம் ஆண்டு முதல் 1929 வரை ஒளி விலகல் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகளை ‘நேச்சர்’ (Nature) என்ற இதழில் (சுமார் 20 கட்டுரைகள்) எழுதியுள்ளார். காந்தப் படிகங்கள் பற்றியும், சின்தெடிக் இயற்பியல் அடிப்படை விதிகள் குறித்தும் ஆய்வுசெய்து ஏராளமான கட்டுரைகள் எழுதினார். அணு ஆயுதத்துக்கு எதிராக சமாதான நோக்கில் உருவாகிய பக்வாஸ் இயக்கம் போன்ற பல்வேறு தளங்களில் இவரது பங்களிப்பு இருந்தது.[1]\nவத்திராயிருப்பு, விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா\nஅறிவியல் வளர்ச்சிக்கான இந்திய குழுமம்\nகாந்தப்பண்புடைய படிகங்களில் சீர்மாறும் காந்தத்தன்மையை அளவிடும் நுட்பங்கள்s\n3 கிருட்டிணன் தமிழில் எழுதிய கட்டுரைகள்\n4 கிருட்டிணன் பற்றிய புகழ்ச்சொற்கள்\nகரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன், பொதுவாக கே. எசு. கிருட்டிணன் (K. S. Krishnan) அல்லது கே.எசு.கே (KSK) என்றே அறியப்பட்டார். இவர் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு (Watrap) அருகில் அமைந்துள்ள விழுப்பனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை வேளாண்மைத் தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் தமிழிலும் சமசுக்கிருதத்திலும் ஆழமான புலமையும் அறிவும் கொண்டிருந்தார். கிருட்டிணன், திருவில்லிப்புத்தூரில் இருந்த ஜி. எஸ். இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.\nஇவர் 1940 இல் பிரித்தானியாவில் உள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்வு செய்யப்பட்டார். 1946 இல் செவ்வீரர் (சர், knight) என்று பெருமைப்படுத்தப்பட்டார். 1954 ஆம் ஆண்டும் இந்தியாவின் பத்ம பூசன் விருது பெற்றார்[2]. 1961 இல் ரசாயன விஞ்ஞானங்களுக்காக சாந்தி ஸ்வருப் பட்னாகர் நினைவுப் பரிசு பெற்றார்.\nஇவரை பெருமைப்படுத்தும் விதமாக கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் அரங்கத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டு, அந்த அரங்கத்தின் முன்பு இவர் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.[3] தலைநகர் டெல்லியில் ஒரு சாலைக்கு இவரத�� பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.\nசர்வதேச பௌதிக ஆராய்ச்சி இந்திய தேசிய கமிட்டியின் தலைவர்.\nதேசிய பௌதிக ஆராய்ச்சி கமிட்டியின் இயக்குனர்.\nசுதந்திர இந்தியாவில் பிரதமரின் விஞ்ஞான ஆலோசகராக முதலில் நியமிக்கப்பட்டவர்.\nகிருட்டிணன் தமிழில் எழுதிய கட்டுரைகள்தொகு\nஇந்திய தலைமை அமைச்சர் சவகர்லால் நேரு: \"என்ன குறிப்பிடத்தகுந்தது என்றால், கிருட்டிணன் மிகச்சிறந்த அறிவியலர் மட்டுமல்ல, அதைக்காட்டிலும் மேலானவர். அவர் நிறைமையான குடிமகன், ஒருங்கிணைந்த நற்பண்புகள் கொண்ட நிறைமனிதர்\".[5]\n↑ \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2013-08-21 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2007-12-23 அன்று பரணிடப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2021, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/puducherry-lieutenant-governor-tamilisai-soundararajan-order-to-floor-test-for-narayanasamy-govt-248237/", "date_download": "2021-09-23T11:59:41Z", "digest": "sha1:5Y4SRX2DGFE6CEEVJD4R35N2H3KP5QUQ", "length": 17244, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "puducherry lieutenant governor tamilisai soundararajan order to floor test for narayanasamy govt - புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி அரசுக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவு", "raw_content": "\nபுதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி அரசுக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவு\nபுதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி அரசுக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவு\nபுதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பிப்ரவரி 22ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி அரசுக்கு பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு அரசு நடைபெற்று வருகிறது. புதுச்சேரி சட்டான்றத்தில் 30 இடங்களும் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சேர்த்து மொத்தம் 33 எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள்.\nபுதுச்சேரியில் உள்ள பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலுவின் எம்.எல்.ஏ பதவி கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் பறிக்கப்பட்டது. புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்ததைத் தொடர்ந்து அவர்கள் ராஜினாமா செய்வதாக யூகங்கள் எழுந்துள்ளன.\nபுதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களைத் தொடர்ந்து, 3 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இவரையடுத்து, காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் முதல்வர் நாராயணசாமிக்கு நெருக்கமாக அறியப்பட்டவருமான ஜான்குமார் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். ஜான் குமார் இன்று சபாநாயகர் சிவக்கொழுந்தை பேரவையில் சந்தித்து ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் புதுச்சேர் சட்டமன்றத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் பலம் 14 ஆக குறைந்துள்ளது. அதே போல, நியமன எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் பலம் 14 ஆக உள்ளது.\nஇதனால், புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்றும் அதனால் அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், அவர்களின் கோரிக்கை நியாயமானதல்ல, எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம் என முதல்வர் நாராயண சாமி தெரிவித்தார்.\nஇதனை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏக்கள், பாஜக நியமன எம்எல்ஏக்கள் புதுச்சேரி ஆளுநரின் செயலர் சுந்தரேசன், சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் ஆகியோரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரும் மனுவை அளித்தனர். இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டிருந்தனர்.\nஇதனிடையே, புதுச்சேரி துணை நி���ை ஆளுநராக இருந்த கிரண் பேடிக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவந்த நிலையில், கிரண் பேடி ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி, தமிழிசை சௌந்தரராஜன் இன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.\nஇதையடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏக்கள், பாஜக நியமன எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரியதாகக் கூறப்படுகிறது.\nஇதனைத் தொடர்ந்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி அரசு பிப்ரவரி 22ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால், புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nவிவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் : பல இடங்களில் ரயில் போக்குவரத்து தடை\nபுடவை, மார்டன் உடையில் கலைகட்டும் பவித்ரா ஜனனியில் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஃபோர்டு மூடப்படுவதால் மாதம் ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்படும் – எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் கவலை\nUPSC IES EXAM 2021; இந்திய பொறியியல் சேவை தேர்வு; பி.இ, பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nஎன்னாச்சு விஜய் டிவி… இந்த ஸ்டார் ஜோடியின் ஹிட் சீரியல் நிறுத்தமா\nபீகார் ஊழல்… பாஜக மாநில தலைவர்களுடன் துணை முதல்வர் திடீர் ஆலோசனை\nமீண்டும் தலைதூக்கும் ஐ.பி.எல். சூதாட்டம்; 5 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி\nஇந்த 5 அறிகுறிகள் உங்கள் உறவில் இருந்தால் பிரேக் அப் நல்லது\nஐ.பி.எல். 2021: மும்பை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nBharathi Kannamma serial; ஐடியா கொடுத்��� சாந்தி… போலீஸ் ஸ்டேசனை விட்டு கண்ணம்மாவை ஒட வைக்கும் வெண்பா\nஉங்களுக்குப் பிடித்த பால் பாயாசம்… குக்கரில் ஈசியா செய்யும் முறை இதுதான்\nடெல்லி ரகசியம்: காங்கிரஸ் மேலிடம் பரிந்துரைத்த ரஜனி படேல்; மாநிலங்களவை தேர்தல் வியூகம்\nபுடவை அணிந்து வந்ததால் அனுமதி இல்லையா டெல்லி பெண்ணின் குற்றசாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த ஹோட்டல்\nசோனி நிறுவனத்துடன் இணையும் ஜீ குழுமம்; ஒப்பந்தத்தின் விவரங்கள்\nவாட்ஸ்அப்: முக்கியமான செய்திகளை விரைவாக அணுகுவது எப்படி\nVijay TV Serial : கவலையுடன் கண்ணனை பார்க்கும் மூர்த்தி : வீட்டில் சேர்த்துக்கொள்வாரா\nகுடையுடன் அமெரிக்காவில் தரையிறங்கிய மோடி… இன்று குளோபல் சி.இ.ஓ.-க்களுடன் சந்திப்பு\nபீகார் ஊழலில் விஐபி கான்ட்ராக்டர்கள்: ஜேடியு தலைவரின் குடும்பத்துக்கு ரூ.80 கோடி ஒப்பந்தம்\nகொரோனா மரணங்கள் : இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்; நிதி சுமையை ஏற்க மாநிலங்களுக்கு கோரிக்கை\nபீகார் குடிநீர் திட்டத்தில் ஊழல்: துணை முதல்வர் குடும்பத்திற்கு ரூ. 53 கோடி ஒப்பந்தம்\nடெல்லி ரகசியம்: நெட்ஃபிளிக்ஸ் சிஇஓ மத்திய அமைச்சருடன் சந்திப்பு… பின்னணி என்ன\nதாலிபான்களை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைத்த பாக்; அமைச்சர்கள் மாநாட்டை நிறுத்திய சார்க்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/american-president-donald-trump-says-that-standoff-between-india-and-china-are-very-nasty-we-are-ready-to-solve-the-issue-1116300.html", "date_download": "2021-09-23T11:08:13Z", "digest": "sha1:ULSFGNHWXTXJQ3RBRARAAREVYKJ72YTT", "length": 8261, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா,சீனா பிரச்சினையில் அமெரிக்க தலையிட்டு உதவ தயார்- டிரம்ப் - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா,சீனா பிரச்சினையில் அமெரிக்க தலையிட்டு உதவ தயார்- டிரம்ப்\nஇந்தியா சீனா இடையேயான மோதல் மிகவும் மோசமானது என்றும் அந்த நாடுகள் விரும்பினால் இந்த பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா,சீனா பிரச்சினையில் அமெரிக்க தலையிட்டு உதவ தயார்- டிரம்ப்\nநீங்களும் பிரதமரின் நினைவுப் பரிசை ஏலத்தி���் எடுக்கலாம்\nChina-வில் Billionaire-க்கு Xi Jinping வைத்த செக்.. பல லட்சம் கோடியை இழந்த தொழில் அதிபர்கள்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி 20 ரன்கள்\nசென்னை: தடைசெய்யப்பட்ட 'மேத்தபெட்டமின்' போதைப் பொருள் பறிமுதல்....வசமாக சிக்கிய இருவர்\nசென்னை: அங்கீகாரம் பெறாத கட்டிடத்தை உடனே இடிக்கச்சொல்லும் அதிகாரிகள்... கால அவகாசம் கேட்கும் வியாபாரிகள்\nடி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை\nஅமெரிக்கா america donald trump trump டொனால்ட் டிரம்ப்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/06/china-making-built-up-in-pangong-lake-area.html", "date_download": "2021-09-23T12:26:42Z", "digest": "sha1:K6MP3AQKBBAJOFVWWSQLDCFLNZSRMCUT", "length": 5720, "nlines": 43, "source_domain": "tamildefencenews.com", "title": "சுசூல் என்னுமிடத்தில் அதிக அளவு படைக்குவிப்பில் சீனா – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nSeptember 23, 2021 2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nசுசூல் என்னுமிடத்தில் அதிக அளவு படைக்குவிப்பில் சீனா\nComments Off on சுசூல் என்னுமிடத்தில் அதிக அளவு படைக்குவிப்பில் சீனா\nபங்கோங் ஏரிக்கு வலது பக்கம் உள்ள சுசூல் என்னுமிடத்தில் சீனா இராணுவம் அதிக அளவு தனது படைப் பிரிவுகளை குவித்து வருவதாக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.\nமறுபுறம் சீன வெளியுறவு அமைச்சகம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை அழைத்து உங்கள் முன்னனி துருப்புகளை கட்டுப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைக்குமாறு கேட்டுள்ளது.\nஇந்தியா தனது வீரர்களை தவறாக வழிநடத்தக் கூடாது எனவும் சீனா தனது எல்லைகளை காப்பதில் உறுதியுடன் உள்ளதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.\nஇந்திய இராணுவத்தின் சாகச மனப���பான்மை தான் நடந்த மோதலுக்கு காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளது.\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \nஆக்கஸ் நீர்மூழ்கி ஒப்பந்த எதிரொலி இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஃபிரான்ஸ் விருப்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/12/three-terrorists-dispatched-by-indian-army-3.html", "date_download": "2021-09-23T12:17:49Z", "digest": "sha1:BV65VMCAERH23ZQ7N56RDM6D7N2JQOBW", "length": 5590, "nlines": 42, "source_domain": "tamildefencenews.com", "title": "மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள் – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nSeptember 23, 2021 2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nமூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்\nComments Off on மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்\nகாஷ்மீர் காவல்துறை, சிஆர்பிஎப் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து நடத்திய ஆபரேஷனில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.\nகாஷ்மீரில் ஸ்ரீநகரின் லாவேபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காஷ்மீர் காவல் துறைக்கு உளவுதகவல் கிடைத்ததை அடுத்து ஜே.கே காவல்துறை, சி.ஆர்.பி.எப் மற்றும் இராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர் .\nஇதனை தொடர்ந்து பயங்ரவாதிகள் இராணுவ வீரர்களை தாக்கினர். பதில் தாக்குதல் நடத்திய இராணுவ வீரர்கள் ��ூன்று பயங்கரவாதிகளை வீழ்த்தினர்.பயங்கரவாதிகளை தொடர்ந்து தேடும் பணி நடந்து வரும் நிலையில் இராணுவ வீரர்கள் சில ஆயுதங்களை மீட்டுள்ளனர்.\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \nஆக்கஸ் நீர்மூழ்கி ஒப்பந்த எதிரொலி இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஃபிரான்ஸ் விருப்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/rs-200000-worth-xiomi-smartphone-is-to-be-launched/", "date_download": "2021-09-23T11:57:57Z", "digest": "sha1:7IXVQRG6ZRNKNGQOTW3FPSEYC5ZZBHYO", "length": 7785, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "விரைவில் அறிமுகமாகவுள்ள ரூ. 2,00,000 மதிப்பிலான சியோமி ஸ்மார்ட்போன்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nவிரைவில் அறிமுகமாகவுள்ள ரூ. 2,00,000 மதிப்பிலான சியோமி ஸ்மார்ட்போன்\nவிரைவில் அறிமுகமாகவுள்ள ரூ. 2,00,000 மதிப்பிலான சியோமி ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போன் குறித்த டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்த Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் ஆனது.\n1. Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போன் வகையின் விலை- ரூ. 2,00,000\nஇந்த Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போன் ஆனது ராப் அரவுண்ட் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரையில் 108 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார், 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்டதாக உள்ளது. மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது.\nமேலும் இது 4050 எம்.ஏ.ஹெச். ப���ட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.\nஇரு தினங்களில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி நோட் 10லைட்\nஅசத்தலான அம்சங்களுடன் ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போன்\nசீனாவில் வெளியாகிய விவோ Y52s ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் களம் இறங்கியது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 ஸ்மார்ட்போன்\nமார்ச் 2 ஆம் தேதி வெளியாக உள்ள ஒப்போ ரெனோ 3 ப்ரோ\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nகாலப்போக்கில் கொரோனா வைரஸானது காய்ச்சலை போன்று மாறிவிடும் – பேராசிரியர் சாரா\nநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது\nமனைவியின் அதிர்ச்சி செயலை வீடியோ எடுத்து ரசித்த கணவன்\nஇலங்கையில் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மீண்டும் திறக்க நடவடிக்கை\nபேஸ்புக் பாவனையாளக்கு முக்கிய எச்சரிக்கை\nதிருமதி. பத்மநாதன் சாவித்திரிமுல்லைத்தீவு விசுவமடு, Sri Lanka20/09/2021\nதிரு. வீரகத்தி வேலும்மயிலும்Toronto, Canada15/09/2021\nசெல்வி. சோவியா இராசரத்தினம்New Malden, London09/09/2021\nதிரு. பொன்னுத்துரை யோகேஸ்வரன்Toronto, Canada12/09/2021\nதிருமதி. இளையதம்பி தனலட்சுமி அம்மாSurrey, United Kingdom16/09/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Main.asp?id=79&cat=501", "date_download": "2021-09-23T11:47:01Z", "digest": "sha1:RC3DA5FXRQP7KCGSS5ONIFRZ3OKK5H5Q", "length": 5078, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கலைகள்\nமழைநீர் வடிகால் பணி - மண் சரிந்து தொழிலாளி பலி\nபொள்ளாச்சி அரசு பள்ளியில் 5 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதி\nகாஷ்மீரில் உரி அருகே எல்லைப்பகுதியில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை\nபானையும் உடையக்கூடாது ரிங்கும் கீழே விழக்கூடாது\nவருடங்கள் தாண்டினாலும் நிகழ்வுகளை பசுமையாக வைக்கும் புகைப்படங்கள்\nகிராமிய வாழ்க்கையை பதிவு செய்யும் ஓவியங்கள்\nசுவர்களை அலங்கரிக்கும் வண்ண வண்ண தோரணங்கள்\nசாதனை பெண்களின் காபி தூள் ஓவியம்\nசிறகு முளைத்தது வானம் விரிந்தது\nஎன் ஓவியம்... கற்பனை... சுதந்திரம்\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/gv-prakash-in-long-delayed-aingaran-movie-will-released-in-ott-soon-news-291863", "date_download": "2021-09-23T11:03:03Z", "digest": "sha1:X5YJTIC4K3RNOEEYHJCAFWZONPDAYH7A", "length": 9263, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "GV Prakash in long delayed Aingaran movie will released in OTT soon - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » 4 ஆண்டுகள் கிடப்பில் இருந்த ஜிவி பிரகாஷ் படம்: ஓடிடியில் ரிலீஸா\n4 ஆண்டுகள் கிடப்பில் இருந்த ஜிவி பிரகாஷ் படம்: ஓடிடியில் ரிலீஸா\nநடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்து முடித்து நான்கு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது\nஜிவி பிரகாஷ் நடிப்பில் ’ஈட்டி’ இயக்குனர் ரவி அரசு என்பவர் இயக்கிய திரைப்படம் ‘ஐங்கரன்’. கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படம் 2017 ஆம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகிவிட்டது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் அதன் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நான்கு ஆண்டுகளாக இந்த திரைப்படம் வெளிவர முடியாமல் உள்ளது\nஇந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் முன்னணி ஓடிடி ஒன்றில் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. நான்கு ஆண்டுகள் கிடப்பில் இருந்த ஜிவி பிரகாஷ் திரைப்படம் தற்போது வெளியாக உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்\nஜிவி பிரகாஷ் ஜோடியாக மகிமா நம்பியார் நடித்த இந்த திரைப்படத்தில் காளி வெங்கட், ஆடுகளம் நரேன், யோகிபாபு, மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் படத்தை காமன்மேன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபல நடிகரின் அப்பாவிற்கு ஜோடியாகும் நடிகை இலியானா… வைரல் தகவல்\nமூன்றரை கோடி ரூபாய் காருக்கு கூடுதலாக ரூ.17 லட்சம் செலவு செய்த பிரபல நடிகர்\nதிருப்பதி கோவிலில் ரஜினிகாந்த் மகள்கள்: வைரல் வீடியோ\nமகத் மகன் அதியமான் ராகவேந்திராவின் க்யூட் புகைப்படம்\nசூப்பர்ஹிட்டான சுந்தர் சியின் முதல் படத்தின் இரண்டாம் பாகம்\n'வலிமை' வீடியோ ரிலீஸ் எப்போது\nகாஜல் அகர்வால் விலகியதால் 62 வயது நடிகருக்கு ஜோடியான இலியானா\nஓலா டாக்ஸி ஓட்டும் சிம்பு பட நடிகை: வைரல் புகைப்படம்\nவிஜய்சேதுபதியுடன் இணைந்த ரெஜினா: எந்த படத்தில் தெரியுமா\nஓடிடியில் கவின் நடித்த 'லிப்ட்': ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரபல நடிகரின் அப்பாவிற்கு ஜோடியாகும் நடிகை இலியானா… வைரல் தகவல்\nசூறையாட வாட, சுத்தி அள்ளி தந்துரு சூரா: 'மகான்' சிங்கிள் பாடல் வைரல்\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'டாக்டர்' படத்தின் டிரைலர்\nஉலக ரோஜா தினத்தில் பங்கேற்ற சிம்பு\nஇளம் நடிகை, காதலருடன் கார் விபத்தில் உயிரிழந்த சோகம்… திரையுலகினர் அதிர்ச்சி\nஉலகை சுற்றிய மேரல் லாசர்லூ இன்ஸ்டா ஸ்டோரியில் அஜித்\nஷாலினி அஜித்தின் சகோதரி ஷாமிலியின் ட்ரான்ஸ்பரண்ட் உடை கிளாமர் புகைப்படங்கள்\nகணவருடன் ஊஞ்சலாடும் நடிகை வித்யூலேகா: வைரல் புகைப்படங்கள்\nகருப்பு காஸ்ட்யூமில் கலக்கும் காஜல் அகர்வால்: புதிய போட்டோஷூட்\nபுதிய திரைப்படத்தில் யோகிபாபுவுடன் இணையும் ஓவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/loot-of-rapid-test-equipment-for-tamil-nadu-keep-silence-ttv-dinakaran.php", "date_download": "2021-09-23T12:37:00Z", "digest": "sha1:SYDWUOGKEX22HLDQDU47FHVAB4ZOFYJJ", "length": 32698, "nlines": 362, "source_domain": "www.seithisolai.com", "title": "தமிழகத்திற்கான ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு கொள்ளை விலை; மௌனத்தை களையுங்கள் - டிடிவி தினகரன் ட்வீட்! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nதமிழகத்திற்கான ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு கொள்ளை விலை; மௌனத்தை களையுங்கள் – டிடிவி தினகரன் ட்வீட்\nதமிழகத்திற்கான ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு கொள்ளை விலை; மௌனத்தை களையுங்கள் – டிடிவி தினகரன் ட்வீட்\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் கிட் கருவிகள் அரசிடம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஒரு ரேபிட் கிட் ரூ.245 என்ற ரீதியில் வாங்கி அதை அரசியம் ரூ.600க்கு விற்றதாக தெரிய வந்துள்ளது. 60% அதிக விலைக்கு விற்கப்பட்டதை நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கான ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு கொள்ளை விலை…வெளிச்சத்துக்கு கொண்டுவந்த டெல்லி உயர்நீதிமன்றம்… இனிமேலாவது கள்ளமௌனத்தை களைந்து வெள்ளை அறிக்கை வெளியிட பழனிசாமி அரசு முன்வர வேண்டும் என டிடிவி தினகரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்திற்கான ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு கொள்ளை விலை…\nவெளிச்சத்துக்கு கொண்டுவந்த டெல்லி உயர்நீதிமன்றம்…\nஇனிமேலாவது கள்ளமௌனத்தை களைந்து வெள்ளை அறிக்கை வெளியிட பழனிசாமி அரசு முன்வர வேண்டும்[email protected] #TNFightsCorona pic.twitter.com/UqAEoB6Ie3\nஅதில், குடிமராமத்துக்கு நிதி ஒதுக்குவது தொடங்கி கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவது வரை பணம் சம்பாதிப்பது மட்டுமே பழனிசாமி அரசின் குறிக்கோள்; மக்கள் நலன் பற்றி அவர்களுக்கு கவலையே இல்லை என்ற குற்றச்சாட்டுகள் பல நேரங்களில் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் டெல்லி உயர் நீதிமன்றம் ஏப்ரல் 24ம் தேதி வழங்கியிருக்கும் ஒரு தீர்ப்பு அமைந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றைக் கண்டறியும் பிசிஆர் (PCR) கருவிகள் போதுமான அளவுக்குத் தமிழக அரசிடம் கையிருப்பு இல்லை; அதை வாங்கும் முயற்சியிலும் அவர்கள் தீவிரம் காட்டவில்லை என்ற சூழ்நிலையில்,\nரேபிட் டெஸ்ட் கிட் என்னும் கூடுதல் முறையிலாவது சோதனை செய்ய முயற்சி செய்வார்களா என்று பலரும் எதிர்பார்த்தார்கள். இதையடுத்து 50,000 ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்து, அதில் 24,000 கருவிகள் வந்துவிட்டன. மேலும் நான்கு லட்சம் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறோம் என்று தமிழக அரசின் தரப்��ில் சொல்லப்பட்டது. இந்த நிலையில், ஏப்ரல் 18 அன்று சத்தீஷ்கர் மாநில அரசு இந்த ரேபிட் டெஸ்ட் கருவியை ரூ.337 க்கு வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியானது.\nஇது தொடர்பாக அதே நாளில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், நமது தமிழக அரசு எவ்வளவு ரூபாய் கொடுத்து இந்தக் கருவிகளை வாங்கியது என்று கேட்டபோது கடைசி வரை பதிலே சொல்லவில்லை. சுமார் ஒரு மணிநேரம் கழித்து சில ஆவணங்களை வெளியிட்டு ஒரு கருவியின் விலை ரூ.600 மற்றும் ஜி.எஸ்.டி. 12% அதாவது ரூ 72 என ஒரு கருவியை ரூ.672 க்கு வாங்கியிருப்பதாகச் சொன்னது அரசு.\nஇதையடுத்து கொரோனா சிகிச்சை தொடர்பாக தமிழக அரசு இதுவரை கொள்முதல் செய்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தொடர்பான விவரங்கள், அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடும்படி அடுத்த நாளே நான் அறிக்கை வெளியிட்டேன். ஆனால் அரசு அதற்கு பதில் அளிக்காமல் மௌனம் சாதித்தது. அந்த மௌனத்தின் பின்னணியைத்தான் டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பு இப்போது வெளியே கொண்டுவந்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.\n புதுமாப்பிளைக்கு நேர்ந்த சோகம் ….\nவரலாற்றிலேயே மிக கடினமாக உழைக்கும் அதிபர்… தனக்கு தானே விருது அறிவித்த அதிபர் ட்ரம்ப்..\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 23…\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 22…\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 21…\nவரலாற்றில் இன்று செப்டம்பர் 20…\n“மின் வாரியத்தை சீரழித்த அதிமுக”… ஆனா நாங்க 4 மாதத்தில் 1 லட்சம் இணைப்புகள் வழங்குகிறோம்… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்\nகடந்த அதிமுக ஆட்சியில் மின் வாரியத்தை சீரழித்துள்ளனர் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா நூலகத்தில் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், அண்ணா… The post “மின் வாரியத்தை சீரழித்த அதிமுக”… ஆனா நாங்க 4 மாதத்தில் 1 லட்சம் இணைப்புகள் வழங்குகிறோம்… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்\nதவறி விழுந்த சேவல்…. கிணற்றுக்குள் தவித்த வாலிபர்…. தீயணைப்பு துறையினரின் செயல்….\nகிணற்றுக்குள் இறங்கி மேலே ஏற முடியாமல் தவித்த வாலிபரை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொட்டையைகாட்டூர் இட்டேரி தோட்டத்தில் கோ���ுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சேவல் வளர்த்து வந்த நிலையில் அது அப்பகுதியில் உள்ள 100… The post தவறி விழுந்த சேவல்…. கிணற்றுக்குள் தவித்த வாலிபர்…. தீயணைப்பு துறையினரின் செயல்….\nமே 7ஆம் தேதி பதவி ஏற்கவில்லை… பொறுப்பை ஏற்றேன்…. போட்டி போடும் அமைச்சர்கள்… முதல்வர் ஸ்டாலின் உரை\nகடந்த மே மாதம் 7ஆம் தேதி நான் பதவி ஏற்கவில்லை, பொறுப்பை ஏற்றேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா நூலகத்தில் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.… The post மே 7ஆம் தேதி பதவி ஏற்கவில்லை… பொறுப்பை ஏற்றேன்…. போட்டி போடும் அமைச்சர்கள்… முதல்வர் ஸ்டாலின் உரை\nகிடைத்த ரகசிய தகவல்…. பெண் உட்பட 3 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை….\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரது உத்தரவின்படி தனிப்படை… The post கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உட்பட 3 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை….\n மூதாட்டி ஆற்றில் குதித்து பரிதாபம்…. போலீஸ் தீவிர விசாரணை….\nஆற்றில் குதித்து மூதாட்டி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அய்யப்ப சேவா காவிரி ஆற்று படித்துறை அருகில் மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மூதாட்டி… The post என்ன காரணமா இருக்கும்… மூதாட்டி ஆற்றில் குதித்து பரிதாபம்…. போலீஸ் தீவிர விசாரணை…. மூதாட்டி ஆற்றில் குதித்து பரிதாபம்…. போலீஸ் தீவிர விசாரணை….\nபுதர்போல் காட்சியளிக்கிறது…. நடவடிக்கை எடுக்கக்கோரி…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….\nபோலீஸ் அலுவலகம் அருகில் செடி கொடிகள் வளர்ந்து புதர் போல் இருப்பதால் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்ககோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் இருந்த அனைத்து மகளிர் காவல் நிலையம் இடித்து அகற்றப்பட்டு பின்… The post புதர்போல் காட்சியளிக்கிறது…. நடவடிக்கை எடுக்கக்கோரி…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….\nகிரிக்கெட் வாரியத் தலைவர் நீக்கம்…. நசீம் கான் நியமனம்…. தலீபான்களின் அதிரடி நடவடிக்கை….\nஏற்கனவே இருந்த கிரிக்கெட் வாரியத் தலைவரை நீக்கி விட்டு புதிதாக நசீம் கானை தலீபான்கள் நியமனம் செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு அவர்கள் இஸ்லாமிய மதக் கொள்கைகளை அமல்ப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தற்போது… The post கிரிக்கெட் வாரியத் தலைவர் நீக்கம்…. நசீம் கான் நியமனம்…. தலீபான்களின் அதிரடி நடவடிக்கை….\nBREAKING : வேளாண் அலுவலர் தேர்வு முடிவை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி\nவேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவை இணையதளத்தில் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடந்த தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வர்கள் பார்க்கலாம். தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7ஆம் தேதிக்குள் இணையதளத்தில்… The post BREAKING : வேளாண் அலுவலர் தேர்வு முடிவை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி\nஅம்மா-அப்பா நீங்கள் எதிர்பார்த்ததை என்னால் கொடுக்க முடியாது…. கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவன் மாயம்…. பரபரப்பு….\nகோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள நாயக்கன்பாளையம் விஜயலட்சுமி நகரில் மாதன் மற்றும் அம்பிகாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் விக்னேஷ் (19). இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தான். கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில்… The post அம்மா-அப்பா நீங்கள் எதிர்பார்த்ததை என்னால் கொடுக்க முடியாது…. கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவன் மாயம்…. பரபரப்பு….\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்து 35,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 25 குறைந்து ரூ 4,388க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை… The post தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு\n2019 புல்வாமா தாக்குதல் (3)\n75 வது சுதந்திர தினம் (15)\nகஸ்தூரிபாய் நினைவு நாள் (1)\nகெளதம் மேனன் பிறந்தநாள் (1)\nசத்ரபதி சிவாஜி பிறந்தநாள் (1)\nசரோஜினி நாயுடு பிறந்தநாள் (2)\nசுஷ்மா சுவராஜ் பிறந்தநாள் (2)\nதேசிய அறிவியல் தினம் (2)\nபாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார விழிப்புணர்வு நாள் (4)\nபோலார் கரடி தினம் (1)\nமீரா ஜாஸ்மின் பிறந்தநாள் (1)\nராஜேந்திர பிரசாத் நினைவு நாள் (2)\nஸ்ரீ தேவி நினைவுநாள் (1)\nமனமுடைந்து இருந்த முதியவர்…. எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….\nசுகாதார பணிகளை தீவிரப்படுத்துங்க…. முதல்வருக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை…\nசடன் பிரேக் போட்ட மகன்…. தந்தைக்கு நடந்த விபரீதம்…. திருவள்ளூரில் பரபரப்பு….\nஅங்கு போவதாக சென்ற சிறுமி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2021-09-23T11:14:41Z", "digest": "sha1:JQGHHDZEQNGF3ER3CE7IWJ3JOM5EG6YL", "length": 11007, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "எனக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எதுவும் கிடையாது: தம்பிதுரை - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் எனக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எதுவும் கிடையாது: தம்பிதுரை\nஎனக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எதுவும் கிடையாது: தம்பிதுரை\nஎனக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என தம்பிதுரை கூறியுள்ளார்.\nகரூர்: எனக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என தம்பிதுரை கூறியுள்ளார்.\nமக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பியுமான தம்பிதுரை கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடி நிதியை தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நான் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் வழங்கவில்லை. மத்திய அரசு தருகிற நிதியும் மக்களின் வரிப்பணம்தான். எனவே திட்டப்பணிகளை நிறைவேற்ற காலம் தாழ்த்தாமல் நிதியை வழங்கவேண்டும்.\nபல்வேறு திட்டங்களை அறிவிக்கும் மத்திய அரசு அதற்கான நிதியை ஒதுக்கவில்லை. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்தது. ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்றால் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 கோடி ஒதுக்க வேண்டும்.\nஅப்படி ஒதுக்கும் பட்சத்தில் பாராளுமன்ற தொகுதியின் மற்ற பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற நிதி பற்றாக்குறை ஏற்படும். எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும். நிதி வரவில்லை என்றாலும் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.\nஇதுபோன்ற குற்றச்சாட்டுக்களை கூறும் என்னை பா.ஜ.க.வை விமர்சிக்கிறேன் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி, என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். சுய பரிசோதனை என்ன அனைத்து பரிசோதனையும் செய்ய தயார். அவரும் நாடு முன்னேற வேண்டும் என்று பாடுபடுகிறார். நானும் அது போல்தான். அவர் ஒரு கட்சியில் இருக்கிறார். நானும் ஒரு கட்சியில் இருக்கிறேன். மற்றப்படி தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக கருதவில்லை என்றார்.\nநீட் தேர்வு தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய கோவை மாணவர்… ஜோலார்பேட்டையில் பத்திரமாக மீட்பு\nதிருப்பத்தூர் கோவையில் நீட் தேர்வில் தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nபிரபல ஹாலிவுட் நடிகர் ‘கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’மெல்வின் வான் பீபிள்ஸ் மறைவு -ரசிகர்கள் இரங்கல்\nகறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மெல்வின் வான் பீபிள்ஸ்(89) மறைந்தார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து...\nபெங்களூருவில் பயங்கர குண்டுவெடிப்பு… 3 பேர் பலி; நால்வர் படுகாயம்\nபெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். பெங்களூரு புதிய தரகுப்பேட் பகுதியிலுள்ள போக்குவரத்து குடோனில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என்று சொல்லப்படுகிறது. குண்டுவெடிப்பின்போது...\nபுதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்தது\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்க பெடரல் வங்கி பத்திரங்கள் வாங்குவதை குறைக்கபோவதாகவும், அடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%85%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-09-23T12:44:51Z", "digest": "sha1:57SIQRVSPMDT757UKWASZYE5YINEUIOY", "length": 19960, "nlines": 80, "source_domain": "srilankamuslims.lk", "title": "அஹ்னாப் ஜஸீம் விவகாரம் - மன்றில் ஆஜராகி சி.ரி.ஐ.டி.யும், சட்டத்தரணியும் முன்வைத்த வாதப்பிரதி வாதங்கள்..! - Sri Lanka Muslim", "raw_content": "\nஅஹ்னாப் ஜஸீம் விவகாரம் – மன்றில் ஆஜராகி சி.ரி.ஐ.டி.யும், சட்டத்தரணியும் முன்வைத்த வாதப்பிரதி வாதங்கள்..\nநவரசம என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞரின் விவகாரம் தொடர்பிலான வழக்கில், சி.ரி.ஐ.டி. அதிகாரிகள் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். எனினும் அஹ்னாபுக்கு எதிராக சாட்சிகள் இருப்பின் அவற்றின் சுருக்கத்தை மன்றில் அவர்கள் முன்வைத்திருக்கவில்லை.\nஎவ்வாறாயினும் அஹ்னாபை நீதிமன்றில் ஆஜர் செய்த சட்ட பிரிவு தொடர்பில் விளக்கமளிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு விடுத்திருந்த உத்தரவுக்கு அமைய, அதன் நீதிமன்ற வழக்கு நெறிப்படுத்தல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கபில மன்றில் ஆஜராகி விளக்கமளித்தார்.\nநேற்றைய தினம் -29- இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள், கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, அஹ்னாப் ஜஸீம் சார்பில் , சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர மன்றில் ஆஜராகினர். பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு சார்பில் பொலிஸ் பரிசோதகர் கபில ஆஜரானார்.\nஇதன்போது நீதிமன்றின் அறிவித்தல் பிரகாரம் மன்றுக்கு கருத்து தெரிவித்த சி.ரி.ஐ.டி.யின் பொலிஸ் பரிசோதகர் கபில,\n‘அஹ்னாப் ஜஸீம் எனும் சந்தேக நபர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டவர். அவர் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய விடயங்கள் நிறைவு பெற்றதும் கடந்த ஜூன் 12 ஆம் திகதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஅவரை மன்றில் அஜர் செய்யும் போது, அவர் தனக்கு சட்டத்தரணியின் உதவி வேண்டும் என எம்மிடம் கூறவில்லை. எனவே தான் ந���ம் அது தொடர்பில் சட்டத்தரணிகளுக்கு அறிவிக்கவில்லை. சந்தேக நபர் கோரினால் மட்டுமே நாம் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது வழமை.\nஎனினும் அதன் பின்னர் ஒரு நாள், அஹ்னாப் ஜஸீமின் சட்டத்தரணி எனக்கு தொலைபேசியில் அழைத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் விசாரித்தார். அதன்போது விபரங்களை நான் அவருக்கு கூறினேன். எனினும் கொவிட் நிலைமை நிலவும் நிலையில் அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது எனக்கு தெரியாது எனவும் அதனை சிறைச்சாலைகள் திணைக்களத்திலேயே அறிய வேண்டும் எனவும் அவருக்கு நான் குறிப்பிட்டேன்.\n1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 7 ( 2) ஆம் பிரிவின் கீழேயே அவர் மன்றுக்கு ஆஜர் செய்யப்பட்டு இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஅச்சட்டத்தின் படி, 6 ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் கைது செய்யப்படும் ஒருவர், 7 ( 1) ஆம் அத்தியாயத்தின் கீழ் ஆஜர் செய்யப்படல் வேண்டும். எனினும் அவ்வாரு கைது செய்யப்பட்டவர் 72 மணி நேரத்துக்கு மேலதிகமாக தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதற்காக சட்டத்தின் 9 (1) ஆம் அத்தியாயம் பிரகாரம் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டிருப்பின் அவ்வாறானோரை 7 ( 2) ஆம் அத்தியாயத்தின் கீழேயே ஆஜர் செய்ய வேண்டும்.\nஇந்த சந்தேக நபருக்கும் 9 ( 1) ஆம் அத்தியாயத்தின் கீழ் தடுப்புக் கவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதன் பின்னனியிலேயே அவரை 7 ( 2) ஆம் அத்தியாயத்தின் கீழ் ஆஜர் செய்தோம்.\nசி.ரி.ஐ.டி. பொறுப்பில் சந்தேக நபர் இருந்த போது அவருக்கு உடல் உள ரீதியாக சித்திரவதைகள் இடம்பெற்றதாக அவரது சட்டத்தரணி கடந்த தவணையின் போது குறிப்பிட்டுள்ளார். எனினும் அது முற்றிலும் பொய்யானது. அஹ்னாப் ஜஸீம் எனும் இந்த சந்தேக நபராக இருக்கலாம், சி.ரி.ஐ.டி.யின் பொறுப்பில் இருக்கும் வேறு சந்தேக நபர்களாக இருக்கலாம், எவரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகும் வண்ணம் சி.ரி.ஐ.டி. அதிகாரிகள் எவரும் நடந்துகொள்ளவில்லை.\nசந்தேக நபரை மன்றில் ஆஜர் செய்ய முன்னர் நாம் சட்ட வைத்திய அதிகாரியிடமும் ஆஜர் செய்தே மன்றில் முன்னிலைப்படுத்தினோம். அஹ்னாப் ஜஸீம் சி.ரி.ஐ.டி. பொறுப்பிலிருந்த காலப்பகுதியில் அவருக்கு முடியுமான அனைத்து வசதிகளும் அளிக்கப்ப்ட்டிருந்தது. சந்தேக நபரிடம் இருந்து பெறப்பட்ட பொருட்கள் அனைத்தும் சி.ரி.ஐ.டி. ப��றுப்பில் பாதுகாப்பாக உள்ளது. அது தொடர்பில் விசாரணை நடக்கிறது. விசாரணையின் பின்னர் அவை மன்றில் முன்னிலைப்படுத்தப்படும். என தெரிவித்தார்.\nஇதன்போது மன்றில் அஹ்னாப் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர பதில் வாதங்களை முன் வைத்தார்.\n‘ கடந்த 11 ஆம் திகதி வெள்ளியன்று, அஹ்னாப் ஜெஸீம், தங்காலை சி.ரி.ஐ.டி. தடுப்பு நிலையத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (2) ஆம் அத்தியாயம் பிரகாரம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇதன்போது அவருக்கு சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ள எந்த வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த விடயம் எமக்கு 14 ஆம் திகதியே தெரியவந்தது.\nஅஹ்னாப் ஜஸீம் சட்டத்தரணிக்கு தகவல் அளிக்குமாறு கோரவில்லை என்பதால் , சட்டத்தரணிகளுக்கு அறிவிக்கவில்லை என சி.ரி.ஐ.டி. அதிகாரி இங்கு குறிப்பிட்டார். எனினும் சி.ரி.ஐ.டி. பிடியில் சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக இருந்த அஹ்னாப் விடயத்தில் அனைத்து விதமான சட்ட விடயங்களையும் அவரது சட்டத்தரணி எனும் ரீதியில் நானே முன்னெடுத்தேன் என்பது சி.ரி.ஐ.டி.யினருக்கு நன்றாக தெரியும். அவர்களுக்கு எழுதிய கடிதங்கள், பொலிஸ் மா அதிபர், மனித உரிமைகள் ஆணைக் குழு ஆகியவற்றுக்கும் நானே கடிதங்களை எழூதினேன்.\nஅப்படி இருக்கையில் மன்றில் அவரை ஆஜர் செய்யும் போது அவரது சட்டத்தரணி எனும் ரீதியில் எனக்கு கண்டிப்பாக சி.ரி.ஐ.டி. அறிவித்திருக்க வேண்டும். அது அவர்களது கடமை. அதனை செய்யாது, அஹ்னாப் துன்புறுத்தப்படவில்லை என வெறும் வசனம் ஊடாக இங்கு வாதிடுவதில் அர்த்தமில்லை.\nஅவ்வாரு அஹ்னாபை முன்னிலைப்படுத்தும் போது எமக்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், அஹ்னாப் உடல், உள ரீதியிலான துன்புறுத்தல்கலுக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதை தீர்மானிக்க தேவையான கோரிக்கைகளை முன்வைக்க இருந்தது.\nஅஹ்னாப் ஜஸீமை பயங்கரவாத தடை சட்டத்தின் 6 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவ்வாறு கைது செய்யப்படுவோர் அச்சட்டத்தின் 7 ( 1) ஆம் பிரிவின் கீழ் மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் 7 (2) ஆம் அத்தியாயத்தின் கீழேயே அவரை ஆஜர் செய்துள்ளனர். 7 (1) பிரகாரம் ஆஜர் செய்தால், அங்கு சாட்சிகளை ஆராய்ந்து ஒருவரை விடுவிக்க ஆலோசனை வழங்கும் அதிகாரம் சட்ட மா அதிபருக்கு உள்ளது. எனவே அதனை தடுக்க சி.ரி.ஐ.டி. இவ்வாரு நடந்துகொண்டுள்ளது.’ என குறிப்பிட்டார்.\nஅத்துடன் அஹ்னாப் ஜஸீமிடம் சட்ட ரீதியிலான விடயங்களை கலந்துரையாட, அவரது சட்டத்தரணிகளுக்கு சந்தர்ப்பம் மறுக்கப்படுவதாக சட்டத்தரணி வில்சன் ஜயசேகர சுட்டிக்காட்டி, அது தொடர்பில் மன்றின் உத்தரவொன்றினை கோரினார்.\nஅது தொடர்பில் நீதிவான் சந்திம லியனகே விரிவாக ஆராய்ந்தார். ஏனைய கைதிகளுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் வாய்ப்புக்களும் அஹ்னாபுக்கும் வழங்கப்படல் வேண்டும் என சுட்டிக்காட்டிய நீதிவான், தற்போதைய சூழலில் கைதிகள் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கான முறைமை என்ன, அது தொடர்பில் சுகாதார வழிகாட்டல்கள் உள்ளனவா, அது தொடர்பில் சுகாதார வழிகாட்டல்கள் உள்ளனவா, நேரில் சந்திக்க முடியாவிட்டால் மாற்று ஏற்பாடு என்ன என்பது தொடர்பில் மன்றிக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சருக்கு உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் அஹ்னாப் ஜஸீமை மன்றில் ஆஜர் செய்த விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான தனது தீர்மானத்தை எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி அறிவிப்பதாக கூறி அன்றைய தினத்துக்கு குறித்த வழக்கை நீதிவான் ஒத்திவைத்தார்.\nகுற்றமிழைக்காது தண்டிக்கப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு சிறையிலும் கொடுமை\nகல்முனையில் சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் : இளைஞர் அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதி..\nமுஸ்லிம்களின் மனம் புண்பட்டுள்ளது, இஸ்லாத்தில் வஹாப் வாதம் இல்லை, ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா..\nஇஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புடன் பீரிஸ் பேச்சு – கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arungkodaiillam.org/word_of_god/gospels/", "date_download": "2021-09-23T12:49:42Z", "digest": "sha1:6ZREKJLUPFCXE6N26KSO2B2HDTVW5TCY", "length": 4962, "nlines": 158, "source_domain": "arungkodaiillam.org", "title": "Gospels – Arungkodai Illam", "raw_content": "\nஅப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரி���ும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார்.\nஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்.\nபிறகு, வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி “எப்பத்தா” அதாவது“திறக்கப்படு” என்றார்.\nமாற்கு 6 : 25\nதிருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்.\nயோவான் 6 : 68\n நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.\nலூக்கா 1 : 49\nவல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.\nயோவான் 6 : 35\nஎன்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.\nயோவான் 6 : 12\nமாற்கு 6 : 34\nமாற்கு 6 : 7\nஇயேசு பன்னிருவரையும் இருவர் இருவராக அனுப்பினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/category/arts/page/3/", "date_download": "2021-09-23T12:35:18Z", "digest": "sha1:QL7Q5KIEKNKVACUZWRGIGNK4NEVCQH6T", "length": 36974, "nlines": 82, "source_domain": "puthu.thinnai.com", "title": "கலைகள். சமையல் | திண்ணை | Page 3", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 19 செப்டம்பர் 2021\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 17 – தி க்ரையிங் கேம்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – எத்தனையோ திரைக்கதைகளின் கதைகளை, அந்தக் கதைகளின் திரைக் கதாசிரியர்கள் பிறருக்குச் சொல்லும்போதே, “இதெல்லாம் படமா எடுத்தா சரியா ஓடாது” என்று உடனடியாக நிராகரிக்கப்படுவதுண்டு. ஆனால் அதே திரைக்கதைகளை, படமாய் எடுத்த பிறகு, அவை மிகச்சிறந்த வெற்றிப் படங்களாக சக்கைப் போடு போட்டதும் உண்டு. எத்தனையோ திரைக்கதைகள், படம் எடுக்கப் பணமில்லாமல், காட்சிகள் சுருக்கப்பட்டு, குறைந்த முதலீட்டுப் படங்களாக போய்விடுவது உண்டு. ஆனால் அப்படி குறைந்த முதலீட்டில் படமாய் எடுத்த பிறகு, […]\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 16 -ஓரின ஈர்ப்பு மாற்றம் குறித்த இரு படங்கள் (Conversion theraphy)\nஅழகர்சாமி சக்திவேல் ‘பட் ஐ எம் எ சியர் லீடர்’ (But I am a Cheer leader) என்ற அமெரிக்க படத்தின் விமர்சனத்தையும், ‘ஃபேர் ஹவென்’(Fair Haven) என்ற இன்னொரு அமெரிக்க படத்தின் விமர்சனத்தையும் எழுதுவதற்கு முன்னர், நான் இங்கே ஒரு உண்மைக் கதையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1970-இல், ஐந்தே வயதான கிர்க் மர்பி என்ற அமெரிக்க சிறுவன் ஒருவன், வீட்டில் பார்பி டால் போன்ற பெண் பொம்மைகளை வைத்து விளையாடுகிறான் என்ற காரணத்துக்காக, […]\n52 டூஸ்டேஸ் (52 செவ்வாய்க் கிழமைகள்)\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – குழந்தைப் பருவத்தில் இருந்து, விடலைப் பருவத்துக்கு வரும் இந்தியச் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள், பாலியல் உறவு குறித்த தங்களது அறிவை, எப்படி வளர்த்துக் கொள்கிறார்கள் என்று ஆராய்ந்தோமானால், நமக்குள் ஒரு வித அச்சம் தலை தூக்கும். பல இந்தியச் சிறுவர் சிறுமிகள் பாலியல் உறவு குறித்த தங்கள் அறிவை, கல்யாணம் நடந்த பிறகே தெரிந்து கொள்கிறார்கள் என்பது ஒரு மனம் கசக்கும் உண்மை. மற்ற சிறுவர் சிறுமியரில் பலரோ செக்ஸ் […]\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 13 – பாம்பே டாக்கீஸ்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – இரண்டாயிரத்துப் பதின்மூன்றில் வெளிவந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெருமை கொண்ட, ‘பாம்பே டாக்கீஸ்’ என்ற இந்த இந்தியத் திரைப் படத்திற்குள், நான்கு தனித்தனிக் கதைகள் இருக்கின்றன. நான்கு கதைகளையும் இயக்கியது, நான்கு புகழ் பெற்ற இந்திய இயக்குனர்கள் ஆகும். இந்தியப் பத்திரிகை உலகம், இந்திய சினிமா உலகம் போன்ற இந்திய ஊடகங்கள் சார்ந்த நான்கு கதைகளில், ஓரினத்தொடர் சார்ந்த, இரண்டு கதைகளை மட்டுமே நாம் இங்கே விமர்சனத்துக்கு எடுத்துக்கொண்டு […]\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 12- மில்க் (Milk)\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் 2008-இல் வெளிவந்த மில்க்(Milk) என்ற அமெரிக்க ஓரினத் திரைப்படம், முழுக்க முழுக்க ஒரு அரசியல் திரைப்படம் என்பதால், எனது விமர்சனத்துக்குள்ளும், நிறைய அரசியல் பேச வேண்டியிருக்கிறது. முதலில், தற்போதைய அயர்லாந்தின் பிரதமரும், இந்திய வம்சாவளியில் வந்தவருமான உயர்திரு. லியோ வரத்கார் அவர்கள் குறித்து இங்கே பேசுவோம். லியோ வரத்கார் “நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளன்” என்று வெளிப்படையாக சுயப்பிரகடனம் செய்துகொண்ட ஒரு ஓர்பால் ஈர்ப்பாளர். இவரது தந்தை திரு அசோக், இந்தியாவில் பிறந்த […]\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 11- ஒர்லாண்டோ\nஅழகர்சாமி சக்திவேல் பொதுவாய், இலக்கியங்களை திரைப்படமாக எடுப்பது என்பது, மிகுந்த சிரமமான ஒன்றாகும். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண இலக்கியங்கள், வெற்றிகரமான திரைப்படம் ஆக எடுக்கப்பட்டதற்கு ஒரு காரணம், அந்த இலக்கியக்கதைகள், வழிவழியாக சொல்லப்பட்ட வாய்மொழிக்கதைகள் என்பதாலேயே. ஆனால், சாண்டில்யன் போன்றோர் எழுதிய வரலாற்று இலக்கியங்களைச் சுருக்கி, ஒரு திரைப்பட வடிவம் கொடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நான் இதுவரை கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படித்தது இல்லை. சமீபத்தில், பொன்னியின் செல்வன் கதையை, […]\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 9- சமீம் சரீஃப்பின் இரண்டு படங்கள்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – இந்திய வம்சாவளிப் பெண் இயக்குனரான திருமதி சமீம் ஷரீஃப், இங்கிலாந்தில் வாழும் பெண்மணி. அவர் இயக்கிய இந்த இரண்டு பிரபல காதல் படங்களுமே, உலகின் பலரால் பேசப்பட்ட படங்கள் ஆகும். சமீம் ஷரீஃப்பின் இந்த இரண்டு படங்களிலுமே, இந்திய வம்சாவளிப் பெண்களே லெஸ்பியன் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். ‘The World Unseen’ என்ற ஒரு திரைப்படம், 1950-இல் தென்னாப்பிக்காவில் நடந்த, வெள்ளையர்களின் இனவெறியை களமாகக் கொண்ட இந்தியக் காதல் கதை […]\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 8– ப்ரோக் பேக் மௌண்டைன்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – இந்தப்படம் பார்க்கும்போது, 2005 ஆம் ஆண்டில், நான் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். அமெரிக்காவின் கறுப்பர் நகரமான டெட்ராய்ட்டில், முப்பது மாடிகளுக்கும் மேல் கொண்ட ஜெனரல் மோட்டோர்ஸ் கட்டிடடத்தின் ஐந்தாவது மாடியில் எனது அலுவலகம் இருந்தது. அன்று எனக்கு சோகமான நாள். நான் அமெரிக்காவில் இருந்து, திண்டுக்கல்லில் இருக்கும், விவசாய அலுவலகத்தில் அதிகாரியாய் இருக்கும், எனது முப்பது வருட உயிர் நண்பருடன் காலையில் தொலைபேசியில் சண்டை போட்டுவிட்டு வேலைக்கு வந்து […]\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்\nஅழகர்சாமி சக்திவேல் சரித்திரப் புத்தகங்களுள், நிறைய ஆண்-ஆண் ஓரினக் காதல் கதைகள் சொல்லப்பட்டு இருப்பதை நம்மால் படித்து உணர முடிகிறது. ஆனால் எங்கேயோ ஒரு சில வரலாற்றுக் குறிப்புகளில் மட்டுமே பெண்-பெண் ஓரினக் காதல் சம்பவங்கள் சொல்லப்பட்டு இருப்பது ஒரு விந்தையான விசயம்தான்.. ஏன் இந்த பாரபட்ச நிலை என்று ஆராய்ந்தோமானால் நமக்கு ஒரு உண்மை புலப்படும். மனிதச் சமூகம் ஆண்-ஆண் ஓரினக்காதலையே, அதிக அளவிலே, கேலியும் கிண்டலும் சமூக நிந்தனையும் செய்து வந்து இருப்பதால், சரித்திரம் […]\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 6 – காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ்\nஅழகர்சாமி சக்திவேல் காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ் (Gods and Monsters) என்ற இந்த அமெரிக்கப்படம், ஒரு நீண்ட ஹாலிவுட் சினிமா வரலாற்றின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம் ஆகும். இந்தப்படம், முதல் உலகப்போரையும், வடகொரிய, தென் கொரியப் போரையும் அடிப்படையாய்க் கொண்ட படம். பிரபல நடிகரான, இயான் மெக்கல்லன் என்ற […]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nப.ஜீவகாருண்யன் on ஒரு வேட்டைக்காரரின் மரணம்\nS. Jayabarathan on அசுரப் பேய்மழைச் சூறாவளி ‘ஐடா’ வட கிழக்கு அமெரிக்காவில் விளைத்த பேரழிவுகள்\nSelvam kumar on லாங்ஸ்டன் ஹியூக்ஸ் கவிதைகள்\nS. Jayabarathan on கலியுக அசுரப்படைகள்\nJyothirllata Girija on ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’\nJyothirllata Girija on ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’\nPARAMASIVAM Raju on குருட்ஷேத்திரம் 7 (அர்ச்சுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருந்தான்)\nS. Jayabarathan on இந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம் லக்னோவில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவத் திட்டம்.\nS. Jayabarathan on வடமொழிக்கு இடம் அளி\nமரு. சந்திரமௌளி on பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு\nதமிழின் டாப் டென் நாவல்கள் – சிலிகான் ஷெல்ஃப் on தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nதமிழ் நாவல் பரிந்துரைகள் – ஒரு விரிவான அலசல் – சிலிகான் ஷெல்ஃப் on தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nஎன் இன்றைய டாப் டென் தமிழ் நாவல்கள் – சிலிகான் ஷெல்ஃப் on தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nப.ஜீவகாருண்யன் on நாயென்பது நாய் மட்டுமல்ல\nப.ஜீவகாருண்யன் on நவீன பார்வையில் “குந்தி”\nG.Kamatchi on தொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணர் உரைவழி தமிழர் அகம்சார் சிந்தனைகள்\nஹிந்தும��� வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bentley/bentley-azure-mileage.htm", "date_download": "2021-09-23T10:57:40Z", "digest": "sha1:4NVQHIOPWJBO35WZTAT2ETLFLS5HXRSW", "length": 5000, "nlines": 133, "source_domain": "tamil.cardekho.com", "title": "பேன்ட்லே அசூர் மைலேஜ் - அசூர் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பேன்ட்லே அசூர்\nமுகப்புபுதிய கார்கள்பேன்ட்லே கார்கள்பேன்ட்லே அசூர்மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஇந்த பேன்ட்லே அசூர் இன் மைலேஜ் 8.6 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 8.6 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 8.6 கேஎம்பிஎல் 5.0 கேஎம்பிஎல்\nபேன்ட்லே அசூர் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅசூர்6761 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.70 சிஆர்*\nஅசூர் மாற்றக்கூடியதுஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.70 சிஆர்*\nஎல்லா அசூர் வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பேன்ட்லே கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/todays-dinapalan-10-september-2018-monday/", "date_download": "2021-09-23T12:15:41Z", "digest": "sha1:SGIHBMSG5TZZL4E3YNLYUVQD2MZUGGJ3", "length": 17051, "nlines": 126, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய தினபலன் – 10 செப்டம்பர் 2018 – திங்கட்கிழமை Min tittel", "raw_content": "\nபிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக – மருத்துவமனை தகவல்\nToday rasi palan – 27.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழகத்தில் செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீடிக்குமா\nஉலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உயர்வு\nகுடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கபட்டது உண்மையே\nநாடு திரும்பிய மேலும் 296 இலங்கையர்கள்\nதமிழகத்தில் நேற்று மேலும் 5,967 பேருக்கு கொரோனா உறுதி\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/இன்றைய தினபலன் –10 செப்டம்பர் 2018 – திங்கட்கிழமை\nஇன்றைய தினபலன் –10 செப்டம்பர் 2018 – திங்கட்கிழமை\n10-09-2018, ஆவணி 25, திங்கட்கிழமை, பிரதமை திதி இரவு 08.35 வரை பின்பு வளர்பிறை துதியை.\nஉத்திரம் நட்சத்திரம் பின்இரவு 03.39 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் சித்தயோகம்.\nநேத்திரம் – 0. ஜீவன் – 0. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 10.09.2018\nஇன்று பிள்ளைகளின் உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.\nசிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத பிரச்சினைகளால் மனஉளைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும்.\nஉடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களினால் வெளி வட்டார நட்பு ஏற்படும்.\nசுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும்.\nவியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும்.\nபெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். பிள்ளைகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும்.\nஅலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன் உண்டாகும்.\nவியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.\nஇன்று வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.\nஉற்றார் உறவினர்களுடன் இருந்த மன-ஸ்தாபங்கள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஉத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கடன் பிரச்சனை குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும்.\nதிருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஅரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஇன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nபிள்ளைகள் பொறுப்புடன் செயல்ப���ுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும்.\nஉடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.\nவியாபாரம் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்களுக்கு இனிய செய்திகள் இல்லத்தை தேடி வரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.\nபுதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் தகுதிக்கேற்ற உயர்வு கிட்டும்.\nஇன்று நீங்கள் தொழில் வியாபாரத்தில் தேக்க நிலையை எதிர் கொள்ள நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 11.08 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் கவனமுடன் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. புதிய முயற்சிகள் மதியத்திற்கு பிறகு வெற்றி தரும்\nஇன்று தொழில் ரீதியாக அலைச்சலுக்கு பின் அனுகூலப் பலன் கிட்டும். பெரிய மனிதர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஉங்கள் ராசிக்கு பகல் 11.08 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் உண்டாகும்.\nபணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும்.\nபுதிய தொழில் தொடப்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபகாரியங்கள் கைகூடும்.\nகுடும்பத்தில் மன அமைதி நிலவும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nPrevious நீங்க நல்லவரா கெட்டவரா வெளியே வரப் போவது இவரா… கமல் சூசகம்\nNext சென்ராயனை “Eliminate” செய்தது கமல் இல்லை.\nToday rasi palan – 27.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 22.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஆகஸ்ட் 21, 2020) இன்றைய பஞ்சாங்கம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_904.html", "date_download": "2021-09-23T11:28:46Z", "digest": "sha1:UB2PUIYZZT2AU44D2S3Q4CZFOGO4CY3T", "length": 12461, "nlines": 108, "source_domain": "www.pathivu24.com", "title": "மாவீரர்களிற்கு செய்யும் துரோகம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மாவீரர்களிற்கு செய்யும் துரோகம்\nகிளிநொச்சியில் இராணுவ அதிகாரிக்கு முன்னாள் போராளிகள் வழங்கிய பிரிவுபசார நிகழ்வானது புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று வெடித்துச் சிதறி வீரச்சாவடைந்த 50 ஆயிரம் போராளிகளுக்கும் செய்யும் துரோகம். என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nசிவில் பாதுகாப்புப் படையில் இருந்தவர்கள் இராணுவ அதிகாரிக்கு நடத்திய பிரிவுபசார நிகழ்வு தமிழ் மக்களின் சபல புத்தியை வெளிப்படுத்தி நிற்கின்றது. சாதாரண கிராம மக்கள் இவ்வாறான நிகழ்வினை செய்திருந்தால் ஒரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.\nபுலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று வெடித்துச் சிதறி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 50 ஆயிரம் மாவீர்களுக்கு அவர்களோடு இணைந்து போராடிய முன்னாள் போராளிகள் செய்கின்ற துரோகமாகத்தான் நான் இதைக் கருதுகின்றேன்.இந்த நிகழ்வானது ஒட்டுமொத்த இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்துகின்ற பாரிய பிரச்சினைக்கு இட்டுச் செல்லும்.\nஒரு தனி மனிதன் நல்லவராக இருக்கலாம். அவர் தளபதியாக இருக்கலாம், பிராந்திய தளபதியாக இருக்கலாம். அது வேறு விடயம். ஆனால் அதனை பொது விடயத்துடன் ஒப்பிட்டு பொது மக்கள் திரண்டு பெரிய விழாவாக எடுத்து, தோழில் சுமந்து செல்வது என்பது எமது அடிமை புத்தியைத்தான் காட்டி நிற்கின்றது. என்று தணியும் இந்த சுதந்திர தாகம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம் என்றுதான் கூற முடியும் என்றார்.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட��பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nஇனப்படுகொலை இராணுவத்தை காப்பாற்ற முயற்சி\nராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடி...\nசுமந்திரன் வழியில் சுரேன் இராகவன் - பௌத்தத்திற்கு முன்னுரிமை\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் நேற்ற...\nஇன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை\nஇன்று பிற்பகல் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மா...\nசிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி\nசிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியுள்ள ஜப்பான் அதில் பணியாற்றுவதற்கு எட்டு கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிக...\nஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியில் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இ...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகூட்டு அரசில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ...\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குரு���ந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/86519/What-is-Tejaswi-going-to-achieve-in-the-next-5-years.html", "date_download": "2021-09-23T13:07:17Z", "digest": "sha1:RLLFPLPLHRQFMSBWMASKGOD6NQZRBA3Z", "length": 12194, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடுத்த 5 ஆண்டுகளில் தேஜஸ்வி சாதிக்கப் போவது என்ன? | What is Tejaswi going to achieve in the next 5 years | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nஅடுத்த 5 ஆண்டுகளில் தேஜஸ்வி சாதிக்கப் போவது என்ன\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகளை நழுவ விட்டாலும், தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக உருவெடுத்திருக்கிறது ராஷ்ட்ரிய ஜனதா தளம். வலிமையான எதிர்க்கட்சியாக அடுத்த ஐந்து ஆண்டுகள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் எப்படி செயல்படப் போகிறது.\nலாலு என்ற ஆளுமை இல்லாமல், குறுகிய கால அனுபவத்துடன் தேர்தலை சந்தித்திருக்கிறார் தேஜஸ்வி யாதவ். வேலைக்காக வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து செல்வதை தடுக்கும் வகையில், தேர்தல் பரப்புரையின்போது 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்து இளைஞர்களை கவர்ந்தார் தேஜஸ்வி.\nஅதற்கான பலனாகவே தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட்டுகளும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற, காங்கிரஸ் சோபிக்க தவறியதால், தேஜஸ்வி யாதவின் ஆட்சி கனவு பலிக்காமல் போனது.\nஅதே நேரம் அதிக இடங்களில் வெற்றிப் பெற்றிருப்பதால் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது ராஷ்ட்ரிய ஜனதா தளம். பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை விட, கூடுதலாக மூன்று இடங்களை மட்டுமே கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இந்த பலவீனம், தேஜஸ்விக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.\nதேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் செல்வாக்கு வெகுவாகவே சரிந்த நிலையில், கூட்டணியில் நிதிஷ்குமார் எடுக்கும் பல்வேறு முடிவுகளுக்கு, பாரதிய ஜனதா கட்டுப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. தவிர, ��ிறிய அளவில் அதிருப்தி ஏற்பட்டாலே ஆட்சிக்கு ஆபத்து இருப்பதால், எழும் சலசலப்புகளை உடனடியாக கட்டுப்படுத்தும் நிர்ப்பந்தத்திற்கு பாரதிய ஜனதா தள்ளப்பட்டிருக்கிறது.\nஇதனால், தேஜஸ்வியின் பலம் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க நிதிஷ்குமாரின் கடந்த ஆட்சியில் மேம்பாலம் கட்டுவதில் ஊழல் நடைபெற்றதாக புகார் சொல்லப்பட்டது. தவிர வேலையில்லா திண்டாட்டம், புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம், கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய பிரச்னைகளை சட்டப்பேரவையில் தேஜஸ்வி வலுவாக எழுப்பப் கூடும் என கூறப்படுகிறது.\nமத்திய அரசு கொண்டு வரும் எந்தவொரு திட்டத்தையும், கட்டாயம் அமல்படுத்த வேண்டிய இடத்தில் தான் நிதிஷ்குமார் இருக்கிறார். பீகார் மக்களுக்கு அந்த திட்டங்கள் எதிராக இருக்கும்பட்சத்தில், அவற்றுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி, தனது செல்வாக்கை தேஜஸ்வி உயர்த்தக்கூடும்.\nதமிழகத்தில் அதிமுக, திமுக என மாறி, மாறி ஆட்சியில் இருந்தாலும், இதுவரை தேசிய கட்சிகள் ஆட்சியில் அமர்ந்ததில்லை. அதே போன்ற நிலையில் தான் பீகாரில் ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் இருந்தன. ஆனால், இந்த தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறி, ஐக்கிய ஜனதா தளத்தின் செல்வாக்கு சரிந்திருக்கிறது. இதை வைத்து பாரதிய ஜனதா தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள முயற்சிகளை முன்னெடுத்தால், அதற்கு தேஜஸ்வி பெரும் முட்டுக்கட்டையாகவே இருப்பார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகள் பீகார் அரசியலில் தேஜஸ்வி நிறைய ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்புகளே பிரகாசமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.\nபீகார் முதல்வராக நிதிஷ்குமார் 5 ஆண்டுகள் நீடிப்பாரா\nவிராட் கோலியை நாய் என்று அழைத்து சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் பிரமுகர்\nடி20 உலகக் கோப்பை தொடருக்கான பாடலை அறிமுகம் செய்தது ஐசிசி\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா\nதாம்பரம்: ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி குத்திக்கொலை; குத்தியவரும் தற்கொலை முயற்சி\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங��கும் திட்டம்: மகிழ்ச்சியில் விவசாயிகள்\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\n'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..\n’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைசிவரை இல்லையே என வருத்தம்தான்: நடிகை ஷீலா சிறப்பு பேட்டி\nமீண்டும் கனடாவின் 'கிங் மேக்கர்' ஆக இந்திய வம்சாவளி... யார் இந்த ஜக்மீத் சிங்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/86881/Challenges-ahead-for-Srilanka-premier-league.html", "date_download": "2021-09-23T12:57:07Z", "digest": "sha1:COD4JHZKNTVUF3SBN7MO52A3DDUUX4XC", "length": 10274, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விலகும் வீரர்கள்.. சிக்கலில் இலங்கை ப்ரீமியர் லீக்? | Challenges ahead for Srilanka premier league | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nவிலகும் வீரர்கள்.. சிக்கலில் இலங்கை ப்ரீமியர் லீக்\nஐபிஎல் கிரிக்கெட் பாணியில் லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட்டை இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தவிருக்கிறது. எனினும் இந்தத் தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட முன்னணி வீரர்கள் விலகி வருவது உள்ளிட்ட பிரச்னைகள் போட்டி அமைப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.\nஆஸ்திரேலியாவின் பிக்பேஷ், வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் ப்ரிமீயர் லீக், பாகிஸ்தானின் சூப்பர் லீக் என வர்த்தக ரீதியிலான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர்கள் பல நடத்தப்படுகின்றன. ஆனால் பன்னாடுகளிலும் ஐபிஎல் தொடருக்கு கிடைத்த வரவேற்பை இந்தப் போட்டித் தொடர்களால் பெறமுடியவில்லை. பிற இருபது ஓவர் கிரிக்கெட் தொடர்களில் இந்திய வீரர்கள் இல்லாதிருத்தலே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் சிலரை உள்ளடக்கி புதிய தொடரை நடத்த தீர்மானித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். ஏற்கனவே இந்த முயற்சிகளை மேற்கொண்டு வர்த்தக ரீதியாக தோல்வியடைந்த நிலையில் இந்த முறை தொடரை வெற்றிகரமாக முடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறது இலங்கை கிரிக்கெட் வாரியம்.\nஇலங்கையின் ஐந்து முக்கிய நகரங்களை மையமாக கொண்டு COLOMBO KINGS, தம்புல்லா ஹாவ்க்ஸ், காலே கிளேடியேட்டர்ஸ், ஜாஃப்னா ஸ்ட���லியன்ஸ், கண்டி டஸ்கர்ஸ் என ஐந்து அணிகள் உருவாக்கப்பட்டன. 75 வெளிநாட்டு வீரர்கள் உள்ளிட்ட 438 வீரர்களை அடையாளம் கண்டு அவர்களிலிருந்து தங்கள் அணிக்கான வீரர்களை நிர்வாகிகள் தேர்வு செய்தனர். இந்தியாவிலிருந்து நட்சத்திர வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் சிக்கல் உள்ள நிலையில், இர்பான் பதான், முனாஃப் படேல் ஆகிய முன்னாள் நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்.\nஇந்த நிலையில் கிறிஸ் கெய்ல், லசித் மலிங்கா, ரவி போபரா, லியம் பிளங்கட், சர்ஃபராஸ் அஹமது ஆகிய வெளிநாட்டு வீரர்கள் வெவ்வேறு காரணங்களால் எல்பிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.\nமற்றொரு புறம் இந்தத் தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த சோகைல் தன்வீர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ரவிந்தர் பால் சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய வீரர்களின் வெளியேற்றம், கொரோனா அச்சுறுத்தல் இவற்றை இலங்கை ப்ரீமியர் லீக் எப்படி எதிர்கொள்ளப் போகிறது\nநாயகியாக அஞ்சலி.. கன்னட சினிமாவில் கால்பதிக்கும் விஜய் மில்டன்\nகன்னியாகுமரி: பொருளை விற்றால்தான் சாப்பாடு.. 3 நாள் பட்டினி.. சிறுவனின் சோகம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா\nதாம்பரம்: ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி குத்திக்கொலை; குத்தியவரும் தற்கொலை முயற்சி\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்: மகிழ்ச்சியில் விவசாயிகள்\nபோட்டியின்றி எம்பியாகும் டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமார்\n9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..\n’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைசிவரை இல்லையே என வருத்தம்தான்: நடிகை ஷீலா சிறப்பு பேட்டி\nமீண்டும் கனடாவின் 'கிங் மேக்கர்' ஆக இந்திய வம்சாவளி... யார் இந்த ஜக்மீத் சிங்\nரஜினியுடன் மோத விரும்பாத அஜித்: வலிமை ரிலீஸ் தள்ளிப்போனதற்கான காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-farm-implements-in-rajasthan/", "date_download": "2021-09-23T12:10:20Z", "digest": "sha1:ACCGRAEAOU5YEVCOXTG5MQAFNVEYWJJB", "length": 29491, "nlines": 334, "source_domain": "www.tractorjunction.com", "title": "ராஜஸ்தான் பயன்படுத்தப்பட்ட இம்பெலெமென்ட்ஸ் வாங்க | இம்பெலெமென்ட்ஸ் ராஜஸ்தான் விலை", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nராஜஸ்தான் 128 இம்பெலெமென்ட்ஸ் டிராக்டர் சந்திப்பில் கிடைக்கின்றனர். இங்கே, ராஜஸ்தான் இம்பெலெமென்ட்ஸ் அறுவடை செய்பவர்களை நீங்கள் பெறலாம். 11,500. தொடங்கி ராஜஸ்தான் இம்பெலெமென்ட்ஸ் விலை பயன்படுத்தப்பட்டது.\nலேசர் லேண்ட் லெவெலர் (4)\nவிதை மற்றும் உர துரப்பணம் (3)\nநீர் பௌசர் / டேங்கர் (3)\nபோஸ்ட் ஹோல் டிகர்ஸ் (1)\nசர்க்கரை கரும்பு ஏற்றி (1)\nரோட்டோ விதை துரப்பணம் (1)\nஅறுவடை செய்பவ விற்கவும் இம்பெலெமென்ட விற்\nஓல்ட் புரொடக்ட் சோர்ட் விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nராஜஸ்தான் பயன்படுத்தப்பட்ட இம்பெலெமென்ட்ஸ் கண்டுபிடி - இம்பெலெமென்ட்ஸ் விற்பனைக்கு இரண்டாவது கை ராஜஸ்தான்\nவிற்பனைக்கு ராஜஸ்தான் பயன்படுத்தப்பட்ட இம்பெலெமென்ட்ஸ் ஒன்றைக் கண்டுபிடி\nராஜஸ்தான் பயன்படுத்தப்பட்ட இம்பெலெமென்ட்ஸ் தேடுகிறீர்களா\nஆம் எனில், டிராக்டர் சந்தி ராஜஸ்தான் பயன்படுத்தப்பட்ட இம்பெலெமென்ட்ஸ் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கொண்டுவருவதால் நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள், இது ராஜஸ்தான் 100% சான்றளிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட இம்பெலெமென்ட்ஸ் கொண்டுள்ளது. இங்கே, ராஜஸ்தான் பழைய இம்பெலெமென்ட்ஸ் அதன் விவரக்குறிப்புகள் மற்றும் சட்ட ஆவணங்களுடன் நியாயமான விலையில் கிடை��்கும். டிராக்டர் சந்தி என்பது ராஜஸ்தான் இரண்டாவது கை இம்பெலெமென்ட்ஸ் வாங்குவதற்கான ஒரு நிறுத்த தீர்வாகும்.\nராஜஸ்தான் எத்தனை பயன்படுத்தப்பட்ட இம்பெலெமென்ட்ஸ் கிடைக்கின்றனர்\nதற்போது, ராஜஸ்தான் 128 இரண்டாவது கை இம்பெலெமென்ட்ஸ் படங்களுடன் அணுகலாம் மற்றும் வாங்குபவரின் விவரங்களை சரிபார்க்கிறார்கள்.\nராஜஸ்தான் இம்பெலெமென்ட்ஸ் விலை பயன்படுத்தப்பட்டதா\nராஜஸ்தான் இம்பெலெமென்ட்ஸ் விலை வரம்பு 11,500 இலிருந்து தொடங்கி 16,00,000 வரை செல்கிறது. உங்கள் பட்ஜெட்டின் படி ராஜஸ்தான் பொருத்தமான பழைய இம்பெலெமென்ட்ஸ் பெறுங்கள்.\nபழைய இம்பெலெமென்ட்ஸ் ராஜஸ்தான் சிறந்த விலையில் விற்பனைக்குக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த இடம் டிராக்டர்ஜங்க்ஷன் ஆகும்.\nபயன்படுத்தப்பட்டது இம்பெலெமென்ட்ஸ் த்தப்பட்டது இருப்பிடத்தால்\nபயன்படுத்தப்பட்டது இம்பெலெமென்ட்ஸ் , விற்பனைக்கு இந் ஹனுமான்கர்\nபயன்படுத்தப்பட்டது இம்பெலெமென்ட்ஸ் , விற்பனைக்கு இந் புனுபு\nபயன்படுத்தப்பட்டது இம்பெலெமென்ட்ஸ் , விற்பனைக்கு இந் சிகார்\nபயன்படுத்தப்பட்டது இம்பெலெமென்ட்ஸ் , விற்பனைக்கு இந் பரத்பூர்\nபயன்படுத்தப்பட்டது இம்பெலெமென்ட்ஸ் , விற்பனைக்கு இந் ஆழ்வார்\nபயன்படுத்தப்பட்டது இம்பெலெமென்ட்ஸ் , விற்பனைக்கு இந் ஜெய்ப்பூர்\nபயன்படுத்தப்பட்டது இம்பெலெமென்ட்ஸ் , விற்பனைக்கு இந் சுரு\nபயன்படுத்தப்பட்டது இம்பெலெமென்ட்ஸ் , விற்பனைக்கு இந் கங்காநகர்\nபயன்படுத்தப்பட்டது இம்பெலெமென்ட்ஸ் , விற்பனைக்கு இந் ஜோத்பூர்\nபயன்படுத்தப்பட்டது இம்பெலெமென்ட்ஸ் , விற்பனைக்கு இந் நாகௌர்\nபயன்படுத்தப்பட்டது இம்பெலெமென்ட்ஸ் , விற்பனைக்கு இந் கரூலி\nபயன்படுத்தப்பட்டது இம்பெலெமென்ட்ஸ் , விற்பனைக்கு இந் பில்வாரா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்த��பிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/tag/uncle-tamil-sex", "date_download": "2021-09-23T12:38:09Z", "digest": "sha1:7GGBZAGMVC34N4AWSHFW4HLD5G6KYIVC", "length": 10117, "nlines": 88, "source_domain": "26ds3.ru", "title": "Uncle tamil sex Archives | ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nஅப்பாவின் நண்பர் – பாகம் 03 இறுதி – தமிழ் காமக்கதைகள்\nஎன் புண்டையை உற்றுப்பார்த்துவிட்டு, “நீ அங்கெல்லாம் ஷேவ் பண்றியா” என்று ஆச்சரியமாக கேட்டார். நான் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே நின்றேன். “போய் கதவ சாத்து” என்றார்.\nRead moreஅப்பாவின் நண்பர் – பாகம் 03 இறுதி – தமிழ் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 07– முஸ்லிம் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 22 – தகாத உறவு கதைகள்\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 07 – ஐயர் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 06 – ஐயர் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 20 – தகாத உறவு கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (35)\nஐயர் மாமி கதைகள் (54)\nRaju on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-09-23T11:41:19Z", "digest": "sha1:DLS456RC2YDEXQTNFVH6R6B4HYRUQWDI", "length": 7144, "nlines": 109, "source_domain": "kallakurichi.news", "title": "கிருத்திகை நட்சத்திர விரதம் !! - Kallakurichi.news", "raw_content": "\nகூடுதல் விலைக்கு உரம் விற்க கூடாது என எச்சரிக்கை \nசாலையில் விழுந்த புளிய மரம் போக்குவரத்து பாதிப்பு\nவிநாயகர் சிலை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள்…கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் நஷ்டம்\nகோவில் வளாகத்தில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி பிணம்\nமூங்கில்துறைப்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம்தொழிலாளி வீட்டில் ரூ3 லட்சம் நகை பணம் கொள்ளை\nபெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை\nகுடி போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலையா \nபுகைப்பதை நிறுத்துவதால் என்ன நன்மைகள் தெரியுமா \nகொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது விற்பனையா \nகிருத்திகை நட்சத்திரத்தன்று இந்த கடவுளை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் கடவுளின் முழுஅருளும் கிடைக்கும், நினைத்த காரியங்கள் உடனே நிறைவேறும் என்பது ஐதீகம்.\nஅழகு முருகனின் நட்சத்திரம் விசாகம் என்றாலும், அவரை பாராட்டி, சீராட்டி வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் விதமாக கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்தால், முருகனின் முழுஅருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nவேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும்.\nவேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன். கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.\nஇன்று முருகக் கடவுளுக்கு, செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல், கேசரி அல்லது எலுமிச்சை சாதம் அல்லது பால் பாயாசம் நைவேத்தியம் செய்து, விநியோகியுங்கள். நினைத்த காரியங்கள் நடக்கும். காரியம் யாவிலும் துணையிருந்து வெற்றியைத் தருவார் வேலவ\nவிநாயகர் சிலை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள்…கடந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2010_12_19_archive.html", "date_download": "2021-09-23T10:52:37Z", "digest": "sha1:JCGFKRM7ZUDXTQSVTYUKGBAMRRXHHT32", "length": 60407, "nlines": 745, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 19/12/10 - 26/12/10", "raw_content": "\nபுதன், 22 டிசம்பர், 2010\nகுளிரினால் இத்தாலியில் இலங்கையர் மரணம் _\nஇத்தாலியில் நிலவிவரும் கடும் குளிர் காரணமாக இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாலியில் வீடற்று இருக்கும் 47 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு குளிர் தாங்க முடியாது உயிரிழந்துள்ளார்.\nமிலான் பிரதேசத்தில் வியாபரினி என்ற இடத்தில் அமைந்திருக்கும் கரேபோர் சந்தையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இருந்து உயிரிழந்த இலங்கையருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅவ்வப்போது இயக்குநர் மணிரத்னத்தைத் திட்டித் தீர்ப்பதைப் பார்க்கிறேன்.\nசினிமாவை நன்கு அறிந்தவர்கள் என்று நான் எண்ணும் சில நண்பர்கள் கூட அவ்வப்போது இயக்குநர் மணிரத்னத்தைத் திட்டித் தீர்ப்பதைப் பார்க்கிறேன். காரணத்தை அறிய முற்பட்டால், சென்ஷேனல் விஷயத்தை படத்துக்கு பின்புலமாக வைத்துக் கொண்டு, பணம் பண்ணி, விஷயத்துக்கு சரியான முடிவு சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார் என்பது தான். மணி செய்த விஷயங்களை மறந்து போய்த் தாக்குகிறார்கள். அவர்தான் சினிமாவில் மகேந்திரன் ஆரம்பித்து வைத்த ஸட்டிலிடியை தொடர்ந்தார்.\nகதை எழுதுவது ஒரு கதாசிரியனின் உரிமை. அவனுடையது மட்டுமே. அதை அவன் எங்கே வேண்டுமானாலும் நடக்கிற மாதிரி எழுதலாம். மகாபாரதத்தில் எஸ்.வி சேகர் போய் மாட்டிக் கொள்கிற நாடகம் மாதிரி, சுவாரசியமான பின்புலங்களில் கதைச்சத்து அதிகமில்லாத கதையைச் சொல்லலாம். அது கதைக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கும். இதைத் தான் மணி ஒவ்வொரு படத்திலும் செய்கிறார். பிள்ளையைப் பரிகொடுக்கும் தாயின் சோகத்தை சொல்லும் கதையில் அவர் இலங்கையைப் பின்புலமாக வைத்தால், அவர் அந்தப் பிரச்னைக்கு முடிவு சொல்ல வேண்டும் என்பது எந்த நியாயம். அப்படி சொல்பவர்களெல்லாம் என்றைக்காவது அரசியல்வாதியின் வீட்டுக் கதைவைத் தட்டி பிரச்னைக்கு முடிவு தேடுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் மணி ரத்னம் மட்டும் காஷ்மீர் என்று சொல்லி விட்டால், யூ.என் தலைவர் போல் முடிவையும் சொல்லி விட வேண்டும் என்பது கையாலாகா���்தனம்.\nபடம் பிடிக்கவில்லை என்றால் இனியொரு முறை அதைப் பார்க்காமல் இருக்கலாம், அல்லது மற்றவர்களிடம் அதைப் பற்றிச் சொல்லலாம், அதை விடுத்து கதாசிரியன் இதைச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்வது அவனது உரிமைகளில் தலையிடுவது போல்.\nநான் சமீபத்தில் எழுத நினைத்திருக்கும் ஒரு கதை நடப்பது, மான்ஹாட்டன் நகரத்தில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு லிவ்-இன் ஜோடியைப் பற்றியது. ஒரு நாள் முன்னிரவில் நடக்கும் அந்தக் கதையில், அந்த ஆண் தனக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இருக்கும் ரகசிய உறவை அன்று சொல்லிவிடுவது என்று இரண்டு நாட்களாக நினைத்திருக்கிறான். அவன் காதலியோ தன்னைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்கத் தயராய் இருக்கிறாள்.\nஅன்று காலை நடக்கும் ஒரு சம்பவம் இருவரின் வாயையும் அடைத்து விடுகிறது. அன்று சாயந்திரம் இருவரும் சமைத்து சாப்பிட்டு விட்டு பால்கனியில் சென்று அமர்கிறார்கள். இருவருக்கும் இடையேயும் ஒரு மயான அமைதி நிலவுகிறது. தூரத்தில் பெரும் கரும்புகை தெரிகிறது. டி,வியில் நியூஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலேறும் புகையைப் பார்த்திருக்க அமர்ந்திருப்பவர்கள் கொஞ்ச நேரத்தில் கட்டிக் கொள்கிறார்கள். ஏதும் பேசாமல் அந்தப் புகை அவர்களை ஒன்று சேர்த்து வைக்கிறது.\nஅந்தப் புகையின் காரணம் 9/11 என்று புரிந்திருக்கலாம். இப்படி ஒரு கதை எழுதுபவனை, ”9/11க்கு ஒரு முடிவு சொல்லி விட்டுப் போ, இல்லாவிட்டால் கதை வேஸ்டுமா” என்றால் எப்படியோ அப்படித்தான் மணிரத்ன விஷயமும். யோசித்து பாருங்கள்.\nகதையைப் பற்றிப் பேசும்போது, தற்போதெல்லாம் நல்ல தமிழ்க் கதை வருவதேயில்லை என்று சொல்லிக் கொள்ளும் வாசகர்களுடன்(விமர்சகர்களுடன் அல்ல) நானும் சேர்ந்து கொள்கிறேன். கிட்டத்தட்ட உண்மை தான். என்ன தான் இலக்கியம்,கலை, ரசனை என்றெல்லாம் ரொமாண்டிக்காகக் கனவு கண்டாலும் இது ஒரு மாதிரி டிமாண்ட்/சப்ளைகளுக்கு உட்பட்ட மார்க்கெட் தான். விகடனும், குமுதமும், கல்கியும், குங்குமமும் எல்லாமே ஒரு மாதிரி கதைகளைத் தான் தேர்வு செய்கின்றன. அதிக வித்தியாசமில்லை. எல்லா மாகஸின்களிலும் அவ்வப்போது நல்ல கதைகள் வருகின்றன. கழுகு போல் வாராவாரம் காத்திருக்க வாசகர்கள் ரெடியில்லை என்பதுதான் உண்மை. தேவை – சிறந்த தமிழ்ச் சிற���கதைகள் 2010 என்ற தொகுப்பு. பல நூறு கதைகளைப் படித்து சிறந்த 25 கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தர நான் ரெடி.\nஇதற்கு நடுவே இலக்கிய சர்ச்சைகள் என்ற கொசுத் தொல்லைகள் நல்ல கதைகள் வருவதைத் தவிர்க்கின்றன. பக்கம் பக்கமாகத் திட்டித் தீர்க்கிறார்கள், ஆளுக்கு ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு கோதாவில் இறங்குகிறார்கள். இந்த விமர்சகர்களைப் படித்து யாரும் எந்தப் புத்தகத்தையோ படித்ததாகவோ, கிழித்ததாகவோ வரலாறு இல்லை. எல்லோரும் அவர்களுக்கு தேவையானதைப் படிக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள். இதை மேதைவிலாச விமர்சகர்கள் புரிந்து கொண்டாலே உலக ஷேமம். இந்த இலக்கிய குஸ்தியில் தற்போது கூட்டத்துக்கு ஆள் சேர்பது போன்ற அரசியல் தந்திரங்கள் வந்து விட்டன. இனி லாரிகளும் பிரியாணி பொட்டலங்களும் தான் பாக்கி. நமக்கும் இவ்வித கிறுக்குத்தனங்கள் புரிவதால், இந்த வருடத்துடன் இவர்களின் போஸ்ட்-மாடர்னிஸ புல்ஷிட்டுகளை ஸ்டாப் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த வருடம் நான் படித்த சிறந்த தமிழ்ப் புத்தமாக நான் நினைப்பது – சீனா – விலகும் திரை. ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பல்லவி ஐயர். தமிழில் மொழி பெயர்த்தவர் ராமன் ராஜா. போன வருட புத்தக சந்தையில் வாங்கிய இந்தப் புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தது ஒரு பிரபலம். சியாட்டலில் தரையிரங்கும் முன் படித்து முடித்து விட்டேன்.\nதன் காதலனுடன் சீனாவிற்கு வேலைக்காகச் செல்லும் பல்லவி ஐயர், சீனாவில் வாழ்ந்த அந்த ஐந்தாண்டுகளின் கதை. இரண்டு முக்கியமான விஷயங்கள், சீனாவைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்தாலும், இதில் புதிதாகப் பட்டது பல்லவி என்னும் அந்த ஆங்கில ஆசிரியை/நிருபரின் பார்வை. எதைத் தேர்ந்தெடுத்து சொல்வது என்பதில் அவர் காட்டியிருக்கக் கூடிய தேர்ச்சி. இரண்டாவது, அதை அவர் சொன்ன விதம், பயன்படுத்தப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள். மிதமான நகைச்சுவை.\nஇரண்டாவது காரணத்தைத் தான் சந்தேகமாக பார்க்கிறேன். இந்த வார்த்தைகளை இப்படி சரளமாக மிகச் சரியாக வந்து விழுந்ததற்கு காரணம் பல்லவியா ராமன் ராஜாவா என்னவாக இருந்தாலும் இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பைப் படிக்கவில்லை. படிக்கிற எண்ணமுமில்லை. காரணம், தமிழாக்கத்தில் ஒரு பிரமாதமான உதாரணம் இந்த��் புத்தகம். காரணம் மிகச் சரளமான நடை. ஆனால் எனக்கு முக்கியமாகப் பட்டது ரா.ராஜாவின் வொக்காபுலேரி. ராமன் ராஜா கண்டிப்பாக ஒரு revelation.\nவருட ஆரம்பத்தில் எடுக்கப்படும் ரெசல்யூஷன்களைப் பற்றி கொஞ்சம் சினிகலாகவே பார்க்கிறோம். ஜனவரி 2ம் தேதி எல்லோரும் ஜிம்மில் ஓட 7ம் தேதி அந்தக் கூட்டம் பாதியாக மாற, 15ம் தேதிக்குள் எல்லாவற்றையும் அடுத்த வருட ஆரம்பத்திற்கு மூட்டை கட்டி வைத்து விட்டு சக்கரைப் பொங்கலால் தொந்தி வளர்க்கிறார்கள். இது உண்மை தான்.\nஆனால் சின்னச் சின்னதாய் முடிவுகள் எடுத்தால் நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறேன். இனிமேல் மோர் சாதத்திற்கு உப்பு போட்டு சாப்பிடப் போவதில்லை, தலைக்கு தலைகாணி வைத்துக் கொள்வதில்லை, ஜீன்ஸானாலும் கசக்கிக் கட்டு, நாளுக்கு 10 பக்கம் படிப்பது போன்ற விஷயங்கள் உருப்படியானவை. நாளையிலிருந்து சீரியல் பார்க்கப் போவதில்லை, நோ ஆபீஸ் பாலிடிக்ஸ் போன்றவைகள் பயங்கரம். நடக்காது.\nஇவைகளுக்கு நடுவே ஒரு ஸ்வீட் ஸ்பாட் இருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் எத்தனை சேர்த்து வைத்திருக்கிறோம் என்று கணக்கெடுப்பது, ஏப்ரலுக்குள் அட்லீஸ்ட் ஒரு பயிற்சி வகுப்பிற்காகவாவது போவது, பிறந்த நாளுக்கு முன் தேவையில்லாத டஜன் சுடிதார்களை தேவையானவர்களுக்கு கொடுப்பது போன்ற மைல்கற்கள் உடைய முடிவுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த முடிவுகளை உடனே ஃபேஸ்புக்கில் ஏற்றிவிடாமல், இவை முடியும் என மனதால் நம்புவது நல்லது.\nஇந்த மனதால் நம்புவது என்பது பற்றி ஒரு ஆயிரம் வார்த்தைகளில் எழுத முடியும். ஆனால் ஒரு முடிவு எடுக்கும் போது சற்றே உற்று நோக்கினால் அது நல்லதா கெட்டதா என்பது கிட்டத்தட்ட தெரிந்து விடும். இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் பூவா தலையா போட்டோவைப் போலத்தான்.\nஆகவே வருட ஆரம்பத்தில் நீங்கள் பெரும் முடிவுகள் எடுக்கக் கூடாது என்று சொல்ல வரவில்லை. பெரும் முடிவுகளுக்கு வருட ஆரம்பங்கள் ரொம்ப தூரம் என நினைக்கிறேன். நீங்கள் அர்விந்த் அடிகா ஆக வேண்டும் என்றாலும், ஐஸ்வர்யா ராய் ஆக வேண்டும் என்றாலும் உடனே நினைக்க ஆரம்பிக்கலாம். யோசித்துப் பார்த்தால் அடுத்த ஐஸ்வர்யா ராய் எங்கோ மூக்கொழுக விளையாடிக் கொண்டிருக்கிறாள். அடுத்த சல்மான் ரஷ்டி, எங்கேயோ புஷ்டியாக சாப்பிட்டுவிட்டு டின்- டின் படி��்துக் கொண்டிருக்கிறான்.\nஇதற்கு மேல் சொன்னால் ஆசிரியர், இந்தப் பத்தி எதோ சுய-முயற்சிப் பயிற்சியாகிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து கத்திரி போட்டுவிடுவார் என்பதால் இத்துடன் நிறுத்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீண்டும் படப்பிடிப்புக்கு அவர்களை அழைக்கும்போது படக்கென்று கேரவே\nபாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அன்புவின் அனுபவம் ஒரு டைப்பான சுவாரஸ்யம். தாஜ்மஹால் படப்பிடிப்பு. கதாநாயகி ரியாசென் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு கண்ணீரோடு மாட்டு வண்டியில் பயணிப்பது போல காட்சி. கர்நாடக மாநிலத்தில் ஏதோ ஒரு அழகான பிரதேசத்தில் படமாக்கிக் கொண்டிருந்தார் பாரதிராஜா. குளோஸ் அப், மிட் ஷாட், லாங் ஷாட் என்ற வித விதமான கோணங்களில் படமாக்கிக் கொண்டேயிருந்தார்கள். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு விஷயத்தை கண்டுபிடித்தார் அன்பு. புது மணப்பெண்ணான ரியாசென் கழுத்தில் அணிந்திருக்க வேண்டிய தாலி மிஸ்சிங்.\nடைரக்டரிடம் சொன்னால் இவ்வளவு நேரம் என்னய்யா பண்ணிட்டு இருந்தீங்க என்று அடி விழுந்தாலும் விழும். ஏனென்றால் இந்த தவறுக்கு பொறுப்பு கன்ட்டினியுடி பார்க்க வேண்டிய உதவி இயக்குனர்தான். அவ்வளவு பதற்றத்திலும், நைசாக ஒரு காரியம் செய்தார் அன்பு. ஒளிப்பதிவாளர் கண்ணனின் காதருகே போய் விஷயத்தைச் சொன்னார். முதலில் திடுக்கிட்ட அவர், அந்த ஷாட் முடிகிற வரைக்கும் காத்திருந்தார்.\nபிறகு மெல்ல பாரதிராஜாவிடம் போய், அந்தப் பொண்ணு மாலையை கழட்டுற மாதிரி ஒரு ஷாட் எடுத்துரலாமே என்றார். ம்ம்ம்.. சரிய்யா என்றார் அவரும். அந்த இடைவெளியில் ஒரு தாலியை அவசரம் அவசரமாக ரியா கழுத்தில் மாட்டினார்கள். அதையும் ஜாக்கெட்டுக்குள் பதுங்கியிருப்பது மாதிரி மாட்டினார்கள். மாலையைக் கழற்றும்போது ஜாக்கெட்டுக்குள்ளிருந்து அந்தத் தாலி வெளியே வருவது போலவும் ஒரு ஷாட் எடுத்தார் கண்ணன். இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் ஒளிப்பதிவாளரிடம் சரண் அடைந்துவிட்டால் அவர் பார்த்துக் கொள்வார் என்பதும் ஒரு யுக்தி.\nஇப்படி ஒவ்வொன்றையும் ஆரம்பித்தால் எல்லா திரைப்படத்திலிருந்தும் ஒரு காட்சி தேறும் என்பதால் அடுத்தப் பகுதிக்குப் போவோமோ\nநடிகர் நடிகைகளைக் கையாளும் விதம் :\nசெய்கிற வேலையிலேயே கொஞ்சம் ரிஸ்கான வேலை இதுதான். அநேகமாக எல்லா நடிகர், நடிகைகளுமே அனிச்ச மலர் டைப் எனலாம். சின்ன மனக்குறை என்றாலும் லென்ஸ் வைத்துக் காட்டியதைப் போல முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதனால் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் கண்ணாடி கிளாஸ் போலவே கையாள வேண்டும் இவர்களை.\nஉதாரணத்திற்கு ஒரு சின்ன விஷயத்தைச் சொல்லலாம். ஒரு நடிகர் நடித்துக் கொண்டிருக்கிறார். முதல் டேக்கில் அவர் சொதப்பி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த ஷாட் போகும். அதிலும் முடியவில்லை என்றால் அடுத்தது. இப்படி ஷாட்டுகள் தொடர்ந்து கொண்டே போகும்போது ‘ஷாட் ஒன்று இரண்டு’ என்று உரக்கச் சொல்லிக்கொண்டே கிளாப் அடிப்பார் உதவி இயக்குனர். ஒன்று இரண்டுகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போய் ஷாட் நம்பர் பத்து என்று சொல்கிறபோது எவ்வளவு நம்பிக்கையோடு அந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும், முகம் இருண்டுவிடும் நடிகருக்கு. அதனால் புத்திசாலி உதவி இயக்குனர் என்ன செய்வார் தெரியுமா\nஷாட் ஒன்… ஷாட் டூ என்று அடுக்கிக் கொண்டேயிருப்பார். ஒரு கட்டத்தில் அதை நீளவிடாமல் திடீரென்று ஷாட் ஒன் ஏ என்று சுருக்கிக் கொள்வார். அது பி, சி என்று நகருமே தவிர பத்தை நோக்கிப் போகாது. இந்த எண்ணிக்கை யுக்தி மேலோட்டமாகப் பார்த்தால் பெரிய விஷயமாகத் தெரியாது. உளவியல் ரீதியாகப் பார்த்தால் கிரேட் அடிக்கடி ரீ டேக் வாங்குகிற ஹீரோ சோர்வடைய மாட்டார் அல்லவா\nஇன்னொரு விஷயம். எவ்வளவுதான் நெருங்கிப் பழகிய நடிகர் என்றாலும் பொது இடங்களில் அவர்களுக்கான மரியாதையை உதவி இயக்குனர் என்பவர் கொடுத்தே ஆக வேண்டும். அந்த நேரத்தில் முதுகைத் தட்டிப் பேசுவது, மேலே விழுந்து நசுக்குவது போன்ற கீழ் குணங்களோடு நடந்து கொண்டால் அது அவரது எதிர்காலத்தையே குழி தோண்டிக் கூடப் புதைக்கலாம். உதாரணத்திற்கு ஒரு சம்பவம்.\nஅஜீத் நடித்த பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் நித்யா. படப்பிடிப்பு முடிந்தால் பணி முடிந்ததென்று வீட்டுக்கு போய்விடுகிறவர் அல்ல அஜீத். தனது யூனிட்டைச் சேர்ந்த உதவி இயக்குனர்களோடு பேட்மிட்டன் ஆடுவார். வீட்டுக்கு வரச்சொல்லி மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார். இப்படியே அஜீத்திடம் மிக நெருங்கிப் பழக ஆரம்பித்தார் நித்யா. இந்தப் பழக்கம் எந்தளவுக்கு வளர்ந்தது என்றால், நித்யாவுக்கு கால்ஷீட் கொடுத்து அவரை விரைவில் இயக்குனராக்கிவிட வேண்டும் என்று அஜீத்தே ஆசைப்படுகிற அளவுக்கு.\nவிதி இருக்கிறதே, அது தேர் ஏறியும் வரும். சில நேரங்களில் திண்ணையிலும் படுத்திருக்கும். இந்த பாழாய்ப் போன விதி, நித்யாவுக்கு அவர் சொன்ன ஒரு ஜோக்கில் குடியிருந்தது. ஒரு மாலை நேரம் அஜீத் வீட்டுக்குப் போயிருந்தார் நித்யா.\nசிலருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கும். ஜோக்கடிப்பார்கள். அந்த ஜோக்குக்கு அவர்களே குய்யோ மொய்யோ என்று குரல் விட்டு சிரிப்பார்கள். அப்படியே ஓடிவந்து அந்த ஜோக்கை ரசித்துக் கொண்டிருக்கும் நம்மையும் ஒரு தாக்கு தாக்குவார்கள். அதாவது நமது முதுகில் ஓங்கி தட்டிவிட்டு சிரிப்பார்கள். இவர்கள் ஜோக் சொல்ல ஆரம்பிக்கும்போதே பாதுகாப்பான தூரத்தில் நின்று அதை ரசிக்கப் பழகியிருப்பார்கள் சக தோழர்கள். நித்யாவும் அப்படி ஒரு ஜோக்காளிதான்.\nதிருமதி அஜீத்தும் அந்த சந்திப்பின்போது இருந்தார். ஏதோ ஒரு ஜோக் சொல்லிவிட்டு அப்படியே எழுந்து ஓடிப்போய் அஜீத்தின் வயிற்றில் குத்திவிட்டார் நித்யா. கொஞ்சம் வாய்விட்டு சிரிக்கக் கூடிய பெரிய ஜோக் போலிருக்கிறது. அதற்கேற்றாற்போன்ற முரட்டுக் குத்து அது.\nஇதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷாலினி கோபத்தில் விருட்டென்று எழுந்து உள்ளே போக, முகத்தில் வலியைக் காட்டிக் கொள்ளாமல் இறுக்கமானார் அஜீத். அந்த அறையே வேறொரு மூடுக்குப் போனது. “சரி, நான் நாளைக்கு வர்றேன்” என்று கிளம்பினார் நித்யா. மறுநாள் அவர் போனபோது பழைய அஜீத்தைப் பார்க்க முடியவில்லை அவரால். நித்யா அஜீத்தை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை அந்த சம்பவத்தால் நிறைவேறாமல் போனது. பல வருடங்களுக்குப் பின் அவர் எடுத்த ‘வேதா’ என்ற படமும் ஓடவில்லை. நித்யாவுக்காக காத்திருந்த ஒரு பெரிய வாழ்க்கையை வெள்ளந்தியான அவரது குணமே காவு வாங்கியது.\nநடிகர், நடிகைகளைப் படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்கு அழைத்து வருவதே ஒரு கலை. ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்காக லைட்டிங் செட் பண்ணிக் கொண்டிருப்பார் ஒளிப்பதிவாளர். அந்த இடைவெளியில் சில நடிகர், நடிகைகள் கேரவேனுக்குள் புகுந்து கொள்வார்கள். அல்லது தன்னை பார்க்க வந்த ரசிகர்களோடு பேசிக் கொண்டிருப்பார்கள். இன்னும் பலர் அந்த நிமிடத்திலும் ஒரு குட்டி தூக்கம் போட்டுக் கொண்டிருப்பார்கள். புத்தகம் படித்தல், சீட்டாடுதல் போன்ற விஷயங்களும் நடக்கும்.\nமீண்டும் படப்பிடிப்புக்கு அவர்களை அழைக்கும்போது படக்கென்று கேரவேன் கதவை தட்டி, ஷாட் ரெடி சார். வாங்கன்னு சொல்வது அவ்வளவு நாகரிகம் அல்ல. அப்படியென்றால் என்ன செய்வதாம் பெரும்பாலும் இந்த கேரவேன் கதவுகளுக்கு வெளியே தங்கள் மேக்கப் மேனையோ காஸ்ட்யூமரையோ நிறுத்தி வைத்திருப்பார்கள் நடிகர்கள். அவர்களிடம் சொல்லி கதவை திறக்க செய்யலாம். அப்படி திறக்கிற நேரத்தில் தனது வருகையை அவர்களுக்கு அறிவித்துவிட்டு கீழேயே நிற்கலாம்.\nடைரக்டர் பாண்டியராஜன், பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்த புதிதில் ஒரு காமெடி செய்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nஅல்லாஹ்வின் ஆசை Allah's Wish\nகுளிரினால் இத்தாலியில் இலங்கையர் மரணம் _\nஅவ்வப்போது இயக்குநர் மணிரத்னத்தைத் திட்டித் தீர்ப்...\nமீண்டும் படப்பிடிப்புக்கு அவர்களை அழைக்கும்போது பட...\nஜேப்பியார் கல்வி குழுமம் ஆக்கிரமித்த ரூ.2010 கோடி ...\nதிருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... - பொது...\nதலிபான்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்\nநடிகர் கார்த்தியின் சொதப்பலால் வட்டி கொடுமையில் சி...\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nராகுல் காந்தியால் மோடியை தோற்கடிக்க முடியாது - திர...\nவீடியோ காலில் பேசுகிறோம்.. சரண்டராக ரெடியான 4 பேர்...\nBreaking News ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் ச...\nயாழ்ப்பாண குடியேற்றம் .. தென்னிந்தியாவில் இருந்து ...\nபெரியாரின் பிறந்தநாள் 'சமூக நீதி நாள்'- திமுக சார்...\nஷகீலா மட்டும் இல்லைன்னா அன்னைக்கே.. மேடையில் கண்ணீ...\nநீலகிரியின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு...\nஇந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவ...\nகள்ளக்காதலுக்காக மகனை( 14 வயது ) காதலன் மூலம் கொலை...\nகலைஞர் குடும்ப திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின் – அழக...\nசொத்துக்களை வாங்கிக் குவித்த கே.சி.வீரமணி... 35 இட...\n சுயமரியாதை சுடர் பட்டிவீரன்பட்டி W. ...\nதிமுக எம்பி கதிர் ஆனந்தின் சமூகநீதி புரிதல்... உடன...\nசமூக நீதி - கண்காணிக்கக் குழு: முதல்வர் மு க ஸ்டால...\nமுன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்...\nதமிழ்நாட��டில் வியாபாரிகள் பெயரில் பயங்கரவாதிகள் ஊ...\nஅட்லான்டிக் பாராதீவுகளில் ஒரே நாளில் 1400 டால்பின...\nஇலங்கையில் தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில...\nகலைஞரின் புதிய சட்டப்பேரவை வளாகம் மீண்டும் புத்து...\nதமிழியை தமிழ் பிராமி என்று கூறும் மோசடி- ஒரு வரல...\nநீட் தேர்வு: தனுஷ், கனிமொழியை தொடர்ந்து மேலும் ஒரு...\nஉள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டி\nஆப்கானிஸ்தான்: வண்ண ஆடை அணிந்து தாலிபனை எதிர்க்கும...\nநீட் வினாத்தாள் ரூ.35 லட்சத்துக்கு விற்பனை...ஜெய்ப...\nவானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ் சென்ற கார் தலைகீழாகக் ...\nஉலக இந்துத்வா எதிர்ப்பு மாநாடு.. அமெரிக்காவில் Dis...\nஇலங்கை தமிழ் பெண் கம்சியா குணரத்தினம் நோர்வே நாடாள...\nபட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில்...\nதமிழ்நாட்டில் மற்றுமொரு NEET தேர்வு தற்கொலை: பள்ளி...\nஆப்கன்., - பாக்., - இலங்கை போதை பொருள் பாதை: தமிழக...\nமேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறி...\nஅண்ணா பிறந்த நாளில் 700 கைதிகள் விடுதலை \nபேராசிரியர் சுப வீரபாண்டியன் மாநிலங்கள் அவை உறுப்ப...\nலாபம் - எம்எல்ஏ ஆபிஸில் பணம் எண்ணும் இயந்திரம்... ...\nநீட் விலக்கு தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந...\nமெகா தடுப்பூசி முகாம் ரவுண்ட்அப்: இலக்கைத் தாண்டிய...\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு... விடுபட்ட 9 மா...\nநடிகர் வடிவேலுவின் பிரச்சினையை தீர்த்து வைத்த லைகா...\nநகைக்கடன் தள்ளுபடி; முதல்வர் ஸ்டாலினின் ஜாக்பாட் அ...\nஆர்.என்.ரவியை அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்\nதலைவி – கங்கனா ரணாவத் நடித்த ஜெயலலிதா வாழ்க்கை வரல...\nநீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர் தற்கொலை... மாணவன...\nமாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் ஆல்-பாஸ்.. தமிழ...\nஉலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.50 கோ...\nஆரணி: சிறுமி உயிரைப் பறித்த சிக்கன் உணவு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/kamal-haasan-lokesh-kanagaraj-vikram-shooting/", "date_download": "2021-09-23T11:31:54Z", "digest": "sha1:G7CTV2DSQUGWVV7BRFJRZI23CTYJKBVN", "length": 12221, "nlines": 216, "source_domain": "patrikai.com", "title": "லோகேஷ் கனகராஜுடன் ‘விக்ரம்’ படப்பிடிப்பிற்கு பறந்த கமல்…! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந��தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nலோகேஷ் கனகராஜுடன் ‘விக்ரம்’ படப்பிடிப்பிற்கு பறந்த கமல்…\n9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…\nதமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்\nசென்னையில் பயங்கரம்: கல்லூரி மாணவியை குத்தி கொலை செய்த வாலிபர் தற்கொலை முயற்சி\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது\nதமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் விமானத்தில் பயணித்த புகைப்படத்தை லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nகமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் முன் தயாரிப்பில் பணியாற்றி வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கோவிட் தொடரிலிருந்து மீண்டு வந்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது நடிகர் கமலுடன் இருக்கும் புகைப்படத்தை லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஆரம்பிக்கலங்களா என கமலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.\nPrevious articleதிரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேவுக்கு கொரோனா தொற்று உறுதி…\nNext articleஅரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழகஅரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது\n‘லல்லாரியோ… லல்லாரியோ…’ ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ பாடல் வெளியீடு….\nவெளியானது விக்ரமின் ‘மகான்’ பட முதல் பாடல்….\nஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள புதிய படத்தில் விஷால் ஒப்பந்தம்….\n9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…\nதமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்\nசென்னையில் பயங்கரம்: கல்லூரி மாணவியை குத்தி கொலை செய்த வாலிபர் தற்கொலை முயற்சி\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது\nபெங்களூருவில் இன்று அதிகாலை வெடிவிபத்து 2 பேர் பலி 3 பேர் காயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2019/08/blog-post_85.html", "date_download": "2021-09-23T12:50:24Z", "digest": "sha1:JBJRYJBNRRJCWMA6GWCIPHJGRMDDSM3R", "length": 7539, "nlines": 54, "source_domain": "tamildefencenews.com", "title": "இந்தியா-இரஷ்யா இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய திட்டம் – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 மூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள்\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nஇந்தியா-இரஷ்யா இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய திட்டம்\nஇந்தியா-இரஷ்யா இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய திட்டம்\nஇந்தியா-இரஷ்யா இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய உள்ளன.தவிர 800கிமீ வரை செல்லக்கூடிய மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையும் மேம்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nஏற்றுமதிக்காக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் மூன்றாம் நாடுகளுடன் ஒப்பநம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிறைய நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணை பெற முயன்று வருகின்றன.இதற்காக இந்திய இரஷ்ய பாதுகாப்பு அமைச்சகங்களிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தகவல் கூறுகிறது.அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் கையெளுத்தாகும்.இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.\nமேலும் ஏற்றுமதி செய்யப்பட உள்ள நாடுகள் இந்தியா இரஷ்யா இரண்டிற்குமே நட்பு நாடுகளாக இருக்கும்.\nஇந்திய இரஷ்ய கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் ஒரு சூப்பர் சோனிக் வகை ஏவுகணை ஆகும்.இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் இரஷ்யாவின் மாஸ்கோ நதிகள் நினைவாக பிரம்மோஸ் என பெயர்சூட்டப்பட்டுள்ளது.\nஇந்திய இரஷ்யா இணைந்தே இந்த ஏவுகணை தயாரித்து வருகின்றன.\nஇது தவிர பிரம்மோஸ் ஏவுகண��யின் செயல்படும் தூரத்தை 800கிமீ ஆக மேம்பாடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதற்போது உள்ள பிரம்மோஸ் ஏவுகணை 290கிமீ வரை செல்லும்.400கிமி வரையில் செல்லும் பிரம்மோஸ் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளது.\nமூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள் September 23, 2021\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/05/indian-security-forces-helping-peoples-in-vellore.html", "date_download": "2021-09-23T12:05:14Z", "digest": "sha1:PEXEN6BNVGYNHGBYOCB7GSX6R36DTWKT", "length": 5209, "nlines": 41, "source_domain": "tamildefencenews.com", "title": "வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் உதவி !! – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nSeptember 23, 2021 2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nவேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் உதவி \nComments Off on வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் உதவி \nவேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படை தளமான ஐ.என்.எஸ். ராஜாளியை பாதுகாக்கும் பணியில் உள்ள ராணுவ பாதுகாப்பு கோர் படைப்பிரிவினர் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.\nஎந்தவித வாய்ப்பும் இன்றி ஆத்தூர், பெருமுச்சி போன்ற கிராமங்களில் வாழ்ந்து வரும் ஏழை மக்களுக்கு தங்களது ரேஷனில் இருந்து உணவு பொருட்களையும், வேறு அத்தியாவசிய பொருட்களையும் பாதுகாப்பு படையினர் வழங்கினர்.\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \nஆக்கஸ் நீர்மூழ்கி ஒப்பந்த எதிரொலி இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஃபிரான்ஸ் விருப்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/this-week-2-person-eliminated/", "date_download": "2021-09-23T11:12:48Z", "digest": "sha1:5RPDO4KYU52KSCEKJHFEMP2PJ2ROF3HU", "length": 9238, "nlines": 71, "source_domain": "tamilnewsstar.com", "title": "இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம் : பிக்பாஸ் Min tittel", "raw_content": "\nபிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக – மருத்துவமனை தகவல்\nToday rasi palan – 27.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழகத்தில் செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீடிக்குமா\nஉலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உயர்வு\nகுடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கபட்டது உண்மையே\nநாடு திரும்பிய மேலும் 296 இலங்கையர்கள்\nதமிழகத்தில் நேற்று மேலும் 5,967 பேருக்கு கொரோனா உறுதி\nஇந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்\nபிக்பாஸ் போட்டியாளர்களில் சீனியரும், அன்பு வேஷம் போட்டு ஏமாற்றி வந்ததாக கூறப்பட்டவவருமான மும்தாஜ் நேற்று வெளியேற்றப்பட்டார்.\nதமிழ்ப்பெண் தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம் என்று ரித்விகாவுக்கு அறிவுரை கூறிய மும்தாஜ், இந்தி பெண்களான ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவை அனைவரும் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என்று வீட்டை விட்டு வெளியேறும்போது அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.\nமும்தாஜ் வெளியேறியவுடன் பிக்பாஸ் வீட்டில் தற்போது 6 பேர் மட்டுமே உள்ளனர் இவர்களில் பாலாஜி ஒருவர் மட்டுமே ஆண் போட்டியாளர்.\nஇந்த நிலையில் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெறவிருப்பதாகவும், அடுத்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறவுள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார். அதற்கு அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் என்றும், இறுதிப்போட்டியில் ஜனனி உள்பட 4 பேர் பங்கேற்பார்கள் என்றும் அவர் அறிவித்தார்.\nஇந்த வாரம் எவிக்சன் பட்டியல் இன்று தயாராகும். அதில் இரண்டு நபர்களை வெளியேற்ற மக்கள் தயாராக உள்ளனர்.\nTags balaji biggboss climax final எவிக்சன் கமல்ஹாசன் கிளைமாக்ஸ் பிக்பாஸ் மும்தாஜ்\nPrevious ஆள் நான் தான் ஆனா வாய்ஸ் எனதில்ல – எச்.ராஜா\nNext எச்.ராஜா நேரில் ஆஜராக உத்தரவு – உயர்நீதிமன்றம்\nபிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக – மருத்துவமனை தகவல்\nToday rasi palan – 27.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழகத்தில் செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீடிக்குமா\nஉலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உயர்வு\nகுடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2021/06/blog-post_60.html", "date_download": "2021-09-23T12:57:00Z", "digest": "sha1:WSESNJVDBX6PTK6M3R4UC37P6GW6DNZZ", "length": 19837, "nlines": 170, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "பள்ளி, கல்லுாரிகள் திறப்புக்காக, ஆசிரியர்கள், பணியாளர்கள் போக்குவரத்துக்கு, அரசு அனுமதி - ஆசிரியர் மலர்", "raw_content": "\nHome CORONA News பள்ளி, கல்லுாரிகள் திறப்புக்காக, ஆசிரியர்கள், பணியாளர்கள் போக்குவரத்துக்கு, அரசு அனுமதி\nபள்ளி, கல்லுாரிகள் திறப்புக்காக, ஆசிரியர்கள், பணியாளர்கள் போக்குவரத்துக்கு, அரசு அனுமதி\nகொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பள்ளி, கல்லுாரிகள் திறப்புக்காக, ஆசிரியர்கள், பணியாளர்கள் போக்குவரத்துக்கு, அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான நிர்வாக பணிகளை துவங்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு, ஊரடங்கில் தளர்வுகள் அள���க்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள், நாளை முதல் அமலுக்கு வருகின்றன.\nகொரோனா பெருந்தொற்றால், தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.முதல் அலையின் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்தது. அதனால், மே 24 முதல் முழு ஊரடங்கு அமலானது. அந்த மூன்று வார ஊரடங்கு நாளை முடிகிறது.இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு, நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nஅத்துடன், புதிய கல்வி ஆண்டு பிறந்துள்ளதால், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிந்து, மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி அடைந்துள்ளனர். இதையொட்டி, புதிய கல்வி ஆண்டுக்கான பணிகளை, தமிழக பள்ளி கல்வித்துறையும், உயர் கல்வித்துறையும் தீவிரப்படுத்தியுள்ளன.அதனால், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் நிர்வாக பணிகளை துவங்குவதற்கு, ஊரடங்கில் அனுமதி அளித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று வர, வாகன போக்கு வரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.\nமாநிலம் முழுதும் பள்ளி, கல்லுாரிகள், தங்களின் நிர்வாக பணிகளை தடையின்றி மேற்கொள்ளலாம் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதன்படி, நாளை முதல், தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தினமும் பள்ளிக்கு வந்து, நிர்வாக பணிகளை பார்க்க வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nதனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளும், தங்கள் கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் தாளாளர்களை, தினமும் பணிக்கு வந்து, பணிகளை துவங்க அறிவுறுத்தியுள்ளன.இதன் காரணமாக, தங்களுக்கான கல்வி எதிர்காலம் என்னாகுமோ என, அச்சத்தில் இருந்த மாணவர்களும், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.\nஅனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், இன்னும் சில தினங்களில் புதிய மாணவர் சேர்க்கை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா அச்சம் மற்றும் கோடை விடுமுறையால், வீட்டில் முடங்கி கிடந்த மாணவர்களும், புதிய கல்வி ஆண்டில் வகுப்புகளுக்கு வர ஆர்வமாக உள்ளனர்.\nஇதன் காரணமாக, கற்பித்தல் பணியும் இல்லாமல், மாத சம்பளமும் இல்லாமல் தவித்து வந்த, லட்சக்கணக்கான தனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களும், புதிய விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.\nஇந்நிலையில், உயர் கல்விக்கான எதிர்காலம் குறித்து, 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது:பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகள், மிகப்பெரிய அளவில் உருவாகின்றன. எப்போதெல்லாம் சவால்களும், பிரச்னைகளும் வருகிறதோ, அப்போதெல்லாம் புதிய வாய்ப்புகள் உருவாகும்.'டேட்டா சயின்ஸ், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், பிளாக் செயின், சோலார் எனர்ஜி, 5ஜி' தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என, அனைத்து துறைகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன.\nமாணவர்கள் உயர் கல்வியை படிக்கும்போதே, தொழில்நுட்ப அறிவையும், இதர திறன்களையும் வளர்த்து கொண்டால், வாழ்க்கையில் உயரிய இடத்தை அடைய முடியும்.\nஇன்றைய பெருந்தொற்று காலத்தை முறையாக பயன்படுத்தி, சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் துறை சார்ந்த நிபுணர்களிடம், 'ஆன்லைன்' வழியாக மாணவர்கள் கலந்துரையாட, கல்லுாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.\nவரும் காலங்களில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்பதால், மாணவர்கள் கவலைகள் இன்றி, புதிய கல்வி ஆண்டு பணிகளை உற்சாகமாக துவங்க வேண்டும்.நிலைமை விரைவில் சீராகி, மீண்டும் வகுப்பறைகளில், நேரடியாக கல்வி கற்கும் நிலை வரும் என்ற, நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழ்நாடு மின்சாரம் வாரியத்தில் வேலை வாய்ப்பு\nநீங்கள் ஏதேனும் அரசு துறையின் வேலைகளைத் தேடுகிறீர்களானால், ஆம், நீங்கள் சரியான இடத்தை அடைந்துவிட்டீர்கள். இந்த பத்தியில், நாங்கள் மிகவும் ...\nபள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல்; கல்வி அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்\nவட மாவட்டங்களுக்கு தேவைப்படும் ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தமிழகத்தி...\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 21.09.2021 ) 6-8 ஆம் வகுப்பு\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 22.09.2021 ) 1-8 ஆம் வகுப்பு\nவகுப்பு 1 | கணிதம் | எண்கள்- CLICK HERE வகுப்பு 2 | கணக்கு | தகவல் செயலாக்கம்- CLICK HERE வகுப்பு 3 | கணக்கு | தகவல் செயலாக்...\nஇன்றைய(21.09.21) கல்வி தொலைக் காட்சி வீடியோக்கள் 1-5 வகுப்புகள்\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லாமலேயே NSP இணைய தளத்தில் த.ஆ. மற்றும் ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஆதார் விவரங்கள் பதிவு செய்வது எப்படி\nNSP இணைய தளத்தில், institute login ல் செல்லவும். அதில் Nodal officer தேர்வு செய்யவும் கல்வி ஆண்டு 2021-22 தேர்வு செய்யவும் user Name பள்ளி...\nகுழப்பம் நிறைந்த NHIS திட்டத்தின் புதிய ஒப்பந்தத்தை இரத்து செய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை\nFile photo தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்-அரசு ஊழியர்கள்-புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்-2021 (NHIS)-அரசாணை வெளியி...\nபுதிய மருத்துவ காப்பீட்டு திட்டம். புதிய அடையாள அட்டை பெற படிவம் Vl பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் சார்பாக. மாவட்ட கருவூல அலுவலர் proceedingsஇணைப்பு Form VI\nClick here to download nhis form 6 . மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்நாடு மின்சாரம் வாரியத்தில் வேலை வாய்ப்பு\nநீங்கள் ஏதேனும் அரசு துறையின் வேலைகளைத் தேடுகிறீர்களானால், ஆம், நீங்கள் சரியான இடத்தை அடைந்துவிட்டீர்கள். இந்த பத்தியில், நாங்கள் மிகவும் ...\nபள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல்; கல்வி அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்\nவட மாவட்டங்களுக்கு தேவைப்படும் ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தமிழகத்தி...\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 21.09.2021 ) 6-8 ஆம் வகுப்பு\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 22.09.2021 ) 1-8 ஆம் வகுப்பு\nவகுப்பு 1 | கணிதம் | எண்கள்- CLICK HERE வகுப்பு 2 | கணக்கு | தகவல் செயலாக்கம்- CLICK HERE வகுப்பு 3 | கணக்கு | தகவல் செயலாக்...\nஇன்றைய(21.09.21) கல்வி தொலைக் காட்சி வீடியோக்கள் 1-5 வகுப்புகள்\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லாமலேயே NSP இணைய தளத்தில் த.ஆ. மற்றும் ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஆதார் விவரங்கள் பதிவு செய்வது எப்படி\nNSP இணைய தளத்தில், institute login ல் செல்லவும். அதில் Nodal officer தேர்வு செய்யவும் கல்வி ஆண்டு 2021-22 தேர்வு செய்யவும் user Name பள்ளி...\nகுழப்பம் நிறைந்த NHIS திட்டத்தின் புதிய ஒப்பந்தத்தை இரத்து செய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை\nFile photo தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்-அரசு ஊழியர்கள்-புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்-2021 (NHIS)-அரசாணை வெளியி...\nபுதிய மருத்துவ காப்பீட்டு திட்டம். புதிய அடையாள அட்டை பெற படிவம் Vl ��ூர்த்தி செய்து சமர்ப்பித்தல் சார்பாக. மாவட்ட கருவூல அலுவலர் proceedingsஇணைப்பு Form VI\nClick here to download nhis form 6 . மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2021/08/tnpsc.html", "date_download": "2021-09-23T12:12:47Z", "digest": "sha1:NO5RS4PUIIYZ3P44AHRKFJAOZWHHKZIL", "length": 14732, "nlines": 164, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தமிழ்‌ வழியில்‌ பயின்ற சான்றிதழைப் பதிவேற்றம் செய்வது எப்படி?- TNPSC விளக்கம் - ஆசிரியர் மலர்", "raw_content": "\nHome TNPSC/UPSC தமிழ்‌ வழியில்‌ பயின்ற சான்றிதழைப் பதிவேற்றம் செய்வது எப்படி\nதமிழ்‌ வழியில்‌ பயின்ற சான்றிதழைப் பதிவேற்றம் செய்வது எப்படி\nஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் தமிழ்‌ வழியில்‌ பயின்ற சான்றிதழைப் பதிவேற்றம் செய்வது குறித்து டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்துத் தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின் செயலாளர்‌ பி. உமா மகேஸ்வரி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\n''தேர்வாணையத்தால்‌ கடந்த 03.01.2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு - 1 (தொகுதி 1)-ல்‌ அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத்‌ தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களில்‌, தங்களது இணையவழி விண்ணப்பத்தில்‌, தமிழ்‌ வழியில்‌ பயின்றுள்ளதாகத் தெரிவித்துள்ள விண்ணப்பதாரர்கள்‌ மட்டும்‌, தாங்கள்‌ தமிழ்‌ வழியில்‌ பயின்ற சான்றிதழ்‌ (PSTM Certificate) பெறுவதற்கான படிவங்கள்‌, தேர்வாணைய இணையதளத்தில்‌ கீழ்க்காணும்‌ தரவுகளில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளன.\n* நியமனம்‌ --> அறிவிக்கை --> விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்‌\n* படிவங்கள்‌ மற்றும்‌ பதிவிறக்கங்கள்‌ --> விண்ணப்பதாரர்‌ தொடர்பான படிவங்கள்‌ --> தமிழ்‌ வழியில்‌ படித்ததற்கான சான்றிதழ்‌ படிவம்‌ (வரிசை எண்‌. 6)\n2. விண்ணப்பதாரர்கள்‌, இப்படிவங்களைப் பதிவிறக்கம்‌ செய்து பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதோடு, புதிய வடிவத்தில்‌ உள்ள தமிழ் வழியில்‌ பயின்ற சான்றிதழை (PSTM Certificate) உரிய அலுவலரிடமிருந்து பெற்று 100 KB முதல் 200 KB வரை ஸ்கேன் செய்து அரசு கேபிள்‌ டிவி நிறுவனம்‌ நடத்தும்‌ அரசு இ-சேவை மையங்கள்‌ மூலமாகப் பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.\n3. மேலும்‌, இது தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்குக் கூடுதல்‌ விளக்கம்‌ தேவைப்படின்‌, தேர்வாணையத்தின்‌ 1800 419 0958 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிற்கு அனைத்து வேலை நாட்களிலும்‌ காலை 10 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்''‌.\nதமிழ்நாடு மின்சாரம் வாரியத்தில் வேலை வாய்ப்பு\nநீங்கள் ஏதேனும் அரசு துறையின் வேலைகளைத் தேடுகிறீர்களானால், ஆம், நீங்கள் சரியான இடத்தை அடைந்துவிட்டீர்கள். இந்த பத்தியில், நாங்கள் மிகவும் ...\nபள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல்; கல்வி அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்\nவட மாவட்டங்களுக்கு தேவைப்படும் ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தமிழகத்தி...\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 21.09.2021 ) 6-8 ஆம் வகுப்பு\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 22.09.2021 ) 1-8 ஆம் வகுப்பு\nவகுப்பு 1 | கணிதம் | எண்கள்- CLICK HERE வகுப்பு 2 | கணக்கு | தகவல் செயலாக்கம்- CLICK HERE வகுப்பு 3 | கணக்கு | தகவல் செயலாக்...\nஇன்றைய(21.09.21) கல்வி தொலைக் காட்சி வீடியோக்கள் 1-5 வகுப்புகள்\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லாமலேயே NSP இணைய தளத்தில் த.ஆ. மற்றும் ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஆதார் விவரங்கள் பதிவு செய்வது எப்படி\nNSP இணைய தளத்தில், institute login ல் செல்லவும். அதில் Nodal officer தேர்வு செய்யவும் கல்வி ஆண்டு 2021-22 தேர்வு செய்யவும் user Name பள்ளி...\nகுழப்பம் நிறைந்த NHIS திட்டத்தின் புதிய ஒப்பந்தத்தை இரத்து செய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை\nFile photo தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்-அரசு ஊழியர்கள்-புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்-2021 (NHIS)-அரசாணை வெளியி...\nபுதிய மருத்துவ காப்பீட்டு திட்டம். புதிய அடையாள அட்டை பெற படிவம் Vl பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் சார்பாக. மாவட்ட கருவூல அலுவலர் proceedingsஇணைப்பு Form VI\nClick here to download nhis form 6 . மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்நாடு மின்சாரம் வாரியத்தில் வேலை வாய்ப்பு\nநீங்கள் ஏதேனும் அரசு துறையின் வேலைகளைத் தேடுகிறீர்களானால், ஆம், நீங்கள் சரியான இடத்தை அடைந்துவிட்டீர்கள். இந்த பத்தியில், நாங்கள் மிகவும் ...\nபள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல்; கல்வி அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்\nவட மாவட்டங்களுக்கு தேவைப்படும் ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவி���்பு வெளியிட்டுள்ளார் தமிழகத்தி...\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 21.09.2021 ) 6-8 ஆம் வகுப்பு\nஇன்றைய கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் ( 22.09.2021 ) 1-8 ஆம் வகுப்பு\nவகுப்பு 1 | கணிதம் | எண்கள்- CLICK HERE வகுப்பு 2 | கணக்கு | தகவல் செயலாக்கம்- CLICK HERE வகுப்பு 3 | கணக்கு | தகவல் செயலாக்...\nஇன்றைய(21.09.21) கல்வி தொலைக் காட்சி வீடியோக்கள் 1-5 வகுப்புகள்\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லாமலேயே NSP இணைய தளத்தில் த.ஆ. மற்றும் ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஆதார் விவரங்கள் பதிவு செய்வது எப்படி\nNSP இணைய தளத்தில், institute login ல் செல்லவும். அதில் Nodal officer தேர்வு செய்யவும் கல்வி ஆண்டு 2021-22 தேர்வு செய்யவும் user Name பள்ளி...\nகுழப்பம் நிறைந்த NHIS திட்டத்தின் புதிய ஒப்பந்தத்தை இரத்து செய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை\nFile photo தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்-அரசு ஊழியர்கள்-புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்-2021 (NHIS)-அரசாணை வெளியி...\nபுதிய மருத்துவ காப்பீட்டு திட்டம். புதிய அடையாள அட்டை பெற படிவம் Vl பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் சார்பாக. மாவட்ட கருவூல அலுவலர் proceedingsஇணைப்பு Form VI\nClick here to download nhis form 6 . மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/fitness/benefits-of-back-walking-2137.html", "date_download": "2021-09-23T12:01:14Z", "digest": "sha1:ELIVZW36BJDHJLAHX5GJOTFTQAIRAZGL", "length": 12911, "nlines": 164, "source_domain": "www.femina.in", "title": "வித்தியாசமான நடை பயிற்சி - Benefits of back walking | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nநடைப்பயிற்சி அனைவராலும் செய்யமுடிந்த எளிமையான பயிற்சி. இதயம், நு��ையீரலை வலுப்படுத்தவும், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காமல் தவிர்க்கவும் நடைப்பயிற்சி மிகவும் அவசியம். நடைப்பயிற்சி என்றதும், முன்னோக்கி நடக்கும் பயிற்சி மட்டுமே நமக்குத் தெரியும்.அதை மட்டுமே நம்மில் பெரும்பாலானோர் செய்து வருகிறோம். ஆனால், பின்னோக்கி நடந்தும் பயிற்சி செய்யலாம் என்கிறார்கள் பயிற்சி வல்லுநர்கள்.\n“முன்னோக்கி நடப்பதைவிடப் பின்னோக்கி நடப்பதில் அதிக நன்மைகள் இருக்கின்றன. இது பல்வேறு ஆராய்ச்சிகளின்மூலம் கண்டறியப்பட்டுள்ளது” என்கிறார் பிசியோதெரபிஸ்ட் ஸ்ரீநாத் ராகவன். பின்னோக்கி நடப்பதால் ஏற்படும் நன்மைகளை அவர் விளக்குகிறார். பின்னோக்கி நடப்பதால் நம் உடலின் சமநிலை மேம்படுகிறது. நடைப்பயிற்சியின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.முன்னோக்கி நடப்பதைவிடப் பின்னோக்கி நடக்கும்போது காலை வீசி நடக்கும் அளவு குறைவாக இருக்கும். இதனால் தசைகள் வலுவடையும். மூட்டு மற்றும் கணுக்கால் தசைகள் வலுவடையும். தொடைக்குப் பின்னால் உள்ள தசை நார்கள் சீராக இயங்க உதவும். முதுகுவலியைக் குறைக்கும். மூளையின் செயல்திறனை மேம்படுத்தும்.\nஉடல் எடையைக் குறைக்க உதவும். தினமும் 15 நிமிடம் வாரத்தில் நான்கு நாள்கள் நான்கு வாரம் தொடர்ந்து செய்தால், இதற்கான பலன்களை அடையலாம். சில உடல்நல பாதிப்புகள் உள்ளவர்களைத் தவிர மற்ற அனைவரும் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.”\nயார் பின்னோக்கி நடக்கக் கூடாது\nநரம்புக்கோளாறு உள்ளவர்கள்.முன்னோக்கி நடக்கவே சிரமப்படுபவர்கள்.\nஅறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் (சில நாள்களுக்கு) கவனம் அவசியம்: பின்னோக்கி நடக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். துணைக்கு ஒருவரை வைத்துக்கொண்டு மட்டுமே, இந்தப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் ஏராளமான ஆபத்துகள் ஏற்படவும் அதிகம் வாய்ப்புள்ளது.\nஅடுத்த கட்டுரை : ஊரடங்கால் உடல் பருமன்\nஉங்கள் சிரிப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் நையாண்டி – நகைச்சுவை நிகழ்ச்சியில் கவனிக்க வேண்டிய முக்கிய ஐந்து விஷயங்கள்\nமாஸ்டர் செஃப் – சர்வதேச சமையற்கலை போட்டி நிகழ்வு\nஉடல் வலுப்பெற, உடல் எடைக் குறைய யோகா\nகெட்ட கொழுப்பில் இருந்து இதயத்தைப் பாதுக்காக்கும் ஐந்து உணவுப்பொருட்கள்\nஉங்கள் சிரிப்பிற்கு உத்தரவாதம் அ��ிக்கும் நையாண்டி – நகைச்சுவை நிகழ்ச்சியில் கவனிக்க வேண்டிய முக்கிய ஐந்து விஷயங்கள்\nமாஸ்டர் செஃப் – சர்வதேச சமையற்கலை போட்டி நிகழ்வு\nஉடல் வலுப்பெற, உடல் எடைக் குறைய யோகா\nகெட்ட கொழுப்பில் இருந்து இதயத்தைப் பாதுக்காக்கும் ஐந்து உணவுப்பொருட்கள்\nமனவலிமை , உடல்வலிமை க்கு ஜெங்கா உடற்பயிற்சி அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F.html", "date_download": "2021-09-23T12:03:24Z", "digest": "sha1:IB4TQR4GXSS27IVSTYUHSW3D5CYQCNB3", "length": 5779, "nlines": 92, "source_domain": "www.jaffnajournal.com", "title": "முதலாம் தவணை பாடசாலை விடுமுறை ஏப்ரல் 9இல் ஆரம்பம் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nமுதலாம் தவணை பாடசாலை விடுமுறை ஏப்ரல் 9இல் ஆரம்பம்\nமுதலாம் தவணைக்காக அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஅதன்படி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் அனைத்தும் ஏப்ரல் 19ஆம் திகதி திறக்கப்படும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nமேல் மாகாண பாடசாலைகளில் அனைத்துத் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மார்ச் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.\nமேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி 15 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட வகுப்புகளை தினசரி அடிப்படையில் நடத்தலாம்.\n16-30 மாணவர்களைக் கொண்ட வகுப்புகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வாரத்திற்கு ஒரு ஒரு குழுவுக்கு மட்டுமே வகுப்புகளை நடத்த முடியும்.\n30 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்புகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சம எண்ணிக்கையிலான நாள்களில் வகுப்புகளை நடத்த முடியும்.\nஏதேனும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அந்தப் பகுதி பாடசாலைகள் மூடப்படும் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டு புத்தாண்டு விடுமுறை ஏப்ரல் 9 முதல் 19 வரை பத்து நாள்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என்றும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nபொலிஸாரின் விண்ணப்தை ஏற்று திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nபாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி\nகொரோனா தொற்றில் இருந்து மீண்ட குடும்பப்பெண் திடீரென உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cmpc.in/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/articles/art/", "date_download": "2021-09-23T11:58:50Z", "digest": "sha1:OPCB3GQYXE54SUWS2Q6K2TT7R4F6FSLJ", "length": 11312, "nlines": 224, "source_domain": "cmpc.in", "title": "ஐநூறு, ஆயிரம்... - CMPC", "raw_content": "\nAbout us / அறிமுகம்\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nBook Review / புத்தக விமர்சனம்\nREPORTER’S DIARY / செய்தியாளர்கள் குறிப்பு\nCONTACT US / தொடர்பிற்கு\nAbout us / அறிமுகம்\nAllPAMPHLETS / துண்டறிக்கைகள்PHOTOS / படங்கள்VIDEOS / காணொளிகள்\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8ம்…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்…\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு நினைவேந்தல்…\n“கவண் திரைப்படம் குறித்து, இயக்குனர்…\nபத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடுக்கப்படும்…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக,…\n“காக்கா முட்டை” திரைப்படத்தின் இயக்குனர்…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8ம்…\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு மாற்றத்திற்கான…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 7…\nAllART / கலைBOOK REVIEW / புத்தக விமர்சனம்POLITICS / அரசியல்\nகொரோனா பூட்டை உடை –…\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்…\nஒரு யூத குடிகாரன் –…\nஅன்புள்ள ரஜினி – ஆங்கிலத்தில்:…\n10 சதவீத இடஒதுக்கீடு :…\nபரியன், ஆனந்தன், சங்கரலிங்கம் கூட்டணியே…\nகொரோனா பூட்டை உடை –…\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்…\nஒரு யூத குடிகாரன் –…\nபோராட்டப் பாடல்கள் – சிபி\nBook Review / புத்தக விமர்சனம்\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\n“இளமையின் கீதம்” புத்தக விமர்சனம்…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nவழியும் உதிரமும், கிழியும் முந்தானைகளும்…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nஎன்னைத் தீண்டிய ‘தீண்டாத வசந்தம்………’…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nபுரட்சியின் குறிப்பேடு – அருண்மொழி…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nகார்க்கியும் ���ாதலும் – அருண்மொழி…\nREPORTER’S DIARY / செய்தியாளர்கள் குறிப்பு\nCONTACT US / தொடர்பிற்கு\nகொரோனா பூட்டை உடை –...\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்...\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்...\n“2014 – மக்களவை தேர்தல்...\n“காக்கா முட்டை” திரைப்படத்திற்கு நடத்தப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/02/ib-officer-hacked-to-death-by-protesters.html", "date_download": "2021-09-23T11:17:32Z", "digest": "sha1:6SGL7A4OK3Y5XSFAXXYIE4RT5V6LFBKS", "length": 6821, "nlines": 46, "source_domain": "tamildefencenews.com", "title": "உளவு அதிகாரியை அடித்து கொன்ற கலவரக்காரர்கள்-அப்பா கண்ணீர்விட்டு கதறல் – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nSeptember 23, 2021 2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஉளவு அதிகாரியை அடித்து கொன்ற கலவரக்காரர்கள்-அப்பா கண்ணீர்விட்டு கதறல்\nComments Off on உளவு அதிகாரியை அடித்து கொன்ற கலவரக்காரர்கள்-அப்பா கண்ணீர்விட்டு கதறல்\nவடகிழக்கு டெல்லியில் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் கலவரக்காரர்கள் அங்கித் சர்மா (26) என்ற இன்டலிஜன்ஸ் பீரோ உளவுத்துறை அதிகாரியை அடித்து கொன்றுள்ளனர்.\nசாக்கடை பகுதியில் தற்போது அந்த உளவுத்துறை அதிகாரியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசந்த் பக் பாலம் பகுதியில் அவரது உடல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியின் கசூரி பகுதியில் அங்கித் சர்மா அவர்கள் வசித்து வந்துள்ளார்.செவ்வாய் மாலையன்று தனது பணி முடித்து அவர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அவரை சூழ்ந்த சிலபேர் அவரை அடித்தே கொன்றுள்ளனர்.அதன் பிறகு அவரது உடலை சாக்கடை பகுதியில் வீசியுள்ளனர்.\nகடந்த செவ்வாயில் இருந்து அவரை குடும்பத்தார் தேடியுள்ளனர்.அவரது அப்பாவின் ஐபியில் தான் பணிபுரிகிறார்.அவரது உடல் தற்போது ஜிடி��ி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nகடந்த 2017ல் தான் அங்கித் அவர்கள் படையில் இணைந்துள்ளார்.அவருக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை.\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \nஆக்கஸ் நீர்மூழ்கி ஒப்பந்த எதிரொலி இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஃபிரான்ஸ் விருப்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/01/captain-gurbachan-singh-salariya-param-vir-chakra.html", "date_download": "2021-09-23T13:05:14Z", "digest": "sha1:C3D4IDPSUXM5IYGPJ4QNHTUKPFOMA2L6", "length": 11130, "nlines": 54, "source_domain": "tamildefencenews.com", "title": "கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 மூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள்\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nகேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா\nComments Off on கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா\nகேப்டன் குர்பச்சன் சிங் அவர்கள் 29 நவம்பர் 1935ல் சுதந்திரத்திற்கு முன்பான பஞ்சாபின் ஷாகர்கர் என்னுமிடத்திற்கு அருகே உள்ள ஜம்வால் கிராமத்தில் முன்ஷி ராம் மற்றும் தான் தேவி இணையருக்கு மகனாக பிறந்தார்.அதன் பிறகு குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜங்கல் கிராமத்திற்கு அவரது குடும்பம் இடம்பெயர்ந்தது.\nபெங்களூருவில் உள்ள கிங் ஜார்ஜ் ராயல் இந்தியன் மிலிட்டரி காலேஜில் 1946ல் இணைந்தார்.அதன் பிறகு ஜலந்தரில் உள்ள ராயல் மிலிட்டரி காலேஜில் இணைந்தார்.\nஅதன் பின் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்து அதன் பின் இந்தியன் மிலிட்டரி அகாடமியில் இணைந்தார்.அதன் பின் 1957ல் வீரத்திற்கு பெயர் போன 1 கூர்கா ரைபிள்சில் இணைந்தார்\nகாங்கோவில் இருந்த ஐநா பாதுகாப்பு படையின் இந்தியப் படையில் இடம்பெற்றார் குர்பச்சன் அவர்கள்.1960 முதல் 1964 வரையிலும் இந்த நடவடிக்கை தொடர்ந்தது.இந்த நடவடிக்கையின் குறிக்கோள் காங்கோவில் இருந்து பெல்ஜியன் படைகள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதிப்படுத்துவது, மக்கள் போர் நடைபெறாமல் தடுப்பது மற்றும் ஐநாவின் கீழ் வராத படைகளை வெளியேற்றுவது போன்றவை ஆகும்.\nஇதற்காக இந்தியா 99 இன்பான்ட்ரி பிரிகேடை மார்ச் 1961ல் அனுப்பியது.கேப்டன் குர்பச்சன் சிங் அவர்களின் 3/1 கோர்கா ரைபிள்ஸ் படைப்பிரிவும் இந்த பிரிகேடில் இடம்பெற்றிருந்தது.\n1961 டிசம்பரில் கடாங்கா மகாணத்தில் இருந்த எலிசபெத்வில்லெ கிராமத்தில் அமைந்த ஐநா கட்டளையகத்தில் கேப்டன் சலாரியா அவர்களின் 3/1 கூர்கா படைப் பிரிவு நிறுத்தப்பட்டிருந்தது.அங்கு ஒரு வான்தளத்தில் போராளிகளால் வைக்கப்பட்டிருந்த சாலை அடைப்புகளை வெளியேற்றும் பணி கேப்டன் சலாரியா அவர்களின் படைக்கு வழங்கப்பட்டது.\nஎலிசபெத்வில்லே அருகே இருந்த அந்த வான்தளத்தை 16 வீரர்கள் மற்றும் 3 இன்ச் மோர்ட்டார்கள் உதவியுடன் கேப்டன் சலாரியா அவர்கள் தாக்கி கைப்பற்றி அங்கு ஐநா படை சார்பாக தடையை ஏற்படுத்தினார்.ஆனால் கேப்டன் சலாரியாவின் படைக்கு போராளி குழுக்கள் மிகுந்த சவாலாக விளங்கியது.தானியங்கி ஆயுதங்கள் மற்றும் கவச வாகனங்களின் உதவியோடு 90 போராளிகள் தாக்க தொடங்கினர்.\nஎண்ணிக்கையில் எதிரிகள் அதிகமிருந்தாலும் கேப்டன் சலாரியா அவர்களை எதிர்க்க முன்வந்தார்.\n“ஜெய் மகாகாளி அயோ கூர்காளி” என்ற போர்குரலோடு ” கோழையாக இருப்பதை விட இறப்பதே மேல்” என்ற ரெஜிமென்டின் கொள்கையோடு எதிரிகளை நேரடியாக சந்தித்தார்.\nமிகக் குறைந்த நேரத்திலேயே எதிரிகளை மிக குறைந்த தூர போர்முனையில் சந்தித்து அடித்து துவம்சம் செய்தார்.உட்சபட்ச வீரத்தோடும் வேகத்தோடும் போரிட்ட வேளையில் எதிரியின் தானியங்கி தோட்டா ஒன்று அவரது கழுத்துப்பக்கத்தை தாக்கியதில் அவர் கீழே விழுந்��ார்.\nபோரில் ஏற்பட்ட அதீத காயம் காரணமாக அவர் வீரமரணம் அடைந்தார்.அவரது துணிச்சல் மற்றும் மற்ற வீரர்களின் அர்பணிப்பு காரணமாக மொத்த போராளி படையும் சிதறடிக்கப்பட்டது.\nகேப்படன் சலாரியா அவர்கள் போரில் காட்டிய வீரம் காரணமாக அவருக்கு மிக உயரிய இராணுவ விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.\nஐநா ஆபரேசன்களில் கலந்து உயரிய விருது பெற்ற ஒரே வீரர் இவர் தான்.\nமூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள் September 23, 2021\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/temple-church-mosque-guidelines/", "date_download": "2021-09-23T11:01:00Z", "digest": "sha1:N7EBGFLI4VOW2KLQBTC2AXFAPBLE3LZE", "length": 8211, "nlines": 123, "source_domain": "tamilnirubar.com", "title": "பக்தர்கள் மீது புனித நீரை தெளிக்கக்கூடாது | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nபக்தர்கள் மீது புனித நீரை தெளிக்கக்கூடாது\nபக்தர்கள் மீது புனித நீரை தெளிக்கக்கூடாது\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரும் 31-ம் தேதி ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களை தவிர்த்து இதர மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கிராமங்களில் கோயில், தேவாலயம், மசூதி, தர்காக்களை வழிபாட்டுக்கு திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nஇதன்படி கடந்த 1-ம் தேதி முதல் சிறிய கோயில்கள் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன.\nஎனினும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு தரப்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.\nபக்தர்கள் மீது புனித நீரை தெளிக்கக்கூடாது. அருகருகே நிற்கக்கூடாத���, அமரக்கூடாது. சமூக இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். ஒரே நேரத்தில் 20 பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக வட்டங்களை வரையலாம். சுவாமி சிலைகள், புனித நூல்களை தொடாமல் இருப்பது நல்லது. வழிபாட்டுத் தல நுழைவு வாயிலில் கை கழுவ சோப்பு, தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\nசென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 6-ம் தேதிக்குப் பிறகு சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட அனுமதி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதென்கொரியா, கென்யா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் மீது புனித நீரை தெளித்ததால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பரவியது. எனவே வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nசென்னை போலீஸ் புதிய கமிஷனர் பதவியேற்பு\nவெள்ளிக்கிழமை திருடர்கள் சிக்கியது எப்படி\nபியூட்டி பார்லர்களில் இதுவெல்லாம் நடக்குமா – குடும்பத் தகராறில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் September 15, 2021\nசென்னையில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் September 14, 2021\nபோலீஸாருக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் – 60 அறிவிப்புகளின் முழுவிவரங்கள் September 13, 2021\nசென்னையில் போதை மாத்திரை நெட்வொர்க் சிக்கிய பின்னணி September 9, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/zh/kural/adhigaram-037.html", "date_download": "2021-09-23T10:56:10Z", "digest": "sha1:24SA7SOBXVFGPHG4WVW4KEGA5XBORWJY", "length": 7095, "nlines": 236, "source_domain": "thirukkural.net", "title": "去欲 - Adhigaram - 蒂魯古拉爾", "raw_content": "\nஅவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்\nவேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது\nவேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை\nதூஉய்மை என்பது அவாவின்மை மற்றது\nஅற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்\nஅஞ்சுவ தோரும் அறனே ஒருவனை\nஅவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை\nஅவாஇல்லார்க் கில்லாகுந் து���்பம் அஃதுண்டேல்\nஇன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்\nஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே\nபு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)\nRaga: சிந்துபைரவி | Tala: ஆதி\nஆசை நோயை அழிப்பாய் - நாளும்\nஆசையினால் வரும் கேடோ அநேகம்\nஆகாது ஆகாது உனக்கதில் பாகம்\nதுன்பம் தரும் அவாவின் தொடர்பு கொள்ளாதே\nதூய நல்வாழ்வு பெற்றால் துயரம் இராதே\n\"இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்\nதுன்பத்துள் துன்பம் கெடின்\" என்று குறளே பன்னும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2.html", "date_download": "2021-09-23T12:44:54Z", "digest": "sha1:NXY566W63HDFTIEXBTOFDRVNPJ3RWNBO", "length": 6224, "nlines": 88, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்கு கனடா நாட்டு தமிழ் வர்த்தகர் கழகம் ஆர்வம் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஇளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்கு கனடா நாட்டு தமிழ் வர்த்தகர் கழகம் ஆர்வம்\nகனடா நாட்டு தமிழ் வர்த்தகர் கழகம் வடக்கில் முதலிடுவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் முதலீடு செய்வதற்கான எண்ணக் கருப்பத்திரத்தை வெளிவிவகார அமைச்சில் கனடா வாழ் தமிழ் வர்த்தகர்கள் சமர்ப்பித்துள்ளதாகத் தெரியவருகிறது.\nபெரும் மற்றும் சிறு கைத்தொழில் முதலீட்டு திட்டங்களை இங்குள்ளவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்வதற்கே திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் ஊடாக முதற்கட்டமாக 14 முதலீட்டாளர்கள் வெளிவிவகார அமைச்சுக்கு விண்ணப்பித்துள்ளனர்.\n2011 ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்ட போதும் தற்போதே இந்தத் திட்டத்தை நகர்த்துவதற்கான எண்ணக் கருப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு முதலீட்டு சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nவிரைவில் அனுமதி கிடைத்ததும் யாழ்.அரச அதிபர், வடக்கு மாகாண சபை பிரதம செயலாளர், யாழ்.வர்த்தகர்கள் ஆகியோரை கனடா தமிழ் வர்த்தகர்கள் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇங்குள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முதல் நோக்கம் என கனடா வாழ். தமிழ் வ���்த்தகர் சமூகத்தினர் முன்வைத்துள்ள எண்ணக் கருப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nயாழ். நகரில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்தில் IT தொழில்நுட்ப வளாகம்\nபுற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழில் திறந்து வைப்பு\nவரலாற்று பெருமை மிக்க காங்கேசன்துறை துறைமுகம் மீள் உருவாக்கம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/blueberry-fruit-benefits-in-tamil.html", "date_download": "2021-09-23T12:17:14Z", "digest": "sha1:JHVF34YLU5EAYOCVIEFQVQJWYVPXZHVE", "length": 13950, "nlines": 116, "source_domain": "www.tamilxp.com", "title": "Blueberry Fruit Benefits in Tamil | ப்ளூபெர்ரி பழம் நன்மைகள்", "raw_content": "\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nHome Health Tips ப்ளூ பெர்ரி பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்\nப்ளூ பெர்ரி பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்\nநம்மில் சிலருக்கு நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கு ஆசை இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் ப்ளூபெர்ரி பழத்தை தினமும் எடுத்துக்கொண்டால் உங்களுக்கு நீண்ட ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் உங்களுக்கு அதிக வருமானமும் கிடைக்கும்.\nஅது என்ன அதிக வருமானம்\nநீங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல அவசியம் இருக்காது. மேலும் நன்றாக உழைத்து அதிக வருமானம் ஈட்டலாம் அல்லவா.\nகொத்துக்கொத்தாக திராட்சை பழங்கள் இருப்பது போல், அடர் ஊதா நிறத்தில் காணப்படுவதுதான் ப்ளூ பெர்ரி பழங்கள். இதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது சாறெடுத்து சாப்பிடலாம். இரண்டுமே உடலுக்கு நன்மைதான்.\nநமக்கு வயதான காலத்தில் சிலருக்கு ஞாபக மறதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். சிலருக்கு இளமையிலேயே ஞாபக மறதி அதிகமாக இருக்கும். இதனை போக்க தினமும் ப்ளூபெர்ரி பழத்தை எடுத்துக் கொண்டால் இது மூளையில் உள்ள செல்களை ஆரோக்கியமாக வைத்து ஞாபகமறதி நோய் வராமல் எதிர்க்கிறது.\nபுற்றுநோய் இதய நோய் தடுக்கும்\nஒரு கப் ப்ளூபெர்ரி பழத்தை சாப்பிடுவதாலும் உடலுக்கு வைட்டமின் ஈ சத்தும் மற்றும் வைட்டமின் சி சத்தும் உடலுக்கு கிடைத்துவிடுகின்றன.\nவைட்டமின் சி மாத்திரை எடுத்துக் கொண்டால் 200 அளவுதான் சக்தி கிடைக்கும் ஆனால் ப்ளூபெர்ரி பழத்தை எடுத்துக் கொண்டால்பல மடங்கு வைட்டமின் சத்து உடலுக்கு கிடைக்கும்.\nஇது புற்று நோய் மற்றும் இதய நோய் சம்பந்தமான நோய்களை உருவாக்கும் கிருமிகளை அழிக்கும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற கிருமிகளை அழித்து விடுவதால் தோல் இளமையாக காட்சியளிக்கும்.\nஉடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படும் அழுத்தத்தை வைட்டமின் சி சத்து போக்குகிறது. இப்பழத்தில் இருக்கும் 1200 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து, நச்சுக் கிருமிகளை அழித்து உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.\nதினமும் ஒரு கோப்பை (100 கிராம்) ப்ளூ பெர்ரி பழம் சாப்பிட்டுவந்தால் உடலுக்கு எந்தவிதத் தீங்கும் வராது. உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து கிடைக்கும்.\nஇதில் உள்ள வைட்டமின் சி சத்தும் வைட்டமின் ஈ சத்தும் ரத்தத்தில் கலந்து மார்பக புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அழித்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது. இதனால் மார்பகப் புற்றுநோய் உண்டாகாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும்.\nவைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ரத்தத்தில் கலந்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைத்து சர்க்கரை நோயினை குணப்படுத்துகிறது. ஆகையால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை தினமும் எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.\nமலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு வேளை அல்லது இரண்டு வேளை ப்ளூபெர்ரி பழத்தை சாறாக்கி அருந்தலாம். அல்லது 2 கப் எடுத்து சாப்பிடலாம். இவ்வாறு எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nகுழந்தைகளுக்கு அடிக்கடி சீதபேதி ஏற்பட்டால் 15 கிராம் அளவிற்கு உலர்ந்த ப்ளூபெர்ரி பழத்தை எடுத்து சூப் வைத்து கொடுத்தால் சீதபேதியை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழித்து விடுகிறது. இதனால் சீதபேதி குணமாகி விடுகிறது. பெரியவர்களுக்கு 25 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு சூப் சாப்பிட்டால் போதும்.\nசிறுநீர்ப்பை அழற்சி பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களைத்தான் அதிகமாக தாக்குகிறது. உணவு செரிமான அடிகுழாய் ஈ கோலி எனும் நுண்ணுயிரி வாழ்ந்து வருகிறது. இந்த பாக்டீரியா பெண்களின் சிறுநீர்ப்பையில் வேகமாக பரவிவிடுகிறது.\nசிறுநீர்ப்பாதையில் தங்கியிருக்கும் இந்த பாக்டீரியாவை முழுமையாக அளிக்கும் சத்து ப்ளூபெர்ரி பழத்திற்கு இருக்கிறது என்பது இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nசிறுநீர்ப்பை அழற்சி உள்ளவர்கள் ப்ளூபெர்ரி பழத்தினை சாறெடுத்து அடிக்கடி சாப்பிட்டு வர அலர்ஜி குணமாகும்.\nமேலும் அனைத்து பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காணலாம்.\nடெலிகிராம் சேனலில் எங்களுடன் இணைந்திருங்கள்\nப்ளூ பெர்ரி பழம் பயன்கள்\nதினமும் மவுத் வாஷை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nபச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஎலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்..\n அதை எப்படி சரி செய்வது\nகுழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா\nதலையில் வழுக்கை வராமல் இருக்கணுமா…இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் மவுத் வாஷை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nபச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஆன்லைன் வகுப்பால் குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு அதிகரிப்பு\nஎலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் கோவிலின் சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/11/now-book-train-tickets-30-minutes-prior.html", "date_download": "2021-09-23T12:31:22Z", "digest": "sha1:U2XMGHCHDENULEN3BQMYF76IDEX7U2PP", "length": 4923, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Now, book train tickets 30 minutes prior to departure", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 ���தவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/u1", "date_download": "2021-09-23T11:42:26Z", "digest": "sha1:CS5HCSYJC2JX5EJBN2PNS5ZF2GZ2QHN3", "length": 2343, "nlines": 70, "source_domain": "athigaaran.forumta.net", "title": "Viewing profile - எழுத்ததிகாரன்", "raw_content": "\nதமிழ் எழுத்துலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். By Friendly Social\nதமிழில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுத விரும்பும் அனைவரும் இந்தத் தளத்தில் உறுப்பினராக இணைந்து உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும்..\nமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் உங்கள் கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.\nபுதிய எழுத்துலகை உருவாக்கும் இளைஞர்களில் நீங்களும் ஒருவராக இணையுங்கள்.\nகீழே உள்ள REGISTER பட்டனை அழுத்தி இப்போதே உறுப்பினர் பதிவை தொடங்கவும். இந்த உறுப்பினர் பதிவு உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=244&cat=10&q=Courses", "date_download": "2021-09-23T11:26:01Z", "digest": "sha1:L3O4BWC6URODEQDKIBC2YXQZYME542CD", "length": 9665, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஇந்தியா குளோபல் லீடர்ஸ் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nவி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் என்ன பிரிவுகள் உள்ளன\nவி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் என்ன பிரிவுகள் உள்ளன\nஆட்டோமோடிவ் இன்ஜினியரிங், ஆட்டோமோடிவ் எலக்ட்ரானிக்ஸ், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், பயோடெக்னாலஜி, கம்யூனிகேசன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் எய்டட் டிசைன், கம்ப்யூட்டர் சயின்ஸ், எனர்ஜி அண்ட் என்விரான்மென்டல் இன்ஜினியரிங், மெக்கட்ரானிக்ஸ், நானோடெக்னாலஜி, பவர் எலக்ட்ரானிக்ஸ் டிரைவ்ஸ், சென்ஸார் சிஸ்டம் டெக்னாலஜி, வி.எல்.எஸ்.ஐ. டிசைன் போன்ற பிரிவுகளில் வி.ஐ.டி. எம்.டெக். படிப்பைத் தருகிறது. தொடக்கம் முதலே நன்றாகப் படித்திருப்பதுடன் பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதும் அவசியம். முழு விபரங்களை இதன் இன்டர்நெட் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nடெய்ரி டெக்னாலஜி படிப்பு பற்றிக் கூறவும்\nஹோமியோபதி மருத்துவம் படித்து என்னை டாக்டராக்க விரும்புகிறார் என் தந்தை. இப் படிப்பு பற்றிக் கூறவும்.\nஎம்.எஸ்சி., வனவியல் படிப்பை நடத்தும் சிறந்த கல்வி நிறுவனம் எது\nபோட்டோகிராபியை நன்றாக அறிந்திருக்கும் நான் எங்கு பணி புரியலாம்\nஆப்டோமெட்ரி துறை பற்றியும் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2019_08_04_archive.html", "date_download": "2021-09-23T12:11:46Z", "digest": "sha1:E6YLXNR5A436DTUKW74XHVKYH7B3VQOH", "length": 136015, "nlines": 1062, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 4/8/19 - 11/8/19", "raw_content": "\nசனி, 10 ஆகஸ்ட், 2019\nசோனியாகாந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு\nnakkheeran.in -santhosh : டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, 1998- 2017 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். இவர் தலைவராக பதவி வகித்த போது, 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி 2017- ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இருப்பினும் ராகுல் காந்தி தலைவராக இருந்த போது தான் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது என்பது நினைவுக் கூறத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகே.எஸ்.அழகிரி : மு.க.ஸ்டாலின் திறமை இப்போதா தான் தெரியுது...எப்படி சமளிக்குறாருனு தெரியல .. கலகல பேச்சு..\nnamadhutv.com : சென்னை :மாநிலங்களவையில் காங்கிரஸ் குறித்து பேசிய வைகோவின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஒரே கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மதிமுக இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.\nஇருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக���கரசர்,\nவைகோ மீது எனக்கு எந்த வன்மமும் கிடையாது. அவருடைய பேச்சின் மீதும் எனக்கு எப்போதுமே பிரியம் உண்டு. வைகோ தமிழரே இல்லை என சீமான் கூறியபோது தடுத்தவன் நான் என்றார்.\nவைகோவை எம்பி ஆக்கினால் 8 பேரும் ஆதரவளிக்க மாட்டோம் என நாங்கள் கூறியிருந்தால் வைகோவை ஸ்டாலின் எம்பியாக்கி இருப்பாரா என்று கேள்வி எழுப்பிய அவர், எங்களின் மறைமுக வாக்கால் தான் வைகோ எம்பி ஆனார் என்றார்.\nகாஷ்மீர் மசோதா மீதான விவாதத்தில் காஷ்மீர் பற்றி பேசாமல் காங்கிரஸ் குறித்து வைகோ பேசியது ஏன் எனவும் அழகிரி கேள்வி எழுப்பினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக மீண்டும் பதவி ஏற்கிறார் .. பிந்திய செய்தி விஈடியோ\nவிகடன் : காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடந்துவருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக நேரு குடும்பத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்திக்குப் பிறகு, ஒரு இடைவேளைக்குப் பின்னர் சோனியா காந்தி அந்தப் பதவியில் இருந்தார். சமீபத்தில் அவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அடுத்த தலைவராக அதே குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், காங்கிரஸின் புதிய தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றார்.\nஅவர் பதவியேற்ற பிறகு, காங்கிரஸ் சந்தித்த முதல் நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது . கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று, தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் அறிவித்தார். ஆனால், அவரின் ராஜினாமாவை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. இருந்தும் தன் நிலைப்பாட்டிலிருந்து சற்றும் விலகாமலிருந்தார். அவரை சமாதானப்படுத்த பல முயற்சிகள் நடந்தன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBBC : காஷ்மீர் ஸ்ரீநகரில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்\nஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படதை எதிர்த்து ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை மாலை போராட்டம் வெடித்தது. இந்திய அரசின் முடிவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.\nஅப்போது அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதில் பலர் காயடைந்தனர்.\nஇந்தப் போராட்டத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர் என்ற விவரம் இன்னும் தெரியவரவில்லை. < பொதுவாக, இந்திய அரசும், சில இந்திய ஊடகங்களும் காஷ்மீரில் அமைதி நிலவுவதாகக் கூறிவருகின்றன.\nஆனால், அது முற்றிலும் உண்மையல்ல என்பதை இந்தக் காணொளி உணர்த்துகிறது.\n\"இந்திய அரசமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.இனியும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்\" என்று போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.\n\"நாங்கள் காஷ்மீரிகள் அனைவரும் வீதிகளில் திரண்டிருக்கிறோம். எங்களுக்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து விடுதலை வேண்டும்\" என போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் சர்வதேச ஊடகங்கள் காஷ்மீரில் போராட்டம் வெடித்ததாக கூறும் செய்திகள் பொய் என்றும் அவை ஜோடிக்கப்பட்டவை என்றும் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீநகர் மற்றும் பாராமுல்லா பகுதிகளில் சிறயளவிலேயே போராட்டங்கள் நடைபெற்றதாகவும், 20 பேருக்கு மேல் மக்கள் யாரும் கூடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேரளாவில் ஒரு கி.மீ. தூரம் நிலச்சரிவு: 50 பேர் சிக்கி உள்ளதாக தகவல்\nதினத்தந்தி : கேரளாவில் கவலப்பாரா என்னும் இடத்தில் ஒரு கி.மீ. தூரம் ஏற்பட்ட நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவனந்தபுரம், தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. தேயிலை தோட்டங்கள் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வயநாட்டில் மேப்பாடி, புதுமலை பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் ரெயில் தண்டவாளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதுதான் திமுகவின் பெரிய மைனஸ்.. இல்லையென்றால் வேலூரில் கெத்து வெற்றிதான்\ntamil.oneindia.com - hemavandhana : Vellore Election : வேலூரில் தடுமாறிய திமு���... திமுகவின் பெரிய மைனஸ்- வீடியோ சென்னை: இப்படி ஒரு இழுபறி வெற்றி திமுகவுக்கு கொஞ்சம் இழுக்குதான்.. இதற்கு காரணம் பிரச்சாரத்தில் கோட்டை விட்டதுதான்\nபோன ஏப்ரல் மாத தேர்தலில் பக்கா பிளானுடன் இறங்கியது திமுக. வியூகம் அமைத்து செயல்பட்டது. அதனால்தான் லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க முடிந்தது.\nஇந்த தெம்புதான் வேலூர் தேர்தலிலும் திமுகவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எப்படியும் 4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து விடலாம் என்றுதான் கணக்கு போட்டார்கள். ஆனால், ஓட்டு எண்ண ஆரம்பித்த முதல் 3 மணி நேரம் திமுகவுக்கு அல்லு கிளம்பி விட்டது.\nதிமுகவுக்கு தண்ணி காட்டிய \"இரட்டை இலை\".. இன்னமும் மவுசு குறையாத மாஸ் நெருக்கடியான வெற்றியை, அதாவது கவுரவமான வெற்றியை திமுக பெறவே இல்லை. ஓட்டு வித்தியாசம் மிக குறைந்த அளவுதான் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் கட்சி தலைவர் ஸ்டாலின்தான் என்று சொல்லப்படுகிறது. பொதுத்தேர்தலின்போதுகூட்டணி கட்சிகளிடம் ஸ்டாலின் காட்டிய நெருக்கம், இப்போது அவர்களிடம் காட்டவில்லை என்பதே உண்மை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇனி காஷ்மீர் பெண்களை திருமணம் செய்யலாம்: முதல்வர்\nமின்னம்பலம் : ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், இனி காஷ்மீர் பெண்களை திருமணம் செய்ய அழைத்து வரலாம் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு விலக்கியதிலிருந்து, காஷ்மீர் பெண்களை திருமணம் செய்வது குறித்து பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஹரியானா மாநில பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார், ஹரியானாவின் மோசமான பாலின விகிதம் குறித்து நேற்று (ஆக.9) ஃபதேஹாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.\n“பேட்டி பச்சோ பேட்டி பாடாவோ(பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) போன்ற பல திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். மோசமான பாலின விகிதம், பெண் கருக்கொலை ஆகியவற்றைக் கொண்ட மாநிலம் ஹரியானா. ஆனால் எங்களது திட்டத்தால் பாலின விகிதத்தை 850 முதல் 933 வரை உயர்த்தியுள்ளோம். இது ஒரு சமூக மாற்றத்திற்கான பெரிய வேலை” எனக��� கூறியுள்ளார். மேலும், அவர் இத்திட்டத்தின் வெற்றி குறித்தும் பேசினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேலூர் ... மத்திய மாநில ஆட்சிகள் , ஏசி சண்முகத்தின் கஜானா பலம் ... எல்லாவற்றையும் மீறிய வெற்றி\nமின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் லொக்கேஷன் அண்ணா அறிவாலயம் காட்டியது. தயாராக இருந்த ஸ்டேட்டஸ்க்குப்\nவேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மொத்தம் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஏ.சி.சண்முகத்தை விட 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது.\nநேற்று இரவோடு இரவாக துரைமுருகனும், கதிர் ஆனந்தும் சென்னைக்கு கிளம்பினார்கள். நள்ளிரவு இருவரும் கோட்டூர்புரம் வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்ட சமயத்தில் அப்செட்டில் இருந்த துரைமுருகன் பெரும்பாலும் கோட்டூர்புரம் வீட்டில் தங்காமல்தான் இருந்தார். முடிந்தவரை வேலூரில் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். அதன் பிறகு இப்போதுதான் ரிலாக்ஸாக கோட்டூர்புரத்துக்கு வந்திருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேரள நிலச்சரிவு; 150 பேர் கதி என்ன : நாடு முழுவதும் கொட்டித்தீர்க்குது கனமழை\nதினமலர் : புதுடில்லி: இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்க்கிறது. கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் 150க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கேரளாவில் வயநாடு, மலப்புரம், கண்ணுார், இடுக்கி உட்பட ஒன்பது மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையத்தில் நாளை வரை அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறுவதாக இருந்த கேரள அரசுப் பணியாளர் தேர்வு மற்றும் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. மீட்பு நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 13 குழுக்கள் 180 ராணுவ வீரர்கள் கேரளா விரைந்துள்ளனர்.\nபாலக்காடு மாவட்டம் ஆலத்துாரில் அதிகபட��சமாக 39.8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கொச்சி விமான நிலையத்தில் 21.2 செ.மீ. மழையும், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் 20.5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேர்கொண்ட பார்வை .. படம் அல்ல பாடம் ..\nசாவித்திரி கண்ணன் : ரொம்ப அபூர்வமாகத் தான் எந்த ஒரு திரைப்படம்\nபற்றியும் பொது வெளியில் பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாகும் அப்படியான படம் தான் நேர்கொண்ட பார்வை\nபத்திரிகையாளராக தன் பயணத்தை தொடங்கிய வினோத் முதல் படமான சதுரங்க வேட்டையிலேயே தமிழ் சமூகத்தை அதிர சிந்திக்க வைத்தார்.\nஇந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படம் தான் என்றாலும் தமிழ் ரசிகர்கள் இந்த பெண்கள் குறித்த புதுமை பார்வையை ஏற்றுக் கொள்வார்களா என்று யாராயிருந்தாலும் பயப்படவே செய்வார்கள். அந்த வகையில் இந்த முயற்சிக்கே தலை வணங்குகிறேன்.\nபெண்கள் குறித்த ஆணாதிக்க சிந்தனையிலிருந்து இன்னும் கூட நவீன இளைஞர்கள் மாற முடியாத, அல்லது தங்கள் செளகரியத்திற்காக மாற்றிக் கொள்ள விரும்பாத போலித் தனத்தை போட்டு உடைக்கிறது இத் திரைப்படம்\nபெண்கள் நெருங்கி பழகும் அளவுக்கு,\nதனி இடத்தில் தங்களோடு நம்பி உறவாடும் அளவுக்கு பெரும்பாலான ஆண்கள் இன்னும் தங்களை தகுதிபடுத்திக் கொள்ளவில்லை என்பது தான் இந்த படம் உணர்த்தும் செய்தியாகும்...\nஇந்த செய்தியை அஜித் குமாரைக் கொண்டு சொன்னது தான் மிகவும் சிறப்பாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாஷ்மீர் ... திமுக குரல் கொடுப்பதுவும் .. அதிமுக மத்திய அரசை ஆதரிப்பதும்... ஏன்\nRajan Kurai Krishnan : காஷ்மீர் உரிமைகளுக்காக தி.மு.க குரல் கொடுப்பதும்,\nஅ.இ.அ.தி.மு.க மைய அரசினை ஆதரித்து நிற்பதும் தற்செயலானது அல்ல.\nதி.மு.க, ஆ.இ.அ.தி.மு.க இரண்டு கட்சிகளையும் வரலாற்று முரண்களின் வெளிப்பாடுகளாகக் கணித்து ஆய்வு செய்ய விரும்புபவர்களுக்கு முக்கியமான கருதுகோள் ஒன்றை பரிந்துரைக்க விரும்புகிறேன்.\nஇதை ஏற்கனவே ஆங்கிலத்தில் Double Articulation of Sovereignty என்ற பெயரில் Dravidianism என்ற தலைப்பில் நானும், நண்பர் Ravindran Sriramachandran உம் தொகுத்த ஆகஸ்ட் 2018 செமினார் இதழில் எழுதியுள்ளேன்.\nதி.மு.க இந்திய ஐக்கியத்தினுள் மாநில அடையாளத்தை, சுயாட்சியை வலியுறுத்திய வரலாற்றுப் போக்கின் வடிவம்.\nஅ.இ.அ.தி.மு.க மாநில அடையாளத்திலிருந்து, இந்திய ஐக்கியத்தை வலியுற���த்திய எதிர்திசை வரலாற்றுப் போக்கின் வடிவம்.\nஇதையொட்டித்தான் பல்வேறு அம்சங்களிலும், ஆட்சியின் தன்மை, கட்சியின் தன்மை, கலாசார முன்னெடுப்புகள் போன்றவற்றிலும் முரண்பட்ட வெளிப்பாடுகள் நிகழ்கின்றன என்பதை அவதானிக்க முடியும்.\nசிந்தனையாளர்கள், சுதந்திரவாதிகள், பல இடதுசாரி அறிவுஜீவிகள் எல்லாம் கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்ற மனிதர்களெல்லாம் வரலாற்றின் வெளிப்பாடா என்று மேட்டிமைப் பார்வை கொள்வதால் தமிழக வரலாற்றின் அகில இந்திய முக்கியத்துவம் உணரப்படாமலேயே போகிறது.\nஅவர்களை தனிநபர்களாக கணித்து கிசுகிசு எழுதும் விருப்பத்தைத் தாண்டி அறிவுலகம் பயணிக்க நினைப்பதில்லை.\nபூனைகள் கண்களை மூடுவதால் உலகம் இருளுவதில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாஷ்மீர் ... தேசிய மாநாட்டுக் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nடெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மாநாட்டுக் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாஷ்மீர் .. திமுக அனைத்துக்கட்சி கூட்ட தீர்மானங்கள் : மறுசீரமைப்பு சட்டத்தை நிறுத்தி வைக்கவேண்டும் ....\nமாலைமலர் : காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டத்தை\nநிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இன்று மாலை நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை: காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியது. அத்துடன், அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரித்தது. காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதால், காஷ்மீர் மாநிலம் விரைவில் பிரிக்கப்பட உள்ளது.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.\nஇந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க 12 கட்சிகளுக்கு அழைப��பு விடுக்கப்பட்டு இருந்தது.\nஇந்த கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. அக்கட்சிகளின் சார்பில் கி.வீரமணி, வைகோ, தங்கபாலு, ரவி பச்சமுத்து, திருமாவளவன் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாடு முழுதும் ஒரே குடும்ப அட்டை: வேறு மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொருள்களை பெறும் வசதி தொடக்கம்\nதினமணி : ரேஷன் பொருள்களை வேறு மாநிலத்தில் உள்ள கடைகளிலும் பெறும் வசதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வசதியை தில்லியில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தொடங்கி வைத்தார். நாட்டின் எந்த மூலையில் வசித்தாலும், அங்குள்ள ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்கும் வகையில், ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் 1-ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, 4 மாநிலங்களில் இத்திட்டம் சோதனை முறையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. அதன்படி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இவற்றில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையில் தங்களுடைய ரேஷன் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதேபோல், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இவற்றில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் தங்கள் ரேஷன் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேலூரில் 2530 வாக்குகள் பெற்ற மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க நிர்வாகி பேட்டி\nhindutamil.in - மு.அப்துல் முத்தலீ :; வேலூரில் சுவாரஸ்யம்: ஏசி சண்முகம் தோல்விக்கு நாங்களும் காரணம்: 2530 வாக்குகள் பெற்ற மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க நிர்வாகி பேட்டி \"> வேலூர் மக்களவைத் தேர்தலில் கடுமையான போட்டியில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியை தழுவியது. இந்த தேர்தலில் மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் 2530 வாக்குகள் பெற்றுள்ளது. தாங்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தும் கேட்கவில்லை அதிமுகவின் தோல்விக்கு தாங்களும் ஒரு காரணம் என்று அதன் நிர்வாகி பேட்டி அளித்தார்.\nமக்களவைத் தேர்தலில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட தொகுதியான வேலூர் தொகுதியின் இடைத்தேர்தல் ஆக.5 அன்று நடந்தது. திமுக, அதிமுகவில் மீண்டும் அதே வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 7 ரவுண்டு வரை முன்னணியில் இருந்த அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பின்னர் பின் தங்கினார். பின்னர் இழுபறி நீடித்து வந்த நிலையில் நீண்ட போரட்டத்திற்குப்பின் 8141 என்கிற சொற்ப வாக்கு வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வென்றார். நாம் தமிழர் கட்சி 26995 வாக்குகள் பெற்றது, நோட்டாவுக்கு 9417 வாக்குகள் கிடைத்தது. இதில் சுவாரஸ்யமான விஷயமாக மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் 2530 வாக்குகள் பெற்றுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரணாப்புக்கு விருது: புறக்கணித்த சோனியா\nதினமலர்: புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நேற்று (ஆக.,08) பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட விழாவில் கலந்து கொள்ளாமல் காங்., தலைவர்களான சோனியாவும், ராகுலும் புறக்கணித்துள்ளனர்.\nஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். இதில் கலந்து கொள்ளாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவும், காங்., எம்.பி.,யுமான ராகுலும் புறக்கணித்தது பல காங்., தலைவர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. 2018 ம் ஆண்டு ஆர்எஸ்எஸ்.,ன் அழைப்பை ஏற்று அவர்கள் தலைமையகத்தில் நடந்த ஆண்டு விழாவில் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரணாப் முகர்ஜியின் விருது வழங்கும் விழாவை சோனியாவும் ராகுலும் புறக்கணித்திருக்கலாம் என கூறப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nNDTV என் டி டிவி அதிபர் பிரணாய் ராய் ராதிகா ராய் தம்பதிகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்\nwebdunia : என்.டி.டி.வி அதிபர் மீது பணமோசடி புகார் ஒன்று இருக்கும் நிலையில் அவர் மனைவியுடன் விமான வெளிநாடு செல்ல முயன்ற போது விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்��ட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது\n;என்.டி.டி.வி டிவி சேனல் உரிமையாளர் பிரனாய்ராய் தனது மனைவி ராதிகா ராய் அவர்களுடன் வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் விமான நிலையத்திற்கு வந்திருப்பதை அறிந்த அதிகாரிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் அவர்களை தடுத்து நிறுத்துமாறு தகவல் கொடுத்துள்ளனர்.\nஇதனை அடுத்து பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவியை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்\nஇது குறித்து என்டிடிவி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: இது போன்ற நடவடிக்கை ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது. ஊடகங்களை மிரட்டும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியபோது 'பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய்இருவரும் வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையம் வந்திருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேலூர் தேர்தல்…. ஏ.சி.எஸ். திட்டம் வெற்றி… துரைமுருகன் திட்டம் தோல்வி\n.nakkheeran.in - /raja : ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள், முதலியார், வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள், கிருத்துவர்கள், நாயுடு, பிற சமூகத்தினர் வாக்குகள் என உள்ளன. இதில் பெரும்பாண்மை பலத்தோடு உள்ள சமூகமாக இஸ்லாமியர்கள், முதலியார்கள், வன்னியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என உள்ளனர்.\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக கூட்டணி வேட்பாளராக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்றார்.\nஏ.சி.சண்முகம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2014ல் இதே வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது அதிமுக சார்பில் செங்கூட்டுவன், திமுக கூட்டணி வேட்பாளராக இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியைச் சேர்ந்த அப்துல்ரகுமான் ஆகியோர் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அதிமுகவின் செங்கூட்டுவன் வெற்றி பெற்றார். ஏ.சி.சண���முகம் 3,25,000 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். திமுக கூட்டணி வேட்பாளரான அப்துல் ரகுமான் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாஷ்மீரில் முதலீடு: தொழில் துறை ஆதரவு\nமின்னம்பலம் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்வதில் இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக மத்திய அரசிடம் உறுதியளித்துள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் தொழில் துறை வளர்ச்சி மேம்படுத்தப்படும் எனவும் அரசு உறுதியளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்வது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பினர் ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜய் பட ஷூட்டிங் விபத்தில் சிக்கியவர் மரணம்\nமின்னம்பலம் : விஜய்யின் பிகில் பட படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் சிக்கிய செல்வராஜ்(52) என்பவர் நேற்று மாலை மரணமடைந்தார்.\nகடந்த ஏப்ரல் மாதம் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்ட படமென்பதால் பூந்தமல்லியை அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் ஈ.வி.பி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கும் இரவு-பகல் பாராமல் நடைபெற்று வந்துள்ளது. ஏப்ரல் 24ஆம் தேதியன்றும் இரவில் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இந்த பணியில் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் செல்வராஜ்(வயது 52) என்பவரும் ஈடுபட்டு வந்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாஷ்மீரில் இந்திய ராணுவ அடக்குமுறை .. வெறியாட்டம் ...தொடர்புகள் துண்டிப்பு .. உண்மை நிலவரம் .. வீடியோ\nminnambalm : ஜம்மு காஷ்மீர் தொடர்பான பிரச்சினையானது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்புப் பிரச்சினை எனவும் அதை அவர்கள்தான் பேசித் தீர்க்க வேண்டும் எனவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்படுவதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்று அந்நாட்டின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு, காஷ்மீர் தொடர்பான அமெரிக்க அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை என்று பதிலளித்தார். காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபரின் மத்தியஸ்தம் இல்லாமல் இந்தியாவும் பாகிஸ்தானும் அமர்ந்து பேசி தீர்வு காணவேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை கொறடா பாஜகவில் இணைந்தார்\nnakkheeran.in - santhosh : ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது. இதற்கு திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா பதவியில் இருந்து விலகிய மூத்த தலைவர் புவனேஸ்வர் காலிட்டா தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவைகோ .. அமித்ஷாவின் கண்ணசைவில் பேசுவதற்கு அதிக நேரம் பெற்றார் ...\nAdv Manoj Liyonzon : அரசியல் தரகு என்பது யாதெனில்\nபிரிவு 370ஐ ரத்து செய்வதற்கு தோதுவாக ஜம்மு காஷ்மீர் அரசு ஜூன் 2018ல் பாஜகவால் கலைக்கப்பட்டதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தியையும் பாஜகவையும் குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, ஏற்கமுடியாத சில தவறுகளை செய்தாலும், ஆட்சியிருக்கும்வரை காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பாதுகாத்த காங்கிரசை, அதன் கடந்தகால தவறுகளுக்காக CULPRIT என்று வைகோ குற்றம் சாட்டுகிறாரே\nமதச்சார்பற்ற இந்த��யாவில் 1998ல் மதவாத பாஜக ஆட்சியை அமைத்த வாஜ்பாயை மனிதப் புனிதராக நம்மிடையே அறிமுகம் செய்த வைகோ தானே CULPRIT\nஅப்போது பாஜவுடன் கூட்டணி வைத்து அவர்களுக்காக வாக்கு கேட்டு வந்த வைகோ தானே பெரிய CULPRIT\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெற்றிக்கு திமுக திணறியது ஏன்\nமொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் வேலூர் காட்டியது. வாட்ஸ் அப்பில் இருந்து முதலில் இரு தொகுதி தேர்தலுக்கான முடிவுகள் வந்தன.\n“திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை 6 லட்சத்து 61 ஆயிரத்து 719. அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 3 லட்சத்து 60 ஆயிரத்து 256. திமுகவின் வெற்றி வித்தியாசம் சுமார் 3 லட்சம் வாக்குகள். அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 6 லட்சத்து 64 ஆயிரத்து 20. அதிமுக அணியின் பாமக\nவேட்பாளர் ஏ.கே.மூர்த்தி 3 லட்சத்து 40 ஆயிரத்து 574. வெற்றி வித்தியாசம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 446.” என்றது வாட்ஸ் அப்பின் முதல் செய்தி.\n“வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் பக்கத்து தொகுதிகளான அரக்கோணம், திருவண்ணாமலை தொகுதிகளின் நிலவரம் பற்றி செய்தி அனுப்பியிருக்கிறதே” என்று யோசித்துக் கொண்டிருப்பதற்குள் வாட்ஸ் அப்பின் அடுத்த செய்தி வந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேசிய விருது பட்டியல்... தமிழ் படங்கள் புறக்கணிப்பு\nமாலைமலர்: 66வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் தமிழ் படங்கள் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் ‘பாரம்’ என்ற தமிழ்ப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநடி’ படத்திற்கு கிடைத்துள்ளது.\nகேஜிஎப் படத்திற்கு சிறந்த ஆக்‌ஷன் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்டிற்கும் கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்காக மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் தமிழில் பாரம் படத்திற்கு மட்டுமே விருது கிடைத்துள்ளது. மற்ற பிரிவுகளில் தமிழ் படங்��ள் இடம் பெறாதது சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வருடம், பரியேறும் பெருமாள், சர்வம் தாளமயம், இரும்புத்திரை, ராட்சசன், 96, 2.0, சீதக்காதி, கனா, சூப்பர் டீலக்ஸ், வட சென்னை ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களை அதிக கவர்ந்த படங்கள். மேலும் பல திரைப்பட விழாக்களில் இப்படங்கள் கலந்துக் கொண்டு விருதுகள் பெற்றுள்ளது. ஆனால், இந்தப்படங்கள் தேசிய விருது பட்டியலில் இடம் பெறாதது ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்படத் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடைசி நேரத்தில் திடீரென தாமதமான தேர்தல் முடிவு.. .. சந்தேகம் அளித்த தாமதம்\nலோக்சபா தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 3 மணிக்கே ஏறத்தாழ\nமுடிவடைந்துவிட்ட நிலையிலும், தேர்தல் முடிவு அறிவிப்பு என்பது 3.45 மணியளவில்தான் வெளியானது.\n3 மணியளவில், திமுக மற்றும் அதிமுக ஆகிய வேட்பாளர்களின் நடுவேயான வாக்கு வித்தியாசம் 7585 என்ற அளவில்தான் இருந்தது. தேர்தல் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகிவிடும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென முடிவுகள் அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டது.\nமாலை 4.30 மணிக்குதான் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்று ஒலிபெருக்கி மூலம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வேலூர் மாவட்ட கலெக்டர் அறிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 9 ஆகஸ்ட், 2019\n தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும்தான் பெரிய கட்சிகள் .. மீண்டும் நீருபித்த வேலூர் ...\nA Sivakumar : நோட்டாவை வென்ற சீமானை வாழ்த்துவோம்\nநாம் தமிழர் - 26995\nதும்பிகளுக்கு ஒரே ஒரு செய்தி தான்.\nபதிவான 10 லட்சம் வாக்குகளில் திமுகவும், அதிமுகவும் பெற்றது 9.62 லட்சம் வாக்குகள்.\nசுமார் 96 சதவிகித வாக்குகளை திராவிட கட்சிகள் பெற்று இருக்கிறது. அதாவது கூட்டணி கட்சியான பாஜகவை தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைக்க கூட தைரியமில்லை அதிமுகவுக்கும், ஏ.சி.சண்முகத்துக்கும்.\nஅப்படியான நிலையில் நீங்க சும்மா மைக்கை பிடிச்சிக்கிட்டு தொண்டை தண்ணி வத்தும் அளவுக்கு திராவிடத்தை எதிர்ப்பதால் பயனில்லை.\nதமிழ்நாடு ஒரு சமத்துவமான மாநிலம், அமைதியும் சகோதரத்துவமும் நிறைந்த மாநிலம். இங்க நீங்க தமிழர்களுக்குள் பிரிவினைவாதம் பேசினால் காலத்துக்கும் இந்த ஒற்றை இலக்க சதவிகிதம் தான். மக்கள் உங்களை ஏற்கவே மாட்டார்கள்.\nநீங்க வளரும் என்றால் எங்களை விட அதிகமாக, தீவிரமாக, மக்களின் நம்பிக்கையை பெரும் வகையில் ஆரியத்தை, அதன் ஆத்திகத்தை எதிர்க்கனும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு .. மொத்தமாக அள்ளிய வாணியம்பாடி ..\nவேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வேலூர் தொகுதியில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திடம் இருந்து பெற்றுக்கொண்டார் திமுகவின் கதிர் ஆனந்த். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வேலூர் தொகுதியில் நான் பெற்ற வெற்றி, ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. எனது வெற்றியை ஸ்டாலினுக்கு காணிக்கையாக வழங்குகிறேன் என கூறினார்.\nமின்னம்பலம் : வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும் பிரதான போட்டியாளர்களாக இருந்தனர்.\nஏ.சி.சண்முகம் மத்திய அரசின் திட்டங்களை பிரதானப்படுத்தியே தனது பிரச்சார வியூகத்தை வடிவமைத்தார். “37 எம்.பி.க்களை 38 ஆக்க வாக்களிக்க வேண்டாம். மத்திய அரசைச் சார்ந்த ஒரு வேட்பாளர் வெற்றிபெறும்போதுதான் வேலூர் தொகுதி வளர்ச்சியடையும். மத்திய, மாநில அரசின் திட்டங்களும் தொகுதிக்குள் வரும்” என்று தனது பிரச்சாரத்தில் கூறினார்.\nஇருப்பினும் வேலூர் தொகுதிக்கு தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் யாரும் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. பாஜக பிரச்சாரம் செய்தால் வேலூரில் கணிசமாக உள்ள இஸ்லாமியர் வாக்குகள் கிடைக்காது என்பதால் அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்றும் கூறப்பட்டது. முத்தலாக் விவகாரத்தை மக்களவையில் ஆதரித்ததும் அதிமுகவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தில், அதிமுக என்றைக்கும் சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி என்றே தெரிவித்துவந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிமுகவை இறுதி வரை நம்பவைத்த வேலூர்... கோட்டையைக் கைப்பற்றிய திமுக\nமின்னம்பலம் : வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.\nவேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஆகஸ்ட் 9) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற ஆரம்பித்தது. முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். அதன்பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பித்தது. காலை 11.30 வரை ஏ.சி.சண்முகமே முன்னிலை வகித்துவந்தார். அதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடிய அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஆனால் அதிமுகவினரின் மகிழ்ச்சியானது சிறிதுநேரம் கூட நீடிக்கவில்லை.\nவாணியம்பாடி தொகுதி வாக்குகளை எண்ண ஆரம்பித்ததும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை வகிக்கத் தொடங்கினார். அந்தத் தொகுதியில் மட்டும் திமுகவுக்கு கூடுதலாக சுமார் 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையின்போதும் கதிர் ஆனந்தே முன்னிலை பெற்றார். பிற்பகல் 3.10 மணியளவில் ஏ.சி.சண்முகத்தை விட கதிர் ஆனந்த் 7,585 வாக்குகள் முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெற்றி பெறுவதற்கு முன்பே கொண்டாடிய அதிமுக\nநக்கீரன் : வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர்\nபோட்டியிட்டனர். ஆகஸ்ட் 5ஆம் தேதி பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 15ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேலூர் திமுக கதிர் ஆனந்த் வெற்றி 8141 வாக்குகள் வித்தியாசம் .\nதிமுக - கதிர் ஆனந்த் : 4 85340 வாக்குகள் -\nஅதிமுக ஏசி சண்முகம் - 477199 -\nவிகடன் : தேர்தல் முடிவுகளால் ஏ.சி.சண்முகம் மிகவும் வருத்தப்பட்ட��ர். ஏற்கெனவே, அவருக்கு ரத்த அழுத்தமும் சர்க்கரைக் குறைபாடும் இருக்கிறது. தோல்வியை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.\nவேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில், தி.மு.க வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் களமிறங்கிய புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்திடம் தோற்றுவிட்டார். இந்த வெற்றியைத் தி.மு.க-வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடிவருகிறார்கள். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வெளியே இருக்கும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில், இன்று ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்துவிட்டார் கதிர் ஆனந்த். ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு நிலவரம் அறிவிக்கப்பட்டபோது, நாற்காலியில் பவ்வியமாக அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். வாக்கு எண்ணும் மையத்துக்குள் கடைசி வரை ஏ.சி.சண்முகம் வரவே இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவைகோ : ‘என் கட்சியையும் உயிரையும் காப்பாற்றினார் சோனியா\nPosted 27 Dec 2006 ஜூனியர் விகடன் : வைகோ விவரிக்கும் ‘கிடுகிடு’ ஆபரேஷன்\n‘‘என் கட்சியையும் உயிரையும் காப்பாற்றினார் சோனியா\nவைகோவை தடா வில் கைது செய்த போதுகூட இவ்வளவு பரபரப்பாக இருந்த தில்லை, ம.தி.மு.க&வின் தலைமை அலுவலக மான தாயகம். கட்சிக்குள் போர்க்கொடி தூக்கிய எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் 25&ம் தேதியன்று தாயகத்தைக் கைப்பற்றப் போவதாக செய்திகள் பரவ, அன்றைய தினமே அனைத்துக் குழு கூட் டத்தையும் கூட்டினார் வைகோ. இதனால் தகித்துக்கொண்டிருந்தது தாயகம்.\nசரியாக மாலை ஐந்து மணிக்குக் கட்சி அலுவலகத்திலிருந்து வெளியே வந்த வைகோவால் தனது காருக்குள் ஏறமுடியாத அளவுக்குத் தொண்டர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். ‘முக்கியமான காரியமா ஏர்போர்ட்டுக்குப் போறேன். கட்சி ஆபீஸை யாரும் கைப்பத்த முடியாது. நீங்க இருக்கற வரைக்கும் எனக்கும் ஒண்ணும் ஆகாது’ என்று அனைவரையும் ஆறுதல் படுத்திவிட்டு காருக்குள் ஏறிய வைகோ, பிரத் யேகப் பேட்டிக்காக நம்மையும் உடன் ஏற்றிக் கொண்டார். போக்குவரத்து நெருக்கடி யில் கார் நீந்திச் செல்ல ஆரம்பிக்க, ‘‘கலிங்கப் பட்டியில இருக்கற தலித் கிறிஸ்தவர்கள் புதுசா ஒரு சர்ச் கட்டியிருக்காங்க. அதைத் திறக்க என்னைக் கேட்டுக்கிட்டாங்க. இக்கட்டான சூழ்நிலையில வருவாரோ மாட்டாரோனு நினைச்சுக்கிட்டிருப்பாங்க. அதான் அவங்களோட அழைப்பை ஏற்று இதோ ஊருக்குப் போயிக்கிட்டிருக்கேன்’’ என்று தன் தொண்டையைச் சரிசெய்தவராக நம் கேள்விகளை எதிர்கொள்ளத் துவங்கினார் வைகோ.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேலூர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரம் நேரடி லைவ் ... live\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\ntamil.indianexpress.com: அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் ஆன்\nலைனில் வெளியிட்டது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ் ராக்கர்ஸ் இது போல தொடர்ந்து புதுப்படங்களை வெளியிட்டு திரையுலகினரை நோகடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nநேர்கொண்ட பார்வை படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று ரிலீஸ் ஆனது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி முன்னமே கூறியபடி, அவரது கணவர் போனிகபூர் நிறுவனத்திற்கு இந்தப் படத்தை நடித்துக் கொடுத்தார் அஜீத். இந்தப் படத்தின் பிரிவியூ, சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது. படத்தின் சில பகுதிகள் எப்படியோ கசிந்து தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. அதையும் தாண்டி இன்று (ஆகஸ்ட் 8) தியேட்டர்களில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்தனர்.\nதிரையுலக பிரபலங்கள் பலரும், இந்தப் படத்தின் கதையை பெரிதும் பாராட்டி வருகிறார்கள். பாலியல் புகார், அதைத் தொடர்ந்து அவதூறுகளுக்கு ஆளான பெண்களுக்காக அஜீத் போராடும் கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விஸ்வாசம் படத்தை பிளாக் பஸ்டர் ஹிட்டாக கொடுத்த அஜீத், இந்தப் படத்தையும் மெஹா ஹிட்டாக கொடுத்திருப்பதாக விமர்சனங்கள் வந்திருக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாஷ்மீருக்குப் புதிய விடியல்: பிரதமர் உரை\nமின்னம்பலம் : ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.\nகாஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியும், சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் செயல்படும் என்றும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதுதொடர்பான மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇந்தச் சூழலில் நேற்று (ஆகஸ்ட் 8) மாலை 8 மணிக்கு தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடம் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் விவகாரம் குறித்து உரை நிகழ்த்தினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேலூர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது ... முன்னணி விபரம் 10 மணிக்கு ....\nதினத்தந்தி : வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி யாருக்கு இன்று வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் 10 மணி முதல் வெளியாக வாய்ப்பு வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.\nவேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னணி நிலவரங்கள் காலை 10 மணி முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் வெற்றி வாகை சூடுவது யார் என்பது இரவில் தெரியவரும். 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு< வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர். தேர்தலன்று பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகிறது. இதனையொட்டி அங்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nஅல்லாஹ்வின் ஆசை Allah's Wish\nசோனியாகாந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ...\nகே.எஸ்.அழகிரி : மு.க.ஸ்டாலின் திறமை இப்போதா தான் ...\nசோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக மீண்டும் பதவி ஏற்க...\nBBC : காஷ்மீர் ஸ்ரீநகரில் ஆயிரக்கணக்கான மக்கள் போ...\nகேரளாவில் ஒரு கி.மீ. தூரம் நிலச்சரிவு: 50 பேர் சிக...\nஇதுதான் திமுகவின் பெரிய மைனஸ்.. இல்லையென்றால் வேலூ...\nஇனி காஷ்மீர் பெண்களை திருமணம் செய்யலாம்: முதல்வர்\nவேலூர் ... மத்திய மாநில ஆ���்சிகள் , ஏசி சண்முகத்தி...\nகேரள நிலச்சரிவு; 150 பேர் கதி என்ன\nநேர்கொண்ட பார்வை .. படம் அல்ல பாடம் ..\nகாஷ்மீர் ... திமுக குரல் கொடுப்பதுவும் .. அதிமுக ம...\nகாஷ்மீர் ... தேசிய மாநாட்டுக் கட்சி உச்சநீதிமன்றத்...\nகாஷ்மீர் .. திமுக அனைத்துக்கட்சி கூட்ட தீர்மானங்கள...\nநாடு முழுதும் ஒரே குடும்ப அட்டை: வேறு மாநிலத்தில் ...\nவேலூரில் 2530 வாக்குகள் பெற்ற மதுகுடிப்போர் விழிப...\nபிரணாப்புக்கு விருது: புறக்கணித்த சோனியா\nNDTV என் டி டிவி அதிபர் பிரணாய் ராய் ராதிகா ராய் த...\nவேலூர் தேர்தல்…. ஏ.சி.எஸ். திட்டம் வெற்றி… துரைமுர...\nகாஷ்மீரில் முதலீடு: தொழில் துறை ஆதரவு\nவிஜய் பட ஷூட்டிங் விபத்தில் சிக்கியவர் மரணம்\nகாஷ்மீரில் இந்திய ராணுவ அடக்குமுறை .. வெறியாட்டம் ...\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை கொறடா பாஜ...\nவைகோ .. அமித்ஷாவின் கண்ணசைவில் பேசுவதற்கு அதிக ந...\nவெற்றிக்கு திமுக திணறியது ஏன்\nதேசிய விருது பட்டியல்... தமிழ் படங்கள் புறக்கணிப்பு\nகடைசி நேரத்தில் திடீரென தாமதமான தேர்தல் முடிவு.. ....\nகதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவ...\nஅதிமுகவை இறுதி வரை நம்பவைத்த வேலூர்... கோட்டையைக்...\nவெற்றி பெறுவதற்கு முன்பே கொண்டாடிய அதிமுக\nவேலூர் திமுக கதிர் ஆனந்த் வெற்றி \nவைகோ : ‘என் கட்சியையும் உயிரையும் காப்பாற்றினார் ...\nவேலூர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரம் நேரடி லைவ் ...\nதமிழ் ராக்கர்ஸில் நேர்கொண்ட பார்வை.. Ner Konda Pa...\nகாஷ்மீருக்குப் புதிய விடியல்: பிரதமர் உரை\nவேலூர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது ... முன்னணி வி...\nஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ... 2 லட்சம் தனியார...\nநடிகை விஜயலட்சுமி உருக்கமான வேண்டுகோள் வீடியோ .. F...\nகாஷ்மீர் ..ராணுவம், கல்லால் அடிக்கும் மக்கள்\nபிரபாகரன் இறந்ததற்கு வைகோதான் காரணம்- கே எஸ் அழகிர...\nவைகோதான் துரோகி நம்பர் 1 : ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிரடி\nபாகிஸ்தானில் இனி இந்திய திரைப்படங்கள் இனி திரையிடப...\nபாக்கிஸ்தான் வான்வழி பாதையை மூடியது\nகாங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டு நான் எம்.பி. ஆ...\nஅமைச்சர் மணிகண்டன் பதவி நீக்கம் .... காரணம் கால்நட...\nநெல்லிக்காயுடன் பாகற்காய் சேர்த்து ஜூஸாக்கிக் குடி...\n370 நீக்கம் : அரசியலைத் தாண்டிய வர்த்தகத் திட்டம்\nபாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து உறவுகளையும் முறிக...\nRSSன் வளர்ச்சிக்கு தடை���ாக இருப்பது திமுக மட்டுமே...\nகாஷ்மீரில் கல்லெறிந்து போராட்டம், ‘இந்தியாவே திரும...\nஇலங்கை ஜனாதிபதி வேட்பாளர் கரு.ஜெயசூரியா ஐக்கிய தேச...\nஅமெரிக்க என் ஆர் ஐ இந்திய அமைப்புகள் மத்திய அரசுக்...\nகாஷ்மீர் விவகாரம் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது\nவைகோ பாஜகவை விட காங்கிரசையே குறிவைப்பது ஏன்\n'கலைஞர் சிலை'... மம்தா பானர்ஜி திறந்துவைத்தார் .. ...\nஸ்டாலின் மம்தா பானர்ஜி சந்திப்பு\nகாஷ்மீருக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம்: திமுக\nகாங்கிரஸுக்குள் குழப்பம்.. காஷ்மீர் விவகாரம்\nவேலூர் மக்களவை தேர்தல்- வாக்குப்பதிவின் முழு விபரங...\nகாஷ்மீர் ... அமித் ஷாவுக்காக உருகும் சாரு நிவேதிதா\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்\nதூதரை திரும்ப அழைக்க பாக்கிஸ்தான் முடிவு\nஅக்டோபர் 12-ல் ஜம்மு-காஷ்மீரில் முதலீட்டாளர்கள் மா...\nஆம்புலன்ஸ் டிரைவர் பார்த்த பிரசவம்- மரணித்த தாய்....\nஜம்மு காஷ்மீர் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: ஆதரவ...\nநண்பர் ( கலைஞர்) சிலை திறக்க வருவாரா ஃபரூக் அப்துல்லா\n - பாராளுமன்றத்தில் அமித் ஷா...\nதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆயிரம் விளக்கு உசேன் காலமான...\nஇந்திய அரசு ஐ நாவிடம் அளித்த விளக்கம் : சட்டத்தி...\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nவெற்றியை எதிர்த்து வழக்கு: ரவீந்திரநாத்துக்கு உத்த...\nகாஷ்மீர் கார்ப்பரேட்டுகள் கைக்குப் போகிறதா \nகாஷ்மீர் இனி உலகப் பிரச்சினை: வைகோ மாநிலங்கள் அவைய...\nவேலூரில் எதிரொலித்த காஷ்மீர்... உயர்ந்தது வாக்கு ...\nப.சிதம்பரம் : இந்தியா சிதைவதற்கான தொடக்கம் இது’ ம...\nபாகிஸ்தான் : இந்தியா ஒரு ஆபத்தான விளையாட்டை விளையா...\nஓமர் அம்ப்துல்லா : ஜம்மு காஷ்மீர் மக்களுக்குத் துர...\nகாஷ்மீர் ..இந்திய முதலாளிகளின் கொள்ளைக்கு வழி வாய்...\nகாஷ்மீர் பறிகொடுக்கும் சிறப்பு அந்தஸ்துக்கள் எவை\nஇரண்டு யூனியன் பிரதேசங்களாகும் ஜம்மு & காஷ்மீர். ...\nஸ்டாலின் : ஜம்மு-காஷ்மீரின் ஒப்புதலை பெறாமல் 370ஆவ...\nஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: பாராளுமன்றத...\nவேலூரில் பணத்தோடு நின்ற கண்டெய்னர்\nரயிலில் டிக்கெட் கூட எடுக்க வேண்டாம்.. ஜம்மு காஷ்ம...\nBBC : மலையகத் இளைஞர் வென்ற சர்வதேசப் பதக்கம்.. வெ...\nபாகிஸ்தான் : எங்கள் நாட்டவர்கள் யாரும் ஊடுருவவில்ல...\nவேலூர் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது-...\nக���ழந்தையைக் கொன்னுடுவோம்னு ஆதம்பாவா மிரட்டினார்..\nஏற்றிவிட்ட திராவிட ஏணிகளை எட்டி உதைத்துவிட்டு .. ...\nகாஷ்மீர் .. தலைவர்கள் கைது , இன்டர்நெட் .தொலைபேசி ...\nகாஷ்மீர் ...370 விதி யாருக்கு தடையாக உள்ளது\nபொதுக்கல்வி முறையயை நீக்கி விட்டு .. ஜாதிகேற்ற க...\nகாஷ்மீர் மெகபூபாவிற்கு லஞ்ச ஒழிப்பு துறை ஆணை .. பா...\nவசந்த காலம் 13 - ரத யாத்திரை அரசியல்.\nகாஷ்மீர் பரூக் அப்துல்லா இல்லத்தில் அரசியல் கட்சி ...\nகட்டி முடிக்கப்படாத ஆயிரக்கணக்கான வீடுகள், கடனில் ...\nஅமெரிக்க துப்பாக்கி சூடு ... வெளிநாட்டவர்களுக்கு எ...\nஜம்மு காஷ்மீரில் தாக்குதலுக்கு பாக். பிரதமர் இம்ரா...\nஜேப்பியார் கல்வி குழுமம் ஆக்கிரமித்த ரூ.2010 கோடி ...\nதிருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... - பொது...\nதலிபான்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்\nநடிகர் கார்த்தியின் சொதப்பலால் வட்டி கொடுமையில் சி...\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nராகுல் காந்தியால் மோடியை தோற்கடிக்க முடியாது - திர...\nவீடியோ காலில் பேசுகிறோம்.. சரண்டராக ரெடியான 4 பேர்...\nBreaking News ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் ச...\nயாழ்ப்பாண குடியேற்றம் .. தென்னிந்தியாவில் இருந்து ...\nபெரியாரின் பிறந்தநாள் 'சமூக நீதி நாள்'- திமுக சார்...\nஷகீலா மட்டும் இல்லைன்னா அன்னைக்கே.. மேடையில் கண்ணீ...\nநீலகிரியின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு...\nஇந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவ...\nகள்ளக்காதலுக்காக மகனை( 14 வயது ) காதலன் மூலம் கொலை...\nகலைஞர் குடும்ப திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின் – அழக...\nசொத்துக்களை வாங்கிக் குவித்த கே.சி.வீரமணி... 35 இட...\n சுயமரியாதை சுடர் பட்டிவீரன்பட்டி W. ...\nதிமுக எம்பி கதிர் ஆனந்தின் சமூகநீதி புரிதல்... உடன...\nசமூக நீதி - கண்காணிக்கக் குழு: முதல்வர் மு க ஸ்டால...\nமுன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்...\nதமிழ்நாட்டில் வியாபாரிகள் பெயரில் பயங்கரவாதிகள் ஊ...\nஅட்லான்டிக் பாராதீவுகளில் ஒரே நாளில் 1400 டால்பின...\nஇலங்கையில் தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில...\nகலைஞரின் புதிய சட்டப்பேரவை வளாகம் மீண்டும் புத்து...\nதமிழியை தமிழ் பிராமி என்று கூறும் மோசடி- ஒரு வரல...\nநீட் தேர்வு: தனுஷ், கனிமொழியை தொடர்ந்து மேலும் ஒரு...\nஉள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டி\nஆப்கானிஸ்தான்: வண்ண ஆடை அணிந்து தாலிபனை எதிர்க்கும...\nநீட் வினாத்தாள் ரூ.35 லட்சத்துக்கு விற்பனை...ஜெய்ப...\nவானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ் சென்ற கார் தலைகீழாகக் ...\nஉலக இந்துத்வா எதிர்ப்பு மாநாடு.. அமெரிக்காவில் Dis...\nஇலங்கை தமிழ் பெண் கம்சியா குணரத்தினம் நோர்வே நாடாள...\nபட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில்...\nதமிழ்நாட்டில் மற்றுமொரு NEET தேர்வு தற்கொலை: பள்ளி...\nஆப்கன்., - பாக்., - இலங்கை போதை பொருள் பாதை: தமிழக...\nமேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறி...\nஅண்ணா பிறந்த நாளில் 700 கைதிகள் விடுதலை \nபேராசிரியர் சுப வீரபாண்டியன் மாநிலங்கள் அவை உறுப்ப...\nலாபம் - எம்எல்ஏ ஆபிஸில் பணம் எண்ணும் இயந்திரம்... ...\nநீட் விலக்கு தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந...\nமெகா தடுப்பூசி முகாம் ரவுண்ட்அப்: இலக்கைத் தாண்டிய...\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு... விடுபட்ட 9 மா...\nநடிகர் வடிவேலுவின் பிரச்சினையை தீர்த்து வைத்த லைகா...\nநகைக்கடன் தள்ளுபடி; முதல்வர் ஸ்டாலினின் ஜாக்பாட் அ...\nஆர்.என்.ரவியை அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்\nதலைவி – கங்கனா ரணாவத் நடித்த ஜெயலலிதா வாழ்க்கை வரல...\nநீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர் தற்கொலை... மாணவன...\nமாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் ஆல்-பாஸ்.. தமிழ...\nஉலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.50 கோ...\nஆரணி: சிறுமி உயிரைப் பறித்த சிக்கன் உணவு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pagetamil.com/2021/09/10/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%B0%E0%AE%BF20-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-09-23T12:35:12Z", "digest": "sha1:2NWZ5AQQ6AVRUC5KLTOHWVZFIDERLKYL", "length": 10025, "nlines": 168, "source_domain": "pagetamil.com", "title": "உலகக்கிண்ண ரி20 தொடருக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணி அறிவிப்பு! - Pagetamil", "raw_content": "\nஉலகக்கிண்ண ரி20 தொடருக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணி அறிவிப்பு\nஉலகக்கிண்ண ரி20 தொடருக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணி அறிவிப்பு\nஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள 2021 ஐ.சி.சி ஆண்கள் ரி20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட அணியை மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.\nஇந்த அணியில் 2016 ரி20 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியின் இறுதி ஓவரில் பென் ஸ்டோக்ஸின் ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்களை விளாசி, கிண்ணத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்த பிராத்வைட் இடம்பெறவில்லை.\nஇருப்பினும், 36 வயதான ராம்போல் ஆறு வருடங்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.\nகரீபியன் பிரீமியர் லீக்கில் அனைவரதும் கவனத்தையும் ஈர்த்த ரோஸ்டன் சேஸ், முதல் முறையாக மேற்கிந்தியத்தீவுகள் ரி20 அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.\nகெரான் பொல்லார்ட் (தலைவர்), நிக்கோலஸ் பூரன் (உப தலைவர்), ஃபேபியன் ஆலன், டுவைன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஆண்ட்ரே பிளெட்சர், கிறிஸ் கெய்ல், ஷிம்ரான் ஹெட்மியர், எவின் லூயிஸ், ஓபேட் மெக்காய், லென்டல் சிம்மன்ஸ், ரவி ராம்போல், ஆண்ட்ரே ரசல், ஓஷேன் தோமஸ், ஹேடன் வோல்ஷ். மேலதிக வீரர்களாக- டரன் பிராவோ, ஷெல்டன் கோட்ரெல், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன் இணைக்கப்பட்டுள்ளனர்.\nஅம்பாந்தோட்டைக்கு ஃபைசர் வழங்குவது அரசின் முடிவே\nஆப்கானில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்\nஉலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை\nஎஞ்சிய ஐ.பி.எல் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியாது\nவரலாற்றில் ஒருத்தி: 200 மீட்டரிலும் தங்கம் வென்றார் எலைன் தொம்சன்\nபோத்தலில் இருந்து வாயெடுக்காமல் யார் அதிகம் மது குடிப்பது: விபரீத போட்டியால் யாழில்...\nஇரண்டு காதலர்களையும் நேரில் அழைத்து பரீட்சை வைத்து பேஸ்புக் காதலனை திருமணம் முடித்த...\nஇணையவழி கல்வியில் மாறிய பாதை: 15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த 18...\nவல்வெட்டித்துறையில் துரோகத்திற்கு தற்காலிக வெற்றி; அதில் சுமந்திரனுக்கும் பங்கு: சிவாஜிலிங்கம் ‘பகீர்’ தகவல்\nஐ.நா போர்க்குற்றங்களை விசாரிக்கும் போது\nபுலிகள் போர்க்குற்றமே செய்யவில்லை (40%, 6 Votes)\nஅரசின் குற்றங்களை மட்டும் விசாரிக்கவேண்டும் (33%, 5 Votes)\nஅரசு புலிகள் இரண்டு தரப்பு குற்றங்களையும் விசாரிக்கவேண்டும் (27%, 4 Votes)\nபுலிகளின் குற்றங்களைத் தவிர்க்கவேண்டும் (0%, 0 Votes)\nஅம்பாறை கரங்க வட்டையில் மோதும் சிங்கள- முஸ்லிம் விவசாயிகள்\nசுவிசிலிருந்து வந்து ஆலயத்தில் வெடிகொளுத்தியவரால் பரபரப்பு\nகல்முனையில் நடந்த பயங்கரம்: மெதுவாக போகச் சொன்னதால் கோபமடைந்த இளைஞர்கள் வாள்வெட்டு\nஆலய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு\nபிள்ளையானின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்: இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/mamanithan-update/", "date_download": "2021-09-23T12:07:35Z", "digest": "sha1:LSWHDFYTTJHC2JHWTTZQZKX4JPSHO46S", "length": 11892, "nlines": 215, "source_domain": "patrikai.com", "title": "விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ இசை அப்டேட்….! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ இசை அப்டேட்….\nநேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது கவினின் ‘லிஃப்ட்’….\nசுந்தர்.சி-யின் ‘தலைநகரம் 2’ பூஜையுடன் தொடக்கம்….\nஅடையாறு, திருவான்மியூர் உள்பட 8 பகுதிகளில் 2நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்\n9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…\nஇயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன் . தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் சீனு ராமசாமி இணையும் மூன்றாவது படம் இது.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காய்த்ரி நடித்துள்ளார். இந்த படத்திற்கு முதன் முதலாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.\nயுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டே முடிவடைந்த நிலையில், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் தற்போது திரைப்படத்திற்கான முதல் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nPrevious articleஅரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழகஅரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது\nNext articleகொரோனா பரவல் அதிகரிப்பு: பெங்களூருவில் 144 தடை உத்தரவு\nநேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது கவினின் ‘லிஃப்ட்’….\nசுந்தர்.சி-யின் ‘தலைநகரம் 2’ பூஜையுடன் தொடக்கம்….\n‘லல்லாரியோ… லல்லாரியோ…’ ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ பாடல் வெளியீடு….\nநேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது கவினின் ‘லிஃப்ட்’….\nசுந்தர்.சி-யின் ‘தலைநகரம் 2’ பூஜையுடன் தொடக்கம்….\nஅடையாறு, திருவான்மியூர் உள்பட 8 பகுதிகளில் 2நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்\n9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…\nதமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-tv-pandian-stores-brothers-childhood-scenes-flashback-photoshoot-social-media-viral-289312/", "date_download": "2021-09-23T10:58:20Z", "digest": "sha1:HK5Y54NTBFJTE52X2C3CEBLL4DU3Q4AC", "length": 9719, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Pandiyan Stores Vijay TV Serial பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவி", "raw_content": "\nபாண்டியன் ஸ்டோர்ஸில் புகுந்த வாண்டுகள்… அப்போ பிளாஷ்பேக்கா\nபாண்டியன் ஸ்டோர்ஸில் புகுந்த வாண்டுகள்… அப்போ பிளாஷ்பேக்கா\nTamil Serial News : கதைக்களம் சற்றே சுவாரஸ்யங்கள் கூடி, நான்கு சகோதரர்களும் சிறுவர்களாக வலம் வரும் பிளாஷ்பேக் காத்திருக்கிறது.\nதமிழ் சீரியல் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட தொடராக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இருந்து வருகிறது. அடுத்து என்ன திருப்பங்கள் என ரசிகர்களை அனுதினமும் காத்திருப்பில் ஆழ்த்தும் பாண்டியன் ஸ்டோர்ஸில் ரசிகர்கள் யூகிக்காத முடியாத திருப்பம், எதிர்வரும் எபிசோடுகளில் காத்திருக்கிறது.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், ஒரு குடும்பத்தில் நான்கு அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதைகளம் நகர்கிறது. கடைசி தம்பி மட்டும் கல்லூரி மாணவனாக வலம் வர, மீது 3 அண்ணன்மார்களும் திருமணமாகி பாண்டியன் ஸ்டோர்ஸை வழிநடத்தி வருகின்றனர். இந்நிலையில், கதைக்களம் சற்றே சுவாரஸ்யங்கள் கூடி, நான்கு சகோதரர்களும் சிறுவர்களாக வலம் வரும் பிளாஷ்பேக் சீன்கள் அடுத்தடுத்த எபிசோடுகளில் காத்திருக்கிறது.\nபிளாஷ்பேக் சீன்களுக்கு, அண்ணன் தம்பிகள் தோற்றத்தை ஒத்த சிறுவர்களை கண்டுபிடித்து, தொடர் ஒளிப்பதிவாகி வருகிறது. அதன் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nஸ்டைலிஷ் தமிழச்சி வீடியோ… அட, யூத்களுக்கு டஃப் ஃபைட் கொடுக்குறாங்களே\nபீகார் ஊழல்… பாஜக மாநில தலைவர்களுடன் துணை முதல்வர் திடீர் ஆலோசனை\nமீண்டும் தலைதூக்கும் ஐ.பி.எல். சூதாட்டம்; 5 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி\nஇந்த 5 அறிகுறிகள் உங்கள் உறவில் இருந்தால் பிரேக் அப் நல்லது\nஐ.பி.எல். 2021: மும்பை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nBharathi Kannamma serial; ஐடியா கொடுத்த சாந்தி… போலீஸ் ஸ்டேசனை விட்டு கண்ணம்மாவை ஒட வைக்கும் வெண்பா\nஉங்களுக்குப் பிடித்த பால் பாயாசம்… குக்கரில் ஈசியா செய்யும் முறை இதுதான்\nடெல்லி ரகசியம்: காங்கிரஸ் மேலிடம் பரிந்துரைத்த ரஜனி படேல்; மாநிலங்களவை தேர்தல் வியூகம்\nபுடவை அணிந்து வந்ததால் அனுமதி இல்லையா டெல்லி பெண்ணின் குற்றசாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த ஹோட்டல்\nசோனி நிறுவனத்துடன் இணையும் ஜீ குழுமம்; ஒப்பந்தத்தின் விவரங்கள்\nவாட்ஸ்அப்: முக்கியமான செய்திகளை விரைவாக அணுகுவது எப்படி\nVijay TV Serial : கவலையுடன் கண்ணனை பார்க்கும் மூர்த்தி : வீட்டில் சேர்த்துக்கொள்வாரா\nகுடையுடன் அமெரிக்காவில் தரையிறங்கிய மோடி… இன்று குளோபல் சி.இ.ஓ.-க்களுடன் சந்திப்பு\nதபால் துறை சூப்பர் ஆஃபர்… வெறும் 5,000 முதலீட்டில் லட்சங்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு\nமறக்கமுடியாத ப்ரோபோசல், சங்கடமான தருணம், டாட்டூ – ரம்யா பாண்டியன் ஷேரிங்ஸ்\n3 மாதக் பெண் குழந்தை ரூ.1.80 லட்சத்துக்கு விற்பனை – 7 பேர் கைது\nTamil Serial Rating : இந்த சீரிலுக்கு க்ளைமேக்ஸ் வேண்டாம்… தயவுசெய்து இப்பவே ஸ்டாப் பண்ணிடுங்க…\nபிக்பாஸ்-க்கு செல்கிறாரா பாக்யலட்சுமி சீரியல் நடிகை : வைரலாகும் வீடியோ பதிவு\nVijay TV Serial : அண்ணனை கேள்வி கேட்ட கண்ணன் : பதிலடி கொடுத்த தனம்\n காலையிலேயே கச்சேரி வைத்த ஷிவானி\nகையில் பாட்டில்… கலக்கல் டான்ஸ்… அமலா பால் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nபாம்பு மாதிரி ஊர்ந்து… ‘சீரியல் நடிகையிடம் அப்பா நடிகர் செய்யுற வேலையா இது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/04/south-korea-offering-light-tanks-for-india.html", "date_download": "2021-09-23T13:11:39Z", "digest": "sha1:J4FOHQEN5AX6LE7IBF3HMZFLBNQI4GNJ", "length": 6195, "nlines": 45, "source_domain": "tamildefencenews.com", "title": "இலகுரக டாங்கி தயாரிக்க இந்தியாவு��்கு உதவ தென் கொரியா விருப்பம் !! – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 மூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள்\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nஇலகுரக டாங்கி தயாரிக்க இந்தியாவுக்கு உதவ தென் கொரியா விருப்பம் \nComments Off on இலகுரக டாங்கி தயாரிக்க இந்தியாவுக்கு உதவ தென் கொரியா விருப்பம் \nசமீபத்தில் தென்கொரிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் சூஹ் வோக் இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வந்தார், இங்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசினார்.\nஅப்போது இந்தியாவுக்கு இலகுரக டாங்கி தயாரிக்க உதவ தென்கொரியா விரும்புவதாக குறிப்பிட்டார்.\nK9 வஜ்ராவை தயாரித்த ஹான்வஹா நிறுவனம் K21 எனும் இலகுரக டாங்கியை தயாரித்துள்ளது.\nஇந்தியா சீன எல்லையோரம் பயன்படுத்த இலகுரக டாங்கிகளை தேடி வருகிறது, K9 வஜ்ரா சேஸில் 120மில்லிமீட்டர் துப்பாக்கி பொருத்தி பயன்படுத்தும் திட்டமும் உள்ளது.\nஅந்த நிலையில் தென்கொரியாவின் இந்த ஆஃபர் குறிப்பிடத்தக்கது, தற்போது இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nதிட்டம் உறுதியானால் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனமும் ஹான்வஹா நிறுவனமும் இணைந்து செயல்படுவர் என கூறப்படுகிறது.\nமூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள் September 23, 2021\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-09-23T13:25:14Z", "digest": "sha1:MKMXAGB2NG4VZ5PM6L2I5X2CTN3DWJDM", "length": 15669, "nlines": 327, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னாட்டு மன்னிப்பு அவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூலை1961 பீட்டர் பெனன்சன் என்பவரால் ஐக்கிய இராச்சியத்தில்\nசட்ட ஆலோசனை, ஊடக அறிவிப்பு, நேரடி முறையீட்டு செயற்பாடுகள், ஆய்வு, lobbying\n7 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களும் ஆதரவாளர்களும்[2]\nஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டவாறும் அது போன்ற பிற சாசனங்களில் வெளிப்படுத்தவாறும் மனித உரிமைகளை உலகெங்கும் வலியுறுத்தவும் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒர் இலாப நோக்கற்ற அமைப்பே சர்வதேச மன்னிப்பு சபை அல்லது பன்னாட்டு மன்னிப்பு அவை (Amnesty International) ஆகும். இவ்வமைப்பானது ஐக்கிய இராச்சியத்தில் 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பன்னாட்டு மன்னிப்பு அவை உலகளாவிய ரீதியில் நடைமுறையில் இருக்கும் மனித உரிமைகளையும் உலகில் பன்னாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளையும் ஒப்பிட்டு அவ்வாறு மனித உரிமைகள் மதிக்கப்படா இடங்களில் அதை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படும். மனித உரிமைகளை மீறுபவர்களுக்கு மக்களூடாக இக்கருத்துக்களை முன்னெடுத்துச் சென்று அழுத்தம் கொடுக்கப்படும்.\n1977 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது[3].\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; whoai என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள்\n1901 ஹென்றி டியூனாண்ட் / Frédéric Passy\n1954 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1964 மார்ட்டின் லூதர் கிங்\n1965 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\n1969 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\n1977 பன்னாட்டு மன்னிப்பு அவை\n1978 அன்வர் சாதாத் / மெனசெம் பெகின்\n1981 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1989 டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)\n1991 ஆங் சான் சூச்சி\n1993 நெல்சன் மண்டேலா / பிரடெரிக் வில்லியம் டி கிளர்க்\n1994 சிமோன் பெரெஸ் / இட்சாக் ரபீன் / யாசிர் அரஃபாத்\n1997 மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் / ஜோடி வில்லியம்ஸ்\n2000 கிம் டாய் ஜுங்\n2001 கோபி அன்னான் / ஐக்கிய நாடுகள் அவை\n2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் / முகம்மது அல்-பராதிய்\n2006 கிராமின் வங்கி / முகம்மது யூனுஸ்\n2007 ஆல் கோர் / காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு\n2011 எலன் ஜான்சன் சர்லீஃப் / லேமா குபோவீ / தவக்குல் கர்மான்\n2013 வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு\n2014 கைலாசு சத்தியார்த்தி / மலாலா யூசப்சையி\n2015 துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு\n2016 குவான் மானுவல் சந்தோசு\n2017 பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழு\n2018 டெனிசு முக்வேகி / நாதியா முராது\nநோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2016, 04:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotravainews.com/news/new-covid-virus/", "date_download": "2021-09-23T12:32:24Z", "digest": "sha1:ZAUNNUOPVZWCKKHMIIVRCBGFDJ6FYQO5", "length": 4881, "nlines": 115, "source_domain": "www.kotravainews.com", "title": "Kotravai news", "raw_content": "\nமுகப்பு இந்தியாவின் ஒருநாள் தொற்று பாதிப்பு நிலவரம்\nஇந்தியாவின் ஒருநாள் தொற்று பாதிப்பு நிலவரம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 41,383 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி; 38,652 பேர் குணமடைந்தோர்; 507 பேர் இறந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nஇதுவரை மொத்த பாதிப்பு: 3,12,57,720\nகுணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 3,04,29,339; மொத்த இறப்பு: 4,18,394\nசிகிச்சையில் உள்ளோர் : 4,09,394\nஇந்தியாவில் இருவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை : 41,78,51,151- ஒன்றிய சுகாதாரத்துறை.\nகாரைக்குடியி : நாக்கால் நக்கி, காலால் மிதித்த வடமாநில தொழிலாளி: ரஸ்க் ஆலை மீது அதிரடி \nஉள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.\nவானதி சீனிவாசன் மகன் ஓட்டி வந்த கார் நேற்று இரவு கவிழ்ந்து விபத்து\nடெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தொடர் போராட்டம் அனுமதி\nஇந்தியாவில் இன்றைய புதிய பாதிப்பு நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akhilam.org/?cat=19", "date_download": "2021-09-23T11:00:53Z", "digest": "sha1:GIQUOHPIJQ3XYQ2QFCFHAAUMARBH7ZZE", "length": 4844, "nlines": 68, "source_domain": "akhilam.org", "title": "செய்திகள் | அகிலம்", "raw_content": "அகிலம் அகிலமெங்கும் நடக்கும் அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்ப்போம்\nவகுப்புவாதத்தின் காட்டாட்சியை எதிர்த்து நிற்போம்\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருக்கும் மமதையாலும், மோடி அரசாங்கத்தின் ஒவ்வொரு தோல்வியையும் வெற்றி என திரித்துக் கூறும் பொய்யர்களின்நயவஞ்சக உதவியாலும்பல தசாப்தங்களாக உழைக்கும் மக்களும் இதர ஒடுக்கப்பட்ட பிரிவினரும் வீரதீர போராட்டங்களின் மூலம்வென்றெடுத்திருந்த அனைத்து உரிமைகளையும்அடித்து நொறுக்கும் பிற்போக்குத்தனமான சீர்திருத்தங்களை மோடி அரசு துணிச்சலோடு முன்னெடுத்து வருகிறது. தேர்தல் பாராளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட இந்திய ஜனநாயக நிறுவனங்களில் ...\nபோராடும் தொழிற்சங்க தலைமை தேவை\n-பிரகாஷ் போராடும் தொழிற்சங்க தலைமை தேவை வங்கி ஊழியர்களுக்கான ஒரு வங்கி ஊழியரின் மடல் இந்தியாவில் வங்கித்துறையில் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் பல மாற்றங்கள் நடந்து இருக்கின்றன. அந்த பெரிய மாற்றங்களில் பெரும் பங்காற்றியது வங்கி ஊழியர்களின் தொழிற்சங்கம். அதில் பெரிதாக கருதப்படுவது வங்கி ஊழியர்களின் ஊதியத்தை இருதரப்பு ஒப்பந்தமாக ( வேலை நேரம் முதல் ஊழியர்களின் பாதுகாப்பு வரை இன்றும் ...\nகாபூல் வீழ்ந்தது: அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு ஒரு பேரழிவு – தலிபான்களின் கீழ் ஆப்கானியர்களின் துன்பம் தொடர்கிறது\nதமிழக அரசியல் சூழலும் மார்க்சியர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடும்\nதமிழக அரசியல் சூழல் – இவர்களின் சித்தாந்தம் என்ன\nவகுப்புவாதத்தின் காட்டாட்சியை எதிர்த்து நிற்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&diff=396233&oldid=268772", "date_download": "2021-09-23T12:08:37Z", "digest": "sha1:CDJJ3YXCZJEX47W27UEYIIDN5DBWTQNW", "length": 4171, "nlines": 54, "source_domain": "noolaham.org", "title": "\"கணேசன், செல்லர் (நினைவுமலர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"கணேசன், செல்லர் (நினைவுமலர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:37, 2 மே 2018 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nNagasothy (பேச்���ு | பங்களிப்புகள்)\n(\"{{நினைவுமலர்| நூலக எண்=53424|...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n05:58, 11 ஆகத்து 2020 இல் கடைசித் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Meuriy, நினைவு மலர்: செல்லர் கணேசன் 2007 பக்கத்தை கணேசன், செல்லர் (நினைவுமலர்) என்ற தலைப்புக்கு வழி...)\n05:58, 11 ஆகத்து 2020 இல் கடைசித் திருத்தம்\nகணேசன், செல்லர் (நினைவுமலர்) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,724] இதழ்கள் [13,291] பத்திரிகைகள் [53,093] பிரசுரங்கள் [1,109] நினைவு மலர்கள் [1,494] சிறப்பு மலர்கள் [5,509] எழுத்தாளர்கள் [4,806] பதிப்பாளர்கள் [4,104] வெளியீட்டு ஆண்டு [183] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,121]\n2007 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:International_Centre_for_Ethnic_Studies&limit=100", "date_download": "2021-09-23T12:28:37Z", "digest": "sha1:VFYZSSV5XX2C5PKXTGXU7MPBA4JJ7IPV", "length": 3348, "nlines": 32, "source_domain": "noolaham.org", "title": "\"வலைவாசல்:International Centre for Ethnic Studies\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"வலைவாசல்:International Centre for Ethnic Studies\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவலைவாசல்:International Centre for Ethnic Studies பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:வலைவாசல்கள் ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:வலைவாசல்கள்/நிறுவனங்கள் ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/truck-driver/", "date_download": "2021-09-23T11:59:29Z", "digest": "sha1:DVCLLMR2T45EUFNZQR7DZWEBE5HMIJ4L", "length": 8961, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "truck driver | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஆந்திராவில் நண்பர்களுடன் சீட்டு, தாயம் விளையாடிய ஓட்டுநர்: விளைவு 39 பேருக்கு கொரோனா\nவிஜயவாடா: ஆந்திராவில் நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. 2ம் கட்ட ஊரடங்கு சமயத்தில் வீட்டில் முடங்கியுள்ள மக்கள் பலரும் பொழுது போக்க பல செயல்களில்...\nநேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது கவினின் ‘லிஃப்ட்’….\nசுந்தர்.சி-யின் ‘தலைநகரம் 2’ பூஜையுடன் தொடக்கம்….\nஅடையாறு, திருவான்மியூர் உள்பட 8 பகுதிகளில் 2நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்\n9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…\nதமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salamathbooks.com/index.php?route=product/category&path=59_228", "date_download": "2021-09-23T12:04:27Z", "digest": "sha1:RIND6C35SIV5OME3C5RPLTOSYSTP3ZRM", "length": 14881, "nlines": 414, "source_domain": "salamathbooks.com", "title": "Nabi (Sal) Varalaru - நபி (ஸல்) வரலாறு", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nAkilaththirkkor Arutkodai Mohammed Nabi (Sal) - அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்)\nAnnal Nabikalar Valvinile - அண்ணல் நபிகளார் வாழ்வினிலே\nAnnal Nabiyin Alakiya Valkkai - அண்ணல் நபியின் அழகிய வாழ்க்கை\nநபி பெருமானார் (ஸல்) அவர்களின் பரிசுத்தமான வாழ்க்கையை எளிய நடையில் விவரிக்கும் அற்புதத் தொகுப்பு. ந..\nAnnalarin Kulanthaikal - அண்ணலாரின் குழந்தைகள்\nAr Raheek Al Makdoom - அர்ரஹீக் அல்மக்தூம் (நபி (ஸல்) வாழ்கை வரலாறு)\nIrai Thoothar Valvai Iruthith Theervu இறைத்தூதர் வாழ்வே இறுதித் தீர்வு\nIvvalavu Alakiya Munmathirya - இவ்வளவு அழகிய முன்மாதிரியா\nMa Nabiyin Mana Valkkai - மாநபியின் மணவாழ்க்கை\nஎந்த மதத்தவராக இருந்தலும் சரி, திருமணம் என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சமாகும் இஸ்லாத்தில் அ..\nMadeenavil Maanabikal - மதிநாவில் மாநபிகள்\nMenmayana Vaal - மென்மையான வாள்\nAkilaththirkkor Arutkodai Mohammed Nabi (Sal) - அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்)\nAnnal Nabikalar Valvinile - அண்ணல் நபிகளார் வாழ்வினிலே\nAnnal Nabiyin Alakiya Valkkai - அண்ணல் நபியின் அழகிய வாழ்க்கை\nAnnalarin Kulanthaikal - அண்ணலாரின் குழந்தைகள்\nAr Raheek Al Makdoom - அர்ரஹீக் அல்மக்தூம் (நபி (ஸல்) வாழ்கை வரலாறு)\nIrai Thoothar Valvai Iruthith Theervu இறைத்தூதர் வாழ்வே இறுதித் தீர்வு\nIvvalavu Alakiya Munmathirya - இவ்வளவு அழகிய முன்மாதிரியா\nMa Nabiyin Mana Valkkai - மாநபியின் மணவாழ்க்கை\nMadeenavil Maanabikal - மதிநாவில் மாநபிகள்\nMenmayana Vaal - மென்மையான வாள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nIslam Varalaru - இஸ்லாம் வரலாறு\nGift Items - பரிசு பொருட்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-09-23T11:20:25Z", "digest": "sha1:H3DWF4ZGYAKDDNEJ5YW272NDEDAXN2LX", "length": 8425, "nlines": 139, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டான்ஸ் விஸ் டான்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடான்ஸ் விஸ் டான்ஸ் என்பது 2018 ஆம் ஆண்டு முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நவம்பர் 24 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி இதுவாகும். இந்த தொடரை கீர்த்தி மற்றும் விஜய் தொகுத்து வழங்க, பிரபல நடன இயக்குனர் பிருந்தா மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் நகுல் ஆகியோர் நடுவராக இருந்தார்கள் .[1][2] இந்த நடன நிகழ்ச்சியின் வெற்றியாளர் அங்கிதா மற்றும் பூஜா ஆவார்கள்.\nதோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்\nஅங்கிதா & பூஜா வெற்றியாளர் ₹ 10, 00, 000\nகலை & ரோக்சன் இரண்டாவது வெற்றியாளர் ₹ 5, 00, 000\nகுரு & தனிஷா இறுதிப் போட்டியாளர்\nசுதன் & ரவினா இறுதிப் போட்டியாளர்\n1 யாஷினி & மோகனா\n2 கலை & ரக்ஷன்\n3 அலிஸ் & முத்துராசு\n4 கார்த்திக் & ரம்யா\n5 பிரசாந்த் & காவ்யா\n6 மெஹல் & பர்வேஸ்\n7 இளவரசன் & ரஷ்மி\n8 ராகவி & அஸ்வதி\n9 சபரீஷ் & பாரதி\n10 குருநாத் & தனுஷா\n11 சுதன் & ரவீனா\n12 ராகவன் & பிரியா\n13 அங்கிதா & பூஜா\n14 மணி & சவிதா\n5 ஐஸ்வர்யா ராஜேஷ் 8 திசம்பர் 2018 (2018-12-08)\n7 நிவேதா பெத்துராஜ் 15 திசம்பர் 2018 (2018-12-15)\n9 வரலட்சுமி சரத்குமார் 22 திசம்பர் 2018 (2018-12-22)\n11 ரம்யா கிருஷ்ணன் 29 திசம்பர் 2018 (2018-12-29)\n13 ரெஜினா கஸ்ஸாண்ட்ரா 5 சனவரி 2019 (2019-01-05)\n21 நிக்கி கல்ரானி 2 பெப்ரவரி 2019 (2019-02-02)\nகலர்ஸ் தமிழ் முகநூல் in தமிழ்\nகலர்ஸ் தமிழ் யூட்யுப் in தமிழ்\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : சனி - ஞாயிறு இரவு 8 மணிக்கு\n(24 நவம்பர் 2018 – 3 மார்ச்சு 2019)\nஇளைய தளபதி சிங்கிங் ஸ்டார்\n(16 மார்ச்சு 2019 - ஒளிபரப்பில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2021, 22:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/online-class-guidelines-3/", "date_download": "2021-09-23T11:15:26Z", "digest": "sha1:MBNQFGK7SVNVJ2XCBRKNC5OABU7IB3FB", "length": 5702, "nlines": 119, "source_domain": "tamilnirubar.com", "title": "ஆன்லைன் வகுப்பு வழிகாட்டு நெறிகள் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஆன்லைன் வகுப்பு வழிகாட்டு நெறிகள்\nஆன்லைன் வகுப்பு வழிகாட்டு நெறிகள்\nஆன்லைன் வகுப்பு தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஒவ்வொரு ஆன்லைன் வகுப்பும் 30 முதல் 45 நிமிடங்கள் நீடிக்கலாம். ஒரு ஆசிரியர் நாளொன்றுக்கு 6 வகுப்புகள் வரை எடுக்கலாம். வாரத்துக்கு அதிகபட்சம் 28 வகுப்புகள் எடுக்கலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் மட்ட���மே ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.\nTags: online class guidelines, ஆன்லைன் வகுப்பு வழிகாட்டு நெறிகள்\nவிசாகப்பட்டினத்தில் கிரேன் சரிந்து 11 பேர் பரிதாப பலி- நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nபி.எஸ். 4 வாகனங்களை பதிவு செய்ய தடை தொடரும் உச்ச நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு\nபியூட்டி பார்லர்களில் இதுவெல்லாம் நடக்குமா – குடும்பத் தகராறில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் September 15, 2021\nசென்னையில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் September 14, 2021\nபோலீஸாருக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் – 60 அறிவிப்புகளின் முழுவிவரங்கள் September 13, 2021\nசென்னையில் போதை மாத்திரை நெட்வொர்க் சிக்கிய பின்னணி September 9, 2021\nகொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aeb.gov.lk/ta/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87/welder-qualification-ta/", "date_download": "2021-09-23T11:00:44Z", "digest": "sha1:HBTDGKOW4A2H77GSEPFRO5MAGCCUVNGT", "length": 18172, "nlines": 252, "source_domain": "www.aeb.gov.lk", "title": "Welder qualification-ta | Atomic Energy Board,Atomic Energy Board of Sri Lanka", "raw_content": "\nதூரநோக்கு மற்றும் இலட்சிய நோக்கு\nமின் அமைச்சு/ சூரியசக்தி, காற்று மற்றும் நீர் மின்வலு பிறப்பாக்கச் செயற்திட்டங்கள் அபிவிருத்தி\nபணிப்பாளர் – கதிர்வீச்சுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகள்\nபணிப்பாளர் – வாழ்வியல் விஞ்ஞானப் பிரிவு\nபணிப்பாளர் – கைத்தொழில் விண்ணப்ப பிரிவு\nபணிப்பாளர் – அழிவற்ற பரிசோதனைக்கான தேசிய நிலையம\nபணிப்பாளர் – இலங்கை கெம்மா நிலையம்\nபணிப்பாளர் – சர்வதேச ஒத்துழைப்புப் பிரிவு\nபிரதிப் பணிப்பாளர் – வாழ்வியல் விஞ்ஞானம\nபிரதிப் பணிப்பாளர் – தகவல் தொழில்நுட்ப மேம்பாடு\nபிரதிப் பணிப்பாளர் – தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் சேவைகள்\nபிரதிப் பணிப்பாளர் – ஐசோடோப் ஹைட்ரொலொஜி\nபிரதிப் பணிப்பாளர் – கதிர்வீச்சு செயன்முறைப்படுத்தல்\nபிரதிப் பணிப்பாளர் – என்.சி.என்.டி.ரீ\nபிரதிப் பணிப்பாளர் – நிர்வாகம் மற்றும் மனித வளம்\nபிரதிப் பணிப்பாளர் – நிதி\nகதிர்வீச்சுப் பா��ுகாப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகள்\nஅழிவற்ற பரிசோதனைக்கான தேசிய நிலையம்\nசான்றுறுதிப்படுத்தல் – அழிவற்ற பரிசோதனை\nபிராந்திய ஒத்துழைப்பு உடன்படிக்கை (ஆர்சிஏ)\nஐஏஇஏ தொழில்நுட்ப ஒத்துழைப்பு (ரிசி) நிகழ்ச்சித்திட்டம்\nஅடிப்படை வரிசை கதிரியக்க தரவுகள்\nஅணு முன் எச்சரிக்கை முறைமை\nஎஸ்.எல்.ஏ.இ.பி. இன் தகவல் உத்தியோகத்தர்\nதகவல் அறியும் சட்ட படிவங்கள்\nஅழிவற்ற பரிசோதனைக்கான சான்றிதழ் நிலையம்\nதூரநோக்கு மற்றும் இலட்சிய நோக்கு\nமின் அமைச்சு/ சூரியசக்தி, காற்று மற்றும் நீர் மின்வலு பிறப்பாக்கச் செயற்திட்டங்கள் அபிவிருத்தி\nபணிப்பாளர் – கதிர்வீச்சுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகள்\nபணிப்பாளர் – வாழ்வியல் விஞ்ஞானப் பிரிவு\nபணிப்பாளர் – கைத்தொழில் விண்ணப்ப பிரிவு\nபணிப்பாளர் – அழிவற்ற பரிசோதனைக்கான தேசிய நிலையம\nபணிப்பாளர் – இலங்கை கெம்மா நிலையம்\nபணிப்பாளர் – சர்வதேச ஒத்துழைப்புப் பிரிவு\nபிரதிப் பணிப்பாளர் – வாழ்வியல் விஞ்ஞானம\nபிரதிப் பணிப்பாளர் – தகவல் தொழில்நுட்ப மேம்பாடு\nபிரதிப் பணிப்பாளர் – தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் சேவைகள்\nபிரதிப் பணிப்பாளர் – ஐசோடோப் ஹைட்ரொலொஜி\nபிரதிப் பணிப்பாளர் – கதிர்வீச்சு செயன்முறைப்படுத்தல்\nபிரதிப் பணிப்பாளர் – என்.சி.என்.டி.ரீ\nபிரதிப் பணிப்பாளர் – நிர்வாகம் மற்றும் மனித வளம்\nபிரதிப் பணிப்பாளர் – நிதி\nகதிர்வீச்சுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகள்\nஅழிவற்ற பரிசோதனைக்கான தேசிய நிலையம்\nசான்றுறுதிப்படுத்தல் – அழிவற்ற பரிசோதனை\nபிராந்திய ஒத்துழைப்பு உடன்படிக்கை (ஆர்சிஏ)\nஐஏஇஏ தொழில்நுட்ப ஒத்துழைப்பு (ரிசி) நிகழ்ச்சித்திட்டம்\nஅடிப்படை வரிசை கதிரியக்க தரவுகள்\nஅணு முன் எச்சரிக்கை முறைமை\nஎஸ்.எல்.ஏ.இ.பி. இன் தகவல் உத்தியோகத்தர்\nதகவல் அறியும் சட்ட படிவங்கள்\nதூரநோக்கு மற்றும் இலட்சிய நோக்கு\nமின் அமைச்சு/ சூரியசக்தி, காற்று மற்றும் நீர் மின்வலு பிறப்பாக்கச் செயற்திட்டங்கள் அபிவிருத்தி\nபணிப்பாளர் – கதிர்வீச்சுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகள்\nபணிப்பாளர் – வாழ்வியல் விஞ்ஞானப் பிரிவு\nபணிப்பாளர் – கைத்தொழில் விண்ணப்ப பிரிவு\nபணிப்பாளர் – அழிவற்ற பரிசோதனைக்கான தேசிய நிலையம\nபணிப்பாளர் – இலங்கை கெம்மா நிலையம்\nபணிப���பாளர் – சர்வதேச ஒத்துழைப்புப் பிரிவு\nபிரதிப் பணிப்பாளர் – வாழ்வியல் விஞ்ஞானம\nபிரதிப் பணிப்பாளர் – தகவல் தொழில்நுட்ப மேம்பாடு\nபிரதிப் பணிப்பாளர் – தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் சேவைகள்\nபிரதிப் பணிப்பாளர் – ஐசோடோப் ஹைட்ரொலொஜி\nபிரதிப் பணிப்பாளர் – கதிர்வீச்சு செயன்முறைப்படுத்தல்\nபிரதிப் பணிப்பாளர் – என்.சி.என்.டி.ரீ\nபிரதிப் பணிப்பாளர் – நிர்வாகம் மற்றும் மனித வளம்\nபிரதிப் பணிப்பாளர் – நிதி\nகதிர்வீச்சுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகள்\nஅழிவற்ற பரிசோதனைக்கான தேசிய நிலையம்\nசான்றுறுதிப்படுத்தல் – அழிவற்ற பரிசோதனை\nபிராந்திய ஒத்துழைப்பு உடன்படிக்கை (ஆர்சிஏ)\nஐஏஇஏ தொழில்நுட்ப ஒத்துழைப்பு (ரிசி) நிகழ்ச்சித்திட்டம்\nஅடிப்படை வரிசை கதிரியக்க தரவுகள்\nஅணு முன் எச்சரிக்கை முறைமை\nஎஸ்.எல்.ஏ.இ.பி. இன் தகவல் உத்தியோகத்தர்\nதகவல் அறியும் சட்ட படிவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arisenshine.in/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-09-23T11:07:51Z", "digest": "sha1:XGT2SSV3QJK5D3Y4RB5T7ANWRKRRG3GU", "length": 11135, "nlines": 77, "source_domain": "www.arisenshine.in", "title": "தேவனிடம் இருந்து பெறுவது சிறந்தது – Arise n shine", "raw_content": "\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 4\nகுழந்தைகளின் ஆவிக்குரிய நிலை எப்படியிருக்கு\nஎல்லா புத்தகங்களையும் படிப்பது நல்லதா\n1 சாமுவேல்:21.9 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 3\nஆலயத்தில் திருட வந்தவர், இயேசுவிடம் சிக்கினார்\nகுழந்தைகளின் ஆவிக்குரிய நிலை எப்படியிருக்கு\nஎல்லா புத்தகங்களையும் படிப்பது நல்லதா\nஎல்லா தேவ கிரியைகளுக்கும் காரணம் உண்டு\nஇயேசுவிற்காக பாடுகளை அனுபவிக்க தயாரா\nநீங்கள் வாலாகாமல் தலையாக மாற வேண்டுமா\nதேவ ஆலயத்திற்கு நாம் எப்படி போகிறோம்\nதேவனிடம் இருந்து பெறுவது சிறந்தது\nஒவ்வொரு மனிதனுக்கும் தேவைகள் பொதுவாக இருந்தாலும், அவற்றை பெறுவதற்கான விருப்பத்தின் அளவும், சந்தர்ப்பமும் வேறுபடுகிறது. அதிலும் சில காரியங்களை குறித்து நமக்கு எந்த அறிவும் இல்லாவிட்டாலும், அதன் மீது விருப்பம் வைத்து, கிடைக்காமல் ஏமாறுகிறோம். நடக்க கூட தெரியாத ஒரு கைக் குழந்தை நாம் பயன்படுத்தும் மொபைல்போனை கேட்டு அடம்பிடிப்பது போல.\nசில நேரங்களில் நமது சொந்த முயற்சியில் செயல்பட்டு வெற்றிகளை பெறுகிறோம். ஆனால் அதில் நம்மால் திருப்திப்பட்டு கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறதே தவிர, முழுமையான மகிழ்ச்சியை பெற முடியவில்லை. ஆனால் தேவனிடம் இருந்து அளிக்கப்படும் காரியங்களில் ஒரு முழுமையை காண முடிகிறது.\nஎனவே நம் வாழ்க்கையில் தேவனுடைய கரம் கிரியை செய்ய காத்திருக்க வேண்டியுள்ளது. இதை கூறும் போது, சமீபத்தில் ஒரு போதகரின் பிரசங்கத்தில் கேட்ட ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த போதகர் எடுத்துக்காட்டாக கூறிய சம்பவத்தை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஅந்த சம்பவத்தை அவர் இப்படித் தான் கூற ஆரம்பித்தார்… ஊழியத்திற்காக ஒரு ஊருக்கு சென்றிருந்த போது, கடை ஒன்றில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இருந்த ஒரு மிட்டாய் கடைக்கு வந்த சிறுவன், அங்கிருந்த மிட்டாய்களை பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.\nகடைக்காரர் அந்த சிறுவனை அழைத்து, எந்த மிட்டாய் வேண்டும் என்று கேட்டார். அதற்கு சிறுவன், ‘தன்னிடம் காசு எதுவும் இல்லை என்றும், மிட்டாய்களை பார்த்து திருப்திப்பட்டு கொள்வதாகவும் கூறினான். தோற்றத்திலேயே அவன் ஒரு ஏழை சிறுவன் என்பதை புரிந்து கொண்ட கடைக்காரர், அவன் மீது மனமிறங்கி, உனக்கு எந்த மிட்டாய் வேண்டுமோ, அதை எடுத்து கொள் என்று கூறினார். ஆனால் அதற்கு மறுத்த சிறுவன், கடைக்காரரே தனக்கு எடுத்து தருமாறு கூறினான்.\nவேறு வழியின்றி கடைக்காரர் தனது கைநிறைய மிட்டாய்களை எடுத்து சிறுவனுக்கு கொடுத்தார். சந்தோஷமாக வாங்கி, நன்றி தெரிவித்துவிட்டு கிளம்ப இருந்த சிறுவனிடம், கடைக்காரர் ஒரு சந்தேகத்தை கேட்டார்.\n எதற்காக நானே எடுத்து தர வேண்டும் என்று அடம்பிடித்தாய் என்று கேட்டார். அதற்கு சிறுவன், ‘ஐயா, நீங்கள் இரக்கமாக எனக்கு பிடித்த மிட்டாய்களை என்னையே எடுத்து கொள்ள அனுமதி அளித்ததற்கு நன்றி\nஆனால் எனக்கு இருக்கும் இந்த சின்ன கைகளை வைத்து எடுத்தால், அதில் கொஞ்சம் தான் கிடைக்கும். ஆனால் உங்களின் பெரிய கையை விட்டு எடுத்து தந்தால், நிறைய மிட்டாய்கள் கிடைக்கும் அல்லவா அதுதான் அப்படி கூறினேன் என்று கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றுவிட்டான் என சம்பவத்தை கூறி முடித்த போதகர், தனது பிரசங்கத்தை த���ாடர்ந்தார்.\nமேற்கூறிய சம்பவத்தில் சிறுவன் கூறுவது போல, நமது திறமைகள், அறிவு, சக்தி ஆகியவை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேலே செயல்பட முடியாதவை. ஆனால் சகலத்தையும் உருவாக்கி, தனது ஞானத்தினால் இயக்கி வரும் தேவனால் செய்ய முடியாத காரியங்கள் எதுவும் இல்லை.\nஎனவே நமது காரியங்களில் நமது சொந்த புத்தியை பயன்படுத்தி, சிறிய அளவில் வெற்றி பெறுவதை விட, பெரிய தேவனிடம் ஒப்படைத்து பெரிய ஜெயத்தை பெறுவது தானே நல்லது\n– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 4\nகுழந்தைகளின் ஆவிக்குரிய நிலை எப்படியிருக்கு\nஎல்லா புத்தகங்களையும் படிப்பது நல்லதா\n1 சாமுவேல்:21.9 – தினத்தியானம்\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 3\nஇயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 4\nகுழந்தைகளின் ஆவிக்குரிய நிலை எப்படியிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1025204", "date_download": "2021-09-23T12:31:04Z", "digest": "sha1:3RBODSXAFHFLJGUV5H7BPHCY6DEYDPW4", "length": 7488, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி\nகுஜிலியம்பாறை, மார்ச் 24: குஜிலியம்பாறை அருகே லந்தக்கோட்டை நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ராஜலெட்சுமி(70). இவர் நெசவாளர் காலனியில் இருந்து கரூர் செல்வதற்காக அவ்வழியே வந்த தனியார் பஸ்சில் ஏறி சென்றார். பஸ்சில் முன்பக்க படியில் ஏறிய அவர், கம்பியை பிடித்தவாறு நின்றுள்ளார். கன்னிமார்பாளையம் முன்பாக உள்ள வளைவில் பஸ் திரும்பியுள்ளது. அப்போது கை தளர்ந்து நிலை தடுமாறிய ராஜலெட்சுமி ஓடும் பஸ்சில் முன்பக்க படிக்கட்டு வழியே சாலையில் விழுந்தார். பயணிகள் அலறல் சத்தம் கேட்டு டிரைவர் ராஜபூபதி பஸ்சை நிறுத்தினார். பின்னர் சாலையில் விழுந்து கிடந்த ராஜலெட்சுமியை தூக்கிய போது பின் பக்க தலையில் பலத்த காயமடைந்து இருந்தது. அவரை அதே பஸ்சில் ஏற்றி ஜெகதாபி வரை கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்���ிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ராஜலெட்சுமி மகள் ஹேமலதா(30) அளித்த புகாரின்பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.\nகோர்ட்டுக்கு அழைத்து சென்ற போது தப்பியவர் வாகன சோதனையில் சிக்கிய பிரபல வழிப்பறி கொள்ளையன் 20 கிமீ விரட்டிச் சென்று பிடித்த போலீசார்\nபண்ணைப்பட்டியில் யானைகளால் பயிர்கள் பாதிக்காமல் இருக்க சோலார் வேலி அமைக்கப்படும் ஆத்தூர் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி உறுதி\nதிமுக ஆட்சியில் பழநி தனி மாவட்டம் உருவாக்கப்படும் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பேட்டி\nதிமுக ஆட்சி அமைந்ததும் மாணவர்களுக்கு இலவச ‘டேப்லட்’ அர.சக்கரபாணி எம்எல்ஏ உறுதி\n290 நுண் பார்வையாளர்கள் 7 தொகுதிகளுக்கு நியமனம்\nமாற்று திறனாளிகளுக்கு உதவும் மாற்று சிகிச்சை திருமணத்துக்கு பிறகும் ஃபிட்னஸை தொடருங்கள்\n: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..\nதாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்\n: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..\n: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..\nசவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2836800", "date_download": "2021-09-23T12:51:07Z", "digest": "sha1:FT23PYOMEJMDBVZLRUDURGWRQOS76KTU", "length": 21768, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "போட்டி தேர்வு பயிற்சிக்கு வடசென்னையில் மையம்?| Dinamalar", "raw_content": "\n'காப்பி அடிக்க கடினமான படம்': பிரதமரை சீண்டும் ... 4\nமாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைப்பு: ஸ்டாலின்\n18 வயதுக்கு மேற்பட்டோரில் 66% பேர் முதல் டோஸ் தடுப்பூசி ...\nஜம்முவில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை 3\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: 97,831 வேட்புமனுக்கள் தாக்கல்\n'பெகாசஸ்' வழக்கு: வல்லுநர் குழு அமைக்க ... 3\nதாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ... 25\nகிராம சபை கூட்டத்தில் அனைத்து மக்களின் குரல் வலுவாக ... 9\nசீன அலைபேசிகளை தூக்கி எறியுங்கள்: லிதுவேனியா நாடு ... 2\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு 14\nபோட்டி தேர்வு பயிற்சிக்கு வடசென்னையில் மையம்\n''வட சென்னையில், போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும்,'' என தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - ஐட்ரீம் மூர்த்தி: ராயபுரம் தொகுதி, சோமு செட்டித் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சொந்தமான இடத்தில், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வருமா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n''வட சென்னையில், போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும்,'' என தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.\nகேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:\nதி.மு.க., - ஐட்ரீம் மூர்த்தி:\nராயபுரம் தொகுதி, சோமு செட்டித் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சொந்தமான இடத்தில், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வருமா\nசென்னை சாந்தோமில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கிண்டியில் செயல்படும் தொழில் மற்றும் செயல்முறை அலுவலகத்தில், போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இணையம் வழியாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.ராயபுரத்தில் காலியாக உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும்.\nபடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.இவ்வாறு விவாதம் நடந்தது.\n''வட சென்னையில், போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும்,'' என தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., -\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உ���்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n12 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தாத கோவில்களில் திருப்பணி\nமொழிப்போர் தியாகிக்கு முதல்வர் வாழ்த்து\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவன���் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n12 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தாத கோவில்களில் திருப்பணி\nமொழிப்போர் தியாகிக்கு முதல்வர் வாழ்த்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/massey-ferguson/1035-di-48068/58335/", "date_download": "2021-09-23T11:55:00Z", "digest": "sha1:5GPIGFLAR2QAHEHICN467TQSPC7TPUZK", "length": 27725, "nlines": 250, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 1035 DI டிராக்டர், 2015 மாதிரி (டி.ஜே.என்58335) விற்பனைக்கு ஆழ்வார், ராஜஸ்தான் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீ��ே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\n2015 மாஸ்ஸி பெர்குசன் 1035 DI In ஆழ்வார், ராஜஸ்தான்\nபிராண்ட் - மாஸ்ஸி பெர்குசன்\nஇந்த டிராக்டரில் நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மாஸ்ஸி பெர்குசன் 1035 DI @ ரூ 4,10,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2015, ஆழ்வார் ராஜஸ்தான் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் 50 ஸ்மார்ட்\nபார்ம் ட்ராக் 45 ஸ்மார்ட்\nமாஸ்ஸி பெர்குசன் TAFE 30 DI ஆர்ச்சர்ட் பிளஸ்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nVst ஷக்தி விராஜ் XS 9042 DI\nபார்ம் ட்ராக் சாம்பியன் பிளஸ்\nமஹிந்திரா 275 DI எக்ஸ்பி பிளஸ்\nமஹிந்திரா யுவோ 275 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nகுபோடா நியோஸ்டார் B2741 4WD\nபார்ம் ட்ராக் அணு 35\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-09-23T12:05:00Z", "digest": "sha1:SLPKRWFI2IFOWR2J7EJKVXN6QKTH2B2E", "length": 9717, "nlines": 87, "source_domain": "26ds3.ru", "title": "சவுதியில் ஓழ் Archives | ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nசவுதியில் காமம் – பாகம் 05 இறுதி – தமிழ் காமக்கதைகள்\nநான் அவளிடம் அவன் தந்த பேக்கை கொடுத்து அவள் துணிகள் உள்ளே இருக்கிறது என அவள் மெதுவாக எழுந்து வேறு துணிகளை மாற்ற முயல நான் அவளுக்கு வேறு உடைகள் மாற்றி விட்டேன். மூன்றாம் நாள் அவள் நன்கு நடக்க தொடங்கி விட்டாள்.\nRead moreசவுதிய��ல் காமம் – பாகம் 05 இறுதி – தமிழ் காமக்கதைகள்\nCategories ஓழ்கதைகள் Tags சவுதியில் ஓழ், முஸ்லிம் செக்ஸ் Leave a comment\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 02 – Iyer Family Sex\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 05 – தகாத உறவு கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 06 – தகாத உறவு கதைகள்\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 02 – Iyer Family Sex\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 05 – தகாத உறவு கதைகள்\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 01 – Iyer Family Sex\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 04 – தகாத உறவு கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (34)\nஐயர் மாமி கதைகள் (36)\nவாங்க படுக்கலாம் – பாகம் 35 – tamil sex stories | ஓழ்சுகம் on வாங்க படுக்கலாம் – பாகம் 34 – tamil sex stories\nசரிங்க மேடம் - பாகம் 01 - தமிழ் காமக்கதைகள் | ஓழ்சுகம் on சரிங்க மேடம் – பாகம் 02 – தமிழ் காமக்கதைகள்\nசரிங்க மேடம் - பாகம் 02 - தமிழ் காமக்கதைகள் | ஓழ்சுகம் on சரிங்க மேடம் – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்\nதேங்க்ஸ் மது - பாகம் 05 - தமிழ் காமக்கதைகள் | ஓழ்சுகம் on தேங்க்ஸ் மது – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nஅவன் துணை - பாகம் 01 -தமிழ் காமக்கதைகள் | ஓழ்சுகம் on அவன் துணை – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://arudkadal.com/2018/05/09/10818/", "date_download": "2021-09-23T12:44:27Z", "digest": "sha1:5JLJLE7HMINRLTK5AAEGUBXFWKDIHOXW", "length": 17916, "nlines": 270, "source_domain": "arudkadal.com", "title": "arudkadal.com", "raw_content": "\nமறைமாவட்ட பணி மையங்களின் பணித் திட்டம்\nமன்னா – எமது மாதாந்தப் பத்திரிகை\nமன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையமான கலையருவியின் இயக்குனர் மற்றும் பணியாhளர்கள், தங்களது பணி மையத்திற்கு முதன் முதலாக வருகை தந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை இன்று 09.05.2018 புதன் கிழமை காலை 10.00மணிக்கு வரவேற்றனர்.இன்று காலை இடம்பெற்ற வரவேற்ப்பைத் தொடர்ந்து கலையருவியின் செயற்திட்டங்கள் பற்றி கலையருவியின் இயக்குனர் அருட்பணி.பா.கிறிஸ்து நேசரெட்ணம் (தமிழ் நேசன்) அடிகளார் விளக்கியுரைத்தார். இந் நிகழ்விற்கு திரு.சதீஸ் அவர்கள் தலைமை தாங்க: இளைப்பாறிய கேட்டக் கல்வி அதிகாரிகளான திரு.மாட்டின் டயஸ், திருமதி.பெப்பி விக்ரர் லெம்பேட் ஆகியோர் கலையருவியின் பல்வேறு பணித்திட்ட வளர்ச்சி பற்றி ஆய்வுகளை வளங்கினர்.\nமன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையமான கலையருவி கலைபண்பாடு, மன்னா பத்திரிகை மற்றும் ஊடகப்பணி, ���ல் சமய உரையாடல் போன்ற பணிகளை முன்னெடுத்து வருகின்றது. இத் துறையில் இவ் அருட்பணி மையத்தோடு இணைந்து பணியாற்றும் பணியாளர்கள், கலைஞர்கள் எனப் பலர் இந் நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர்.\nஇறுதியில் கலையருவியின் ஒலிப்பதிவுக் கலையகத்திற்குச் சென்ற ஆயர் கலையருவியின் ஒலிப்பதிவு பொறியலாளர் திரு. போஸ்கோ அவர்களைச் சந்தித்து, கலையருவி மிக விரைவில் வெளிக் கொணரவிருக்கின்ற புதிய மொழிபெயர்ப்புத் திருப்பலிச் செபங்களின் பாடல் இறுவெட்டுக்கான, தனது; ஆசிச் செய்தியையும் ஒலிப் பதிவு செய்தார்:\nPrevious Postபாஸ்கா காலம்-6 வாரம் புதன்Next Postபாஸ்கா காலம் – 6ம் வாரம் வியாழன்\nமடுமாதா திருத்தலம் – செபமாலை அன்னை\nகல்வாரித் திருத்தலம் – பெரிய கோமரசன்குளம்\nதூய அந்தோனியார் திருத்தலம் – பெரியகட்டு\nகர்த்தா் கோவில் திருத்தலம் – பரப்புக்கடந்தான்\nதூய லூர்து அன்னை திருத்தலம்-மாந்தை மாதா – மாந்தை\nதூய அந்தோனியார் திருத்தலம் – தள்ளாடி, மன்னார்\nமறைசாட்சியர் அன்னை திருத்தலம் – தோட்டவெளி\nகர்த்தர் கோவில் திருத்தலம் – ஓலைத்தொடுவாய்\nதலைமன்னார்ப் பங்கு Thalaimannar Parish\nதூய வளன் மறைக்கல்வி அருட்பணி மையம்\nதூய யோசேவ் வாஸ் குடும்ப அருட்பணி மையம்\nசமூகத் தொடர்பு அருட்பணி மையம்\nவாழ்வுதயம் – கரித்தாஸ், சமுக அருட்பணி மையம்\nதூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகம்\nதூய ஜோண் மரிய வியான்னி தியான இல்லம் -மடு\nமறைசாட்சியர் அன்னை தியான இல்லம் – தோட்டவெளி\nமடுமாதா திருத்தலம் – செபமாலை அன்னை\nகல்வாரித் திருத்தலம் – பெரிய கோமரசன்குளம்\nதூய அந்தோனியார் திருத்தலம் – பெரியகட்டு\nகர்த்தா் கோவில் திருத்தலம் – பரப்புக்கடந்தான்\nதூய லூர்து அன்னை திருத்தலம்-மாந்தை மாதா – மாந்தை\nதூய அந்தோனியார் திருத்தலம் – தள்ளாடி, மன்னார்\nமறைசாட்சியர் அன்னை திருத்தலம் – தோட்டவெளி\nகர்த்தர் கோவில் திருத்தலம் – ஓலைத்தொடுவாய்\nதலைமன்னார்ப் பங்கு Thalaimannar Parish\nதூய வளன் மறைக்கல்வி அருட்பணி மையம்\nதூய யோசேவ் வாஸ் குடும்ப அருட்பணி மையம்\nசமூகத் தொடர்பு அருட்பணி மையம்\nவாழ்வுதயம் – கரித்தாஸ், சமுக அருட்பணி மையம்\nதூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகம்\nதூய ஜோண் மரிய வியான்னி தியான இல்லம் -மடு\nமறைசாட்சியர் அன்னை தியான இல்லம் – தோட்டவெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/deficit/", "date_download": "2021-09-23T12:20:59Z", "digest": "sha1:7XTWWMPVLFK6HNY46FYSEERZNKCGSM7T", "length": 130561, "nlines": 465, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Deficit « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇறக்குமதி வரியைக் குறைக்காவிடில் பெட்ரோலிய நிறுவனங்கள் திவாலாகும்: பிரதமரிடம் முரளி தேவ்ரா தகவல்\nபுது தில்லி, ஏப். 3: கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியைக் குறைக்காவிடில் பெட்ரோலிய நிறுவனங்கள் கடன் சுமையால் திவாலாகிவிடும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா குறிப்பிட்டுள்ளார்.\nகச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியை முற்றிலுமாகக் குறைக்க வேண்டும் என்று பிரதமரிடம் அவர் வலியுறுத்தினார்.\nஇறக்குமதி வரியை நீக்காவிடில் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு ரூ. 1,30,000 கோடியைத் தாண்டும் என்றும், இதனால் அவை திவாலாகும் சூழல் ஏற்படும் என்று பிரதமரிடம் அவர் சுட்டிக்காட்டினார். புதன்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பின்போது தனது கருத்தை அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.\nஇது குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் முரளி தேவ்ரா கூறியது:\nசமையல் எண்ணெய் விலையைக் குறைக்க அவற்றின் மீதான இறக்குமதி வரியை அரசு ரத்து செய்தது. அதைப் போல சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரை எட்டியுள்ளது. தற்போது 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை முற்றிலும் நீக்க வேண்டும்.\n2007-08-ம் நிதி ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ. 77,304 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு நடப���பு நிதி ஆண்டில் ரூ. 1,30,000 கோடியை எட்டும் என தெரிகிறது.\nகடன் பத்திர வெளியீடு மூலம் எண்ணெய் நிறுவனங்கள் திரட்டிய தொகை போதுமானதல்ல. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் ரூ. 20,333 கோடியும் பிறகு ரூ. 12,675 கோடியும் திரட்டப்பட்டது. இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி), மற்றும் இந்திய நிலவாயு ஆணையம் (“கெயில்’) ஆகியவை அளித்த மானியம் ரூ. 12,000 கோடி. இருப்பினும் எண்ணெய் நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பை ஈடுகட்டும் அளவுக்குப் போதுமானதாக இல்லை.\nஇறக்குமதி வரிக் குறைப்பு யோசனையை பிரதமர் ஏற்கவில்லை. அதற்குப் பதில் மேலும் கடன் பத்திரங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று கூறியதாகத் தெரிகிறது.\nபொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு ரூ. 450 கோடி இழப்பைச் சந்தித்து வருகின்றன. இதை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவும் அரசு அனுமதிக்கவில்லை. பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 10.78-ம், டீசலுக்கு லிட்டருக்கு ரூ. 17.02-ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 316.06-ம் நஷ்டம் ஏற்படுகிறது. கெரசினுக்கு லிட்டருக்கு ரூ. 25.23 நஷ்டத்தை சந்திக்கின்றன.\nஒரு பேரல் கச்சா எண்ணெய் 32 டாலராக இருந்தபோது 5 சதவீத இறக்குமதி வரி விதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது 100 டாலரைத் தாண்டிய நிலையில் அரசுக்கு எண்ணெய் இறக்குமதி மூலமான வருவாய் அதிகரித்துள்ளது. 2007-08-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் ரூ. 7,804 கோடி இறக்குமதி வருவாய் அரசுக்குக் கிடைத்துள்ளது. அதேசயம் 2006-07-ம் ஆண்டு ஒட்டுமொத்த ஓராண்டுக்கும் கிடைத்த தொகை ரூ. 10,043 கோடியாகும்.\nகச்சா எண்ணெய்க்கு இறக்குமதி வரி விலக்கு அளிப்பதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு ஓரளவு தவிர்க்க முடியும் என்ற சூழல் நிலவியது. ஆனால் அதற்கு பிரதமர் அனுமதிக்கவில்லை.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 40 சதவீதம் ஊதிய உயர்வு: 6-வது ஊதியக் குழு பரிந்துரை\nதில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 6 வது ஊதியக்குழுத் தலைவர் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா.\nபுதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.\nபுதிய ஊதிய விகிதத்தை 2006-ம் ஆண்டு ஜ���வரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்தவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.\nமுன் தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி, இரு தவணைகளில் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nநீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஊதியக் குழு தனது பரிந்துரைகளை நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தது.\nஇந்தப் பரிந்துரைகளை நிதியமைச்சகம் ஆய்வு செய்து அதை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும். மத்திய அமைச்சரவை இப் பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தும்.\nஇதன் மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.\nபுதிய ஊதிய உயர்வு விகிதப்படி மத்திய அமைச்சரவைச் செயலரின் ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செயலரின் ஊதியம் ரூ. 80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதற்போதுள்ள அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து அதன் அடிப்படையில் புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஆண்டுதோறும் 2.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.\nதிறமைக்குப் பரிசு: திறமையான ஊழியர்களை ஊக்குவித்து பாராட்டும் வகையில் “திறமை அடிப்படையிலான ஊதிய உயர்வு’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்.\nவீட்டு வாடகைப்படி: வீட்டு வாடகைப்படி உள்பட பெரும்பாலான படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. குழந்தைகளின் கல்வி செலவு உதவித் தொகை ரூ. 50-லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் 40 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nமத்திய அரசுப் பணியில் உள்ள 35 கிரேடுகளை (பணி நிலை) 20 கிரேடுகளாக குறைக்கவும் ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது.\n50 சதவீத அகவிலைப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஊதியம் சற்று உயரும் என்று எதிர்பார்��்கப்படுகிறது.\nராணுவ வீரர்களுக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஊதியக் குழு சிபாரிசு செய்துள்ளது.\nராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு இணையான பதவி வரை மாதப்படி ரூ. 6000- ஆக உயர்த்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊதியக் குழு பரிந்துரைகளால் அரசுக்கு 2008 – 09 நிதியாண்டில் ரூ. 12,561 கோடி கூடுதல் செலவாகும்.\nமுன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி தொகைக்கு ஆகும் செலவு ரூ. 18,060 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\n* அடிப்படை சம்பளத்தில் 40 சதவீதம் உயர்வு\n* 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி\n* முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி இரு தவணை\n* அதிகபட்சமாக அமைச்சரவை செயலரின் ஊதியம் ரூ. 90,000\n* கீழ்நிலை ஊழியரின் குறைந்தபட்ச\n* ஓய்வு பெறும் வயது 60 என்பதில் மாற்றமில்லை\n* பணி நிலை 35 கிரேடுகள் என்பது 20 கிரேடுகளாக குறைப்பு\n* மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவத்தினருக்கும் ஊதியம்\n* பிரிகேடியர் பதவி வரை மாதப் படி\n* வார வேலை நாள் 5 என்பதில் மாற்றமில்லை\n* ஆண்டுதோறும் ஊதிய உயர்வு 2.5 சதவீதம்\n* திறமை அடிப்படையில் கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு\n* மத்திய அரசு ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு\n* வீட்டு வாடகைப் படி உள்பட பெரும்பாலான படிகள் இரு மடங்காக உயர்வு\n* குழந்தைகளின் கல்விச் செலவுக்கான உதவித் தொகை ஆண்டுக்கு 50-திலிருந்து ரூ. 1000-ஆக உயர்வு\n* விடுதி மானியம் ரூ. 3 ஆயிரமாக உயர்வு\n* ஒரு பணி நிலையில், அதிகபட்ச ஊதியத்தை எட்டிய ஓராண்டுக்கு பிறகு, அவருக்குப் பதவி உயர்வு வழங்காவிட்டாலும் அடுத்த பணி நிலைக்கு உரிய ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.\nஉச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு\nபுதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள 6500 – 10,500 என்ற சம்பள விகிதத்தை 8700 – 34,800 என்று மாற்றி கிரேடு சம்பளம் ரூ. 4600-வுடன் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.\nகூடுதல் பதிவாளர், இணைப் பதிவாளர் பணிகளை இணைத்து அப் பதவிகளுக்கான ஊதிய விகிதம் 18,400 – 22,400 தற்போது 39,200 – 67,000 என்று உயர்த்தி கிரேடு ஊதியம் 9 ஆயிரத்துடன் வழங்கப்படும்.\n4 ஆண்டுகள் பணி முடிந்த சீனியர் ஜூடிசியல் உதவியாளர், சீனியர் தனி உதவியாளர், ரீடர், சீனியர் ஜூடிசியல் மொழி பெயர்ப்பாளர், நீதிமன்ற அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஊதியம் 6,500 – 10,500 என்பது தற்போது 8,000 – 13,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதுபோன்று பல்வேறு பணிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nமுப்படைத் தளபதிகளுக்கு ரூ. 90,000 ஊதியம்\nபுதுதில்லி, மார்ச் 24: தரைப்படை, விமானப் படை, கடற்படை தளபதிகளுக்கு ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்த ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.\nதற்போது முப்படைத் தளபதிகளுக்கும் மாத ஊதியமாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ. 60 ஆயிரம் உயர்த்தி மொத்தம் ரூ. 90 ஆயிரம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசுப் பணியில் மத்திய அமைச்சரவை செயலருக்குத்தான் ரூ. 90 ஆயிரம் வழங்க ஊதியக்குழு சிபாரிசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்த ராணுவ வீரர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 40 சதவீத ஊதிய உயர்வு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஆணையத் தலைவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை ஊதியம்\nபுதுதில்லி, மார்ச் 24: பங்கு பரிவர்த்தனையைக் கண்காணிக்கும் “செபி’ அமைப்பு, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், காப்பீட்டு ஒழுங்கு முறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட பல்வேறு ஆணையங்களின் தலைமைப் பதவிகளுக்கு மாத ஊதியம் ரூ. 3 லட்சம் வரை உயர்த்தி 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.\nதிறமையான நபர்களை வெளியிலிருந்து இப் பதவிக்கு ஈர்க்கும் நோக்கில் ஊதியம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஊதியக் குழு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார்.\nஇந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ. 1.5 லட்சமும் ஆணையத்தின் தலைவருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nகார் மற்றும் வீடு அளிக்கப்படாவிட்டால் தலைமைப் பதவிக்கு ரூ. 3 லட்சமும் உறுப்பினர் பதவிக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க குழு சிபாரிசு செய்துள்ளது.\nவேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும்: இந்திய கம்யூனிஸ்ட்\nஹைதராபாத், மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கருத்துக் கூறியுள்ளது.\nமத்திய அரசுப் பணி நிலைகள் 35 கிரேடுகளில் இருந்து 20 கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்புகள் குறையும் என்று அக் கட��சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறினார்.\nமூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு வெகுவாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு கணிசமாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இந்தியா போன்ற ஏழை நாடுக்கு இது தேவையில்லை என்று அவர் கூறினார்.\nஊதியக் குழு பரிந்துரைகள்: மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம்\nசென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் தங்களுக்கு ஏமாற்றம் தருவதாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் எம். துரைப்பாண்டியன் கூறினார்.\nஎங்களுடைய அனுபவத்தில் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கும் ஊதியக் குழு அறிக்கையாக இது இருக்கிறது. நான்காம் நிலை ஊழியருக்கும், உயர்நிலை அதிகாரிக்கும் இடையிலான ஊதிய வேறுபாடு 12 விழுக்காடு அளவுதான் இருக்க வேண்டும் என்றபோதிலும், அந்தக் கோட்பாடு இப்போது மீறப்பட்டுள்ளது.\nநான்காம் நிலை ஊழியர்களின் ஊதிய உயர்வு 18 முதல் 25 விழுக்காடு வரைதான் உள்ளது. அமைச்சரவைச் செயலர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரை அமலுக்கு வரும் காலத்திற்கான நிலுவைத் தொகை மட்டுமே ரூ.17 லட்சம் வரை வரும்.\nசமூகத்தில் மிகவும் பின்தங்கியோர் அதிக அளவில் வேலைபார்க்கும் நான்காம் நிலை ஊழியர் பணிகள் இனிமேல் இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.\nமத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் காப்பீடு, வங்கித் துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திருத்தம் செய்யப்படுகிறது. அவருடைய மேற்பார்வையில் இயங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதியத் திருத்தம் செய்யப்படுகிறது. அதிலும்கூட நான்காம் நிலை ஊழியர்களுக்கு 18 விழுக்காடுதான் உயர்வு கிடைத்துள்ளது.\nவிலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது மிகவும் ஏமாற்றமான விஷயம்தான்.\nஇதைக் கண்டித்து புதன்கிழமை (மார்ச் 26) மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்தகட்டமாக அகில இந்திய அளவில் ஆலோசனை செய்து, போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவ���் கூறினார்.\n6-வது ஊதியக் குழு பரிந்துரை: “தனியாருடன் ஒப்பிடக் கூடாது’\nசென்னை, மார்ச் 24: நிதித்துறை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம்:\nஇந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடும் வகையில் ஏதும் இல்லை. தேர்தல்கால அறிவிப்புகள் போலத்தான் இதுவும் இருக்கிறது. உயரதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு நன்றாக இருக்கிறது என்றாலும், கீழ்நிலை அலுவலர்களுக்கு அதைப் போன்ற நிலை இல்லை. அதனால் அவர்கள் போராடக் கூடிய நிலை ஏற்படுமா என்று தெரியவில்லை. நான்காம் நிலை பணியிடங்களை ஒழித்துவிட மறைமுகமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை.\nஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பொருத்தவரை, தனியார் துறையில் தரப்படும் ஊதியத்துடன் ஒப்பிடக் கூடாது. அரசுப் பணியில் உள்ளவரை, வீட்டு வசதி, மருத்துவ வசதி, வாகன வசதி, கல்வி வசதி போன்றவை இருப்பதை மறந்துவிடக் கூடாது. பணிக் காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதனியார் துறையில் இதைப் போன்ற எந்த வசதியும் கிடையாது.\nஎனவே, அரசுத் துறையில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தனியார் துறைக்குப் போய்விடுவார்கள் என்பதில் உண்மை ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.\n“ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தரும் சம்பளம் மிகவும் குறைவுதான்’\nசென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி பெரும்பாலான அதிகாரிகளுக்கு உயர்த்தப்படும் ஊதியத்தில் 33 சதவீதம் வருமான வரியாகப் பிடித்தம் செய்யப்பட்டுவிடும் என்பதால், அவர்களின் கைக்குக் கிடைக்கும் கூடுதல் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூறுகின்றனர்.\nமத்திய அரசில் வருவாய்த் துறைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற எம்.ஆர். சிவராமன் (படம்) இதுபற்றிக் கூறியதாவது:\nஇப்போது உயர்த்தப்படும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் போக அரசுச் செயலாளர்களுக்கு ஏறத்தாழ ரூ.13,000 மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். அதன்படி பார்த்தால், அறிக்கையில் உள்ளவாறு நிறைய ஊதிய உயர்வு தரப்படுவதைப் போலத் தோன்றினாலும், வருமான வரி மூலமாக கணிசமான தொகை அரசுக்கே திரும்பச் சென்றுவிடும். அதனால், அரசுக்கு நிகர செலவு என்பது குறைவாகத்தான் இருக்கும்.\nஇயக்குநர், செயலாளர், இணைச் செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் ஏறத்தாழ 14 மணி நேரம் உழைக்கிறார்கள். நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவைகளுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டியுள்ளது. அவர்கள் மீது நிறைய பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப ஊதியம் நிர்ணயித்திருக்க வேண்டும்.\nதனியார் துறையில் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தைவிட இது மிகவும் குறைவானதாகும். செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்களின் செயல்பாடுகளுக்கு ஒரு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் அல்லது ரூ.3 லட்சம் என சம்பளம் தரலாம்.\nஇதுபோன்ற பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கு முன்பாக, பொதுமக்கள் முன்பாக நிறுத்தி, அவரின் சொத்து விவரம், பணித் திறன் போன்றவற்றைக் கேட்டுப் பதிவு செய்யலாம். அதில் திருப்தி ஏற்பட்டால் அப் பதவிக்கு நியமிக்கலாம். தகுதி, பணித் திறன் அடிப்படையில் அதிகமான சம்பளத்தைத் தரலாம் என்பதுதான் சரியானதாக இருக்கும்.\nவெளிநாடுகளில் உயரதிகாரிகளுக்கு வாகனங்கள் தரப்படுவதில்லை. இந்தியாவில் வாகனங்கள், அதற்கு ஓட்டுநர்கள் என தேவையற்ற செலவுகள் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, மொத்தமாக ஒரு சம்பளத்தை உயரதிகாரிக்குக் கொடுத்துவிட்டால், வாகன ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்பு போன்ற செலவுகள் அரசுக்கு மிச்சமாகும்.\nமேலும், சில துறைகளில் செயலர் அந்தஸ்துக்கு மேல் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியில் இருப்பது தேவையற்றது என்று அவர் கூறினார்.\nதற்போது தமிழக அரசுப் பணியில் இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியதாவது:\n15 முதல் 20 ஆண்டு வரை அனுபவம் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை சம்பளம் தருவதற்குத் தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந் நிலையில் இப்போது செயலர் அளவில் ரூ.80 ஆயிரம் என சம்பளம் நிர்ணயித்திருப்பது போதுமானதல்ல. இதில் வரிகள் பிடித்தம் போக ரூ.50 ஆயிரம் அளவுக்குதான் கைக்கு வரும். ஆக, ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருப்பதைவிட கூடுதலாக ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.\nஅனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, தக்க வைத்துக் கொள்வதற்கு இந்தச் சம்பள விகிதம் உதவாது. ஊதியக் குழு அறிக்கை அமலுக்கு வருவதற்காக பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இது அமலுக்கு வந்து, நிலுவைத் தொகைகள் கைக்கு வந்ததும் சில மாதங்களில் அவர்கள் விருப்ப ஓய்வு கேட்டு மனு செய்வார்கள்.\nவெளியில் மாதம் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். அதிலும் பெரும் பகுதி வருமான வரி பிடித்தத்தில் வராத வகையில் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். அதனால், அதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.\n20 ஆண்டு அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளியேறினால், அதிக அனுபவம் இல்லாத, புதிய அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசு நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.\nஎனவே, அனுபவம் பெற்றவர்கள் வெளியேறாமல் தடுக்க வேண்டுமானால், தனியார் துறையில் உள்ள சம்பளத்துக்கு இணையான அளவுக்கு சம்பளம் தர அரசு முன் வர வேண்டும். ஏனெனில், 20 வருட அனுபவம் பெற்றவர்களை திடீரென உருவாக்கிட முடியாது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுத் துறையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்ப்பதே சிரமமாகிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.\nஊதியக் குழு பரிந்துரை: “பண வீக்கம் அதிகரிக்கும்’\nசென்னை, மார்ச் 24 : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத் தலைவருமான என். முருகன் கூறினார்.\nஊதியக் குழு பரிந்துரை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள்:-\n“”மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விலைவாசி வெகுவாக உயர்ந்துவிட்டது. மேலும் பண வீக்கமும் 4 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக அதிகரித்துவிட்டது. ஊதியக் குழு பரிந்துரை அமலாகும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும். இது தன்னிச்சையாக ஏற்படும்.\nசம்பள உயர்வு அவசியம்: இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட சம்பளக் கமிஷன்கள், விலைவாசி உயர்வு, தகுந்த ஊதிய ஊக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊதிய உயர்வு விகிதத்தை பரிந்துரை செய்தன.\nஆனால் இன்றைய காலகட்டத்தில் உலக தாராளமயமாக்கலுடன் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டு விட்டதாலும் தனியார் துறையில் மிக அதிக அளவு தொழிற்சாலைகள், தொழில் வாய்ப்புகள் பெருகியதாலும் அவற்றில் வேலை செய்வோருக்கு சம்பள விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன.\nஇதனால் பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு தனியார் வேலைக்குப் போக துணிந்து விட்டனர். அரசு வேலையில் சம்பளம் எனும் விஷயம்போக, சம்பளம் அல்லாத பல சலுகைகள் (உதாரணம்: பங்களா வசதி, வாகன வசதி உள்ளிட்டவை) இருப்பதால் கவர்ச்சி இருந்தது. ஆனால், தனியாரும் இத்தகைய வசதிகளைக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.\nஎனவே இந்த ஊதிய உயர்வு பரிந்துரை மிகவும் தேவையான ஒன்று. இந்த ஊதிய உயர்வாவது இல்லையெனில் அரசுப் பணிக்கு திறமையானவர்கள் வர மாட்டார்கள்.\nஊதியக் குழு பரிந்துரை காரணமாக அரசுக்கு ரூ.12,561 கோடி செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. விவசாயக் கடன் ரூ.60,000 கோடி அளவுக்குத் தள்ளுபடி, வருமான வரி வரம்பை அதிகரித்தது போன்ற சலுகைகளைக் கணக்கில் கொள்ளும்போது இது ஒன்றும் பெரிய செலவு அல்ல.\nகுறிப்பாக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 3.2 கோடி சம்பளதாரர்களுக்கு அளிக்கப்பட்ட வருமான வரி வரம்பு உயர்வுச் சலுகையினால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய இழப்பு ரூ.30,000 கோடி.\nஆனால், இந்த சம்பள உயர்வு பரிந்துரையைப் பார்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களது ஊழியர்களுக்கும் அதே விகிதத்தில் மாநில அரசுகள் கொடுத்து விடும். இதுதான் நமது பழைய அனுபவம்.\nஇவ்வாறு கொடுப்பது மாநில நிதி நிலைமையை வெகுவாகப் பாதிக்கும். ஏனெனில் மத்திய அரசின் பொருளாதார நிலை வேறு, மாநில அரசுகளின் பொருளாதார நிலை வேறு” என்றார் முருகன்.\nதணிக்கை முறையில் தப்புக் கணக்கு\nஇந்தியா கடைப்பிடித்துவரும் நாடாளுமன்ற முறையின் அடிப்படைக் குறிக்கோள் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய பேரவையின் கட்டுப்பாட்டிற்குட்பட்டு அரசு நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதுதான்.\nகுறிப்பாக, அரசு நிர்வாகத்துக்கும் அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கும் நாடாளுமன்றம் மானியங்களை வழங்குகிறது. அந்த மானியத் தொகைகளைக் குறிப்பிட்ட திட்டங்களுக்காகச் சரியாக, சிக்கனமாக, திறமையாக, அரசு நிறைவேற்றுகிறதா என்பதை நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுத்துறை நிறுவனக் குழு போன்ற கண்காணிப்பு அமைப்புகள் மூலம் ஆராய்கின்றன.\nஇந்தவகையில், பொதுத்தணிக்கை அமைப்பு என்பது அரசின் வரவு, செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து, அதிலுள்ள குறைபாடுகள் அடங்கிய அறிக்கைகளை குடியரசுத் தலைவர் மூலம் நாடாளுமன்�� அவைகளின் முன் வைக்கிறது.\nஇந்த வகையில் தலைமைத் தணிக்கை அதிகாரியின் பணி நாடாளுமன்றத்திற்கு மிகவும் முக்கியமானது. இது குறித்து அரசியல்நிர்ணய சபையில் அம்பேத்கர் கூறியதாவது: “”இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மிக முக்கியமான அதிகாரி, தணிக்கைக் குழுத் தலைவர் என்பதுதான் என் கருத்து. இன்னும் கவனித்தால், தலைமை நீதிபதிக்கு இருப்பதைவிட அதிகமான அளவு தணிக்கைக்குழுத் தலைவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. நீதி அமைப்பு இருப்பதைப் போன்று தணிக்கை அமைப்பும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.”\nதணிக்கை அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நீண்ட விவாதம் அரசியல்நிர்ணய சபையில் 1949, மே மாதத்தில் வந்தது. தணிக்கைத் துறையில் திறமையும், நல்ல பயிற்சியும் உள்ளவர்களைத்தான் தணிக்கை அமைப்பின் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தபொழுது, “”பொதுவாக மாநிலத்தில் கணக்குத் தணிக்கை அதிகாரியாக ( Accountant General) உள்ளவர்களில் தலைசிறந்து விளங்குபவர்களைத்தான் மத்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியாக நியமிப்போம்” என்று அரசமைப்புச் சட்ட ஆக்கக்குழுவின் சார்பில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி உறுதிமொழி தந்தார்.\nஆறாண்டு காலம் அல்லது 65 வயதுவரை இவற்றில் எவை முன்னதாக வருகிறதோ அதுவரையில் பணியாற்ற, தலைமைத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார். அரசியல் நிர்ணயசபையில் தரப்பட்ட உறுதிமொழியின்படி 1948 தொடங்கி 1966 வரை மூன்று கணக்குத் தணிக்கை அதிகாரிகள், வி. நரஹரி ராவ், ஏ.கே. சந்தா, ஏ.கே. ராய் போன்ற இந்திய தணிக்கைப் பிரிவின் உயர் அதிகாரிகள் தணிக்கை அமைப்புத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.\nஆனால், அதன்பிறகு கடந்த 42 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 7 தணிக்கைத் தலைவர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் இந்திய கணக்குத் தணிக்கை ( IAAS – Indian Audit and Accounts Service) பிரிவில் உயர் அதிகாரியாக இருந்தார். மற்ற 6 தடவைகளில் தணிக்கைக் குழுத் தலைவர் பதவி இந்திய ஆட்சிப் பணியாளர் ( IAS – Indian Administrative Service்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்பட்டது. இது சரியானதல்ல.\nஓய்வுபெறும் நிலையிலுள்ள இந்திய ஆட்சிப் பணியாளருக்கு கணக்கு – தணிக்கைத் துறைகளில் எத்தகைய பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், இந்திய கணக்குத் தணிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவது நாடாளுமன்ற முற��க்கு மிகவும் முரண்பட்ட ஒன்றாகும்.\nஉலகில் ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றும் முக்கியமான நாடுகளில் எவற்றிலும் தணிக்கை அதிகாரியை அரசு தன் விருப்பப்படி நியமித்துவிட முடியாது.\nஇங்கிலாந்து நாட்டில், மக்கள்சபையின் பொதுக்கணக்குக் குழுவின் ஆலோசனைப்படிதான் தணிக்கை அமைப்பின் தலைவரை நியமிக்கும் தீர்மானத்தை பிரதமர் மக்கள்சபையின் முன் வைப்பார். எவ்வித விவாதமுமின்றி பேரவை அதை ஏற்றுக்கொள்ளும்.\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள பொதுக் கணக்கு – தணிக்கைக் குழுவின் தீர்மானத்தையொட்டி மத்தியத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார்.\nஜெர்மன் நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள உயர்நிலை தணிக்கை அமைப்பின் ஆலோசனையின் பேரில்தான் தணிக்கைக் குழுவின் தலைவர் – துணைத் தலைவர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.\nஅமெரிக்காவின் மேல்சபையான செனட்டின் தீர்மானத்தின் மீதுதான் தணிக்கை அமைப்புத் தலைவரை, அந்நாட்டின் அதிபர் நியமிக்க முடியும். அப்படி அதிபர் நியமித்தாலும் தணிக்கைக் குழுத் தலைவரை நீக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. செனட் சபை நிறைவேற்றுகிற குற்றச்சாட்டுத் தீர்மானப்படிதான் அவரை நீக்க முடியும்.\nஆக, மற்ற நாடுகளில் உள்ள முறையைப் போன்று இந்தியாவிலும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை மத்திய அரசு தன்போக்கில் எந்த வகையிலும் நியமிப்பது கூடாது. மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளடக்கிய பாரபட்சமற்ற ஒரு குழு மூலமாகத்தான் அந்தப் பதவிக்கான தலைவர் நியமிக்கப்பட வேண்டும்.\nதலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பின் முக்கியத்துவம் பற்றி 1950 ஜூலை 21 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பின்வருமாறு கூறினார்: “”இந்தியா ஓர் ஏழைநாடு. இங்குள்ள அரசு மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவில் செலவு செய்யப்படுகிற நிலைமையில், ஒவ்வொரு ரூபாயும் எவ்வாறு செலவாகிறது என்பதைக் கவனிக்கும் பொறுப்பு தணிக்கைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அதிகமாகக் கூறத் தேவையில்லை.”\n1954 ஆம் ஆண்டு மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவு ரூ. 1,254 கோடி. தற்போதைய நிலவரப்படி, 2005 – 2006-இல் மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவின��� அளவு ரூ. 15,92,000 கோடி.\nஅப்போது இருந்ததைவிட 1,270 பங்கு அதிகமான அரசு செலவுகளைத் தற்போது தணிக்கை பார்க்க வேண்டிய பொறுப்பு பொதுத்தணிக்கை அமைப்புக்கு இருக்கிறது. ஆனால், முன்பிருந்த தணிக்கைத் துறையின் திறமையாளர்கள் தற்போது அரசால் தணிக்கைத் தலைவராக நியமிக்கப்படுவதில்லை.\nஅரசு நிர்வாகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வீணாக்கப்படுகிறது அல்லது ஊழலில் கரைக்கப்படுகிறது என்றால், அவை அங்குள்ள அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் நடைபெறுகின்றன.\nஅப்படிப்பட்ட அதிகாரி ஒருவரை திடீரென்று அவருக்குப் பின்னணியான பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், தணிக்கைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் சம்பந்தப்பட்ட அரசின் செலவு ஒழுங்கீனங்களின் மீது அவருடைய தலைமையின்கீழ் வரும் தணிக்கைத்துறையால் எப்படி வெளிப்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும்\nதணிக்கை முறைக்குக் கட்டுப்பட்டு அரசு நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்குப் பதில், அரசு நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டுத் தணிக்கைத்துறை கொண்டு வரப்படுகிறது.\nதற்போதைய தணிக்கைத்துறைத் தலைவர் – அவரும் இந்திய ஆட்சிப் பணி ( IAS) அதிகாரியாக இருந்து இந்தப் பதவிக்கு வந்தவர் – அவருடைய பதவிக்காலம் வருகிற 2008 ஜனவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.\nதணிக்கைக்குழுத் தலைவராக ஒருவரை நியமிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் இந்தச் சமயத்திலாவது மக்களாட்சி முறையில் நம்பிக்கையுள்ள நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், அவற்றின் கண்காணிப்புக் குழுவினரும், பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் ஒன்றுபட்டு, பயிற்சிபெற்ற திறமையுள்ள, தணிக்கைக் கணக்குத்துறை பிரிவைச் சேர்ந்த ஒருவரை, பாரபட்சமற்ற முறையில் தேர்ந்தெடுப்பதற்கான கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும்.\nசரியானபடி அரசின் செலவு விவரங்கள் கவனிக்கப்படவில்லை என்றால் தணிக்கை முறை வெற்றி பெறாது.\nசரியானபடி தணிக்கை முறை இல்லையென்றால் நாடாளுமன்றக் கண்காணிப்பு வெற்றி பெறாது. இந்த நிலைமை வளர்ந்தால் ஜனநாயக முறையில் மக்களின் பணத்துக்குப் பாதுகாப்புத் தரும் நாடாளுமன்றம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.\nஉச்ச நீதிமன்றத்தைவிட முக்கியமான இடத்தை தணிக்கை அமைப்புக்கு அரசமைப்பு ஆசான் அம்பேத்கர் தந்தார். ஆனால் தமது போக்கில் தணிக்கை அமைப்பின் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தொடர்ந்து மத்திய அரசு நியமித்துக்கொண்டே இருந்தால், விரைவில் சட்டப்படிப்பு அறவே இல்லாத ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு பின்வாங்காது.\nஅதன் பிறகு, நீதிமன்றம், நாடாளுமன்றம், தணிக்கைத்துறை ஆகியவைகளுக்கு உள்ள சுதந்திரமும், தனித்தன்மையும் நீக்கப்பட்டு, எல்லாவற்றுக்கும் ஏகபோக சர்வாதிகாரமாக மத்திய நிர்வாகத்துறை ஆகிவிடும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)\nபொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதுதான் பொருளாதாரச் சீர்திருத்தவாதிகளின் முதல் கோஷமாக இருந்தது. ஏதோ, நல்ல புத்தி தோன்றி, நஷ்டத்தில் இயங்கும் சில நிறுவனங்கள் தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களின்மீது மத்திய அரசு கைவைக்காததன் பலன், இப்போது பல நிறுவனங்கள் லாபகரமாக நடக்கின்றன. இதற்கு, தனியார்மயமாக்கப்படுவோம் என்கிற பயம் காரணமா அல்லது நிர்வாகம் முடுக்கி விடப்பட்டது காரணமா என்று தெரியவில்லை.\nதற்போது சுமார் 250 பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவைகளில் 120 நிறுவனங்கள் மட்டும்தான் லாபகரமாக இருந்தன. சமீபத்திய ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்ட 215 நிறுவனங்களில் 157 நிறுவனங்கள் லாபகரமாக நடப்பதாகத் தெரிகிறது. 35 நிறுவனங்களின் தணிக்கை இன்னும் முடிந்தபாடில்லை.\nஇந்தப் புள்ளிவிவரங்கள் சற்று ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை, தேசத்தின் சமச்சீர் வளர்ச்சியையும், நாட்டின் அடிப்படைத் தேவைகளையும் கருத்தில்கொண்டு நிறுவப்பட்டவை. பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், இந்தியன் ஏரோநாட்டிக்ஸ், செய்ல், ஆயுதத் தொழிற்சாலை போன்றவை, இந்தியாவின் தன்னம்பிக்கையை வளர்த்தன என்பது மட்டுமல்ல, நாம் சுயசார்புடைய நாடாக வளர வழிவகுத்தன என்பதையும் மறந்துவிடக் கூடாது.\nசமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருப்பதுபோல, பண்டித ஜவாஹர்லால் நேரு இந்தியாவுக்கு அமைத்துத் தந்த கலப்புப் பொருளாதாரத்தின் பலன்தான் இப்போது இந்தியா உலகமயமாகி இருக்கும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்க வழிகோலியிருக்கிறது. அதுமட்டுமல்ல, தி��ுச்சி, ராஞ்சி, போபால், புணே, ரூர்கேலா, நாசிக் போன்ற நகரங்களைத் தொழில் நகரங்களாக உருவாக்க முடிந்ததன் காரணம், அங்கெல்லாம் பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டதால்தான்.\nஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் தொடர்ந்தன என்பதும், லாபம் ஈட்டும் நவரத்னங்கள் என்று அழைக்கப்படும் நிறுவனங்களும்கூட, தங்களது முழுமையான உற்பத்தித் திறனை எட்டவில்லை என்பதும் உண்மை. ஆனால், அதற்குக் காரணம் நிர்வாகச் சீர்கேடும், அரசியல் தலையீடும், தொழிலாளர்கள் மத்தியில் காணப்பட்ட மெத்தனமும்தானே தவிர, அந்த நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்ததால் அல்ல. அதைத்தான், இந்த நிறுவனங்களின் தற்போதைய அதிகரித்த உற்பத்தித் திறனும், லாபமும் நிரூபிக்கின்றன.\nஇந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், அவைகளின் நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களைப்போல, லாப நோக்குடனும், திறமையின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என்பதும், மக்கள் வரிப்பணம் இந்த நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுசெய்ய வீணடிக்கப்படக் கூடாது என்பதும் உறுதி. அதற்கு வழி இந்த நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதல்ல. தனியார் முதலீடுகளை குறிப்பிட்ட அளவு வரவேற்பதும், அரசு அதிகாரிகள் மட்டுமன்றி முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளும் நிர்வாகத்தில் பங்கு பெறுவதும்தான்.\nமுப்பது அல்லது நாற்பது சதவிகிதம் பங்குகளைத் தனிநபர்களுக்கு பங்குச்சந்தை வழியே விற்பதன் மூலம் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பங்குதாரர்கள் கேள்வி கேட்க முடியும் என்பதும், நிர்வாகத்தில் பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இயக்குநர்களாகப் பங்கு பெற முடியும் என்பதும், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல, பங்குகளை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்பதால் லாபம் காட்ட வேண்டிய கட்டாயம் நிர்வாகத்துக்கு ஏற்படும். நிறுவனத்தை நவீனப்படுத்த முதலீடும் கிடைக்கும்.\nசிறிய அளவில் நமது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள், பங்குச்சந்தை மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது என்பது காலத்தின் கட்டாயம். அப்போத��தான் அவை உண்மையிலேயே மக்கள் நிறுவனமாகச் செயல்படும். அதுமட்டுமல்ல, இந்த நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் அபாயமும் தவிர்க்கப்படும்\nகடந்த வாரம் நமது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட இரு சம்பவங்கள் செய்தி ஊடகங்களில் இடம்பிடித்திருந்தன. ஜம்மு ~ காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவைக் காவலர்களுடன் கடுமையாக மோதும் காட்சியை ~ கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு அவைக் காவலர்களுக்குக் குத்து விடும் காட்சியை ~ தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின. விளையாட்டு தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் மல்யுத்தப் போட்டி போல இருந்தது அது.\nநமது கவனத்தைக் கவர்ந்த மற்றொரு செய்தி, 35-க்கு மேற்பட்ட குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரும் 8 மாதங்களாக, ஆம்; எட்டு மாதங்களாக தான், குண்டர் படைத் தலைவர்போல தலைமறைவாக இருந்துகொண்டிருந்தவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பானதாகும்.\nஅந்த ஜம்மு ~ காஷ்மீர் எம்எல்ஏவை ஒரு தொலைக்காட்சி சேனல் பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அவரது கேவலமான நடவடிக்கைக்காக ஒரு துளி வருத்தத்தைக்கூட அப்போது அவர் தெரிவிக்கவில்லை. மாறாக, தேவைப்பட்டால் மீண்டும் அவ்வாறே நடப்பேன் என்று திட்டவட்டமாகக் கூறினார் அந்த எம்எல்ஏ. ஒருவகையில் பார்த்தால், சட்டம் ~ ஒழுங்கைப் பராமரிக்கின்ற காவல் துறையினரைப் போன்றவர்கள்தான் சட்டப் பேரவைக் காவலர்களும். அவையின் கண்ணியத்தைக் காக்கவும் அவைக்குள் நன்னடத்தையை உறுதிசெய்யவும் அவைத் தலைவரின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுப்பவர்கள் அவர்கள். எனவே அவைக் காவலரை ஓர் எம்எல்ஏ தாக்குவதென்பது, காவல் துறையைச் சேர்ந்த ஒரு காவலரை பொதுஜனம் ஒருவர் தாக்குவதற்குச் சமமாகும். அப்படிச் செய்திருந்தால் பொதுஜனத்துக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்த எம்எல்ஏவோ எவ்விதத் தண்டனையுமின்றித் தப்பிவிடக்கூடும். எம்.பி., எம்எல்ஏக்களுக்கு ஒரு குற்றவியல் சட்டம், சாதாரண மக்களுக்கு வேறொரு குற்றவியல் சட்டமா அமலில் இருக்கிறது\n8 மாதங்களாகத் தலைமறைவாகி ஓடிக்கொண்டிருந்த அந்த எம்.பி., அலாகாபாதில் உள்ள ஃபூல்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு காலத்தில் ���ண்டித ஜவாஹர்லால் நேருவைத் தேர்ந்தெடுத்த பெருமைக்குரியது அத் தொகுதி. அதே தொகுதியின் பிரதிநிதியாக இன்று, நாட்டின் பிரச்னைகளை விவாதித்து முடிவெடுக்கக்கூடிய தேசத்தின் மிக உயர்ந்த அமைப்பான நாடாளுமன்றத்துக்கு குற்றப் பின்னணியைக் கொண்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்கிறார் என்றால் அது காலக்கொடுமைதான்.\nஅரசியல்வாதிகள் மீதும் சாதாரணப் பொதுமக்கள் மீதும் பழிவாங்கும் எண்ணத்தோடு அதிகாரத்தில் இருப்பவர்களால் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. அரசியல் எதிரிகள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்குகள் தொடரப்படுவதும் நடக்காமல் இல்லை.\nதனக்கு எதிராக 35-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், ஓர் எம்.பி. தொகுதியின் பிரதிநிதியாகவும் இருக்கக்கூடிய கெüரவத்தை ஒருவர் பெற்றிருப்பதென்றால் அவர் உண்மையிலேயே பெரிய மனிதர்தான் ஒருவர் எம்எல்ஏயாகவோ, எம்.பி.யாகவோ ஆக விரும்பினால், அவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைக் காட்டக்கூடியதாகவும் இருக்கிறது இது. ‘கெüரவமான’ நடுத்தர வர்க்கத்தினர், தொழில் நிபுணர்கள் மற்றும் இதைப் போன்ற சமுதாயத்தின் இதர பிரிவினரெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும் அரசியல் களத்துக்குள் ஏன் வர விரும்பவில்லை என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது. சமுதாயத்தின் கணிசமான பகுதியினர் பொதுவாழ்க்கையில் ஈடுபட முடியாத அளவுக்கு ஒரு மோசமான நிலைமையை அரசியலில் உருவாக்கி விட்டார்கள்.\nஅந்த எம்.பி., எம்எல்ஏவைப் பற்றி அதே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான அதே நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜெயந்தி நடராஜனும் பங்குகொண்டிருந்தார். அச் சம்பவங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ஒருவர் குற்றவாளி என்பது நிரூபணமானால், சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்தான்’ என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றார் அவர். சாதாரணமாகப் பார்க்கும்போது, அவர் கூறியது நியாயமானதுதான், சரியானதுதான் என்று தோன்றக்கூடும். அரசியல்வாதிகளைப் பொருத்தவரை அதன் அர்த்தம் சரிதானா என்பதைப் பார்ப்போம்.\nமத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் மீதான எத்தனையோ வழக்குகள் எத்தனையோ நீதிமன்றங்களில், வெவ்வேறு நிலைகளில் பல ஆண்டுகளாக, ஏன் பத்து ஆண்டுகளுக்கு ம��லாகக்கூட விசாரணையில் இருந்துகொண்டு இருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.\nபிகார் கால்நடைத் தீவன ஊழல் வழக்கை சுமார் 20 ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் குற்றம் சாட்டப்பட்ட மூத்த அரசியல்வாதிகள் அவ் வழக்குகளில் தண்டிக்கப்படவும் இல்லை, அதிலிருந்து விடுதலை ஆகவுமில்லை. இதைப்போல எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.\nஎடுத்துக்காட்டாக சுக்ராம் வழக்கை எடுத்துக்கொள்வோம். அவரது வீட்டிலிருந்து ரொக்கமாகப் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அரசிடம் அத்தனை புலன்விசாரணை அமைப்புகள் இருந்தபோதிலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை வெற்றிகரமாக நிரூபிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட அரசியல்வாதியோ சட்டையைக் கழற்றி மாட்டுவதைப்போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சிக்குத் தாவிக்கொண்டு சந்தோஷமாகக் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். மிகப் பலவீனமான புலனாய்வு அமைப்புகள், ஓட்டைகளுடன்கூடிய அரசுத் தரப்பு இயந்திரங்கள், மென்மைப் போக்கு கொண்ட (வளைந்து கொடுக்கக்கூடிய என்றுதான் குறிப்பிட நினைத்தேன்) நீதித் துறை இவற்றாலெல்லாம் அரசியல்வாதிகளுக்கு எதிரான எந்த வழக்கையும் விசாரணை நடத்தி, அதை உரிய வகையில் முடிவுக்குக் கொண்டுவர முடியாது.\nஓர் அரசு ஊழியர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டால், உடனடியாக அவர் பணியிடைநீக்கம் செய்யப்படுவது நடைமுறை விதியாக இருந்து வருகிறது. ஒருவேளை அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த காலத்தில் ~ வருமானம், பதவி உயர்வு போன்ற ~ இழந்தவையெல்லாம் இழந்ததுதான். அதாவது, மக்கள் பணியாளர்களாக, அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு விசாரணையில் இருக்கும் பொழுது அவர்கள் அரசுப் பணியை ஆற்றுவதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். ஆனால், அரசியல்வாதிகள் விஷயத்தில் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமான காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. சொல்லப் போனால், அமைச்சர்களும் எம்எல்ஏ, எம்.பி.க்களும்கூட மக்கள் பணியாளர்கள்தான்; அரசாங்க ஊழியர்களையும்விட கூடுதலாக மக்கள் பணியாளர்கள் அவர்கள். (பலர் தம்மை மாமன்னர்களாகவும் நவாபுகளாகவும் நினைத்துக்கொள்கின்றனர் என்பது வேறு விஷயம்). எனவே, அரசு ஊழியர்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் அதே கொள்கை, அரசியல்வாதிகள் விஷயத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; குற்ற வழக்குகளில் இருந்து விடுதலை ஆகும் வரையில் அரசுப் பதவிகளை அவர்கள் வகிப்பதற்கும், எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான பணியை ஆற்றுவதற்கும் அவர்களை அனுமதிக்கக் கூடாது. இந்த ஒரே நடவடிக்கை மூலமாகவே சட்ட மன்றங்களும் நாடாளுமன்றமும் குறிப்பிடத் தக்க அளவுக்குத் தூய்மைப்படுத்தப்பட்டுவிடும்.\nஅரசுப் பதவிகளை வகிப்போர் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க தனி நீதிமன்றங்களையோ, பிரத்தியேக நீதி அமைப்புகளையோ ஏற்படுத்த வேண்டும் என்று பலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. சாதாரணக் குடிமகனாக இருந்தாலும், சமுதாயத்தில் முக்கியமானவர்களாக இருந்தாலும் சட்டம் யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை; எனவே ஒரே மாதிரியான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது. இது சரியானதுபோலத் தோன்றினாலும் உண்மையில் தவறானதாகும்.\nமுதலாவதாக, சாதாரணக் குடிமகனுக்கும் விரைந்து நீதி கிடைக்க வேண்டியது அவசியம்தான். ஏராளமான வழக்குகள் பல பத்தாண்டுகளாக நீதிமன்றங்களின் விசாரணையில் இருந்துகொண்டு இருக்கின்றன. ஏராளமான விசாரணக் கைதிகள் சிறையில் இருந்துகொண்டு இருக்கின்றனர். கடைசியில் அவர்களில் பலர் வழக்கில் விடுதலை செய்யப்படக்கூடும் அல்லது மிகக் குறைந்த அளவு தண்டனை விதிக்கப்படவும்கூடும்.\nஇரண்டாவதாக, நமது சமுதாயத்தில் செல்வாக்குடன் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர் புலனாய்வு அமைப்புகள், விசாரணை அமைப்புகள், நீதி நடைமுறைகள் போன்றவற்றின் மீது தமது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களாவர் என்பதே உண்மை. அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க முடியாமல் இருப்பதற்கு எந்தவிதக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஎடுத்துக்காட்டாக, குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பதவியில் இருக்க அனுமதிப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவேளை பல ஆண்டு விசாரண��க்குப் பிறகு இறுதியில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால், கறைபடிந்த ஒருவரை அரசின் உயர் பதவியில் அமரவும் அதன் மூலம் சமுதாயத்தின் செல்வாக்கு செலுத்தவும் அனுமதித்தவர்களாகிவிடுவோம் நாம். இந்தக் காரணங்களால்தான் அரசியல்வாதிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க விரைவு நீதிமன்றங்கள் தேவை என வலியுறுத்தப்படுகிறது.\nநாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய முறைகேடு, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி முறைகேடு ஆகிய ‘முன்மாதிரியான’ செயல்களெல்லாம் தண்டிக்கப்பட வேண்டியவை அல்ல என்று இன்றைய அமைப்பு முறை முடிவு செய்துவிட்டது.\nஇத்தகைய அரசியல்வாதிகளை முறைப்படுத்த நமது அரசியல் அமைப்புச் சட்டச் சிற்பிகள், எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் போனது நமது துரதிருஷ்டம்தான். அரசியல்வாதிகளெல்லாம் தம்மைப்போல நியாயவான்களாக, சுயநலமற்றவர்களாக, சுத்தமானவர்களாக இருப்பார்கள் என்று ஜவாஹர்லால் நேரு நினைத்திருக்கலாம். அன்று அவர்கள் அந்த ஏற்பாட்டைச் செய்யாமல் போனதற்கான விலையை நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின் நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.\nஇந்தியாவில் அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நன்னடத்தை விதிகள்கூட வகுக்கப்படவில்லை. அத்துமீறல்களை நடத்திவிட்டு எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் தப்புவது வாடிக்கையாகிவிட்டது. சொல்லப் போனால், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்தியாவில் ஜனநாயகப் பாரம்பரியம் என்று ஏதும் இருந்ததில்லை. நமது அரசியல்வாதிகளும் தம்மை முகலாயச் சக்கரவர்த்திகளைப்போல் நினைத்துக்கொள்கின்றனர்.\nஜனநாயக உணர்வுகளும் சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்படவும் இல்லை; மாற்றங்களை உருவாக்கும் வகையில் மக்களின் கருத்துகள் நெறிப்படுத்தப்படவும் இல்லை. எனவே, அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நடத்தை நெறிமுறைகள் வகுக்கப்பட்டாக வேண்டியது அவசியமாகும். ஆனால் அதை யார் செய்வதென்பதே கேள்வி.\n(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்.)\nஅன்னியச் செலாவணி கையிருப்பு “நீர்க்குமிழியா’\n“இந்திய நாட்டின் பொருளாதாரம் இமயமென உயர்ந்து நிற்கிறது’ என்று வளர்ச்சியின் பரிணாமங்களை வியந்து போ���்றுகிற ஆட்சியாளர்களும் வல்லுநர்களும் அதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுவது நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு பற்றிய புள்ளிவிவரங்களாகும்.\nஉலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து அமல்படுத்தத் தொடங்கியது 1991 ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அன்னியச் செலாவணிக் கையிருப்பாக இருந்த தொகை 580 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே. இது படிப்படியாக உயர்ந்து 2007 மார்ச் இறுதியில் 19,920 கோடி டாலராக ரிசர்வ் வங்கியில் அம்பாரமாகக் குவிந்து கிடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.\nபொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியதற்குப் பிரதான காரணங்களாகச் சொல்லப்பட்டவற்றில் ஒன்று, நாடு சந்தித்த அன்னியச் செலாவணி நெருக்கடி. மறைந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அன்னியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வேறு வழியில்லாமல், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிலிருந்த தங்கத்தை டன் கணக்கில் எடுத்துக்கொண்டு போய் இங்கிலாந்து (மத்திய) வங்கியில் அடமானம் வைக்க நேரிட்டது என்பது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய நிகழ்வு. அந்த நிலைமை இப்போது தலைகீழாய் மாறியிருக்கிறது என்பதையே தற்போதைய அன்னியச் செலாவணிக் கையிருப்பு விவரங்கள் உணர்த்தும் நிலவரம்.\nமேலெழுந்தவாரியாகப் பார்க்கையில், இது மிகவும் திருப்திகரமானதொரு நிலைமை என்றே தோற்றமளிக்கலாம். இதை அளவுகோலாகக் கொண்டால், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெரும் வெற்றியை நம் நாட்டுக்குத் தேடித் தந்துள்ளதாகவே முடிவுக்கு வரத் தோன்றும். ஆனால், இந்தக் கையிருப்பின் கணக்குகளை சற்றுக் கருத்தூன்றிப் பரிசீலித்தால், கவலையே மிஞ்சுகிறது.\n1991 முதல் 2007 வரையிலான 16 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் நமக்குச் சாதகமான பலன்கள் விளைந்தனவா என்பது முதலில் பார்க்க வேண்டிய கணக்கு.\n1990 – 91ஆம் ஆண்டில் நமது இறக்குமதிகளின் மொத்த மதிப்பு ரூ. 50,086 கோடி;\nஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 33,152 கோடி மட்டுமே.\nநிகர பற்றாக்குறை ரூ. 16,934 கோடி\nஇது டாலர் கணக்கில் 944 கோடி.\nஇதுவே, 2005-06ஆம் ஆண்டில் ரூ. 2,29,000 கோடி பற்றாக்குறையாக உயர்ந்தது;\nடாலர் கணக்கில் இந்தப் பற்றா���்குறை 5,184 கோடியாகும்.\nகடந்த பதினாறு ஆண்டுகளில் ஓர் ஆண்டில்கூட நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதி மதிப்பைவிடக் கூடுதலாக இல்லை என்பதுதான் புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை.\nஇந்தப் பதினாறு ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிகர பற்றாக்குறை – ஏற்றுமதியை விஞ்சிய இறக்குமதியால் சந்திக்க வேண்டிய சுமை – 3,410 கோடி டாலர் என்று ரிசர்வ் வங்கிக் கணக்கு கூறுகிறது. (ரூபாய் மதிப்பில் இன்றைய நிலவரப்படி இது 1,37,000 கோடி ரூபாய் பற்றாக்குறையாகும்\nஇப்படியிருக்கையில், நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பே\nசர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தக நிலவரம் நமக்குச் சாதகமாக அமையாத பின்னணியில், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் அன்னியச் செலாவணி வரத்தைக் குறியாகக் கொண்டு, நிதித்துறை சீர்திருத்தங்கள் பலவற்றையும் அமலாக்கி வந்துள்ளனர்.\nஇதன் முதல் கட்டமாக 1991 ஆம் ஆண்டு தொடங்கி நமது நாட்டுப் பொருளாதாரத்தின் சகல துறைகளும் – பாதுகாப்புத்துறை உள்பட – அன்னிய முதலீட்டுக்காகத் திறந்துவிடப்பட்டு வந்துள்ளன. புதிதாகத் தொழில் தொடங்க நூற்றுக்கு நூறு சதவீத முதலீட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் தொழில் நிறுவனங்களை விலைபேசி கையகப்படுத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டது.\nஇரண்டாவதாக 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொழில் முதலீட்டுக்கு மட்டுமன்றி, பங்குச் சந்தை வர்த்தகத்திலும் அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கப்பட்டன.\nஇந்த இரண்டு வகையிலும், பன்னாட்டு நிதி மூலதனம் நம் நாட்டுக்கு வருவதற்கு ஊக்கம் அளிப்பதற்காக அடுக்கடுக்கான சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.\nஇவற்றில், முதல் வகையில் நேரடித் தொழில் முதலீடுகளாக வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, இரண்டாவது வகையில், பங்குச் சந்தை வர்த்தகத்திற்காக வந்த தொகைகள் பல மடங்காகும்.\nநேரடித் தொழில் முதலீட்டிலும், புதிய தொழில்களைத் தொடங்க வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, உள்நாட்டு நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்காக வந்த மூலதனமே மிகுதியாகும்.\nஇரண்டாவது வகையாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் (சூதாட்டத்தில்) நுழைந்துள்ள அன்னிய மூலதனத்தின் வளர்ச்சி திகைப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ��தற்கு அனுமதி வழங்கப்பட்ட 1993 ஆம் ஆண்டில், அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் இந்தியாவின் பங்குச் சந்தையில் ஈடுபடுத்திய தொகை 83 கோடி அமெரிக்க டாலர்கள். இதுவே 2007 மார்ச் இறுதியில் 5200 கோடி டாலர்களாக “விசுவரூபம்’ எடுத்தது இப்படி மூலதனக் கணக்கில் வரவாக வந்த அன்னியச் செலாவணிதான் ரிசர்வ் வங்கியில் ஏகபோகமாக குவிந்து நிற்கிறது\nஇதற்கு விலையாக நமது நாடு கொடுத்தவை ஏராளம், ஏராளம்\nஇந்த அன்னிய மூலதன வரவுக்கு எந்தக் கட்டுப்பாடும், நிபந்தனையும் கிடையாது. அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் கொண்டு வரும் நிதி மூலதனத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்று தெரிவிக்க வேண்டியது கட்டாயமில்லை\nஇந்த முதலீடுகள் கொழிக்கும் லாபத்துக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு உண்டு. இதற்காக மொரிஷியஸ் நாட்டோடு பாஜக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு, அந்த நாட்டின் வழியாக வந்து போகும் அன்னிய மூலதனம் எந்த வரிவிதிப்புக்கும் உட்படாது. (இதை மறுபரிசீலனை செய்வோம் என்று குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் கூறியுள்ள இன்றைய மத்திய அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதைக் கண்டுகொள்ளவே இல்லை\nஇந்த அன்னிய மூலதனம்தான் நமது நாட்டின் பங்குச் சந்தையை ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்களில் 30 கம்பெனிகளின் பங்குகளின் விலை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் “சென்செக்ஸ்’ குறியீடு ஒரு மாயாஜால விளையாட்டாக மாறியுள்ளது.\n1990 ஜனவரியில் 1000 என்று இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் 2004 ஆம் ஆண்டு வரை 7000 புள்ளிகளுக்குக் கீழாகவே இருந்தது. 2005 ஜூன் மாதம் 7000 புள்ளியை எட்டிப்பிடித்த சென்செக்ஸ், இப்போது 20,000 புள்ளிகள் வரை நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்துள்ளது இதன் ஏற்ற இறக்கங்களில் பல லட்சம் கோடி ரூபாய்கள் நாள்தோறும் ஒரு பிரிவினருக்கு லாபமாகவும், இன்னொரு பிரிவினருக்கு இழப்பாகவும் பரிமாற்றமாகின்றன.\nசென்செக்ஸ் பற்றி நாட்டின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் “சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும்’ இருக்கிறது என்று அண்மையில் கூறியிருந்தார். அதைத் தாண்டி இந்த “மாயா பஜார்’ விளையாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி சிந்திக்கக்கூட அரசு மறுப்பதுதான் வேதனை\nஎனவேதான், அரசுத் தரப்பில் ஆர்ப்பரிப்போடு பேசப்படுகிற அன்னியச் செலாவணிக் கையிருப்புப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல; அது சோகை பிடித்த பொருளாதார நீரோட்டத்தின் மேற்பரப்பில் தென்படும் நீர்க்குமிழி போன்றதே\nபொருளாதாரச் சீர்திருத்தங்களின் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல – ஆதரவாளர்களே ஆழ்ந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டிய நிலைமை இது\n(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salamathbooks.com/index.php?route=product/category&path=59_229", "date_download": "2021-09-23T12:30:52Z", "digest": "sha1:PA4V27FQD2UBLDFRFH423WSMMX6RF6FQ", "length": 11644, "nlines": 340, "source_domain": "salamathbooks.com", "title": "Nabi Sal Valkkai - நபி (ஸல்) வாழ்க்கை", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nAnnalarin Kulanthaikal - அண்ணலாரின் குழந்தைகள்\nIrai Thoothar Valvai Iruthith Theervu இறைத்தூதர் வாழ்வே இறுதித் தீர்வு\nIvvalavu Alakiya Munmathirya - இவ்வளவு அழகிய முன்மாதிரியா\nMadeenavil Maanabikal - மதிநாவில் மாநபிகள்\nNabikalarin Valvinile - நபிகளாரின் வாழ்வினிலே\nAnnalarin Kulanthaikal - அண்ணலாரின் குழந்தைகள்\nIrai Thoothar Valvai Iruthith Theervu இறைத்தூதர் வாழ்வே இறுதித் தீர்வு\nIvvalavu Alakiya Munmathirya - இவ்வளவு அழகிய முன்மாதிரியா\nMadeenavil Maanabikal - மதிநாவில் மாநபிகள்\nNabikalarin Valvinile - நபிகளாரின் வாழ்வினிலே\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nIslam Varalaru - இஸ்லாம் வரலாறு\nGift Items - பரிசு பொருட்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nine-tamil-films-releasing-today-054889.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-23T11:41:35Z", "digest": "sha1:LD5GTVM4N3ICH5OH5VJ32TFU7JWJN4OH", "length": 15913, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்று ஒரே நாளில் ஒன்பது திரைப்படங்கள்... பட்டியலை பாருங்கள்! | Nine tamil films releasing today - Tamil Filmibeat", "raw_content": "\nடொவினோ தாமஸின் மின்னல் முரளி ரிலீஸ் எப்போ தெரியுமா\nSports ‘எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல’ கேகேஆர்-க்கு எதிரான ஆட்டம்.. ரோகித் வார்த்தையால் ரசிகர்கள் குழப்பம்\nNews அன்று நுங்கம்பாக்கத்தில் ஸ்வாதி.. இன்று தாம்பரத்தில் ஸ்வேதா.. கழுத்தறுத்து கொலை.. சென்னையில் ஷாக்\nAutomobiles பட்ஜெட் விலை கார்களை காட்டிலும் மிக மிக அதிக விலையில் Ducati Monster பைக் அறிமுகம்... எவ்ளோனு கேட்டுடாதீங்க\nEducation UGC பல்கலைக் கழக மானியக் குழுவில் பணியாற்ற ஆசையா\n ஹீரோ மாதிரி நீங்க அழகாகவும் நல்ல கவர்ச்சியான சருமத்தை பெறவும் என்ன செய்யணும் தெரியுமா\nFinance 5 சிஇஓ-க்களை சந்திக்கும் பிரதமர் மோடி.. அமெரிக்க பயணத்தில் முக்கிய சந்திப்புகள்.. எதற்காக..\nTechnology Flipkart Big Billion Days Sale 2021: தள்ளுபடி விலையில் கிடைக்கும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று ஒரே நாளில் ஒன்பது திரைப்படங்கள்... பட்டியலை பாருங்கள்\nஇன்று ஒரே நாளில் ஒன்பது திரைப்படங்கள்...பட்டியலை பாருங்கள்\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஒன்பது திரைப்படங்கள் வெளியாகின்றன.\nதமிழ் சினிமாவை பொறுத்த வரை வெள்ளிக்கிழமை என்றாலே கொண்டாட்டம் தான். வாராவாரம் ஏதாவதொரு திரைப்படம் ரிலீசாகும். ஆனால் சமீபத்தில் தமிழ் சினிமாவில் நடந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக பல படங்கள் ரிலீசுக்கு ரெடியாகியும், திரைக்கும் வராமல் திணறின.\nஇதனால் ஸ்டிரைக் முடிந்ததில் இருந்து தயாரிப்பாளர் சங்கம் வாராவாரம், இத்தனை படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்கு ஏற்றார் போல் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. பெரிய பட்ஜெட் படங்களுடன் சிறுபட்ஜெட் படங்களும் போட்டி போட்டுக்கொண்டு ரிலீசாவதால், சில தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுக்கிறது.\nஇந்நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று மொத்தம��� ஒன்பது படங்கள் திரைக்கு வருகின்றன. ஆர்யாவின் கஜினிகாந்த், தம்பி ராமையா இயக்கத்தில் அவரது மகன் உமாபதி நடித்துள்ள மணியார் குடும்பம், கிஷோர் நடித்துள்ள கடிகார மனிதர்கள், காட்டுப்பய சார் இந்த காளி, எங்க காட்டுல மழை, அரளி, கடல் குதிரைகள், நாடோடி கனவு, உப்பு புளி காரம் ஆகிய படங்கள் இன்று ரிலீசாகின்றன.\nஇதில் கஜினிகாந்த், மணியார் குடும்பம், கடிகார மனிதர்கள், காட்டுப்பய சார் இந்த காளி ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. இருப்பினும், கஜினிகாந்த், மணியார் குடும்பம் ஆகிய இரண்டு படங்களுக்கு கிடைத்த அளவுக்கு மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. எனவே தயாரிப்பாளர் சங்கம் இது போன்று ஒரே நேரத்தில் இத்தனை சிறுபட்ஜெட் படங்களை ரிலீசுக்கு அனுமதிக்கக் கூடாது என தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.\nஇத்தனை படங்கள் இன்று ஒரேநாளில் வெளிவர காரணம் என்னவென்றால், அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை, அதாவது ஆகஸ்ட் 10ம் தேதி கமலின் விஸ்வரூபம் 2 ரிசீலாகிறது. அதேநாளில், இசையமைப்பாளர் யுவன் தயாரித்திருக்கும் பியார் பிரேமா காதல் படமும் வெளியாகிறது. மேலும் காதல் எனக்கு ரொம் பிடிக்கும் என்ற திரில்லர் படமும் அதேநாளில் ரிலீசுக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே தான் இன்று ஒரே நாளில் ஒன்பது படங்கள் ரிலீசாகின்றன.\nகெய்வ் மோலோடிஸ்ட் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘கூழாங்கல்‘\nபடப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தம்… அவதிக்குள்ளாகும் திரைப்பட தொழிலாளர்கள் \nதமிழில் அதிகரிக்கும் ஆந்தாலஜி திரைப்படங்கள்.. ஒரு பார்வை\nசூர்யா.. விஜய் சேதுபதியை தொடர்ந்து ஓடிடியில் ரிலீஸாகும் மேலும் ஒரு பிரபல நடிகரின் படம்\nஇறுதி சுற்றுவரை செல்வோம்..கோப்பையை வெல்வோம் என எதிர்பார்க்கல. .83 படம் உண்மை சம்பவம்\nதனுஷ் சிறந்த நடிகர்.. அவரிடம் நடித்தது நல்ல அனுபவம்.. ஹாலிவுட் ஜேம்ஸ் காஸ்மோ \nபடம் ரிலீஸ் ஆகல... 'சிறை' போல் தவிக்கும் இயக்கம்...அவர் உருக்கத்துக்கு பின் இவ்வளவு கதை இருக்காம்\nசண்முகமணி.. நம்ம பாக்யராஜுக்கு இன்னிக்கு பிறந்த நாள்.. வாழ்த்தியாச்சா\n - ’சொட்டை’ இயக்குநர் இசாக்\nபிரச்சினை வரக்கூடாதுன்னு தலைப்பை எங்கிருந்தெல்லாம் சுடுறாங்க பாருங்கப்பா\nதயாரிப்பாளர் கில்டு தேர்தல்... ஜாக்குவார் தங்கத்தின் பொற்கால அணி போட்டி\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஜூன் 10ம் தேதி தேர்தல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: film movies release today friday tamil cinema படம் திரைப்படம் ரிலீஸ் இன்று வெள்ளிக்கிழமை தமிழ் சினிமா\nஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள தூக்குதே”… சீனாவில் தமிழில் பாட்டு பாடி அசத்திய சீனர்\nவிஜய்க்காக என்னை மாற்றிக் கொண்டேன்.. மேடையில் மனம் திறந்து பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்\nஎன்ஜாய் எஞ்சாமி தெருக்குரல் அறிவுடன் இணையும் யுவன் சங்கர் ராஜா.. அசத்தல் அப்டேட்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/iit-madras-orders-enquiry-over-posters-marking-separate-entrance-exit-handwash-areas-for-non-vegetarians/", "date_download": "2021-09-23T11:32:18Z", "digest": "sha1:RB5N4LNUTWWIFKVNRQE65SY4WVUEQO4H", "length": 14175, "nlines": 124, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐஐடி மெட்ராஸ்.. நவீன தீண்டாமை கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள்! - IIT Madras orders enquiry over posters marking separate entrance/exit, handwash areas for non-vegetarians", "raw_content": "\nசர்ச்சைக்கு பெயர் போன ஐஐடி மெட்ராஸ்.. நவீன தீண்டாமை கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள்\nசர்ச்சைக்கு பெயர் போன ஐஐடி மெட்ராஸ்.. நவீன தீண்டாமை கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள்\nநாங்கள் 5 வருடங்களுக்கு முன்பே இந்த நடைமுறையை எதிர்த்தோம்.\nசென்னை ஐ.ஐ.டி-யில் சைவம் மற்றும் அசைவ உணவுகளை உண்ணும் மாணவர்கள் கைகளைக் கழுவ தனி இடம் ஒதுக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஐஐடி மெட்ராஸில் நவீன தீண்டாமை சர்ச்சை:\nசென்னை கிண்டியில் இயங்கி வரும் புகழ்பெற்ற ஐஐடி கல்வி நிறுவனத்தில் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். குறிப்பாக இங்கு தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலத்திலிருந்தும் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சமீபகாலமாக ஐஐடி மெட்ராஸ் சர்ச்சைகளுக்கு பெயர் போன இடமாக மாறிவருகிறது. மாட்டிறைச்சி திருவிழா, தேசிய கீதத்துக்குப் பதிலாக சம்ஸ்கிருத பாடல், முத்த ப��ராட்டம் என இதுவரை எழுந்த சர்ச்சைகள் நீண்டுக் கொண்டே செல்கிறது.\nஇதற்கிடையில் தற்போது கல்லூரி வளாகத்தில் உள்ள கேன்டீனில் நவீன தீண்டாமையாக மற்றொரு பழக்கம் கடைப்பிடிக்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஅதாவது, கேன்டீனில் சுத்த சைவம் உண்பர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு வழி, அசைவ உணவு உண்பவர்களுக்கு ஒருவழி என மொத்தம் 3 வழிகளும், இவர்கள் தனித்தனியாக கைகழுவ இடங்களும்பிரித்து அமைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.\nஅதே போல் மூன்று வகையான உணவுகளுக்கும் தனித்தனி பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்களுக்கும் தனித்தனி இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எந்த வழியாக வரவேண்டும், என்பதும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்காக நோட்டீசும் சுவற்றில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.\nஇதுத் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தங்களது ஃபேஸ்புக்கில் இதுக் குறித்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.\nஇதுக்குறித்து ஐஐடி- யில் படிக்கு மாணவர்கள் சிலர் கூறியதாவது, “நாங்கள் 5 வருடங்களுக்கு முன்பே இந்த நடைமுறையை எதிர்த்தோம். ஆனால், நிர்வாகம் காது கொடுத்து கேட்வில்லை.\nஇதுக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது, சைவ மாணவர்கள் சாப்பிட தனி வழி, அசைவ உணவு விரும்பிகள் சாப்பிட தனி வழி, பியூர் வெஜ் சாப்பிடத் தனி வழி என பிரிக்கப்பட்டு விட்டது. இந்த நவீன தீண்டாமை எந்தவிதத்திலும் ஆதரிக்க கூடியது இல்லை.\nஇது தொடர்பாக நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு மெயில் அனுப்பியுள்ளோம்: என்று கூறியுள்ளனர்.\nஇந்நிலையில், நேற்று இரவு அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் கேன்டீனில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், இனிமேல் இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்படாது என்று கல்லூரி விடுதி செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு மாணவர்களுக்கு மெயில் அனுப்பி செயலாலர் மன்னிப்பு கோரியதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 3 வகையான உணவு உண்ணும் மாணவர்களுக்கு தனி வழி, அவர்கள் பயன்படுத்த தனி பாத்தி��ங்கள் என அனைத்தும் நீக்கப்பட்டு விட்டதாக புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளனர்.\nகுட்கா ஊழல் வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தீவிர விசாரணை\nUPSC IES EXAM 2021; இந்திய பொறியியல் சேவை தேர்வு; பி.இ, பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nஎன்னாச்சு விஜய் டிவி… இந்த ஸ்டார் ஜோடியின் ஹிட் சீரியல் நிறுத்தமா\nபீகார் ஊழல்… பாஜக மாநில தலைவர்களுடன் துணை முதல்வர் திடீர் ஆலோசனை\nமீண்டும் தலைதூக்கும் ஐ.பி.எல். சூதாட்டம்; 5 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி\nஇந்த 5 அறிகுறிகள் உங்கள் உறவில் இருந்தால் பிரேக் அப் நல்லது\nஐ.பி.எல். 2021: மும்பை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nBharathi Kannamma serial; ஐடியா கொடுத்த சாந்தி… போலீஸ் ஸ்டேசனை விட்டு கண்ணம்மாவை ஒட வைக்கும் வெண்பா\nஉங்களுக்குப் பிடித்த பால் பாயாசம்… குக்கரில் ஈசியா செய்யும் முறை இதுதான்\nடெல்லி ரகசியம்: காங்கிரஸ் மேலிடம் பரிந்துரைத்த ரஜனி படேல்; மாநிலங்களவை தேர்தல் வியூகம்\nபுடவை அணிந்து வந்ததால் அனுமதி இல்லையா டெல்லி பெண்ணின் குற்றசாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த ஹோட்டல்\nசோனி நிறுவனத்துடன் இணையும் ஜீ குழுமம்; ஒப்பந்தத்தின் விவரங்கள்\nவாட்ஸ்அப்: முக்கியமான செய்திகளை விரைவாக அணுகுவது எப்படி\nVijay TV Serial : கவலையுடன் கண்ணனை பார்க்கும் மூர்த்தி : வீட்டில் சேர்த்துக்கொள்வாரா\nகுடையுடன் அமெரிக்காவில் தரையிறங்கிய மோடி… இன்று குளோபல் சி.இ.ஓ.-க்களுடன் சந்திப்பு\nதபால் துறை சூப்பர் ஆஃபர்… வெறும் 5,000 முதலீட்டில் லட்சங்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு\n3 மாதக் பெண் குழந்தை ரூ.1.80 லட்சத்துக்கு விற்பனை – 7 பேர் கைது\nதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த சர்ச்சை கருத்து; பிடிஆர்-க்கு ட்விட்டரில் வலுக்கும் எதிர்ப்பு\nஏற்றுமதி மாநாடு : 41,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க ரூ. 2,120 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nTamil News Live Updates : மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வீட்டில் ரூ.15 லட்சம் பறிமுதல்\nபேறுகால விடுப்பு உயர்வு… வாடகை படி கிடையாது; அரசு ஊழியர்கள் அதிருப்தி\n‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்டத்தில் தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரலாம்: எடப்பாடி பழனிச்சாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/04/jipmer-puducherry-recruitment-2021-doctor.html", "date_download": "2021-09-23T11:29:34Z", "digest": "sha1:2532HHE56EDGLFHTH2BDM4KXONARVDH5", "length": 7542, "nlines": 91, "source_domain": "tamil.jobnews360.com", "title": "JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை மருத்துவ வேலை JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள்\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள்\nVignesh Waran 4/12/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை,\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://jipmer.edu.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு: Senior Resident முழு விவரங்கள்\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 24-04-2021\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # மருத்துவ வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Priest, Assistant, Night Watchman\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 234 காலியிடங்கள்\nசித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் வேலைவாய்ப்பு 2021: JRF, Field Attendant, DEO\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 181 காலியிடங்கள்\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 217 காலியிடங்கள்\nஅரியலூர் சுகாதாரத் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Nurse, Pharmacist, Dentist\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Peon\nதிருவண்ணாமலை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25th செப்டம்பர் 2021\nசென்னை அரசு கண் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள்\nஇராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: உதவியாளர��� & கணினி ஆபரேட்டர்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udhayanews.com/new-corona-strain-won-t-affect-for-8-months-to-who-affected-before/", "date_download": "2021-09-23T11:10:47Z", "digest": "sha1:5G2G4WQOHSU2O5YGNBNKGIG24EYXOZAZ", "length": 7341, "nlines": 114, "source_domain": "udhayanews.com", "title": "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மாதம் வரை அந்த எதிர்ப்பு சக்தி இருக்கும் - Udhaya News", "raw_content": "\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மாதம் வரை அந்த எதிர்ப்பு சக்தி இருக்கும்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மாதம் வரை அந்த எதிர்ப்பு சக்தி இருக்கும்\nகொரோனா வைரஸ் க்கு எதிரான எதிர்ப்பு சக்தி 8 மாதங்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடலில் இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா வைரசை பற்றி விஞ்ஞானிகள் பல்வேறு கட்டங்களாக ஆய்வு நடத்தி வந்தனர். இந்த ஆய்வு எதிர்ப்பு சக்தி அறிவியல் என்ற சர்வதேச மருத்துவ இதழில் கட்டுரையாக வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர், தொற்று ஏற்பட்ட 4 வது நாளில் இருந்து 245 ஆவது நாள் வரை அவர்களுடைய ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வந்தனர், இதில் தொற்று ஏற்பட்ட 25 வது நாளிலிருந்தே எதிர்ப்பு சக்தி உருவாகத் தொடங்கி விடுவதாகவும், அந்த எதிர்ப்பு சக்தி கிட்டத்தட்ட 240 நாட்கள் வரை நீடிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாந்த பெண்\nசென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் பாதையில் சோதனை ஓட்டம்\nபெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே\nலஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை- 33 அரசு அதிகாரிகள் கைது\nசாதிவாரி கணக்கெடுப்பு ஆணைய தலைவர் நியமனம்\nமுகக்கவசத்தை விழுங்கி உயிருக்கு போராடிய சைபேரியன் ஹஸ்கி\nதடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கிடையாதா\nபரமேஸ்வரி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்\nதொழிலாளர்கள் வன்முறையால் ஐபோன் நிறுவனத்தில் 438 கோடி ரூபாய் இழப்பு\nஉத்திரபிரதேச அரசின் அதிரடி உத்தரவால் மருத்துவர்கள் அதிர்ச்சி\nநீல��ிரியில் அதி கனமழை பெய்யும் விரைந்தது பேரிடர் மீட்புக் குழு \nமுந்திரிக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது\nசிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு \nஅரேதா பிராங்க்ளின் எனக்கு இன்ஸ்பிரேஷன் – ஜெனிபர் ஹட்சன்\nரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ\nஅன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்\nUdhaya News உங்கள் செல்போனில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0169_05_01.html", "date_download": "2021-09-23T12:02:35Z", "digest": "sha1:H23M5I5KGAXDL2MIO26VQIKL2B6YPOXZ", "length": 306930, "nlines": 357, "source_domain": "www.projectmadurai.org", "title": " ponniyin celvan of kalki", "raw_content": "\nஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்\nமுதலாவது பாகம் - புது வெள்ளம்\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்\nஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்\nமுதலாவது அத்தியாயம் - மூன்று குரல்கள்\nஇரண்டாம் அத்தியாயம் - வந்தான் முருகய்யன்\nமூன்றாம் அத்தியாயம் - கடல் பொங்கியது\nநான்காம் அத்தியாயம் - நந்தி முழுகியது\nஐந்தாம் அத்தியாயம் - தாயைப் பிரிந்த கன்று\nஆறாம் அத்தியாயம் - முருகய்யன் அழுதான்\nஏழாம் அத்தியாயம் - மக்கள் குதூகலம்\nஎட்டாம் அத்தியாயம் - படகில் பழுவேட்டரையர்\nஒன்பதாம் அத்தியாயம் - கரை உடைந்தது\nபத்தாம் அத்தியாயம் - கண் திறந்தது\nநாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் பொன்னியின் செல்வர் பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்தார். தஞ்சைக்குச் சென்று தந்தை தாயாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அவர் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்தது. இலங்கையின் அரசைத் தாம் கவர எண்ணியதாகத் தம் மீது சாட்டப் பட்ட குற்றம் ஆதாரமற்றது என்று நிரூபிக்க அவர் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தையின் வாக்கை மீறி நடந்ததாகத் தம் மீது ஏற்படக்கூடிய அபவாதத்தைக் கூடிய விரைவில் போக்கிக் கொள்ளவும் அவர் விரும்பினார்.\nஆயினும், தமது ஆர்வத்தை யெல்லாம் அடக்கிக் கொண்டு தமக்கையாரிடமிருந்து செய்தி வந்த பின்னர்தான் தஞ்சைக்குப் புறப்பட வேண்டுமென்று உறுதியாக இருந்தார். பொழுது போவது என்னமோ மிகவும் கஷ்டமாக இருந்தது.புத்த பிக்ஷுக்கள் தினந்தோறும் நடத்திய ஆராதனைகளிலும், பூஜைகளிலும் கலந்துகொண்டு சிறிது நேரத்தைப் போக்கினார்.\nசூடாமணி விஹாரத தின் சுவர்களிலே தீட்டப்பட்டி��ுந்த அருமையான சித்திரக் காட்சிகளைப் பார்ப்பதில் சிறிது நேரம் சென்றது. பிக்ஷுக்களுடன், முக்கியமாகச் சூடாமணி விஹாரத்தின் ஆச்சாரிய பிக்ஷுவுடன் சம்பாஷிப்பதிலே கழிந்த பொழுது அவருக்கு உற்சாகத்தை அளித்தது. ஏனெனில் சூடாமணி விஹாரத்தின் தலைமைப் பிக்ஷு கீழ்த்திசைக்கடலுக்கு அப்பாலுள்ள பற்பல நாடுகளிலே வெகுகாலம் யாத்திரை செய்தவர். சீன தேசத்திலிருந்து சாவகத் தீவு வரையில் பல ஊர்களுக்கும் சென்று வந்தவர். அந்தந்த நாடுகளைப் பற்றியும் அவற்றிலுள்ள நகரங்களைப் பற்றியும் ஆங்காங்கு வசித்த மக்களைப் பற்றியும் அவர் நன்கு எடுத்துக்கூற வல்லவராயிருந்தார்.\nசீன தேசத்துக்குத் தெற்கே கடல் சூழ்ந்த பல நாடுகள் அந்நாளில் ஸரீ விஜயம் என்னும் சாம்ராஜ்யத்தில் அடங்கியிருந்தன. அருமண நாடு, காம்போஜ தேசம், மானக்கவாரம், தலைத்தக்கோலம், மாபப்பாளம், மாயிருடிங்கம், இலங்கா சோகம், தாமரலிங்கம், இலாமுரி தேசம் முதலிய பல நாடுகளும் நகரங்களும் ஸரீ விஜய சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டோ, நேசப்பான்மையுடனோ இருந்து வந்தன.இவற்றுக்கெல்லாம் நடுநாயகமாகக் கடாரம் என்னும் மாநகரம் இணையற்ற சீர் சிறப்புகளுடனும் செல்வ வளத்துடனும் விளங்கி வந்தது.\nஅந்த நாடு நகரங்களைப்பற்றி விவரிக்கும்படி ஆச்சாரிய பிக்ஷுவுக்கு ஓய்வு கிடைத்த போதெல்லாம் பொன்னியின் செல்வர் அவரைக் கேட்டு வந்தார். அவரும் அலுப்புச் சலிப்பில்லாமல் சொல்லி வந்தார்.அந்நாடுகளில் உள்ள இயற்கை வளங்களைப் பற்றியும் வர்த்தகப் பெருக்கத்தைப் பற்றியும் கூறினார். பொன்னும் மணியும் கொழித்துச் செந்நெல்லும் கரும்பு செழித்துச் சோழ வள நாட்டுடன் எல்லா வகையிலும் போட்டியிடக் கூடிய சிறப்புக்களுடன் அந்நாடுகள் விளங்குவதைப் பற்றிக் கூறினார். பழைய காலத்திலிருந்து தமிழகத துக்கும், அந்த நாடுகளுக்கும் உள்ள தொடர்புகளைப்பற்றிக் கூறினார். பல்லவ நாட்டுச் சிற்பிகள் அந்த தேசங்களுக்குச் சென்று எடுப்பித்திருக்கும் அற்புத சிற்பத்திறமை வாய்ந்த ஆலயங்களைப் பற்றிச் சொன்னார். தமிழகத்திலிருந்து சென்ற சித்திர, சங்கீத நாட்டிய கலைகள் அந்நாடுகளில் பரவியிருப்பதைப் பற்றியும் கூறினார். இராமாயணம், மகாபாரதம், முதலிய இதிகாசங்களும், விநாயகர், சுப்ரமணியர், சிவன், பார்வதி, திருமால் ஆகிய தெய்வங்களும், புத்த தர்மமும் அந்த தேசத்து மக்களின் உள்ளங்களில் கலந்து கொண்டிருப்பதையும், ஒன்றோடொன்று பிரித்து உணர முடியாதவர்களாக அந்நாட்டு மக்கள் எல்லாத் தெய்வங்களையும் வணங்கி வருவதையும் எடுத்துச் சொன்னார். தமிழ் மொழியின் தந்தையாகிய அகஸ்திய முனிவருக்கு அந்த நாடுகளில் விசேஷ மரியாதை உண்டு என்பதையும் அம்முனிவருக்குப் பல கோயில்கள் கட்டியிருப்பதையும் கூறினார்.\nஇதையெல்லாம் திரும்பத் திரும்ப அருள்மொழிவர்மர் கேட்டுத் தெரிந்து, மனத்திலும் பதிய வைத்துக்கொண்டார். அந்தந்த தேசங்களுக்குத் தரை வழியான மார்க்கங்களையும், கடல் வழியான மார்க்கங்களையும் இளவரசர் நன்கு விசாரித்து அறிந்தார். வழியில் உள்ள அபாயங்கள் என்ன, வசதிகள் என்ன என்பதையும் கேட்டு அறிந்தார்.\n அந்த நாடுகளில் மறுபடியும் தாங்கள் யாத்திரை செய்யும்படியாக நேரிடுமோ\n\"புத்த பகவானுடைய சித்தம்போல் நடக்கும், இளவரசே எதற்காகக் கேட்கிறீர்கள்\n\"நானும் தங்களுடன் வரலாம் என்ற ஆசையினால்தான்.\"\n\"நான் உலகத்தைத் துறந்த சந்நியாசி; தாங்கள் புவி ஆளும் சக்கரவர்த்தியின் திருக்குமாரர். தாங்களும், நானும் சேர்ந்து யாத்திரை செய்வது எப்படி தங்களைச் சிலநாள் இந்த விஹாரத்தில் வைத்துக் காப்பாற்றும் பொறுப்பே எனக குப் பெரும் பாரமாயிருக்கிறது. எப்போது, என்ன நேருமோ என்று நெஞ்சு `திக், திக்' என்று அடித்துக் கொள்கிறது...\"\n அந்தப் பாரத்தை உடனே நிவர்த்தி செய்ய விரும்புகிறேன். இந்தக் கணமே இங்கிருந்து...\"\n ஒன்று நினைத்து ஒன்றைச் சொல்லிவிட்டேன். தங்களை இங்கு வைத்துக் கொண்டிருப்பது பாரமாயிருந்தாலும், அதை ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். தங்கள் தந்தையாகிய சக்கரவர்த்தியும், தமக்கையார் இளைய பிராட்டியும் புத்த தர்மத்துக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறார்கள். அதற்காக நாங்கள் பட்டிருக்கும் நன்றிக் கடனில் ஆயிரத்தில் ஒரு பங்குக்குக் கூட இப்போது நாங்கள் செய்வது ஈடாகாது. தாங்கள் புத்த தர்மத்துக்குச் செய்திருக்கும் உதவிதான் அற்ப சொற்பமானதா அநுராதபுரத்தின் சிதிலமான ஸ்தூபங்களையும், விஹாரங்களையும் செப்பனிடச் செய்த கைங்கரியத்தை நாங்கள் மறக்க முடியுமா அநுராதபுரத்தின் சிதிலமான ஸ்தூபங்களையும், விஹாரங்களையும் செப்பனிடச் செய்த கைங்கரியத்தை நாங்கள் மறக்க முடியுமா அதற்கெல்லாம் இணை���ான பிரதி உபகாரமாக ஈழநாட்டின் மணி மகுடத்தையே தங்களுக்கு அளிக்கப் பிக்ஷுக்கள் முன் வந்தார்கள். இளவரசே அதற்கெல்லாம் இணையான பிரதி உபகாரமாக ஈழநாட்டின் மணி மகுடத்தையே தங்களுக்கு அளிக்கப் பிக்ஷுக்கள் முன் வந்தார்கள். இளவரசே அதை ஏன் மறுத்தீர்கள் இலங்கையின் சுதந்திரச் சிங்காதனத்தில் தாங்கள் ஏறியிருந்தால், நூறு நூறு கப்பல்களில் ஏராளமான பரிவாரங்களுடனே, கீழ்த்திசை நாடுகளுக்குத் தாங்கள் போய் வரலாமே இந்தப் பிக்ஷுவைப் பின் தொடர்ந்து யாத்திரை செய்ய வேண்டுமென்ற விருப்பமே தங்கள் மனத்தில் தோன்றியிராதே இந்தப் பிக்ஷுவைப் பின் தொடர்ந்து யாத்திரை செய்ய வேண்டுமென்ற விருப்பமே தங்கள் மனத்தில் தோன்றியிராதே\" என்றார் ஆச்சரிய பிக்ஷசூ.\n இலங்கை ராஜகுலத்தின் சரித்திரத்தைக் கூறும் `மகா வம்சம்' என்னும் கிரந்தத்தைத் தாங்கள் படித்ததுண்டா\" என்று இளவரசர் கேட்டார்.\n `மகா வம்சம்' படிக்காமல் நான் இந்தச் சூடாமணி விஹாரத்தின் தலைவனாக ஆகியிருக்க முடியுமா\n\"மன்னிக்க வேண்டும். `மகா வம்சம் படித்ததுண்டா' என்று தங்களிடம் கேட்டது, தங்களுக்குப் பட க்கத் தெரியுமா என்று கேட்பது போலத்தான். ஆனால் அந்த `மகா வம்சம்' கூறும் அரச பரம்பரையில் யார், யார் என்னென்ன பயங்கரமான கொடும் பாவங்களைச் செய்திருக்கிறார்கள் என்று தங்களுக்குத் தெரியும் அல்லவா' என்று தங்களிடம் கேட்டது, தங்களுக்குப் பட க்கத் தெரியுமா என்று கேட்பது போலத்தான். ஆனால் அந்த `மகா வம்சம்' கூறும் அரச பரம்பரையில் யார், யார் என்னென்ன பயங்கரமான கொடும் பாவங்களைச் செய்திருக்கிறார்கள் என்று தங்களுக்குத் தெரியும் அல்லவா மகன் தந்தையைச் சிறையில் அடைத்தான். தந்தை மகனை வெட்டிக் கொன்றான். தாய் மகனுக்கு விஷமிட்டுக் கொன்றாள்; தாயை மகன் தீயிலே போட்டு வதைத்தான்... பெற்றோர்களுக்கும் பெற்ற மக்களுக்கும் உறவு இப்படி என்றால், சித்தப்பன்மார்கள், மாமன்மார்கள், சிற்றன்னை, பெரியன்னைமார்கள், அண்ணன் தம்பிமார்கள்.... இவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. குருதேவரே மகன் தந்தையைச் சிறையில் அடைத்தான். தந்தை மகனை வெட்டிக் கொன்றான். தாய் மகனுக்கு விஷமிட்டுக் கொன்றாள்; தாயை மகன் தீயிலே போட்டு வதைத்தான்... பெற்றோர்களுக்கும் பெற்ற மக்களுக்கும் உறவு இப்படி என்றால், சித்தப்பன்மார்கள், மாம���்மார்கள், சிற்றன்னை, பெரியன்னைமார்கள், அண்ணன் தம்பிமார்கள்.... இவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. குருதேவரே இப்படிப்பட்ட கொடும் பாதகங்களை இலங்கை அரச குடும்பத்தினர் செய்தனர் என்று `மகா வம்சம்' கூறுகிறதல்லவா இப்படிப்பட்ட கொடும் பாதகங்களை இலங்கை அரச குடும்பத்தினர் செய்தனர் என்று `மகா வம்சம்' கூறுகிறதல்லவா\n அத்தகைய தீச்செயல்களுக்கு அவரவர்கள் அடைந்த தண்டனைகளையும் கூறுகிறது. அந்த உதாரணங்களைக் காட்டி மக்களைத் தர்ம மார்க்கத்தில் நடக்கும்படி `மகா வம்சம்' உபதேசிக்கிறது. அதை மறந்து விட வேண்டாம் `மகா வம்சம்' புனிதமான கிரந்தம். உலகிலே ஒப்புயர்வற்ற தர்ம போதனை செய்யும் நூல் `மகா வம்சம்' புனிதமான கிரந்தம். உலகிலே ஒப்புயர்வற்ற தர்ம போதனை செய்யும் நூல்\" என்று ஆச்சாரிய பிக்ஷசூ பரபரப்புடன் கூறினார்.\n\"சுவாமி, `மகா வம்சம்' என்ற நூலை நான் குறை சொல்லவில்லை. இராஜ்யாதிகார ஆசை எப்படி மனிதர்களை அரக்கர்களிலும் கொடியவர்களாக்கி விடுகிறது என்பதைப் பற்றித்தான் சொன்னேன். அத்தகைய கொடும் பாவங்களினால் களங்கமடைந்த இலங்கைச் சிம்மாதனத்தை நான் மறுதளித்தது தவறாகுமா\n\"மகா புத்திமான்களான புத்த சங்கத்தார் அதனாலேதான் இலங்கை அரச வம்சத்தையே மாற்ற விரும்பினார்கள். தங்களை முதல்வராகக் கொண்டு, புதிய வம்சம் தொடங்கட்டும் என்று எண்ணினார்கள். தாங்கள் அதை மறுத்தது தவறுதான். இலங்கைச் சிம்மாதனத்தில் வீற்றிருந்து அசோக வர்த்தனரைப் போல் உலகமெல்லாம் புத்த தர்மத்தைப் பரப்பிப் பாதுகாக் ும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்தது...\"\n பரத கண்டத்தை ஒரு குடை நிழலில் ஆண்ட அசோக வர்த்தனர் எங்கே இன்று இந்தப் புத்த விஹாரத்தில் ஒளிந்து கொண்டு தங்கள் பாதுகாப்பை நாடியிருக்கும் இந்தச் சிறுவன் எங்கே இன்று இந்தப் புத்த விஹாரத்தில் ஒளிந்து கொண்டு தங்கள் பாதுகாப்பை நாடியிருக்கும் இந்தச் சிறுவன் எங்கே உண்மையில், தங்கள் சீடனாகக் கூட நான் அருகதையில்லாதவன், புத்த தர்மத்தை எப்படிப் பாதுகாக்கப் போகிறேன் உண்மையில், தங்கள் சீடனாகக் கூட நான் அருகதையில்லாதவன், புத்த தர்மத்தை எப்படிப் பாதுகாக்கப் போகிறேன்\n அவ்விதம் சொல்ல வேண்டாம். தங்களிடம் மறைந்து கிடக்கும் மகா சக்தியைத் தாங்கள் அறியவில்லை. தாங்கள் மட்டும் புத்த தர்மத்தை மனப்பூர்வமாக ஒப்��ுக் கொண்டால் அசோகரைப் போல் புகழ் பெறுவீர்கள்...\"\n\"என் உள்ளத்தில் இளம்பிராயத்திலிருந்து விநாயகரும் முருகனும், பார்வதியும், பரமேசுவரனும், நந்தியும் பிருங்கியும் சண்டிகேசுவரரும் கோயில் கொண்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் அப்புறப்படுத்தி விட்டல்லவா புத்த தர்மத்திற்கு இடங் கொடுக்கவேண்டும் குருதேவரே தங்களுடனே நான் யாத்திரை வருகிறேன் என்று சொன்னபோது, புத்த தர்மத்தில் சேர்ந்து விடுவதாக எண்ணிச் சொல்லவில்லை. கடல்களைச் கடந்து தூர தேசங்களுக்குப் போய்ப் பார்க்கும் ஆசையினால் தங்களுடன் வருவதாகச் சொன்னேன்\n தங்கள் வார்த்தையை நான் தவறாகத்தான் புரிந்து கொண்டேன். ஆனாலும் புத்த தர்மத்துக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லாமற் போகவில்லை. புத்த பகவானுடைய பூர்வ ஜன்மம் ஒன்றில் அவர் சிபிச் சக்கரவர்த்தியாக அவதரித்திருந்தார். புறாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தமது சதையை அவர் அரிந்து கொடுத்தார். அந்த சிபியின் வம்சத்திலே பிறந்தவர் சோழ குலத்தினர். ஆகையினாலே தான் உங்கள் குலத்தில் பிறந்தவர்களுக்குச் `செம்பியன்' என்ற பட்டம் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தாங்கள் மறந்து விடவேண்டாம்.\"\n மறந்தாலும் என் உடம்பில் ஓடும் இரத்தம் என்னை மறக்கவிடுவதில்லை.ஒரு பக்கத்தில் சிபிச் சக்கரவர்த்தியும், மனு நீதிச் சோழரும் என்னுடைய இரத்தத்திலேயும், சதையிலேயும், எலும்பிலேயும் கலந்திருந்தது, `பிறருக்கு உபகாரம் செய்; மற்றவர்களுக்காக உன்னுடைய நலன்களைத் தியாகம் செய்' என்று வற்புறுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். மற்றொரு பக்கத்தில் கரிகால் வளவரும், விஜயாலய சோழரும், பராந்தகச் சக்கரவர்த்தியும் என்னுடைய இரத்தத்திலே சேர்ந்திருந்தது `கையில் கத்தியை எடு' என்று வற்புறுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். மற்றொரு பக்கத்தில் கரிகால் வளவரும், விஜயாலய சோழரும், பராந்தகச் சக்கரவர்த்தியும் என்னுடைய இரத்தத்திலே சேர்ந்திருந்தது `கையில் கத்தியை எடு நாலவகைச் சைனியத்தைத் திரட்டு நாலு திசையிலும் படை எடுத்துப் போ கடல் கடந்து போ சோழ ராஜ்யத்தை விஸ்தரித்து உலகம் காணாத மகோன்னதம் அடையச் செய்' என்று இடித்துக் கூறுகிறார்கள். இன்னொரு புறத்தில் சிவனடியார் கோச்செங்கணாரும், தொண்டை மண்டலம் பரவிய ஆதித்த சோழரும், மகானாகிய கண்டராதித்தரும், என் உள்ளத்தில் குடி கொண்டு `ஆலயத் திருப்பணி செய்' என்று இடித்துக் கூறுகிறார்கள். இன்னொரு புறத்தில் சிவனடியார் கோச்செங்கணாரும், தொண்டை மண்டலம் பரவிய ஆதித்த சோழரும், மகானாகிய கண்டராதித்தரும், என் உள்ளத்தில் குடி கொண்டு `ஆலயத் திருப்பணி செய் பெரிய பெரிய சிவாலயங்களையும் எழுப்பு பெரிய பெரிய சிவாலயங்களையும் எழுப்பு மேரு மலைபோல் வானளாவி நிற்கும் கோபுரங்களையுடைய கோயில்களை நிர்மாணி மேரு மலைபோல் வானளாவி நிற்கும் கோபுரங்களையுடைய கோயில்களை நிர்மாணி'என்று உபதேசித்துக் கொண்டேயிருக்கிறார்கள். என் முன்னோர்கள் இவ்வளவு பேருக்கும் நடுவில் கிடந்து நான் திண்டாடுகிறேன். குருதேவரே'என்று உபதேசித்துக் கொண்டேயிருக்கிறார்கள். என் முன்னோர்கள் இவ்வளவு பேருக்கும் நடுவில் கிடந்து நான் திண்டாடுகிறேன். குருதேவரே அவர்களுடைய தொந்தரவுகளைப் பொறுக்க முடியாமல் உண்மையாகவே சில சமயம் எனக்குப் புத்த சமயத்தை மேற்கொண்டு புத்த பிக்ஷுவாகி விடலாம் என்று கூடத் தோன்றுகிறது.கருணை கூர்ந்து எனக்குப் பௌத்த சமயத்தைப் பற்றிச் சொல்லுங்கள். புத்த பகவானைப் பற்றிச் சொல்லுங்கள் அவர்களுடைய தொந்தரவுகளைப் பொறுக்க முடியாமல் உண்மையாகவே சில சமயம் எனக்குப் புத்த சமயத்தை மேற்கொண்டு புத்த பிக்ஷுவாகி விடலாம் என்று கூடத் தோன்றுகிறது.கருணை கூர்ந்து எனக்குப் பௌத்த சமயத்தைப் பற்றிச் சொல்லுங்கள். புத்த பகவானைப் பற்றிச் சொல்லுங்கள்\" என்றார் பொன்னியின் செல்வர்.\nஇதைக் கேட்ட பிக்ஷுவின் முகம் மிக்க மலர்ச்சியடைந்து விளங்கியது. \"இளவரசே பௌத்த மதத்தைப் பற்றியும், புத்த பகவானைப் பற்றியும் தாங்கள் அறியாதது என்ன இருக்கக்கூடும் பௌத்த மதத்தைப் பற்றியும், புத்த பகவானைப் பற்றியும் தாங்கள் அறியாதது என்ன இருக்கக்கூடும்\n\"அதோ அந்தச் சுவர்கள ல் காணப்படும் சித்திரக் காட்சிகளை விளக்கிச் சொல்லுங்கள். அங்கே ஓர் இராஜ குமாரர் இரவில் எழுந்து போகப் பிரயத்தனப் படுவது போல் ஒரு சித்திரம் இருக்கிறதே அது என்ன அவர் அருகில் படுத்திருக்கும் பெண்மணி யார் தொட்டிலில் தூங்கும் குழந்தை யார் தொட்டிலில் தூங்கும் குழந்தை யார் அந்த இராஜகுமாரர் முகத்தில் அவ்வளவு கவலை குடிகொண்ட தோற்றம் ஏன் அந்த இராஜகுமாரர் முகத்தில் அவ்வளவு கவலை குடிகொண்ட தோற்றம் ஏன்\" என்று இளவரசர் கேட்டார்.\n புத்த பகவான் இளம் பிராயத்தில் தங்களைப் போல் இராஜ குலத்தில் பிறந்த இளவரசராக இருந்தார். யசோதரை என்னும் நிகரற்ற அழகு வாய்ந்த மங்கையை மணந்திருந்தார். அவர்களுக்கு ஒரு செல்வப் புதல்வன் பிறந்திருந்தான். தகப்பனார் இராஜ்ய பாரத்தை அவரிடம் ஒப்புவிக்கச் சித்தமாயிருந்தார்.அந்தச் சமயத்தில் சித்தார்த்தர் உலகில் மக்கட் குலம் அனுபவிக்கும் துன்பங்களைப் போக்குவதற்கு வழி கண்டுபிடிக்க விரும்பினார். இதற்காக அருமை மனைவியையும் செல்வக் குழந்தையையும் இராஜ்யத்தையும் விட்டுப் போகத் தீர்மானித்தார். அவர் நள்ளிரவில் அரண்மனையை விட்டுப் புறப்படும் காட்சி தான் அது. இளவரசே இந்த வரலாற்றைத் தாங்கள் முன்னம் அறிந்ததில்லையா இந்த வரலாற்றைத் தாங்கள் முன்னம் அறிந்ததில்லையா\n பலமுறை கேட்டு அறிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தச் சித்தரத்தில் பார்க்கும்போது மனதில் பதிவதுபோல், வாயினால் கேட்ட வரலாறு பதியவில்லை. தூங்குகின்ற யசோதரையை எழுப்பி `சித்தார்த்தர் உன்னை விட்டுப் போகிறார் அவரைத் தடுத்து நிறுத்து' என்று எச்சரிக்கத் தோன்றுகிறது. சரி; அடுத்த சித்திரத்தைப் பற்றிச் சொல்லுங்கள்\nபுத்த பகவானுடைய வரலாற்றைக் குறிப்பிட்ட மற்றச் சித்திரங்களையும் ஒவ்வொன்றாக ஆச்சாரிய பிக்ஷசூ எடுத்து விளக்கி வந்தார். அருள்மொழிவர்மர் புத்த தர்மத்தைத் தழுவினால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்ற ஆசை பிக்ஷுவின் இதய அந்தரங்கத்தில் இருக்கத்தான் இரு ந்தது.ஆகையால் மிக்க ஆர்வத்துடனே சித்தார்த்தருடைய சரித்திரத்தைச் சொல்லி வந்தார்.கடைசியில் சித்தார்த்தர் போதி விருட்சத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து ஞான ஒளி பெறும் சித்திரத்துக்கு வந்தார். அந்தச் சித்திரத்தைச் குறித்து அவர் சொன்ன பிறகு பொன்னியின் செல்வர், \"குருதேவா தங்கள் கருத்துக்கு மாறாக நான் ஏதேனும் சொன்னால் தங்களுக்குக் கோபம் வருமா தங்கள் கருத்துக்கு மாறாக நான் ஏதேனும் சொன்னால் தங்களுக்குக் கோபம் வருமா\n நான் ஐம்புலன்களை வென்று மனத்தை அடக்கவும் பயின்றவன். தங்கள் கருத்தைத் தாராளமாகச் சொல்லலாம்\" என்றார் பிக்ஷு.\n`\"போதி விருட்சத்தின் அடியில் வீற்றிருந்தபோது சித்தார்த்தர் ஞான ஒளி பெற்றார் என்பதை நான் நம்பவில்லை.\"\nஐம்புலன்களையும் உள்ளத்தையும் அடக்கியவாரயிருந்த போதிலும் பிக்ஷுவின் முகம் சுருங்கியது.\n மகா போதி விருட்சத்தின் ஒரு கிளை அசோக வர்த்தனரின் காலத்தில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. அந்தக் கிளை, வேர் விட்டு வளர்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றைக்கும் பட்டுப் போகாமல் அநுராதபுரத்தில் விசாலமாகப் படர்ந்து விளங்கி வருகிறது. அந்தப் புனித விருட்சத்தைத் தாங்களே அனுராதபுரத்தில் பார்த்திருப்பீர்கள். பின்னர், `நம்பவில்லை' என்று ஏன் சொல்லுகிறீர்கள்\n போதி விருட்சமே இல்லையென்று நான் சொல்லவில்லை. அதனடியில் அமர்ந்து சித்தார்த்தர் தவம் செய்ததையும் மறுக்கவில்லை. அங்கே தான் அவர் ஞான ஒளி பெற்றார் என்பதைத்தான் மறுத்துக் கூறுகிறேன். என்றைய தினம் சித்தார்த்தர் மக்களுடைய துன்பத்தைத் துடைக்க வழி காண்பதற்காகக் கட்டிய மனைவியையும், பெற்ற மகனையும் உரிமையுள்ள இராஜ்யத்தையும் தியாகம் செய்து நள்ளிரவில் புறப்பட்டாரோ, அப்போதே அவர் ஞான ஒளி பெற்றுவிட்டார் என்றுதான் சொல்லுகிறேன். அதைக் காட்டிலும் ஓர் அற்புதமான செயலை நான் எந்த வரலாற்றிலும் கேட்டதில்லை. இராமர் தன் தந்தையின் வாக்கைப் பரிபாலனம் செய்வதற்காக, இராஜ்யத்தைத் தியாகம் செய்தார். பரதர் தம் தமையனிடம் கொண்ட பக்தியினால், `இராஜ்யம் வேண்டாம்' என்றார். அரிச்சந்திர மகாராஜா தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, இராஜ்யத்தைத் துறந்தார். சிபிச் சக்கரவர்த்தியும் புறாவுக்கு அடைக்கலம் கொடுத்து விட்ட காரணத்தினால், தம் உடலை அறுத்துக் கொடுத்தார். ஆனால் சித்தார்த்தர் யாருக்கும் வாக்குக் கொடுக்கவில்லை; யாரையும் திருப்தி செய்ய விரும்பவில்லை. மனித குலத்தின் துன்பத்தைப் போக்க வழி கண்டுபிடிக்கும் பொருட்டுத் தாமாகவே எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டுப் புறப்பட்டார். புத்த பகவான் போதி விருட்சத்தின் அடியில் ஞான ஒளி பெற்ற பிறகு, இதைக் காட்டிலும் அற்புதமான செயல் ஏதேனும் செய்த துண்டா ஆகையால் அரண்மனையை விட்டுப் புறப்பட்ட போதே அவர் ஞான ஒளி பெற்றுவிட்டார் என்று சொல்லுவது தவறாகுமா ஆகையால் அரண்மனையை விட்டுப் புறப்பட்ட போதே அவர் ஞான ஒளி பெற்றுவிட்டார் என்று சொல்லுவது தவறாகுமா\nஇவ்விதம் பொன்னியின் செல்வர் கூறிய மொழிகள் ஆச்சாரிய பிக்ஷுவின் செவிகளில் அமுதத் துளிகளைப் ��ோல் விழுந்தன. \"ஐயா தாங்கள் கூறுவதில் பெரிதும் உண்மையிருக்கிறது. ஆயினும் போதி விருட்சத்தினடியிலேதான் மக்களின் துன்பங்களைப் போக்கும் வழி இன்னதென்பது புத்த பகவானுக்கு உதயமாயிற்று. அதிலிருந்துதான் மக்களுக்குப் பகவான் போதனை செய்யத் தொடங்கினார்.\"\n புத்த பகவானுடைய போதனைகளைக் கேட்டிருக்கிறேன். அந்த போதனைகளைக் காட்டிலும் அவருடைய தியாகச் செயலிலேதான் அதிக போதனை நிறைந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. மன்னிக்கவேணும். நானும் அவருடைய செயலைப் பின்பற்ற விரும்புகிறேன். சற்று முன்னால், என் முந்தையரின் மூன்றுவிதக் குரல்கள் என் உள்ளத்தில் ஓயாமல் ஒலித்த , என்னை வேதனைப் படுத்துவதாகச் சொன்னேன் அல்லவா அந்தத் தொல்லையிலிருந்து விடுதலை அடைய விரும்புகிறேன். என்னைத் தங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் அந்தத் தொல்லையிலிருந்து விடுதலை அடைய விரும்புகிறேன். என்னைத் தங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்\n தங்களை யொத்த சீடனைப் பெறுவதற்கு நான் எவ்வளவோ பாக்கியம் செய்திருக்க வேண்டும்.ஆனால் அதற்கு வேண்டிய தகுதியும் எனக்கில்லை; தைரியமும் இல்லை.இலங்கையில் புத்த மகா சங்கம் கூடும்போது தாங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\" என்றார் பிக்ஷு.\n\"தங்கள் தகுதியைப்பற்றி எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் தைரியத்தைப் பற்றிச் சொன்னீர்கள், அது என்ன\n இரண்டு தினங்களாக இந்த நாகைப்பட்டினத்தில் ஒரு வதந்தி பரவிக்கொண்டு வருகிறது. அதை யார் கிளப்பி விட்டார்கள் என்று தெரியவில்லை. தாங்கள் இந்த விஹாரத்தில் இருப்பதாகவும், தங்களைப் புத்த பிக்ஷுவாக்க நாங்கள் முயன்று வருவதாகவும் ஜனங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்களாம். இதனால் அநேகர் கோபங்கொண்டிருக்கிறார்களாம். இந்த விஹாரத்தின் மீது மக்கள் படை எடுத்து வந்து உண்மையை அறியவேண்டும் என்றும் பேசிக் கொள்கிறார்களாம்\n நான் புத்த மதத்தில் சேர்வதுபற்றி ஊரில் உள்ளவர்களுக்கு என்ன கவலை நான் காவித்துணி அணிந்து சந்நியாச ஆசிரமத்தை மேற்கொண்டால், இவர்கள் ஏன் கோபங்கொள்ள வேண்டும். இத்தனைக்கும் எனக்குக் கலியாணம் கூட ஆகவில்லையே நான் காவித்துணி அணிந்து சந்நியாச ஆசிரமத்தை மேற்கொண்டால், இவர்கள் ஏன் கோபங்கொள்ள வேண்டும். இத்தனைக்கும் எனக்குக் கலியாணம் கூட ஆகவில்லையே மனைவி மக்களை விட்டுப் போகிறேன் என்று கூடக் குற்றம் சுமத்த முடியாதே மனைவி மக்களை விட்டுப் போகிறேன் என்று கூடக் குற்றம் சுமத்த முடியாதே\n ஜனங்களுக்குத் தங்கள் மீது கோபம் எதுவும் இல்லை. தங்களை ஏமாற்றிப் புத்த பிக்ஷுவாக்க முயல்வதாக எங்கள் பேரிலே தான் கோபம். வெறும் வதந்தியே இப்படிப் பட்ட கலக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. உண்மையாகவே நடந்துவிட்டால் என்ன ஆகும் இந்த வி ாரத்தையே ஜனங்கள் தரை மட்டமாக்கி விடுவார்கள். ஏதோ தங்களுடைய தந்தையின் ஆட்சியில் நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம். தினந்தோறும். \"போதியந் திருநிழர் புனித நிற் பரவுதும் மேதகு நந்தி புரி மன்னர் சுந்தரச் சோழர் வண்மையும் வனப்பும் திண்மையும் உலகிற் சிறந்து வாழ்கெனவே இந்த வி ாரத்தையே ஜனங்கள் தரை மட்டமாக்கி விடுவார்கள். ஏதோ தங்களுடைய தந்தையின் ஆட்சியில் நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம். தினந்தோறும். \"போதியந் திருநிழர் புனித நிற் பரவுதும் மேதகு நந்தி புரி மன்னர் சுந்தரச் சோழர் வண்மையும் வனப்பும் திண்மையும் உலகிற் சிறந்து வாழ்கெனவே\" எனப் பிரார்த்தனை செய்து வருகிறோம். இந்த நல்ல நிலைமையைக் கெடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அதனாலேதான் `தைரியமில்லை' என்று சொன்னேன்\" என்றார் பிக்ஷு.\nஅவர் கூறி வாய் மூடுவதற்குள்ளே அந்தப் புத்த விஹாரத்தின் வாசற்புறத்தில் மக்கள் பலரின் குரல்கள் திரண்டு ஒருமித்து எழும் பேரோசை கேட்கத் தொடங்கியது. பிக்ஷு அதைச் செவி கொடுத்துச் சிறிது நேரம் கேட்டுவிட்டு, \"இளவரசே நான் கூறியது உண்மையென்று நிரூபிக்க மக்களே வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. இதை எப்படிச் சமாளிக்கப் போகிறேனோ, தெரியவில்லை நான் கூறியது உண்மையென்று நிரூபிக்க மக்களே வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. இதை எப்படிச் சமாளிக்கப் போகிறேனோ, தெரியவில்லை புத்த பகவான்தான் வழி காட்டியருள வேண்டும் புத்த பகவான்தான் வழி காட்டியருள வேண்டும்\nசூடாமணி விஹாரத்தின் சுற்றுப் புறங்களில் ஆயிரக் கணக்கான மக்களின் கூக்குரல் ஒலி கணத்துக்குக் கணம் அதிகமாகிக் கொண்டு வந்தது.\nசூடாமணி விஹாரத்துக்கு வௌியே கடல் பொங்கும் போது எழும் ஓசையைப் போல் மக்களின் இரைச்சல் ஒலி பெருகிக் கொண்டிருந்ததைச் சிறிது நேரம் ஆசாரிய பிக்ஷுவும், அருள்மொழிவர்மரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள���. அந்தப் புத்த விஹாரமும், அதில் உள்ள பிக்ஷுகளும் தம்மால் இந்தப் பெரும் சங்கடத்துக்கு உள்ளாகியிருப்பதை எண்ணி இளவரசர் மிகவும் மனக்கலக்கம் அடைந்தார். \"சுவாமி என்னால் உங்களுக்கு இந்தத் தொல்லை உண்டானதைப் பற்றி வருத்தப்படுகிறேன்\" என்றார்.\n தங்கள் காரணமாக இதுபோல் நூறு மடங்கு தொல்லை நேர்ந ்தாலும், நாங்கள் பொருட்படுத்த மாட்டோம்.தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் எங்களுக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கு இது ஒரு கைம்மாறாகுமா\n\"அதுமட்டும் அல்ல. இம்மாதிரி ஒளிவு மறைவாகக் காரியம் செய்வது எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. நான் இங்கு இருந்து கொண்டே எதற்காக `இல்லை' என்று சொல்ல வேண்டும் சத்தியத்துக்கு விரோதமான இந்தக் காரியத்தில் தங்களையும் எதற்காக நான் உட்படுத்த வேண்டும் சத்தியத்துக்கு விரோதமான இந்தக் காரியத்தில் தங்களையும் எதற்காக நான் உட்படுத்த வேண்டும் தங்களுடைய பரிவான சிகிச்சையினால் எனக்கு உடம்பும், நன்றாகக் குணமாகிவிட்டது. இப்போதே வௌியேறிச் சென்று ஜனங்களிடம் நான் இன்னான் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். தாங்கள் எனக்கு அடைக்கலம் அளித்துச் சிகிச்சை செய்து என் உயிரையும் காப்பாற்றினீர்கள் என்பதை மக்களிடம் அறிவிக்கிறேன். இந்தச் சூடாமணி விஹாரத்துக்கு என் காரணமாக எந்த வித அபகீர்த்தியும் ஏற்படக் கூடாது\" என்றார் இளவரசர்.\n இதில் சத்தியத்துக்கு விரோதமான காரியம் எதுவும் இல்லை. தங்களுடைய எதிரிகள் தாங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். இந்த நாகைப்பட்டினத்தில் அவர்கள் சென்ற இரண்டு நாளாகப் பரப்பி உள்ள வதந்தியிலிருந்தே அது நிச்சயமாகிறது.அப்படியிருக்க தாங்கள் இங்கே இருப்பதைத் தெரிவியாமல் வைத்திருப்பதில் தவறு என்ன அரச குலத்தினர் இம்மாதிரி சில சமயம் மறைந்திருக்க வேண்டியது இராஜரீக தர்மத்துக்கு உகந்தது. பஞ்ச பாண்டவர்கள் ஒரு வருஷம் அஞ்ஞாத வாசம் செய்யவில்லையா அரச குலத்தினர் இம்மாதிரி சில சமயம் மறைந்திருக்க வேண்டியது இராஜரீக தர்மத்துக்கு உகந்தது. பஞ்ச பாண்டவர்கள் ஒரு வருஷம் அஞ்ஞாத வாசம் செய்யவில்லையா அப்போது தர்மபுத்திரர் சத்தியத்துக்கு மாறாக நடந்தார் என்று சொல்ல முடியுமா அப்போது தர்மபுத்திரர் சத்தியத்துக்கு மாறாக நடந்தார் என்று சொல்ல முடியுமா\" என���று பிக்ஷசூ கேட்டார்.\n தங்கள் அறிவுத்திறனும், விவாதத்திறனும் அபாரமானவை யென்பதை அறிவேன். தங்களுடன் தர்க்கம் செய்து என்னால் வெல்ல முடியாது. ஆனாலும் ஒன்று சொல்லுகிறேன்; பஞ் பாண்டவர்கள் மறைந்திருக்க வேண்டியது. அவர்கள் ஏற்றுக்கொண்ட `சூள்' காரணமாக அவசியமாயிருந்தது.எனக்கு அப்படி அவசியம் ஒன்றும் இல்லை. என் விரோதிகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். எனக்கு அப்படிப்பட்ட விரோதிகள் யார் எதற்காக என்னை அவர்கள் விரோதிக்க வேண்டும் எதற்காக என்னை அவர்கள் விரோதிக்க வேண்டும் எனக்கோ இராஜ்யம் ஆளுவதில் சிறிதும் ஆசை இல்லை. இதையெல்லாம் நான் வௌியிட்டுச் சொல்லி, அப்படி யாராவது எனக்கு எதிரிகள் இருந்தாலும், அவர்களையும் சிநேகிதர்கள் ஆக்கிக் கொள்வேன். என்னால் உங்களுக்குத் தொந்தரவும் இல்லாமற் போகும்.மக்களும் நான் உயிரோடிருப்பது அறிந்து ஏதேனும் திருப்தி அடைவதாயிருந்தால் அடையட்டுமே எனக்கோ இராஜ்யம் ஆளுவதில் சிறிதும் ஆசை இல்லை. இதையெல்லாம் நான் வௌியிட்டுச் சொல்லி, அப்படி யாராவது எனக்கு எதிரிகள் இருந்தாலும், அவர்களையும் சிநேகிதர்கள் ஆக்கிக் கொள்வேன். என்னால் உங்களுக்குத் தொந்தரவும் இல்லாமற் போகும்.மக்களும் நான் உயிரோடிருப்பது அறிந்து ஏதேனும் திருப்தி அடைவதாயிருந்தால் அடையட்டுமே அதில் யாருக்கு என்ன நஷ்டம் அதில் யாருக்கு என்ன நஷ்டம்\n தாங்கள் சொல்லுவதெல்லாம் உண்மையே. தங்களுடைய நிலைமையில் நானும் அவ்விதமே எண்ணி நடந்து கொள்வேன். ஆனால் அதற்குத் தடையாக நிற்பது, தங்கள் திருச்சகோதரி குந்தவைப் பிராட்டிக்கு நாங்கள் கொடுத்திருக்கும் வாக்குறுதிதான். பழையாறை இளைய பிராட்டியைப் போன்ற அறிவிற் சிறந்த மாதரசி சோழ குலத்தில் தோன்றியதில்லையென்று தாங்களே பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். வேறு எந்த இராஜ குலத்திலும் தோன்றியதில்லை என்பது என் கருத்து. அவர் தாம் செய்தி அனுப்பும் வரையில் தங்களை இங்கே வைத்துப் பாதுகாக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றார். முக்கியமான காரணம் இன்றி அவர் அவ்விதம் சொல்லியிருக்கமாட்டார். சுந்தர சோழ சக்கரவர்த்தியின் குடும்பத்துக்கு விரோதமாகச் சோழ நாட்டுச் சிற்றரசர்கள் பலர் சதி செய்வதாக நாடெல்லாம் பேச்சாக இருந்து வருகிறது. மற்றொரு பக்கத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்த சிலர் இரகசியச் சதி வேல�� செய்து வருவதாகவும் பேசிக் கொள்கிறார்கள். அந்தக் கூட்டதாருக்கு இந்தப் புத்த விஹாரத்திலுள்ள நாங்கள் உதவி செய்கிறோமோ என்று எண்ணித்தான் ஜனங்கள் ஆத ்திரம் அடைந்து வாசலில் வந்து கூடியிருக்கிறார்கள். இந்த நிலைமையில் தாங்கள் வௌியேறி, மக்களின் முன்னிலையில் தங்களை வௌிப்படுத்திக் கொள்வது உசிதமான காரியமா யோசியுங்கள் அதைக் காட்டிலும் தங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் எங்களுக்கெல்லாம் ஏதேனும் சங்கடம் நேர்ந்தால் நேரட்டுமே... அதற்கு நாங்கள் ஒரு நாளும் பின்வாங்கப் போவதில்லை... அதற்கு நாங்கள் ஒரு நாளும் பின்வாங்கப் போவதில்லை\nஇவ்வாறு தலைமைப் பிக்ஷு சொல்லிக் கொண்டிருந்த போது இன்னொரு இளம் சந்நியாசி அங்கே பரபரப்புடன் வந்தார். \"சுவாமி நிலைமை மிஞ்சிப் போய் விட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்து நின்று `இளவரசரைப் பார்க்க வேண்டும்' என்று கூச்சலிடுகிறார்கள். `இளவரசர் இங்கே இல்லை' என்று நாங்கள் எவ்வளவு சொல்லியும் பயனில்லை. `நாங்களே விஹாரத்துக்குள் வந்து சோதித்துப் பார்க்க வேண்டும் என்று கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்கு நாம் ஏதாவது ஒரு வழி சொல்லா விட்டால், பலாத்காரமாக உள்ளே புகுந்து விடுவார்கள் போலிருக்கிறது நிலைமை மிஞ்சிப் போய் விட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்து நின்று `இளவரசரைப் பார்க்க வேண்டும்' என்று கூச்சலிடுகிறார்கள். `இளவரசர் இங்கே இல்லை' என்று நாங்கள் எவ்வளவு சொல்லியும் பயனில்லை. `நாங்களே விஹாரத்துக்குள் வந்து சோதித்துப் பார்க்க வேண்டும் என்று கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்கு நாம் ஏதாவது ஒரு வழி சொல்லா விட்டால், பலாத்காரமாக உள்ளே புகுந்து விடுவார்கள் போலிருக்கிறது\n\"அவர்களுக்கு நாம் என்ன வழி சொல்ல முடியும் புத்த பகவான் அவர்களுடைய மனத்தை மாற்ற ஏதேனும் வழி கூறினால் தான் உண்டு புத்த பகவான் அவர்களுடைய மனத்தை மாற்ற ஏதேனும் வழி கூறினால் தான் உண்டு\" என்றார் தலைமைப் பிக்ஷு.\n எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. கருணை கூர்ந்து கேட்க வேண்டும். தங்கள் சீடர்கள் நான் இங்கே இல்லை என்று ஜனங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். இனி நான் ஜனங்களின் முன்னிலையில் போய் நின்றால், தங்கள்சீடர்களின் வாக்கைப் பொய்யாக்கியதாகும். அதனால் ஒரு வேளை ஜனங்களின் மூர்க்காவேசம் அதிகமானாலும் ஆகலாம்\" என்றார்.\n\"நிச்சயமாய் ஆகியே தீரும். அதன் பலனை நாங்கள் அனுபவிக்க வேண்டியதுதான்\" என்றார் பிக்ஷசூ.\n\"அதைக் காட்டிலும் தங்கள் சீடர்களுடைய வாக்கை நான் மெய்யாக்கி விடுகிறேன்...\"\n தங்களால்கூட அது முடியாத காரியம் என்று நினைக்கிறேன். இவர்கள் சொன்னது சொன்னதுதானே அதை எப்படி இனி மெய்யாக்க முடியும் அதை எப்படி இனி மெய்யாக்க முடியும்\n\"அதற்கு வழியிருக்கிறது. ஜனங்கள் இந்த விஹாரத்துக்குள் புகுவதற்குள்ளே நான் இங்கிருந்து போய் விடலாம் அல்லவா\n எங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அத்தகைய பாவச் செயலை நாங்கள் செய்ய வேண்டுமா தங்களை வௌியேற்ற வேண்டுமா\n இதில் பாவமும் இல்லை. பழியும் இல்லை. இங்கிருந்து அரைக்காத தூரத்தில் ஆனை மங்கலத்தில் சோழ மாளிகை இருக்கிறது. அன்றைக்கு என் சகோதரியைப் பார்க்கச் சென்றபடி, இப்போதும் உடனே கால்வாய் வழியே அங்கே போய் விடுகிறேன். பிறகு சௌகரியமான போது திரும்பி வந்து விட்டால் போகிறது\" என்று சொன்னார் இளவரசர்.\nஆச்சாரிய பிக்ஷுவுக்கு இளவரசர் கூறிய அந்த யோசனை பிடித்திருந்ததாகத் தோன்றியது.\n அப்படிச் செய்தால் தங்களை உடனே வௌிப்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியமில்லாமற்போகும். தங்கள் தமக்கையின் கருத்தையும் நிறைவேற்றியதாகும். ஆனால் கால்வாய், விஹாரத்திலிருந்து வௌியேறும் இடத்திலும், ஜனங்கள் நிற்கலாம் அல்லவா அவர்கள் படகில் தாங்கள் போவதைப் பார்க்கக் கூடுமே அவர்கள் படகில் தாங்கள் போவதைப் பார்க்கக் கூடுமே\n அதற்கு ஓர் உபாயம் செய்ய முடியும். கூட்டத்தில் உள்ளவர்களில் யாரேனும் ஒருவன் விஹாரத்திற்குள் வந்து தேடிப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லுவோம்\" என்றார் இளம் பிக்ஷு.\n\"ஒருவன் வந்து பார்த்தால் போதாதா அவன் வௌியிலே சென்று மற்றவர்களிடமும் சொல்லமாட்டானா அவன் வௌியிலே சென்று மற்றவர்களிடமும் சொல்லமாட்டானா\n\"அவனை இங்கே கொஞ்சம் தாமதப்படுத்தி வைத்திருந்தால், அதற்குள் இருட்டிவிடும். இளவரசர் வௌியேறச் சௌகரியமாகயிருக்கும். அது மட்டுமல்ல, சீக்கிரத்தில் ஒரு பெரும் புயல் அடிக்கலாம் என்பதற்கு அறிகுறிகள் தென்படுகின்றன. இங்கிருந்து பார்க்கும்போதே கடல் அலைகள் மலைபோல் எழ கின்றன. கடலின் ஆரவாரமும் அதிகமாகி வருகிறது. புத்த பகவானுடைய கருணை அப்படி இருக்கிறதோ, என்னமோ பெரும் புயல் அடித்து நம்முடைய இந்தச் சங்���டம் தீர வேண்டும் என்பது பகவானுடைய சித்தமோ, என்னமோ பெரும் புயல் அடித்து நம்முடைய இந்தச் சங்கடம் தீர வேண்டும் என்பது பகவானுடைய சித்தமோ, என்னமோ\" என்று கூறினார் இளம் பிக்ஷு.\n\"அப்படியெல்லாம் சொல்லவேண்டாம். நம்முடைய சங்கடம் தீருவதற்காகக் கடல் கொந்தளித்துப் பெரும் புயல் வர வேண்டுமா\n தங்கள் சீடர் சொல்லும் வழியை பரீட்சித்துப் பார்க்கலாம் என்று எனக்கும் தோன்றுகிறது. உள்ளே ஒரு தனி மனிதன் மட்டும் வந்தால், ஒருவேளை அவனிடம் நான் பேசி அவன் மனத்தை மாற்றுவது சாத்தியமாகலாம்\" என்றார் இளவரசர்.\n\"அந்த யோசனையும் என் மனத்தில் இருக்கிறது. இரண்டும் தினங்களுக்கு முன்பு கோடிக்கரையிலிருந்து ஒரு படகோட்டியும், அவன் மனையாளும் விஹாரத்தின் வாசலில் வந்து இளவரசரைப் பற்றி விசாரித்தார்கள். இளவரசர் இங்கேதான் இருக்கவேண்டும் என்று சொன்னார்கள். படகோட்டியின் மனையாள் பெருங்கூச்சல் போட்டாள்...\n அவன் பெயர் என்னவென்று தெரியுமா\n\"ஆம்; தன் பெயர் முருகய்யன் என்று சொன்னான். கோடிக்கரைத் தியாக விடங்கர் மகன் என்று கூறினான்...\"\n\"அவன் எனக்கு நன்கு தெரிந்தவன். என் விருப்பத்துக்கு விரோதமாக எதுவும் செய்யமாட்டான். அவனை ஏன் என்னிடம் அழைத்து வரவில்லை...\n\"அவன் பெண்டாட்டியினால் நமது இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்று எண்ணினோம். இப்போது அவனும் அவன் மனையாளும் மக்கள் கூட்டத்தில் இருக்கிறார்கள்...\"\n\"பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. படகோட்டி முருகய்யனை மெதுவாக இங்கே அழைத்து வந்து விடுங்கள். நான் இட்ட கோட்டை அவன் தாண்டவே மாட்டான். இருட்டிய பிறகு திரும்பி வந்து, அவனே என்னைப் படகில் ஏற்றி, ஆனைமங்கலத்துச் சோழ ாளிகைக்கு அழைத்துப் போய்விடுவான்\n இந்தக் காலத்தில் யாரையும் பூரணமாக நம்பி விடுவதற்கில்லை. இந்தப் படகோட்டியும், அவனது மனையாளுந்தான் இரண்டு நாளாக இந்தப் பட்டினத்தில் தங்களைப் பற்றிய வதந்தியைப் பரப்பியிருக்கவேண்டும் என்று கருதுகிறேன்.\"\n\"அப்படியேயிருந்தாலும் அதனால் பாதகமில்லை. எப்படியும் யாரேனும் ஒருவனை விகாரத்துக்குள் அழைத்து வரவேண்டும் அல்லவா அவன் கொஞ்சம் பெண்டாட்டி சொல்லுகிறபடி ஆடுகின்றவன் தான். ஆனாலும் என் விருப்பத்துக்கு மாறாக, மனையாள் சொல்வதைக் கூடக் கேட்க மாட்டான். முடியுமானால் அவனையே அழைத்துக் கொண்டு வாருங்கள் அவன் கொஞ்சம் பெண்டாட்டி சொல்லுகிறபடி ஆடுகின்றவன் தான். ஆனாலும் என் விருப்பத்துக்கு மாறாக, மனையாள் சொல்வதைக் கூடக் கேட்க மாட்டான். முடியுமானால் அவனையே அழைத்துக் கொண்டு வாருங்கள்\nஆச்சாரிய பிக்ஷுவின் சம்மதத்துடன், இளைய பிக்ஷு வௌியேறினார். அவர் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் பெரிய பிக்ஷு இளவரசே என் மனம் ஏனோ நிம்மதியாகவே இல்லை. நானும் வௌியிலே சென்று பார்த்து வருகிறேன். ஜனங்களுடைய மனோ நிலை எப்படி இருக்கிறது என்பதை நேரில் அறிந்து வருகிறேன்.என்னுடைய பிசகினால் இந்தப் புராதனமான சூடாமணி விஹாரத்துக்கும் கேடு வரக் கூடாது; தங்களுக்கும் தீங்கு எதுவும் நேரக்கூடாது என் மனம் ஏனோ நிம்மதியாகவே இல்லை. நானும் வௌியிலே சென்று பார்த்து வருகிறேன். ஜனங்களுடைய மனோ நிலை எப்படி இருக்கிறது என்பதை நேரில் அறிந்து வருகிறேன்.என்னுடைய பிசகினால் இந்தப் புராதனமான சூடாமணி விஹாரத்துக்கும் கேடு வரக் கூடாது; தங்களுக்கும் தீங்கு எதுவும் நேரக்கூடாது\" என்று சொல்லி விட்டு வௌியே சென்றார்.\nவிஹாரத்துக்கு வௌியே ஆச்சாரிய பிக்ஷு கண்ட காட்சி அவருக்குக் கதி கலக்கம் உண்டாக்குவதாயிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தோற்றமும் அவர்கள் போட்ட கூச்சலும் அவர்கள் ஆவேசங் கொண்டவர்கள் என்பதைக் காட்டின. அந்த ஆவேசத்தைக் குரோத வெறியாகச் செய்வது மிக எளிதான காரியம். பலர் கைகளில் வாள், வேல், தடி முதலிய ஆயுதங்களை வைத்திருந்தார்கள்.\nஇன்னும் சிலரின் கையில் கடப பாரைகள் இருந்தன. பிக்ஷுக்கள் வழிக்கு வராவிட்டால் விஹாரத்தையே இடித்துத் தரைமட்டமாக்கி விடுவது என்று அவர்கள் உத்தேசித்திருந்தனர் போலும். அதற்கு வேண்டிய காரணம் இல்லாமலும் போகவில்லை. பராந்தகச் சக்கரவர்த்தியின் காலம் முதல் அடிக்கடி சோழ நாட்டுக்கும், ஈழ நாட்டுக்கும் யுத்தம் நடந்து வந்தது. சோழநாட்டு வீரர் பலர் இலங்கைப் போரில் மடிந்திருந்தார்கள். ஏதாவது ஒன்றைப் பிடிக்கவில்லையென்றால், அதைச் சேர்ந்த மற்றவையும் பிடிக்காமல் போவது மக்களின் இயல்பு அல்லவா இலங்கைப் போர்கள் காரணமாகச் சோழ மக்களுக்கு ஏற்பட்டிருந்த ஆத்திரம் அத்தீவில் வியாபகமாயிருந்த பௌத்த மதத்தின் மேலும் ஓரளவு திரும்பியிருந்தது. ஏதாவது ஒரு சிறிய ��ாரணம் ஏற்பட்டால் போதும். தமிழகத்தில் மிஞ்சியிருந்த பௌத்த விஹாரங்கள் மீதும் அவற்றில் வாழ்ந்த பிக்ஷசூக்கள் மீதும் பழி தீர்த்துக்கொள்ளப் பாமர மக்கள் சித்தமாயிருந்தார்கள்.\nஅத்தகைய சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டு விட்டதாக ஆச்சாரிய பிக்ஷு கருதினார். யாரோ தீயநோக்கம் கொண்டவர்கள் இவ்விதம் பாமர மக்களின் ஆத்திரத்தை தூண்டிவிட்டிருக்கிறார்கள். புத்த பகவானுடைய கருணையினாலேதான் இந்தப் பேராபத்திலிருந்து மீள வேண்டும்... ஆச்சாரிய பிக்ஷுவைப் பார்த்ததும் அந்த ஜனக் கூட்டத்தின் ஆரவாரம் முன்னை விட அதிகமாயிற்று.\n\"பொன்னியின் செல்வரைக் கொடுத்து விடுங்கள். இல்லாவிடில் விஹாரத்தை இடித்துத் தரை மட்டமாக்கி விடுவோம்\" என்பவை போன்ற மொழிகள் ஏக காலத்தில் ஆயிரக்கணக்கான குரோதம் நிறைந்த குரல்களிலிருந்து வௌியாகிச் சமுத்திர கோருத்தைப் போல் கேட்டது. அதே சமயத்தில் கடலின் பேரோசையும் அதிகமாகிக் கொண்டிருப்பதை ஆச்சாரிய பிக்ஷு கவனித்துக் கொண்டார். இளம் பிக்ஷு கூறியது உண்மைதான். அளவிலாத வேகம் பொருந்திய கொடும்ப யல். கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதி சீக்கிரத்தில் புயல் கரையைத் தாக்கப்போகிறது, இந்த மக்களால் ஏற்படும் அபாயத்துக்குப் பிழைத்தாலும், புயலின் கொடுமையிலிருந்து விஹாரம் தப்பிப் பிழைக்க வேண்டும் என்ற கவலை பிக்ஷுவுக்கு ஏற்பட்டது.\nஇதற்குள் வாலிப பிக்ஷு கையமர்த்திச் சமிக்ஞை செய்து ஆத்திரம் கொண்ட மக்களின் கூட்டத்தில் சிறிது இரைச்சல் அடங்கும்படி செய்திருந்தார். \"மகா ஜனங்களே எங்கள் தலைவரை அழைத்து வந்திருக்கிறேன், சற்று நிம்மதியாயிருங்கள். நீங்கள் இத்தனை பேரும் இந்த விஹாரத்துக்குள் ஒரே சமயத்தில் புக முடியாது அல்லவா எங்கள் தலைவரை அழைத்து வந்திருக்கிறேன், சற்று நிம்மதியாயிருங்கள். நீங்கள் இத்தனை பேரும் இந்த விஹாரத்துக்குள் ஒரே சமயத்தில் புக முடியாது அல்லவா உங்களில் யாராவது ஒருவரையோ, இரண்டு பேரையோ குறிப்பிடுங்கள் உங்களில் யாராவது ஒருவரையோ, இரண்டு பேரையோ குறிப்பிடுங்கள் அவர்கள் விஹாரத்துக்குள் வந்து தேடிப் பார்க்கட்டும் அவர்கள் விஹாரத்துக்குள் வந்து தேடிப் பார்க்கட்டும் திரும்பி வந்து அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் திரும்பி வந்து அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் இது உங்களுக்குச் சம்மதந்தானே உங்களில் யார் என்னுடன் விஹாரத்துக்குள் வருகிறீர்கள்\n\"கூட்டத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் \"நான் வருகிறேன்\" \"நான் வருகிறேன்\" என்று கூச்சலிட்டார்கள். இளம் பிக்ஷு மறுபடியும் கையமர்த்தி, \"எல்லோரும் சேர்ந்து கூச்சலிடுவதினால் என்ன பயன் யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். நான் யோசனை சொல்லுகிறேன். சமீப காலத்தில், சென்ற ஒரு மாத காலத்துக்குள் பொன்னியின் செல்வரைப் பார்த்தவர் உங்களில் யாராவது இருந்தால் சொல்லுங்கள். அப்படிப்பட்டவரை நான் அழைத்துப் போகிறேன். இளவரசரை அடையாளம் கண்டு கொள்ளவும் சௌகரியமாயிருக்கும் யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். நான் யோசனை சொல்லுகிறேன். சமீப காலத்தில், சென்ற ஒரு மாத காலத்துக்குள் பொன்னியின் செல்வரைப் பார்த்தவர் உங்களில் யாராவது இருந்தால் சொல்லுங்கள். அப்படிப்பட்டவரை நான் அழைத்துப் போகிறேன். இளவரசரை அடையாளம் கண்டு கொள்ளவும் சௌகரியமாயிருக்கும்\nகூட்டத்தின் முன்னணியில் நின்று கொண்டு ஒவ்வொரு தடவையும் பெரும் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த ராக்கம்மாள், \"இதோ நாங்கள் பார்த்திருக்கிறோம்\" என்று கூவினாள்.\nபடகோட்டியைப் பார்த்து இளம் பிக்ஷு, \"அப்பனே இவள் கூறுவது சரியா\" என்று கேட்டா ்.\n இவள் கூறுவது முழுவதும் சரியல்ல. இவள் இளவரசரைச் சமீபத்தில் பார்க்கவில்லை. நான் சென்ற ஒரு மாதத்துக்குள்ளே ஈழநாட்டில் பொன்னியின் செல்வரைப் பார்த்தது உண்மை.நான் அறியாமல் அவருக்குச் செய்த அபகாரத்துக்காகக் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன். அச்சமயம் அவர் கருணையுடன் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தது, நேற்று நடந்தது போல் என் மனத்தில் பதிந்திருக்கிறது. அவரை நான் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்\" என்று சொன்னான்.\n\"அப்படியானால் நீதான் இந்த வேலைக்குத் தகுதியானவன். உன் மனையாள் சொல்வதிலும் அவ்வளவு தவறு கிடையாது. நீ பார்த்தது இவள் பார்த்தது போலத்தான் என்று எண்ணிச் சொல்லியிருக்கிறாள். இப்போதும் நீ விஹாரத்துக்குள் தேடிப் பார்த்து விட்டு வந்து சொன்னால் இவள் ஒப்புக்கொள்வாள். பிக்ஷுக்கள் தவம் செய்யும் புத்த விஹாரத்துக்குள் பெண் பிள்ளைகளை விடுகிறதில்லையென்பது உன் மனையாளுக்குத் தெரிந்து தானிருக்கும். ஆகையால், ந��� வா இங்கே\" என்று இளம் பிக்ஷு கூறினார்.\nபிறகு விஹாரத்தின் முன் வாசற் படிகளில் இறங்கிச் சென்று முருகய்யனுடைய ஒரு கரத்தைப் பற்றி அழைத்துக் கொண்டு மறுபடியும் படிகளில் ஏறினார்.\nமக்களைப் பார்த்து, \"இதோ இந்தப் படகோட்டி முருகய்யன் சமீபத்தில் இளவரசரைப் பார்த்திருக்கிறானாம். இவனை உள்ளே அழைத்துப் போகிறேன். விஹாரம் முழுதும் தேடிப் பார்த்து விட்டுத் திரும்பி வந்து சொல்வான். உங்கள் எல்லோருக்கும் இது சம்மதந்தானே\nமக்களின் கூட்டத்திலிருந்து சம்மதக்குரல் அவ்வளவு வேகத்துடன் வரவில்லை. சிலர் \"சம்மதம் என்று முணுமுணுத்தார்கள். மற்றவர்கள் ஒருவரோடொருவர் \"இதில் ஏதாவது மோசம் இருக்குமோ\" என்று இரகசியமாக பேசிக் கொண்டார்கள். அவர்கள் இரகசியம் பேசிய குரல்கள் சேர்ந்து கடலின் இரைச்சலுடன் போட்டியிட்டன.\nஇளம் பிக்ஷு அதைக் கவனித்து விட்டு, பெரிய குரலில் \"மகா ஜனங்களே இதோ எங்கள் ஆச்சாரியரும் வந்திருக்கிறார்.உங்களுக்கு ஏதேனும் கேட்க வேண்டியது இருந்தால் அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதற்குள் இந்த மனிதனை நான் அழைத்துப் போய் விஹாரத்தைச் சுற்றிக் காண்பித்து விட்டு வருகிறேன்\" என்று சொல்லிப் படகோட்டி முருகய்யனை அழைத்துக் கொண்டு சென்றார். கம்பீரமான தோற்றத்துடனும் சாந்தம் குடி கொண்ட முகத்துடனும் பொலிந்த ஆச்சாரிய பிக்ஷுவைப் பார்த்ததும் மக்களின் மனத்தில் சிறிது பயபக்தி உண்டாயிற்று. அவரிடம் அதிகப் பிரசங்கமான கேள்வி எதுவும் கேட்பதற்கு யாரும் துணிவு கொள்ளவில்லை.\nஆச்சாரிய பிக்ஷு சற்று நேரம் அந்த ஜனக்கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், அவர்களுக்குப் பின்னால் சற்றுத் தூரத்தில் தெரிந்த கடலையும் நோக்கினார். \"மகா ஜனங்களே நீங்கள் எல்லோரும் இங்கே வந்து கூடியிருப்பதின் நோக்கத்தை அறிந்து கொண்டேன். சக்கரவர்த்தியின் திருக்குமாரரும் பொன்னியின் செல்வருமான இளவரசர் அருள்மொழிவர்மரிடம் உங்களுக்கெல்லாம் எவ்வளவு அன்பு உண்டு என்பது இன்றைக்கு எனக்கு நன்றாய்த் தெரிந்தது. உங்களைப் போலவே அடியேனும் பொன்னியின் செல்வரிடம் அன்புடையவன் தான். அருள்மொழிவர்மர் கடலில் மூழ்கி விட்டார் என்ற செய்தி வந்து அன்று காலையில் நான் இதே இடத்தில் நின்று கண்ணீர் அருவி பெருக்கினேன். புத்த தர்மத்தில் பற்றுக் கொண்டவர் எவ��ும் அருள்மொழிவர்மரிடம் அன்பு கொள்ளாமல் இருக்கமுடியாது. புத்த தர்மத்துக்கும், புத்த பிக்ஷசூக்களுக்கும் அவர் அத்தகைய மகத்தான உபகாரங்களைச் செய்திருக்கிறார். புத்தர்களின் புண்ணிய க்ஷேத்திரமாகிய அனுராதபுரத்தில் புத்த மன்னர்களின் காலத்தில் இட ந்து தகர்ந்து பாழான விஹாரங்களையும் ஸ்தூபங்களையும் திருப்பணி செய்து செப்பனிடுவதற்கு ஏற்பாடு செய்தவர். அப்படிப்பட்ட உத்தமரான இளவரசருக்கு எந்த வகையிலும் தீங்கு நேர நாங்கள் உடந்தையாக இருக்க முடியுமா நீங்கள் எல்லோரும் இங்கே வந்து கூடியிருப்பதின் நோக்கத்தை அறிந்து கொண்டேன். சக்கரவர்த்தியின் திருக்குமாரரும் பொன்னியின் செல்வருமான இளவரசர் அருள்மொழிவர்மரிடம் உங்களுக்கெல்லாம் எவ்வளவு அன்பு உண்டு என்பது இன்றைக்கு எனக்கு நன்றாய்த் தெரிந்தது. உங்களைப் போலவே அடியேனும் பொன்னியின் செல்வரிடம் அன்புடையவன் தான். அருள்மொழிவர்மர் கடலில் மூழ்கி விட்டார் என்ற செய்தி வந்து அன்று காலையில் நான் இதே இடத்தில் நின்று கண்ணீர் அருவி பெருக்கினேன். புத்த தர்மத்தில் பற்றுக் கொண்டவர் எவரும் அருள்மொழிவர்மரிடம் அன்பு கொள்ளாமல் இருக்கமுடியாது. புத்த தர்மத்துக்கும், புத்த பிக்ஷசூக்களுக்கும் அவர் அத்தகைய மகத்தான உபகாரங்களைச் செய்திருக்கிறார். புத்தர்களின் புண்ணிய க்ஷேத்திரமாகிய அனுராதபுரத்தில் புத்த மன்னர்களின் காலத்தில் இட ந்து தகர்ந்து பாழான விஹாரங்களையும் ஸ்தூபங்களையும் திருப்பணி செய்து செப்பனிடுவதற்கு ஏற்பாடு செய்தவர். அப்படிப்பட்ட உத்தமரான இளவரசருக்கு எந்த வகையிலும் தீங்கு நேர நாங்கள் உடந்தையாக இருக்க முடியுமா இளவரசருக்கு ஒன்றும் நேராமல் இருக்க வேண்டும்.அவரைக் கடல் கொண்ட செய்தி பொய்யாயிருக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தோம். உங்களையெல்லாம் விடப் பொன்னியின் செல்வரிடம் நாங்கள் அன்புடையவர்களாயிருப்பதற்குக் காரணங்கள் உண்டு...\"\nஇச்சமயத்தில் கூட்டத்தில் ஒருவன் குறுக்கிட்டு, \"அதனாலே தான் எங்களுக்கு அச்சமாயிருக்கிறது. உங்களுடைய அன்பு அபரிமிதமாகப் போய் எங்கள் இளவரசரின் தலையை மொட்டையடித்துக் காவித்துணி கொடுத்துப் பிக்ஷுவாக்கி விடுவீர்களோ என்று பயப்படுகிறோம்\" என்றான். அவனைச் சுற்றி நின்றவர்கள் பலர் இதைக் கேட்டதும் கலீர் என்ற கேலிச் சிரிப்பு சிரித்தார்கள்.\nஆச்சாரிய பிக்ஷுவுக்கு எப்படியோ அச்சமயம் ஒருவித ஆவேசம் ஏற்பட்டு விட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களின் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பதற்கு ஒரே ஒரு நிச்சயமான வழிமட்டும் உண்டு என்பதை அவர் உள்ளம் உணர்த்தியது. உடனே முன் பின் யோசியாமல் தம் உள்ளத்தில் தோன்றியதைப் பின்வரும் மொழிகளில் சபதமாக வௌியிட்டார். \"சக்கரவர்த்தியின் திருக்குமாரரும் பொன்னியின் செல்வருமான இளவரசர் அருள்மொழிவர்மரைப் புத்த சமயத்தை மேற்கொள்ளும்படி தான் கோரமாட்டேன். அவரே முன்வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உலகை ஆளப்பிறந்தவரும், உங்கள் அன்பைக் கவர்ந்தவருமான கோமகனைத் தலையை மொட்டையடித்துக் காவித்துணி அளிக்கும் கைங்கரியத்தை நான் ஒரு நாளும் செய்யமாட்டேன்.அதற்கு உடந்தையாகவும் இருக்க மாட்டேன். இவ்வாறு புத்த பகவானுடைய பத்ம சரணங்களின் மீது ஆணையாகச ் சபதம் செய்கிறேன் புத்தம் கச்சாமி\nஇடிமுழக்கம் போன்ற கம்பீரத்துடன் உணர்ச்சி ததும்பக் கூறிய இந்த மொழிகளைக் கேட்டதும் அங்கே கூடியிருந்த அத்தனை மக்களின் உள்ளங்களும் ஒரு பெரிய மாறுதலை அடைந்தன. பலர் கண்களில் கண்ணீர் ததும்பியது. சிறிது நேரம் நிசப்தம் நிலவியது. ஆச்சாரிய பிக்ஷு தொடர்ந்து கூறினார்:- \"சோழ நாட்டு மக்களின் கண்ணுக்குக் கண்ணான இளவரசரைக் குறித்து நீங்கள் எல்லோரும் இவ்வளவு சிரத்தை கொண்டிருப்பது இயல்புதான். பொன்னியின் செல்வரைக் குறித்த கவலை இப்போது உங்களுக்குத் தீர்ந்து போயிருக்கலாம். இனிமேல் உங்கள் குடும்பம், வீடு, வாசலைப் பற்றிச் சிறிது கவலை கொள்ளுங்கள். மகா ஜனங்களே இது வரையில் நாம் இந்தப் பக்கத்திலேயே கண்டும் கேட்டுமிராத கொடும் புயல் நம்மை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அதோ, உங்கள் பின் பக்கமாகத் திரும்பிப் பாருங்கள் இது வரையில் நாம் இந்தப் பக்கத்திலேயே கண்டும் கேட்டுமிராத கொடும் புயல் நம்மை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அதோ, உங்கள் பின் பக்கமாகத் திரும்பிப் பாருங்கள்\" ஜனங்கள் திரும்பிப் பார்த்தார்கள். பிக்ஷு கூறியபடியே அவர்களுடைய வாழ்க்கையில் என்றுமே காணாத அதிசயமான காட்சியைக் கண்டார்கள். அதிசயமான காட்சி மட்டுமன்று, பயங்கரமான காட்சியுந்தான்.\nகடலானது பொங்கி மேலுய���்ந்து வானத்தில் மேலே மேலே வந்து கொண்டிருந்த கரிய கொண்டல்களைத் தொட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கரிய நிறத் தண்ணீர் மலையானது நின்ற இடத்தில் நிற்கவில்லை. மேலே மேலே நகர்ந்து வந்து கொண்டிருந்தது. ஜனங்கள் நின்ற இடத்திலிருந்து பார்க்கும் போது அந்த மலையானது அவர்கள் இருக்குமிடம் வரையில் வந்தால், அவர்கள் மட்டுமல்ல. சூடாமணி விஹாரமே மூழ்கிப் போவது திண்ணம் என்று தோன்றுகிறது.\nஇந்தக் காட்சியைப் பார்த்து மக்கள் பிரமித்து நின்றது, ஆச்சாரிய பிக்ஷு மறுபடியும், \"அதோ, நீங்கள் எல்லாரும் வசிக்கும் நாகைப்பட்டினத்தைப் பாருங்கள்\" என்ற ு சொன்னார்.\nநாகைப்பட்டினம் நகரம் சூடாமணி விஹாரத்துக்குச் சிறிது வடதிசையில் அமைந்திருந்தது. வெகு தூரத்துக்கு வெகு தூரம் பரவியிருந்தது. கடற்கரையை யடுத்துப் பண்டக சாலைகள், சுங்கம் வாங்கும் கட்டிடங்கள் முதலியவை இருந்தன. அவற்றுக்கு அப்பால் ஜனங்கள் வசிக்கும் வீடுகள் ஆரம்பமாகிக் கிழக்கு மேற்கிலும், தெற்கு வடக்கிலும் சுமார் அரைக் காத தூரத்துக்கு மேலே பரவியிருந்தன.\nகடல் பொங்கிப் பண்டக சாலைகளும், சுங்கச் சாவடிகளும் இருந்த இடத்தையெல்லாம் தாண்டிக் கொண்டு வந்து பட்டினத்தின் தெருக்களிலும் புகுவதற்கு அச்சமயம் ஆரம்பித்திருந்தது. கடலில் இருந்த படகுகளும், நாவாய்களும் எங்கேயோ ஆகாசத்தில் அந்தரமாகத் தொங்குவதுபோல் தண்ணீர் மலைகளின் உச்சியில் காட்சி அளித்து, இப்படியும் அப்படியும் ஆடிக் கொண்டிருந்தன. படகுகளின் பாய் மரங்கள் பேயாட்டம் ஆடிச் சுக்கு நூறாகப் போய்க் கொண்டிருந்தன.\n ஒரு காலத்தில் காவிரிப்பட்டினத்தைக் கடல் கொண்டது என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அம்மாதிரியான விபத்து நமது நாகைப்பட்டினத்துக்கு வராமல் புத்த பகவான் காப்பாற்றுவாராக ஆனாலும் நீங்கள் உடனே திரும்பிச் சென்று உங்கள் குழந்தை குட்டிகளையும், உடைமைகளையும் கூடுமானவரை காப்பாற்றிக் கொள்ள முயலுங்கள் ஆனாலும் நீங்கள் உடனே திரும்பிச் சென்று உங்கள் குழந்தை குட்டிகளையும், உடைமைகளையும் கூடுமானவரை காப்பாற்றிக் கொள்ள முயலுங்கள்\" என்று ஆச்சாரிய பிக்ஷு தழதழத்த குரலில் கூவினார்.\nஇதைக் கேட்டதும் அந்த ஜனக் கூட்டமானது கடல் அலை போலவே விரைந்து, நகரத்தை நோக்கி நகரலாயிற்று. முன்னணியில் நின்றவர்கள் ஓடத் தொடங்கினார்கள். பின்னால் நின்றவர்கள் அவர்களைத் தொடர்ந்து ஓடினார்கள். முதலில் கூட்டமாக நகர்ந்தார்கள். பிறகு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சில நிமிட நேரத்திற்குள் சற்று முன்னால் பெரும் ஜனத்திரள் நின்று கொண்டிருந்த இடம் வெறுமையாகக் காட்சி அளித்த ு.\nபடகோட்டி முருகய்யனின் மனையாள் ராக்கம்மாள் மட்டும் நின்ற இடத்திலேயே நின்று \"என் புருஷன்\" \"என் புருஷன்\n உன் புருஷனுக்கும், ஒன்றும் ஆபத்து நேராது. பத்திரமாகத் திரும்பி வந்து சேருவான். நீ உன்னைக் காப்பாற்றிக்கொள்\n என் புருஷனை விட்டு விட்டு, நான் எப்படிப் போவேன் நான் கோவிலுக்குள் வருகிறேன்\" என்றாள் ராக்கம்மாள்.\n புத்த சந்நியாசிகள் வசிக்கும் விஹாரத்துக்குள் பெண்பிள்ளைகள் வரக்கூடாது உனக்குத் தெரியாதா\nஇச்சமயத்தில் அந்த மாபெரும் ஜனக் கூட்டத்திலே ஓடாமல், பின் தங்கி நின்று கொண்டிருந்த மனிதன் ஒருவன் ராக்கம்மாளை அணுகி வந்தான். அவள் காதோடு ஏதோ சொன்னான். அவளுடைய கரத்தைப் பிடித்துக் கரகரவென்று இழுத்தான். அவள் அவனுடன் வேண்டா வெறுப்புடன் போகத் தொடங்கினாள்.\n\"ஆகா, இந்த மனிதன் யார் இவனுக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன உறவு இவனுக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன உறவு\" என்று எண்ணிய வண்ணம் ஆச்சாரிய பிக்ஷசூ விஹாரத்துக்குள் சென்றார். பொன்னியின் செல்வர் இருந்த இடத்தை அணுகினார். முருகய்யன் இதற்குள் அதிசயமெல்லாம் நீங்கப் பெற்றவனாய் இளவரசர் கூறுவதைப் பக்தியுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.\n இன்றிரவு நீ திரும்பி வந்து என்னைப் படகில் ஏற்றி ஆனைமங்கலத்துக்கு அழைத்துப்போக வேண்டும்\" என்று இளவரசர் கூறினார்.\n இரவு வரையில் காத்திருக்க வேண்டியதில்லை. ஜனக்கூட்டம் கலைந்துவிட்டது. தாங்கள் இப்போதே புறப்பட்டுப் போகலாம்\" என்று சொன்னார்.\nபின்னர், வௌியில் நடந்தவற்றைச் சில வார்த்தைகளில் கூறினார். \"சுவாமி ஜனங்கள்தான் கலைந்து போய் விட்டார்களே ஜனங்கள்தான் கலைந்து போய் விட்டார்களே நான் எதற்காகப் போகவேண்டும்\n\"அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் எ ்பது என்ன நிச்சயம் மேலும், பிக்ஷுக்களாகிய எங்கள் வாக்கை மெய்யாக்குவதாகச் சற்று முன் சொன்னீர்கள் அல்லவா மேலும், பிக்ஷுக்களாகிய எங்கள் வாக்கை மெய்யாக்குவதாகச் சற்று முன் சொன்னீர்கள் அல்லவா அதை நிறைவேற்றி அருள வேண்டும் அதை நிறைவேற்றி அருள வேண்டும்\nஉண்மை என்னவென்றால் பொங்கி வரும் கடல் அந்த சூடாமணி விஹாரத்தை சிறிது நேரத்துக்கெல்லாம் முழுக அடித்து விடும் என்று பிக்ஷுவின் உள்ளத்தில் ஒரு பீதி உண்டாகியிருந்தது. ஆகையால் இளவரசரை அவசரமாக வௌியேற்ற விரும்பினார். ஆனைமங்கலம் கடற்கரையிலிருந்து கிழக்கே சற்றுத் தூரத்தில் இருந்தது. ஆகையினால் பொங்கி வரும் கடல் அவ்வளவு தூரம் போய் எட்ட முடியாது. எட்டினாலும் அங்குள்ள மிகப் பெரிய சோழ மாளிகை மூழ்கிவிடாது.\nஇளவரசர் பிக்ஷுவின் கருத்தை ஏற்றுக் கொண்டார். உடனே படகு கொண்டு வருமாறு கட்டளை பிறந்தது. இதற்கிடையில் அங்கே கூடியிருந்த புத்த பிக்ஷுக்களைப் பார்த்து ஆச்சாரிய பிக்ஷு, \"நாம் கருணையே வடிவமான புத்த பகவானைச் சேர்ந்தவர்கள். இப்போது நாகைப்பட்டினத்து மக்களுக்குப் பெரும் சோதனை நேரிட்டிருக்கிறது. கடல் பொங்கி நகரத்துக்குள் வேகமாக புகுவதைக் கண்டேன்.புயலின் வேகத்தினால் வீடுகளின் கூரைகள் சிதறிப் பறக்கின்றன. மரங்கள் தடதடவென்று முறிந்து விழுகின்றன. நாகைப்பட்டினத்திலும், அக்கம் பக்கத்திலும் வசிக்கும் மக்களில் வயோதிகர்களும் குழந்தைகளும் எத்தனையோ பேர் தப்பிக்கும் வகை அறியாது தவித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் அனைவரும் நாலாபுறமும் சென்று உங்கள் கண் முன்னால் கஷ்டப்படுகிறவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். குழந்தைகளையும் வயோதிகர்களையும் முதலில் கவனியுங்கள். சமுத்திர ராஜனின் கோபத்திலிருந்து எத்தனை பேரைக் காப்பாற்றலாமோ காப்பாற்றுங்கள் நான் வயதானவன். இங்கேயே இருந்து மாலை நேரத்துப் பூஜையைக் கவனித்துக் கொள்கிறேன்\" என்றார்.\nஇதைக் ேட்டதும் பிக்ஷுக்கள் அங்கிருந்து அகன்று சென்றார்கள். கால்வாயில் படகு வந்து சேர்ந்தது. இளவரசர் ஆச்சாரிய பிக்ஷுவுக்கு வணக்கம் செலுத்தி விடைபெற்று அதில் ஏறிக் கொண்டார். முருகய்யனும் ஏறிப் படகு தள்ளத் தொடங்கினான். படகு கண்ணுக்கு மறையும் வரையில் பிக்ஷு அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். அவருடைய முகத்தைச் சுற்றி அபூர்வமான ஜோதி ஒன்று பிரகாசப்படுத்திக் கொண்டிருந்தது.\nபடகு கால்வாயில் போய்க் கொண்டிருந்த போது இளவரசர் நிமிஷத்துக்கு நிமிஷம் கால்வாயின் நீர்மட்டம் அதிகமாகிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். படகு தத்தளித்துக�� கொண்டிருந்தது. முருகய்யன் அதைச் செலுத்துவதற்கு வெகு பாடுபட்டுக் கொண்டிருந்தான்.புயலின் வேகமும் வினாடிக்கு வினாடி அதிகமாகிக் கொண்டிருந்தது. இருபுறமும் மரங்கள் சடசடவென்று முறிந்து விழுந்து கொண்டிருந்தன.\nநந்தி மண்டபத்தை நெருங்கிப் படகு வந்தது. இளவரசர் அந்த மண்டபத்தைப் பார்த்தார். நந்தியின் தலைக்கு மேலே தண்ணீர் வந்திருந்தது. இதிலிருந்து நீர் மட்டம் எவ்வளவு உயர்ந்திருந்தது என்று நன்கு தெரிய வந்தது.\n படகைச் சிறிது நிறுத்து\" என்று இளவரசர் கூறினார்.\nமுருகய்யன் படகை நிறுத்தினான். ஆனால் அதன் ஆட்டத்தை நிறுத்த முடியவில்லை.\nஇளவரசர் படகிலிருந்து தாவிக் குதித்து நந்தி மண்டபத்தில் இறங்கினார். பின்னர் அதன் அருகில் விழுந்திருந்த ஒரு மரத்தைப் பிடித்துக்கொண்டு மண்டபத்தின் மேல் சிகரத்தின் மீது ஏறினார். அங்கேயிருந்து சுற்று முற்றும் பார்த்தார். கால்வாய்க்குக் கீழ்ப்புறம் முழுதும் ஒரே ஜலப்பிரளயமாக இருந்தது. தென்னந்தோப்பில் பாதி மரங்களுக்கு மேல் அதற்குள் விழுந்து விட்டிரு ்தன. இடைவௌி வழியாகப் பார்த்தபோது, கடல் பொங்கி அந்தத் தென்னந் தோப்பின் முனைவரையில் வந்து விட்டதாகத் தெரிந்தது.\nவடக்கே, சூடாமணி விஹாரம் இருந்த திசையை அருள்மொழிவர்மர் நோக்கினார். விஹாரத்தின் வௌிப் படிக்கட்டுகள் வரையில் கடல் பொங்கிப் பரவியிருந்தது தெரிந்தது. பொன்னியின் செல்வருடைய மனத்தில் அப்போது ஓர் எண்ணம் உதயமாயிற்று. அது அவருடைய உடல் முழுதும் சிலிர்க்கும்படி செய்தது.\nஅதிகமாகப் பேசிப் பழக்கமில்லாதவனும், இளவரசரிடம் அளவிறந்த பக்தி கொண்டவனுமான தியாகவிடங்கரின் மகன் ஏன் என்றுகூடக் கேளாமல் படகைத் திருப்பிச் சூடாமணி விஹாரத்தை நோக்கிச் செலுத்தினான். வரும்போது ஆன நேரத்தைக் காட்டிலும் போகும் போது சிறிது குறைவாகவே நேரமாயிற்று. ஆனால் இளவரசருக்கோ ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாக இருந்து கொண்டிருந்தது.\nபடகு விஹாரத்தை அடைந்த போது பொங்கி வந்த கடல் ஏறக்குறைய விஹாரம் முழுவதையும் சூழ்ந்து கொண்டிருந்தது. நீர் மட்டம் மேலே ஏறிக் கொண்டுமிருந்தது. ஈழநாட்டிலுள்ள விஹாரங்களைப் போல் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரம் அக்காலத்தில் அவ்வளவு கம்பீரமாகவோ உயரமாகவோ அமைந்திருக்கவில்லை. இன்னும் கொஞ்சம் தண்ணீர் மேலே ஏறினால் விஹாரத்தின் மண்டப சிகரம்கூட முழுகிவிடும் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.\nஇளவரசர் படகிலிருந்து தாவித் தண்ணீரில் முழுகாமலிருந்த ஒருமண்டபத்தின் மேல் தளத்தில் குதித்தார். அங்குமிங்கும் பரபரப்புடன் ஓடினார். விஹாரத்தின் அடித்தளத்துக்கு அவர் போகாமல் மேல் மாடங்களில் ஒவ்வொரு பகுதியாகத் தேடிக் கொண்டு வந்தார். மேல் மாடங்களிலேயே சில இடங்களில் மார்பு அளவு தண்ணீரில் அவர் புகுந்து செல்ல வேண்டியதாயிருந்தது.\nேலும் மேலும் ஏமாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கடைசியில் கௌதமபுத்தரின் உருவச் சிலை அமைந்திருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். அந்தச் சிலையின் மார்பு அளவுக்குத் தண்ணீர் ஏறியிருந்தது. அங்கே இளவரசர் நின்று சுற்று முற்றும் பார்த்தார். தண்ணீரில் குனிந்தும் பார்த்தார். அவருடைய வாயிலிருந்து எழுந்த மகிழ்ச்சியும் வியப்பும் கலந்த `ஆஹா' ஒலி அவர் தேடி வந்ததை அடைந்து விட்டார் என்பதற்கு அறிகுறியாக இருந்தது.\nஆம்; புத்தர் சிலையின் அடியில் தண்ணீருக்குள்ளே பகவானுடைய பத்ம சரணங்கள் இரண்டையும் இறுகக் கட்டிக் கொண்டு ஆச்சாரிய பிக்ஷு உட்கார்ந்து கொண்டிருந்தார். பொன்னியின் செல்வர் தண்ணீரில் முழுகிப் பிக்ஷுவின் கரங்கள் இரண்டையும் சிலையிலிருந்து பலவந்தமாக விடுவித்து விட்டு அவரைத் தூக்கி எடுத்தார். தண்ணீருக்குள்ளே பிக்ஷுவைத் தூக்குவது இலேசாக இருந்தது.தண்ணீருக்கு வௌியே வந்த பிறகு அவ்வளவு இலேசாக இல்லை. ஆஜானுபாகுவும், நல்ல பலிஷ்டருமான அந்த பிக்ஷசூவின் உடல் கனம் இளவரசரைத் திணறச் செய்தது.\n\" என்று குரல் கொடுத்தார். \"இதோ வந்தேன்\" என்று சொல்லிக் கொண்டே முருகய்யன் படகைக் கொண்டு வந்தான். பொன்னியின் செல்வர் ஆச்சாரிய பிக்ஷுவைத் தூக்கிக் கொண்டு படகை நோக்கி விரைந்து சென்றார். அவருடைய கால்கள் தடுமாறின.\nஇளவரசர் புத்த பிக்ஷுவையும் தூக்கிக்கொண்டு முருகய்யன் கொண்டு வந்து நிறுத்திய படகிலே குதித்தார். அவர் குதித்த வேகத்தில் அந்தச் சிறிய படகு பேயாட்டம் ஆடியது. ஒரு கணம் கவிழ்ந்து விடும் போலவும் இருந்தது. முருகய்யன் மிகப் பிரயத்தனப் பட்டுப் படகு கவிழாமல் காப்பாற்றினான்.\n ஆனைம ங்கலம் அரண்மனைக்கு விடு\" என்று பொன்னியின் செல்வர் உரத்த குரலில் கூவினார். அச்சமயம் உச்சநிலையை அடைந்திருந்த புயற்காற்றும், புயலில் ���ொங்கி வந்த கடலும் போட்ட இரைச்சலினால் அவர் கூறியது முருகய்யன் காதில் விழவில்லை. ஆயினும் இளவரசரின் முகத்தோற்றத்திலிருந்து அவருடைய விருப்பத்தை அறிந்து கொண்ட முருகையன் படகைச் செலுத்தத் தொடங்கினான். சூடாமணி விஹாரத்தின் முழுகிக் கொண்டிருந்த மண்டபச் சிகரங்களின் மீதும் புத்தர் சிலைகளின் மீதும் மோதாமல் படகைச் செலுத்துவது மிகவும் கடினமாயிருந்தது. முருகையன் பெரும் புயலிலும் சுழிக் காற்றிலும் நடுக் கடலில் படகு செலுத்திப் பழக்கப்பட்டவனாதலால் வெகு லாவகமாகச் செலுத்திக் கொண்டு போனான். அதைப் பார்த்து இளவரசர் வியந்தார். அவனுக்குச் சற்று உதவி செய்யலாம் என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் புத்த பிக்ஷுவைப் பிடித்திருந்த பிடியை விட்டுவிடத் தயங்கினார். அதற்கு ஏற்றாற்போல், திடீரென்று பிக்ஷு இளவரசருடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளப் பிரயத்தனம் செய்தார். அச்சமயம் படகு புத்த பகவானின் சிலையின் அருகே போய்க் கொண்டிருந்தது. இப்போது கடல் வெள்ளம் அச்சிலையின் கண்கள் வரை ஏறியிருந்தது. இன்னும் சில நிமிடத்தில் சிலையே முழுகிவிடும் என்பதில் ஐயமில்லை.\nஇளவரசர் பிக்ஷுவை இறுகப் பிடித்துக் கொண்டார். பார்ப்பதற்கு மிக மென்மையான தேகம் உடையவராகக் காணப்பட்ட இளவரசரின் கரங்களில் எவ்வளவு வலிமை இருந்தது என்பதை அறிந்து பிக்ஷு வியந்தார் என்பதை அவருடைய முகத் தோற்றம் காட்டியது. நெஞ்சிலே உரம் இருந்தால், உடலிலும் வலிமை உண்டாகும் போலும் இத்தனைக்கும் பலநாள் சுரத்தினால் மெலிந்திருந்த உடம்பு\nபுத்தரின் சிலையைத் தாண்டிப் படகு போயிற்று. முழுகிக் கொண்டிருந்த அச்சிலையைப் பிக்ஷு பார்த் ுக் கொண்டேயிருந்தார். சிலை விரைவில் மறைந்தது. பிக்ஷசூவின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகியது.\"இளவரசே என்ன காரியம் செய்தீர்\nஅவருடைய உதடுகளின் அசைவிலிருந்து என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொண்ட இளவரசர் பிக்ஷுவின் காதில் அருகில் குனிந்து, \"சுவாமி அந்தக் கேள்வியை நான் அல்லவா கேட்க வேண்டும் அந்தக் கேள்வியை நான் அல்லவா கேட்க வேண்டும் என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள் என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்\n இந்த விஹாரம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து இங்கே இருந்து வருகிறது. மகானாகிய தர்மபாத முனிவரின் காலத்திலே கூட இருந்தது. வீர சைவர்களான பல்லவ சக்கரவர்த்திகள் இதை அழிக்காமல் விட்டு வைத்தார்கள். அப்படிப்பட்ட புராதன விஹாரம் என் காலத்தில், என் கண் முன்னால் முழுகிவிட்டது. செங்கல் திருப்பணியினாலான இந்த விஹாரம் இந்தக் கடல் வெள்ளத்துக்குத் தப்ப முடியாது வெள்ளம் வடிந்த பிறகு சில குட்டிச் சுவர்களே மிச்சமிருக்கும் வெள்ளம் வடிந்த பிறகு சில குட்டிச் சுவர்களே மிச்சமிருக்கும் விஹாரம் போன பிறகு நான் மட்டும் எதற்காக உயிரோடு இருக்க வேண்டும் விஹாரம் போன பிறகு நான் மட்டும் எதற்காக உயிரோடு இருக்க வேண்டும்\n\"விஹாரம் இடிந்து அழிந்தால், மறுபடியும் திருப்பணி செய்து கட்டிக்கொள்ளலாம். புத்த பகவானுடைய சித்தமிருந்தால் நானே திரும்பவும் கட்டிக் கொடுப்பேன். தாங்கள் போய்விட்டால் என்னால் தங்களைத் திருப்பிக் கொண்டு வர முடியாதே\" என்றார் இளவரசர் அருள்மொழிவர்மர்.\nகடலும் புயலும் சேர்ந்து போட்ட இரைச்சலினால் அவர்களால் மேலும் தொடர்ந்து விவாதம் செய்ய முடியவில்லை. மற்றும், சுற்றுபுறங்களில் நாலபுறத்திலும் அவர்கள் கண்ட கோரக் காட்சிகள் அவர்களைப் பேச முடியாதபடி செய்துவிட்டன.\nமுறிந்த பய்மரங்களுடனே பெரிய பெரிய நாவாய்களும், சின்னஞ் சிறு மீன் பிடிக்கும் படகுகளும் கடற் பக்கத்திலிருந்து கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. அவற்றில் பல கரை தட்டியும , கட்டிடங்களின் மேல் மோதியும், பேயாட்டம் ஆடிய மரங்களின் மீது இடித்துக் கொண்டும், சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தன. பெருங்காற்றில் வீடுகளின் கூரைகள் அப்படியே பிய்த்துக் கொண்டு பறந்து சென்று வெள்ளத்தில் விழுந்தன. வேறு சில கூரைகள் மிதந்து கொண்டிருந்தன.அவற்றில் சிலவற்றில் மனிதர்கள் மிகுந்த சிரமத்துடன் தொத்திக் கொண்டிருந்தார்கள். ஓவென்று அவர்கள் ஓலமிட்டுக் கொண்டிருந்தார்கள்.\nபெரிய பெரிய மரங்கள் காற்றில் முறிந்து விழுந்தன.முறிந்த மரங்களில் சில மிதந்து மிதந்து சென்றன. மிதந்த மரங்களைப் பிடித்துக் கொண்டு சில மனிதர்கள் உயிர் தப்ப முயன்றார்கள். ஆடுமாடுகள் வெள்ளத்தில் அலறிக்கொண்டு மிதந்து சென்றன. இத்தகைய கோரமான காட்சிகளைப் பார்த்துப் பார்த்து இளவரசரும் பிக்ஷசூவும் மனங் கசிந்தார்கள். அந்த நிலைமையில் தங்களால் ஒன்றும் உதவி செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் அவர்களுட���ய வேதனையை அதிகப்படுத்தியது.\nமுருகய்யன் அப்பால் இப்பால் பார்க்காமல் படகை சர்வ ஜாக்கிரதையாகச் செலுத்திக்கொண்டு சென்றான். சூடாமணி விஹாரம் நாகைப்பட்டினத்தில் கடற்கரையோரமாக இருந்தது. அங்கிருந்து கால்வாய் சிறிது தூரம் வரையில் தெற்குத் திசையை நோக்கிச் சென்றது. பிறகு தென்மேற்காக அரைக்காதம் வரையில் சென்று, அங்கிருந்து மீண்டும் திரும்பித் தென் திசையில் நேராகச் சென்றது. இந்த இரண்டாவது திருப்பத்தின் முனையிலேதான் ஆனை மங்கலம் அரண்மனை இருந்தது.\nவழி நடுவில் இருந்த நந்தி மண்டபத்தின் அருகில் படகு வந்த போது, நந்தி முழுதும் முழுகியிருந்தது மட்டுமல்லாமல் மேல் மண்டபத்தின் விளிம்பைத் தொட்டுக்கொண்டு வெள்ளம் சென்றது. மண்டபத்துக்கு அப்பால் நாலாபுறமும் பரவி இருந்த தென்னந் தோப்புகளில் முக்கால்வாசி மரங்கள் காற்றினால் முறிந்து விழுந்த விட்டன. மிஞ்சியிருந்த மரங்களின் உச்சியில் மட்டைகள் ஆடியது தலைவிரி கோலமாகப் பேய்கள் ஆடுவது போலவே இருந்தது. அவற்றில் சில மட்டைகள் காற்றினால் பிய்க்கப்பட்டு வெகு தூரத்துக்கு அப்பால் சென்று விழுந்தன.\nநந்தி மண்டபத்தின் உச்சியில் தாயைப் பிரிந்த கன்றுக்குட்டி ஒன்று எப்படியோ வந்து தொத்திக்கொண்டிருந்தது. அது நாலாபுறமும் பார்த்துப் பார்த்து மிரண்டு விழித்தது. உடம்பை அடிக்கடி சிலிர்த்துக் கொண்டது. அதன் கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்தக் கன்று `அம்மா' என்று எழுப்பிய தீனக்குரல் படகில் சென்று கொண்டிருந்தவர்களின் காதில் இலேசாக விழுந்தது.\"ஐயோ பாவம் தாயைப் பிரிந்த இந்தக் கன்றின் கதி என்ன ஆகுமோ\" என்று இளவரசர் எண்ணிய அதே சமயத்தில், ஒரு பெரிய தென்னை மரம் திடீரென்று முறிந்து மண்டபத்தின் பின்புறத்தில் விழுந்தது. சிறிது முன் பக்கமாக விழுந்திருந்தால், கன்றுக் குட்டியின் மேலேயே அது விழுந்திருக்கும்.\nமரம் விழுந்த வேகத்தினால் தண்ணீரில் ஒரு பெரிய அலை கிளம்பி மண்டபத்தில் மேலே தாவி வந்தது. முன்னமே நடுங்கிக் கொண்டிருந்த கன்றுகுட்டி அந்த அலையைச் சமாளிக்க முடியாமல் தடுமாறி விழுந்தது. மண்டபத்தின் உச்சியிலிருந்து அலையினால் அது வெள்ளத்தில் உந்தித் தள்ளப்பட்டுத் தத்தளித்தது.\nஇளவரசர் இதுவரையில் புத்த பிக்ஷுவைத் தம் கரங்களினால் பிடித்துக் கொண்டிருந்தார். கன்றுக்குட்டி மண்டபத்தின் உச்சியிலிருந்து உந்தித் தள்ளப்பட்டதைப் பார்த்ததும், \"ஆகா\" என்று சத்தமிட்டுப் பிக்ஷுவைப் பிடித்துக் கொண்டிருந்த பிடியை விட்டார். பிக்ஷு அக்கணமே வெள்ளத்தில் குதித்தார்.\nபடகோட்டி முருகய்யன் துடுப்பைப் படகில் போட்டு விட்டு இளவரசரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். அவனை இளவரசர் கடுங்கோபத்துடன் பார்த்துவிட்டு \"வ ிடு\" என்று கையை உதறினார். அதற்குள் பிக்ஷு இரண்டு எட்டில் நீந்திச் சென்று கன்றுக்குட்டியின் முன்னங்கால்கள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். கன்றுக் குட்டியும் உயிர் மீதுள்ள இயற்கையான் ஆசையினால் தலையை மட்டும் தண்ணீருக்கு மேலே வைத்துக் கொண்டிருக்க பிரயத்தனப்பட்டது. பிக்ஷு கன்றுக் குட்டியைப் பிடித்து இழுத்துக்கொண்டு படகை நோக்கி வந்தார். இளவரசர் அவருக்குக் கை கொடுத்து உதவினார். இருவருமாகச் சேர்த்து முதலில் கன்றுகுட்டியைப் படகில் ஏற்றினார்கள். பின்னர் இளவரசரின் உதவியினால் ஆச்சாரிய பிக்ஷசூ படகில் ஏறிக் கொண்டார்.\nஇத்தனை நேரம் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்த கன்றுக் குட்டி ஒரு ஆட்டம் ஆடியதும், கால் தடுமாறித் தொப்பென்று விழுந்தது. நல்ல வேளையாக, படகின் உட்புறத்திலே தான் விழுந்தது. பிக்ஷு அதன் அருகில் உட்கார்ந்தார். கன்றின் தலையைத் தம் மடிமீது எடுத்து வைத்துக்கொண்டு அதைத் தடவிக் கொடுக்கத் தொடங்கினார்.\n சற்று முன்னால் சூடாமணி விஹாரத்தில் புத்த பகவானின் சரணங்களைப் பிடித்துக் கொண்டு பிராணத் தியாகம் செய்யப் பார்த்தீர்களே அப்படித் தாங்கள் செய்திருந்தால், இந்த வாயில்லா ஜீவனை இப்போது காப்பாற்றியிருக்க முடியுமா அப்படித் தாங்கள் செய்திருந்தால், இந்த வாயில்லா ஜீவனை இப்போது காப்பாற்றியிருக்க முடியுமா\" என்று இளவரசர் கேட்டார்.\n\"ஐயா நான் செய்ய இருந்த குற்றத்தைச் செய்யாமல் தடுத்தீர்கள். அதற்காக நன்றியுடையேன். ஆம், இந்தக் கன்றின் உயிரைக் காப்பாற்றியது என் மனதுக்கு நிம்மதியளிக்கிறது. சூடாமணி விஹாரம் இடிந்து தகர்ந்து போய்விட்டால் கூட இனி அவ்வளவு கவலைப்பட மாட்டேன்\" என்றார் பிக்ஷு.\n ஒரு கன்றின் உயிரைக் காப்பாற்றியதனாலே எப்படி மன நிம்மதி பெறுகிறீர்கள் இன்று இந்தப் புயலினால் எவ்வளவு ஜீவன்கள் கஷ்டப்படுகின்றன இன்று இந்தப் புயலினா���் எவ்வளவு ஜீவன்கள் கஷ்டப்படுகின்றன எவ்வளவு ஆயிரக்கணக்கான மக்கள் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள், கஷ்டப்படுகிறார்கள் எவ்வளவு ஆயிரக்கணக்கான மக்கள் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள், கஷ்டப்படுகிறார்கள் எத்தனை வாயில்லா ஜீவன்கள் ஆடு மாடுகள், குதிரைகள், பறவைகள், உயிரை இழக்க நேரிடும் எத்தனை வாயில்லா ஜீவன்கள் ஆடு மாடுகள், குதிரைகள், பறவைகள், உயிரை இழக்க நேரிடும் இந்தத் துன்பங்களுக்கெல்லாம் பரிகாரம் என்ன இந்தத் துன்பங்களுக்கெல்லாம் பரிகாரம் என்ன\" என்று கேட்டார் இளவரசர்.\n நம்மால் இயன்றதைத்தான் நாம் செய்யலாம். அதற்கு மேல் நாம் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. இயற்கை உற்பாதங்களைத் தடுக்கும் சக்தி நமக்கு இல்லை. புயற்காற்றை நாம் கட்டுப்படுத்த முடியுமா பெருமழையைத் தடுக்க முடியுமா அல்லது மழை பெய்யும்படி செய்யத்தான் முடியுமா கடல் பொங்கி வரும்போது அதை நாம் தடுத்து நிறுத்திவிடமுடியுமா கடல் பொங்கி வரும்போது அதை நாம் தடுத்து நிறுத்திவிடமுடியுமா ஆகா கடல்களுக்கு அப்பால் உள்ள கீழைத் தேசங்களில் எரிமலை நெருப்பைக் கக்குவதையும், பூகம்பம் நேர்ந்து பூமி பிளப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். அவற்றுக்கெல்லாம் நாம் என்ன செய்யலாம் நம் கண் முன்னால் கஷ்டப்பட்டுத் தவிக்கும் ஜீவனுக்கு உதவி செய்யத்தான் நம்மால் முடியும் நம் கண் முன்னால் கஷ்டப்பட்டுத் தவிக்கும் ஜீவனுக்கு உதவி செய்யத்தான் நம்மால் முடியும்\n இயற்கை உற்பாதங்கள் ஏன் உண்டாகின்றன புயற்காற்றும் பூகம்புமும் ஏன் நிகழ்கின்றன புயற்காற்றும் பூகம்புமும் ஏன் நிகழ்கின்றன கொள்ளை நோய்கள் ஏன் வருகின்றன கொள்ளை நோய்கள் ஏன் வருகின்றன அவற்றினால் மக்களும், மற்றப் பிராணிகளும் அடையும் துன்பங்களுக்குப் பொறுப்பாளி யார் அவற்றினால் மக்களும், மற்றப் பிராணிகளும் அடையும் துன்பங்களுக்குப் பொறுப்பாளி யார் நம்மால் இயற்கையின் உற்பாதங்களைத் தடுக்கமுடியாது. ஆனால் கடவுளால் கூட முடியாதா நம்மால் இயற்கையின் உற்பாதங்களைத் தடுக்கமுடியாது. ஆனால் கடவுளால் கூட முடியாதா கடவுள் ஏன் இத்தகைய உற்பாதங்களைத் தடுக்காமல் ஜீவராசிகள் இவற்றினால் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் கடவுள் ஏன் இத்தகைய உற்பாதங்களைத் தடுக்காமல் ஜீவராசிகள் இவற்றினால் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்\" என்று இளவரசர் கேட்டார்.\n தாங்கள் இப்போது கேட்ட கேள்விக்கு ஆதி காலம் முதல் மகான்களும், முனிவர்களும் விடை சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால் அவை எல்லோருக்கும் திருப்தி அளிப்பதாக இல்லை. ஆகையினாலேயே புத்த பகவான் கடவுளைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. கடவுளைப் பற்றிய ஆராய்ச்சியிலேயே இறங்கவில்லை. ` பிறருக்கு உதவி செய்யுங்கள். பிறருடைய கஷ்டங்களைப் போக்க முயலுங்கள், அந்த முயற்சியிலே தான் உண்மையான ஆனந்தம் அடைவீர்கள். அதிலிருந்து சுக துக்கங்களைக் கடந்த நிர்வாண நிலையை அடைவீர்கள்' என்று புத்த பகவான் போதித்தார்\" என்று பிக்ஷு கூறினார்.\nபடகு நந்தி மண்டபத்திலிருந்து மேற்குத் திசையில் திரும்பி, ஆனை மங்கலத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. பொன்னியின் செல்வரின் உள்ளம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. சற்று முன் பிக்ஷு வௌியிட்ட புத்த சமயக் கொள்கையோடு தமது முன்னோர்களின் சமயக் கொள்கையே அவர் மனத்துள்ளேயே ஒப்பிட்டுப் பார்த்தார். பிறருக்கு உதவி செய்யும் கடமையைச் சைவ, வைஷ்ணவ சமயங்களும் வற்புறுத்துகின்றன. `பரோபகாரம் இதம் சரீரம்' என்ற மகா வாக்கியமும் இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் கடவுளிடம் நம்பிக்கை வைத்துப் பக்தி செய்யும் கடமையையும் நம் முன்னோர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள். கடவுளைச் சம்ஹார மூர்த்தியான ருத்திரனாகவும், கருணாமூர்த்தியான மகா விஷ்ணுவாகவும் உருவங் கொடுத்துப் போற்றியிருக்கிறார்கள். கடவுளுக்கு ஜகன்மாதா உருவம் கொடுத்து ஒரே சமயத்தில் அன்பே வடிவான உமாதேவியாகவும், கோர பயங்கர ரணபத்திர காளியாக இருக்கமுடியுமா ஏன் இருக்க முடியாது பெற்ற குழந்தையை ஒரு சமயம் தாயார் அன்புடன் கட்டித் தழுவிக் கொஞ்சுகிறாள். இன்னொரு சமயம் கோபித்துக் கொண்டு அடிக்கவும் செய்கிறாள். ஏன் அடிக்கிறாள் என்பது சில சமயம் குழந்தைக்குப் புரிவதில்லை. ஆனால் அடிக்கும் தாயாருக்குத் தான் பெற்ற குழந்தையிடம் அன்பு இல்லை என்று சொல்ல முடியுமா\nஇருட்டுகிற சமயத்தில் படகு ஆனைமங்கலத்திலிருந்த சோழ மாளிகையை அணுகியது. பொங்கி வந்த கடல் அந்த மாளிகையை எட்டவில்லையென்பதை படகில் வந்தவர்கள் கண்டார்கள். அரண்மனைக்கருகில் அமைந்தி ுந்த அலங்காரப் படித்துறையில் கொண்டுபோய் முருகய்யன் படகை நிறுத்தினான்.\nஅதுவரைக்கும் இயற்கையும் படகில் சென்றவர்களிடம் ஓவளவு கருணை செய்தது. பெரும் புயல் அடித்துக் கடல் பொங்கி வந்தாலும், பெருமழை மட்டும் பெய்யத் தொடங்கவில்லை. சிறு தூற்றலோடு நின்றிருந்தது.\nபடகு அரண்மனை ஓரத்தில் வந்து நின்ற பிறகுதான் பெருமழை பிடித்துக் கொண்டு பெய்ய ஆரம்பித்தது. ஆனைமங்கலத்து அரண்மனைக் காவலன் அரண்மனையின் முன் வாசலில் கையில் ஒரு தீவர்த்தியைப் பிடித்துக் கொண்டு நின்றான். சுற்றுப் புறங்களிலிருந்து அன்றிரவு அடைக்கலம் புகுவதற்காக ஓடி வந்திருந்த ஜனங்களோடு அவன் பேசிக் கொண்டிருந்தான்.படகு ஒன்று வந்து படித்துறையில் நின்றதைக் கண்டதும் காவலன் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தான். பொன்னியின் செல்வரின் திருமுகம் அவன் கண்ணில் பட்டது. உடனே மற்றதையெல்லாம் மறந்து விட்டுப் படித்துறையை நோக்கி ஓட்டமாக ஓடினான்.\nஇதற்குள் படகிலிருந்து இளவரசரும், ஆச்சாரிய பிக்ஷுவும் படிக்கட்டில் இறங்கினார்கள். கன்றை மெள்ளப் பிடித்துக் கரையில் இறக்கி விட்டார்கள். காவலன் இளவரசரின் காலில் விழப்போனான். அவர் அவனைப் பிடித்துத் தடுத்தார். காவலன் கையிலிருந்த தீவர்த்தி கால்வாயில் விழுந்து ஒரு கணம் சுடர் விட்டு எரிந்து விட்டு மறைந்தது.\n சூடாமணி விஹாரத்தைப் பற்றி நானே கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன் தாங்கள் இங்கே வந்து விட்டது மிகவும் நல்லதாய்ப் போயிற்று\" என்றான் காவலன்.\n\"நான் சூடாமணி விஹாரத்தில் இருப்பது உனக்குத் தெரியுமா\n இளைய பிராட்டியும், கொடும்பாளூர் இளவரசியும் வந்திருந்தபோது தெரிந்துகொண்டேன். யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று இளைய பிராட்டி பணித்துவிட்டுச் சென்றார்.\"\n\"அதை இன்னமும் நீ நிறைவேற்றத்தான வேண்டும். மாளிகை வாசலில் கூடியிருப்பவர்கள் யார்\n\"கடற்கரையோரத்துக் கிராமங்களில் கடல் புகுந்து விட்டதால் ஓடி வந்தவர்கள். இரவு தங்குவதற்கு இடங் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் தாங்கள் வந்தீர்கள், அவர்களை விரட்டி விடுகிறேன்...\"\n அவர்கள் எல்லோருக்கும் இருக்கவும் படுக்கவும் இடங்கொடு உணவுப் பொருள்கள் இருக்கு வரையில் சமையல் செய்து சாப்பிடவும் கொடு. ஆனால் என்னைப் பற்றி அவர்களிடம் சொல்ல வேண்டாம். உன் தீவர்த்தி கால்வாயில் விழுந்து அணைந்ததும் நல்லதாய்ப் போயிற்று. எங்க���ை வேறு வழியாக அரண்மனை மேன்மாடத்துக்கு அழைத்துக்கொண்டு போ\nஅவர்கள் அரண்மனைக்குள் பிரவேசித்ததும் புயல் காற்றோடு பெருமழையும் சேர்ந்து `சோ' என்று கொட்டத் தொடங்கியதும் சரியாயிருந்தன.\nதஞ்சை நகருக்கு அருகில், மந்தாகினி ஏறியிருந்த பல்லக்கின் பின்னால் மரம் முறிந்து விழுந்த அதே தினத்தில், வீர நாராயண ஏரியில் காற்று அடித்துக் கரையோரமிருந்த படகு நகர்ந்துபோன அதே நேரத்தில், நாகைப் பட்டினத்தில் நிகழ்ந்த சம்பவங்களையே சென்ற அத்தியாயங்களில் கூறினோம் என்பதை நேயர்கள் அறிந்திருப்பார்கள். அன்றிரவு முழுயுவதும் நாகைப்பட்டினமும், அதன் சுற்றுப்புறங்களும் ஒரே அல்லோலகல்லோலமாக இருந்தன. அவரவர்களும் உயிர் பிழைத்திருந்தால் போதும் என்ற நிலைமையில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதும் இயலாத காரியமாயிருந்தது. ஆயினும் புத்த பிக்ஷுக்கள் நாகைப்பட்டினத்தின் வீதிகளில் அலைந்து ஜனங்களுக்கு இயன்றவரை உதவி புரிந்து வந்தார்கள். அதே இரவில் ஆச்சாரிய பிக்ஷுவும் பொன்னியின் செல்வரும் ஆனைமங்கலம் சோழ மாளிகைக்குள் வெகுநேரம் கண விழித்திருந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.இந்தக் கடும் புயலினால் கடல் பொங்கியதால் கடற்கரையோரத்து மக்கள் எவளவு கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாவார்கள் என்பதைப் பற்றிப் பேசிப் பேசிக் கவலைப்பட்டார்கள்.\nஅரண்மனை மணியக்காரனை இளவரசர் அழைத்து அரண்மனைக் களஞ்சியங்களில் தானியம் எவ்வளவு இருக்கிறது என்றும், பொக்கிஷத்தில் பணம் எவ்வளவு இருக்கிறது என்றும் விசாரித்தார். களஞ்சியங்கள் நிறையத் தானியம் இருந்ததென்று தெரிந்தது. திருநாகைக் காரோணத்தில், நீலாயதாட்சி அம்மனின் ஆலயத்தைப் புதுப்பித்துக் கருங்கல் திருப்பணி செய்வதற்காகச் செம்பியன் மாதேவி அனுப்பி வைத்த பொற்காசுகள் பன்னிரெண்டு செப்புக் குடங்கள் நிறைய இருப்பதாகவும் தெரிந்தது.\n புத்த பகவானுடைய சித்தத்துக்கு உகந்த கைங்கரியத்தைத் தாங்கள் செய்வதற்கு வேண்டிய வசதிகள் இருக்கின்றன. அரண்மனைக் களஞ்சியங்களில் உள்ள தானியம் முழுவதையும் ஏழைகளுக்கு, உணவளிப்பதில் செலவிடுங்கள். செப்புக்குடங்களிலுள்ள பொற்காசுகள் அவ்வளவையும் வீடு இழந்தவர்களுக்கு விநியோகம் செய்யுங்கள்\" என்றார் இளவரசர் பொன்னியின் செல்வர்.\n தானியத்தையாவது உபயோகிக்கலாம். தங்கள் பெரிய பாட்டியார், செம்பியன் மாதேவியார், ஆலயத் திருப்பணிக்காக அனுப்பியுள்ள பணத்தை வேறு காரியத்துக்காக செலவு செய்யலாமா அந்த மூதாட்டி வருத்தப்பட மாட்டாரா அந்த மூதாட்டி வருத்தப்பட மாட்டாரா\" என்றார் ஆச்சாரிய பிக்ஷு.\n என் பெரிய பாட்டியாருக்கு நான் சமாதானம் சொல்லிக்கொள்வேன். இப்பொழுது இந்தப் பணத்தை ஏழை எளியவர்களின் துயரத்தைத் துடைப்பதற்காகச் செலவு செய்வேன். வருங்காலத்தில் என் பாட்டியாரின் உள்ளம் மகிழ்ந்து பூரிக்கும்படி இந்தச் சோழ நாடெங்கும் நூறு நூறு சிவாலயங்களை எழுப்பிக் கொடுப்பேன்; பெரிய ப ரிய கோபுரங்களை அமைப்பேன். இந்த மாதிரி கடல் பொங்கி வந்தாலும் முழுக அடிக்கமுடியாத உயரமுள்ள ஸ்தூபிகளை எழுப்புவேன். தஞ்சை மாநகரில் தக்ஷிண மேரு என்று சொல்லும் படி விண்ணையளாவும் உயரம் பொருந்திய கோபுரத்துடன் பெரியதொரு கோயிலைக் கட்டுவேன் ஐயா இன்று முழுகிப்போன சூடாமணி விஹாரம் மண்ணோடு மண்ணாய்ப் போனாலும் கவலைப்பட வேண்டாம். அதற்கு அருகாமையில் கல்லினால் திருப்பணி செய்து பிரளயம் வந்தாலும் அசைக்க முடியாத பெரிய சூடாமணி விஹாரத்தை எழுப்பிக் கொடுப்பேன்\" என்று இளவரசர் ஆவேசம் ததும்பக் கூறினார்.\n வருங்காலத்தைப் பற்றித் தாங்கள் இத்தனை உற்சாகத்துடன் பேசுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது\n\"ஆம், ஆம், இந்த உலகில் நான் ஜீவித்திருந்து ஏதோ பெரிய காரியங்கள் செய்ய வேண்டுமென்பது இறைவனுடைய சித்தம். ஆகையினாலேயே என் உயிருக்கு நேர்ந்த எத்தனையோ அபாயங்களிலிருந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறார். இன்றைக்குப் கூடப் பாருங்கள். இந்த முருகய்யன் எப்படியோ நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தான். இல்லாவிடில் தாங்களும், நானும் சூடாமணி விஹாரத்துக்குள்ளேயே இருந்திருப்போம். கடல் பொங்கி வந்து இவ்வளவு சீக்கிரத்தில் விஹாரத்தை முழுக அடித்துவிடும் என்று எண்ணியிருக்க மாட்டோம்.\"\n\"அது உண்மைதான். ஐந்நூறு ஆண்டுகளாக நடவாத சம்பவம் இன்று பிற்பகலில் ஒரே முகூர்த்த நேரத்தில் நடந்துவிடும் என்று யார் எதிர்பார்த்திருக்க முடியும் கருணைக் கடலாகிய புத்த பகவான் பொங்கி வந்த கடலின் கோபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றினார். தங்கள் மூலம் என் அற்பமான உயிரையும் காத்தருளினார். தாங்கள் செய்ய உத்தேசிக்கும் காரியத்தை நான் பூரணமாக ஒத்துக் கொள்கிறேன். அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து எடுத்துச் செலவு செய்தால் தனா ிகாரி பெரிய பழுவேட்டரையர் கோபங்கொள்வார். ஆலயத் திருப்பணிக்காக விநியோகிப்பதைக் குறித்து தங்கள் திருப்பாட்டியார் கோபித்துக்கொள்ள மாட்டார். அவ்விதம் தாங்கள் செய்வது உசிதமானது. ஆனால், இந்த மகத்தான புண்ணிய காரியத்தைத் தாங்களே முன்னின்று நடத்துவது அல்லவோ பொருத்தமாயிருக்கும் கருணைக் கடலாகிய புத்த பகவான் பொங்கி வந்த கடலின் கோபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றினார். தங்கள் மூலம் என் அற்பமான உயிரையும் காத்தருளினார். தாங்கள் செய்ய உத்தேசிக்கும் காரியத்தை நான் பூரணமாக ஒத்துக் கொள்கிறேன். அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து எடுத்துச் செலவு செய்தால் தனா ிகாரி பெரிய பழுவேட்டரையர் கோபங்கொள்வார். ஆலயத் திருப்பணிக்காக விநியோகிப்பதைக் குறித்து தங்கள் திருப்பாட்டியார் கோபித்துக்கொள்ள மாட்டார். அவ்விதம் தாங்கள் செய்வது உசிதமானது. ஆனால், இந்த மகத்தான புண்ணிய காரியத்தைத் தாங்களே முன்னின்று நடத்துவது அல்லவோ பொருத்தமாயிருக்கும் இந்த ஏழைச் சந்நியாசி அவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க முடியாது இந்த ஏழைச் சந்நியாசி அவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க முடியாது\n நான் முன்னின்று நடத்தினால் என்னை வௌிப்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படும்.பாண்டவர்களின் அக்ஞாத வாசத்தைப் பற்றித் தாங்கள் கூறியது என் நெஞ்சில் பதிந்திருக்கிறது. நமது செந்தமிழ் நாட்டுப் பொய்யாமொழிப் புலவரின் வாக்கும் நினைவுக்கு வந்தது.\n\"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதென்றும்\nதீமை இலாத சொல்லல்\" என்றும்,\n`பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த\nஎன்றும் தமிழ் மறை கூறுகிறதல்லவா என்னை நான் இச்சமயம் ஜனங்களுக்கு வௌிப்படுத்திக் கொள்வதால் நாட்டில் குழப்பமும் கலகமும் விளையலாம் என்று அறிவிற் சிறந்த என் தமைக்கையார் கருதுகிறார். நான் மறைந்திருப்பதனால் யாருக்கும் எத்தகைய தீமையும் இல்லை. ஆகையால் புயலின் கொடுமையினால் கஷ்டப்பட்டுத் தவிக்கும் மக்களுக்குத் தாங்கள்தான் அரண்மனையில் உள்ள பொருளைக் கொண்டு உதவி புரிய வேண்டும்\" என்றார் இளவரசர்.\n என் மனம் எதனாலோ மாறிவிட்டது. தங்களை வௌியிட்டுக் கொண்டு மக்களுக்கு உதவி செய்ய இதுவே சரியான தருணம் என்று என் மனத்தில் உதித்திருக்கிறது. அதுவே புத்த பகவானுடைய சித்தம் என்று கருதுகிறேன்\" என்றார் பிக்ஷு.\nஇச்சமயம் யாரோ விம்மும் குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். முருகய்யன் ஒரு மூலையில் உட்கார்ந்து முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு விம் ி விம்மி அழுதுகொண்டிருந்தான். இளவரசர் அவனிடம் சென்று கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்தார். \"முருகய்யா இது என்ன\n\"என் மனையாள்... என் மனையாள்...\" என்று தடுமாற்றத்துடன் கூறி முருகய்யன் மேலும் விம்மினான்.\n உன் மனைவியை நாங்கள் அடியோடு மறந்து விட்டோம். அவள் இன்றிரவு புயலிலும் மழையிலும் என்ன ஆனாளோ என்று உனக்குக் கவலை இருப்பது இயல்புதான். ஆயினும் இந்த நள்ளிரவு நேரத்தில் செய்யக் கூடியதும் ஒன்றுமில்லை. பொழுது விடிந்ததும் உன் மனையாளைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்\" என்றார் இளவரசர்.\n\"ஐயா அதற்காக நான் வருந்தவில்லை. அவளுக்கு ஆபத்து ஒன்றும் நேர்ந்திராது.இதைப்போல் எத்தனையோ பயங்கரமான புயலையும், வெள்ளத்தையும் அவள் சமாளித்திருக்கிறாள்\n\" என்று இளவரசர் கேட்டார்.\nபடகோட்டி தட்டுத் தடுமாறிப் பின்வரும் விவரங்களைக் கூறினான்:- \"அவளைப் பற்றி நாள் என்னென்னமோ சந்தேகப்பட்டதை நினைத்து வருத்தப்படுகிறேன். அவள்தான் என்னை வற்புறுத்திக் கோடிக் கரையிலிருந்து இங்கே அழைத்துக் கொண்டு வந்தாள். தாங்கள் சூடாமணி விஹாரத்தில் இருக்கக்கூடும் என்று அவள் தான் சொன்னாள். அவளுடைய கட்டாயத்துக்காகவே நான் வந்தேன். தங்களுக்கு ஏதோ தீங்கு செய்ய நினைக்கிறாளோ என்று கூடப் பயந்தேன். அது எவ்வளவு பிசகு என்று இப்போது தெரிந்தது. சற்று முன்னால் தாங்கள் இந்த படகோட்டி ஏழையைக் குறித்துப் பாராட்டிப் பேசினீர்கள். கடவுள் என் மூலம் தங்கள் உயிரைக் காப்பாற்றியதாகக் கூறினீர்கள். ஆனால் என்னை இந்தக் காரியத்துக்கு தூண்டியவள் என் மனையாள். அவளைப் பற்றிச் சந்தேகித்தோமே என்று நினைத்தபோது என்னை மீறி அழுகை வந்து விட்டது\nஇதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த இளவரச ் பொன்னியின் செல்வரின் உள்ளத்தில் வேறொரு ஐயம் இப்போது உதித்தது.\"அப்பனே உன் மனையாள் மிக்க உத்தமி. அவளைப் பற்றி நீ சந்தேகித்தது தவறுதான். ஆனால் அவளுக்கு நான் இங்கே இருப்பது எப்படித் தெரிந்தது உன் மனையாள் மிக்க உத்தமி. அவளைப் பற்றி நீ சந்தேகித்தது தவறுதான். ஆனால�� அவளுக்கு நான் இங்கே இருப்பது எப்படித் தெரிந்தது\n\"என் அத்தையும், என் தங்கை பூங்குழலியும் நாகைப் பட்டினத்துக்குப் படகில் புறப்பட்டார்கள். அதிலிருந்து என் மனையாள் ஒருவாறு ஊகித்துத் தெரிந்து கொண்டாள்.\"\n\" இளவரசர் பரபரப்புடன் கேட்டார்.\n\"ஐயா, ஈழத்தீவில் தங்களைப் பலமுறை அபாயங்களிலிருந்து காப்பாற்றிய ஊமை அத்தைதான்.\"\n உன் அத்தையும் பூங்குழலியும் என்ன ஆனார்கள் இங்கே புறப்பட்டு வந்தார்கள் என்று கூறினாயே இங்கே புறப்பட்டு வந்தார்கள் என்று கூறினாயே\n\"ஆம்; புறப்பட்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் பிரயாணம் தடைப்பட்டு விட்டது\" என்று சொல்லிவிட்டு மேலும் முருகய்யன் விம்மி விம்மி அழத் தொடங்கினான்.\nபொன்னியின் செல்வர் மிக்க கவலை அடைந்து அவனைச் சமாதானப்படுத்தி விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஈழத்து அரசியை யாரோ மூர்க்கர்கள் பல வந்தமாகப் பிடித்துக்கொண்டு போனதை அறிந்ததும் இளவரசருக்கு வந்த கோபத்துக்கு அளவில்லை. அவர்களை ராக்கம்மாள் தடுக்கப் பார்த்தாள் என்றும், அதற்காக அவளை அடித்து மரத்தில் சேர்த்து வைத்துக் கட்டி விட்டுப் போனார்கள் என்றும் அறிந்தபோது ராக்கம்மாளின் பேரில் ஏற்பட்டிருந்த ஐயம் நீங்கி விட்டது. இளவரசருக்கு அவள் பேரில் இப்போது மதிப்பும் அபிமானமும் வளர்ந்தன.\n இந்த உலகத்தில் நான் போற்றும் தெய்வம் ஒன்று உண்டு என்றால், ஈழத்தரசியாகிய மந்தாகினி தேவிதான்.அந்த ஊமை மாதரசிக்கு எந்தவிதமான தீங்கும் செய்தவர்களை நான் மன்னிக்க முடியாது. பழுவேட்டரையர்கள் என்னைச் சிறைப்படுத்தக் கட்டளை பிறப்பித்தது குறித்த ு நான் சிறிதும் கோபம் கொள்ளவில்லை. ஆனால் ஊமை ராணிக்கு ஏதேனும் அவர்கள் தீங்கு செய்திருந்தால், ஒருநாளும் என்னால் பொறுக்க முடியாது. பழுவேட்டரையர் குலத்தை அடியோடு அழித்து விட்டு மறு காரியம் பார்ப்பேன். என்னைப் பெற்ற அன்னையும், என் சொந்தத் தந்தையும் ஈழத்து அரசிக்குத் தீங்கு செய்திருந்தாலும், அவர்களை என்னால் மன்னிக்க முடியாது. குருதேவரே நாளைக்கே நான் தஞ்சாவூருக்குப் பிரயாணப்படப் போகிறேன். வியாபாரியைப் போல் வேடம் பூண்டு இந்த படகோட்டி முருகய்யனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு கிளம்பப் போகிறேன். ஈழத்தரசியைப் பற்றி அறிந்து கொண்டாலன்றி என் மனம் இனி நிம்மதி அடையாது நாளைக்கே நான் தஞ்சாவூருக்குப் பிரயாணப்படப் போகிறேன். வியாபாரியைப் போல் வேடம் பூண்டு இந்த படகோட்டி முருகய்யனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு கிளம்பப் போகிறேன். ஈழத்தரசியைப் பற்றி அறிந்து கொண்டாலன்றி என் மனம் இனி நிம்மதி அடையாது ஆச்சாரியரே புயலினால் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் கைங்கரியத்தைத் தாங்கள்தான் நடத்த வேண்டும். தங்கள் பெயரால் நடத்தப் பிரியப்படாவிட்டால் `ஈழத்து நாச்சியார் அறச்சாலை' என்று வைத்து நடத்துங்கள். \"ஈழத்தரசி புத்த மதத்தில் பற்றுக் கொண்டவர் என்பது தங்களுக்குத் தெரியுமோ என்னமோ `பூதத்தீவு' என்று மக்கள் அழைக்கும் போதத் தீவில் உள்ள புத்த பிக்ஷுக்களின் மடத்திலேதான் அவர் சாதாரணமாக வசிப்பது வழக்கம்\nபுத்த பிக்ஷுவும் இதற்கு மாறு சொல்லாமல் ஒப்புக் கொண்டார்.\nமறுநாள் புயலின் உக்கிரம் தணிந்தது. பொங்கி வந்த கடலும் பின்வாங்கிச் சென்றது. ஆனால் அவற்றினால் ஏற்பட்ட நாசவேலைகள் வர்ணனைக்கு அப்பாற்பட்டிருந்தன.நாகைப் பட்டினம் நகரில் பாதி வீடுகளுக்கு மேல் கூரைகளை இழந்து குட்டிச்சுவர்களாக நின்றன. அந்த வீதிகளில் ஒன்றில் இளவரசர் அருள்மொழிவர்மர் வியாபாரியின் வேடத்தில் தோளில் ஒரு மூட்டையைச் சுமந்து நடந்துகொண்டிருந்தார். அவர் பின்னால் முருகய்யன் இன்னும் ஒரு பெரிய மூட்டையைச் சுமந்து நடந்து கொண்டிருந்தான். புயலினாலும் வெள்ளத் ினாலும் நேர்ந்திருந்த அல்லோலகல்லோலங்களைப் பார்த்துக்கொண்டு அவர்கள் போனார்கள். இடிந்த வீடு ஒன்றின் சுவரின் மறைவிலிருந்து ஒரு பெண் அவர்கள் வருவதைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவள் வேறு யாரும் இல்லை. முருகய்யனின் மனையாள் ராக்கம்மாள் தான். இளவரசரும், முருகய்யனும் அவள் நின்ற இடத்துக்கு அருகில் வரும் வரையில் அவள் பொறுமையோடு காத்திருந்தாள். திடீரென்று வௌிப்புறப்பட்டு ஓடி வந்து இளவரசரின் முன்னால் வந்து காலில் விழுந்தாள். முருகய்யன் அவளுடைய கவனத்தைக் கவர முயன்றாள். உதட்டில் விரலை வைத்துச் சமிக்ஞை செய்தான். `உஷ், உஷ்' என்று எச்சரித்தான். ஒன்றும் பயன்படவில்லை.\n சோழ நாட்டின் தவப் புதல்வா சூடாமணி விஹாரத்தில் முழுகிப் போய்விடாமல் தாங்கள் பிழைத்து வந்தீர்களா சூடாமணி விஹாரத்தில் முழுகிப் போய்விடாமல் தாங்கள் பிழைத்து வந்தீர்களா என் கண்கள் என்ன பாக்கியம் செய்தன என் கண்கள் என்ன பாக்கியம் செய்தன\" என்று கூச்சலிட்டாள். வீதியில் அச்சமயம் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தவர்கள் அத்தனை பேருடைய கவனமும் இப்பொழுது இளவரசரின்பால் திரும்பின.\nஓடக்கார முருகய்யன் தன் மனைவி போட்ட கூக்குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திகைத்தான். மறுபடியும் அவளைப் பார்த்துக் கையினால் சமிக்ஞைகள் செய்து கொண்டே \"பெண்ணே என்ன உளறுகிறாய்\n\"எனக்கு ஒன்றும் பைத்தியமில்லை. உனக்குப் பைத்தியம். உன் அப்பனுக்குப் பைத்தியம். உன் பாட்டனுக்குப் பைத்தியம். உனக்கு இவரை அடையாளம் தெரியவில்லை ஈழத்தை வெற்றி கொண்டு, மன்னன் மகிந்தனை மலை நாட்டுக்குத் துரத்திய வீரரை உனக்கு இன்னாரென்று தெரியவில்லையா ஈழத்தை வெற்றி கொண்டு, மன்னன் மகிந்தனை மலை நாட்டுக்குத் துரத்திய வீரரை உனக்கு இன்னாரென்று தெரியவில்லையா சக்கரவர்த்தியின் திருக்குமாரரை, சோழநாட்டு மக்களின் கண்ணின் மணியானவரை, காவேர த்தாய் காப்பாற்றிக் கொடுத்த தவப் புதல்வரை உன்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லையா சக்கரவர்த்தியின் திருக்குமாரரை, சோழநாட்டு மக்களின் கண்ணின் மணியானவரை, காவேர த்தாய் காப்பாற்றிக் கொடுத்த தவப் புதல்வரை உன்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லையா அப்படியானால், இவரோடு எதற்காக நீ புறப்பட்டாய். எங்கே போகப் புறப்பட்டாய் அப்படியானால், இவரோடு எதற்காக நீ புறப்பட்டாய். எங்கே போகப் புறப்பட்டாய்\nஇளவரசர் இப்போது குறுக்கிட்டு, \"பெண்ணே நீ என்னை யார் என்றோ தவறாக நினைத்துக்கொண்டாய். நான் ஈழநாட்டிலிருந்து வந்த வியாபாரி. நான்தான் இவனை என்னுடன் வழி காட்டுவதற்காக அழைத்துக் கொண்டு புறப்பட்டேன் நீ என்னை யார் என்றோ தவறாக நினைத்துக்கொண்டாய். நான் ஈழநாட்டிலிருந்து வந்த வியாபாரி. நான்தான் இவனை என்னுடன் வழி காட்டுவதற்காக அழைத்துக் கொண்டு புறப்பட்டேன் உன்னோடு அழைத்துக்கொண்டு போ\nஇந்தப் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே அவர்களைச் சுற்றிலும் ஜனங்கள் கூடிவிட்டார்கள். கூட்டம் நிமிருத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் கொண்டிருந்தது. வந்தவர்கள் எல்லாரும் இளவரசரை உற்றுப் பார்க்கலானார்கள்.\nஅப்போது ராக்கம்மாள் இன்னும் உரத்த குரலில், \"ஆ தெய்வமே இது என்ன பொன்னியின் செல்வருக்குச் சித்தப் பிரமையா கடலில் மூழ்கிய போது நினைவை இழந்து விட்டீர்களா கடலில் மூழ்கிய போது நினைவை இழந்து விட்டீர்களா அல்லது அந்தப் பாவி புத்த பிக்ஷுக்கள் இப்படித் தங்களை மந்திரம் போட்டு வேறொருவர் என்று எண்ணச் செய்து விட்டார்களா அல்லது அந்தப் பாவி புத்த பிக்ஷுக்கள் இப்படித் தங்களை மந்திரம் போட்டு வேறொருவர் என்று எண்ணச் செய்து விட்டார்களா அல்லது - ஐயையோ தாங்கள் இறந்துபோய் தங்கள் திருமேனியில் எவனேனும் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை தெரிந்தவன் வந்து புகுந்திருக்கிறானா அப்படியெல்லாம் இருக்க முடியாது தாங்கள் வியாபாரி அல்ல. சுந்தரசோழ சக்கரவர்த்தியின் திருப்புதல்வர். உலகத்தை ஒரு குடை நிழலில் ஆளப் பிறந்தவர். சந்தேகமிருந்தால் தங்கள் உள்ளங்கைகளைக் கவனமாகப் பாருங்கள். சங்கு சக்கர ரேகைகள் இருக்கும்\nஉடனே இளவரசர் அருள்மொழிவர்மர் தம் இரு கைகளையும் இறுக மூடிக் கொண்டார். \"பெண்ணே நீ வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க மாட்டாயா நீ வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க மாட்டாயா\" என்று சொல்லிவிட்டு, முருகய்யன ப் பார்த்து, \"இது என்ன தொல்லை\" என்று சொல்லிவிட்டு, முருகய்யன ப் பார்த்து, \"இது என்ன தொல்லை இவளுடைய கூச்சலை நிறுத்த உன்னால் முடியாதா இவளுடைய கூச்சலை நிறுத்த உன்னால் முடியாதா\nமுருகய்யன் தன் மனைவியின் அருகில் வந்து காதோடு, \"ராக்கம்மா உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும் இளவரசர் யாருக்கும் தெரியாமல் வியாபாரி வேருத்தில் தஞ்சாவூர் போக விரும்புகிறார்\n இதை முன்னாடியே சொல்லியிருக்கக் கூடாதா புத்த மடத்தில் இளவரசர் இருக்கவே மாட்டார் என்று சொன்னாயே புத்த மடத்தில் இளவரசர் இருக்கவே மாட்டார் என்று சொன்னாயே அந்தப் புத்தியோடு தான் இப்போதும் இருந்திருக்கிறாய் அந்தப் புத்தியோடு தான் இப்போதும் இருந்திருக்கிறாய் ஐயையோ பாவிப் பழுவேட்டரையர்கள் தங்களைச் சிறைப்படுத்திப் பழிவாங்கச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே அது தெரிந்திருந்தும் இப்படித் தங்களை பகிரங்கப்படுத்தி விட்டேனே அது தெரிந்திருந்தும் இப்படித் தங்களை பகிரங்கப்படுத்தி விட்டேனே இளவரசே ஆனாலும் நீங்கள் அஞ்சவேண்டாம். பழுவேட்டரையர்கள் தங்கள் திருமேனியில் ஓர் அணுவுக்கும் தீங்கு செய்யமுடியாது. என்னைப் போலும், என் கணவனைப் போலும் லட்ச லட்சம் பேர்கள் தங்கள் கட்சியில் நின்று தங்களைப் பாதுகாக்க ஆயத்தமாயிருக்கிறார்கள்\" என்றாள். உடனே தன்னைச் சுற்றிலும் நின்ற பெருங் கூட்டத்தைப் பார்த்து, \"நான் சொன்னதை நீங்கள் எல்லாரும் ஆமோதிக்கிறீர்கள் அல்லவா\" என்றாள். உடனே தன்னைச் சுற்றிலும் நின்ற பெருங் கூட்டத்தைப் பார்த்து, \"நான் சொன்னதை நீங்கள் எல்லாரும் ஆமோதிக்கிறீர்கள் அல்லவா உங்களில் யாரேனும் பழுவேட்டரையர் கட்சியைச் சேர்ந்தவர்கள் உண்டா உங்களில் யாரேனும் பழுவேட்டரையர் கட்சியைச் சேர்ந்தவர்கள் உண்டா அப்படியானால், அவர்கள் இப்படி முன்னால் வாருங்கள் அப்படியானால், அவர்கள் இப்படி முன்னால் வாருங்கள் என்னை முதலில் கொன்றுவிட்டுப் பிறகு இளவரசருக்குத் தீங்கு செய்ய எண்ணுங்கள் என்னை முதலில் கொன்றுவிட்டுப் பிறகு இளவரசருக்குத் தீங்கு செய்ய எண்ணுங்கள்\nஅதுவரையில் அடங்காத வியப்புடன் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள், \"பொன்னியின் செல்வர் வாழ்க ஈழம் கொண்ட வீராதி வீரர் வாழ்க ஈழம் கொண்ட வீராதி வீரர் வாழ்க\" என்று ஒரு பெரிய கோருத்தைக் கிளப்பினார்கள். அதைக் கேட்டுவிட்டு மேலும் பல மக்கள் திரண்டு வந்து அங்கே கூடினார்கள். அப்படி வந்தவர களிலே நாகைப்பட்டினம் நகரத்தின் எண்பேராயத் தலைவர் ஒருவரும் இருந்தார்.\nஅவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் வந்து \"கோமகனே தாங்கள் இந்த நகரின் சூடாமணி விஹாரத்தில் இருந்து வருவதாகக் கேள்விப்பட்டோம். அந்த வதந்தியை நாங்கள் நம்பவில்லை, இப்போது உண்மை அறிந்தோம். நேற்று அடித்த பெரும் புயல் இந்த நகரத்தில் எத்தனையோ நாசங்களை விளைவித்திருக்கிறது. ஆனாலும் தங்களைப் புத்த விஹாரத்திலிருந்து பத்திரமாய் வௌிக்கொணர்ந்ததே, அதை முன்னிட்டுப் புயலின் கொடுமைகளையெல்லாம் மறந்து விடுகிறோம். இந்த நகரில் தங்களுடைய பாதம் பட்டது இந்நகரின் பாக்கியம் தாங்கள் இந்த நகரின் சூடாமணி விஹாரத்தில் இருந்து வருவதாகக் கேள்விப்பட்டோம். அந்த வதந்தியை நாங்கள் நம்பவில்லை, இப்போது உண்மை அறிந்தோம். நேற்று அடித்த பெரும் புயல் இந்த நகரத்தில் எத்தனையோ நாசங்களை விளைவித்திருக்கிறது. ஆனாலும் தங்களைப் புத்த விஹாரத்திலிருந்து பத்திரமாய் வௌிக்கொணர்ந்ததே, அதை முன்னிட்டுப் புயலின் கொடுமைகளையெல்லாம் மறந்து விடுகிறோம். இந்த நகரில் தங்களுடைய பாதம் பட்டது இந்நகரின் பாக்கியம்\nஇளவரசர் இனிமேல் தன்னை மறைத்துக்கொள்ளப் பார்ப்பதில் பயனில்லை என்று கண்டு கொண்டார். \"ஐயா தங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி, இந்த நகர மாந்தரின் அன்பு என்னைப் பரவசப்படுத்துகிறது. ஆனால் வெகு முக்கியமான காரியமாக நான் தஞ்சாவூருக்கு அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. பிரயாணம் தடைப்படக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி வியாபாரியின் வேடம் பூண்டு புறப்பட்டேன். எனக்கு விடை கொடுங்கள் தங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி, இந்த நகர மாந்தரின் அன்பு என்னைப் பரவசப்படுத்துகிறது. ஆனால் வெகு முக்கியமான காரியமாக நான் தஞ்சாவூருக்கு அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. பிரயாணம் தடைப்படக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி வியாபாரியின் வேடம் பூண்டு புறப்பட்டேன். எனக்கு விடை கொடுங்கள்\nஅப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல் கிளம்பியது. \"கூடாது கூடாது இளவரசர் இங்கே ஒரு நாளாவது தங்கி ஏழைகளாகிய எங்களின் உபசாரத்தைப் பெற்றுக்கொண்டுதான் புறப்படவேண்டும்\" என்று உரக்கச் சத்தமிட்டுக் கூறியது அக்குரல். அதைப் பின்பற்றி இன்னும் ஆயிரமாயிரம் குரல்கள் \"கூடவே கூடாது இளவரசர் இங்கே ஒரு நாளாவது தங்கி ஏழைகளாகிய எங்களின் உபசாரத்தைப் பெற்றுக்கொண்டுதான் புறப்படவேண்டும்\" என்று உரக்கச் சத்தமிட்டுக் கூறியது அக்குரல். அதைப் பின்பற்றி இன்னும் ஆயிரமாயிரம் குரல்கள் \"கூடவே கூடாது இளவரசர் ஒரு நாளாவது இங்கே தங்கி இளைப்பாறி விட்டுத்தான் போகவேண்டும் இளவரசர் ஒரு நாளாவது இங்கே தங்கி இளைப்பாறி விட்டுத்தான் போகவேண்டும்\nஎண் பேராயத்தின் தலைவர் அப்போது \"கோமகனே என் நகர மக்களின் அன்பையும், உற்சாகத்தையும் பார்த்தீர்களா என் நகர மக்களின் அன்பையும், உற்சாகத்தையும் பார்த்தீர்களா எங்கள் உபசாரத்தைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு ஒருவேளையாவது எங்கள் விருந்தாளியாக இருந்துவிட்டுத்தான் போக வ ண்டும். புத்த பிக்ஷுக்கள் செய்த பாக்கியம் நாங்கள் செய்யவில்லையா எங்கள் உபசாரத்தைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு ஒருவேளையாவது எங்கள் விருந்தாளியாக இருந்துவிட்டுத்தான் போக வ ண்டும். புத்த பிக்ஷுக்கள் செய்த பாக்கியம் நாங்கள் செய்யவில்லையா நேற்று இந்நகர மாந்தர் தங்களைப் புத்த பிக்ஷுக்கள் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டுச் சூடாமணி விஹாரத��தையே தகர்த்து மண்ணோடு மண்ணாக்கிவிடப் பார்த்தார்கள். அந்தச் சமயத்தில் புயல் வந்து விட்டது நேற்று இந்நகர மாந்தர் தங்களைப் புத்த பிக்ஷுக்கள் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டுச் சூடாமணி விஹாரத்தையே தகர்த்து மண்ணோடு மண்ணாக்கிவிடப் பார்த்தார்கள். அந்தச் சமயத்தில் புயல் வந்து விட்டது நாங்கள் செய்யத் தவறியதைப் புயல் செய்துவிட்டது. விஹாரம் இடிந்து மண்ணோடு மண்ணாகிவிட்டது நாங்கள் செய்யத் தவறியதைப் புயல் செய்துவிட்டது. விஹாரம் இடிந்து மண்ணோடு மண்ணாகிவிட்டது\nஅதைக் கேட்ட இளவரசர் \"ஐயா தாங்கள் புத்த பிக்ஷுக்கள் மீது குற்றம் சுமத்தியது சரியல்ல. என்னுடைய வேண்டுகோளுக்காகவே பிக்ஷுக்கள் புத்த விஹாரத்தில் என்னை வைத்திருந்தார்கள். நோய் வாய்ப்பட்டு உயிருக்கு மன்றாடிய என்னை யமனுடைய பாசக் கயிற்றிலிருந்து காப்பாற்றினார்கள். சூடாமணி விஹாரம் விழுந்து விட்டது என்று கேட்டு என் மனம் வேதனைப்படுகிறது. அதைத் திருப்பிக் கட்டிக் கொடுப்பது என்னுடைய கடமை தாங்கள் புத்த பிக்ஷுக்கள் மீது குற்றம் சுமத்தியது சரியல்ல. என்னுடைய வேண்டுகோளுக்காகவே பிக்ஷுக்கள் புத்த விஹாரத்தில் என்னை வைத்திருந்தார்கள். நோய் வாய்ப்பட்டு உயிருக்கு மன்றாடிய என்னை யமனுடைய பாசக் கயிற்றிலிருந்து காப்பாற்றினார்கள். சூடாமணி விஹாரம் விழுந்து விட்டது என்று கேட்டு என் மனம் வேதனைப்படுகிறது. அதைத் திருப்பிக் கட்டிக் கொடுப்பது என்னுடைய கடமை\n இதெல்லாம் முன்னரே எங்களுக்குத் தெரியாமல் போயிற்றே இப்போது தெரிந்துவிட்டபடியால் சூடாமணி விஹாரத்தை நாங்களே புதுப்பித்துக் கட்டிக் கொடுத்து விடுவோம். இளவரசே இப்போது தெரிந்துவிட்டபடியால் சூடாமணி விஹாரத்தை நாங்களே புதுப்பித்துக் கட்டிக் கொடுத்து விடுவோம். இளவரசே தாங்கள் ஒருவேளை எங்கள் விருந்தாளியாக மட்டும் இருந்துவிட்டுப் போக வேண்டும் தாங்கள் ஒருவேளை எங்கள் விருந்தாளியாக மட்டும் இருந்துவிட்டுப் போக வேண்டும்\" என்றார் எண்பேராயத்தின் தலைவர்.\n என்று பதினாயிரக்கணக்கான மக்களின் குரல்கள் எதிரொலி செய்தன.\n இங்கே தங்குவதினால் ஏற்படும் தாமதத்தைச் சரிப்படுத்திக் கொள்ளலாம். தாங்களோ கால் நடையாகப் புறப்பட்டிருக்கிறீர்கள். புயல் மழை காரணமாகச் சோழ நாட்டுச் சாலைகள் எல��லாம் தடைப்பட்டுக் கிடக்கின்றன. நதிகளிலெல்லாம் பூரண வெள்ளம் போகிறது. கால்நடையாகச் சென்று எப்போது போய்ச் சேர்வீர்கள் தங்களை யானைமீது வைத்து ஊர்வலமாக அனுப்புகிறோம். தங்களுடன் நாங்கள் அனைவரும் வந்து தஞ்சாவூருக் கே கொண்டுவிட்டு வருகிறோம்\" என்றார் எண்பேராயத்தின் தலைவர். அவர் பேசிக் கொண்டிருக்கையில் ஜனங்களின் கூட்டம் மேலும் அதிகமாகிக் கொண்டிருந்தது.\nஇளவரசர் யோசித்தார். `காரியம் என்னவோ கெட்டுப் போய் விட்டது. இரகசியம் வௌியாகிவிட்டது.ராக்கம்மாள் மூடத்தனமாகக் கூச்சலிட்டு வௌிப்படுத்திவிட்டாள். மூடத் தனத்தினால் வௌிப்படுத்தினாளா... அல்லது வேறு ஏதேனும் நோக்கம் இருக்குமா... அல்லது வேறு ஏதேனும் நோக்கம் இருக்குமா எப்படியிருந்தாலும் இந்த நகர மக்களின் அன்பை மீறிக்கொண்டு உடனே புறப்படுவது இயலாத காரியம். அதனால் இவர்கள் மனக்கஷ்டம் அடைவார்கள். அதோடு, உத்தேசத்திலுள்ள நோக்கம் மேலும் தவறினாலும் தவறிவிடும். மத்தியானம் வரையிலேனும் இருந்து இவர்களைச் சமாதானப் படுத்திவிட்டுத்தான் போகவேண்டும். புயலினால் கஷ்ட நஷ்டங்களை அடைந்தவர்களுக்குச் சிறிது ஆறுதல் கூறிவிட்டுப் போக வசதியாகவும் இருக்கும். ஆகா எப்படியிருந்தாலும் இந்த நகர மக்களின் அன்பை மீறிக்கொண்டு உடனே புறப்படுவது இயலாத காரியம். அதனால் இவர்கள் மனக்கஷ்டம் அடைவார்கள். அதோடு, உத்தேசத்திலுள்ள நோக்கம் மேலும் தவறினாலும் தவறிவிடும். மத்தியானம் வரையிலேனும் இருந்து இவர்களைச் சமாதானப் படுத்திவிட்டுத்தான் போகவேண்டும். புயலினால் கஷ்ட நஷ்டங்களை அடைந்தவர்களுக்குச் சிறிது ஆறுதல் கூறிவிட்டுப் போக வசதியாகவும் இருக்கும். ஆகா நான் இச்சமயம் என்னை வௌிப்படுத்திக் கொள்வதால் நாட்டில் குழப்பம் விளையும் என்று இளைய பிராட்டி குந்தவை கூறினாரே நான் இச்சமயம் என்னை வௌிப்படுத்திக் கொள்வதால் நாட்டில் குழப்பம் விளையும் என்று இளைய பிராட்டி குந்தவை கூறினாரே அது எவ்வளவு உண்மையான வார்த்தை அது எவ்வளவு உண்மையான வார்த்தை என் தமக்கையைப் போன்ற அறிவாளி இந்த உலகிலேயே யாரும் இல்லை தான் என் தமக்கையைப் போன்ற அறிவாளி இந்த உலகிலேயே யாரும் இல்லை தான் தஞ்சைச் சிம்மாதன உரிமையைப் பற்றிப் பேசுகிறார்களே தஞ்சைச் சிம்மாதன உரிமையைப் பற்றிப் பேசுகிறார்களே உண்மையில், குந்தவை தேவியை அல்லவா சிம்மாதனத்தில் அமர்த்த வேண்டும் உண்மையில், குந்தவை தேவியை அல்லவா சிம்மாதனத்தில் அமர்த்த வேண்டும்\nஇவ்வாறு பொன்னியின் செல்வர் சிந்தித்துக் கொண்டிருந்த போது ஜனக்கூட்டம் மேலும் அதிகமாகி வருவதைக் கண்டார். அவர்களுடைய குதூகலமும் வளர்ந்து வருவதை அறிந்தார். புயலின் கொடுமைகளையும், புயலினால் விளைந்த சேதங்களையும் மக்கள் அடியோடு மறந்து விட்டதாகத் தோன்றியது. எங்கிருந்தோ, யானைகள், குதிரைகள், சிவிகைகள், திருச்சின்னங்கள், கொடிகள், பேரிகை, எக்காளம் முதலிய வாத்தியங்கள் எல்லாம் வந்து சேர்ந்து விட்டன.\nஅரைப் பகல் நேரமாவது இங்கே தங்கிவிட்டுத்த ன் புறப்பட வேண்டும் என்று இளவரசர் முடிவு செய்தார். எண்பேராயத்தின் தலைவரைப் பார்த்து, \"ஐயா இவ்வளவு மக்களின் அன்பையும் புறக்கணித்துவிட்டு நான் போக விரும்பவில்லை. பிற்பகல் வரையில் இங்கே இருந்துவிட்டு மாலையில் புறப்படுகிறேன். அதற்காவது அனுமதி கொடுப்பீர்கள் அல்லவா இவ்வளவு மக்களின் அன்பையும் புறக்கணித்துவிட்டு நான் போக விரும்பவில்லை. பிற்பகல் வரையில் இங்கே இருந்துவிட்டு மாலையில் புறப்படுகிறேன். அதற்காவது அனுமதி கொடுப்பீர்கள் அல்லவா\nஇளவரசர் தங்கிச் செல்லச் சம்மதித்து விட்டார் என்ற செய்தி பரவியதும் ஜனக்கூட்டத்தின் உற்சாகம் எல்லை கடந்து விட்டது. குதூகலத்தை வௌிப்படுத்தும் வளிகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். வாத்தியங்கள் முழங்கத் தொடங்கின. ஆங்காங்கே வீதிகளில் கத்தி விளையாட்டு, கழி விளையாட்டு, குரவைக் கூத்து முதலியவை ஆரம்பமாயின. ஜனங்களையும் அவர்களுடைய குதூகல விளையாட்டுக்களையும் கடந்துகொண்டு நாகைப்பட்டினத்துச் சோழ மாளிகைக்குச் செல்வது பெரிதும் கஷ்டமாயிற்று. எப்படியோ கடைசியில் போய்ச் சேர்ந்தார்கள்.\nமாளிகைக்குள் இளவரசர் சிறிது நேரம் கூடத் தங்கி இளைப்பாற முடியவில்லை. ஏனெனில், அவர் வௌிப்பட்ட செய்தி அக்கம் பக்கத்துக் கிராமங்களுக்கெல்லாம் பரவிவிட்டது. ஜனங்கள் திரள் திரளாக வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். இளவரசரைப் பார்க்க வேண்டும் என்ற தங்கள் ஆவலைத் தெரியப்படுத்திக் கொண்டார்கள்.\nஇளவரசரும் அடிக்கடி வௌியில் வந்து ஜனக்கூட்டத்தினிடையே சென்று அவர்களுடைய க்ஷேம லாபங்களைப் பற்றிக் கேட்டார்.புயலினால் விளைந்த க��்ட நஷ்டங்களைப் பற்றி அனுதாபத்துடன் விசாரித்தார். தாம் தஞ்சாவூருக்குப் போனவுடனே ஜனங்கள் அடைந்த கஷ்டங்களுக்குப் பரிகாரம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.அதைப்பற்றி ஜனங்கள் அவ்வளவு உற்சாகமடையவில்லை என்பதையும் கண்டு கொண்டார்.\nஜனங்கள் ஒருவரோடொருவர் \"பழுவேட்டரையர்களின் அதிகாரத்துக்கு முடிவு ஏற்படுமா\" என்று பேசிக்க ண்டதும் அவர் காதில் விழுந்து. சக்கரவர்த்தியின் உடல்நிலையைப் பற்றியும், அடுத்தபடி சிம்மாதனத்துக்கு வரக்கூடியவரைப் பற்றியும் அடக்கமான குரலில், ஆனால் இளவரசர் காதில் விழும்படியாகப் பலரும் பேசினார்கள்.\nஇதற்கிடையில் நாகைப்பட்டினம் நகரின் ஐம்பெருங்குழுவின் அதிகாரிகளும், எண்பேராயத்தின் தலைவர்கள் அனைவரும் வந்து சேர்ந்து விட்டார்கள். இளவரசருக்கு விருந்து அளிக்கப் பெருந்தர ஏற்பாடுகள் நடந்தன.இளவரசரைப் பார்க்க வந்த ஜனத்திரளுக்கு உணவளிக்கும் ஏற்பாடுகளும் நடந்தன. புயலினால் நஷ்டமானது போக நகரில் எஞ்சியிருந்த தானியங்கள் எல்லாம் வந்து குவிந்தன. கறிகாய்களைப் பற்றியோ கவலையே இல்லை. விழுந்த வாழை மரங்களின் வாழைக்காய்க் குலைகளையும், விழுந்த தென்னை மரங்களின் தென்னை குலைகளையும் கொண்டு ஒரு லட்சம் பேருக்கு விருந்து தயாரித்து விடலாமே\nவிருந்துகள் முடிந்து, புறப்பட வேண்டிய சமயம் நெருங்கிற்று. இளவரசர் சோழ மாளிகையின் மேன்மாடத்து முகப்பில் வந்து கைகூப்பிக் கொண்டு நின்றார். வீதியில் ஒரு பெரிய கோலாகலமான ஊர்வலம் புறப்படுவதற்கு எல்லாம் ஆயத்தமாயிருந்தன. இளவரசர் ஏறிச் செல்வதற்கு அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று வந்து நின்றது.முன்னாலும் பின்னாலும் குதிரைகள், ரிஷபங்கள் முதலியவை நின்றன. திருச்சின்னங்களும், கொடிகளும் ஏந்தியவர்களும், பலவித வாத்தியக்காரர்களும் அணிவகுத்து நின்றார்கள். மக்களோ நேற்று மாலை பொங்கி எழுந்த கடலைப்போல் ஆரவாரித்துக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் நின்றார்கள்.\nஇளவரசர் வௌித் தோற்றத்துக்குப் புன்னகை பூத்த முகத்துடன் பொலிந்தார். அவர் உள்ளத்திலோ பெருங்கவலை குடிகொண்டிருந்தது. பெற்ற தாயைக் காட்டிலும் பதின்மடங்கு அவருடைய அன்பைக் கவர்ந்திருந்த ஈழத்து ராணியின் கதியைப் பற்றி அறிந்து கொள்ள அவர் உள்ளம் துடி துடித்தது. முருகய்யன் மனைவியிடம் இன்னும் சிறிது விவரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தார். அவளோ ஜனக் கூட்டத்தில் மறைந்துவிட்டாள். முருகய்யன் மட்டும் முண்டியடித்துக் கொண்டு இளவரசரைத் தொடர்ந்து சோழ மாளிகைக்கு வந்து சேர்ந்தான். அவன் மனைவி ராக்கம்மாள் என்ன ஆனாள் என்பது அவனுக்கும் தெரியவில்லை.\nமற்றொரு பக்கத்தில் இளவரசரை வேறொரு கவலை பற்றிக் கொண்டிருந்தது. சக்கரவர்த்தியின் விருப்பத்துக்கு விரோதமாகத்தான் இராஜ்யத்தைக் கைப்பற்ற விரும்புவதாய் முன்னமேயே பழுவேட்டரையர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த ஜனங்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக அவர்கள் கூற்று உண்மை என்று ஏற்பட்டு விடலாம் அல்லவா\nஎப்படியாவது இந்த நகர மாந்தர்களின் அன்புச் சுழலிருந்து தப்பித்துப் போனால் போதும் என்று இளவரசருக்குத் தோன்றிவிட்டது. இந்த நிலைமையில் அவர் சற்றும் எதிர்பாராத இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. ஜனங்களிடம் விடை பெற்றுக் கொள்ளும் பாவனையில் இளவரசர் கும்பிட்டுக் கொண்டு நின்ற போது, ஜனக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஐம்பெருங் குழுவின் அதிகாரிகளும், எண்பேராயத்தின் தலைவர்களும் மாளிகையின் வாசலில் வந்து நின்றார்கள். முன்னேற்பாட்டின்படி நிகழ்ந்தது போல், சில நிமிட நேரம் பேரிகை முரசு, எக்காளம் முதலிய நூறு நூறு வாத்தியங்கள் கடலொலியையும் அடக்கிக்கொண்டு ஒலித்தன. சட்டென்று அவ்வளவு வாத்தியங்களும் நின்றபோது, அப்பெருங்கூட்டத்தின் நிசப்தம் நிலவியது. அச்சமயத்தில் நகர தலைவர்களில் முதியவராகக் காணப்பட்ட ஒருவர் மாளிகை முன் வாசலில் இருந்த நிலா மேடை மீது ஏறி நின்று கொண்டு கம்பீரமான குரலில் கூறினார்.\n ஒரு விண்ணப்பம். நாகை நகரையும் அக்கம் பக்கத்துக் கிராமங களையும் சேர்ந்த ஜனங்களின் சார்பாக ஒரு கோரிக்கை. சக்கரவர்த்தியின் உடல் நிலையைப் பற்றி நாங்கள் அனைவரும் கவலை கொண்டிருக்கிறோம். அதைப் போலவே நாங்கள் கேள்விப்படும் இன்னொரு செய்தியும் எங்களுக்குக் கவலை தருகிறது. பழுவேட்டரையர்களும், பல சிற்றரசர்களும் சேர்ந்து சக்கரவர்த்திக்குப் பிறகு மதுராந்தகத் தேவருக்கு முடிசூட்டத் தீர்மானித்திருப்பதாக அறிகிறோம். மதுராந்தகத்தேவர் இன்று வரையில் போர்க்களம் சென்று அறியாதவர். அவர் பட்டத்துக்கு வந்தால் உண்மையில் பழுவேட்டரையர்கள்தான் இராஜ்ய���் ஆளுவார்கள். சிற்றரசர்கள் வைத்ததே சட்டமாயிருக்கும். இளவரசர் ஆதித்த கரிகாலர் மூன்று ஆண்டு காலமாகச் சோழ நாட்டுக்கு வரவேயில்லை. அதற்கு ஏதோதோ காரணங்கள் சொல்கிறார்கள். அவருக்கு மகுடம் சூட்டிக்கொள்ள விருப்பமில்லை என்று கூறுகிறார்கள். அப்படியானால் அடுத்தபடி நியாயமாகப் பட்டத்துக்கு வரவேண்டியவர் யார் சோழ நாடு தவம் செய்து பெற்ற புதல்வரும், காவேரித் தாய் காப்பாற்றித் கொடுத்த செல்வரும், ஈழம் வென்ற வீராதி வீரருமான தாங்கள் தான்... மக்களே சோழ நாடு தவம் செய்து பெற்ற புதல்வரும், காவேரித் தாய் காப்பாற்றித் கொடுத்த செல்வரும், ஈழம் வென்ற வீராதி வீரருமான தாங்கள் தான்... மக்களே நான் கூறியது உங்களுக்கெல்லாம் சம்மதமான காரியமா நான் கூறியது உங்களுக்கெல்லாம் சம்மதமான காரியமா\" என்று அந்த முதியவர் சுற்றிலும் நின்ற ஜனத்திரளைப் பார்த்துக் கேட்கவும், எட்டுத் திசையும் நடுங்கும்படியான பேரொலி அக்கூட்டத்திலிருந்து எழுந்தது; \"ஆம், ஆம்; எங்கள் கருத்தும் அதுவே\" என்று அந்த முதியவர் சுற்றிலும் நின்ற ஜனத்திரளைப் பார்த்துக் கேட்கவும், எட்டுத் திசையும் நடுங்கும்படியான பேரொலி அக்கூட்டத்திலிருந்து எழுந்தது; \"ஆம், ஆம்; எங்கள் கருத்தும் அதுவே\" என்று பதினாயிரம் குரல்கள் கூறின. அதைத் தொடர்ந்து கோஷித்தன. இவ்வளவு கோஷங்களும் சேர்ந்து உருத்தெரியாத ஒரு பெரும் இரைச்சலாகக் கேட்டது.\nமறுமொழி சொல்வதற்காக இளவரசரின் உதடுகள் அசையத் தொடங்கியது, ஏதோ மந்திர சக்தியினால் கட்டுண்டு அடங்கியது போல் அந்தப் பேரிரைச்சல் அடங்கியது. \"ஐயா நீங்கள் எல்லாரும் என்னிடம் கொண்டிருக்கும் அன்பைக் கண்டு ஆனந்தப்படுகிறேன். ஆனால் அந்த அ ன்பை நீங்கள் காட்டும் விதம் முறையாக இல்லையே நீங்கள் எல்லாரும் என்னிடம் கொண்டிருக்கும் அன்பைக் கண்டு ஆனந்தப்படுகிறேன். ஆனால் அந்த அ ன்பை நீங்கள் காட்டும் விதம் முறையாக இல்லையே என் அருமைத் தந்தை- சுந்தர சோழ சக்ரவர்த்தி இன்னும் ஜீவிய வந்தராக இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விட்டதாகத் தோன்றுகிறது. \"சக்கரவர்த்தி நீடுழி வாழ வேண்டும்' என்று என்னுடன் சேர்ந்து நீங்களும் பிரார்த்திக்க வேண்டும்.சக்கரவர்த்தி ஜீவியவந்தராக இருக்கும்போது அவருக்குப் பிறகு பட்டத்துக்கு யார் என்பதைப் பற்றி யோசிப்பது ஏன் என் அரு��ைத் தந்தை- சுந்தர சோழ சக்ரவர்த்தி இன்னும் ஜீவிய வந்தராக இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விட்டதாகத் தோன்றுகிறது. \"சக்கரவர்த்தி நீடுழி வாழ வேண்டும்' என்று என்னுடன் சேர்ந்து நீங்களும் பிரார்த்திக்க வேண்டும்.சக்கரவர்த்தி ஜீவியவந்தராக இருக்கும்போது அவருக்குப் பிறகு பட்டத்துக்கு யார் என்பதைப் பற்றி யோசிப்பது ஏன்\nநகரத் தலைவர்களின் முதல் தலைவரான முதியவர் இளவரசரின் இக்கேள்விக்குச் சரியான விடை வைத்திருக்கிறார். \"பொன்னியின் செல்வ சோழ நாட்டில் ஒரு மன்னர் உயிரோடிருக்கும் போதே, அடுத்தபடி பட்டத்துக்குரியவர் யார் என்பதை நிர்ணயித்து விடுவது தொன்று தொட்டு வந்திருக்கும் வழக்கம். மதுரை கொண்ட வீரரும், தில்லையம்பலத்துக் கோயிலுக்குப் பொற்கூரை வேய்ந்தவருமான மகா பராந்தக சக்கரவர்த்தி, தம் காலத்திலேயே தமக்குப் பின் பட்டத்துக்கு வர வேண்டியவர்களை முறைப்படுத்தி விடவில்லையா சோழ நாட்டில் ஒரு மன்னர் உயிரோடிருக்கும் போதே, அடுத்தபடி பட்டத்துக்குரியவர் யார் என்பதை நிர்ணயித்து விடுவது தொன்று தொட்டு வந்திருக்கும் வழக்கம். மதுரை கொண்ட வீரரும், தில்லையம்பலத்துக் கோயிலுக்குப் பொற்கூரை வேய்ந்தவருமான மகா பராந்தக சக்கரவர்த்தி, தம் காலத்திலேயே தமக்குப் பின் பட்டத்துக்கு வர வேண்டியவர்களை முறைப்படுத்தி விடவில்லையா அதன்படி தானே தங்கள் தந்தை சிம்மாசனம் ஏறினார் அதன்படி தானே தங்கள் தந்தை சிம்மாசனம் ஏறினார்\n ஆகையால், இப்போதும் அடுத்த பட்டத்துக்கு உரியவரைப் பற்றிச் சக்கரவர்த்திதானே தீர்மானிக்க வேண்டும் நீங்களும், நானும் அதைப் பற்றி யோசிப்பதும், பேசுவதும் முறை அல்லவே நீங்களும், நானும் அதைப் பற்றி யோசிப்பதும், பேசுவதும் முறை அல்லவே\n சக்கரவர்த்திக்குத்தான் அந்த உரிமை உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறோம். சக்கரவர்த்தி சுயேச்சையாக முடிவு செய்யக் கூடியவராயிருந்தால் அது சரியாகும். தற்போது சக்கரவர்த்தியைப் பழுவேட்டரையர்கள் தஞ்சைக் கோட்டைக்குள் சிறைப்படுத்தி அல்லவோ வைத்திருக்கிறார்கள். இளவரசே இன்னும் சொல்லப் போனால், சக்கரவர்த்தி உயிரோடு இருக்கிறாரா என்பதைப் பற்றியே எங்களில் பலருக்குச் சந்தேகமாயிருக்கிறது. தங்களுடன் தொடர்ந்து தஞ்சைக்கு வந து அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள விரும்பு��ிறோம். அதிர்ஷ்ட வசமாகச் சக்கரவர்த்தி நல்லபடியாக இருந்தால், அவரிடம் எங்கள் விருப்பதைத் தெரிவித்துக் கொள்வோம். அவருக்குப் பிற்பாடு தாங்கள்தான் சிங்காதனம் ஏறவேண்டுமென்று விண்ணப்பித்துக் கொள்வோம். பிறகு, சக்கரவர்த்தி முடிவு செய்கிறபடி செய்யட்டும் இன்னும் சொல்லப் போனால், சக்கரவர்த்தி உயிரோடு இருக்கிறாரா என்பதைப் பற்றியே எங்களில் பலருக்குச் சந்தேகமாயிருக்கிறது. தங்களுடன் தொடர்ந்து தஞ்சைக்கு வந து அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள விரும்புகிறோம். அதிர்ஷ்ட வசமாகச் சக்கரவர்த்தி நல்லபடியாக இருந்தால், அவரிடம் எங்கள் விருப்பதைத் தெரிவித்துக் கொள்வோம். அவருக்குப் பிற்பாடு தாங்கள்தான் சிங்காதனம் ஏறவேண்டுமென்று விண்ணப்பித்துக் கொள்வோம். பிறகு, சக்கரவர்த்தி முடிவு செய்கிறபடி செய்யட்டும்\nபெரியவர் சக்கரவர்த்தி உயிரோடிருக்கிறாரா என்பதைப் பற்றிச் சந்தேகப்பட்டுக் கூறிய வார்த்தைகள் இளவரசரின் உள்ளத்தில் ஒரு பெரும் திகிலை உண்டாக்கின. இத்தனை நாளும் அவர் அறிந்திராத வேதனையும் பீதியும் ஏற்பட்டன. சக்கரவர்த்தியின் உயிருக்கு ஏதோ ஆபத்து நெருங்கிவிட்டது போலவும் அதைத் தடுக்கமுடியாத தூரத்தில் தாம் இருப்பது போலவும் ஒரு பிரமை உண்டாயிற்று. ஈழத்து ராணியை யாரோ மூர்க்கர்கள் பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு போன விவரமும் நினைவுக்கு வந்தது. இனி ஒரு கணமும் தாமதியாமல் தஞ்சை போய்ச் சேர வேண்டும் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில வினாடி நேரத்தில் இளவரசர் தாம் செய்யவேண்டியது இன்னதென்று தீர்மானித்துக் கொண்டார். இவர்களுடன் வாதமிட்டுக் கொண்டிருப்பதில் பயனில்லை. பிரயாணப்படுவதுதான் தாமதமாகும்.இப்போது இவர்கள் பேச்சை ஒப்புக் கொண்டதாகச் சொல்லிப் பிரயாணப் பட்டு விட்டால், வழியில் போகப் போக வேறு உபாயங்களைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.\n உங்களுடைய விருப்பத்துக்கு நான் குறுக்கே நிற்கவில்லை. சக்கரவர்த்தியைப் பற்றித் தாங்கள் கூறியது அவரைத் தரிசிக்க வேண்டுமென்ற என் கவலையை அதிகரித்து விட்டது. நான் உடனே புறப்பட வேண்டும். நீங்களும் சக்கரவர்த்தியைத் தரிசிக்க விரும்பினால் தாராளமாக என்னுடன் வாருங்கள். பட்டத்து உரிமையைப் பற்றிச் சக்கரவர்த்தி என்ன சொல்லுகிறாரோ, அதைக் கேட்டு நாம் அனைவரும் நடந்து கொள்வோ ்\nசிறிது நேரத்துக் கெல்லாம் இளவரசர் யானைமீது ஏறிக் கொண்டு பிரயாணப்பட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் அடங்கிய ஒரு மாபெரும் ஊர்வலம் தஞ்சையை நோக்கிப் புறப்பட்டது. போகப் போக இளவரசருடன் தொடர்ந்த ஊர்வலம் பெரிதாகிக் கொண்டிருந்தது.\nபுயல் அடித்த அன்று காலையிலேதான் பெரிய பழுவேட்டரையர் கடம்பூரிலிருந்து தஞ்சைக்குப் புறப்பட்டார் என்பது நேயர்களுக்கு நினைவிருக்கும். கொள்ளிட நதி வரையில் அவர் வழக்கமான பாதையிலே சென்று, பின்னர் கொள்ளிடக் கரைச் சாலை வழியாக மேற்கு நோக்கித் திரும்பினார். சோழ நாட்டுக் கிராமங்களின் வழியாக அவர் நீண்ட பிரயாணம் செய்ய விரும்பவில்லை. மேற்கே சென்று திருவையாற்றுக்கு நேராக கொள்ளிடத்தைக் கடக்க விரும்பிச் சென்றார்.\nவழக்கம் போல் நூற்றுக்கணக்கான பரிவாரங்களுடன் இச்சமயம் பெரிய பழுவேட்டரையர் புறப்படவில்லை. தாம் போவதும் வருவதும் கூடிய வரையில் எவருடைய கவனத்தையும் கவராமலிருக்க வேண்டுமென்று நினைத்தார். ஆகையால் பத்துப் பேரைத்தான் தம்முடன் அழைத்துப் போனார்.\nதிருவையாற்றுக்கு நேரே கொள்ளிடத்துக்கு வட கரையில் பழுவேட்டரையர் வந்தபோது அந்தப் பெரிய நதியில் வெள்ளம் இரு கரையும் தொட்டுக்கொண்டு பிரவாகமாகப் போய் கொண்டிருந்தது. அங்கிருந்த சிறிய படகில் குதிரைகளைக் கொண்டுபோவது இயலாத காரியம்.\nபெருங்காற்றுக்கு அறிகுறிகள் காணப்பட்டுக் கொண்டிருந்தன. ஆகையால் திரும்பிப் போவதற்குச் சௌகரியமாக இருக்கட்டும் என்று குதிரைகளை வடகரையில் விட்டு விட்டுப் பழுவேட்டரையர் தம்முடன் வந்த பத்து வீரர்களுடன் படகில் ஏறினார். படகு நடு நதியில் சென்று கொண்டிருந்தபோது புயல் வலுத்துவிட்டது. படகோட்டிகள் இருவ ும் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் படகைச் செலுத்தினார்கள். நதி வெள்ளத்தின் வேகம் படகைக் கிழக்கு நோக்கி இழுத்தது.புயல் அதை மேற்கு நோக்கித் தள்ளப் பார்த்தது. படகோட்டிகள் படகைத் தெற்கு நோக்கிச் செலுத்த முயன்றார்கள். இந்த மூன்றுவித சக்திகளுக்கு இடையில் அகப்பட்டுக் கொண்ட படகு திரும்பித் திரும்பிச் சக்கராகாரமாகச் சுழன்றது.\nபழுவேட்டரையரின் உள்ளத்திலும் அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்துச் சுழன்று கொண்டிருந்தது. நந்தினியின் எதிரில் இருக்கும்போது அவருடைய அறிவு மயங்கிப் போவது சாதாரண வழக்கம். அவ���் கூறுவதெல்லாம் சரியாகவே அவருக்குத் தோன்றும். வாழ்நாளெல்லாம் தமக்குப் பிடிக்காமலிருந்த ஒரு காரியத்தை நந்தினி சொல்லும்போது அது செய்வதற்குரியதாவே அவருக்குத் தோன்றிவிடும். ஏதேனும் மனதில் சிறிது சந்தேகமிருந்தாலும் அவருடைய வாய், \"சரி சரி அப்படியே செய்வோம்\" என்று கூறிவிடும். சொல்லிய பிறகு, வாக்குத் தவறி எதுவும் செய்வதற்கு அவர் விரும்புவதில்லை.\nஇப்போதும் அவரைத் தஞ்சைக்குப் போய் மதுராந்தகரை அழைத்து வரும்படி நந்தினி சொன்னபோது சரி என்று ஒத்துக்கொண்டு விட்டார். பிரயாணம் கிளம்பிய பிறகு அது சம்பந்தமாகப் பற்பல ஐயங்கள் எழுந்து அவர் உள்ளத்தை வதைத்தன. நந்தினியின் நடத்தையில் அணுவளவும் களங்கம் ஏற்படக் கூடும் என்று அவர் எண்ணவில்லை. ஆயினும் நந்தினியை யொத்த பிராயமுடைய மூன்று வாலிபர்களுக்கு மத்தியில் அவளைத் தனியே விட்டு விட்டு வந்திருக்கிறோம் என்ற எண்ணம் அடிக்கடி அவர் மனத்தில் தோன்றி வேதனை தந்தது.\nகந்தமாறன், வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன் ஆகிய மூவர் மீதும் அவர் குரோதம் கொள்வதற்குக் காரணங்கள் இருந்தன. பொக்கிரு நிலவறையில் நள்ளிரவில் தாமும் நந்தினியும் போய்க்கொண்டிருந்த போது, கந்தமாறன் எதிர்ப்பட்டு, நந்தி ியை \"தங்கள் மகள்\" என்று குறிப்பிட்டது அவர் நெஞ்சத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சூடு போட்டது போல் பதிந்திருந்தது. அப்போது உண்டான குரோதத்தில் அவனைக் கொன்று விடும்படியாகவே காவலனுக்கு இரகசியக் கட்டளையிட்டு விட்டார். பின்னால் அதைப் பற்றி வருந்தினார். எப்படியோ கந்தமாறன் பிழைத்துவிட்டான். அவன் எப்படிப் பிழைத்தான், நிலவறைக் காவலன் எப்படி மாண்டான், என்னும் விவரத்தை இன்னமும் அவரால் அறிய முடியவில்லை. அதற்குப் பிறகு கந்தமாறன் தம் அரண்மனையிலேயே சிலநாள் இருந்ததையும், நந்தினி அவனுக்குச் சிரத்தையுடன் பணிவிடை செய்ததையும் அவரால் மறக்க முடியவில்லை.\nபிறகு வந்தியத்தேவனும் கடம்பூரில் இருக்கிறான். முதன் முதலில் அந்த அதிகப்பிரசங்கி வாலிபனைப் பார்த்ததுமே அவருக்கு அவனைப் பிடிக்கவில்லை. பிறகு அவன் தஞ்சாவூரில் சக்கரவர்த்தியிடம் தனியாக ஏதோ எச்சரிக்கை செய்ய விரும்பியதையும் தஞ்சைக் கோட்டையிலிருந்து ஒருவரும் அறியாமல் தப்பி ஓடியதையும் அறிந்தபோது அவருடைய வெறுப்பு அதிகமாயிற்று. அச்சமயம் சின்னப் பழுவேட்டரையர் அவன் தப்பிச் சென்றதற்கு நந்தினி உதவி செய்திருக்கலாம் என்று குறிப்பாகச் சொன்னதையும் அவர் மறக்கவில்லை. அது ஒரு நாளும் உண்மையாக இருக்க முடியாது. ஏனெனில் அவன் குந்தவை பிராட்டிக்கும், இளவரசர் அருள்மொழிக்கும் அந்தரங்கத் தூதன் என்று தெரிய வந்திருக்கிறது. ஆகையால் அவனுக்கும் நந்தினிக்கும் தொடர்பு ஏதும் இருக்கமுடியாது. ஆனாலும், அவனையும் நந்தினியையும் சேர்த்து எண்ணிப் பார்த்த போதெல்லாம் பெரிய பழுவேட்டரையரின் இரும்பு இதயத்தில் அனல் வீசிற்று.\nபிறகு ஆதித்த கரிகாலர் இருக்கவே இருக்கிறார். அவர் முன் ஒரு சமயம் ஒரு கோவில் பட்டரின் மகளைக் கலியாணம் செய்து கொள்ள விரும்பினார் என்பதும், அவர்தான் நந் தினி என்பதும், அவர் காதுக்கு எட்டியிருந்தது. அவர்கள் இப்போது சந்தித்திருக்கிறார்கள். எதற்காக ஒன்று நிச்சயம், ஆதித்த கரிகாலன் பெரிய முரடனாயிருக்கலாம். பெரியோர்களிடம் மரியாதை இல்லாதவனாயிருக்கலாம். ஆனால் அவன் சோழ குலத்தில் உதித்தவன். அந்தக் குலத்திலே யாரும் பிறனில் விழையும் துரோகத்தைச் செய்ததில்லை. கரிகாலனும் பெண்கள் விஷயமான நடத்தையில் மாசு மறுவற்றவன்.\n அவளைத் தாம் இவ்வளவு தூரம் நம்பி அவள் விருப்பப்படி யெல்லாம் நடந்து வந்திருப்பது சரிதானா அவளுடைய நடத்தையில் மாசு ஒன்றும் இல்லையென்பது நிச்சயமா அவளுடைய நடத்தையில் மாசு ஒன்றும் இல்லையென்பது நிச்சயமா அவளுடைய பூர்வோத்தரமே இன்னும் அவருக்குச் சரி வரத் தெரியாது. அவருடைய சகோதரன் காலாந்தக் கண்டன் அவனைப் பற்றிச் சொல்லாமற் சொல்லிப் பலமுறை எச்சரித்திருக்கிறான்.\n`தம்பி கூறியதே சரியாகப் போய் விடுமோ நந்தினி தம்மை வஞ்சித்து விடுவாளா நந்தினி தம்மை வஞ்சித்து விடுவாளா ஆகா அது போன்ற வஞ்சக நெஞ்சமுள்ள ஸ்திரீகள் உண்மையிலேயே உலகத்தில் உண்டா அவர்களில் ஒருத்தி நந்தினியா\nஇப்படி எண்ணியபோது பெரிய பழுவேட்டரையரின் உள்ளத்தில் குரோதக் கனல் கொழுந்து விட்டது என்றால், அதே சமயத்தில் நந்தினியின் மீது அவர் கொண்டிருந்த மோகத்தீயும் ஜுவாலை வீசியது. இவற்றினால் உண்டான வேதனையை மறப்பதற்காகப் பழுவேட்டரையர் தம் தலையை ஆட்டிக் கொண்டு, தொண்டையையும் கனைத்துக் கொண்டார். பத்துப் பேருக்கு மத்தியில் இருக்கிறோம் என்ற நினைவுதான் அவர் தமது பெர��ய தடக்கைகளினால் நெற்றியில் அடித்துக்கொள்ளாமல் தடை செய்தது. அவரை அறியாமல் பெரிய நெடு மூச்சுக்கள் வந்து கொண்டிருந்தன.\nபடகின் விளிம்புகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு பற்களைக் கடித்துக்கொண்டு, \"எல்லா உண்மைகளையும் இன்னும் இரண்டு தினங்களில் தெரிந்து கொண்டு விடுகிறேன் இத வரை செய்த தவறுபோல் இனிமேல் ஒருநாளும் செய்வதில்லை இத வரை செய்த தவறுபோல் இனிமேல் ஒருநாளும் செய்வதில்லை\" என்று சங்கல்பம் செய்து கொண்டார்.\nபழுவேட்டரையரின் மனத்தில் குடி கொண்டிருந்த வேதனையைப் படகிலே இருந்த மற்றவர்கள் உணரக் கூடவில்லை. புயற் காற்றில் படகு அகப்பட்டுக் கொண்டதன் காரணமாகவே அவர் அவ்வளவு சங்கடப்படுவதாக நினைத்தார்கள். பெரிய பழுவேட்டரையர் மனோ தைரியத்தில் நிகரற்றவர் எனப் பெயர் வாங்கியிருந்தவர். அவரே இவ்வளவு கலங்கிப் போனதைப் பார்த்து, மற்றவர்களின் மனத்திலும் பீதி குடி கொண்டது. எந்த நேரம் படகு கவிழுமோ என்று எண்ணி, அனைவரும் தப்பிப் பிழைப்பதற்கு வேண்டிய உபாயங்களைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.\nகடைசியாக வெகு நேரம் படகு தவித்துக் தத்தளித்த பிறகு, கரை ஏற வேண்டிய துறைக்கு அரைக் காத தூரம் கிழக்கே சென்று, கரையை அணுகியது. \"இனிக் கவலை இல்லை\" என்று எல்லாரும் பெரு மூச்சு விட்டார்கள். அச்சமயத்தில் நதிக்கரையில் புயற் காற்றினால் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த மரங்களில் ஒன்று தடார் என்று முறிந்து விழுந்தது. முறிந்த மரத்தைக் காற்று தூக்கிக் கொண்டு வந்து படகின் அருகில் தண்ணீரில் போட்டது. படகைத் திருப்பி அப்பால் செலுத்துவதற்கு ஓடக்காரர்கள் பெரு முயற்சி செய்தார்கள். பலிக்கவில்லை. மரம் அதி வேகமாக வந்து படகிலே மோதியது. படகு `தடால்' என்று கவிழ்ந்தது. மறுகணம் படகில் இருந்தவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து மிதந்தார்கள்.\nமற்றவர்கள் எல்லாரும் படகு கவிழ்ந்தால் தப்பிப் பிழைப்பது பற்றியே எண்ணிக் கொண்டிருந்தார்களாதலால், அவ்வாறு உண்மையில் நிகழ்ந்து விட்டதும், அந்த அபாயத்திலிருந்து சமாளிப்பதற்கு ஓரளவு ஆயத்தமாயிருந்தார்கள். கரையை நெருங்கிப் படகு வந்து விட்டிர ுந்தபடியால் சிலர் நீந்திச் சென்று கரையை அடைந்தார்கள். சிலர் மரங்களின் மீது தொத்திக்கொண்டு நின்றார்கள். சிலர் கையில் அகப்பட்டதைப் பிடித்துக் கொண���டு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தார்கள்.\nஆனால் பழுவேட்டரையர் வேறு சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தபடியால், படகுக்கு நேர்ந்த விபத்தை எதிர்பார்க்கவே இல்லை. படகு கவிழ்ந்ததும் தண்ணீரில் முழுகி விட்டார். அவரைப் பிரவாகத்தின் வேகம் வெகு தூரம் அடித்துக் கொண்டு போய் விட்டது. சில முறை தண்ணீர் குடித்து, மூக்கிலும் காதிலும் தண்ணீர் ஏறி, திணறித் தடுமாறி கடைசியில் ஒருவாறு சமாளித்துக் கொண்டு அவர் பிரவாகத்துக்கு மேலே வந்தபோது படகையும் காணவில்லை; படகில் இருந்தவர்கள் யாரையும் காணவில்லை.\nஉடனே அந்தக் கிழவரின் நெஞ்சில் பழைய தீரத்துவம் துளிர்த்து எழுந்தது. எத்தனையோ போர்களில் மிக ஆபத்தான நிலைமையில் துணிவுடன் போராடி வெற்றி பெற்ற அந்த மாபெரும் வீரர் இந்தக் கொள்ளிடத்து வெள்ளத்துடனும் போராடி வெற்றி கொள்ளத் தீர்மானித்தார். சுற்று முற்றும் பார்த்தார். சமீபத்தில் மிதந்து வந்த ஒரு மரக்கட்டையை எட்டிப் பிடித்துக்கொண்டார். கரையைக் குறி வைத்து நீந்தத் தொடங்கினார். வெள்ளத்தின் வேகத்துடனும், புயலின் வேகத்துடனும், ஏக காலத்தில் போராடிக் கொண்டே நீந்தினார். கை சளைத்தபோது சிறிது நேரம் வெறுமனே மிதந்தார். பலமுறை நதிக்கரையை ஏற முயன்றபோது மழையினால் சேறாகியிருந்த கரை அவரை மறுபடியும் நதியில் தள்ளி விட்டது. உடனே விட்டுவிட்ட கட்டையைத் தாவிப் பிடித்துக் கொண்டார்.\nஇவ்விதம் இருட்டி ஒரு ஜாமத்துக்கு மேலாகும் வரையில் போராடிய பிறகு நதிப் படுக்கையில் நாணற் காடு மண்டி வளர்ந்திருந்த ஓரிடத்தில் அவருடைய கால்கள் தரையைத் தொட்டன. பின்னர், வளைந்து கொடுத்த நாணற் புதர்களின் உதவியைக் கொண் டு அக்கிழவர் தட்டுத் தடுமாறி நடந்து, கடைசியாகக் கரை ஏறினார். அவரைச் சுற்றிலும் கனாந்தகாரம் சூழ்ந்திருந்தது. பக்கத்தில் ஊர் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. திருமலையாற்றுக்கு எதிரில் கரை ஏற வேண்டிய ஓடத்துறைக்குச் சுமார் ஒன்றரைக் காத தூரம் கிழக்கே வந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. ஆம், ஆம் குடந்தை நகரத்துக்கு அருகிலேதான் தாம் கரை ஏறியிருக்க வேண்டும். இன்றிரவு எப்படியாவது குடந்தை நகருக்கு போய்விட முடியுமா குடந்தை நகரத்துக்கு அருகிலேதான் தாம் கரை ஏறியிருக்க வேண்டும். இன்றிரவு எப்படியாவது குடந்தை நகருக்கு போய்விட முடியுமா\nபுயல் ��ப்போது தான் பூரண உக்கிரத்தை அந்தப் பிரதேசத்தில் அடைந்திருந்தது. நூறாயிரம் பேய்கள் சேர்ந்து சத்தமிடுவது போன்ற பேரோசை காதைச் செவிடுபடச் சேய்தது. மரங்கள் சடசடவென்று முறிந்து விழுந்தன வானத்தில் அண்ட கடாகங்கள் வெடித்து விடுவது போன்ற இடி முழக்கங்கள் அடிக்கடி கேட்டன. பெருமழை சோவென்று கொட்டியது.\n`எங்கேயாவது பாழடைந்த மண்டபம் அல்லது பழைய கோயில் இல்லாமலா போகும் அதில் தங்கி இரவைக் கழிக்க வேண்டியதுதான். பொழுது விடிந்த பிறகுதான் மேலே நடையைத் தொடங்க வேண்டும்' என்று முடிவு கட்டிக் கொண்டு, தள்ளாடி நடுங்கிய கால்களை ஊன்றி வைத்த வண்ணம் நதிக்கரையோடு நடந்து சென்றார்.\nநதியில் கரையின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. மழை பெய்தபடியால் கரை மேலேயும் ஓரளவு தண்ணீராயிருந்தது. இருட்டைப் பற்றியோ சொல்ல வேண்டியதாயில்லை. ஆகவே, அந்த வீரக் கிழவர் நடந்து சென்ற போது, தம் எதிரிலே நதிக் கரையின் குறுக்கே கொஞ்சம் தண்ணீர் அதிகமாக ஓடியதைப் பற்றி அதிக கவனம் செலுத்தவில்லை. திடீரென்று முழங்கால் அளவு ஜலம் வந்து விட்டதும், சற்றுத் தயங்கி யோசித்தார். தொடையளவு ஜலம் வந்ததும் திடுக்கிட்டார். அதற்கு மேலே யோசிப்பதற்கு அவகாசமே இருக்கவில்லை. மறுகணம் அவர் தலை குப்புறத் தண்ணீரில் விழுந்தா ். கொள்ளிடத்தின் கரை உடைத்துக் கொண்டு அந்த இடத்தில் தெற்கு நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் அவரை உருட்டிப் புரட்டி அடித்துக் கொண்டு போயிற்று. கரைக்கு அப்பால் பள்ளமான பிரதேசமானபடியால் அவரை ஆழமாக, இன்னும் ஆழமாக அதல பாதாளத்துக்கே அடித்துக் கொண்டு போவது போலிருந்தது. படகு கவிழ்ந்து நதியில் போய்க் கொண்டிருந்த வெள்ளத்தில் மூழ்கியபோது அவர் சற்று எளிதாகவே சமாளித்துக் கொண்டார். இப்போது அவ்விதம் முடியவில்லை. உருண்டு, புரண்டு, உருண்டு புரண்டு, கீழே கீழே போய்க் கொண்டிருந்தார். கண் தெரியவில்லை. காது கேட்கவில்லை. நிமிர்ந்து நின்று மேலே வரவும் முடியவில்லை. மூச்சுத் திணறியது. யாரோ ஒரு பயங்கர ராட்சதன் அவரைத் தண்ணீரில் அமுக்கி அமுக்கித் தலை குப்புறப் புரட்டிப் புரட்டி அதே சமயத்தில் பாதாளத்தை நோக்கி இழுத்துக் கொண்டு போனான்.\n`ஆகா அந்த ராட்சதன் வேறு யாரும் இல்லை கொள்ளிடத்தின் கரையை உடைத்துக்கொண்டு, உடைப்பின் வழியா��� அதி வேகமாகப் பாய்ந்த வெள்ளமாகிய ராட்சதன்தான் கொள்ளிடத்தின் கரையை உடைத்துக்கொண்டு, உடைப்பின் வழியாக அதி வேகமாகப் பாய்ந்த வெள்ளமாகிய ராட்சதன்தான் அவனுடைய கோரமான பிடியிலிருந்து பயங்கரமான உருட்டலிலிருந்து தப்பிப் பிழைக்க முடியுமா அவனுடைய கோரமான பிடியிலிருந்து பயங்கரமான உருட்டலிலிருந்து தப்பிப் பிழைக்க முடியுமா கால் தரையில் பாவவில்லையே கைக்குப் பிடி எதுவும் அகப்படவில்லை மூச்சுத் திணறுகிறதே கழுத்தைப் பிடித்துத் திருகுவது போலிருக்கிறதே காது செவிபடுகிறதே நான் இந்த விபத்திலிருந்து பிழைப்பேனா அடிபாவி நந்தினி உன்னால் எனக்கு நேர்ந்த கதியைப் பார் ஐயோ உன்னை அந்த துர்த்தர்கள் மத்தியில் விட்டு விட்டு வந்தேனே சீச்சீ உன் அழகைக் கண்டு மயங்கி, உன் நிலையைக் கண்டு இரங்கி, உன்னை மணந்து கொண்டதில் நான் என்ன சுகத்தைக் கண்டேன் மன அமைதி இழந்ததைத் தவிர வேறு என்ன பலனை அனுபவித்தேன் மன அமைதி இழந்ததைத் தவிர வேறு என்ன பலனை அனுபவித்தேன் கடைசியில், இப்படிக் கொள்ளிடத்து உடைப்பில் அகப்பட்டுத் திணறித ் திண்டாடிச் சாகப் போகிறேனே கடைசியில், இப்படிக் கொள்ளிடத்து உடைப்பில் அகப்பட்டுத் திணறித ் திண்டாடிச் சாகப் போகிறேனே அறுபத்து நாலு போர்க்காயங்களைச் சுமந்த என் உடம்பைப் புதைத்து வீரக்கல் நாட்டிப் பள்ளிப்படை கூடப் போவதில்லை அறுபத்து நாலு போர்க்காயங்களைச் சுமந்த என் உடம்பைப் புதைத்து வீரக்கல் நாட்டிப் பள்ளிப்படை கூடப் போவதில்லை என் உடலை யாரும் கண்டெடுக்கப் போவதுகூட இல்லை என் உடலை யாரும் கண்டெடுக்கப் போவதுகூட இல்லை எங்கேயாவது படு பள்ளத்தில் சேற்றில் புதைந்து விடப் போகிறேன் எங்கேயாவது படு பள்ளத்தில் சேற்றில் புதைந்து விடப் போகிறேன் என் கதி என்ன ஆயிற்று என்று கூட யாருக்கும் தெரியாமலே போய்விடப் போகிறது என் கதி என்ன ஆயிற்று என்று கூட யாருக்கும் தெரியாமலே போய்விடப் போகிறது அல்லது எங்கேயாவது கரையிலே கொண்டு போய் என் உடம்பை இவ்வெள்ளம் ஒதுக்கித் தள்ளிவிடும் அல்லது எங்கேயாவது கரையிலே கொண்டு போய் என் உடம்பை இவ்வெள்ளம் ஒதுக்கித் தள்ளிவிடும் நாய் நரிகள் பிடுங்கித் தின்று பசியாறப் போகின்றன நாய் நரிகள் பிடுங்கித் தின்று பசியாறப் போகின்றன...' சில நிமிட நேரத்திற்குள் இவை போன்ற எத்தனையோ எண்ணங்��ள் பழுவேட்டரையர் மனத்தில் தோன்றி மறைந்தன. பின்னர் அடியோடு அவர் நினைவை இழந்தார்...' சில நிமிட நேரத்திற்குள் இவை போன்ற எத்தனையோ எண்ணங்கள் பழுவேட்டரையர் மனத்தில் தோன்றி மறைந்தன. பின்னர் அடியோடு அவர் நினைவை இழந்தார்\nதடார் என்று தலையில் ஏதோ முட்டியதும், மீண்டும் சிறிது நினைவு வந்தது. கைகள் எதையோ, கருங்கல்லையோ, கெட்டியான தரையையோ - பிடித்துக்கொண்டிருந்தன. ஏதோ ஒரு சக்தி அவரை மேலே கொண்டுவந்து உந்தித் தள்ளியது. அவரும் மிச்சமிருந்த சிறிது சக்தியைப் பிரயோகித்து, கரங்களை ஊன்றி மேலே எழும்பிப் பாய்ந்தார். மறுநிமிடம், கெட்டியான கருங்கல் தரையில் அவர் கிடந்தார். கஷ்டப்பட்டுக் கண்களைத் திறக்கப் பிரயனத்தனப்பட்டார். இறுக அமுங்கிக் கிடந்த கண்ணிமைகள் சிறிது திறந்ததும், எதிரே தோன்றிய ஜோதி அவருடைய கண்களைச் கூசச் செய்தது. அந்த ஜோதியில் துர்க்கா பரமேசுவரியின் திருமுக மண்டலம் தரிசனம் தந்தது தேவி என்னுடைய அமைதியற்ற மண்ணுலக வாழ்வை முடித்து விண்ணுலகில் உன்னுடைய சந்நிதானத்துக்கே அழைத்துக் கொண்டாய் போலும்\n இது விண்ணுலகம் இல்லை. மண்ணுலகத்திலுள்ள அம்மன் கோவில். எதிரே தரிசனம் அளிப்பது அம்மனுடைய விக்கிரகம். தாம் விழுந்து கிடப்பது கர்ப்பக் கிருஹத்தை அடுத்துள்ள அர்த்த மண்டபம்.அம்மனுக்கு அருகில் முணுக் முணுக்கென்று ிறிய தீபம் எரிந்து கொண்டிருக்கிறது.அதன் வௌிச்சந்தான் சற்று முன் தம் கண்களை அவ்வளவு கூசச் செய்தது வௌியிலே இன்னும் `சோ' என்று மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. புயலும் அடித்துக்கொண்டிருக்கிறது. அவ்வளவு புயலும் மழையும் தேவி கோவிலின் கர்ப்பக் கிருஹத்தில் ஒளிர்ந்த தீபத்தை அசைக்க முடியவில்லை வௌியிலே இன்னும் `சோ' என்று மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. புயலும் அடித்துக்கொண்டிருக்கிறது. அவ்வளவு புயலும் மழையும் தேவி கோவிலின் கர்ப்பக் கிருஹத்தில் ஒளிர்ந்த தீபத்தை அசைக்க முடியவில்லை அது ஒரு நல்ல சகுனமோ அது ஒரு நல்ல சகுனமோ துர்க்கா பரமேசுவரி தம்மிடம் வைத்துள்ள கருணைக்கு அறிகுறியோ துர்க்கா பரமேசுவரி தம்மிடம் வைத்துள்ள கருணைக்கு அறிகுறியோ எத்தனை பெரிய விபத்துக்கள் வந்தாலும் தமது ஜீவன் மங்கிவிடாது என்று எடுத்துக் காட்டுவது போல அல்லவா இருக்கிறது எத்தனை பெரிய விபத்துக்கள் வந்தாலும் தமது ஜீவன் ���ங்கிவிடாது என்று எடுத்துக் காட்டுவது போல அல்லவா இருக்கிறது ஜகன் மாதாவின் கருணையே கருணை ஜகன் மாதாவின் கருணையே கருணை தமது பக்தியெல்லாம், தாம் செய்த பூசனை எல்லாம் வீண் போகவில்லை.\nகிழவர் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க முயன்றார். அவர் உடம்பு நடுகியது. வெகு நேரம் வெள்ளத்திலேயே கிடந்த படியால் உடம்பு சில்லிட்டு நடுங்குவது இயல்புதான் அன்றோ அம்மன் சந்நிதியில் திரை விடுவதற்காகத் தொங்கிய துணியை எடுத்து உடம்பை நன்றாகத் துடைத்துக்கொண்டார்.தமது ஈரத் துணியைக் களைந்து எறிந்துவிட்டு திரைத் துணியை அரையில் உடுத்திக் கொண்டார்.\nஅம்மன் சந்நிதியில் உடைந்த தேங்காய் மூடிகள், பழங்கள், நிவேதனத்துக்கான பொங்கல் பிரசாதங்கள் - எல்லாம் வைத்திருப்பதைக் கண்டார். தேவிக்குப் பூஜை செய்வதற்காக வந்த பூசாரியும், பிரார்த்தனைக்காரர்களும் எல்லாவற்றையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓடிப் போயிருக்கவேண்டும். ஏன் அவர்கள் அப்படி ஓடினார்கள் புயலுக்கும் மழைக்கும் பயந்து ஓடினார்களா புயலுக்கும் மழைக்கும் பயந்து ஓடினார்களா அல்லது கொள்ளிடத்துக் கரையில் உடைப்பு ஏற்பட்டு விட்டதைப் பார்த்துவிட்டு ஓடினார்கள் அல்லது கொள்ளிடத்துக் கரையில் உடைப்பு ஏற்பட்டு விட்டதைப் பார்த்துவிட்டு ஓடினார்கள் எதுவாயிருந்தாலும் சரி. தாம் செய்த புண்ணியந்தான் எதுவாயிருந்தாலும் சரி. தாம் செய்த புண்ணியந்தான் துர்க்கா பரமேசுவரி தம்மை உடைப்பு வெள்ளத்திலிருந்து காப்பாற்றியது மட்டுமல்ல. தம்முடைய பசி தீருவதற்குப் பிரசாதமும் வைத் ுக் கொண்டு காத்திருக்கிறாள்.\nஇன்றிரவை இந்தக் கோயிலிலேயே கழிக்கவேண்டியது தான். இதைக் காட்டிலும் வேறு தக்க இடம் கிடைக்கப் போவதில்லை. உடைப்பு வெள்ளம் இந்தச் சிறிய கோவிலை ஒட்டித்தான் பாய்ந்து செல்ல வேண்டும்.அதனால் கோவிலுக்கே ஆபத்து வரலாம். கோவிலைச் சுற்றிலும் வெள்ளம் குழி பறித்துக் கொண்டிருக்கும். அஷ்திவாரத்தையே தகர்த்தாலும் தகர்த்துவிடும். ஆயினும் இன்று இரவுக்குள்ளே அப்படி ஒன்றும் நேர்ந்துவிடாது. அவ்விதம் நேர்வதாயிருந்தாலும் சரிதான். இன்றிரவு இந்தக் கோவிலை விட்டுப் போவதற்கில்லை. உடம்பில் தெம்பு இல்லை; உள்ளத்திலும் சக்தி இல்லை...\nபயபக்தியுடன் பழுவேட்டரையர் தேவியின் சந்நிதானத்தை நெருங்கினார். ���ங்கிருந்த பிரசாதங்களை எடுத்து வேண்டிய அளவு அருந்தினார். மிச்சத்தைப் பத்திரமாக வைத்து மூடினார். தேவியின் முன்னிலையில் நமஸ்காரம் செய்யும் பாவனையில் படுத்தார். கண்களைச் சுற்றிக்கொண்டு வந்தது. சிறிது நேரத்துக்குள் பழுவேட்டரையர் பெருந்துயிலில் ஆழ்ந்து விட்டார்.\nமுதலில் நதி வெள்ளத்திலும், பின்னர் உடைப்பு வெள்ளத்திலும் அகப்பட்டுத் திண்டாடியபடியால் பெரிதும் களைப் படைத்திருந்த பழுவேட்டரையர் வெகு நேரம் நினைவுற்று, உணர்ச்சியற்று, கட்டையைப் போல் கிடந்து தூங்கினார்.வேண்டிய அளவு தூங்கிய பிறகு, இலேசாக நினைவுகளும், கனவுகளும் தோன்றின.ஒரு சமயம் துர்க்கா பரமேசுவரி, கோவில் விக்கிரகத்திலிருந்து புறப்பட்டு நாலு அடி எடுத்து வைத்து நடந்து அவர் அருகில் வந்தாள். அனல் வீசிய கண்களினால் அவரை உற்று நோக்கிய வண்ணம் திருவாய் மலர்ந்தாள். `அடே, பழுவேட்டரையா நீயும் உன் குலத்தாரும் தலை முறை தலைமுறையாக எனக்கு வேண்டியவர்கள். ஆகையா ் உனக்கு எச்சரிக்கிறேன். உன்னுடைய அரண்மனையில் நீ கொண்டு வைத்திருக்கிறாயே. அந்த நந்தினி என்பவள் மனிதப் பெண் உருக் கொண்ட ராட்சஷி நீயும் உன் குலத்தாரும் தலை முறை தலைமுறையாக எனக்கு வேண்டியவர்கள். ஆகையா ் உனக்கு எச்சரிக்கிறேன். உன்னுடைய அரண்மனையில் நீ கொண்டு வைத்திருக்கிறாயே. அந்த நந்தினி என்பவள் மனிதப் பெண் உருக் கொண்ட ராட்சஷி உன்னுடைய குலத்தையும், சோழர் குலத்தையும் வேரொடு அழித்துப் போடுவதற்காக வந்தவள். அதற்குச் சரியான சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளை அரண்மனையிலிருந்தும், உன் உள்ளத்திலிருந்தும் அப்புறப்படுத்திவிட்டு மறு காரியம் பார் உன்னுடைய குலத்தையும், சோழர் குலத்தையும் வேரொடு அழித்துப் போடுவதற்காக வந்தவள். அதற்குச் சரியான சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளை அரண்மனையிலிருந்தும், உன் உள்ளத்திலிருந்தும் அப்புறப்படுத்திவிட்டு மறு காரியம் பார் இல்லாவிட்டால், உனக்கும் உன் குலத்துக்கும் என்றும் அழியாத அபகீர்த்தி ஏற்படும்... இல்லாவிட்டால், உனக்கும் உன் குலத்துக்கும் என்றும் அழியாத அபகீர்த்தி ஏற்படும்...\" இவ்விதம் எச்சரித்துவிட்டுத் தேவி திரும்பிச் சென்று விக்கிரகத்துக்குள் புகுந்து கலந்து விட்டாள்...\nபழுவேட்டரையர் திடுக்கிட்டு எ���ுந்தார். அவர் உடம்பு கிடுகிடென்று நடுங்கிக் கொண்டிருந்தது. தாம் கண்டது கனவுதான் என்று நம்புவது அவருக்குச் சற்றுச் சிரமமாகவே இருந்தது.ஆயினும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.\nபொழுது நன்றாக விடிந்திருந்தது. புயலின் உக்கிரம் தணிந்திருந்தது. மழை நின்று போயிருந்தது. `சோ' வென்ற சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. கோவில் வௌி மண்டபத்தின் விளிம்பில் அருகில் வந்து நின்று சுற்று முற்றும் பார்த்தார். அவர் கண்ட காட்சி உற்சாகமளிப்பதாக இல்லை.\nகொள்ளிடத்தின் உடைப்பு இதற்குள் மிகப் பெரிதாகப் போயிருந்தது. நதி வெள்ளத்தில் ஏறக்குறையப் பாதி அந்த உடைப்பின் வழியாகக் குபு குபுவென்று பாய்ந்து கொண்டிருந்ததாகத் தோன்றியது. கிழக்குத் திசையிலும், தெற்குத் திசையிலும் ஒரே வெள்ளக் காடாக இருந்தது.\nமேற்கே மட்டும் கோவிலை அடுத்துச் சிறிது தூரம் வரையில் வெள்ளம் சுழி போட்டுக் கொண்டு, துள்ளிக் குதித்துக் கொண்டு போயிற்று. அப்பால் குட்டை மரங்களும் புதர்களும் அடர்ந்திருந்த காட்டுப் பிரதேசம் வெகு தூரத்துக்குக் காணப் ட்டது.\nஅது திருப்புறம்பியம் கிராமத்தை அடுத்த காடாயிருக்க வேண்டுமென்றும், அந்தக் காட்டின் நடுவில் எங்கேயோதான் கங்க மன்னன் பிருதிவீபதிக்கு வீரக் கல் நாட்டிய பழைய பள்ளிப் படைக்கோயில் இருக்க வேண்டும் என்றும் ஊகம் செய்தார்.\nஅந்தப் பள்ளிப்படை உள்ள இடத்தில் நூறு வருஷங்களுக்கு முன்னால் நடத்த மாபெரும் யுத்தம் அவர் நினைவுக்கு வந்தது. அந்தப் போரில் சோழர் குலத்துக்கு உதவியாகத் தமது முன்னோர்கள் செய்த வீர சாகஷச் செயல்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டார். அப்படிப் பட்ட தமது பழம் பெருங்குலத்துக்கு இந்த நந்தினியினால் உண்மையிலேயே அவக்கேடு நேர்ந்துவிடுமோ துர்க்கா பரமேசுவரி தனது கனவிலே தோன்றிக் கூறியதில் ஏதேனும் உண்மை இருந்தாலும் இருக்குமோ...\nஎப்படியிருந்தாலும் இனி சர்வ ஜாக்கிரதையாகயிருக்க வேண்டும். நந்தினியின் அந்தரங்கம் என்னவென்பதையும் கண்டுபிடித்தேயாக வேண்டும். முதலில், இங்கிருந்து சென்ற பிறகல்லவா, மற்றக் காரியங்கள் திருப்புறம்பியம் கிராமத்தை அடைந்தால் அங்கே ஏதேனும் உதவி பெறலாம். கவிழ்ந்த படகிலிருந்து தம்மைப்போல் வேறு யாரேனும் தப்பிப் பிழைத்திருந்தால், அவர்களும் அங்கே வந்திருக்கக்கூடும். ஆனால் வெள்ளத்தைக் கடந்து திருப்புறம்பியம் கிராமத்துக்குப் போவது எப்படி\nஇந்தக் கோவிலைச் சுற்றி உடைப்பு வெள்ளம் இப்படிச் சுழி போட்டுக்கொண்டு ஓடுகிறதே இதில் ஒரு மத யானை இறங்கினால் கூட அடித்துத் தள்ளிக் கொண்டு போய்விடுமே இதில் ஒரு மத யானை இறங்கினால் கூட அடித்துத் தள்ளிக் கொண்டு போய்விடுமே இதை எப்படித் தாண்டிச் செல்வது\nஉடைப்பு வெள்ளம் கோவிலைச் சுற்றிக் கீழே கீழே தோண்டிக் குழி பறித்துக் கொண்டிருப்பது திண்ணம்.கோவில் எப்போது விழுமோ தெரியாது துர்க்கா பரமேசுவரியின் சக்தியினால் விழாமலிருந்தால்தான் உண்டு. ஆயினும், அங்கிருந்து வௌியேறுவது எப்படி துர்க்கா பரமேசுவரியின் சக்தியினால் விழாமலிருந்தால்தான் உண்டு. ஆயினும், அங்கிருந்து வௌியேறுவது எப்படி உடைப்பு வ ள்ளம் வடிந்த பிறகு போவது என்றால், எத்தனை நாள் ஆகுமோ தெரியாது.\nநல்லவேளை, வேறொரு வழி இருக்கிறது. கோவிலுக்கு எதிரே பிரம்மாண்டமாக வளர்ந்திருந்த வேப்பமரம் ஒன்று இருந்தது. புயற்காற்றிலே விழாமல் அது எப்படியோ தப்பிப் பிழைத்தது. ஆனால் கோவிலைச் சுற்றித் துள்ளிச் சென்று கொண்டிருந்த உடைப்பு வெள்ளம் அந்த வேப்ப மரத்தைச் சுற்றிலும் சுழியிட்டுக் குழி பறித்துக் கொண்டிருந்ததால், கோவில் விழுவதற்கு முன்னால், அந்த மரம் விழுவது நிச்சயம். மரம் விழுந்தால் அநேகமாக மேற்குத் திசையிலுள்ள காட்டுப் பிரதேசத்துக்கு ஒரு பாலத்தைப் போல் அது விழக் கூடும். இல்லாவிட்டாலும், வெள்ளம் மரத்தை அடித்துக் கொண்டு போய், எங்கேயாவது கரையோரத்தில் சேர்க்கும். மரம் விழுந்தவுடனே அதன் மேல் தொத்தி ஏறிக் கொண்டால், ஒருவாறு அங்கிருந்து தப்பிப் பிழைக்கலாம்.\nஅதுவரையில் இக்கோயிலிலேயே இருக்க வேண்டியதுதான்.தேவியின் கருணையினால் இன்னும் ஒருநாள் பசியாறுவதற்கும் பிரசாதம் மிச்சமிருக்கிறது. மரம் விழும் வரையில், அல்லது வெள்ளம் வடியும் வரையில் அங்கேயே பொறுமையுடன் காத்திருக்க வேண்டியதுதான். அதைத் தவிர வேறு என்ன செய்வது\nஅவசரப்படுவதில் பயன் ஒன்றுமில்லை. நம்மால் இவ்வுலகில் இன்னும் ஏதோ பெரிய காரியங்கள் ஆக வேண்டியிருப்பதனாலேதான், தேவி ஜகன்மாதா, நம்மை வெள்ளத்தில் சாகாமல் காப்பாற்றியிருக்கிறாள். ஆதலின் மேலே நடக்க வேண்டியதற்கும், துர்க்கா பரமேசுவரியே வழி காட்டுவாள் அல்லவா அன்று பகல் சென்றது.இன்னும் ஓர் இரவும், பகலும் கழிந்தன. புயல், தான் சென்றவிடமெல்லாம் அதாஹதம் செய்து கொண்டே மேற்குத் திசையை நோக்கிச் சென்றுவிட்டது.\nதூவானமும் விட்டுவிட்டது. ஆனால் துர்க்கா தேவியின் கோயிலில் அகப்பட்டுக் கொண்ட பழுவேட்டரையருக்கு மட்டும் விடுதலை கிட்டவி ல்லை. கொள்ளிடத்து வெள்ளம் குறைந்தது போலக் காணப்பட்டது. ஆனால் உடைப்பு வரவரப் பெரிதாகிக் கொண்டு வந்தது. கோயிலைச் சுற்றிச் சென்ற வெள்ளம் குறையவில்லை. ஆழம் என்னமோ அதிகமாகிக் கொண்டே இருக்க வேண்டும். அதை அளந்து பார்ப்பது எப்படி அல்லது அந்த உடைப்பு வெள்ளத்தில் இறங்கி நீந்திச் செல்லுவது பற்றித்தான் நினைத்துப் பார்க்கவும் முடியுமா\nகடைசியாக, அன்று சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் பழுவேட்டரையர் எதிர்பார்த்தபடி கோயிலுக்கு எதிரேயிருந்த பெரும் வேப்பமரமும் விழுந்தது. விழுந்த மரம் நல்ல வேளையாக உடைப்பு வெள்ளத்தின் மேற்குக் கரையைத் தொட்டுக் கொண்டு கிடந்தது. அதன் வழியாக அப்பால் செல்வதற்குப் பழுவேட்டரையர் ஆயத்தமானார். இரவிலே புறப்பட்டு அந்தக் காட்டுப் பிரதேசத்தில் எப்படி வழி கண்டு பிடித்துப் போவது என்பது பற்றிச் சிறிது தயங்கினார். சில கண நேரத்துக்குமேல் அந்தத் தயக்கம் நீடித்திருக்கவில்லை. உடனே புறப்பட வேண்டியதுதான் என்று முடிவு செய்து, தம்மை அந்தப் பேராபத்திலிருந்து காத்தருளிய துர்க்கா பரமேசுவரிக்கு நன்றி தெரிவிப்பதற்காகச் சந்நிதியை நெருங்கினார். சந்நிதியில் விழுந்து நமஸ்கரித்தார்.\nஅச்சமயத்தில் அவர் உடம்பு சிலிர்க்கும்படியான குரல் ஒன்று கேட்டது. முதலில் துர்க்கையம்மன் தான் பேசுகிறாளோ என்று தோன்றியது. பிறகு, இல்லை, குரல் வௌியில் சிறிது தூரத்துக்கு அப்பாலிருந்து வருகிறது என்று தௌிவடைந்தார். \"மந்திரவாதி மந்திரவாதி\" என்று கூப்பிட்டது அந்தக் குரல். பிறகு மறுபடியும் \"ரவிதாசா ரவிதாசா\" என்று கூவியது. முன் எப்பொழுதோ கேட்ட குரல் போலத் தோன்றியது.\nபழுவேட்டரையர் எழுந்து முன் மண்டபத்துக்கு வந்தார். தூண் மறைவில் நின்று குரல் வந்த இடத்தை நோக்கினார். உடைப்பு வெள்ளத்துக்கு அப்பால், விழுந்த வ ப்பமரத்தின் நுனிப் பகுதிக்கு அருகில் ஓர் உருவம் நின்று கொண்டிருக்கக் கண்டார். \"மந்திரவாதி மந்திரவாதி\" என்னும் கூக்குரல், அவருக்குத் தம் சகோதரன் முன்னொரு சமயம் கூறியவற்றை ஞாபகப்படுத்துகிறது. துர்க்காதேவியின் கருணையினால் தாம் அதுவரை அறிந்திராத மர்மத்தை அறிந்து கொள்ளப் போகிறோமோ என்ற எண்ணம் உதித்தது. ஆதலின் அசையாமல் நின்றார்.\nஅக்கரையில் நின்ற உருவம், விழுந்த வேப்ப மரத்தின் வழியாக உடைப்பு வெள்ளத்தைக் கடந்து வரத் தொடங்கியதைப் பார்த்தார். தம் வாணாளில் அதுவரை செய்திராத ஓர் அதிசயமான காரியத்தைப் பழுவேட்டரையர் அப்போது செய்தார். கோவில் முன் மண்டபத்தில் சட்டென்று படுத்துக் கொண்டார். தூங்குவது போலப் பாசாங்கு செய்தார்.\nரவிதாசன் என்னும் மந்திரவாதியைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆசை அவரை அவ்வளவாகப் பற்றிக் கொண்டது. அவன் நந்தினியைப் பார்ப்பதற்காகச் சில சமயம் அவர் அரண்மனைக்கு வந்த மந்திரவாதியாகவே இருக்கவேண்டும். அவனுக்கும் நந்தினிக்கும் உள்ள தொடர்பு உண்மையில் எத்தகையது அவனை இந்த இடத்தில், இந்த வேளையில், தேடி அலைகிறவன் யார் அவனை இந்த இடத்தில், இந்த வேளையில், தேடி அலைகிறவன் யார் எதற்காகத் தேடுகிறான் இதையெல்லாம் தெரிந்துகொண்டால், ஒருவேளை நந்தினி தம்மை உண்மையிலேயே வஞ்சித்து வருகிறாளா என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம் அல்லவா ரவிதாசன் மட்டும் அவரிடம் சிக்கிக் கொண்டால், அவனிடத்திலிருந்து உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் விடுவதில்லை என்று மனத்தில் உறுதி கொண்டார்.\nதூங்குவது போல் பாசாங்கு செய்தவரின் அருகில் அந்த மனிதன் வந்தான். மீண்டும் \"ரவிதாசா ரவிதாசா\n கடம்பூர் மாளிகையில் முன்னொரு தடவை வேலனாட்டம் ஆடிக் குறி சொன்னானே, அந்தத் தேவராளன் குரல் போல் அல்லவா இருக்கிறது இவனுடைய கழுத்தைப் பிடித்து இறுக்கி உண்ம யைச் சொல்லும்படி செய்யலாமா இவனுடைய கழுத்தைப் பிடித்து இறுக்கி உண்ம யைச் சொல்லும்படி செய்யலாமா வேண்டாம் இன்னும் சற்றுப் பொறுப்போம். இவன் மூலமாக மந்திரவாதி ரவிதாசனைப் பிடிப்பதல்லவா முக்கியமான காரியம்\n அல்லது செத்துத் தொலைந்து போய்விட்டாயா\" என்று சொல்லிக்கொண்டே வந்த மனிதன், பழுவேட்டரையரின் உடம்பைத் தொட்டு அவருடைய முகம் தெரியும்படி புரட்டினான் அப்படிப் புரட்டியும் பழுவேட்டரையர் ஆடாமல் அசையாமல் கிடந்தார். பின் மாலையும் முன்னிரவும் கலந்து மயங்கிய அந்த நேரத்தில், மங���கலான வௌிச்சத்தில், தேவராளன் (ஆமாம், அவனேதான்\" என்று சொல்லிக்கொண்டே வந்த மனிதன், பழுவேட்டரையரின் உடம்பைத் தொட்டு அவருடைய முகம் தெரியும்படி புரட்டினான் அப்படிப் புரட்டியும் பழுவேட்டரையர் ஆடாமல் அசையாமல் கிடந்தார். பின் மாலையும் முன்னிரவும் கலந்து மயங்கிய அந்த நேரத்தில், மங்கலான வௌிச்சத்தில், தேவராளன் (ஆமாம், அவனேதான்) பழுவேட்டரையரின் முகத்தைப் பார்த்தான். தன் கண்களை நன்றாகத் துடைத்துக்கொண்டு இன்னொரு தடவை உற்றுப் பார்த்தான். பீதியும், பயங்கரமும், ஆச்சரியமும், அவநம்பிக்கையும் கலந்து தொனித்த ஈனக்குரலில் \"ஊ ஊ) பழுவேட்டரையரின் முகத்தைப் பார்த்தான். தன் கண்களை நன்றாகத் துடைத்துக்கொண்டு இன்னொரு தடவை உற்றுப் பார்த்தான். பீதியும், பயங்கரமும், ஆச்சரியமும், அவநம்பிக்கையும் கலந்து தொனித்த ஈனக்குரலில் \"ஊ ஊ\" `ஓ\" என்று ஊளையிட்ட வண்ணம் அவ்விடத்தை விட்டு ஓட்டம் பிடித்தான்\nபழுவேட்டரையர் கண்ணைத் திறந்து நிமிர்ந்து உட்கார்ந்து பார்ப்பதற்குள்ளே அவன் கோயிலுக்கு முன்னாலிருந்த பலிபீடத் திறந்த மண்டபத்தை இரண்டு எட்டில் தாண்டிச் சென்று, வேப்ப மரப் பாலத்தின் மீது வேகமாக நடக்கத் தொடங்கிவிட்டான். திரும்பிப் பார்ப்பதற்குக்கூட ஒரு கணமும் நில்லாமல் அதிவிரைவாக அம்மரத்தின் மீது ஓட்டமும் தாவலுமாகச் சென்று, அக்கரையை அடைந்தான். மறுகணம் புதர்களும் மரங்களும் அடர்ந்த காட்டில் மறைந்துவிட்டான். பழுவேட்டரையர் அவன் மிரண்டு தாவி ஓடுவதைக் கண்கொட்டா வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். காட்டில் அவன் மறைந்ததும், சமயம் நேர்ந்தபோது அவனைப் பிடிக்காமல் தாம் விட்டுவிட்டது தவறோ என்ற ஐயம் அவரைப் பற்றிக் கொண்டது. உடனே, அவரும் குதித்து எழுந்து ஓடினார். தேவராளனைப் போல் அவ்வளவு வேகமாக மரப் பாலத்தின் பேரில் அவரால் தாவி ் செல்ல முடியவில்லை. மெள்ள மெள்ளத் தட்டுத் தடுமாறிக் கிளைகளை ஆங்காங்கு பிடித்துக் கொண்டுதான் போக வேண்டியிருந்தது.\nஅக்கரையை அடைந்ததும், காட்டுப் பிரதேசத்துக்குள்ளே ஒற்றையடிப் பாதை ஒன்று போவது தெரிந்தது. அதை உற்றுப் பார்த்தார். சேற்றில் புதிதாகக் காலடிகள் பதிந்திருந்தது தெரிந்தது.அந்த வழியிலேதான் தேவராளன் போயிருக்க வேண்டுமென்று தீர்மானித்து மேலே விரைவாக நடந்தார். அது முன்னிலாக் காலமா��ாலும், வானத்தில் இன்னும் மேகங்கள் சூழ்ந்திருந்தபடியால் நல்ல இருட்டாகவே இருந்தது. காட்டுப் பிரதேசத்தில் என்னவெல்லாமோ சத்தங்கள் கேட்டன. புயலிலும் மழையிலும் அடிபட்டுக் கஷ்டங்களுக்கு உள்ளாகியிருந்த காட்டில் வாழும் ஜீவராசிகள் கணக்கற்றவை மழை நின்றதினால் ஏற்பட்ட மகிழ்ச்சியைத் தெரிவித்துக் குரல் கொடுத்துக்கொண்டு அங்குமிங்கும் சஞ்சரித்தன.\nஒற்றையடிப் பாதை சிறிது தூரம் போய் நின்று விட்டது. ஆனால் பழுவேட்டரையர் அத்துடன் நின்றுவிட விரும்பவில்லை. அன்றிரவு முழுவதும் அந்தக் காட்டில் அலைந்து திரியும்படி நேர்ந்தாலும் அந்தத் தேவராளனையும், அவன் தேடிப் போகும் மந்திரவாதி ரவிதாசனையும் பிடித்தே தீருவது என்று தீர்மானித்துக் கொண்டு, காட்டுப் புதர்களில் வழிகண்ட இடத்தில் நுழைந்து சென்றார். ஒரு ஜாம நேரம் காட்டுக்குள் அலைந்த பிறகு சற்றுத் தூரத்தில் வௌிச்சம் ஒன்று தெரிவதைப் பார்த்தார். அந்த வௌிச்சம் நின்ற இடத்தில் நில்லாமல் போய்க் கொண்டிருந்த படியால் அது வழி கண்டுபிடிப்பதற்காக யாரோ கையில் எடுத்துச் செல்லும் சுளுத்தின் வௌிச்சமாகவே இருக்க வேண்டும் என்பது தெரிந்தது.\nஅந்த வௌிச்சத்தைக் குறி வைத்துக் கொண்டு வெகு விரைவாக நடந்தார். வௌிச்சத்தை நெருங்கிச் சென்று கொண்டிருந்தார். கடைசியாக, அந்தச் சுளுந்து வௌிச் ம் காட்டின் நடுவே ஒரு பாழடைந்த மண்டபத்தை வௌிச்சம் போட்டுக் காட்டுவதுபோல் காட்டிவிட்டு உடனே மறைந்தது. அந்த மண்டபம் திருப்புறம்பியத்திலுள்ள பிருதிவீபதியின் பள்ளிப் படைக் கோவில்தான் என்பதைப் பழுவேட்டரையர் பார்த்த உடனே தெரிந்துகொண்டார். பள்ளிப்படையை நெருங்கி ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக நின்று காது கொடுத்துக் கேட்டார். ஆமாம்; அவர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. இரண்டு பேர் பேசிகொண்டிருந்தது கேட்டது. உரத்த குரலில் பேசிய படியால் பேசியது தௌிவாகக் கேட்டது.\n உன்னை எத்தனை நேரமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன், தெரியுமா நீ ஒருவேளை வர முடியாமற் போய் விட்டதோ, அல்லது உன்னையுந்தான் யமன் கொண்டு போய் விட்டானோ என்று பயந்து போனேன் நீ ஒருவேளை வர முடியாமற் போய் விட்டதோ, அல்லது உன்னையுந்தான் யமன் கொண்டு போய் விட்டானோ என்று பயந்து போனேன்\nமந்திரவாதி ரவிதாசன் கடகட வென்று சிரித்தான்.\n\"யமன் என்னிடம் ���ன் வருகிறான் சுந்தர சோழனையும், அவனுடைய இரண்டு பிள்ளைகளையும்தான் யமன் நெருங்கிக் கொண்டிருக்கிறான். நாளையதினம் அவர்களுடைய வாழ்நாள் முடிந்துவிடும் சுந்தர சோழனையும், அவனுடைய இரண்டு பிள்ளைகளையும்தான் யமன் நெருங்கிக் கொண்டிருக்கிறான். நாளையதினம் அவர்களுடைய வாழ்நாள் முடிந்துவிடும்\" என்றான் மந்திரவாதி. அச்சமயம் வானத்தையும் பூமியையும் பிரகாசப்படுத்திக் கொண்டு மின்னல் ஒன்று மின்னியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2702125", "date_download": "2021-09-23T12:45:37Z", "digest": "sha1:KWR2DSNUKR3PZDG54HE4XECJOX7FTZVU", "length": 21213, "nlines": 112, "source_domain": "m.dinamalar.com", "title": "அதிமுக., உடனான தொகுதி பங்கீடு பேச்சில் முந்துகிறது பாமக.,! | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nதமிழகத்தின் கண்ணாடி புகைப்பட ஆல்பம் பேசும் படம் கார்ட்டூன்ஸ் இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஅதிமுக., உடனான தொக���தி பங்கீடு பேச்சில் முந்துகிறது பாமக.,\nமாற்றம் செய்த நாள்: பிப் 04,2021 07:11\nஅ.தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சில், பா.ம.க., முந்துகிறது. சென்னையில், நேற்று அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த சந்திப்பில், இரு கட்சி பிரமுகர்களும், தேர்தல் உடன்பாடு குறித்து, இரண்டரை மணி நேரம் ஆலோசித்தனர். அதைத் தொடர்ந்து, அடுத்த வாரம், பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர்களுடன், அ.தி.மு.க., தரப்பில் பேச்சு நடத்தப்பட உள்ளது. கூட்டணி பேச்சு துவங்கி விட்டதால், தே.மு.தி.க., உள்ளிட்டகட்சிகளும், ஆளும் கட்சியின் அழைப்புக்காக காத்திருக்கின்றன.\nதமிழகத்தில், 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., - புதிய நீதிக் கட்சி இடம் பெற்றன. இதே கூட்டணி, சட்டசபை தேர்தலிலும் தொடரும் என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் அறிவித்துள்ளனர்.\nசட்டசபை தேர்தலுக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சை துவங்காமல், அ.தி.மு.க., காலம் கடத்தி வந்தது. பா.ஜ., தரப்பில், அதிக தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுக்கப்பட்டதே அதற்கு காரணம். இதற்கிடையில், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, பா.ம.க.,வும் கொடி துாக்கியது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, பா.ம.க., சார்பில், தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டன.\nஇக்கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே, கூட்டணி பேச்சு என, பா.ம.க., தரப்பில் நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, ஜனவரி 11ம் தேதி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், திண்டிவனம் அருகே, தைலாபுரத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினர். அப்போது, 'வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பில்லை' என, அமைச்சர்கள் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதைத் தொடர்ந்து, பா.ம.க., தரப்பில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறப்படுத்தப் பட்டோருக்கான ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும்படி தெரிவிக்கப்பட்டது.கடந்த மாதம் இறுதியில், மீண்டும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோர், ராமதாசை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். அப���போது, இரு தரப்புக்கும் இடையே, உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று காலை, 11:15 மணிக்கு, சென்னை, பசுமை வழி சாலையில் அமைந்துள்ள, அமைச்சர் தங்கமணி வீட்டில், அ.தி.மு.க., - பா.ம.க., இடையிலான பேச்சு துவங்கியது. அ.தி.மு.க., தரப்பில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர். பா.ம.க., தரப்பில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, வேலு, வழக்கறிஞர் பாலு, தீரன், பு.தா.அருள்மொழி ஆகியோர் பங்கேற்றனர்.\nஇரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சு, பகல், 1:45 மணிக்கு நிறைவடைந்தது. பா.ம.க.,வினர் சென்ற பின், முதல்வரை சந்தித்து, பேச்சு விபரங்களை அமைச்சர்கள் தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சில், இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டதுடன், தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டுள்ளது.பா.ம.க., தரப்பில் குறைந்தது, 35 தொகுதிகள் வழங்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nஅதற்கு, அ.தி.மு.க., ஒப்புக் கொள்ளவில்லை. எனினும், அடுத்த கட்ட பேச்சில், தொகுதி எண்ணிக்கை முடிவாகும் என, தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க.,வுடன் தொகுதி பங்கீடு பேச்சு துவங்கிய நிலையில், அடுத்த வாரம், அ.தி.மு.க., - பா.ஜ., இடையே பேச்சு நடக்க உள்ளது. இதற்காக, பா.ஜ.,வின் தமிழக தேர்தல் பொறுப்பாளரான, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை இணை அமைச்சருமான கிஷன் ரெட்டியும், துணை தேர்தல் பொறுப்பாளரான மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர், வி.கே.சிங்கும், டில்லியில் இருந்து அடுத்த வாரம் சென்னை வருகின்றனர்.\nஅவர்கள் இருவரும், அ.தி.மு.க., தலைவர்களுடன், தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தி, இறுதி செய்ய உள்ளனர்.இதற்கிடையில், தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க.,வின் அழைப்புக்காக காத்திருக்கின்றன. அடுத்தடுத்து, கூட்டணி கட்சிகளுடன் பேச்சை முடித்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.\n- நமது நிருபர் -\nஅ.தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சில், பா.ம.க., முந்துகிறது. சென்னையில், நேற்று அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்��ளிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமரம் வெட்டி சாலையை அடைப்பது, பால் கேனை கவிழ்ப்பது என்று மக்களுக்கு துரோகம் செய்யும் சாதிக்கட்சியை ஒதுக்கவேண்டும் . பாராளுமன்ற தேர்தலின் போது அரிசனங்களைத் தாக்கிய ரௌடிகள் நிறைந்த பாமக வைக் கூட்டணியில் சேர்க்கும் கட்சிகளைப் புறக்கணிப்போம்\nபாட்டாளி மக்கள் கட்சி என்பது 108 ஜாதிக்கும் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தக்கட்சி. ஆட்சியில் இருந்தாலும் MLA இருந்தாலும் MP இருந்தாலும் இல்லாவிட்டாலும் 1980 களிலிருந்து பொது மக்களுக்களின் நலனுக்காக போரடும் தமிழின போராளி அய்யா ராமதாசுவின் கட்சி. எப்போதும் நிலைத்து நிற்கக்கூடிய கட்சி. 108 ஆம்புலன் பயனை மக்கள் மனதில் விதைத்து அறுவடை செய்து வரும் கட்சி. அண்ணன் அண்புமணி மூலம் கொரானா போன்ற நோய்களிலிந்து எச்சரிக்கை மூலம் தமிழக மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிகோலியகட்சி. சினிமா நடிகர்கள் முதல் சிகிரெட் பாக்கெட் வரை உயிர்பயத்தை வெளிப்படுத்தியகட்சி...\nவோட்டுக்கு காசு கொடுக்கும் வேட்பாளரை புறக்கணியுங்கள் நல்ல மக்கள் சேவகர்களை தேர்ந்து எடுங்கள் யாரும் இல்லை என்று நினைத்தால் நோட்டாவை தேர்ந்து எடுங்கள்.\nஊழல் கலகங்களை ஒதுக்கி வைத்து விட்டு மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். மாற்றம் தான் என்றும் மாறாதது.\nசிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா\nமாங்காவுக்கு வேறு வழியில்லை ..நிர்பந்தத்தை திமுக திணித்து விட்டது .\nமேலும் கருத்துகள் (39) கருத்தைப் பதிவு செய்ய\n'காப்பி அடிக்க கடினமான படம்': பிரதமரை சீண்டும் காங்கிரஸ்\nமாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைப்பு: ஸ்டாலின்\n18 வயதுக்கு மேற்பட்டோரில் 66% பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு ...\nஜம்முவில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: 97,831 வேட்புமனுக்கள் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pagetamil.com/2021/07/22/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/?sub_confirmation=1", "date_download": "2021-09-23T11:14:03Z", "digest": "sha1:P4H5LOZ2JRN3XZIN2LCJAW6PHGKURFNB", "length": 15488, "nlines": 175, "source_domain": "pagetamil.com", "title": "எப்படி வெற்றி பெறுவதென்பதே தெரியாத அணி: முரளி! - Pagetamil", "raw_content": "\nஎப்படி வெற்றி பெறுவதென்பதே தெரியாத அணி: முரளி\nஎப்படி வெற்றி பெறுவதென்பதே தெரியாத அணி: முரளி\nஒரு போட்டியில் வெற்றி பெறுவது எப்படி என்பதை பல ஆண்டுகளாக இலங்கை அணி மறந்துவி்ட்டது. தற்போது கடினமான காலகட்டத்தில் இலங்கை அணி இருக்கிறது என்று முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கடுமையாகச் சாடியுள்ளார்.\nகொழும்பில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில 2-0 என்ற கணக்கில் வென்று ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.\nஒரு கட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து தோல்வியின் பிடியில் இருந்தது, ஆட்டமும் இலங்கை பக்கம் சென்றுவிட்டது ஆனால், இலங்கை அணியின் கப்டன் தசுன் சானக பந்துவீச்சாளர்களைச் சரியாகப் பயன்படுத்தாதே தோல்விக்குக் காரணமாகும்.\nலெக்ஸ்பின்னர் ஹசரங்கவின் பந்துவீச்சுக்கு இந்திய வீரர்கள் திணறினர், 3விக்கெட்டுகளை இழந்தனர். ஹசரங்கவுக்கு ஓவரை விரைவாக முடித்துவிட்டு கடைசி நேரத்தில் ரன்களைக் கட்டுப்படுத்த பந்துவீச்சாளர் இல்லாமல் கப்டன் சானக தடுமாறினார்.\nஹசரங்கவுக்கு 3 ஓவர்களை நிறுத்தி வைத்திருந்தால் கடைசி நேரத்தில் தீபக் சஹருக்கும், புவனேஷ்வருக்கும் கடும் நெருக்கடி அளித்திருக்கலாம். 275 ரன்கள் அடித்தும் அதை டிஃபென்ட் செய்ய முடியாமல் இலங்கை அணி வெற்றியைக் கோட்டைவிட்டது.\nவெற்றியை கோட்டைவிட்டது குறித்து ஏற்கெனவே கப்டன் சானகவுக்கும், பயிற்சியளர் ஆர்தருக்கும் இடையே களத்தில் வாக்குவாதம் நடந்தது.\nஇந்த சூழல���ல் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனும் இலங்கை அணியை வறுத்தெடுத்துள்ளார். அவர் கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nஇலங்கை அணிக்கு எவ்வாறு வெற்றி பெறுவது, வெற்றி பெறும் வழிகள், பல ஆண்டுகளாகவே மறந்துவிட்டது என நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். இலங்கை அணிக்கு இனிவரும் காலம் கடினமாக இருக்கும், ஏனென்றால், அவர்களுக்கு ஒரு போட்டியைக் கூட வெல்வது எவ்வாறு என்பது தெரிந்திருக்கவில்லை.\nமுன்பே நான் கூறியதுபோல், இலங்கை அணி முதல் 15 ஓவர்களில் இந்திய அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், இந்திய அணி கடுமையாகத் திணறும். இந்த ஆட்டத்திலும் ரன் சேர்க்கத் திணறியது. ஆனால், தீபக் சஹர், புவனேஷ்வர் இருவரும் சேர்ந்து மிகப்பெரிய பணி செய்து வெற்றியை கொடுத்துள்ளார்கள்.\nஇலங்கை அணியினரும் சில தவறுகளைச் செய்தார்கள். லெக் ஸ்பின்னர் ஹசரங்கவை முழுமையாக பந்துவீச வைப்பதற்கு முன் அவருக்குசில ஓவர்களை நிறுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்,கடைசி நேரத்தில் சில விக்கெட்டுகளை ஹசரங்க வீழ்த்தியிருப்பார்.\nபுவனேஷ்வர் அல்லது சஹர் இருவரில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும், அடுத்துவரும் டெய்ல்எண்டர் வீரர்களால் ஒவருக்கு 8 முதல் 9 ரன்களை அடிக்க முடியாது. ரன் அடிக்கமுயற்சி செய்து தவறான ஷொட்களை ஆடுவார்கள், அனுபவமற்ற வீரர்களை வீழ்த்திவிடலாம்.\nபயிற்சியாளர் ஆர்தர் அவசரப்படாமல் கோபப்படாமல் புதிய கப்டன் சானகவுடன் பேசியிருக்க வேண்டும். அணி தோல்வி அடையும் போது பயிற்சியாளர் அமைதி காக்க வேண்டும். பயிற்சியாளரே தனது அதிருப்தியை வெளிப்படுத்தாமல் அமைதி காத்து, கப்டனுக்கு எளிமையாக புரிய வைக்க வேண்டும்.\nசிறந்த பந்துவீச்சாளரை அழைத்துப் பேசி அவரை விக்கெட் வீழ்த்த வைக்க வேண்டும், அதற்குப்பதிலாக கடைசிவரை ஆட்டத்தை இழுத்துச் செல்வது ஒருபோதும் பயனளிக்காது. 7 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார்கள், ஒருவிக்கெட்டை வீழ்த்தினால் ஆட்டமும் முடிவுக்குவரும். ஆனால், இலங்கை வீரர்களுக்கு வெற்றி பெறுவதற்கான வழி தெரியவில்லை. அவர்கள் மறந்துவிட்டார்கள். வெற்றிக்கான வழியில் வர இலங்கை அணிக்கு இது கடினமான காலம் இ்வ்வாறு முரளிதரன் தெரிவித்தார்.\nஎல்.பி.எல் தொடரிலிருந்து நீக்கப்படுவதற்கு எதிராக யப்னா ஸ்டாலியன்ஸ் சட்ட நடவ���ிக்கை\nபூமியை நோக்கி வரும் சிறு கோள்\nஇலங்கை- இந்திய தொடர் சில நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது\n3வது ரி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்\nஎல்.பி.எல் தொடரில் ஆட்டநிர்ணய சதி: 2 முன்னாள் வீரர்களிற்கு நீதிமன்றம் அழைப்பாணை\nபோத்தலில் இருந்து வாயெடுக்காமல் யார் அதிகம் மது குடிப்பது: விபரீத போட்டியால் யாழில்...\nஇரண்டு காதலர்களையும் நேரில் அழைத்து பரீட்சை வைத்து பேஸ்புக் காதலனை திருமணம் முடித்த...\nஇணையவழி கல்வியில் மாறிய பாதை: 15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த 18...\nவல்வெட்டித்துறையில் துரோகத்திற்கு தற்காலிக வெற்றி; அதில் சுமந்திரனுக்கும் பங்கு: சிவாஜிலிங்கம் ‘பகீர்’ தகவல்\nஐ.நா போர்க்குற்றங்களை விசாரிக்கும் போது\nபுலிகள் போர்க்குற்றமே செய்யவில்லை (40%, 6 Votes)\nஅரசின் குற்றங்களை மட்டும் விசாரிக்கவேண்டும் (33%, 5 Votes)\nஅரசு புலிகள் இரண்டு தரப்பு குற்றங்களையும் விசாரிக்கவேண்டும் (27%, 4 Votes)\nபுலிகளின் குற்றங்களைத் தவிர்க்கவேண்டும் (0%, 0 Votes)\nஅம்பாறை கரங்க வட்டையில் மோதும் சிங்கள- முஸ்லிம் விவசாயிகள்\nசுவிசிலிருந்து வந்து ஆலயத்தில் வெடிகொளுத்தியவரால் பரபரப்பு\nகல்முனையில் நடந்த பயங்கரம்: மெதுவாக போகச் சொன்னதால் கோபமடைந்த இளைஞர்கள் வாள்வெட்டு\nஆலய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு\nபிள்ளையானின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்: இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pagetamil.com/2021/07/27/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5-3/", "date_download": "2021-09-23T11:45:37Z", "digest": "sha1:4GCBUX53XLJYGCB3KUIK5FBLIGUB6U2I", "length": 9942, "nlines": 168, "source_domain": "pagetamil.com", "title": "மட்டக்களப்பில் முள்ளிவாய்க்காலை நினைவுகூர்ந்தவர்களின் விளக்கமறியல் நீடிப்பு! - Pagetamil", "raw_content": "\nமட்டக்களப்பில் முள்ளிவாய்க்காலை நினைவுகூர்ந்தவர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பில் முள்ளிவாய்க்காலை நினைவுகூர்ந்தவர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு – கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நிமைனவேந்தல் நிகழ்வு நடாத்தினார்கள் என்ற குற்��ச்சாட்டின் பேரில் கல்குடா பொலிசாரினால் கைது செய்யப்பட்ட 10 பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மே18ம் ஆம் திகதி இரு பெண்கள் உட்பட்ட 10பேர் கைது செய்யப்பட்ட வழக்கு இன்று (27) வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் இவ் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.\nகுறித்த வழக்கில் மூத்த சட்டத்தரணி இரட்ணவேல் மற்றும் கே.சுகாஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் கைது செய்யப்பட்ட (10) பேர் சார்பாக முன்னிலையாகியிருந்தனர்.\nகுறித்த வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 09.08.2021 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபொலிசாரால் இன்று எவ்விதமான அறிக்கை மற்றும் அடையாளங்களும் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.\nஅத்தோடு பத்து சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.\nகுர்னல் பாண்ட்யாவிற்கு கொரோனா: 2வது ரி20 ஆட்டம் ஒத்திவைப்பு\nகோட்டா அரசின் ஜனநாயக விரோத, நடைமுறைக்கு ஒவ்வாத நடவடிக்கைகளை தடுக்க புதிய அணுகுமுறைகள்: மாவை சேனாதிராசா\nமாமனாரை அடித்துக் கொன்ற மருமகன், 15 வயது மகனிற்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பிற்கு மேலும் 02 இலட்சம் தடுப்பூசிகள்; நாளை முதல் செலுத்தப்படும்: மாகாணம் கடப்பவர்களுக்கு விசேட எச்சரிக்கை\n‘நாங்கள் சஹ்ரானின் ஆட்கள்… கண்ட இடத்தில் வெடிப்போம்’: காரைதீவு தவிசாளருக்கு கொலை மிரட்டல்\nபோத்தலில் இருந்து வாயெடுக்காமல் யார் அதிகம் மது குடிப்பது: விபரீத போட்டியால் யாழில்...\nஇரண்டு காதலர்களையும் நேரில் அழைத்து பரீட்சை வைத்து பேஸ்புக் காதலனை திருமணம் முடித்த...\nஇணையவழி கல்வியில் மாறிய பாதை: 15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த 18...\nவல்வெட்டித்துறையில் துரோகத்திற்கு தற்காலிக வெற்றி; அதில் சுமந்திரனுக்கும் பங்கு: சிவாஜிலிங்கம் ‘பகீர்’ தகவல்\nஐ.நா போர்க்குற்றங்களை விசாரிக்கும் போது\nபுலிகள் போர்க்குற்றமே செய்யவில்லை (40%, 6 Votes)\nஅரசின் குற்றங்களை மட்டும் விசாரிக்கவேண்டும் (33%, 5 Votes)\nஅரசு புலிகள் இரண்டு தரப்பு குற்றங்களையும் விசாரிக்கவேண்டும் (27%, 4 Votes)\nபுலிகளின் குற்றங்களைத் தவிர்க்கவேண்டும் (0%, 0 Votes)\nஅம்பாறை கரங்க வட்டையில் மோதும் சிங்கள- முஸ்லிம் விவசாயிகள்\nசுவிசிலிருந்து வந்து ஆலயத்தில் வெடிகொளுத்தியவரால் பரபரப்பு\nகல்முனையில் நடந்த பயங்கரம்: மெ���ுவாக போகச் சொன்னதால் கோபமடைந்த இளைஞர்கள் வாள்வெட்டு\nஆலய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு\nபிள்ளையானின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்: இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2019/12/cutn-walk-in-8th-jan-2020-for-counselor.html", "date_download": "2021-09-23T11:14:13Z", "digest": "sha1:M2A6BA3ECBDUNAPPFM5W7DJCJLTRPKUU", "length": 6625, "nlines": 90, "source_domain": "tamil.jobnews360.com", "title": "தமிழக அரசு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Counselor", "raw_content": "\nHome அரசு வேலை PG வேலை தமிழக அரசு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Counselor\nதமிழக அரசு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Counselor\nதமிழக அரசு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். தமிழக அரசு மத்திய பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://cutn.ac.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Counselor. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். CUTN-Central University of Tamil Nadu\nதமிழக அரசு மத்திய பல்கலைக்கழகம்\nதமிழக அரசு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Counselor முழு விவரங்கள்\nதமிழக அரசு மத்திய பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Priest, Assistant, Night Watchman\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 234 காலியிடங்கள்\nசித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் வேலைவாய்ப்பு 2021: JRF, Field Attendant, DEO\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 181 காலியிடங்கள்\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 217 காலியிடங்கள்\nஅரியலூர் சுகாதாரத் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Nurse, Pharmacist, Dentist\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Peon\nதிருவண்ணாமலை மெகா தனியார் துறை வேலைவா��்ப்பு முகாம் 25th செப்டம்பர் 2021\nசென்னை அரசு கண் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள்\nஇராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: உதவியாளர் & கணினி ஆபரேட்டர்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/comebackmripl-hashtag-started-trending-fans-demand-rainas-comeback-to-csk-1125012.html", "date_download": "2021-09-23T11:16:46Z", "digest": "sha1:ECYUEYBSHHM2WSZXCJFMS6MHO2H4TZFU", "length": 7794, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் சுரேஷ் ரெய்னா வர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அதரவு அதிகரிப்பு - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமீண்டும் சுரேஷ் ரெய்னா வர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அதரவு அதிகரிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் மீண்டும் சுரேஷ் ரெய்னா வர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அதரவு அதிகரிப்பு\nமீண்டும் சுரேஷ் ரெய்னா வர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அதரவு அதிகரிப்பு\nதூக்கிட்டு துடிதுடித்து உயிரிழந்த மனைவி... லைவ் வீடியோ எடுத்த கொடூர கணவன்... அதிர்ச்சி சம்பவம்\nகன்னியாகுமரி: கடலில் மூழ்கிய விசைப்படகு… தத்தளித்த 23 மீனவர்கள்…. பத்திரமாக மீட்பு\nஇந்த ஆண்டே Virat Kohli-யிடம் இருந்து Captain பதவியை பறிக்கும் RCB நிர்வாகம் \nமறுபடியும் IPL-க்கு வந்த சிக்கல்.. இம்முறை Natarajan-க்கு Coronavirus பாதிப்பு \nSuresh Raina Chennai super kings IPL 2020 ipl சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2020 கொரோனா வைரஸ்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-news?id=1830", "date_download": "2021-09-23T12:47:43Z", "digest": "sha1:2MJCPKQ3UNIVC3WDW7P45VHN5SL234YX", "length": 24733, "nlines": 377, "source_domain": "tamilpoonga.com", "title": "அ.தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடும் - எடப்பாடி பழனிசாமி ", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் வெற்றி திரைப்படம் இந்தியில் ரீமேக்காகிறது\nவிஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற 96 திரைப்படம் ம���கப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 96 திரை\nஅண்ணாத்த படத்தின் மீது கோபமாக இருக்கும் நயன்தாரா\nவசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வெறும் 25 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்த ரஜின\nஇளம் நடிகை தன் காதலருடன் விபத்தில் மரணம்\nமராத்திய நடிகையான ஈஸ்வரி தேஷ்பாண்டே கார் விபத்தில் சிக்கி இன்று காலை உயிரிழந்துள்ளார்.கோவாவின் அர்போரா பகுதியில் தனது காதலருடன் காரில் சென்றுள்ளார் ஈஷ\nபிக்பாஸ் தொடங்கப்போவதால் தேன்மொழி பி.ஏ சீரியல் முடியப்போகிறது\nவிஜய் டிவியை பொறுத்தவரை நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இப்போதெல்லாம் காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்புக\nசர்ச்சையில் சிக்கும் யோகிபாபு படம்\nயோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ\nரம்யா பாண்டியனின் வாழ்க்கையே மாற்றிய அந்தப் புகைப்படம்\n2015-ல் வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன்பிறகு ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக\nரெய்டு குறித்து மெளனம் களைத்த சோனு சூட்\nஇந்தி வில்லன் நடிகரான சோனு சூட் தமிழில் ஒஸ்தி, அருந்ததீ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களு\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை திடீர் மரணம்\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய்\nபணிகளை சிறப்பாக செய்வதில் உங்களுக்கு நிகர் இல்லை என கார்த்தியை புகழ்ந்த நடிகர்\nமணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி ஒரு சரித்திர\nமாமனார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் மருமகள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்களை சலிப்படையாமல் கொண்டு செல்லும் பொறுப்பு அந்தந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களையே சேரும். அப்படியாக சில தொகுப்பாளர்கள் மக்\nதனது கனவு படத்தை முடித்தார் மணிரத்னம்\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் தற்போது அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக\nதாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்\nஅஜித் சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி\nTamilNadu அ.தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடும் - எடப்பாடி பழனிசாமி\nஅ.தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடும் - எடப்பாடி பழனிசாமி\nஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றனர். இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் பிரதமர் மோடியை இருவரும் சந்தித்துப்பேசினர்.\nஇந்த சந்திப்பில் தமிழக அரசியல் சூழல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ அதிமுகவில் எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை. சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரம் செய்ததற்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம்.\nதமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி தரக்கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தினோம். கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரினோம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தினோம்” என்றார்.\nவல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தேர்தலில் தலைவராக திரு. செல்வேந்திரன் தெரிவு இது குறித்து எம்.கே சிவாஜிலிங்கம் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் தியாகி திலீபனுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.\nலைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 100 குடும்பங்களிற்கு உலருணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை என்று இந்த அரசாங்கம் நினைக்காது விடுகின்றதோ அன்றுதான் நிம்மதி - என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா தெரிவித்துள்ளார்.\nதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்\nஐ.நா 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை\nகொரோனா தொடர்பான ஆலோசனைகளுக்கு 247 ஐ அழைக்கவும்\nபிரதமரின் சர்வதேச சைகை மொழி தின செய்தி\nதற்போதைய நெருக்கடி நிலையை புரிந்து கொள்ளுமாறு வேண்டுகோள்\nதமிழக தயாரிப்புகள் என்ற நிலை உருவாக வேண்டும் – ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரசாரம்\nஒரே நாளில் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2¾ கோடி\nசெல்பி மோகத்தால் நான்கு பேர் பலி\nசாலையோரம் உணவகத்தில் உணவு அருந்திய பிரேசில் அதிபர்\nகனடாவில் மூன்றாவது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம்\nமுல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.\nபொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nகிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்\nஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்\nவடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மைக்கு விரைவில் தீர்வு காணப்படும் - டலஸ்\nவிகிதாசார தேர்தல் முறைமையை மாற்றுவதை ஏற்கவே முடியாது\nஅரசாங்கம் சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் வரவேற்கத்தக்கது\nஅரசாங்கத்திடம் சாணக்கியன் விடுத்துள்ள கோரிக்கை\nமூன்றாவது முறையாகப் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nவாட்ஸ்அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவாக அதிகரிப்பு\nதியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nஆறு வயது சிறுமி பலாத்காரக் கொலை வழக்கில் திருப்பம்\nபிஸ்கெட் பேக்குகளால் சிவலிங்கம் உருவாக்கிய பெண்\nசாலையின் நடுவே நடனமாடிய பெண் மீது வழக்கு\nபொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை\nதிருமண மண்டபத்தில் வெடித்த மின்சாரப் பெட்டி - மணமகளுக்கு மயக்கம், தந்தைக்கு நெஞ்சுவலி\nஉயிரிழந்த 10 பேரும் அப்பாவி மக்கள் – ஒப்புக்கொண்ட அமெரிக்கா\n18 கோடியில் 250 கிலோ எடையுள்ள ஆடை\nஅடுத்த ஆண்டு வரை வீட்டிலிருந்தபடியே பணிபுரியலாம் - கூகுள்\nஓ. பன்னீர்செல்வம் மனைவி காலமானார் – அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதுணுக்காய் தென்னியன்குளம் கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மை பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்\nஇரணைதீவிற்கான பொதுப் போக்குவரத்து படகுச் சேவை இதுவரை ஏற்படுத்தப்படாமையினால் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதாஜ்மஹாலை இரவிலும் கண்டு ரசிக்கலாம் – அனுமதி அறிவிப்பு\nபரபரப்பான சாலையில் ரிக்சாவில் சென்ற பெண்ணை முத்தமிட்ட கொடுமை\nஇலங்கை - குவைத் வணிக விமான சேவை மீண்டும் ஆரம்பம்\nகத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டியது\nகுளவிக்கொட்டுக்கு இலக்காகி 24 மாணவர்கள் வைத்தியசாலையில்\nகிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு கொரோனா தொற்று\n24 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cwdjaffna.org/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-23T12:13:33Z", "digest": "sha1:3DYNZ22IUFO6WPOVPC65QGYDUWROSVYE", "length": 5327, "nlines": 30, "source_domain": "www.cwdjaffna.org", "title": "சர்வதேச சிறுவர் தினம் - Centre for Women & Development", "raw_content": "\nமுன்பள்ளி சிறுவர் விளையாட்டு விழா – 2011\nயாழ்ப்பாணத்தில் நாவாந்துறைப் பகுதியில் அமைந்துள்ள புனித நீக்கிலார் முன்பள்ளி நிறார்களுடைய விழையாட்டு விழா 08.07.2011 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொதுவாக வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரினால் குடும்பங்கள் சின்னாபின்னமாகி, பெற்பெற்றோரை இழந்து அகதிகளாக, அனாதைகளாக மீண்டும் வாழ்வோம் என்ற மன உறுதியோடு எமது தாயகத்தில் நிறைவான நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள்.\nநடத்தியவர்கள் புனித நீக்கிலார் முன்பள்ளி சிறார்கள். மக்கள் மனதில் எவ்வித பாதிப்புக்கள் இருந்த போதிலும் இவ்வாறான மனதுக்கு மகிழ்வட்டும் நிகழ்வினால் பாதிக்கப்பட்ட சிறார்கள் மட்டுமல்ல பெற்றோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். த்றபோதெல்லாம் சிறுவர் துஸ்பிரயோகம், பாடசாலையிலிருந்து சிறுவர்கள் இடைவிலகல், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் பற்றி அதிகமாக பேசுகின்றோமே தவிர சிறுவர்களை மகிழ்விற்பதற்கான நிகழ்வை நடத்துவதைப் பற்றி பேசுவதை மறந்து விடுகின்றோம்.\nநிறுவர்களுடைய மகிழ்வான வாழ்க்கை பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அவர்களின் மனங்களைக் குளிர வைக்கும் மகிழ்களங்களை அமைத்துக் கொடுக்கவும் பல விளையாட்டு விழாக்கள், கலை நிகழ்வுகள், சிறுவர் கொண்டாட்டங்கள், வேடிக்கை விநோத நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி அவர்களின் மனங்களை மகிழ்விக்கக் கூடிய வகையில் உற்சாகப்படுத்தவும், உத்வேகத்துடன் செயலாற்றும் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.\nசிறுவர்களின் வாழ்வை மகிழ்ச்சியான களமாக மாற்றியமைப்பது நம் எல்லோரினதும் கடமையாகும். அவர்களுக்கான மகிழ்களத்தை அமைத்துக் கொடுப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் பேருதவியாகும். இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்களாக மாற்றிமைக்கக் கூடிய சக்தியாக நாம் எல்லோரும் முன்னின்று ஓர் உந்து கோலாகச் செயற்பட வேண்டுமென இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக் கலந்து கொண்ட மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பார் சரோஜா சிவசந்திரன் தெரிவித்தார்.\nபெண்கள் உரிமைக்குத் தேவை அமைதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/sports-news/euro-cup-foot-ball-festival-the-first-game-of-2021-today.html", "date_download": "2021-09-23T12:00:56Z", "digest": "sha1:SHUDKGNXLIWNLWA6UJJVUBGDHGPG6WS6", "length": 13036, "nlines": 201, "source_domain": "www.galatta.com", "title": "பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது யூரோ கோப்பை கால்பந்து திருவிழா! | Galatta", "raw_content": "\nபலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது யூரோ கோப்பை கால்பந்து திருவிழா\n4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று இரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.\nஉலகம் முழுவதும் அதிக அளவிலான ரசிகர்க���ைக் கொண்ட ஒரு விளையாட்டு என்றால், அது கால்பந்து விளையாட்டு தான். அந்த அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் கால்பந்துக்கு உண்டு.\nஇந்த புட்பால் விளையாட்டிலும் கூட, உலக கோப்பைக்கு அடுத்து மிகப் பெரியதும், பிரபலமானதுமானதுமாகத் திகழ்வது இந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் யூரோ போட்டிகள் தான்.\nஇந்த யூரோ கோப்பை கால்பந்து திருவிழா, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடக்க இருந்த இந்த போட்டிகள், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஒரு வருட காலத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. அதன் படி, தற்போது இந்த யூரோ கோப்பை கால்பந்து திருவிழா இன்று இரவு முதல் தொடங்குகிறது.\nஅதன் படி, 16 வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி, அடுத்த மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.\nஇந்த போட்டியில், மொத்தம் 24 அணிகள் பங்குபெறுகின்றன. இவை, 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.\nஅதன் படி, குரூப் A பிரிவில் துருக்கி, இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து அணிகள் இடம் பெற்று உள்ளன.\nகுரூப் B பிரிவில் டென்மார்க், பெல்ஜியம், ரஷ்யா, பின்லாந்து ஆகிய 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.\nகுரூப் C பிரிவில் நெதர்லாந்து, உக்ரைன், ஆஸ்திரியா, நார்த் மேசிடோனியா ஆகிய அணிகள் இடம் பெற்று உள்ளன.\nகுரூப் D பிரிவில் இங்கிலாந்து, குரேஷியா, ஸ்காட்லாந்து, செக் குடியரசு ஆகிய நாடுகள் இடம் பிடித்து உள்ளன.\nகுரூப் E பிரிவில் ஸ்பெயின், போலந்து, ஸ்வீடன், ஸ்லோவேகியா நாடுகள் இடம் பிடித்திருக்கின்றன.\nகுரூப் F பிரிவில் ஹங்கேரி, போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள் இடம் பெற்று இருக்கின்றன.\nகுறிப்பாக, லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும், முதல் 2 இடங்களைப் பிடிக்கும் டாப் 2 அணிகளும், 3 வது இடம் பிடித்த சிறந்த 4 அணிகள் என மொத்தம் 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மோதி விளையாட உள்ளன. அதில் வெற்றிபெறும் 8 அணிகள் காலிறுதி போட்டியில் விளையாடும். அதன் பிறகு, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும் என்று, விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.\nமுக்கியமாக, இன்று இரவு 12.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், இத்தாலி அணியை எதிர்த்து துருக்கி அணி விளையாடுகிறது.\nஅதாவது, ���லம் வாய்ந்த இத்தாலி அணியை எதிர்கொள்ளும் துருக்கி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமா என்பதைக் காண உலகம் முழுவதும் உள்ள புட்பால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள். இதனால், யூரோ கால்பந்து போட்டிகள் இந்திய ரசிகர்கள் உட்பட உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் தொடக்கம்\n“விராட் கோலியை எங்களிடம் கொடுங்கள்” வெளிப்படையாகவே கேட்கும் வெறித்தனமான பாகிஸ்தான் ரசிகை..\n“மீதமுள்ள ஐபிஎல் டி20 போட்டிகள்.. அமீரகத்தில் 25 நாள்களுக்குள் நடத்தி முடிக்க புதிய திட்டம்\n“சச்சின் மகள் சாராவுடன் காதலா” மனம் திறக்கும் இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்\nபள்ளி மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு.. விசாரணைக்கு ஆஜராகாத சிவசங்கர் பாபா\nஇலங்கைக்கு எதிரான இந்திய அணி.. கேப்டனாக ஷிகர் தவான் அறிவிப்பு\nபிரபல நகைச்சுவை நடிகரின் தந்தை கொரோனாவால் மரணம்\nநடிகர் கார்த்தி தடுப்பூசி எடுத்துக் கொண்டார்\nகடற்கரையில் கவர்ச்சி அலையாக கயரா அத்வானி-சூடான வீடியோ இதோ\nஇளம் பிரபலத்திற்கு சிவகார்த்திகேயனின் சர்ப்ரைஸ்\nExclusive : தனுஷ்,சூர்யாவோட ஒரு ரொமான்டிக் காமெடி படம் - அன்பே வா டெல்னா டேவிஸ் \nடாப்ஸி படத்தின் வேற லெவல் டிரைலர்-மாஸ் வீடியோ இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2021-09-23T13:11:38Z", "digest": "sha1:F7CRUVI5EKPG36KIVPC6TFYDEKAHNCK5", "length": 5723, "nlines": 87, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பரந்தன் பகுதியில் மீண்டும் இராணுவப் பதிவுகள் ஆரம்பம்! மக்கள் அச்சம்! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nபரந்தன் பகுதியில் மீண்டும் இராணுவப் பதிவுகள் ஆரம்பம்\nபரந்தன் பகுதியில் இராணுவத்தினரின் பதிவு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் பயப்பீதி ஏற்பட்டுள்ளது.இப் பகுதியில் உள்ள வீடுகளுக்குப் பதிவுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் வீட்டில் இருக்கவேண்டும் ௭னவும் மறுநாள் தாம் பதிவுகளை மேற்கொள்ளப்போவதாகவும் கூறிச்செல்கின்றனர்.\nஇதனால் மக்கள் மத்தியில் அச்சம் ௭ழுவதுடன் சிலர் ௭தற்\u001fகாகப் பதிவுகளை மேற்கொள்கிறீர்கள் ௭ன\u001fவும் இராணுவத்தினரிடம் கேட்கின்றனர்.\nஇதற்குப் பதிலளிக்கும் இராணுவத்தினர் உங்களுக்கான வீட்டுத் திட்டங்களை வழங்குவதற்காகவும் மற்றும் உதவி\u001fகள் கொடுப்பதற்காகவுமே நாம் பதி\u001fவு\u001fகளை மேற்கொள்கின்றோம் ௭னக்\u001fகூறி குடும்பத்தவர்களைப் புகைப்படங்\u001fக\u001fளும் ௭டுத்துச் செல்கின்றனர்.\nவீடில்லாத மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கவெனக் கூறி பல திட்டங்கள் முன்னெடுக்கப் போவதாகப் படையினர் உட்பட பல தரப்பினராலும் இதுவரை பல தடவைகள் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டும் உதவிகள் கிடைக்காத நிலையில் இராணுவத்தின\u001fரின் பதிவுகளால் வீடுகள் கிடைக்கப் போ\u001fகி\u001fன்றதா ௭னவும் அப்பகுதி மக்கள் கேள்வி ௭ழுப்புகின்றனர்.\nபொலிஸாரின் விண்ணப்தை ஏற்று திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nபாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி\nகொரோனா தொற்றில் இருந்து மீண்ட குடும்பப்பெண் திடீரென உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_900.html", "date_download": "2021-09-23T11:49:50Z", "digest": "sha1:LKRWENGKREGXQBKN2R7FSEZSOWFKX2PE", "length": 12434, "nlines": 110, "source_domain": "www.pathivu24.com", "title": "ஐரோப்பிய நாடாளுமன்ற உயர் மட்ட பிரதிநிதிகள் குழு நாளை இலங்கை விஜயம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஐரோப்பிய நாடாளுமன்ற உயர் மட்ட பிரதிநிதிகள் குழு நாளை இலங்கை விஜயம்\nஐரோப்பிய நாடாளுமன்ற உயர் மட்ட பிரதிநிதிகள் குழு நாளை இலங்கை விஜயம்\nஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் மட்ட பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்று நாளைய தினம் இலங்கை வரவுள்ளது.\nஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான குழுவின் உறுப்பினர்களும் அதில் உள்ளடங்குவதுடன், தெற்காசியா தொடர்பான விசேட பிரதிநிதிகளும் அதில் அடங்குவதாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய சங்க பிரதி அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஏப்ரல் 6 ஆம் திகதி வரையில் அவர்கள் இலங்கையில் தங்கியிருப்பர்.\nஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் எனப்படும், முன்னுரிமை வழங்கலின் பொதுமைப்படுத்தப்பட்ட முறைமை வரிச்சலுகை வழங்கப்பட்டதன் ப��ன்னரான முதலாவது கணிப்பீட்டை மேற்கொள்வதற்காக இந்த குழு இலங்கை வருகிறது.\nகடந்த ஆண்டு மே மாதம் மீள வழங்கப்பட்ட இந்த வரிச்சலுகையின் பொருட்டு, இலங்கை அரசாங்கம் உறுதியளித்த விடயங்களின் அமுலாக்கம் குறித்து இந்த குழு ஆய்வு நடத்தவுள்ளது.\nஅத்துடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் அந்த குழு விரிவாக ஆராயப்படவுள்ளதகாவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\nஇதனிடையே, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்த வருட இறுதியில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார உடன்பாடுகள் தொடர்பிலான முடிவுகளை எடுப்பதற்காக, அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.\nஐரோப்பிய நாடாளுமன்ற உயர் மட்ட பிரதிநிதிகள் குழு நாளை இலங்கை விஜயம் Reviewed by சாதனா on April 03, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nஇனப்படுகொலை இராணுவத்தை காப்பாற்ற முயற்சி\nராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடி...\nசிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களை கைப்பற்றியது சீனா\nசிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ரொகான் கருணாரத்ன தெ...\nசுமந்திரன் வழியில் சுரேன் இராகவன் - பௌத்தத்திற்கு முன்னுரிமை\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் நேற்ற...\nஇன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை\nஇன்று பிற்பகல் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மா...\nசிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி\nசிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியுள்ள ஜப்பான் அதில் பணியாற்றுவதற்கு எட்டு கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிக...\nஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியில் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இ...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகூட்டு அரசில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ...\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/college%20girl?page=1", "date_download": "2021-09-23T12:37:53Z", "digest": "sha1:TQSGRCVSX7JSS6BMP5PGFXYLJZYXONTP", "length": 4322, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | college girl", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nகோவை: மிரட்டல் விடுத்த கல்லூரி ம...\nமாநகராட்சி அதிகாரி தவறாக பேசவில்...\nபெரம்பலூரில் கல்லூரி மாணவி மாயம்...\nமாணவி கொலைக்கும் விசிகவுக்கும் ச...\nதிட்டமிட்டே கொலை செய்தேன் : மாணவ...\nகல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொ...\nகாதலியை தீ வைத்து கொன்றது ஏன்\nபாலியல் தொல்லையில் இருந்து காப்ப...\n9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..\n’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைசிவரை இல்லையே எ�� வருத்தம்தான்: நடிகை ஷீலா சிறப்பு பேட்டி\nமீண்டும் கனடாவின் 'கிங் மேக்கர்' ஆக இந்திய வம்சாவளி... யார் இந்த ஜக்மீத் சிங்\nரஜினியுடன் மோத விரும்பாத அஜித்: வலிமை ரிலீஸ் தள்ளிப்போனதற்கான காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-09/day-of-prayer-fasting-solidarity-with-lebanon-pope.html", "date_download": "2021-09-23T11:48:17Z", "digest": "sha1:LFCRODUHTCMEPD2CGJADBSFGTVM3SLLJ", "length": 11144, "nlines": 228, "source_domain": "www.vaticannews.va", "title": "செப்டம்பர் 4 - லெபனான் நாட்டிற்காக இறைவேண்டல் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (22/09/2021 16:49)\nலெபனான் நாட்டுக் கொடியைப் பற்றியபடி திருத்தந்தையின் இறைவேண்டல்\nசெப்டம்பர் 4 - லெபனான் நாட்டிற்காக இறைவேண்டல்\nசெப்டம்பர் 4ம் தேதியை, லெபனான் நாட்டிற்காக இறைவேண்டலும், உண்ணாநோன்பும், மேற்கொள்ளும் உலக நாளாகக் கடைபிடிக்கும்படி, உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கு திருத்தந்தையின் அழைப்பு\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஆகஸ்ட் 4ம் தேதி, லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடிவிபத்தை மனதில் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 4 இவ்வெள்ளிக்கிழமையை, லெபனான் நாட்டிற்காக இறைவேண்டலும், உண்ணாநோன்பும், மேற்கொள்ளும் உலக நாளாகக் கடைபிடிக்கும்படி, உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nசெப்டம்பர் 2, இப்புதனன்று, வத்திக்கானில் உள்ள புனித தமாசோ (San Damaso) திறந்தவெளியரங்கில் மக்களைச் சந்தித்து, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை, இவ்வுரையைக் கேட்க, லெபனான் நாட்டுக் கொடியுடன் வந்திருந்த அருள்பணி பயிற்சியிலிருந்த மாணவர் ஒருவரை, தன் அருகில் அழைத்து, அந்நாட்டுக் கொடியை அவருடன் இணைந்து பற்றியவாறு, அந்நாட்டிற்காக செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.\nமத்தியக் கிழக்குப் பகுதியில் உள்ள லெபனான் நாடு, சகிப்புத்தன்மை, ஏனைய மதத்தினருக்கு மதிப்பு, ஒருங்கிணைந்த வாழ்வு என்ற பல பண்புகளில் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, தற்போது, ��ந்நாட்டு மக்கள், பொருளாதாரம், மற்றும், அரசியல் தளங்களில் சந்தித்துவரும் நெருக்கடிகளோடு, இந்த விபத்தையும் சந்தித்து, சோர்ந்துள்ளனர் என்று எடுத்துரைத்தார்.\nகிழக்கு, மற்றும் மேற்கு நாடுகளுக்கு ஒரு பாலம் போல் அமைந்திருக்கும் லெபனான் நாடு, இதுவரை வளர்த்துவந்த பல்வேறு நல்ல பண்புகளை, இந்தக் கொள்ளைநோயாலும், வேறுபல நெருக்கடிகளாலும் இழந்துவிடாமல் இருக்க, நாம் அனைவரும் இணைந்து செபிக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.\nஅந்நாட்டு மக்கள், தங்கள் கனவுகளையும், நம்பிக்கையையும் இழக்காமல் வாழ்வதற்கும், அந்நாட்டில் உழைக்கும் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் அனைவரும், தங்கள் எளிய வாழ்வின் வழியே, அந்நாட்டு மக்களுடன் இணைந்து வாழவும், திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.\nசெப்டம்பர் 4ம் தேதியை உலகளாவிய இறைவேண்டல் மற்றும் உண்ணாநோன்பு நாளாகக் கடைபிடிக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித தமாசோ வளாகத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று, லெபனான் நாட்டிற்காக, ஒருசில கணங்கள் அமைதியில் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-09-23T11:35:58Z", "digest": "sha1:QMLVEI5SHRUOTAR4TVYWCSQQP3CYTTMZ", "length": 52126, "nlines": 166, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஒரு கதை ஒரு கருத்து – இந்திரா பார்த்தசாரதி அஸ்வத்தாமா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 19 செப்டம்பர் 2021\nஒரு கதை ஒரு கருத்து – இந்திரா பார்த்தசாரதி அஸ்வத்தாமா\nஎழுதியது admin தேதி August 01, 2021 0 பின்னூட்டம்\nமாதம் இரு முறை நண்பர்களின் ஒத்துழைப்போடு கதைஞர்களின் கூட்டம் நடத்திக்கொண்டு வருகிறேன். இதுவரை 24 கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசிவிட்டோம்.\nபோன கூட்டத்தில் அம்பையையும், இந்திரா பார்த்தசாரதியையும் எடுத்துப் பேசினோம்.\nஅம்பை கதைகள் தீவிரமாகப் பெண்கள் பிரச்சினையை ஆராய்கிறது. ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ மாதிரி ஒரு கதையை அம்பை மட்டும்தான் அவ்வளவு திற��ையாக எழுதியிருக்க முடியும்.\nஇந்திரா பார்த்தசாரதி கதையோ நகைச்சுவையுடன் கூடிய எள்ளல் எல்லாக் கதைகளிலும் பரவிக் கிடக்கிறது.\nஇதில் அஸ்வத்தாமா ஒரு விசேஷ கதை. இதிலும் நகைச்சுவை மட்டுமல்லாது இன்றைய சமுதாயத்தைக் கிண்டலுடன் பார்க்கும் பார்வை இருக்கிறது. மேலும் இது ஒரு மேஜிக்கல் ரியாலிஸ கதை. அதாவது மாய யதார்த்த கதை.\nஇக் கதையின் தலைப்பைப் படித்தாலே நாம் ஊகிக்கலாம். இந்தக் கதைசொல்லியின் கூற்றாகக் கூறப்படுகிறது. கதை சொல்லியும் கதைஞரும் ஒருவரே. தன்னை முன்னிலைப் படுத்திக்கொண்டு கதையைக் கூறுகிறார்.\nஇப்படி ஆரம்பிக்கிறது கதை : ‘எனக்குக் காலையில் நான்கு மணிக்கே விழிப்பு வந்துவிடும். என் வீட்டுக்கு வெளியே உள்ள காம்பவுண்டைச் சுற்றியிருக்கும் மின் விளக்குகள், புலர்ந்தும் புலராத வெளிச்ச மயக்கத்தைத் தோற்றுவிக்கும். எழுந்து மணியைப் பார்ப்பேன். மூன்று அல்லது நான்கு மணியாக இருக்கும் மூன்று மணியாக இருந்தால், மீண்டும் படுத்தால் தூக்கம் வருவதற்கான சாத்தியக் கூறு உண்டு. நான்கு மணியாக இருந்தால் வராது.’\nவயதின் மூப்பின் அடிப்படையில் கதை சொல்லி தன்னைப் பற்றிச் சொல்கிறார். பின் அவர் எழுந்து ஒரு தேனீர் தானாகவே தயாரித்துக் குடிக்கிறார். காலை நேரத்தில் 45 நிமிடங்கள் பக்கத்திலிருக்கும் நாகேஸ்வரராவ் பூங்காவில் நடைப் பயிற்சியில் ஈடுபடுவார்.\nகதை சொல்லி தன் இருப்பிடத்தில் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த இடத்தில் பூங்காவில் நடமாடிக் கொண்டிருக்கும் மற்றவர்களைக் குறித்து ஒரு ரன்னிங் காமெண்டரி மாதிரி குறிப்பிடுகிறார்.\nநாகேஸ்வராவ் பூங்கா மைலாப்பூர் மத்தியத்தர வர்க்கத்தைப் பிரதிபலிக்கும் ஒரு சுவாரஸ்யமான இடம். கணவர்களிடம், மருமகள்கள் மீது குற்றம் சுமத்திக்கொண்டே, மூட்டுவலிக் கால்களுடன் கஷ்டப்பட்டு நடக்கும் நடுத்தர வயதைக் கடந்த பெண்கள், அவர்கள் சொல்வதை ஹ÷ம் ஹ÷ம் என்று தலை அசைத்து இயந்திர ரீதியாகக் கேட்டுக்கொண்டே வரும் அவர்களுடைய கணவர்கள், சட்ட நுணுக்கங்களை உரத்த குரலில் விவாதித்துக் கொண்டு செல்லும் வக்கீல்கள், வங்கி நிர்வாகிகள், காதை ஐ பாட் அலங்கரிக்க, ஜாக் செய்யும் இளம் பெண்கள், ஆண்கள். என்று பலதரப்பட்ட ஜன சமூகத்தை அங்குப் பார்க்கமுடியும்…என்று விவரித்துக்கொண்டே போகிறார். அன்று வழக்கத்துக்கு மீறி ஆறு சுற்றுகளுக்கும் மேல் சுற்றி விட்டார் கதைசொல்லி. சற்று இளைப்பாறினால் தேவலை என்று தோன்றுகிறது.\nபூங்காவில் உட்கார இடம் பார்க்கிறார். ஒரு இடத்தில் யாரோ உட்கார்ந்து இருப்பதுபோல் அவர் கண்ணில் படுகிறது.\nஅங்கே உட்கார்ந்திருப்பவரைப் பற்றி கதாசிரியர் இப்படி வர்ணிக்கிறார்.\n…அங்கு உட்கார்ந்திருப்பவரை இதற்கு முன் பூங்காவில் பார்த்ததில்லை. வயது என்னவென்று நிர்ணயிக்கமுடியாத முகம். ஒரு சமயம் இளைஞன்போல் தோன்றியது. கவனமாகப் பார்த்தால், நடு வயதுக்காரன் போல் தெரிந்தது. இன்னும் சற்று ஊன்றிப் பார்த்தால் நல்ல வயதானவர்போல் பட்டது. எனக்கு ஒன்றும் புரியவில்லை….\nகதைசொல்லிக்கே சந்தேகம் வந்து விடுகிறது. அவருடைய தூக்கம் இன்னும் கலையவில்லையா என்று.\nசில வினாடிகள் யோசித்த பிறகு அவர் மறு ஓரத்தில் உட்கார்ந்தார் கதைசொல்லி.\nதிரும்பவும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரைப் பற்றி விவரிக்கிறார்.\nஅவர் ஒரு நீண்ட கறுப்பு அங்கி அணிந்திருந்தார். அவருடைய உயரத்துக்கு அது எடுப்பாக இருந்தது. அவர் கண்கள் மூடியிருந்தன. தியானத்தில் இருப்பவர் போல் தோன்றியது.\nஇந்த இடத்தில் கதைசொல்லி அவரைப் பற்றி ஆராய்வதை விட்டு விட்டு எழுந்து போய்விடலாமென்று நினைக்கிறார். ஆனால் கதைசொல்லிக்கு அவருடன் பேச வேண்டுமென்று அடக்க முடியாத ஆசை எனோ ஏற்படுகிறது.\n“இன்னிக்கு வெதர் பரவாயில்லை,”என்று அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார் கதைசொல்லி.\nஅவர் கதைசொல்லியைப் பார்த்தார் . தீட்சண்யமான கண்கள். புன்னகை செய்தார்.\n“நான் தினம் இந்த பூங்காவுக்கு வரேன். உங்களை நான் பார்த்ததில்லை. என் பேர் விஸ்வேஸ்வரன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் கதைசொல்லி என்கிற விஸ்வேஸ்வரன்.\nஇனிமேல் இங்கு விஸ்வேஸ்வரன் என்ற பெயரில் கதைசொல்லியைக் கூப்பிடுவோம்.\nஅதற்கு அந்த நபர், ‘பார்த்திருக்க முடியாது. ஆனா என் பெயரைச் சொன்ன நீங்க என்னப் பத்திக் கேள்விப்பட்டிருக்கக்கூடும்’ என்றார் அவர்.\nஉடனே விஸ்வேஸ்வரன் எதையெதையோ கற்பனை செய்தார். . கேள்விப்பட்டிருக்கலாமென்றால் என்ன சினிமா நடிகரோ, அல்லது அரசியல்வாதியோ சினிமா நடிகரோ, அல்லது அரசியல்வாதியோ உடையைப் பார்த்தால் ஸ்வாமிஜியாவும் இருக்கக்கூடும் என்று நினைக்கிறார்.\n‘என் பேர் அஸ்வத்தாமா,’ என்று தன்���ை அறிமுகப் படுத்திக் கொள்கிறார்.\nஇந்த இடத்தில் அந்தப் பெயரைக் கேட்டவுடன், விஸ்வேஸ்வரன் நினைக்கிறார். அஸ்வத்தாமா…அவர் நினைவுக்கு வந்தவர் ஒரு பெண். தியாகராஜ பாகவதருடன் சிந்தாமணியில் நடித்தவர் என்றெல்லாம் யோசிக்கிறார்.\n“நான் சினிமாவில் நடிச்சத்தில்லை. நான் பெண்ணில்லை. ஆண்” என்கிறார்.\nதற்செயலாக விஸ்வேஸ்வரன், ‘மகாபாரத்து அசுவத்தாமாவைத் தெரியும்,’ என்று கூறுகிறார்.\n‘நான்தான் அது’ என்கிறார் அஸ்வாத்தாமா. முதலில் கேட்டவுடன் அவருக்கு எதாவது பைத்தியம் பிடித்துவிட்டதா என்று நினைக்கிறார் விஸ்வேஸ்வரன்.\n‘தொடர்ந்து கனவு கொண்டிருக்கிறேனா அல்லது தூக்கத்தில் இருக்கிறேனா’ என்று நினைக்கிறார் விஸ்வேஸ்வரன்.\nமகாபரரத்து அஸ்வத்தாமா. துரோணருடைய மகன்.\n“மகாபாரதத்திலே கிருஷ்ணன் எனக்கு என்ன சாபம் கொடுத்தான் ஞாபகமிருக்கா” என்று கேட்டார் அவர்.\n“சாவே இல்லாம, நிரந்தரமா, அன்னம் ஆகாரமில்லாமல் உலகம் பூரா காலம் காலமா சுற்றி அலையணுங்கற சாபம். ”\n“இந்தச் சாபத்தைப் பற்றி எனக்கு 3 சந்தேகங்கள்,” என்கிறார் விஸ்வேஸ்வரன்.\n“கிருஷ்ணன் உங்களுக்குச் சாவு கிடையாதுன்னு சொன்னது, சாபமா, வாழ்த்தா\n“சாகாம எப்போதும் உயிரோடு இருக்கிறதைக் காட்டிலும் வேற நரகம் எதுவும் கிடையாதுன்னு கிருஷ்ணனுக்கு நிச்சயம் தெரியும்,”\n“அன்ன ஆகாரமில்லாம சிரஞ்சீவியா இருக்க முடியும்னா அது சாபமா\n“அன்ன ஆகாரமில்லா மன்னு கிருஷ்ணன் சொன்னானே தவிர. பசி எடுக்காதுன்னு அவன் சொல்லலே..வயத்துக்குள்ளே அக்னி இருக்கிறமாதிரி ஓர். உணர்வு. இதை அனுபவிச்சுப் பாத்தாதான் புரியும். சரி, மூணாவது சந்தேகம்\n“உலகம் பூரா சுத்தணுங்கிறது சாபாமா\n“நான் நினைக்கிற இடத்துக்கு நினைச்ச மாத்திரத்திலே என்னாலே போக முடியாது. மனம் மாதிரி நிலைகொள்ளாமல் தவிக்கிற பொருள் வேறு எதுவுமே இல்லை. அது எங்கே போகிறதோ அங்கேதான் என்னாலே போகமுடியும். இன்னிக்கு இது என்னை இங்கே நாகேஸ்வரராவ் பார்க்குக்குக் கூட்டிண்டு வந்திருக்கு.”\nஇப்படியே இந்த உரையாடல் போய்க் கொண்டிருக்கிறது. விஸ்வேஸ்வரனுக்கும், அஸ்வாத்தாமாவிற்கும்.\nஇந்தக் கதையின் மாய யதார்த்த உத்தி இங்கேதான் ஆரம்பிக்கிறது. விஸ்வேஸ்வரன் என்கிற சாதாரண மானுடன் அஸ்வாத்தமாவை மகாபாரதத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்துடன் உரையாடுவதுபோல் எழுதியிருக்கிறார்.\nஅஸ்வத்தாமாவிற்குப் பசி எடுக்கிறது. வீட்டிற்கு அழைத்துப் போகிறார் விஸ்வேஸ்வரன்.\nஒரு வரி வருகிறது. பக்கத்தில் போய்க்கொண்டிருந்தவர்கள் எங்களை உற்றுப் பார்த்தார்கள் என்று.\nவீட்டிற்குப் போனவுடன், விஸ்வேஸ்வரன் தேநீர் போட்டுக்கொடுக்கிறார.\nதேநீரைக் குடித்தபடி, ‘சோமபானம் குடித்ததுபோல இருக்கிறது,’\nஅவர்கள் இருவருக்கும் உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது.\n“நீங்க வெவ்வேறு யுகத்திலே இருந்திருக்கிங்க . காலம் மாறிண்டே வந்திண்டிருக்கு. போன யுகத்திலேந்து இப்போ வரைக்கும் பாத்திண்டே வர்ற உங்களுக்கு வாழ்க்கை சுவாரஸ்யமான்னா இருக்கணும் புதுப்புது மதிப்பீடுகள். உலகச் சரித்திரத்திலே புதுப்புது அத்தியாயங்கள். வாழ்க்கை அலுத்துப் போக உங்களுக்குக் காரணமே இல்லையே..”\n“சரித்திரத்திலே புதுப்புது அத்தியாயங்கள் எழுதப்படறதா எனக்குத் தெரியலை. ஒரே அத்தியாயம்தான் விதம் விதமா வெவ்வேறு பாஷைகளில் எழுதப்பட்டுண்டு வருதுங்கிறது என் அபிப்பிராயம்.”\n“எல்லாக் காலத்திலேயும் எதிர்ப்பு இருந்திருக்கு. இது ஒண்ணும் புதுசில்லே. துரியோதனன், ஒரு தேர்ப் பாகன் மகனை அங்க தேசத்துக்கு அதிபதி ஆக்கலியா கர்ணன் க்ஷத்திரியன்தான்னு அவனுக்கு அப்போ தெரியாது. இது எப்பேர்ப்பட்ட புரட்சி.அந்தக் காலத்திலே. துரியோதனன் மேலே எனக்கு மதிப்பு ஏற்பட்டதற்கு இது ஒரு முக்கிய காரணம்.”\nஇப்படி இந்த உரையாடல் போய்க்கொண்டிருக்கிறது.\n“எல்லாம் அப்படியேதான் இருக்கு. வடிவம்தான் மாறியிருக்கே தவிர, அடிமை, ஆண்டை – அடிமை மனோபாவம் மாறவில்லை. இந்தக் காலத்துல ப்யூரோக்ராட், பாண்ட், சட்டை போட்டுண்டு, மந்திரி சொல்றதுக்கெல்லாம், அது சரியோ தப்போ மறு வார்த்தை சொல்லாம சொன்னபடியெல்லாம் கேக்கறான். அடிமைத்தனம் எங்கே போச்சு அந்தக் காலத்திலே ராஜா, இப்போ மந்திரி. அதுதானே வித்தியாசம் அந்தக் காலத்திலே ராஜா, இப்போ மந்திரி. அதுதானே வித்தியாசம்\nராத்திரி தங்கி விட்டுப் போகும்படி விஸ்வேஸ்வரன் சொல்கிறார். அதற்கு அஷ்வத்தாமா பதில் சொல்லவில்லை.\nஅவர் தாம் கொண்டு வந்த பையை எடுத்தார். அதைத் திறந்து காட்டினார்.\nபை நிறையப் பூக்கள். ஒன்று கூட வாடாமல், புதுப்பொலிவுடன் ஒளிர்ந்தன.\nஆனால் எதற்காகத் திறந்து காட்டினாரென்று விஸ்வவேஸ்வரனுக்குப் புரியவில்லை.\nஅஸ்வத்தாமாஏன் ராத்திரி எந்த இடத்திலும் தங்கறதில்லை என்பதற்குக் காரணம் சொல்கிறார்.\n“ராத்திரியானா ஒரு வெறி வந்திடும். பக்கத்திலே யாரா இருந்தாலும் பார்க்கமாட்டேன். குழந்தைகள், பெண்கள், வயதானவங்க, யாராக இருந்தாலும் சரி, கழுத்தை நெரிச்சுக் கொன்னுடுவேன்.” அதனாலே ராத்திரி வருவதற்கு முன்னாலே ஜனங்களே இல்லாத இடத்துக்குப் போய் விடுவார் அஸ்வத்தாமா.\n“இதற்கும் இந்தப் பூக்களுக்கும் என்ன சம்பந்தம்” என்று விஸ்வேஸ்வரன் நடுங்கிக்கொண்டு கேட்கிறார்.\nஅஸ்வத்தாமான் கிருஷ்ணன் சாபத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சாப விமோசனம் எப்படி என்றால், ராத்திரி முழுவதும் அஸ்வத்தாமா கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்தால், அடுத்தநாள் காலையில் ஒரு பையிலே ஒரு பூவைப் பறித்துப் போட வேண்டும். எப்பப் பை நிறையறதோ அப்போது அவருக்கு சாப விமோசனம்.\nஅஸ்வத் தாமானுக்கு விஸ்வேஸரன் வீட்டில் சாப விமோசனம் கிடைக்கிறது.\nமகிழ்ச்சியுடன் பையிலிருந்த பூக்களை எடுத்து வாரி இறைத்தார். அறை முழுவதும் மலர்கள். வண்ணம் வண்ணமான மலர்கள்.இத்தனை மலர்களா அந்தப் பையிலிருந்தன.\nஇந்த அழகான காட்சியை மனதில் வாங்கிக்கொண்டு விஸ்வேஸ்வரன் தூங்கி விடுகிறார்.\nஅப்போது ஆலய மணி ஒலிப்பதுபோல் கேட்கிறது, திடீரென்று விஸ்வேஸ்வரன் விழித்துக் கொள்கிறார். மணி ஏழு. வேலைக்காரி வந்து விட்டாள். கதவைத் திறக்கிறார்.\n“பத்து நிமிடமா மணி அடிக்கிறேன். எனக்குப் பயமாப் போயிடுத்து,” என்கிறாள்.\nஅறைக்குள் நுழைந்ததும், ‘இந்தாங்க’ என்கிறாள்.\nவச்சிட்டுப் போயிருக்காங்க போலிருக்கு. நீங்க பூசைக்குப் பூ கேட்டீங்களா’ என்ற கேள்விக்கு விஸ்வேஸ்வரன் பதில் சொல்லவில்லை. அவருக்குத் திகைப்பாக இருந்தது.\nஇந்தக் கதையில் இந்திரா பார்த்தசாரதி அஸ்வத்தாமா என்ற புராண கதாபாத்திரத்தை உருவாக்கிப் புனைந்திருக்கிறார். இது எனக்கு மேஜிக்கல் ரியலிஸமாகப் படுகிறது.\n“ மேதகு “ ஏற்படுத்திய எண்ண அலைகள் – திரைமொழிக்கு வரவேண்டிய ஈழத்தமிழினத்தின் அவலப்பட்ட கதைகள் ஏராளம் உண்டு\nஇந்திய அணு மின்சக்தி உற்பத்தித் திறமை 2031 ஆண்டுக்குள் 22,480 MW ஆற்றலாய் விரிவு பெறும்.\nகுருட்ஷேத்திரம் 2 (பாஞ்சாலியின் சபதம் தான் குருட்ஷேத்திர போருக்கு காரணம்)\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 251 ஆம் இதழ்\nஇறுதிப் படியிலி���ுந்து – காந்தாரி\nஇறுதிப் படியிலிருந்து – துரியோதனன்\nஅறிஞர் அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்\nஒரு கதை ஒரு கருத்து – இந்திரா பார்த்தசாரதி அஸ்வத்தாமா\nPrevious:குருட்ஷேத்திரம் 1 (பீஷ்மர் பெண்ணாசையை வெற்றி கண்ட பிதாமகர்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n“ மேதகு “ ஏற்படுத்திய எண்ண அலைகள் – திரைமொழிக்கு வரவேண்டிய ஈழத்தமிழினத்தின் அவலப்பட்ட கதைகள் ஏராளம் உண்டு\nஇந்திய அணு மின்சக்தி உற்பத்தித் திறமை 2031 ஆண்டுக்குள் 22,480 MW ஆற்றலாய் விரிவு பெறும்.\nகுருட்ஷேத்திரம் 2 (பாஞ்சாலியின் சபதம் தான் குருட்ஷேத்திர போருக்கு காரணம்)\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 251 ஆம் இதழ்\nஇறுதிப் படியிலிருந்து – காந்தாரி\nஇறுதிப் படியிலிருந்து – துரியோதனன்\nஅறிஞர் அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்\nஒரு கதை ஒரு கருத்து – இந்திரா பார்த்தசாரதி அஸ்வத்தாமா\nப.ஜீவகாருண்யன் on ஒரு வேட்டைக்காரரின் மரணம்\nS. Jayabarathan on அசுரப் பேய்மழைச் சூறாவளி ‘ஐடா’ வட கிழக்கு அமெரிக்காவில் விளைத்த பேரழிவுகள்\nSelvam kumar on லாங்ஸ்டன் ஹியூக்ஸ் கவிதைகள்\nS. Jayabarathan on கலியுக அசுரப்படைகள்\nJyothirllata Girija on ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’\nJyothirllata Girija on ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’\nPARAMASIVAM Raju on குருட்ஷேத்திரம் 7 (அர்ச்சுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருந்தான்)\nS. Jayabarathan on இந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம் லக்னோவில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவத் திட்டம்.\nS. Jayabarathan on வடமொழிக்கு இடம் அளி\nமரு. சந்திரமௌளி on பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு\nதமிழின் டாப் டென் நாவல்கள் – சிலிகான் ஷெல்ஃப் on தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nதமிழ் நாவல் பரிந்துரைகள் – ஒரு விரிவான அலசல் – சிலிகான் ஷெல்ஃப் on தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nஎன் இன்றைய டாப் டென் தமிழ் நாவல்கள் – சிலிகான் ஷெல்ஃப் on தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nப.ஜீவகாருண்யன் on நாய��ன்பது நாய் மட்டுமல்ல\nப.ஜீவகாருண்யன் on நவீன பார்வையில் “குந்தி”\nG.Kamatchi on தொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணர் உரைவழி தமிழர் அகம்சார் சிந்தனைகள்\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2010/10/68.html", "date_download": "2021-09-23T12:35:54Z", "digest": "sha1:EOHVACJWVLJKLDQN35WHB32WAA6KYTXT", "length": 36862, "nlines": 424, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: ஞாயிறு - 68", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 24 அக்டோபர், 2010\nPosted by கௌதமன் at முற்பகல் 8:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராமலக்ஷ்மி 24 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 9:08\nமுள்றியின் டைரி.... 24 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 9:45\nதமிழ் உதயம் 24 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 10:41\nஅற்புதம். வால்பேப்பருக்காக பயன் படுத்தி கொண்டேன்.\nஅஹ‌மது இர்ஷாத் 24 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 11:09\nRVS 24 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:19\n குற்றாலம் மாதிரி பாட்டில்ல எண்ணெய் கொடுப்பாங்களா சார் அற்புதமான படம். நன்றி. ;-)\nஎஸ்.கே 24 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:32\nசாய்ராம் கோபாலன் 25 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:35\nஇது வரை இந்த ஆறு வருடங்களில் நான்கு முறை சென்றாகி விட்டது. எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பிரமிப்பு.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு என் தாய் தந்தையர் வந்தபோது, என் தாய் நீர் விழ்ச்சியின் சாரலில் குளித்து அனுபவித்ததை சொல்லியே ஆகவேண்டும். என் அம்மாவும் அப்பாவும் திருநெல்வேலி ஆட்கள், அடிக்கடி குற்றாலம், மணிமுத்தாறு, பாணதீர்த்தம் அருவிகளில் குளித்து அனுபவத்திவர்கள். என் அம்மாவுக்கு இப்போது 68 வயது. நயாகரா நீர்விழ்ச்சியில் (அமெரிக்க பகுதியில்) கிழே ஒரு ரைடு உண்டு. அங்கே செல்லும்போது அருவியின் ஆக்ரோஷ நீரின் சாரலே நன்கு அருவி போல் தலையில் அடிக்கும். என் அம்மா அங்கிருந்து வரவேயில்லை.\nஅப்பாதுரை 26 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 7:22\nmagnificent என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரிய வேண்டுமானால் தாஜ்மெஹல் பார்க்க வேண்டும். அர்த்தம் புரிய வேண்டுமானால் நயாகரா பார்க்க வேண்டும்.\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) 27 அக்டோ���ர், 2010 ’அன்று’ முற்பகல் 12:31\nஐ... எங்க ஊரு...சூப்பர் போட்டோ...\nChitra 27 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 9:20\nLollurasa 27 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 9:46\nஆனால்...கனடா பகுதியில் உள்ள நயாகராதான் இன்னும் அழகு என்பது என் கருத்து. Maid on the mist & behind the falls - இரண்டும் பார்க்கவேண்டிய அதிசயம்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nசுகர், பி பி எல்லாம் எப்படி இருக்கு\nதங்கையே தனக்குதவி (சவால் சிறுகதை)\nகாமினி சி(வா)த்த மாத்தி யோசி\nபத்து செய்திகள், பத்து கமெண்டுகள் \nவருகிறது ஒரு சிறப்பு நாள், நேரம்\nகுமாரி கமலாவும் தேவி ஸ்ரீ பிரசாத்தும்..\nவலைப் பதிவருக்கு ஒரு பாஸ் இருந்தால்\nதர்மம்...பழமொழி - வல்லிசிம்ஹன் #படித்ததில்பிடித்தது. ஆள்காட்டி விரலுக்கும் அன்னதானப் பலன்: தானத்துள் சிறந்த தானம் அன்னதானம் என்பர். எதை எவரும் எளிதில் செய்யலாம். ...\nஎண்ணிக்கை ஒன்று - *ந*ட்பூக்களே... மேலேயுள்ள சுவரொட்டியை பார்த்தீர்களா ஏதோ நாட்டைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைக் கொடுத்தது போல எண்ணிக்கை ஒன்று என்று வீரா வசனத்துடன் சுவ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநிறைவின் சூட்சுமம் - நிறைவின் சூட்சுமம் எடுப்பதை விட வைப்பது கூடுதலாய் இருக்க வேண்டும் என்பதில் கவனமாய் இருக்கிறேன் இருப்பது எப்போதும் நிறைவாகவே இருக்கிறது பெறுதலை விட...\nஅன்பினில்.. - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..***எங்கள் Blog ன்நேற்றையபதிவில் இடம்பெற்றிருந்த படங்களுள்குழந்தை ஒன்றுபசுங்கன்றினைக்...\n - மாலை நேரம் இந்த பூங்காவிற்கு போனோம், நடைப்பயிற்சி செய்ய . ஊர் முழுவதும் மிக அழகிய பூங்காக்கள் இருக்கிறது. வீட்டுக்கு அருகே இருக்கும் பூங்கா இது. (காரி...\nகல்லூரி நாட்கள் பகுதி பதினான்கு - வேலைதேடல் - ஆதி வெங்கட் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை ...\nஐந்து கவிதைகள் – ஏகாந்தன் - ’பதாகை’ இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியிருக்கின்றன, கீழ்க்காணும் என் ஐந்து கவிதைகள் (நன்றி: https://padhaakai.com) : அ��்மா நிலா மொட்டைமாடிக்குத் தூக்கிக்க...\nஅகநக... - திருக்குறளில் நகைச்சுவை முந்தைய பதிவுகள் →சிரிக்க சிரிக்க...← | →மானிட லீலை...← | →துன்பம் நேர்கையில்...← | →கிசுகிசு...← | →துன்பம் நேர்கையில்...← | →கிசுகிசு...\nஅந்த வானத்தைப் போல மனம் படைத்த நல்லவரு - அந்த வானத்தைப் போல மனம் படைத்த நல்லவரு கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்த ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வீட்டுக்கே ச...\nசொல்வனம் இதழ்: 253 - தவறுகளும் ரகசியங்களும் - *தவறுகளும் ரகசியங்களும்* தவறுகளை ரகசியங்களாகவே புதைப்பதற்காக மறைக்கப்படுகிற உண்மைகள் பொய்களாகப் பூத்து நிற்க சொல்லப்படுகிற பொய்களோ To read more» மேலு...\nஅவன் தந்த சந்தோஷமும் ஏமாற்றமும் - *அவன் தந்த சந்தோஷமும் ஏமாற்றமும் * வீட்டிலிருந்த மைக்ரோ வேவ் அவன் பழுதானதால் புதிது வாங்குவதை சற்று ஒத்திப் போட்டு, சென்ற வாரம் வாங்கி வந்தார்கள். புத...\n - ' அடிக்கடி சமையல் குறிப்புகள் இனி பதிவேற்றுங்கள்' என்று சகோதரி வல்லி சிம்ஹன் முன்பு சொன்னார்கள். அதைப்படித்த பின்பு ஏனோ பழைய நினைவலைகள் என்றுமில்லாமல் அன...\nமீண்டும் நினைவுகள் - 83 வயதாகும் எனக்குகற்பனையை விட நிஜமே சொல்ல வருகிறதுஅவை ஏராளமக இருக்கும்போது எதற்கு கற்பனையின் துணை நாடவேண்டும் 1946ம் வருஷம் என்று நினைவு அப்போது அரக...\nதிருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில் - * திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில் - * திருவெள்ளறை என்பது திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ள ஒரு திருத்தலம் ஆகும். இ...\nஊஞ்சலாடும் எண்ணங்கள் - * ஊஞ்சலாடும் எண்ணங்கள்* *“குட்டி நீ தமிழிலு எழுத்து எழுதுறியே, புறநானூறு ஓர்மையிருக்கா நீ தமிழிலு எழுத்து எழுதுறியே, புறநானூறு ஓர்மையிருக்கா” (நீ தமிழில் எழுதுகிறாயே புறநானூறு நினைவிருக்கிறதா” (நீ தமிழில் எழுதுகிறாயே புறநானூறு நினைவிருக்கிறதா\nதமிழ்ப் பல்கலைக்கழகம் 41ஆவது நிறுவன நாள் - 41ஆவது நிறுவன நாளை இன்று கொண்டாடும் (15 செப்டம்பர் 2021) தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுமார் 35 ஆண்டுக...\nநாலு கழுதை வயசானாலும்… - -இளைஞர்மணி\n - பிள்ளையார் சதுர்த்திப் படங்கள் கொஞ்சம் தாமதமாக. எங்க வீட்டுப் பிள்ளையாருக்கு இந்த வருஷம் என்னோட கொழுக்கட்ட��� சாப்பிட்டதில் ஜீரணம் ஆகலையாம். அதான் கொஞ்...\nகணபதியே வருகவருக. - Originally posted on சொல்லுகிறேன்: வாக்குண்டாம் நல்ல மன முண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்...\nதுக்ளக் அரசுகள் எங்கும் உண்டு - மிக முட்டாள்தனமாக நடக்கும் அரசை ” துக்ளக் அரசு ” என்று விமர்சிக்கும் வழக்கம் பாரதத்தில் உண்டு. இதுநாள் வரை அத்தைகய அரசுகள் பாரதத்தில் மட்டுமே உண்டு என்று ந...\nசாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர் - சாவித்திரிபாய் ஜோதிராவ் ஃபூலே (Savitribai Jyotirao Phule) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்பது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர...\nசினிமா : ஹோம் (மலையாளம்) - *ஹோ*ம்... சின்னதாய் ஒரு முன்கதை அதுதான் அந்தக் குடும்பத் தலைவனை முன்னிறுத்தும் கதை என்றாலும் அதை வெளிக்கொணர மழை இரவில் மகன் சொல்லும் 'உனக்குச் சொல்லிக்க...\nஇனிப்பு போளி.... - பாதாம், க. பருப்பு, தேங்காய் வெல்ல போளி..ஒரு வித்தியாசத்திற்காக இந்த சமையல் பதிவு. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் வருடபிறப்பில் ஆரம்பித்து, ஆவணி அவிட்டம், ச...\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள் ஏய்ப்பதில் கலீஞர்கள் - முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. ...\n ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம். - அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள தி...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\n5 காண்பி எல்லாம் காண்பி\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nசென்னையை ஏன் நிறைய பேர் வெறுக்கிறார்கள்\nபோயே போச்சே... போயிந்தே... இட்ஸ் கான்..\nஉடம்பில் குறையில்லே.. ஆனா உணவு செல்லல்லே..\n'திங்க'க்கிழமை : திப்பிசங்கள் - கீதா சாம்பசிவம்\n'திங்க'க்கிழமை : பொரி உருண்டை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை : திருநெவேலி ஒக்கோரை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/bjp-tamilnadu-assembley-polls/", "date_download": "2021-09-23T12:26:14Z", "digest": "sha1:PDN77JHD46SIAUIDSYLMZ3WMXJPWL7SP", "length": 9890, "nlines": 189, "source_domain": "patrikai.com", "title": "BJP Tamilnadu Assembley Polls | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழக இடைத்தேர்தல்: அதிமுகவின் வெற்றி உறுதியானது\nதமிழகத்தில் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்று வெற்றி உறுதியானது. புதுவையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி வெற்றிபெற்றுள்ளார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று...\nஜெ.வை சந்திக்க முடியவில்லை என்று கோயல் சொன்ன பொய் அம்பலமானது\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் கூறிய குற்றச்சாட்டும், உதய் மின்திட்டத்தில் தமிழகம் மட்டும் இணையவில்லை என்று அவர் கூறியதும், பொய்யான தகவல்கள் என்று , தகவல்...\n‘வருண் டாக்டர்’ ; தெலுங்கு மார்கெட் மீது கவனத்தை திருப்பும் சிவகார்த்திகேயன்….\nலயோலா கல்லூரி கோவில் நிலத்தில் கட்டப்படவில்லை அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.\nநேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது கவினின் ‘லிஃப்ட்’….\nசுந்தர்.சி-யின் ‘தலைநகரம் 2’ பூஜையுடன் தொடக்கம்….\nஅடையாறு, திருவான்மியூர் உள்பட 8 பகுதிகளில் 2நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://radhabaloo.blogspot.com/2019/11/2019.html", "date_download": "2021-09-23T11:45:16Z", "digest": "sha1:C7A73NZ7JKEOJ4RXTROT6YRY5VAOA5P5", "length": 7333, "nlines": 103, "source_domain": "radhabaloo.blogspot.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ...: குமுதம் சிநேகிதியில் எங்க வீட்டு கொலு..2019", "raw_content": "\nசெவ்வாய், 5 நவம்பர், 2019\nகுமுதம் சிநேகிதியில் எங்க வீட்டு கொலு..2019\nஇடுகையிட்டது Radha Balu நேரம் பிற்பகல் 12:25\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nW.T.W. உலக தமிழ் பெண்\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆயுள் பலம் தரும் உஜ்ஜீவன நாதர்\nமராட்டியத்தின் முதல் தெய்வம் கோலாப்பூர் மஹாலக்ஷ்மி\nசாட்சி நாத சுவாமி ஆலயம்\nகுமுதம் சிநேகிதியில் எங்க வீட்டு கொலு..2019\n► பிப்ரவரி 2019 (1)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (1)\n► அக்டோபர் 2016 (1)\n► செப்டம்பர் 2016 (1)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (2)\n► அக்டோபர் 2015 (1)\n► செப்டம்பர் 2015 (3)\n► பிப்ரவரி 2015 (2)\n► டிசம்பர் 2014 (3)\n► செப்டம்பர் 2012 (1)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharoninroja.org/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-09-23T11:30:24Z", "digest": "sha1:WGOYRJNBFLXVK7C7LFRZLE4HRFK7ECMJ", "length": 3313, "nlines": 88, "source_domain": "sharoninroja.org", "title": "கிறிஸ்தவர்களின் தியாகங்கள் மறைக்கப்படுகிறதா? நேரலையில் பரபரப்பு நேர்காணல் – Sharonin Roja", "raw_content": "\nகிறிஸ்துவர்கள் மதம் மாற்றுபவர்களல்ல, அவர்கள் மண்ணின் மைந்தர்கள்.\nயொகான் பிலிப் பப்ரிஷியஸ் ஐயர். ( Johann Phillip Fabricius ) – 5\nசாமுவேல் (தேவனால் கேட்கப்பட்டவன்) | இவர் யார் \nயொகான் பிலிப் பப்ரிஷியஸ் ஐயர். ( Johann Phillip Fabricius ) – 4\nதமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs)\nதமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon)\nதமிழ் வேதாகம சரித்திரம் (Tamil Bible History)\nமிஷனரி (Missionary) / வாழ்க்கை வரலாறு\nமெய்ம்மை – பேசப் பேச மாசு அறும்\nபாலன் on தமிழ் வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-23T13:23:42Z", "digest": "sha1:4ALUYH3KFEQCIAQVS4X7BWEXS6M5D4HW", "length": 7431, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "தஞ்சோங் பகார் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தஞ்சோங் பகார் தொடருந்து நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதஞ்சோங் பகார் தொடருந்து நிலையம் சிங்க��்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.\tஇது நாட்டின்\tதெற்குப்\tபகுதியில் தஞ்சோங் பகார் பகுதியில் அங்குள்ள மக்களுக்குச் சேவை செய்கிறது.\tகிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது\tபதினைந்தாவது\tதொடருந்து நிலையமாகும்.\tஇது ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம்\tமற்றும் ராஃபிள்ஸ் பிளேஸ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளைக் கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2017, 03:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-account-aadhaar-card-seeding-how-to-link-adhaar-number-with-sbi-account/", "date_download": "2021-09-23T12:41:36Z", "digest": "sha1:O6JFRF2LWPXRFG4OOXOR6RCR5V2PLVRM", "length": 12192, "nlines": 126, "source_domain": "tamil.indianexpress.com", "title": "SBI Account Aadhaar Card seeding how to link adhaar Number with sbi account : எஸ்.பி.ஐ முக்கிய அறிவிப்பு: அரசு உதவிகள், மானியம் கிடைக்க இதை உடனே செய்யுங்க!", "raw_content": "\nஎஸ்.பி.ஐ முக்கிய அறிவிப்பு: அரசு உதவிகள், மானியம் கிடைக்க இதை உடனே செய்யுங்க\nஎஸ்.பி.ஐ முக்கிய அறிவிப்பு: அரசு உதவிகள், மானியம் கிடைக்க இதை உடனே செய்யுங்க\nSBI Account Aadhaar Card seeding News : இந்திய அரசின் மானிய உதவியை நேரடிப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் பலன்களை பெற வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம்\nஇந்திய அரசின் மானிய உதவியை நேரடிப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் பலன்களை பெற வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என ஸ்டேட் பேங் ஆப் இந்தியா தெரிவித்தது.\nவங்கி கணக்குடன் ஆதாரை எப்படி இணைப்பது என்பதை இங்கே காண்போம்.\nஇணையதளம் மூலமாக: இணையதளம் மூலமாகவே எஸ்பிஐ வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.\nஆன்லைன் பேங்கிங் வசதி கொண்ட வாடிக்கையாளர்கள் www.online.com என்ற இணைய தளத்தில் லாக் இன் செய்து, ‘மை அக்கவுண்ட்’ என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், ‘லிங்க் யுவர் ஆதார் நம்பர்’ என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.\nபிறகு, உங்கள் 16 இலக்கு ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட தொலைபேசிக்கு குறுந்தகவல் மூலம் ஒரு முறை கடவுச்சொல்லை அனுப்ப ஓடிபி பொத்தானை கிளிக் செய்யவேண்டும். பின்னர், பெற்ற கடவுச்சொல்லை குறிப்பிட்டு ஓ.கே கொடுக்க வேண்டும். இந்த எளிய நடைமுறை மூலம் உங்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து விடலாம்.\nஉங்கள் அருகிலுள்ள எஸ்பிஐ ஏடிஎம் வாயிலாகவும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து விடலாம்.\nஉங்கள் ஏடிஎம் கம் டெபிட் கார்டை ஏடிஎம் மெசினில் ஸ்வைப் செய்ய வேண்டும். ‘Service – Registrations’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். மெனுவில், Aadhaar Registration என்பதை தேர்ந்தெடுக்கவும்\nஇப்போது கணக்கு வகையை (சேமிப்பு) தேர்ந்தெடுக்க வேண்டும். 16 இலக்கு ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். இரண்டாவது முறையாக மீண்டும் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். ஆதார் இணைப்பு நிலை தொடர்பான தகவல் பதிவு செய்யப்பட்ட தொலைபேசிக்கு குறுந்தகவல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.\nவாடிக்கையாளர்கள், நேரடியாக தங்கள் வங்கி அலுவலகத்துக்கு சென்றும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து விடலாம்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nசென்னையை தேர்வு செய்த அமேசான்: இந்தியாவில் முதல் உற்பத்தி யூனிட்\nபிஎம் கேர்ஸ் அரசுக்கு சொந்தமில்லை… ஷாக் கொடுத்த பிரதமர் அலுவலகம்\nமீண்டும் தாலி சர்ச்சையில் வனிதா : கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி\nஇந்தியா அல்லது ஜப்பானை ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடனான பாதுகாப்பு கூட்டணியில் சேர்க்க அமெரிக்கா மறுப்பு\nபுடவை, மார்டன் உடையில் கலைகட்டும் பவித்ரா ஜனனியில் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஃபோர்டு மூடப்படுவதால் மாதம் ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்படும் – எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் கவலை\nUPSC IES EXAM 2021; இந்திய பொறியியல் சேவை தேர்வு; பி.இ, பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nஎன்னாச்சு விஜய் டிவி… இந்த ஸ்டார் ஜோடியின் ஹிட் சீரியல் நிறுத்தமா\nபீகார் ஊழல்… பாஜக மாநில தலைவர்களுடன் துணை முதல்வர் திடீர் ஆலோசனை\nமீண்டும் தலைதூக்கும் ஐ.பி.எல். சூதாட்டம்; 5 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி\nஇந்த 5 அறிகுறிகள் உங்கள் உறவில் இருந்தால் பிரேக் அப் நல்லது\nஐ.பி.எல். 2021: மும்பை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nBharathi Kannamma serial; ஐடியா கொடுத்த சா���்தி… போலீஸ் ஸ்டேசனை விட்டு கண்ணம்மாவை ஒட வைக்கும் வெண்பா\nஉங்களுக்குப் பிடித்த பால் பாயாசம்… குக்கரில் ஈசியா செய்யும் முறை இதுதான்\nடெல்லி ரகசியம்: காங்கிரஸ் மேலிடம் பரிந்துரைத்த ரஜனி படேல்; மாநிலங்களவை தேர்தல் வியூகம்\nபுடவை அணிந்து வந்ததால் அனுமதி இல்லையா டெல்லி பெண்ணின் குற்றசாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த ஹோட்டல்\nதபால் துறை சூப்பர் ஆஃபர்… வெறும் 5,000 முதலீட்டில் லட்சங்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு\nEPFO News: பிரீமியமே இல்லாமல் ரூ7 லட்சம் உதவி; மறக்காம இதை பதிவு செய்யுங்க\nBank News: உடனே மாற்றுங்க… இந்த வங்கிகளின் ‘செக் புக்’ இனி செல்லாது\nஉங்க ஆதாருடன் இணைக்கப்பட்ட போன் எண்கள் எத்தனை உடனே இதை செக் பண்ணுங்க\nEPFO Nomination: இது முக்கியம்… பி.எஃப் அக்கவுண்டில் குடும்ப உறுப்பினர் பெயரை சேர்த்து விட்டீர்களா\nவாடிக்கையாளர் சேவை எண்… இதிலும் போலி… எச்சரித்த எஸ்பிஐ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/01/bharathidasan-university-walk-in-22nd.html", "date_download": "2021-09-23T11:27:08Z", "digest": "sha1:WOBTOWXT7OWM5ENJMS243Q3JUTGLGDTB", "length": 7506, "nlines": 97, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Junior Research Fellow", "raw_content": "\nHome அரசு வேலை PG வேலை பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Junior Research Fellow\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Junior Research Fellow\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். பாரதிதாசன் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.bdu.ac.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Junior Research Fellow (JRF). இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். BDU-Bharathidasan University\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Junior Research Fellow (JRF) முழு விவரங்கள்\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு நேர்காணல் (Walk-IN) மூலம் மற்றுமே தேர்ந்தெடுக்கப்படும். தகுதியானவர்கள் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு செல்லவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Priest, Assistant, Night Watchman\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 234 காலியிடங்கள்\nசித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் வேலைவாய்ப்பு 2021: JRF, Field Attendant, DEO\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 181 காலியிடங்கள்\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 217 காலியிடங்கள்\nஅரியலூர் சுகாதாரத் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Nurse, Pharmacist, Dentist\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Peon\nதிருவண்ணாமலை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25th செப்டம்பர் 2021\nசென்னை அரசு கண் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள்\nஇராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: உதவியாளர் & கணினி ஆபரேட்டர்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-prakash-raj-pony-verma-celebrate-11-years-of-togetherness-vin-jbr-542575.html", "date_download": "2021-09-23T11:47:37Z", "digest": "sha1:AEYPPJX2YLZITCXBSFUGHC7L5Z3AICQL", "length": 8638, "nlines": 104, "source_domain": "tamil.news18.com", "title": "\"அன்பு மனைவிக்கு நன்றி\" - பிரகாஷ்ராஜின் நெகிழ்ச்சி பதிவு! | Prakash Raj Pony Verma celebrate 11 years of togetherness – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\n\"அன்பு மனைவிக்கு நன்றி\" - பிரகாஷ்ராஜின் நெகிழ்ச்சி பதிவு\n\"அன்பு மனைவிக்கு நன்றி\" - பிரகாஷ்ராஜின் நெகிழ்ச்சி பதிவு\nபிரகாஷ்ராஜ் தற்போது அண்ணாத்த, பொன்னியின் செல்வன், எனிமி உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், புஷ்பா உள்ளிட்ட தெலுங்குப் படங்களிலும், கேஜிஎஃப் சேப்டர் 2 உள்ளிட்ட கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார்.\nதனது 11 வது ஆண்டு திருமணநாளை முன்னிட்டு நெகிழ்ச்சி பதிவொன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ். அதில் அவர் தனது மனைவிக்கு நன்றி கூறியுள்ளார்.\nகர்நாடகாவைச் சேர்ந்தவரான பிரகாஷ்ராஜ் நடிகராக அறிமுகமா��து பாலசந்தரின் டூயட் திரைப்படத்தில். அன்றிலிருந்து இன்றுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nதனது ஆரம்பகால திரைவாழ்க்கையில் சிரமத்தை சந்தித்தபோது உதவிய நடிகை லலிதா குமாரியை பிரகாஷ்ராஜ் 1994 இல் திருமணம் செய்து கொண்டார். லலிதா குமாரி நடிகை டிஸ்கோ சாந்தினியின் தங்கை. இவர்களின் திருமண வாழ்க்கை 2009 இல் முடிவுக்கு வந்தது. பிரகாஷ் ராஜுக்கும் நடன இயக்குனர் போனி வர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட காதலே இதற்கு காரணம்.\nAlso read... உருவாகிறது தேவர் மகன் 2 - விக்ரம், விஜய் சேதுபதி நடிக்கலாம்\nபிரகாஷ் ராஜும், லலிதா குமாரியும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்து கொண்டபின் 2010 இல் போனி வர்மா பிரகாஷ்ராஜ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இன்று அவர்களின் 11 ஆம் ஆண்டு திருமண நாள். அதனை முன்னிட்டு, ட்விட்டரில் ஒரு பதிவை பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ளார்.\nசிறந்த தோழியாகவும், காதலியாகவும், சிறந்த வாழ்க்கை துணையாகவும் இருக்கிற தனது அன்பு மனைவிக்கு அதில் பிரகாஷ்ராஜ் நன்றி கூறியுள்ளார்.\nபிரகாஷ்ராஜ் தற்போது அண்ணாத்த, பொன்னியின் செல்வன், எனிமி உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், புஷ்பா உள்ளிட்ட தெலுங்குப் படங்களிலும், கேஜிஎஃப் சேப்டர் 2 உள்ளிட்ட கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\n\"அன்பு மனைவிக்கு நன்றி\" - பிரகாஷ்ராஜின் நெகிழ்ச்சி பதிவு\nபுதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சினேகன் - கன்னிகா தம்பதி\nசுந்தர் சி-யின் தலைநகரம் 2 பூஜையுடன் தொடங்கியது\nதாலி சென்டிமென்ட் எல்லாம் ஓவர்.. வீட்டுக்கு கிளம்புகிறார் அபிநயா\nநீச்சல் குளத்தில் ஜீ தமிழ் சீரியல் நடிகை - வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/gas-trouble-problem-solution-tamil", "date_download": "2021-09-23T11:08:29Z", "digest": "sha1:BN3HRXRP54FSCV6F3M3FR3L6UWDYDQIA", "length": 4282, "nlines": 72, "source_domain": "www.tamilxp.com", "title": "gas trouble problem solution tamil Archives - Health Tips in Tamil | Diet Fitness Tips in Tamil | Health Care Tips in Tamil", "raw_content": "\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nவாயுத் தொல்லையை விரட்டும் உணவுகள்\n 1. ஒரு சிலர் தற்போது செல்போன் அதிகமாக பயன்படுத்தும் காரணங்களால் தூக்கம் வராமல் அவதியடைந்து வருகின்றனர். இவ்வாறு தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு செரிமான பிரச்சனையும், அதன் வழியாக வாயுத் தொல்லையும் ஏற்படும். 2. புரத உணவுகளை அதிகமாக சாப்பிடும்...\nகுழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா\nதலையில் வழுக்கை வராமல் இருக்கணுமா…இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் மவுத் வாஷை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nபச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஆன்லைன் வகுப்பால் குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு அதிகரிப்பு\nஎலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் கோவிலின் சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourstory.com/tamil/farmer-who-quit-foreign-job-lemon-farming-earn-in-lakhs/amp", "date_download": "2021-09-23T12:46:38Z", "digest": "sha1:2KYOOVJIFYBZSLSOPEAFOII2G2CHI5JO", "length": 10148, "nlines": 84, "source_domain": "yourstory.com", "title": "வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு எலுமிச்சை விவசாயம் மூலம் லட்சங்களில் வருமானம் ஈட்டும் பாபு!", "raw_content": "\nவெளிநாட்டு வேலையை உதறிவிட்டு எலுமிச்சை விவசாயம் மூலம் லட்சங்களில் வருமானம் ஈட்டும் பாபு\nஎலுமிச்சை விவசாயம் மூலம் லட்சக்கணக்கில் வருமானம்\n14 மரங்கள் மூலம் ஆயிரம் கிலோ எலுமிச்சை பழங்களை அறுவடை செய்யும் பாபு லட்சக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகிறார்.\nபஹ்ரைன், போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் என பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நிறுவனங்களில் தொழிலாளராகப் பணியாற்றிய பாபு, 2010 ஆம் ஆண்டில், கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்தார். வெளிநாட்டில் ��னது 15 ஆண்டுகால வாழ்க்கையை முடித்துகொண்டு சொந்த ஊர் திரும்பினார்.\n”சந்தையில் எலுமிச்சை பழத்துக்கான டிமாண்ட் இருப்பதை அறிந்த பின்புதான், எனக்கு எலுமிச்சையை பயிரிடலாம் என்ற யோசனை உதித்தது. சமையலறை பயன்பாடுகளுக்கு மட்டுமல்லாமல், எலுமிச்சம்பழம் பொட்டாசியம், ஃபோலேட், மாலிப்டினம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதையும், பல நன்மைகளையும் கொண்டுள்ளது என்பதையும் அப்போது தான் உணர்ந்தேன்,” என்று பாபு தி பெட்டர் இந்தியா-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nபாபுவால் தனது தோட்டத்தில் குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே அதற்கு உண்டான காய்கறிகளை பெற முடிந்தது. ஆனால் அதுவே எலுமிச்சை என்று வரும்போது, அது மிகவும் எளிதாகக் கிடைக்கிறது. வழக்கமாக, எலுமிச்சை மூன்று பருவங்களில் பழங்களைத் தரும், ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, பாபுவின் தோட்டத்தில், எலுமிச்சை ஆண்டு முழுவதும் ஏராளமாக கிடைக்கிறது.\n“முதல் கட்டமாக, எனது மூதாதையர் வீட்டிலிருந்து 14 மரக்கன்றுகளைச் சேகரித்து எனது 7 சென்ட் நிலத்தில் நட்டேன். வெறும் நான்கு ஆண்டுகளில், நான் சுமார் 1,000 கிலோகிராம் எலுமிச்சை அறுவடை செய்து ஒரு கிலோவுக்கு 100ரூபாய் என விற்றேன். நான் அறுவடை செய்யும் எலுமிச்சைகளை முக்கியமாக கடைகள் மற்றும் உணவு பதப்படுத்தும் பிரிவுகளில் விற்கிறேன்.”\nஒரு மரத்திலிருந்து கிட்டத்தட்ட 80-100 கிலோகிராம் எலுமிச்சம் பழங்கள் எனக்குக் கிடைக்கிறது. சந்தை விலையின்படி, எலுமிச்சை விலை அதிகரிக்கிறது மற்றும் குறைகிறது.\nஆனால் எலுமிச்சையிலிருந்து கிடைக்கும் வருவாயைப் புரிந்துகொண்டதால், நான் பயிரிட்ட நிலத்தை விரிவுப்படுத்தினேன், என்கிறார் பாபு. பின்னர் அவர் தனது தோட்டத்திலிருந்து ரப்பர் மரங்களை வெட்டியதன் மூலம் தனது 2 ஏக்கர் நிலத்தில் அதிக மரக்கன்றுகளை நட்டார். தற்போது, அவருக்கு கிட்டத்தட்ட 250 எலுமிச்சை மரங்கள் உள்ளன.\nஆரம்ப காலக்கட்டத்தில் மரங்கள் சரியாக வளரவில்லை. பல்வேறு அளவுகளில் மண்ணின் தன்மையை சோதித்து பார்த்தபோது, அதில் குறிப்பிட்டத்தக்க கூறுகள் இல்லை என்பது தெரிய வந்தது. இதுதான் மரத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது என்பதை உணர்ந்துகொண்டார். பின்பு, அந்த மண்ணில் எருவை சேர்த்ததும் தாவரங்கள் நன்ற��க வளர ஆரம்பித்தன.\nஎலுமிச்சை பயிரிடுவது பாதுகாப்பானது. ஏனென்றால் மரங்களில் கூர்மையான முட்கள் இருப்பதால் குரங்குகள், எலிகள், வெளவ்வால்கள் போன்ற விலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். மேலும், அதன் புளிப்பு சுவை விலங்குகள் அதனை தீண்டாது என்று அறிவுறுத்துகிறார் பாபு.\nமரங்களுக்கு சரியான அளவு சூரிய ஒளி, நீர், உரம் மற்றும் பராமரிப்பு ஆகியவை தேவை என்கிறார் பாபு.\n“கடின உழைப்பால் மட்டுமே நல்ல பலன்களைப் பெற முடியும். முதல் நாள் தொடங்கி, நான் என் தாவரங்களுக்கு நல்ல அக்கறையையும் அன்பையும் கொடுத்தேன், அதனால் அவை அதிக பலனைத் தருகின்றன,”என்று நெகிழ்கிறார்.\nஅதுமட்டுமல்லாமல் மரக்கன்றுகளை விற்பனை செய்வதற்காக எலுமிச்சை புல்வெளிகள் என்ற பெயரில் நர்சரியையும் வைத்திருக்கிறார்.\nதகவல் மற்றும் படங்கள் தொகுப்பு- thebetterindia | தமிழில்: மலையரசு\nபாகற்காய் சாகுபடியில் லட்சங்கள் சம்பாதிக்கும் பட்டதாரி விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/tag/lover-sex", "date_download": "2021-09-23T12:08:59Z", "digest": "sha1:FO2TIHGQJM7GYERUMNOJFQJNRXMNRXEI", "length": 11015, "nlines": 101, "source_domain": "26ds3.ru", "title": "lover sex Archives | ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nஉடம்பு சூடு – பாகம் 02 – அம்மா காமக்கதைகள்\nஎனக்கு என்ன குறை வாழ்க்கையில் இது வரை எல்லாமே நல்ல படியாகத்தான் நடந்து வந்திருக்கிறது. பிரசினை இஇல்லாத புருஷன்.\nRead moreஉடம்பு சூடு – பாகம் 02 – அம்மா காமக்கதைகள்\nசுவாதி என் காதலி – பாகம் 81 – தமிழ் காமக்கதைகள்\nபோன மாசம் உன் ஹெல்த் கொஞ்சம் வீக்கா இருந்துச்சு நான் கூட பயந்தேன் அப்புறம் உன் ஹாஸ்பண்ட் கிட்ட உன்னையே நல்லா பாத்துக்க சொன்னேன் அதுனாளவோ என்னவோ இந்த மாசம் உன் ஹெல்த் நல்லா இம்புருவ் ஆகி இருக்கு .\nRead moreசுவாதி என் காதலி – பாகம் 81 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 82 – தமிழ் காமக்கதைகள்\nசசியின் அம்மா ”உக்காருடி சாப்பிட்டு போ..” என்றாள்.\n” இல்லக்கா வேண்டாம்..” என சசியிடம் போனாள் ”ஒரு வாய் ஊட்டி விடுடா..” என வாயைத் திறந்து காட்டினாள்.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 82 – தமிழ் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 07– முஸ்லிம் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 22 – தகாத உறவு கதைகள்\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 07 – ஐ��ர் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 06 – ஐயர் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 20 – தகாத உறவு கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (35)\nஐயர் மாமி கதைகள் (54)\nRaju on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2010/03/blog-post_21.html?showComment=1269220165095", "date_download": "2021-09-23T12:04:47Z", "digest": "sha1:NLXHHUVKXUR22XPFR7JT5BASCCBY4DK3", "length": 65939, "nlines": 563, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: உலக தண்ணீர் தினம்..", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 21 மார்ச், 2010\nதண்ணீர் என்றதும், தமிழ் நாடு, குறிப்பாக சென்னை மக்களிடையே புகழ் பெற்ற 'தண்ணி' அல்ல நம் நினைவுக்கு வர வேண்டியது.அது வேறு. அது கொண்டாடப் பட வேண்டிய ஒன்றும் அல்ல..அதற்கு என்று தனி நாளும் இவர்கள் வைத்துக் கொள்வதில்லை\nபெரிய நீர் நிலைகளைப் பார்க்கும் பொழுது நம் மனதில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி - இப்போதெல்லாம் எங்கே அந்த மாதிரி பார்க்க முடிகிறது காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைப் பார்த்த நாட்கள் கனவாய்ப் போய் விட்டன. காவிரி என்று இல்லை, எந்த ஆற்றிலுமே 'புரண்டு ஓடும் நதிமகளை'ப் பார்க்க முடிவதில்லை. காய்ந்து போன நதிப் படுகைகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வெறுமை தோன்றுகிறது. நம் மூதாதையர் நல்ல தண்ணீருக்காகப் பட்ட கஷ்டங்களின் வெளிப்பாடோ காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைப் பார்த்த நாட்கள் கனவாய்ப் போய் விட்டன. காவிரி என்று இல்லை, எந்த ஆற்றிலுமே 'புரண்டு ஓடும் நதிமகளை'ப் பார்க்க முடிவதில்லை. காய்ந்து போன நதிப் படுகைகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வெறுமை தோன்றுகிறது. நம் மூதாதையர் நல்ல தண்ணீருக்காகப் பட்ட கஷ்டங்களின் வெளிப்பாடோ அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் நம்மூர் அரசியல்வாதிகள் அதையும் கூறு போட்டு விற்க முற்சிப்பது தனிக் கதை.\nமக்களோ, மாக்களோ... தண்ணீர், அதிலும் சுத்தமான குடி நீர் இன்றி வாழ்வது கடினம்.\nஉலகப் பரப்பில் முக்கால் பகுதி தண்ணீர் ��ான் என்றாலும் அதில் மக்களுக்குப் பயன் படக்கூடிய சுத்த நீரின் விகிதம் மிகக் குறைவு.\nஉட்கொள்ளத் தக்க சுத்தமான நீர் என்பது - கானல் நீராகி வருகின்றது. சுத்தமான நீரை - அசுத்தம் செய்யும் நாம் அனைவருமே சமுதாயக் குற்றவாளிகள்தான். எதிர் காலச் சந்ததியினருக்கு, நாம் இந்த உலகில் பிறந்தபோது காற்றும் நீரும் எவ்வளவு சுத்தமாக இருந்ததோ அதை அதே அளவு சுத்தமாக அல்லது அதைவிடச் சுத்தமாக நம்மால் விட்டுப் போக முடியவில்லை. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு - ஐ எஸ் ஓ தர சான்றிதழ்கள் கூட இருக்கின்றன - தொழிற்சாலைகளுக்கு.\nசுத்த நீரின் விகிதம் கிட்டத் தட்ட பாதி ஒரே ஏரியில் இங்கே இருக்கும் படங்களைப் பாருங்கள். ஒரு சின்ன கப்பலே போகும் அளவுக்குப் பரந்த இந்த ஏரியின் ஆழம் சில இடங்களில் ஒன்றரை கி. மீ.க்கும் அதிகம் இங்கே இருக்கும் படங்களைப் பாருங்கள். ஒரு சின்ன கப்பலே போகும் அளவுக்குப் பரந்த இந்த ஏரியின் ஆழம் சில இடங்களில் ஒன்றரை கி. மீ.க்கும் அதிகம் ரஷ்யாவில் தெற்கு சைபீரியாவில் இருக்கும் பைக்கால் எரியைத்தான் பார்க்கிறீர்கள். இன்னொரு படம் கனடாவில் இருக்கும் ஒரு ஏரி. புகழ் பெற்ற நீர் வீழ்ச்சிகள், அமேசான், மிஸ்ஸெளரி, மிச்சி சிப்பி, கங்கை, பிரம்ம புத்ரா என்று நமக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆன பெயர்களை எல்லாம் விட்டு விட்டோம் என்றால், பூமியின் தெற்கு பகுதியில் தண்ணீர் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது என்பது புரியும்.\nநீரின்றி அமையாது உலகினில் யார் யாருக்கும் வானின்று அமையாது ஒழுக்கு ... என்றார் வள்ளுவப் பெருமான். 2000 வருடங்களுக்கு முன்பே, அணைக்கட்டுகள், ஏரிகள், குளங்கள் அவ்வளவாக இல்லாத போது மக்களின் வாழ்க்கை ஆற்றங்கரைகளிலேயே கழிந்தது. மக்கள் தொகை அதிகம் ஆகி மற்ற இடங்களிலும் வேளாண்மை செழிக்க நீர் நிலைகள் கட்டப் பட்டு, நீரைத் தேக்கி தேவைப் படும்போது உபயோகிக்கத் தொடங்கினார்கள்..\nமக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க நீரின் தேவையும் அதிகரிக்கத்தானே செய்யும் வாழ்க்கை முறைகளால் அதிகரித்த நீர்த் தேவையுடன், உலோக உற்பத்தி, இரசாயன உற்பத்தி இவற்றுக்கு நீரின் தேவை அதிகம் இருப்பதன் கூட, நீரில் கலக்கும் பூச்சி கொல்லிகள், மற்ற ரசாயனங்கள், இவை தவிர மக்கள் பண்ணும் அசுத்தங்கள் சொல்லி மாளாது.\nஇந்த அசுத்தப் படுத்தும் நடவடிக்கைகளை நாம் குறைத்துக் கொள்ளாவிட்டால், நம் சந்ததியினர் குடி தண்ணீருக்கு மட்டும் தம் நாளின் பெரும் பகுதியை செலவழிக்க நேரும்.\nநமக்குத் தேவை : தண்ணீர் சிக்கனம், அசுத்தப் படுத்தாதிருத்தல், புதிய மற்றும் எல்லோராலும் பயன் படுத்தக் கூடிய சுத்திகரிப்பு & பாதுகாப்பு முறைகள்.\nநம்மைப் போன்று வீடுகளில் / அலுவலகங்களில் தண்ணீரை வீணாக்காமல் இருக்க சொட்டிக் கொண்டேயிருக்கும் குழாயை சரிப் படுத்துதல் முதல், குழாயை தொடர்ச்சியாக திறந்து வைத்துக் கொண்டு பல் துலக்குவது, பாத்திரம் தேய்ப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.\nவாஷிங் மெஷினில் குறைந்த அளவு (minimum level) தண்ணீர் setting. குளிப்பதற்கு அதிக பட்சம் பதினைந்து லிட்டர் தண்ணீர் போதும்.\nசொந்த வீடுகளில் குடியிருப்போர், ஓவர் ஹெட் டாங்க் நிரம்பி வழிந்து நீர் விரயமாவதைத் தடுக்க ஆட்டோமாடிக் வாட்டர் லெவல் கண்ட்ரோலர் பொருத்தலாம்.\nமழை நீர் சேகரிப்பு என்ற அற்புதமான முறையை நாம் சரியாகப் பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்று தோன்றுகிறது. ஒரு முறை அது கட்டாயச் சட்டமாக்கப் பட்ட பொது ஏதோ அரசாங்கத்தை ஏமாற்றுவது போல நினைத்து மக்கள் அதை செய்யாமலேயும், அரை குறையாகச் செய்தும் சான்றிதழ் பெற்றது நினைவுக்கு வருகிறது.சரியாகப் பின்பற்றினால் பெரிய அளவு நன்மை பயக்கும் திட்டம் அது.\nதண்ணீர்த் தேவை குறைந்த சமையல் முறைகள் - உதாரணமாக மைக்ரோவேவ் மற்றும் இண்டக்ஷன் குக்கர் உபயோகிக்கும் பொழுது\nபாத்திரங்களில் கரி படிவதில்லை - அதனால் அதிகம் உபயோகப் படுத்தப் படும் TSP என்னும் ட்ரை சோடியம் பாஸ்பேட் உபயோகம் குறைகிறது.\nஅல்லது பாட்டி மாதிரி கரிப் பாத்திரம் என்று தனியே ஒன்றிருந்தால் அதன் கருப்பு நிறம் காரணமாக சூடு சீக்கிரம் பரவும்.\nநாம் ஒவ்வொருவரும் நம் வீட்டு எல்லைக்குள் கடைபிடிக்கக் கூடிய முறைகளில் உங்களுக்கு ஏதேனும் சொல்ல வேண்டும் என்று தோன்றினால் அது பற்றி 'எங்களுக்கு' எழுதுங்களேன். தண்ணீர் தினம் என்ன, மாதம், வருடம் எல்லாமே கொண்டாடுவோமே\n(தண்ணீர் மாசுபடுதலை தடுக்கவும், சிக்கனமாக தண்ணீரைப் பயன் படுத்தவும் இன்னும் நிறைய ஐடியா கொடுப்பவர்கள், இங்கே பின்னூட்டத்தில் அவைகளைப் பதியலாம். நல்ல ஐடியாக்களுக்கு, எல்லோருக்கும் பயன்படக் கூடிய ஐடியா கொடுப்பவர்களுக்கு வழக்கம்போல பாயிண்டுகள் உண்டு)\nPosted by ஸ்ரீர��ம். at பிற்பகல் 11:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதுரை சரவணன் 22 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 12:13\nவாழ்த்துக்கள்.தண்ணீரின் அவசியம் அனைவருக்கும் தெரிய வேண்டியுள்ளது. நாம் அனைவரும் சேர்ந்து போராடி , நீரைகாப்போம்.\nChitra 22 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 12:58\nசுத்தமான நீரை - அசுத்தம் செய்யும் நாம் அனைவருமே சமுதாயக் குற்றவாளிகள்தான்.\nபுலவன் புலிகேசி 22 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 6:34\n//சுத்தமான நீரை - அசுத்தம் செய்யும் நாம் அனைவருமே சமுதாயக் குற்றவாளிகள்தான்//\nநல்ல பதிவு. தண்னிரின் அவசியம் எல்லாருக்கும் தெரிய வேண்டியது ஒன்று கூடி உழைபோம்.\nகேரளத்தில்வெள்ளத்தினு ஒரு போழும் நங்கட் நாட்டில் கஷ்டமில்ல,\nஎன்னவென்றால் தமிழ் நாடு அளவுக்கு ப்ளாட்கள் கிடையாது. நிறய்ய மரங்கள் இருக்கனும்.\nஅப்பாதுரை 22 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 6:59\nநீரில்லாமல் துணி துவைக்கலாம், குளிக்கலாம். அதற்கான தொழில்நுட்பம் பரிசோதனை முறையிலும் சாத்திய அளவிலுமே இன்னும் இருப்பது தான் வருத்தமாக இருக்கிறது. இந்தியா தான் உலகுக்கு முன்னோடியாக இருந்த இந்தத் தொழில்நுட்பங்களை பொதுப்பயனுக்குக் கொண்டு வர வேண்டும். வருமா\nஅண்ணாமலையான் 22 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 7:49\nசைவகொத்துப்பரோட்டா 22 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 7:50\nபோற போக்க பார்த்தா, இனிமேல் இது மாதிரி புகைப்படங்களில் மட்டும்தான் ஏரியை\nப்ரியமுடன் வசந்த் 22 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 8:18\n//சொந்த வீடுகளில் குடியிருப்போர், ஓவர் ஹெட் டாங்க் நிரம்பி வழிந்து நீர் விரயமாவதைத் தடுக்க ஆட்டோமாடிக் வாட்டர் லெவல் கண்ட்ரோலர் பொருத்தலாம்.//\nம்ம் எனக்கு தெரிஞ்சு நிறைய வீட்ல இப்படித்தான் தண்ணீரை வேஸ்ட் பண்றாங்க...\nராமன் 22 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 9:58\nநம்மைப் போல் சாதாரண மக்கள் தண்ணீரை சிக்கனமாகச் செலவு செய்யலாம். மழை நீர் சேமிக்கலாம். ஷவர் குளியல் தண்ணீர் சிக்கனத்துக்கு ஒரு வழி. இதில் பலருக்கு நம்பிக்கை இல்லை. அப்படி அவ நம்பிக்கைப் படுபவர்கள் ஒரு லிட்டர் குவளையில் ஷவரில் நீர் பிடித்துப்பார்க்கவும். ஒரு லிட். நிரம்ப ரொம்ப நேரம் பிடிக்கும்.\nதண்ணீருக்கு மிகப் பெரும் ஆபத்து நகராட்சிகள், தொழிற்சாலைகள் கழிவு நீரை ஏரி குளம் ஆறு என்று வரை முறை யில்லாமல் கலப்பதுதான். இது குறித்து பொறுப்புணர்வு அரசுக்கு இல்லை. க���ரணம் அசுத்தம் செய்பவர்கள் அரசியல் கட்சிகளுக்கு நெருக்க மானவர்கள். இதை எதிர்த்து, பொறுப்பை வற்புறுத்தி ஒரு காந்தி தோன்றிப் போராடினால்தான் பலிக்குமோ என்னவோ. அதே போல தொழிற்சாலைகள் நிலத்தடி நீரை அளவுக்கு மீறி உறிஞ்சி சாஃப்ட் பானங்கள் தயாரித்து விரயம் செய்கின்றன. குளோபலைசேஷன் காரணமாக அவர்களை எதிர்த்து ஏதும் செய்ய திராணியற்றுப் போய் விட்டோம்.\nகுப்பையை சமாளிப்பதும், கழிவு நீரை நிர்வாகம் செய்வதும் அவசரத் தேவைகள். இலவசமாக என்ன எப்படிக் கொடுக்கலாம் என்ற சிந்தனையில் எல்லாக் கட்சிகளும் போன பிறகு இதைப் பற்றி யார் கவலைப் பட இருக்கிறார்கள்\nகுரோம்பேட்டைக் குரும்பை 22 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 10:10\nநிறமேற்றப் பட்ட, நச்சுப் பொருட்கள் கலந்த சாஃப்ட் டிரிங்குகளை குடிப்பதை விட்டு, உடல் நலத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் நல்லதாகிய இளநீர் குடிப்பது என்று விஷயம் அறிந்தவர்கள் ஆரம்பித்தால் அது உலக தண்ணீர் தினத்தில் நாம் எடுக்கும் நல்ல உறுதிமொழியாக அமையும்.\nகுரோம்பேட்டைக் குறும்பன் 22 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 10:24\nஅது யாருங்க குறும்பனுக்குப் போட்டியாக ஒரு குரும்பை\nசரி - ஓவர் ஹெட் டாங்குக்கு\nநல்ல ஆட்டோமாடிக் வாட்டர் லெவல் கண்ட்ரோலர் - எங்கு வாங்கலாம்\nசரியான தருணத்தில் அருமையான கட்டுரை\nசின்னச்சின்ன லாட்களில் பாத்திரம் தேய்க்காமல் மொத்தமாக தேய்த்தால் தண்ணீர் உபயோகம் பெருவாரியாக சேமிக்கலாம்.பாத்திரம், சின்க் அலம்பும் போது சின்னதாக திறந்து விட்டுக்கொண்டால் போதுமே..\nபா.வேல்முருகன் 22 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 11:31\nதினமும் குளிக்க ஒரு வாளி தண்ணீர்தான் என்று நிர்ணயம் செய்து பிடித்து வைத்துக்கொண்டு குளித்தல் (அல்லது) ஷவரில் குளித்தல்.\nதினந்தோறும் துவைக்காமல் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை துவைத்தல். கூடுமானவரை வாஷிங் மெஷினில் துவைப்பதை தவிர்த்தல்.\nடாய்லட்களில் அதிக அளவு தண்ணீரை பிளஷ் செய்யாமல் இருத்தல் கூடுமானவரை வெஸ்டர்ன் டாய்லட் உபயோகிக்காமல் தவிர்த்தல்.\nதேவையில்லாதபோதும் கூட குளிர்பானங்களை ஒரு அந்தஸ்துக்காக குடித்து, குளிர்பான நிறுவனங்களை ஊக்குவிக்காமல் இருத்தல். (குளிர்பான நிறுவனங்கள்தான் நிலத்தடி நீரை டன் கணக்கில் உறிஞ்சுகின்றனர்.)\nபோன்றவை தண்ணீரை மிச்சப்படுத்���ும் என நினைக்கிறேன்.\nஎங்கள் 22 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 12:27\nதண்ணீர் சிக்கனம் பற்றி - நிறைய யோசனைகளை இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் எவ்வளவோ சொல்லப்போகிறீர்கள். இதுவரை பதியப் பட்ட கருத்துகளில்\nஅப்பாதுரை கூறியிருப்பதை நாங்களும் எங்கேயோ படித்த ஞாபகம். தொலைக் காட்சியில் கூட யாரோ யாரையோ இது சம்பந்தமாக பேட்டி கண்டார்கள். துரை சொல்லியிருப்பதுபோல, அதற்குப் பின் அது பற்றி யாரும் ஒன்றும் சொல்லவில்லை.\nராமன், குரும்பை, அனன்யா, வேல்ஸ் - எல்லோரும் நல்ல கருத்துகள் கூறியிருக்கிறீர்கள். யோசனைகளை கூறிய ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பாயிண்டுகள் வழங்குகிறோம்.\nதமிழ் உதயம் 22 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 12:28\nபெயரில்லா 22 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 1:04\nவாஷிங் மெஷின் துவைப்பது ஏதோ நிறைய தண்ணீர் வீண் ஆகும் என்று பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் உண்மை அது அல்ல. சுமார் 16 அல்லது 18 உருப்படிகளை சுமார் அறுபது லிட் தண்ணீரில் துவைத்து விட முடியும். அதுவே பிரன்ட் லோடிங் என்றால் இன்னும் குறைவுதான். மூன்று வாளித் தண்ணீருக்கும் குறைவாக துணி துவைக்க பயன் படுத்தும் வீடுகளில் மட்டும் மெஷினை விட சிக்கனமான நீர் பயன்பாடு இருக்குமோ என்னவோ.\nபனித்துளி சங்கர் 22 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 4:51\nஅனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் . சமூக அக்கறை உள்ள பதிவு .பகிர்வுக்கு நன்றி \nதேவையான நேரத்தில் தேவையான இடுகை வாழ்த்துக்கள்\nஎங்கள் 22 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 7:10\nஉண்மை விஜிஸ் கிச்சன், நன்றி.\nவாங்க அப்பாதுரை, நம்ம இந்தியாதானே...வரும்..வரும்.\nவாங்க சைவகொத்துபரோட்டா.. நீங்க சொல்றதும் உண்மைதான்.\nவாங்க அநன்யா மஹாதேவன், உண்மை. நன்றி.\nவாங்க வேல்ஸ், குளிர்பானங்கள் குறித்து நீங்க சொன்னது சரி.\nவாங்க தமிழ் உதயம், நன்றி.\nராமலக்ஷ்மி 22 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 7:23\nபடங்களுடன் பதிவு மிக அருமை.\n//உட்கொள்ளத் தக்க சுத்தமான நீர் என்பது - கானல் நீராகி வருகின்றது. சுத்தமான நீரை - அசுத்தம் செய்யும் நாம் அனைவருமே சமுதாயக் குற்றவாளிகள்தான்.//\nஇந்தப் பதிவு விகடன் good blogs பரிந்துரையில் இடம் பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்\ndivya 22 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 9:18\nரெண்டு நாளைக்கி ஒரு தரம் குளியுங்கள்..\nசரக்க தண்ணி மிக்ஸ் பண்ணாம ராவா அடிங்க..\nவேலை (வேர்க்க விருவிருக்க) செய்யாதீங்��.. இல்லைன்னா ரொம்ப குடிச்சு செலவு செய்வீங்க..(தண்ணியத்தான்)\ntoilet பேப்பர் ...... ஆங்க., வேணாம்.. இதுக்கு மட்டும் தண்ணியவே்னியவே யுஸ் பண்ணுங்க.. (இல்லைன்னா நாறிடும், உங்க பொழப்பு)..\n-- மேலே சொன்னது போல யோசிக்காம தண்ணிய சேமிக்க நல்ல / புது விதமா யோசிங்க சார்..\nநாட்டிற்கு மிகவும் தேவையான பதிவு.\nஎனக்கு தெரிந்து பல பேர் வீட்டின் வெளிப்புறத்தை பெருக்குவதோடு மட்டுமின்றி, தண்ணீரால் கழுவியும் விடுகிறார்கள். நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் வாரத்தில் ஒருநாள், மேல் மாடியிலிருந்து, அது இரண்டு மாடி கட்டிடம் வேறு, கீழே இருக்கும் கார் பார்கிங், குழந்தைகள் விளையாடும் இடம் என்று தெரு வரை கழுவி விடுவார்கள். பல பேருக்கு இந்த பழக்கம் இருக்கிறது. இப்படி தண்ணீரை செலவு செய்வது, பல குடும்பங்களுக்கு அவர்கள் செய்யும் துரோகம் என்றே சொல்லலாம். இது போன்ற பழக்கங்களை தவிர்த்தே ஆக வேண்டும்.\nஇந்த பதிவு விகடன் good blogs பரிந்துரையில் இடம் பெற்றுள்ளதற்கு, வாழ்த்துக்கள்\nஎங்கள் 23 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 6:40\nநன்றி ராமலக்ஷ்மி, நீங்கள் சொல்லிதான் விகடன் பக்கத்தை கவனித்தோம். நன்றி.\nஉண்மை மீனாக்ஷி, நாங்களும் பார்த்திருக்கிறோம். தினமும் வீட்டை வாளி வாளியாக தண்ணீர் ஊற்றிக் கழுவுபவர்களையும் கூடப் பார்த்திருக்கிறோம். வாழ்த்துக்களுக்கு நன்றி.\nprince 23 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 7:25\nபயனுள்ள பதிவு -கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பற்றியும் சொல்லவும்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nஜே கே 04 - கற்றலும், கற்பித்தலும்.\nஅட - இப்போ ப்ளே பண்ணுதே\n(நேற்று) தகடு ... தகடு ...\nதலைப்புச் செய்திகள் - கலகலப்பு கமெண்ட்டுகள்..\nஒரே கேள்வி - ஒரே பதில்.\nஇனி அடுத்தவாரம் (கே ப)\nகொசுறு ... கே ப\nதிமிர்க் கேள்விகளும், தெனாவட்டு பதில்களும் \nமகளிர் தினம் - மேலும் சில சிந்தனைகள்.\nஆட்டுக்கல் பகவதி கோவிலும், அனந்தபத்மநாப சுவாமியும்\nதந்தி - முந்தியா பிந்தியா\nதர்மம்...பழமொழி - வல்லிசிம்ஹன் #படித்ததில்பிடித்தது. ஆள்காட்டி விரலுக்கும் அன்னதானப் பலன்: தானத்துள் சிறந்த தானம் அன்னதானம் என்பர். எ��ை எவரும் எளிதில் செய்யலாம். ...\nஎண்ணிக்கை ஒன்று - *ந*ட்பூக்களே... மேலேயுள்ள சுவரொட்டியை பார்த்தீர்களா ஏதோ நாட்டைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைக் கொடுத்தது போல எண்ணிக்கை ஒன்று என்று வீரா வசனத்துடன் சுவ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநிறைவின் சூட்சுமம் - நிறைவின் சூட்சுமம் எடுப்பதை விட வைப்பது கூடுதலாய் இருக்க வேண்டும் என்பதில் கவனமாய் இருக்கிறேன் இருப்பது எப்போதும் நிறைவாகவே இருக்கிறது பெறுதலை விட...\nஅன்பினில்.. - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..***எங்கள் Blog ன்நேற்றையபதிவில் இடம்பெற்றிருந்த படங்களுள்குழந்தை ஒன்றுபசுங்கன்றினைக்...\n - மாலை நேரம் இந்த பூங்காவிற்கு போனோம், நடைப்பயிற்சி செய்ய . ஊர் முழுவதும் மிக அழகிய பூங்காக்கள் இருக்கிறது. வீட்டுக்கு அருகே இருக்கும் பூங்கா இது. (காரி...\nகல்லூரி நாட்கள் பகுதி பதினான்கு - வேலைதேடல் - ஆதி வெங்கட் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை ...\nஐந்து கவிதைகள் – ஏகாந்தன் - ’பதாகை’ இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியிருக்கின்றன, கீழ்க்காணும் என் ஐந்து கவிதைகள் (நன்றி: https://padhaakai.com) : அம்மா நிலா மொட்டைமாடிக்குத் தூக்கிக்க...\nஅகநக... - திருக்குறளில் நகைச்சுவை முந்தைய பதிவுகள் →சிரிக்க சிரிக்க...← | →மானிட லீலை...← | →துன்பம் நேர்கையில்...← | →கிசுகிசு...← | →துன்பம் நேர்கையில்...← | →கிசுகிசு...\nஅந்த வானத்தைப் போல மனம் படைத்த நல்லவரு - அந்த வானத்தைப் போல மனம் படைத்த நல்லவரு கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்த ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வீட்டுக்கே ச...\nசொல்வனம் இதழ்: 253 - தவறுகளும் ரகசியங்களும் - *தவறுகளும் ரகசியங்களும்* தவறுகளை ரகசியங்களாகவே புதைப்பதற்காக மறைக்கப்படுகிற உண்மைகள் பொய்களாகப் பூத்து நிற்க சொல்லப்படுகிற பொய்களோ To read more» மேலு...\nஅவன் தந்த சந்தோஷமும் ஏமாற்றமும் - *அவன் தந்த சந்தோஷமும் ஏமாற்றமும் * வீட்டிலிருந்த மைக்ரோ வேவ் அவன் பழுதானதால் புதிது வாங்குவதை சற்று ஒத்திப் போட்டு, சென்ற வாரம் வாங்கி வந்தார்கள். புத...\n - ' அடிக்கடி சமையல் குறிப்புகள் இனி பதிவேற்றுங்கள்' என்று சகோதரி வல்ல�� சிம்ஹன் முன்பு சொன்னார்கள். அதைப்படித்த பின்பு ஏனோ பழைய நினைவலைகள் என்றுமில்லாமல் அன...\nமீண்டும் நினைவுகள் - 83 வயதாகும் எனக்குகற்பனையை விட நிஜமே சொல்ல வருகிறதுஅவை ஏராளமக இருக்கும்போது எதற்கு கற்பனையின் துணை நாடவேண்டும் 1946ம் வருஷம் என்று நினைவு அப்போது அரக...\nதிருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில் - * திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில் - * திருவெள்ளறை என்பது திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ள ஒரு திருத்தலம் ஆகும். இ...\nஊஞ்சலாடும் எண்ணங்கள் - * ஊஞ்சலாடும் எண்ணங்கள்* *“குட்டி நீ தமிழிலு எழுத்து எழுதுறியே, புறநானூறு ஓர்மையிருக்கா நீ தமிழிலு எழுத்து எழுதுறியே, புறநானூறு ஓர்மையிருக்கா” (நீ தமிழில் எழுதுகிறாயே புறநானூறு நினைவிருக்கிறதா” (நீ தமிழில் எழுதுகிறாயே புறநானூறு நினைவிருக்கிறதா\nதமிழ்ப் பல்கலைக்கழகம் 41ஆவது நிறுவன நாள் - 41ஆவது நிறுவன நாளை இன்று கொண்டாடும் (15 செப்டம்பர் 2021) தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுமார் 35 ஆண்டுக...\nநாலு கழுதை வயசானாலும்… - -இளைஞர்மணி\n - பிள்ளையார் சதுர்த்திப் படங்கள் கொஞ்சம் தாமதமாக. எங்க வீட்டுப் பிள்ளையாருக்கு இந்த வருஷம் என்னோட கொழுக்கட்டை சாப்பிட்டதில் ஜீரணம் ஆகலையாம். அதான் கொஞ்...\nகணபதியே வருகவருக. - Originally posted on சொல்லுகிறேன்: வாக்குண்டாம் நல்ல மன முண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்...\nதுக்ளக் அரசுகள் எங்கும் உண்டு - மிக முட்டாள்தனமாக நடக்கும் அரசை ” துக்ளக் அரசு ” என்று விமர்சிக்கும் வழக்கம் பாரதத்தில் உண்டு. இதுநாள் வரை அத்தைகய அரசுகள் பாரதத்தில் மட்டுமே உண்டு என்று ந...\nசாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர் - சாவித்திரிபாய் ஜோதிராவ் ஃபூலே (Savitribai Jyotirao Phule) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்பது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர...\nசினிமா : ஹோம் (மலையாளம்) - *ஹோ*ம்... சின்னதாய் ஒரு முன்கதை அதுதான் அந்தக் குடும்பத் தலைவனை முன்னிறுத்தும் கதை என்றாலும் அதை வெளிக்கொணர மழை இரவில் மகன் சொல்லும் 'உனக்குச் சொல்லிக்க...\nஇனிப்பு போளி.... - பாதாம், க. பருப்பு, தேங���காய் வெல்ல போளி..ஒரு வித்தியாசத்திற்காக இந்த சமையல் பதிவு. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் வருடபிறப்பில் ஆரம்பித்து, ஆவணி அவிட்டம், ச...\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள் ஏய்ப்பதில் கலீஞர்கள் - முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. ...\n ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம். - அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள தி...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\n5 காண்பி எல்லாம் காண்பி\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nசென்னையை ஏன் நிறைய பேர் வெறுக்கிறார்கள்\nபோயே போச்சே... போயிந்தே... இட்ஸ் கான்..\nஉடம்பில் குறையில்லே.. ஆனா உணவு செல்லல்லே..\n'திங்க'க்கிழமை : திப்பிசங்கள் - கீதா சாம்பசிவம்\n'திங்க'க்கிழமை : பொரி உருண்டை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை : திருநெவேலி ஒக்கோரை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2021-09-23T11:48:10Z", "digest": "sha1:ZEGJ7K4IL53MIT6DCKKU5B53FA74NSYA", "length": 10408, "nlines": 117, "source_domain": "kallakurichi.news", "title": "மத்திய அரசு தடுப்பூசி மருந்து உற்பத்தியை அதிகரிக்க உத்தரவு.. - Kallakurichi.news", "raw_content": "\nகூடுதல் விலைக்கு உரம் விற்க கூடாது என எச்சரிக்கை \nசாலையில் விழுந்த புளிய மரம் போக்குவரத்து பாதிப்பு\nவிநாயகர் சிலை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள்…கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் நஷ்டம்\nகோவில் வளாகத்தில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி பிணம்\nமூங்கில்துறைப்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம்தொழிலாளி வீட்டில் ரூ3 லட்சம் நகை பணம் கொள்ளை\nபெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை\nகுடி போ��ையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலையா \nபுகைப்பதை நிறுத்துவதால் என்ன நன்மைகள் தெரியுமா \nகொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது விற்பனையா \nHome/செய்திகள்/இந்தியா/மத்திய அரசு தடுப்பூசி மருந்து உற்பத்தியை அதிகரிக்க உத்தரவு..\nமத்திய அரசு தடுப்பூசி மருந்து உற்பத்தியை அதிகரிக்க உத்தரவு..\nஇந்தியாவில் இந்த ஆண்டு 2-வது ஆறு மாதத்தில் 200 கோடியில் இருந்து 250 கோடி டோஸ் மருந்து வரை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் கோவி ஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.\nமுதலில் சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இத்துடன் 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு நோய் தாக்குலுக்கு ஆளானவர்களுக்கும் ஊசி போடப்பட்டது.\nஇப்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1-ந்தேதி தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் கூடுதலாக தடுப்பூசி மருந்துகள் தேவைப்படுகிறது.\nமேலும் தற்போது நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதற்கு தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை. எனவே மருந்து தயாரிக்கும் 2 நிறுவனங்களையும் உற்பத்தியை அதிகரிக்கும்படி மத்திய அரசு கேட்டு உள்ளது.\nமருந்து உற்பத்தியை கண்காணிக்க சுகாதாரத் துறை, மருந்து தயாரிப்புத் துறை, மருந்து கட்டுப்பாட்டு துறை, உயிரி தொழில்நுட்பத் துறை, இந்தோ மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆகிய வற்றைச் சேர்ந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஅவர்கள் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.\nநேற்று கோவிஷீல்டு மருந்து தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர்பூன வல்லாவுடன் நிபுணர் குழு ஆலோசனை நடத்தியது.\nஅப்போது மருந்து தயாரிப்புக்கு தேவையான பல உதிரிப் பொருட்கள் அமெரிக்காவில் இருந்து வர வேண்டி உள்ளது. குறிப்பாக இதற்கான பைகள், அரிப்புகள், கண்ணாடிப் பொருட்கள், பாட்டில் தலைப்பகுதியில் பொருத்தப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட சில பொருட்கள் அமெரிக்காவில் இருந்து வர வேண்டி உள்ளது.\nஆனால் அம��ரிக்கா இவற்றை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்து இருக்கிறது. எனவே அந்த பொருட்கள் தாராளமாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆதர் பூனவல்லா நிபுணர் குழுவிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.\nஇன்று நிபுணர்கள் குழு கோவேக்சின் மருந்து தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். அந்த நிறுவனம் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது.\nஇந்தியாவில் இந்த ஆண்டு 2-வது ஆறு மாதத்தில் 200 கோடியில் இருந்து 250 கோடி டோஸ் மருந்து வரை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.\nகொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது…\nதிரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2021-09-23T12:47:04Z", "digest": "sha1:EVFGJ4RXZCF7WVAJ57JBSJQ7I7PD3YIH", "length": 17624, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "சென்னை உயர்நீதிமன்றம் | www.patrikai.com | Page 2", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடுக்கு அனுமதியில்லை\nசென்னை: பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடுக்கு அனுமதியில்லை என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது...\nஎடப்பாடி மற்றும் சசிகலாவை கொடநாடு வழக்கில் விசாரிக்க அனுமதி கோரி மனு\nசென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலாவை கொடநாடு வழக்கில் விசாரிக்க அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவில்...\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடுவதை எதிர்த்து வழக்கு\nசென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. உலகெங்கும் மாடுகளைக் கட்டுப்படுத்த அவற்றின் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போடுவது வழக்கமாகும். இந்த மூக்கணாங்கயிறு போடுவதை மிருக வதைச் சட்டம்...\nபொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% ஒதுக்கீடு : மத்திய அரசிடம் விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்\nசென்னை மருத்துவ படிப்பு ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% வழங்கியது குறித்து மத்திய அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பு ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட...\nஇயக்குநர் முருகதாஸ் மீதான சர்க்கார்ப் பட வழக்கு ரத்து\nசென்னை இயக்குநர் ஏ ஆர் முருகதாசுக்கு எதிராக சர்க்கார் படம் குறித்துத் தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார்...\nஇந்து அறநிலையத்துறை மீது சென்னை உயர்நீதிமன்றம் தாக்கு\nசென்னை இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலங்களை பாதுகாப்பதில் அஜாக்கிரதையாகச் செயல்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. சென்னை நகரில் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. ...\nதிமுக அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து வழக்கு\nசென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் வெற்றிபெற்று தமிழக அமைச்சராக உள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து, தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் ராமு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்...\nஓரின சேர்க்கையாளர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை ஓரின சேர்க்கையாளர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை உள்ளிட்ட பல அதிரடி உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஆணுக்கு ஆண் மற்றும் பெண்ணுக்குப் பெண் காதல் கொள்வதோ பாலியல் உறவு கொள்வதோ தவறில்லை என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு...\nதமிழகத்தில் உள்ள கோயில்களைப் பாதுகாக்க 75 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்…\nசென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோயில்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான உத்தரவில்...\nநீதிபதியையே அதிர வைத்த சென்னை துறைமுக ரூ. 100 கோடி மோசடி வழக்கு\nசென்னை சென்னை துறைமுகத்தின் இந்தியன் வங்கி வைப்பு நிதியில் ரூ.100 கோடி மோசடி நடந்தது உயர்நீதிமன்ற நீதிபதியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னை துறைமுகம் சார்பில் கடந்த வருடம் இந்தியன் வங்கியின் கிளையில் வைப்பு நிதியாக...\nமாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் ரூ.15லட்சம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்…\n‘வருண் டாக்டர்’ ; தெலுங்கு மார்கெட் மீது கவனத்தை திருப்பும் சிவகார்த்திகேயன்….\nலயோலா கல்லூரி கோவில் நிலத்தில் கட்டப்படவில்லை அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.\nநேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது கவினின் ‘லிஃப்ட்’….\nசுந்தர்.சி-யின் ‘தலைநகரம் 2’ பூஜையுடன் தொடக்கம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-cinemaz.blogspot.com/2017/08/", "date_download": "2021-09-23T11:39:13Z", "digest": "sha1:3ZLR2A6DWQXUHR3UW3IFXLITYJYBJATL", "length": 40912, "nlines": 137, "source_domain": "tamil-cinemaz.blogspot.com", "title": "::TamilPower.com::Tamil Cinema Articles: August 2017", "raw_content": "\nரோஜா... ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்ரியர்களிடம் கொடுத்த கோல்டன் விசிட்டிங் கார்ட்\nபொதுவான நண்பர் ஒருவரது பார்ட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் எனும் இளைஞரை சந்திக்கிறார் மணிரத்னம். ஏ.ஆர்.ரஹ்மான் அப்போது வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட முடியாது. விளம்பரங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். விளம்பர ஜிங்கிள்ஸில் பிஸியும் கூட. ‘ரோஜா படத்துக்கு அவருக்குக் கிடைத்த சம்பளம் 25000. அதை மூன்று நாட்களில் விளம்பரத்துக்கு இசையமைத்து சம்பாதிக்கும�� நிலையில்தான் அவர் இருந்தார். இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அவரது லியோ காபி (என்ன ஒரு ஒற்றுமை. அதில் நடித்திருந்தவர் அரவிந்த்சாமி) விளம்பர ஜிங்கிள்ஸுக்காக , விளம்பர உலகில் பெரும் பாராட்டுகள், விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானை வந்து சேர்ந்து கொண்டிருந்த நேரம் அது.\nமணிரத்னத்தை தனது ரெகார்டிங் ஸ்டூடியோவுக்கு அழைக்கிறார் ரஹ்மான். அவ்வளவு பெரிய டைரக்டர். வருவாரா என்று தெரியாது. ஆனால், வருகிறார் மணிரத்னம். ஒன்றிரண்டு ட்யூன்களை வாசிக்கச் சொல்கிறார்.\n“நான் அசந்துபோனேன். ஒரு கார்ஷெட்டை, ரெகார்டிங் ஸ்டூடியோவாக மாற்றியிருந்தார் ரஹ்மான். இந்த இடத்தில் இருந்து இப்படி அசத்தலான ட்யூன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறாரா என்று வியந்தேன். அத்தனை வசீகரிக்கற இசைத்துணுக்குகளை அந்த இடத்தில் நான் எதிர்பார்க்கவில்லை” என்கிறார் மணிரத்னம்.\n“அந்த சமயம் நான் விளம்பரங்களுக்கெல்லாம் இசையமைத்துக் கொண்டிருந்த காலம். அங்கே 100 ட்யூன் போட்டால், அவற்றிலிருந்து ஒன்றிரண்டுதான் தேர்வாகும். ஆகவே நான் ஒரு ஜென் நிலையில்தான் இருந்தேன். அவருக்கு என் ட்யூன்ஸ் பிடிக்குமா என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நடந்தது வேறு\nகார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை\nதிருப்பூரில் பாளையக்காடு FC குடோனில் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன் நான். ‘செகண்ட் ரயில்வே கேட்’ அருகே கவுண்டர் மெஸ் என்றொரு கடை இருந்தது. டோக்கன் வாங்கிக்கொண்டு க்யூவில் அமர்ந்து, நம் வரிசை வரும்போதுதான் போய் சாப்பிட முடியும். அங்கே, வெளியில் இருக்கும் பெட்டிக்கடையிலிருந்துதான் இந்த வரிகளை முதன்முதலில் கேட்டேன். சின்ன வயதிலிருந்தே பாடல்களின் பைத்தியமாக இருந்தேன். இளையராஜாவின் தீவிர ரசிகனான (இன்றும்) எனக்கு, ‘இது ராஜா ம்யூசிக் இல்லையே’ என்று தோன்றியது. போய்ப் பார்த்தபோது ‘ரோஜா’ கேசட்டைக் காண்பித்தார் கடைக்காரர். பாலசந்தர் தயாரிப்பு. மணிரத்னம் படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசை.\nஇரண்டாம் இடையிசையில், கோலாட்டம் போல ஆரம்பித்து, ‘ஏலேலோ.. ஏலே.. ஏலேலோ’ அப்படி ஈர்த்தது. இந்தப் பாடலின் மூலம் தமிழர்களின் வீடெங்கும் தன் இசையைப் படரவிட்ட ரஹ்மான், அதன்பின் அடைந்த உயரங்கள், இமயத்தைத் தாண்டிய சிகரங்கள். “அந்தப் பாட்டைக் கேட்டதுமே அழுதுட்டேன். ஏன்னா, சினிமாவ��க்குப் போட்ட முதல் பாட்டில்லையா” என்றார் அவரது அம்மா. படத்தின் தயாரிப்பாளர், கே.பாலசந்தர், இந்தப் பாடலைக் கேட்டதும் மணிரத்னத்தை அழைத்துச் சொன்னது ‘Its going To Be Song of The Decade\". ஆனால் அந்தப் பாடலைப் பற்றி இரண்டு Decades கடந்தும் பேசிக் கொண்டிருக்கிறோம்.. பேசுவோம்.\nஎன்னைக் கவர்ந்தது அந்தப் பாடலில் பல உண்டு. பல்லவி முடிந்ததும் தனியே ஒலிக்க ஆரம்பிக்கும் வயலின், ஒரு இடத்தில் ‘சின்னச் சின்ன ஆசை’யைத் தொடர்ந்து ஒலிக்கும் வயலின், அந்த ‘ஏலேலோ’க்களுக்கு இடையே ஒலிக்கும் வீணை, ‘மீன்பிடித்து மீண்டும் ஆற்றில்விட ஆசை’யைத் தொடர்ந்து ஒலிக்கும் புல்லாங்குழல், மொத்தப்பாடலும் முடியும்போது ‘ஆசை’ என்று சட்டென்று முடியும் இடம் என்று நிறைய.\nதன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள இந்தக் கலைஞன், என் போன்ற இசைப்ரியர்களிடம் நீட்டிய கோல்டன் விசிட்டிங் கார்ட் இந்தப் படத்தின் பாடல்கள்\nரஹ்மான் அப்போது செய்தது, இசையை விட ஒலித்தரத்தில் மேஜிக். துல்லிய ஒலித்தரம் என்பது அவரது ஸ்பெஷாலிட்டி. 6 வயது முதல் அப்பாவுடன் ரெகார்டிங் ஸ்டூடியோவுக்கு செல்வார் ரஹ்மான். 9 வயதில் தந்தை இறந்துவிடுகிறார். ரஹ்மானுக்கு பள்ளிக் காலம்தொட்டே எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இவற்றின்மீது மோகம் அதிகம். அவை சார்ந்த துறைகள்மீதுதான் ஆவல். ஆனால், தந்தை இறந்துவிட்டதால், ‘கொஞ்சம் இசை தெரியுமே உனக்கு.. தெரிந்த தொழிலைச் செய்’ என்ற அன்னையின் கட்டளைப்படிதான் அவர் இசைக்கூடங்களுக்குச் செல்கிறார். சின்னச் சின்ன ஆர்கஸ்ட்ரைசேஷன் வேலைகள், செய்கிறார். கீபோர்ட் வாசிக்கிறார். இசை சார்ந்த தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொண்டே இருக்கிறார். அதனால் அவருக்கு Sounding மீது மிகப்பெரும் அறிவும், ஆவலும் உண்டு.\nரோஜா இசையமைத்து பாடல்களெல்லாம் ஹிட் ஆனாலும், தியேட்டரில் அவற்றைக் கேட்கும்போது மிகவும் மனம் தளர்ந்து போகிறார் ரஹ்மான். Sounds குறித்த அறிவு வாய்க்கப்பெற்ற அவருக்கு, தியேட்டர்களின் ஒலித்தரம் ஏமாற்றமளித்தது. “இப்படியா கேட்கும் தியேட்டர்களில் இப்படியானால் நான் சினிமாவுக்கு இசையமைக்க மாட்டேன்” என்கிறார். மணிரத்னம், சவுண்ட் இஞ்சினியர் ஸ்ரீதர் இருவரும்தான் ‘இந்த நிலை மாறும்’ என்று நம்பிக்கையளித்தவர்கள். அதன்பிறகே சமாதானமாகிறார்.\nரஹ்மானின் இந்த ‘சவுண்ட் க்வாலிட்டி கறார்த்��னம்’ பற்றி சவுண்ட் இஞ்சினியர் ஸ்ரீதர் சொன்னது முக்கியமானது: “புல்லாங்குழலில் வரும் காற்று மட்டும்தான் வேண்டும். அந்த ’Base' பாடலில் கேட்கக்கூடாது ” என்பாராம். கீழுள்ள வீடியோவில் 1.25ல் கேளுங்கள்.\nபல்லவி முடிந்து, முதல் இடையிசையில் ‘லலலல லலலா’ எனும் பெண்குரலுக்கு முன் வரும் புல்லாங்குழலிசையைக் கேட்டால் அது புரியும். அந்த ஷார்ப் - துல்லியம் - ரஹ்மானிசம் காதல் ரோஜாவே பாடலின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி, சோகத்தை அத்தனை எளிமையாகக் கடத்துகிற மெட்டு. மனைவியைப் பிரிந்தவன் ஏற்கெனவே பெரும் சோகத்தில் இருப்பான். அவன் சோகத்தை ராகங்களாகும்போது,\nசிக்கல்களில்லாத எளிமை மிக முக்கியம் என்று ரஹ்மான் நினைத்திருக்க வேண்டும். அத்தனை எளிய மெட்டு. (அதாவது கேட்பதற்கு. இசையமைக்க அல்ல\nவீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்றுபோ\nபேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ\nபூ வளர்த்த தோட்டமே கூந்ததில்லை தீர்ந்து போ\nபூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்துபோ\nபாவையில்லை பாவை... தேவையென்ன தேவை...\nஜீவன்போன பின்னே.. சேவையென்ன சேவை\nமுள்ளோடுதான் முத்தங்களா சொல்.. சொல்\nஏமாற்றத்தையும் சோகத்தையும் இயலாமையையும் ஒருசேரக்கடத்துகிற எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல். அத்தனை எளிமையாகவும் அழுத்தமாகவும் அமைந்த வைரமுத்துவின் வரிகள் என்று அது ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ்\n‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’ பாடலைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரு சந்தேகம் வரும். மதுபாலாவின் கண்களை மூடியிருக்கும் தன் கைகளை, அரவிந்த்சாமி விடுவிக்கும் தருணத்திலிருந்து பாடல் தொடங்கும். அதன்பின் 10 நொடிகளுக்குப் பிறகு கண்ணாடி உடைவதைப் போன்ற ஒரு ஃப்யூஷன். அதன்பின் மெலிதான கோரஸ். தொடர்ந்து வயலினின் ஒரு இழுப்பு. இதற்குப் பிறகுதான் ‘புது வெள்ளை மழை’ என்று சுஜாதாவின் குரல் தொடங்கும். படத்தைக் காட்சி வடிவில் பார்க்கும்போதெல்லாம், இந்த விஷுவல்ஸ்குப் பிறகு அமைத்த இசையோ என்று தோன்றும். அந்த அளவுக்கு, காஷ்மீரின் அழகை மதுபாலா வியந்து பார்ப்பதை, கண்ணை மூடி நாம் கேட்டாலும் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு இசையாகக் கொடுத்திருப்பார் ரஹ்மான்.\nநீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்\nநீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்\nஇரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ\nமலர் மஞ்சம் சேராத பெண்நிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ\nபாடல் முழுவதுமே ஒரு நேர்கோட்டில், ஒரே மாதிரியான ஒரு இசை பின் தொடர ஒலித்துக் கொண்டே இருக்கும். ‘உந்தன் காதோடு யார் சொன்னது’ எனும் வரிகளில் ஒரு அருவி விழுவதை உணரலாம்.\n‘ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்’ இந்த ஆல்பத்தின் மற்ற பாடல்களைவிட, குறைந்த அளவு பேசப்பட்ட பாடல். ஆனாலும் அதன் ஆர்க்கஸ்ட்ரைசேஷன்.. அபாரம். பெரும்பாலும், பாடகர்களை வைத்தே - A cappella பாணியில் பல இடங்களில் மேஜிக் நிகழ்த்தியிருப்பார். ஜுகல்பந்தி பாணியில் தபேலாவும், ட்ரம்ஸும் போட்டிபோடும் இரண்டாம் இடையிசையும் டாப்.\nரோஜாவுக்குப் பின் ஒன்றிரண்டு படங்கள் வந்த புதிதில், பேட்டிகளில் உங்களுக்குப் பிடித்த உங்கள் பாடல் எது என்று ரஹ்மானிடம் கேட்கப்பட்டால் ‘தமிழா தமிழா’, ‘சின்னச் சின்ன ஆசை’ என்றுதான் டக்கென்று பதில் வரும். தாய் மண்ணே வணக்கம், செம்மொழிப் பாடல் என்று தொடங்கி ஆஸ்கர் பெற்றுத் தந்த ஜெய்ஹோ வரை இந்த மாதிரியான ஜானர் பாடல்களில் தனி முத்திரை பதிப்பதற்கான ஆரம்பப் புள்ளி இந்தப் பாடல் எனலாம்.\nஉனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா\nஒன்றான பாரதம் உன்னைக் காக்கும் இல்லையா\nபடத்தில் ஒரு ஆல் டைம் ஃபேவரைட் பாடலாக இந்தப் பாடல் அமைந்தது. ‘தமிழா தமிழா’. பல்லவி, இடையிசை, சரணம் என்ற வகைக்குள் இதை அடக்க முடியாது. ஹரிஹரனின் மென்குரலில் ‘தமிழா தமிழா’ என்று ஆறுதல் வரிகளோடு வரும் பாடலில், நாடி நரம்பை உசுப்பேற்றும் இசையும், ‘இம்மண்ணிலா பிளவென்பது’ என்று முறுக்கேற்றும் வரிகளுமாய்.. ஒரு புதிய அனுபவம் தந்தது இந்தப் பாடல்.\n25 வருடங்களுக்கு முன், இதே ஆகஸ்ட் 15ல் வெளியான 'ரோஜா' படம் பல்வேறு சாதனைகளைப் படைத்தது. மணிரத்னம் எனும் கலைஞனை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்தது. இந்தியிலும் ரோஜா படமும், பாடல்களும் ஹிட்டடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் அங்கும் பிரபலமானார். மூன்று இந்திப் படங்கள் ஒப்பந்தமாக அவற்றில் முதலில் வெளியான ‘ரங்கீலா’ வடக்கத்தியவர்களைப் பித்துப் பிடிக்க வைத்தது. அதற்கெல்லாம் அடித்தளம் அமைத்தது ரோஜா தான்.\nரோஜா என்ற திரைப்படம்தான்... ரஹ்மானுக்கு ஃப்லிம்ஃபேர் விருது, மாநில அரசின் விருது என்று துவங்கி தேசிய விருதுவரை பெற்றுத் தந்தது. வைரமுத்த��வுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. மணிரத்னத்திற்கு மாநில அரசின் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றுத்தந்தது. அரவிந்த்சாமிக்கு விருதைப் பெற்றுத் தந்தது. சரி... ரசிகர்களுக்கு\nஏ.ஆர். ரஹ்மான் எனும் பெருங்கலைஞனை அடையாளம் காட்டியது எத்தனை கொடுத்தாலும் பத்தாத இசைப்ரியர்களெனும் யானைகளுக்கு ‘ரஹ்மானிசம்’ என்ற மதம்பிடிக்க வைத்தது\nஇன்னும் வாழ்வதை அறியாமல் இறந்து போனவன் - நா.முத்துக்குமார் நினைவுதினக் கட்டுரை\n“வாழ்க்கை என்னும் நதி, மரணம் என்னும் கடலில் கலக்கும் வரை வெவ்வேறு திசைகளிலும் வெவ்வேறு மேடு பள்ளங்களிலும் ஓடவேண்டியிருக்கிறது.”\nநண்பர்களே... நான் இப்போது தரமணி ரயில்வே ஸ்டேஷனில் நின்றுகொண்டிருக்கிறேன். இங்கு என் முன்னால் ஒரு ரயில் வண்டி நிறுத்தப்பட்டிருக்கிறது. அதில் `நா.முத்துக்குமார் எனும் பேரன்பு எக்ஸ்ப்ரஸ்’ என எழுதப்பட்டிருக்கிறது. அந்த ரயில், ஓடிக் களைத்து நிற்கிறது என்பது அதன் மெளனத்திலேயே உணர முடிகிறது. மெளனமாக இருப்பதால் அதன் பயண இலக்கு என்னவென்பது யாருக்குமே தெரியவில்லை. ஆனால், அது இனிமேல் எங்கும் பயணிக்காது என்ற உண்மை இங்கு உள்ள எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. அந்த ரயிலுக்கும்தான் ஆனால், அந்த ரயிலுக்கு அதுகுறித்த எந்த வருத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், இறப்பதற்கு முன்பே தன் இறப்பை அறிய விரும்பி, அறிந்தும்கொண்ட ரயில் அது.\nஅது, தண்டவாளத்தில் ஓடக்கூடிய இரும்பு ரயில் அல்ல; வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்கள் மிதக்கும் பனித்துளிகளால் ஆன கடலுக்குள் பயணிக்கும் விசேஷ ரயில். ஆனாலும், அந்த ரயில் மிகமிகச் சாதாரணமாக இருந்தது. ஓடாத ரயில் சாதாரணமாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லைதான். ஆனால், இது அசுர வேகத்தில் ஓடும்போதுகூட இதேபோல்தான் இருந்தது. அந்த ரயிலில் கூட்டம் கும்மியபோதும், எல்லோரும் அதைப் பார்த்து வியந்தபோதும், சிலாகித்தபோதும், அதில் இடம்பிடிக்க பலர் அடித்துக்கொண்டபோதும், அது தன் பாதையை நோக்கி கவிதை கூவியபடி ஓடிக்கொண்டிருந்ததேயொழிய அது வேறு எதுவும் செய்யவில்லை. எத்தனையோ மனிதர்களை எங்கெங்கோ கூட்டிச்சென்ற அந்த ரயிலில் ஏறி பார்க்க, யாருக்குதான் ஆசை வராது\nமுதல் பெட்டியில் ‘தூசிகள்’ என்றும் கடைசிப் பெட்டியில் ‘பேரன்பின் ஆதி ஊற்று’ என்றும் எழுதப்பட்டிருந்ததை என் கண்கள் கவனித்தன. `மனதில் உள்ள தூசிகளை எல்லாம் தட்டினால்தான் பேரன்பின் ஆதி ஊற்றை அடைய முடியுமோ' என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். ஓராயிரம் பாடல்கள் அந்த ரயிலில் ஒன்றன் பின் ஒன்றாக ஒலிக்க ஆரம்பித்தன. காதல், சிநேகம், காமம், ஏக்கம், துரோகம் என இருக்கும் எல்லா உணர்வுகளையும் எளிய வரிகளாக்கிச் செய்யப்பட்ட அந்தப் பாடல்களில் பேரன்பு வழிந்துகொண்டிருந்தது. அந்த அன்பின் அழுத்தத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தத்தளித்தேன். திடீரென ஒரு விரல் ஒரே அழுத்தில் அந்தப் பாடல்களை நிறுத்தியது. நிமிர்ந்து பார்த்தால் யாருமில்லை' என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். ஓராயிரம் பாடல்கள் அந்த ரயிலில் ஒன்றன் பின் ஒன்றாக ஒலிக்க ஆரம்பித்தன. காதல், சிநேகம், காமம், ஏக்கம், துரோகம் என இருக்கும் எல்லா உணர்வுகளையும் எளிய வரிகளாக்கிச் செய்யப்பட்ட அந்தப் பாடல்களில் பேரன்பு வழிந்துகொண்டிருந்தது. அந்த அன்பின் அழுத்தத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தத்தளித்தேன். திடீரென ஒரு விரல் ஒரே அழுத்தில் அந்தப் பாடல்களை நிறுத்தியது. நிமிர்ந்து பார்த்தால் யாருமில்லை ஏதோ ஒரு பெட்டியிலிருந்து பெரும் சத்தம்... அந்தப் பெட்டியை நோக்கி ஓடினேன். ‘அணிலாடும் முன்றில்’ என எழுதப்பட்டிருந்த அந்தப் பெட்டியில், அம்மா, அப்பா, அக்கா, தம்பி, ஆயா, தாய்மாமன், அத்தை, தாத்தா, சித்தி, அண்ணன், தங்கை, பங்காளிகள், பெரியம்மா, மாமன்கள், முறைப்பெண்கள், சித்தப்பா, அண்ணி, மைத்துனன், மனைவி, மகன் என சகல உறவுகளின் பெயரிலும் தனித்தனி அறைகள் இருந்தன.\nதங்கை இல்லாதவன் என்கிற தவிப்பு எனக்கு இயல்பிலேயே இருப்பதால், முதலில் `தங்கை' என எழுதப்பட்டிருந்த அறையைத் திறந்தேன். “ஆஹா... அது எத்தனை அற்புதமான அறை அதில் தங்கையின் சின்னச் சின்ன அசைவுகளும் அத்தனை நுணுக்கமாக அல்லவா செதுக்கப்பட்டிருந்தது. அண்ணன்மேல் தங்கைகொள்ளும் அன்பும் பாசமும் இத்தனை அலாதியானவையா அதில் தங்கையின் சின்னச் சின்ன அசைவுகளும் அத்தனை நுணுக்கமாக அல்லவா செதுக்கப்பட்டிருந்தது. அண்ணன்மேல் தங்கைகொள்ளும் அன்பும் பாசமும் இத்தனை அலாதியானவையா தங்கையுடன் பிறக்காத அத்தனை அண்ணன்களும் துரதிர்ஷ்டசாலிகள் என்ற மெய் உணர்ந்த கணம் அது. தங்கையின் அருமை பெருமைகளைச் சொல்லிவிட்டு, கடைசியில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து கல்யாணம் பண்ணித் தர மட்டுமா அக்காவும் தங்கையும் தங்கையுடன் பிறக்காத அத்தனை அண்ணன்களும் துரதிர்ஷ்டசாலிகள் என்ற மெய் உணர்ந்த கணம் அது. தங்கையின் அருமை பெருமைகளைச் சொல்லிவிட்டு, கடைசியில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து கல்யாணம் பண்ணித் தர மட்டுமா அக்காவும் தங்கையும் அந்த அறை கேட்ட ஒற்றைக் கேள்வி... அக்காவையும் தங்கையையும் சுமையாக நினைக்கும் அண்ணன் தம்பிகளின் மனதை உலுக்கும் ஓராயிரம் கேள்விக்குச் சமம்.\nஅடுத்ததாக `அம்மா' என எழுதப்பட்ட அறையைத் திறந்தேன். “மன்னிக்க... அந்த அனுபவத்தை என்னால் எழுத்தில் கொண்டுவர முடியவில்லை. அங்கு பார்த்த அன்பின் எடை இந்தப் பிரபஞ்சத்தின் மொத்த எடையையும்விட கூடுதலானது என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.\nஅடுத்ததாக `அப்பா' என்ற அறையைத் திறந்தேன், “காலம் காலமாக ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாக்களின் முகம், அன்பு அப்பாக்களின் முகம், ஆசை அப்பாக்களின் முகம் அங்கு இருந்ததை என்னால் உணர முடிந்தது. செத்துப்போன என் அப்பாவை ஒரு கணம் கும்பிட்டுக்கொண்டேன். அவருக்காக நான் ஒரு கடிதம் எழுத வேண்டும். அதில் அவரைப் பற்றிய அத்தனை சித்திரங்களையும் கொண்டுவர வேண்டும் என்ற ஆசையும் அங்கே எனக்குள் முளைத்தது.\nஇப்படியாக, நான் எல்லா உறவுகளின் அறையும் திறந்துப் பார்க்கப் பார்க்க வியந்துபோனேன். `அட... இது எதையுமே நாம் உணரவில்லையே... ரசிக்கவில்லையே என்ன வாழ்க்கை வாழ்கிறோம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்ட இந்த வாழ்க்கை, எத்தனை மோசமானது ரசனை இல்லாதது' என்பதும் `அப்படி வாழும் மனிதர்கள் முதுகெலும்பு இல்லாத மனிதர்கள்' என்பதும் விளங்கிற்று. அந்த நொடி முதல் இருக்கும் உறவுகளின் மீது தீராத பற்றும், இல்லாத உறவுகளின் மீது ஏக்கமும் பிறந்தது.\nஅணிலாடும் முன்றிலைப் பார்த்த பரவசத்தில், அடுத்தடுத்த பெட்டிகளைப் பார்க்க பேராவல்கொண்டேன்; துள்ளிக் குதித்து ஓடினேன். “ `பட்டாம்பூச்சி விற்பவன்', `நியூட்டனின் மூன்றாம் விதி', `குழந்தைகள் நிறைந்த வீடு', `அனா ஆவன்னா', `என்னைச் சந்திக்க கனவில் வராதே' எனத் தங்கத்தால் ஆனா குட்டிக் குட்டி அறைகள் இருந்தன. ஒவ்வோர் அறையையும் திறக்கும்போதுதான் தெரிந்தது, மேலே மட்டும்தான் தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது என்ற உண்மை. உள்ளே அத்தனை வேலைப்பாடுகளும் மயிலறகால் செய்யப்படிருந்தன. பள்ளிக்கூடக் காதலிகள் அங்கே சிறைபிடிக்கப்பட்டிருந்தார்கள். தன் மனதில் உள்ள அழுக்கை தூர்வாராமல் கிணற்றைத் தூர்வாரும் அப்பாவின் தவறு அங்கே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. கீழ் வீட்டுக்காரனைத் தொல்லை செய்யும் மேல் வீட்டுக்காரனுக்குப் பாடம் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது, தன்னை காலம் முழுக்க தீண்டியவளின் பிரிவை எண்ணி அழும் தையல் மெஷின்கள் அங்கு இருந்தன. கிழிந்து தேய்ந்துபோன சைக்கிள் டயர், தான் கடந்து வந்த பாதைகளை காற்றோடுப் பேசிக்கொண்டிருக்கும் அதிசயத்தை அங்கே பார்க்க முடிந்தது.\nபிறந்த வீட்டை துறந்து புகுந்த வீட்டிற்கு போகும் பெண்கள் தங்கள் அடையாளம் தெரியாமல் தவித்தார்கள். பனித்துளிகள், புற்களின் மீது தூங்கிக்கொண்டிருந்தன. இன்னும் இத்தியாதி... இத்தியாதி... அவற்றை எல்லாவற்றையும் ஒருவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். ‘பேரன்பின் ஆதி ஊற்றில்’ நனைந்ததால் எனக்கு அன்பின் நடுக்கம் தாங்கவில்லை. அந்த ரயிலிலிருந்து குதிக்க ஆயத்தமானேன். “என் ப்ரிய நண்பா... பிணத்தை எரித்துவிட்டு சுடுகாட்டிலிருந்து கிளம்புகிறவர்களிடம் சொல்வதைப்போல் சொல்கிறேன். ‘திரும்பிப் பார்க்காமல் முன்னே நடந்து போ' ” என்றது ஒரு குரல். அந்தக் குரலைக் கேட்ட மகிழ்ச்சியில் திரும்பிப் பார்க்காமல் முன்னே சென்று குதித்தேன். அந்த ஓராயிரம் பாடல்களும் மீண்டும் ஒன்றன் பின் ஒன்றாக ரயிலுக்குள் ஒலிக்கும் சத்தம் கேட்டது.\nரோஜா... ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்ரியர்களிடம் கொடுத்த கோல...\nஇன்னும் வாழ்வதை அறியாமல் இறந்து போனவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-13th-june-2019/", "date_download": "2021-09-23T11:22:22Z", "digest": "sha1:O6KQVWFJOAJZ6RM3D4U7GNCK2NYZFO73", "length": 16160, "nlines": 139, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 13th june: Rasi Palan Today in Tamil, Today Rasi Palan, Tamil Rasi Palan Daily - இன்றைய ராசிபலன்", "raw_content": "\nToday Rasi Palan, 13th June 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nகல்வியில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். பிள்ளைகளின் படிப்பிலும் முன்னேற்றத்தை காண்பீர்கள். அவசர முடிவுகளால் கைவிட்டுப் போயிருந்த சொத்துகள், மீண்டும் உங்களை வந்து சேர வேண்டுமெனில், இம்முறையாவது நல்ல முடிவு எடுங்கள். விநாயகர் வழிபாடு இன்று உங்களுக்கு சிறப்பை கொடுக்கும்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nதள்ளிப்போட்டு வைத்த வேலைகளால் உங்களைச் சுற்றும் பாதிப்புகள், உங்களை மட்டுமல்லாது குடும்பத்தினரையும் பாதிக்கும். பணம் இன்று போகும், நாளை வரும். ஆகையால், யார் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nமற்றவர்களையும் நேசிக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். நீங்கள் வீழ வேண்டும் என்று யாராவது நினைத்தால், அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை எனில், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nஎதுவும் நிலையானது இல்லை என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ, உங்கள் வேலை முறையை மாற்ற வேண்டும். உங்கள் குறிக்கோளை அடைய முதலில் களத்திற்கு வர வேண்டும். ஓடுவதற்கு முன்பு முதலில் நடக்கப் பழக வேண்டும்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nசந்திரன் உங்களை என்கரேஜ் செய்து, உங்கள் எதிர்காலத்தை எதிர்கொள்ள, உங்கள் சிந்தனைகளை தெளிவாக்கும். திட்டங்களை தீட்டும் போது, உங்கள் கற்பனைக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம். அது கெட்ட விஷயம் அல்ல.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nமீண்டும் மீண்டும் எரிச்சலைத் தடுக்க உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும். நிதி நெருக்கடி உங்களை மிரட்டும் என நீங்கள் பயந்திருக்கலாம். ஆனால், இப்போது அவற்றிற்கு நீங்கள் ஓய்வு கொடுக்கலாம். கடந்த காலத்தில் உங்கள் சேமிப்புகள் கரைந்திருந்தால், இப்போது அந்த இயக்கம் தலைகீழாக மாறும்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nவேலைகளில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பணவரவுகள் இருக்க வேண்டியிருந்தால், அதற்கான செயல்பாட்டில் ஈடுபடலாம்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nசெவ்வாய் உங்கள் ராசியில் மிக ம���க்கியமான இடத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. இதனால், சிற்சில எரிச்சலான சம்பவங்கள் நடைபெற துவங்கும். பெரிய தொல்லைகளின் அறிகுறியே இந்த சிறிய எரிச்சல்கள். இது கடினமான தருணம் தான். ஆனால், மிகவும் கடினமாக இருக்காது.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nஉங்கள் பணிகளை உங்களைச் சுற்றி இருக்கும் மிகப்பெரிய கூட்டமே செய்து முடித்து உங்களுக்கு வெற்றியை தேடித் தந்துவிடும். இதனால், உங்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லை. சந்திரனின் ஆதரவு உங்களுக்கு இருப்பதால், மற்றவர்களின் பொறுப்புகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள தூண்டுதலாக அமையும்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nதற்போது நிலவும் சூழ்நிலை, போட்டிகளை சமாளிக்க உங்கள் தனிப்பட்ட திறமைக்கு ஆதரவாக இருக்கும். உங்களுடன் பணிபுரிபவர்கள் இடம் மாறினால் ஆச்சர்யப்பட வேண்டாம். அவர்களின் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மைக்கு நீங்கள் பரிதாபப்படலாம். அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க முயற்சி செய்யுங்கள்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nதாராளமாக உங்கள் ஐடியாக்களை அமல்படுத்துங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும் என்பதை மறக்க வேண்டாம். நீங்கள் யாரிடமும் கையேந்த தேவையில்லை. உங்களுக்கான முடிவுகளை அதிகாரத்துடன் நீங்களே எடுக்கலாம். ஒற்றை குறிக்கோளுடன் செயல்படுங்கள். வெற்றி உறுதி.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nசரியான மேற்பார்வையுடன் உங்கள் பணிகளை மேற்கொண்டால் உசிதம். நெருக்கமானவர்களை விட, நம்பிக்கையானவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். சளி பிரச்சனை நீங்கும்.\nபீகார் ஊழல்… பாஜக மாநில தலைவர்களுடன் துணை முதல்வர் திடீர் ஆலோசனை\nமீண்டும் தலைதூக்கும் ஐ.பி.எல். சூதாட்டம்; 5 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி\nஇந்த 5 அறிகுறிகள் உங்கள் உறவில் இருந்தால் பிரேக் அப் நல்லது\nஐ.பி.எல். 2021: மும்பை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nBharathi Kannamma serial; ஐடியா கொடுத்த சாந்தி… போலீஸ் ஸ்டேசனை விட்டு கண்ணம்மாவை ஒட வைக்கும் வெண்பா\nஉங்களுக்குப் பிடித்த பால் பாயாசம்… குக்கரில் ஈசியா செய்யும் முறை இதுதான்\nடெல்லி ரகசியம்: காங்கிரஸ் மேலிடம் பரிந்துரைத்த ரஜனி படேல்; மாநிலங்களவை தேர்தல் வியூகம்\nபுடவை அணிந்து வந்ததால் அனுமதி இல்லையா டெல்லி பெண்ணின் குற்றசாட்டிற்கு முற்றுப்���ுள்ளி வைத்த ஹோட்டல்\nசோனி நிறுவனத்துடன் இணையும் ஜீ குழுமம்; ஒப்பந்தத்தின் விவரங்கள்\nவாட்ஸ்அப்: முக்கியமான செய்திகளை விரைவாக அணுகுவது எப்படி\nVijay TV Serial : கவலையுடன் கண்ணனை பார்க்கும் மூர்த்தி : வீட்டில் சேர்த்துக்கொள்வாரா\nகுடையுடன் அமெரிக்காவில் தரையிறங்கிய மோடி… இன்று குளோபல் சி.இ.ஓ.-க்களுடன் சந்திப்பு\nதபால் துறை சூப்பர் ஆஃபர்… வெறும் 5,000 முதலீட்டில் லட்சங்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு\nமறக்கமுடியாத ப்ரோபோசல், சங்கடமான தருணம், டாட்டூ – ரம்யா பாண்டியன் ஷேரிங்ஸ்\n3 மாதக் பெண் குழந்தை ரூ.1.80 லட்சத்துக்கு விற்பனை – 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/i-will-never-accept-mahat-yashika-relationship/", "date_download": "2021-09-23T11:14:57Z", "digest": "sha1:FQJH4EVQMFH4I6K4DQPFDW7L5ABBCSUK", "length": 10118, "nlines": 73, "source_domain": "tamilnewsstar.com", "title": "யாஷிகா அம்மாவுக்கு மஹத்தை கொஞ்சம் கூட பிடிக்காது.! Min tittel", "raw_content": "\nபிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக – மருத்துவமனை தகவல்\nToday rasi palan – 27.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழகத்தில் செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீடிக்குமா\nஉலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உயர்வு\nகுடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கபட்டது உண்மையே\nநாடு திரும்பிய மேலும் 296 இலங்கையர்கள்\nதமிழகத்தில் நேற்று மேலும் 5,967 பேருக்கு கொரோனா உறுதி\nHome/Bigg Boss Tamil Season/Bigg Boss Tamil Season 2/யாஷிகா அம்மாவுக்கு மஹத்தை கொஞ்சம் கூட பிடிக்காது.\nயாஷிகா அம்மாவுக்கு மஹத்தை கொஞ்சம் கூட பிடிக்காது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் யாஷிகா மீது வைத்திருந்த கண்மூடி தனமான காதல் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.\nமஹத் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று தெரிந்தும் யாஷிகா, மஹத்தை காதலித்து அனைவர் மத்தியிலும் யாஷிகா மீது ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது.\nயாஷிகா மற்றும் மஹத்திற்கு இடையான காதல் குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.\nஎனவே, யாஷிகா உண்மையில் எப்படிபட்ட குணமுடையவர், அவர் உண்மையில் மஹத்தை காதலிக்��ிறாரா என்ற கேள்விகளுக்கு விடையளிக்க அவர்களது நண்பர் நிரூப் என்பவரிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது\nஅந்த பேட்டியின் போது மஹத் மற்றும் யாஷிகா இருவரும் வெளியே வந்தும் அவர்களது காதலை தொடர்ந்தால் உங்களுடைய ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து யாஷிகாவின் நண்பர் நிரூப் கூறியபோது, கண்டிப்பாக அதனை ஒப்புக்கொள்ள மாட்டேன். நான் இல்லை யாஷிகாவின் பெற்றோர்களே அதனை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.\nயாஷிகாவின் பெற்றோர்களுக்கு மஹத்தை சுத்தமாக பிடிக்காது. மஹத் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டதும் அவர்களுக்கு பிடிக்காது, அது எனக்கும் பிடிக்காது. ஒருவேளை மூன்றாம் மனிதர் அவர்களது உறவை பார்த்தாலும் கண்டிப்பாக அவர்கள் இருவருக்கும் உண்டான காதலை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.\nPrevious ஐஸ்வர்யா, யாஷிகா பேச்சை கேட்டு தப்பு பண்ணிட்டேன்\nNext இன்றைய தினபலன் – 06 செப்டம்பர் 2018 – வியாழக்கிழமை\nபிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக – மருத்துவமனை தகவல்\nToday rasi palan – 27.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழகத்தில் செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீடிக்குமா\nஉலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உயர்வு\nகுடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-news?id=1832", "date_download": "2021-09-23T11:40:08Z", "digest": "sha1:2WMHSLLQAY4FPAQSOIPH4DRRTKNFKDQB", "length": 26545, "nlines": 390, "source_domain": "tamilpoonga.com", "title": "பிரதமர் மஹிந்தவுக்கு சம்பந்தன் எழுதிய கடிதம் ", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் வெற்றி திரைப்படம் இந்தியில் ரீமேக்காகிறது\nவிஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 96 திரை\nஅண்ணாத்த படத்தின் மீது கோபமாக இருக்கும் நயன்தாரா\nவசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வெறும் 25 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்த ரஜின\nஇளம் நடிகை தன் காதலருடன் விபத்தில் மரணம்\nமராத்திய நடிகையான ஈஸ்வரி தேஷ்பாண்டே கார் விபத்தில் சிக்கி இன்று காலை உயிரிழந்துள்ளார்.கோவாவின் அர்போரா பகுதியில் தனது காதலருடன் காரில் சென்றுள்ளார் ஈஷ\nபிக்பாஸ் தொடங்கப்போவதால் தேன்மொழி பி.ஏ சீரியல் முடியப்போகிறது\nவிஜய் டிவியை பொறுத்தவரை நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இப்போதெல்லாம் காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்புக\nசர்ச்சையில் சிக்கும் யோகிபாபு படம்\nயோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ\nரம்யா பாண்டியனின் வாழ்க்கையே மாற்றிய அந்தப் புகைப்படம்\n2015-ல் வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன்பிறகு ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக\nரெய்டு குறித்து மெளனம் களைத்த சோனு சூட்\nஇந்தி வில்லன் நடிகரான சோனு சூட் தமிழில் ஒஸ்தி, அருந்ததீ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களு\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை திடீர் மரணம்\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய்\nபணிகளை சிறப்பாக செய்வதில் உங்களுக்கு நிகர் இல்லை என கார்த்தியை புகழ்ந்த நடிகர்\nமணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி ஒரு சரித்திர\nமாமனார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் மருமகள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்களை சலிப்படையாமல் கொண்டு செல்லும் பொறுப்பு அந்தந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களையே சேரும். அப்படியாக சில தொகுப்பாளர்கள் மக்\nதனது கனவு படத்தை முடித்தார் மணிரத்னம்\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் தற்போது அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக\nதாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அட��த்த அஜித்\nஅஜித் சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி\nSri Lanka News பிரதமர் மஹிந்தவுக்கு சம்பந்தன் எழுதிய கடிதம்\nபிரதமர் மஹிந்தவுக்கு சம்பந்தன் எழுதிய கடிதம்\nபாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு நியமிக்கப்படவுள்ள யாழ். மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதம் பின்வருமாறு,\nமாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர்\nமேற்குறித்த விடயம் தொடர்பில் உங்களது கவனத்திற்கு சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.\nஎனக்கு அறிவிக்கப்பட்ட வகையில் மிக விரைவில், யாழ். மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவரை மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவியிக்கு நியமிக்கப்பட இருக்கிறார்.\nநீங்கள் அறிந்திருக்கின்ற பிரகாரம், யாழ். மாவட்டத்தில் 95% மானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராவர், மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வாகத்தினை சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் சமூகத்தினை சார்ந்தவர்களாவார்கள்.\nஇந்த பின்னணியில் தமிழ் பேச தெரியாத ஒரு அரச உத்தியோகத்தரை மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபராக யாழ். மாவட்டத்திற்கு நியமிப்பது பொருத்தமற்ற ஒரு விடயமாகும். மேலும் இது ஜனநாயக விரோதமான செயலாகும்.\nமாவட்டத்திலுள்ள உயர் பதவியில் இருக்கும் அரச உத்தியோகத்தர் தமிழ் பேசும் ஒருவராக இருக்கும் சந்தர்ப்பத்தில் தான் அவருடனான வாய்மூல மற்றும் எழுத்ததுமூல தொடர்பாடல்கள் பயனுள்ளதாக இருக்கும்.\nமேலும் தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான பூர்வீக இடங்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய அரசியலமைப்பின் ஊடாக அதியுச்ச அதிகார பகிர்வினை வழங்க அரசாங்கம் முயற்சிகளை எடுக்கும் சந்தர்ப்பத்தில் இத்தகைய செயற்பாடுகள் எதிர்மறையான விளைவினையும் மக்களால் வரவேற்கப்பட முடியாத ஒன்றாகவுமே காணப்படுகின்றது.\nஎனவே, அத்தகைய பிரேரணையை மீளாய்வு செய்து, மேற்குறித்த விடயங்களை கருத்திக்கொண்டு யாழ். மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபராக அனுபவமும் செயற்திறனுமுள்ள தமிழ் பேசும் ஒரு அரச அதிகாரியை நியமிக்குமாறு நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.\nபாராளுமன்ற உற��ப்பினர் - திருகோணமலை மாவட்டம்\nதலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு.\nவல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தேர்தலில் தலைவராக திரு. செல்வேந்திரன் தெரிவு இது குறித்து எம்.கே சிவாஜிலிங்கம் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் தியாகி திலீபனுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.\nலைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 100 குடும்பங்களிற்கு உலருணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை என்று இந்த அரசாங்கம் நினைக்காது விடுகின்றதோ அன்றுதான் நிம்மதி - என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா தெரிவித்துள்ளார்.\nதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்\nஐ.நா 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை\nகொரோனா தொடர்பான ஆலோசனைகளுக்கு 247 ஐ அழைக்கவும்\nபிரதமரின் சர்வதேச சைகை மொழி தின செய்தி\nதற்போதைய நெருக்கடி நிலையை புரிந்து கொள்ளுமாறு வேண்டுகோள்\nதமிழக தயாரிப்புகள் என்ற நிலை உருவாக வேண்டும் – ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரசாரம்\nஒரே நாளில் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2¾ கோடி\nசெல்பி மோகத்தால் நான்கு பேர் பலி\nசாலையோரம் உணவகத்தில் உணவு அருந்திய பிரேசில் அதிபர்\nகனடாவில் மூன்றாவது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம்\nமுல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.\nபொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nகிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்\nஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்\nவடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மைக்கு விரைவில் தீர்வு காணப்படும் - டலஸ்\nவிகிதாசார தேர்தல் முறைம��யை மாற்றுவதை ஏற்கவே முடியாது\nஅரசாங்கம் சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் வரவேற்கத்தக்கது\nஅரசாங்கத்திடம் சாணக்கியன் விடுத்துள்ள கோரிக்கை\nமூன்றாவது முறையாகப் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nவாட்ஸ்அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவாக அதிகரிப்பு\nதியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nஆறு வயது சிறுமி பலாத்காரக் கொலை வழக்கில் திருப்பம்\nபிஸ்கெட் பேக்குகளால் சிவலிங்கம் உருவாக்கிய பெண்\nசாலையின் நடுவே நடனமாடிய பெண் மீது வழக்கு\nபொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை\nதிருமண மண்டபத்தில் வெடித்த மின்சாரப் பெட்டி - மணமகளுக்கு மயக்கம், தந்தைக்கு நெஞ்சுவலி\nஉயிரிழந்த 10 பேரும் அப்பாவி மக்கள் – ஒப்புக்கொண்ட அமெரிக்கா\n18 கோடியில் 250 கிலோ எடையுள்ள ஆடை\nஅடுத்த ஆண்டு வரை வீட்டிலிருந்தபடியே பணிபுரியலாம் - கூகுள்\nஓ. பன்னீர்செல்வம் மனைவி காலமானார் – அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதுணுக்காய் தென்னியன்குளம் கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மை பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்\nஇரணைதீவிற்கான பொதுப் போக்குவரத்து படகுச் சேவை இதுவரை ஏற்படுத்தப்படாமையினால் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதாஜ்மஹாலை இரவிலும் கண்டு ரசிக்கலாம் – அனுமதி அறிவிப்பு\nபரபரப்பான சாலையில் ரிக்சாவில் சென்ற பெண்ணை முத்தமிட்ட கொடுமை\nஇலங்கை - குவைத் வணிக விமான சேவை மீண்டும் ஆரம்பம்\nகத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டியது\nகுளவிக்கொட்டுக்கு இலக்காகி 24 மாணவர்கள் வைத்தியசாலையில்\nகிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு கொரோனா தொற்று\n24 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/4240/apsara-vanamae-ellai-jayatv", "date_download": "2021-09-23T11:02:16Z", "digest": "sha1:N7O6IT3XUX45P5HBFU2RTXQ45QUUVPIF", "length": 49517, "nlines": 306, "source_domain": "valar.in", "title": "பெண்களின் தொழில் முனைவை உற்சாகப்படுத்தும் அப்சராவின் ‘வான��ே எல்லை’! - Valar.in", "raw_content": "\n5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்\nஇன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nபெண்களின் தொழில் முனைவை உற்சாகப்படுத்தும் அப்சராவின் ‘வானமே எல்லை’\nசில நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நேயர்களை வெகுவாக கவர்ந்து விடுபவையாக அமைந்து விடுகின்றன. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஜெயா தொலைக்காட்சியில் சனி, ஞாயிறுகளில் ஒளிபரப்பாகி வரும் ‘வானமே எல்லை’. வெற்றி பெற்று வரும் பெண் தொழில் முனைவோர்களையும், சாதனையாளர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக இது அமைந்து உள்ளது. சின்ன அளவில் வணிகம் செய்பவர்களில் இருந்து, கோடிகளில் வருமானம் ஈட்டும் பெண் தொழில் அதிபர்கள் வரை ‘வானமே எல்லை’ நிகழ்ச்சியில் இடம் பெற்று வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் நடத்தி வருபவர், தொகுப்பாளர் திருமிகு. அப்சரா.\nவானமே எல்லை நிகழ்ச்சி பற்றி அப்சரா கூறும்போது –\n“நான் இதழியல் துறையில் எம். ஏ., பட்டம் பெற்று இருக்கிறேன். படித்து முடித்ததும் ஊடகத் துறையிலேயே வேலை தேடினேன். நான் திருநங்கை என்ற காரணத்தால் வேலை தேடும் நேரங்களில் தயக்கங்களை சந்திக்க நேர்ந்தது. ஆனாலும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தேன்.\nநான் வாழ்க்கையில் பல இடர்களைத் தாண்டி வந்ததால், வெற்றியாளர்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சுவையான கதைகளைக் கேட்பதில் ஆர்வம் இருந்தது. இயல்பிலேயே எனக்கு கதை சொல்வது மிகவும் பிடிக்கும். அதிலும், மக்களுக்கு பயன் உள்ள கதைகளைக் கூறுவது எனக்கு இன்னும் பிடிக்கும். ஜெயா தொலைக்காட்சிக்கு வேலை தேடிப் போன போது அதன் தலைமை செயல் அலுவலர் (சிஇஓ) திரு. விவேக் ஜெயராமனின் நட்பு கிடைத்தது. இருவரும் ஒரு புது நிகழ்ச்சி பற்றி சிந்தித்த போது ”வானமே எல்லை’ நிகழ்ச்சி உருப்பெற்றது. நானும் அவரும் நிறைய ஆலோசனைகளை மேற் கொண்டு இந்த நிகழ்ச்சியைத் தொடங்கினோம்.\nஇயல்பாக, பெண்கள் தொழில் முனைவைப் பொறுத்த வரை மக்கள் இடையே ஒரு பொதுப்புத்தி நிலை இருக்கிறது. அது, சில இடர்களை சந்தித்ததும் அவர்கள் பின்வாங்கி விடுவார்கள், தாக்கு பிடிக்கும் அளவிற்கு அவர்களுக்கு வலிமை இல்லை என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல. ஆண்களை விட பெண் களுக்குத்தான் அதிகமான மன வலிமை மற்றும் உடல் வலிமை இருக்கிறது. அவர்களால், ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய முடியும். வீட்டுச் சூழல் மற்றும் வெளியே உள்ள சூழல் என பலவற்றையும் சமாளிக்கும் திறமை மற்றும் மனவலிமை பெண்களுக்கு உண்டு. அதனால், பெண்களின் வெற்றியைக் கொண்டாடுவதே எங்கள் நிகழ்ச்சியின் குறிக்கோள்.\nஇந்த நிகழ்ச்சியின் வாயிலாக பல பெண் தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக் கதைகளை என்னால் கேட்க முடிந்தது. அதில் சிலவற்றைக் குறிப்பாக சொல்லலாம். திருமதி. கலைச்செல்வி, பதினைந்து வயதில் திருமணமாகி அடுத்தடுத்த இரு ஆண்டுகளில் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். மிகவும் வறுமை. இக்கட்டான நிலையில் வாழ்க்கை. பின்னர் அருகில் இருந்த ஒரு பினாயில் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, தனது கைக் குழந்தையுடன் வீடு வீடாகச் சென்று, பினாயில் விற்றார். இப்போது அவர் தானாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, பினாயில் தயாரித்து விற்கிறார். தற்போது சுமார் நானூறு நிறுவனங் களின் தூய்மைப் பணிக்காக பினாயிலை விற்கும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். பலர் இவரிடம் பினாயிலை வாங்கி, வீடுகளுக்கும், அலுவலகங் களுக்கும் விற்பனையும் செய்கிறார்கள்.\nஅடுத்ததாக, மதுரையைச் சேர்ந்த திருமதி. ஜோஸ்பின். அவரது மகள் மற்றும் கணவர் இருவருமே புற்றுநோய் தாக்குதலால் இறந்து விடுகின்றனர். தனது ஒன்பது வயது மகன் மட்டுமே உடன் இருந்தார். மனம் வெறுத்துப் போய் இருந்த நிலையில் அவர் ஒரு நூலகத்தில் படித்துக் கொண்டு இருந்த போது, தேனீக்கள் வளர்ப்பைப் பற்றிப் படித்து இருக்கிறார். பின்னர் தன் வீட்டிலேயே தேனீக்கள் வளர்க்கத் தொடங்கி தற்போது நான்கு ஏக்கர் அளவில் பண்ணை வைத்து தேனீக்கள் வளர்த்து தேன் எடுத்து வருகிறார். தற்போது தென்னிந்தியாவின் மிகப் பெரிய தேனீக்கள் பண்ணை இவருடையதுதான். மேலும் பல மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார்.\nஇத்தகைய வெற்றிக் கதைகளுக்குப் பின்னால், தங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களையும் அவற்றை அவர்கள் கடந்து வந்த பாதையையும் கேட்கும்போது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும். வானமே எல்லை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவரும் என்னுடைய நெருங்கிய நண்பர்களாகவே ஆகி விட்டார்கள். அவர்களிடம் காணும் பல திறமைகள் என்னையும் மெருகேற்றிக் கொள்ள பயன்படுகின்றன. அவற்றில் சில – மனவலிமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை.\nஒரு ஆண் தொழில் செய்வதற்கும் ஒரு பெண் தொழில் செய்வதற்கும் உள்ள வேறுபாடுகள் பற்பல. ஒரு ஆண் என்பவர் தன் தொழிலை மட்டும் பார்த்துக் கொண்டு அதில் வெற்றி பெற முடியும். ஆனால், ஒரு பெண் தொழிலையும் கவனித்துக் கொண்டு குடும்பம், குழந்தைகளையும் அன்புடன் கவனிக்க வேண்டி இருக்கிறது. இதற்கு குடும்பம் அவருக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டியது மிகத் தேவையாக இருக்கிறது. குறிப்பாக அவருடைய வாழ்விணையரின் கனிவு இன்றி அமையாதது ஆகும்.\nஅவ்வாறு குடும்பத்தினர் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும், இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் வீரியமாக உழைத்து ஒரு பெண் வெற்றி கொள்ள வேண்டும். இவ்வளவு சுமைகளைச் சுமந்து கொண்டு ஒரு பெண் தனது தொழிலில் பெறும் வெற்றி என்பது மிகுந்த பாராட்டுக்கு உரியது. தொலைக்காட்சி நேயர்களின் மனதில் பெண் தொழில் முனைவோரை பாராட்டும் மன நிலையை எங்கள் நிகழ்ச்சி உருவாக்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் பெண் தொழில் முனை வோரின் குடும்பத்தினர், நிகழ்ச்சிக்குப் பிறகு, இவர்களுக்கு கனிவுடன் உதவத் தொடங்கியதையும் அந்த பெண் தொழில் முனைவோர் எங்களிடம் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.\nஇந்த நிகழ்ச்சியின் மூலம், பல பெண் தொழில் முனைவோர், அவர்களின் தொழில் முனைவிற்குப் பெரிய தடையாக முதலீடு இருப்பதாக கூறினர். மேலும் அதே துறையில் இருக்கும் மற்ற ஆண் தொழில் முனைவோரின் போட்டி களையும் சமாளிக்க வேண்டியிருப் பதாகவும் கூறுகின்றனர். முதலீட்டிற்காக வங்கிக் கடன், சட்ட ரீதியான நிறுவனப் பதிவுகள் போன்றவற்றிற்கும் சிரமப் பட்டதாகக் கூறி இருக்கின்றனர்.\nஎனது பார்வையில், பெண்கள் பணத்தை சேமிக்க வேண்டும். அது அவர்களது தொழில் முனைவிற்கு மிகவும் உதவியாக இருக்கும். இங்கு பல தொழில்களை பல கோணங்களில் நான் பார்த்து இருக்கிறேன். அதில் அனைத்துமே சிறந்த தொழில்கள்தான்.\nநாங்கள் இந்த நிகழ்ச்சிக்காக ஒரு தொழில் முனைவோரை தேர்ந்தெடுத்த பிறகு, அவரது இடத்திற்கே எங்களது குழுவுடன் சென்று, அவர்கள் தொழில் மற்றும் அவர்களின் சுற்றுப்புறம், அவர்களின் மனநிலை என அனைத்தையும் பதிவு செய்து சேகரிப் போம். பின்னர் அதை எங்கள் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அவர்களைப் பற்றிய ஒரு முன்னோட்டமாக ஒளிபரப்பு செய்கிறோம்.\nமேலும், நாங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பி விண்ணப்பிப் பவர்களில் இருந்து, மிகவும் கவனத்துடன் நிகழ்ச்சியில் பங்கு பெற ஏற்றவர்களை தேர்வு செய்கிறோம். குறிப்பாக வணிகப் பின்புலம் இல்லாத, வீடும் நாடும் உதவாத நிலையிலும் வெற்றி பெறும் பெண்களுக்கு முன்னுரிமை தருகிறோம். நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின் போது பார்வையாளர்களாக பங்கு பெறுபவர் களையும் கவனத்துடன் தேர்வு செய்கி றோம். புதிதாக தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பவர்களைத்தான் பார்வையாளர்களாக தேர்வு செய்கி றோம். அவர்கள் அந்த வெற்றியாளர் களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கின்றனர். இவர்கள் கருத்து களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.\nபெண் தொழில் முனைவோர்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் ஒரு நிகழ்ச்சியாக எங்கள் நிகழ்ச்சி இருக்கிறது” என்றார், அப்சரா.\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nகள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்\nதமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில��� தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nமஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..\nமஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...\nஅறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...\n”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்\nகல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர். மணிவண்ணன் விளக்கிக்...\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள் ஊழியர்களுக்கு ஒரு பணியை வழங்கும் போது, அதை...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு ந��றுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி ��டை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்��� மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\nவளர் தளத்தில் இடம்பெறும் புதிய கட்டுரைகள், பயன்மிக்க செய்திகள் பற்றிய தகவல்களை முதலில் பெற..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/4904/redhills-paddy-market-one-of-the-largest-market-in-tamilnadu-with-special-name", "date_download": "2021-09-23T12:36:40Z", "digest": "sha1:N7KEKVMCWX5BZNAENKU6EW3KNM7WMTIT", "length": 55331, "nlines": 326, "source_domain": "valar.in", "title": "தமிழகத்தின் நெல்வணிகத்தில் முத்திரை பதிக்கும் செங்குன்றம் - Valar.in", "raw_content": "\n5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்\nஇன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nதமிழகத்தின் நெல்வணிகத்தில் முத்திரை பதிக்கும் செங்குன்றம்\n-நெல் அரிசி புரோக்கர்கள் சங்கத்தின் புதிய தலைவர் திரு. திராவிடமணி சிறப்புப் பேட்டி\nசென்னைக்கு அருகே உள்ள செங்குன்றத்தில் ‘செங்குன்றம் சுற்று வட்டார நெல் அரிசி புரோக்கர்கள் சங்கம்’ செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக திரு. திராவிட மணி அண்மையில் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். நெல், அரிசி வணிகத்தில் செங்குன்றம் பெற்று இருக்கும் இடம், இன்றையா வணிக நிலை ஆகியவை பற்றி திரு. திராவிடமணி, வளர்தொழில் இதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு –\nநெல், அரிசி வணிகத்தில் புரோக்கர்களின் பங்கு என்ன\nசெங்குன்றம் பகுதியில் விற்பனையாகும் நெல் பல வெளி ஊர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றது. செங்குன்றம் சந்தை கிட்டத்தட்ட தமிழகத்திலேயே நெல்லுக்கு என இயங்கும் மிகப் பெரிய சந்தைகளிள் ஒன்று. செங்குன்றம் சுற்று வட்டார பகுதியில் மொத்தம் சுமார் நூற்று நாற்பதுக்கும் மெற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. அவற்றுள் ஐம்பது ஆலைகள் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. நெல்லின் விலையை நிர்ணயிப்பதில் புரோக்கர்களின் பங்கும் இருக்கிறது. இவர்கள் நெல்லை விற்க வரும் வியாபாரிகளுக்கும் கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகளுக்கும் பாலமாக இருந்து வணிகத்தை முடித்து வைக்கிறார்கள். நெல் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கூட நாங்கள் பாலமாக இருக்கிறோம்\nஎங்கு இருந்து லோடுகள் வந்தாலும் அவற்றை விற்பனை செய்ய எடுத்து வந்து இருக்கும் வணிகரின் முன்னிலையிலேயே நெல் வாங்க வந்து இருக்கும் வணிகரிடம் பேசி விலை நிர்ணயித்து இருவருக்கும் மனநிறைவாக வணிகத்தை முடித்து கொடுக்கிறோம்.\nசந்தைக்கு வரும் எல்லா நெல்லும் அவ்வப்போதே விற்பனை ஆகி விடுமா\nஎங்கள் பகுதிக்கு நள்ளிரவு பன்னிரன்டு மணி முதலே நெல் ஏற்றிய சரக்கு லாரிகள் வரத் தொடங்கி விடும். காலை ஐந்து மணி முதல் புரோக்கர்கள் லாரிகளில் இருக்கும் நெல் வகை, தரம் ஆகியவற்றை ஆராய்ந்து, கொள்முதல் செய்ய வந்து இருக்கும் வணிகர்களிடம் நெல் முட்டைகளை விற்பனை செய்வதற்கான பணிகளில் ஈடுபடத் தொடங்கி விடுவார்கள்.\nபோக்குவரத்து நெரிசல் ஏற்படுவதன் காரணமாக காலை ஒன்பது மணிக்கு மேல் எந்த சரக்கு வாகனங்களும் செங்குன்றம் நகரின் உள்ளே உள்ள மெயின் சாலையில் நிறுத்தக் கூடாது. அப்படி ஒன்பது மணிக்கு மேலும் அந்த லாரியில் இருக்கும் நெல் விற்பனை ஆகவில்லை என்றால் அப்படிப்பட்ட லாரிகளை தனியார் பார்க்கிங் இடங்களுக்கு கொண்டு சென்று, நிறுத்தி விடுவோம். அங்கிருந்தபடி விற்பனை நடைபெறும். அந்த நிறுத்தும் இடங்களில் லாரிகளை நிற��த்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 என்ற விகிதத்தில் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். பெரும்பாலும் அன்றன்றைக்கே விற்பனை ஆகி விடும்.\nநீங்கள் எவ்வளவு காலமாக இந்த தொழிலில் இருக்கிறீகள்\nஇந்த பகுதிக்கு சுமார் 1970 களிள் இருந்தே நெல் லோடுகள் வரத் தொடங்கி விட்டன. 1980களின் தொடக்கத்தில் இருந்தே நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து நெல் லோடுகள் கணிசமாக வரத் தொடங்கி விட்டன. நான் இந்த தொழிலில் 1981 – ல் இருந்தே ஈடுபட்டு வருகிறேன். தற்போதைய சந்தை நிலவரப்படி இங்கு வரும் நெல்முட்டைகள் சுமார் 70% சதவிதத்திற்கும் மேற்பட்டவை ஆந்திராவில் இருந்துதான் வருகின்றன.\nஒரு நாளைக்கு சராசரியாக ஏழுபது முதல் நூறு லாரிகள் வந்து செல்கின்றன. நல்ல பருவத்தில் சுமார் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட லாரிகள் வருகின்றன. சீசனே இல்லை என்றாலும் குறைந்தது ஐம்பது லாரிகள் கண்டிப்பாக வந்து விடும்.\nநான் அரிசி தரகராக இருப்பதோடு நெல்லை கொள்முதல் செய்து விற்பனை செய்வதும் உண்டு. இது போன்று பல தரகர்கள் நெல் வணிகத்திலும் ஈடுபடுவார்கள்.\nஒரு தரகர் ஒரு கைப்பிடி நெல்லை கையில் எடுத்துப் பார்த்தே இந்த நெல் பத்து முட்டைக்கு ஆறு முட்டையில் இருந்து ஏழரை முட்டை வரையில் அரிசி தருமா எனக் கூறி விடும் அளவுக்கு திறமையாக இருப்பார்கள்.\nஇப்போது அரிசி ஆலைகளைப் பொறுத்தவரை பல புதிய தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. முன்பு எல்லாம் நெல்லில் கருப்பு கலந்து இருந்தால், அந்த லோடையே சில நேரங்களிள் புரோக்கர்கள் புறக்கணித்து விடுவார்கள். ஆனால் தற்போது நெல்லில் உள்ள கருப்புகளை, கற்களை பிரித்து எடுக்கும் பணியை நவீன அரிசி ஆலைகளில் உள்ள எந்திரங்களே செய்து முடித்து விடுகின்றன. இப்படிப்பட்ட செயல்களைச் செய்ய குறைந்தது இருபது டன் நெல்லை அந்த எந்திரத்தின் உள்ளே கொட்ட வேண்டும். தற்போது ஒரே நேரத்தில் ஐம்பது டன் நெல்லைக் கூட உள்வாங்கி அரிசியாக்கும் நவீன அரிசி ஆலைகள் வந்து விட்டன.\nஇங்கு இருந்து அரிசி எந்த ஊர்களுக்கு அதிக அளவில் அனுப்பப் படுகிறது\nசேலம், நசரத்பேட்டை, திருவண்ணா மலை, ஊட்டி, விக்கிரவாண்டி, வேலூர் போன்று பல இடங்களுக்கு அரிசி லோடுகள் செல்கின்றன.\nதஞ்சாவூர், மதுரை, திருச்சி, மணப்பாறை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங் களுக்கும் சரக்குகள் கொண்டு செல்லப் ப���ுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்தும் கூட இங்கு நெல் விற்பனைக்கு வருகின்றது.\nசெங்குன்றத்தில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறதா\nஏற்றுமதியைப் பொறுத்தவரை பெரிய அளவில் நடைபெறவில்லை.\nஎனக்குத் தெரிந்த வரை, அருகே உள்ள பொன்னேரியில் இருந்து இருவர் ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். குறிப்பாக நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசியான பிசிலிகாரு போன்ற வகை அரிசிகள் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nவேதி உரங்கள் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் ஆர்கானிக் அரிசிக்கான விற்பனை வாய்ப்பு இங்கே உள்ளதா\nஆர்கானிக் அரிசி எனப்படும் இயற்கை உரம் மட்டும் பயன்படுத்தி விளைவி க்கப்படும் அரிசிகள் இப்போது நம் சந்நையில் விற்பனைக்கு வருவது கிடையாது. அதனை விளைவிக்கும் விவசாயிக்கு பயன் குறைவு என்பதால், பெரும்பாலும் சிலர் மட்டுமே அவர்கள் விருப்பத்திற்கு என சிறிய அளவில் விளைவித்து வருகின்றனர்.\nஅரிசி வணிகத்தில் புதிய இளைஞர்கள் இறங்கலாமா அதற்கான தங்கள் ஆலோசனை என்ன\nஅரிசி வணிகத்தைப் பொறுத்தவரை புதிதாக எவர் வேண்டும் என்றாலும் தொடங்கலாம். ஒரு இளைஞர் அனுபவம் பெற்ற வணிகரிடம் இருந்து பயணித்து அனுபவம் பெற்ற பின்பு அவர் துணிச்சலுடன் தயக்கம் இன்றி செயல்படலாம்.\nஎங்கள் சங்கமும், சங்க உறுப்பினர்களும் புதிதாக வருபவர்களுக்கு இழப்பு எற்படாத வகையில் அவரை வழி நடத்தி அவருக்கு தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொடுப்போம். ஒரு லோடு விலை சராசரியாக முன்றரை லட்சம் ரூபாய் வரை இருக்கும். முன்பு டிராக்டர்களிள் சிறிய சிறிய லோடுகள் வந்து கொண்டு இருந்தன. தற்போது அது போன்ற லோடுகள் வருவது இல்லை. ஒருவர் தனியாகவோ, அல்லது சிலர் சேர்ந்தோ ஓரு லோடினை வாங்கி வியாபாரம் செய்யலாம்.\nஜிஎஸ்டிக்குப் பின் அரிசிக்கான வரி விதிப்பு எப்படி இருக்கிறது\nஅரிசி என்பது அன்றாடம் தேவைப்படும் உணவுப் பொருள். கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் அரிசிக்கு வரிவிலக்கு கொண்டு வந்தார். தற்போது ஜிஎஸ்டியில் அரிசிக்கு வரி விதிக்கப்படுகின்றது. அதாவது அரிசியை அப்படியே பிராண்டு பெயர் இல்லாமல் விற்பனை செய்தால் அதற்கு ஜிஎஸ்டி வரி இல்லை. பிராண்டு பெயருடன் விற்பனை செய்தால் ஜிஎஸ்டி செலுத்தியாக வேண்டும்.\nஒரு அரிசி லோடுக்கு ஒரு முறை செஸ் வரி (சராசரியாக ரூ.1000) செலுத்தினால் போதுமானது. அதனை பயன்படுத்தி எந்த மாநிலத்துக்கும் கொண்டு செல்லலாம். அரிசி உணவுப் பொருள் என்பதால் ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்துக்கு செல்லும் போது பெரிதாக எந்த கட்டுப்பாடும் கிடையாது.\nஅரிசியை எவ்வளவு நாட்களுக்கு இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும்\nஅரிசியை அதிக அளவாக ஒரு ஆண்டு வரை கெடாமல் இருப்பு வைக்க முடியும். ஆனால் அப்படி அதிக காலம் கெடாமல் இருப்பு வைக்க, நெல்லை அரைத்த பின்பு, அரிசியை ஹீட்டர் முலம் நன்கு உலர வைத்து சற்றும் ஈரப்பதம் இல்லாமல் சிறப்பாக பேக் செய்து வைக்க வேண்டும். இப்படிச் செய்தால்தான் அரிசி ஒரு ஆண்டு வரை கெடாமல் இருக்கும். சாதாரணமாக பேக் செய்தால், ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும். ஒட்டல்களுக்கு சப்ளை செய்யும் சிலர், ஆலையில் இருந்து வரும் அரிசியை அப்படியே பேக் செய்து கொடுத்து விடுவார்கள். அப்படிப்பட்ட அரிசி முன்று மாதங்கள் மட்டுமே கெடாமல் இருக்கும்.\nதற்போது ஆலைகளில் ஐம்பது டன் வரை ஒரே முறையில் நெல்லை அரிசியாக்க முடியும். அப்படி வரும் அரிசி சைலோ (silo) எனப்படும் சேமிப்புத் தொட்டியில் சென்று சேர்ந்து விடும். தொட்டியில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலம் 25 கிலோ மூட்டைகளாக நிரப்பப்பட்டு, தைக்கப்பட்டு தானியங்கி முறையில் அரிசி மூட்டைகள் வந்து விடும். அதனை எடுத்து அடுக்குவதற்கே தற்போது ஆலைகளில் மனிதவளம் தேவைப்படுகின்றது.\nநெல், அரிசி புரோக்கர்கள் சங்கத்தின் பணிகள் என்ன தற்போது தாங்கள் கடுமையான போட்டிக்கு இடையே வெற்றி பெற்று புதிய தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். என்னென்ன பணிகளை மேற்கொள்ள இருக்கிறீர்கள்\nஎங்கள் நெல் அரிசி புரோக்கர்கள் சங்கம் 1986ல் தொடங்கப்பட்டது. சங்கம் உருவாக காரணமாக இருந்த பன்னிரென்டு பேர்களிள் நானும் ஒருவன். நான் தொடக்க காலத்தில் இருந்தே எல்லா பதவிகளிலும் இருந்து இருக்கிறேன். தற்போது மூன்றாவது முறையாக தலைவராக தெர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேன். நான் புதிதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், எங்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீடு திட்டம் கொண்டு வர உள்ளோம். செங்குன்றம் பகுதியில் இயங்கி வரும் நெல் அரிசி வியாபாரிகள் சங்கத்தின் கீழ் இயங்கும் திருமண மண்டபத்தில் எங்கள் உறுப்பினர்களுக்கு 25% தள்ளுபடி வழங்க திட்டமிட்டு உள்ளோம்.\nஉறுப்பினர்களிள் பிள்ளைகள் மேற்படிப்பிற்காக செல்லும் போது அவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையை பரிசாக வழங்குகின்றோம். எதிர்பாராமல் சங்க ஊறுப்பினர் ஒருவர் காலமானார் என்றால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.50,000 சங்கம் சார்பாக வழங்கி வருகின்றோம்.\nசெங்குன்றம் பகுதியில் அனைத்து அரிசி மண்டிகளும், தரகர்களும் நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் தொழிலை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அரிசி விலையை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய சந்தையாகவும் செங்குன்றம் செயல்பட்டு வருகின்றது. (98401 59597)\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nகள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்\nதமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nமஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..\nமஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...\nஅறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள்..\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...\n”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்\nகல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர். மணிவண்ணன் விளக்கிக்...\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள் ஊழியர்களுக்கு ஒரு பணியை வழங்கும் போது, அதை...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படும��� என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்��ுள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\nவளர் தளத்தில் இடம்பெறும் புதிய கட்டுரைகள், பயன்மிக்க செய்திகள் பற்றிய தகவல்களை முதலில் பெற..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2017/03/blog-post_56.html", "date_download": "2021-09-23T11:58:34Z", "digest": "sha1:ZXJKDDT6GGPSG64WQQQFCRLG32LKT7FZ", "length": 5518, "nlines": 79, "source_domain": "www.alimamslsf.com", "title": "மாதாந்த ஒன்று கூடல் | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\n25.03.2017 சனிக்கிழமை அன்று 36-104 இலக்க மாணவர் விடுதியில் எமது மாதாந்த ஒன்று கூடல் காலை 06.15 மணிக்கு இடம் பெறவுள்ளதால் ஒன்றிய உறுப்பினர்கள் அனைவரும் உரிய நேரத்திற்கு வருகை தருமாறு தயவாய் வேண்டுகிறேன். .\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nகோரோனா விடயத்தில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்\nஅதிகரித்து வரும் கொலைகள் உணர்த்��ுவது என்ன\nநாளும் ஒரு நபி மொழி நாளும் ஒரு நபி மொழி 23 || M Ahmedh (Abbasi, Riyadhi) MA\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 03 MJM. Hizbullah Anvari B.com Reading\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 05) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 15)\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bestdial.in/cat/wholesales-retail-sales/", "date_download": "2021-09-23T11:49:16Z", "digest": "sha1:RMBL77N6D4GNQESZTGNB7P5VPWCSPZAG", "length": 5406, "nlines": 54, "source_domain": "www.bestdial.in", "title": "WHOLESALES & RETAIL SALES Archives - Best Dial Classified Website", "raw_content": "\nM.SENTHIL KUMAR 8870769388 எங்களிடம் முருங்கைக்காய் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். மேலும் எங்களிடம் அட்டைப்பெட்டி,சாக்கு உள்ளிட்டவை மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.\nM.SENTHIL KUMAR 8870769388 எங்களிடம் முருங்கைக்காய் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். மேலும் எங்களிடம் அட்டைப்பெட்டி,சாக்கு உள்ளிட்டவை மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.\nM.SENTHIL KUMAR 8870769388 எங்களிடம் முருங்கைக்காய் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். மேலும் எங்களிடம் அட்டைப்பெட்டி,சாக்கு உள்ளிட்டவை மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.\nM.SENTHIL KUMAR 8870769388 எங்களிடம் முருங்கைக்காய் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். மேலும் எங்களிடம் அட்டைப்பெட்டி,சாக்கு உள்ளிட்டவை மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.\nM.SENTHIL KUMAR 8870769388 எங்களிடம் முருங்கைக்காய் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். மேலும் எங்களிடம் அட்டைப்பெட்டி,சாக்கு உள்ளிட்டவை மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.\nM.SENTHIL KUMAR 8870769388 எங்களிடம் முருங்கைக்காய் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். மேலும் எங்களிடம் அட்டைப்பெட்டி,சாக்கு உள்ளிட்டவை மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.\nM.SENTHIL KUMAR 8870769388 எங்களிடம் முருங்கைக்காய் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். மேலும் எங்களிடம் அட்டைப்பெட்டி,சாக்கு உள்ளிட்டவை மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.\nM.SENTHIL KUMAR 8870769388 எங்களிடம் முருங்கைக்காய் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். மேலும் எங்களிடம் அட்டைப்பெட்டி,சாக்கு உள்ளிட்டவை மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.\nM.SENTHIL KUMAR 8870769388 எங்களிடம் முருங்கைக்காய் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். மேலும் எங்களிடம் அட்டைப்பெட்டி,சாக்கு உள்ளிட்டவை மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.\nM.SENTHIL KUMAR 8870769388 எங்களிடம் முருங்கைக்காய் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். மேலும் எங்களிடம் அட்டைப்பெட்டி,சாக்கு உள்ளிட்டவை மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-09-23T11:07:47Z", "digest": "sha1:6QRVQCWHPWAYKYPJQ4MP55AM63ARIOAG", "length": 7341, "nlines": 109, "source_domain": "kallakurichi.news", "title": "டாடா டியாகோ புது வேரியண்ட் அறிமுகம் !! - Kallakurichi.news", "raw_content": "\nகூடுதல் விலைக்கு உரம் விற்க கூடாது என எச்சரிக்கை \nசாலையில் விழுந்த புளிய மரம் போக்குவரத்து பாதிப்பு\nவிநாயகர் சிலை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள்…கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் நஷ்டம்\nகோவில் வளாகத்தில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி பிணம்\nமூங்கில்துறைப்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம்தொழிலாளி வீட்டில் ரூ3 லட்சம் நகை பணம் கொள்ளை\nபெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை\nகுடி போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலையா \nபுகைப்பதை நிறுத்துவதால் என்ன நன்மைகள் தெரியுமா \nகொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது விற்பனையா \nHome/செய்திகள்/டாடா டியாகோ புது வேரியண்ட் அறிமுகம் \nடாடா டியாகோ புது வேரியண்ட் அறிமுகம் \nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் டியாகோ மாடலின் XTA வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் டியாகோ XTA வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாடல் துவக்க விலை ரூ. 5.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய XTA வேரியண்ட் ஏஎம்டி யூனிட் கொண்டுள்ளது. இது XT மேனுவல் வேரியண்டை விட ரூ. 50 ஆயிரம் அதிகம் ஆகும். தற்போது டியாகோ மாடல் – XTA, XZA, XZA+ மற்றும் XZA+ டூயல் டோன் என நான்கு ஆட்டோமேடிக் வேரியண்ட்களில் கிடைக்கிறது.\nபுதிய XTA மாடல் டியாகோ XT வேரியண்டை தழுவி உருவாகி இருக்கிறது. இதன் வெளிப்புறம் கார் நிறத்திலான ORVMகள், இன்டிகேட்டர்கள், பம்ப்பர்கள் மற்றும் பூமராங் வடிவ டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேபின் ஹார்மன் இன்போடெயிமென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், பவர் விண்டோ, சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.\nடியாகோ XTA மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 84 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் டியாகோ மாடல் மாருதி சுசுகி வேகன்ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் மாருதி சுசுகி செலரியோ மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.\nகொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF_(%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)&hidetrans=1&printable=yes", "date_download": "2021-09-23T12:21:57Z", "digest": "sha1:GNY5IVVS3IPW6AHPUZN5TEHBM4MW7F3F", "length": 3564, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"வலைவாசல்:வாசிகசாலை/எதிரொலி (ஆஸ்திரேலியா)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"வலைவாசல்:வாசிகசாலை/எதிரொலி (ஆஸ்திரேலியா)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவலைவாசல்:வாசிகசாலை/எதிரொலி (ஆஸ்திரேலியா) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவலைவாசல்:வாசிகசாலை ‎ (← இணைப்புக்கள்)\nவலைவாசல்:வாசிகசாலை/அவுஸ்திரேலியா பத்திரிகைகள் ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/karti-linked-firm-siphoned-rs-300-crores-from-ambulance-services-in-odisha-tamil/", "date_download": "2021-09-23T10:54:58Z", "digest": "sha1:E24ZS7QXELNEVGBUW5K3F2FK7VZUVCGS", "length": 16779, "nlines": 183, "source_domain": "tamil.pgurus.com", "title": "கார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்ட��� - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஊழல் கார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nராஜஸ்தானைப் போல ஒடிஷாவிலும் ஆம்புலன்ஸ் சேவையின் மூலமாக 3௦௦ கோடி ரூபாயை கார்த்திக்கு தொடர்புடைய நிறுவனம் அபகரித்தது\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி வழக்கு\nவருமான வரி ஆணையர் ஸ்ரீவஸ்தவா சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறைகளில் புகார்.\nஒடிஷா அரசிடம் இருந்து 3௦௦ கோடி ரூபாயை கார்த்தியின் Zigitsa என்ற நிறுவனம் ஏமாற்றி விட்டது.\nஒவ்வொரு நாளும் கார்த்தியின் ஊழல் லீலைகள் புதிது புதிதாக புற்றீசல் போல வந்து கொண்டே இருக்கின்றன. முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி ராஜஸ்தானில் ஜிகித்சா ஹெல்த் கேர் லிமிட்டட் என்ற பெயரில் ஒரு சுகாதார நிறுவனம் நடத்தினார். அதனைக் கொண்டு அம்மாநிலத்தில் பெரியளவில் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அது போலவே அவர் ஒடிஷாவிலும் செய்திருப்பது இப்போது தெரிய வந்துள்ளது. இன்னும் எங்கெங்கு என்னென்ன செய்திருப்பாரோ. இராஜஸ்தானில் சி பி ஐ தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.\nஜிகித்சா ஹெல்த் கேர் நிறுவனம் இராஜஸ்தானில் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வந்தது. அங்கும் மோசடியில் ஈடுபாடு விசாரணையில் சிக்கி கொண்டது. இப்போது ஓடிஷாவில் ஆம்புலன்ஸ் சேவை பணியாளர்கள் ஒன்றியத்தின் (OASEU) நிதியை 3௦௦ கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது. இந்த மோசடி குறித்து சி பி ஐ விசாரணை தொடங்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் போகாத இடங்களுக்குப் போனதாகப் பொய்க் கணக்கு காட்டி பணத்தை ஏராளமாகச் சுரண்டியுள்ளனர். பணியாளர்கள் சம்பளத்தை அதிகமாகக் காட்டி மாநில அரசிடம் இருந்து பணத்தைக் கொள்ளை அடித்துள்ளனர். இந்த மோசடிகளை எல்லாம் சி பி ஐ கண்டுபிடித்து விட்டது.\nவருமான வரித் துறை ஆணையர் எஸ். கே. ஸ்ரீவஸ்தவா சி பி ஐ (CBI), வருமானத் துறையின் [புலனாய்வு பிரிவு] பொது இயக்குனர் மற்றும் அமலாக்கத் துறையினரிடம் (ED) ராஜஸ்தானில் முன்பு ஊழலில் ஈடுபட்ட கார்த்தியின் ஜிகித்சா நிறுவனம் இப்போது ஒடிஷாவிலும் அதை போன்ற நிதி மோசடியை நடத்தியுள்ளது என ஒரு புகார் அளித்தார். உடனடியாக இந்த ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இராஜஸ்தானில் நடந்த ஊழலில் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ம��்றும் முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்னா ஆகியோரிடமும் சி பி ஐ விசாரித்தது. நீதிமன்றம் இந்த குற்றச்சாட்டின் மீதி விசாரணை நடத்த அனுமதி அளித்து விட்டதால் இராஜஸ்தானில் இப்போது விசாரணை தொடங்கிவிட்டது.\nஇவ்வழக்கு குறித்து தெரிவித்த ஸ்ரீவஸ்தவா, “நான் புவனேஷ்வரில் அலுவலக வேலை நிமித்தமாகத் தங்கியிருந்த போது ஓடிஷா அமபுலன்ஸ் சேவை பணியாளர் ஒன்றியத்தின் அதிகாரிகள் இருவர் தாம் சேகரித்த தகவல்களை என்னிடம் ஒப்படைத்தனர். அதில் அரசு பணத்தை திட்டமிட்டே கொள்ளையைடித்த கார்த்தியின் ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தின் கொள்ளை முயற்சிகளுக்கான ஆதாரங்கள் தெளிவாக இருந்தன. இந்த 3௦௦ கோடி கொள்ளையடித்த ஜிகித்சா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் கார்த்தி சிதம்பரம் என்பதும் தெரிந்தது. எனவே அவரது பெயரும் குற்றம் சுமத்தப்பட்டவர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவரது பெயர் இராஜஸ்தான் காவல் நிலையத்திலும் சி பி ஐ விசாரணையிலும் இணைக்கப்பட்டுள்ளது” என்றார்.\nஏர்செல் மேக்சிஸ் ஊழலில் சிக்கிய பிறகு கார்த்தி சிதம்பரம் பல நிறுவனங்களின் பொறுப்புகளில் இருந்து தாம் விலகிக் கொண்டு தனக்குப் பதிலாக தனது பினாமிகளை நியமித்தார். அந்த வரிசையில் இந்த ஜிகித்சா நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்தும் விலகினார்.\nமேலும் இது குறித்து ஸ்ரீவஸ்தவா தெரிவிக்கும் போது கார்த்தி சிதம்பரம் போலி ‘பில்’களை தயார் செய்து பொய் கணக்கு காட்டி அரசிடமிருந்து அதிகளவில் பணத்தை பெற்றிருக்கிறார் என்பதற்கு முதன்மை ஆதாரங்கள் ஏராளமாக உண்டு. இதே பாணியை பின்பற்றி அவர்கள் இராஜஸ்தானிலும் ஒடிஷாவிலும் பணம் கொள்ளையடித்தனர். பொய் சம்பள ‘பில்’கள், போகாத இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வண்டியைக் கொண்டு போய் வந்ததாக போலி ரிக்கார்டுகள், வவுச்சர்கள், எனத் தயாரித்து பொய்க் கணக்கு எழுதுவதில் கார்த்தி நிறுவனம் கில்லாடி. இன்னும் இ. எஸ். ஐ., பி எஃப்., போன்ற விஷயங்களில் என்னென்ன ஊழல் நடந்திருக்கிறதோ தெரியவில்லை. அவற்றையும் ஆராய வேண்டும். அதற்குரிய ஆவணங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்’ என்றார்.\nOASEU எனப்படும் இந்த ஓடிஷா ஆம்புலன்ஸ் சேவை பணியாளரின் ஒன்றியம் அளித்த புகாரின் நகல் வருமாறு:\nPrevious articleஜெட் ஏர்வேசை ஏர் இந்தியாவுடன் இணைக்க வேண���டும் – சுவாமி வலியுறுத்தல்\nNext articleஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய கேரளாவின் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி கைது\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nசித்து ஏதோ இந்தியராகப் பிறந்துவிட்டார்\nகமல் ஹாசனைக் கேள்வி கேட்டு விடாதீர்கள்\nவெள்ள நிவாரணம் & மறுசீரமைப்புப் பணிகளில் கேரள மார்க்சிஸ்ட் அரசாங்கத்தின் புரட்டு வேலைகள்\nஏர்செல் மேக்சிஸ் ஊழலில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nநேர்மையான அமலாக்கத் துறை அதிகாரி மீது வீண் பழி சுமத்திய அந்த மர்ம மனிதன் ...\nடி கே சிவகுமாரின் ஹவாலா ஏஜெண்டுகள் அப்ரூவராக மாறினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilansankar.com/tag/udhayanidhi-stalin/", "date_download": "2021-09-23T11:15:17Z", "digest": "sha1:PCPG3PYBP6QPOCDVTNSB5E6KGIAE5WVN", "length": 5611, "nlines": 102, "source_domain": "tamilansankar.com", "title": "udhayanidhi stalin Archives - தமிழன் சங்கர்", "raw_content": "\nபாரிசாலன், ராஜவேல் நாகராஜன், மதன் யார் யோக்கியன் \nசமீபத்தில் பாரிசாலன் மற்றும் ராஜவேல் நாகராஜன் காணொளியை பார்த்தேன், ஏற்கனவே தமிழ்த்தேசிய Continue Reading →\nபனிமலர், உதய், கல்யாணசுந்தரம் எல்லாம் தேவையில்லாத ஆணி\nநமக்கு எப்பொழுதும் எழும்பும் கேள்வி சுயமரியாதை சுயமரியாதை என்று முழங்கிக் கொண்டு ஒரு கூட்டம் திரியும் சுத்தமாகச் சுயமரியாதை இல்லாமல் Continue Reading →\nThe Family Man season 2 – தமிழர் விரோத மூளை மழுங்கிய படைப்பு\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேராசானே\nதிராவிடம் ஒரு சமூகவிரோத கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-news?id=1833", "date_download": "2021-09-23T11:09:47Z", "digest": "sha1:DR6VKLETWLFGBTHP3JZ2NIJOM2P3PJJA", "length": 25659, "nlines": 378, "source_domain": "tamilpoonga.com", "title": "ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளுக்கு இராணுவ தளபதி பாராட்டு ", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் வெற்றி திரைப்படம் இந்தியில் ரீமேக்காகிறது\nவிஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 96 திரை\nஅண்ணாத்த படத்தின் மீது கோபமாக இருக்கும் நயன்தாரா\nவசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வெறும் 25 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்த ரஜின\nஇளம் நடிகை தன் காதலருடன் விபத்தில் மரணம்\nமராத்திய நடிகையான ஈஸ்வரி தேஷ்பாண்டே கார் விபத்தில் சிக்கி இன்று காலை உயிரிழந்துள்ளார்.கோவாவின் அர்போரா பகுதியில் தனது காதலருடன் காரில் சென்றுள்ளார் ஈஷ\nபிக்பாஸ் தொடங்கப்போவதால் தேன்மொழி பி.ஏ சீரியல் முடியப்போகிறது\nவிஜய் டிவியை பொறுத்தவரை நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இப்போதெல்லாம் காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்புக\nசர்ச்சையில் சிக்கும் யோகிபாபு படம்\nயோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ\nரம்யா பாண்டியனின் வாழ்க்கையே மாற்றிய அந்தப் புகைப்படம்\n2015-ல் வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன்பிறகு ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக\nரெய்டு குறித்து மெளனம் களைத்த சோனு சூட்\nஇந்தி வில்லன் நடிகரான சோனு சூட் தமிழில் ஒஸ்தி, அருந்ததீ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களு\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை திடீர் மரணம்\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய்\nபணிகளை சிறப்பாக செய்வதில் உங்களுக்கு நிகர் இல்லை என கார்த்தியை புகழ்ந்த நடிகர்\nமணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி ஒரு சரித்திர\nமாமனார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் மருமகள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்களை சலிப்படையாமல�� கொண்டு செல்லும் பொறுப்பு அந்தந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களையே சேரும். அப்படியாக சில தொகுப்பாளர்கள் மக்\nதனது கனவு படத்தை முடித்தார் மணிரத்னம்\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் தற்போது அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக\nதாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்\nஅஜித் சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி\nSri Lanka News ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளுக்கு இராணுவ தளபதி பாராட்டு\nஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளுக்கு இராணுவ தளபதி பாராட்டு\nமூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கான அர்ப்பணிப்பான சேவையின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் திட்டமிடல் முகாமைத்துவ மேலதிக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் திலக் வீரகோன், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவ தலைமையகத்திலுள்ள தனது அலுவலகத்திற்கு நேற்று (26) சந்தித்தார்.\nஇதன்போது அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பீரங்கி படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் திலக் வீரகோன், ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள புதிய பாதுகாப்பு தலைமையக கட்டிடத் தொகுதியின் கட்டுமான பிரிவிலுள்ள தனக்கான உத்தியோகபூர்வ அலுவலகத்தை மீளக் கையளிக்கும் முன்பாக பல்வேறு நியமனங்களை வகித்துள்மை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த சந்திப்பின் போது ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் திலக் வீரகோன் முன்ணுதாரமான சேவைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு, ஒய்வின் பின்னராக எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நியமனம் பெறுவதற்கு முன்பாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரி இராணுவம் மற்றும் இலங்கை பீரங்கி படைக்குள் பல முக்கிய நியமனங்களை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஅதனை அடுத்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரி தளபதியின் வழிகாட்டல்களுக்கும் பாராட்டுக்களுக்களுக்கு நன்றிகளை தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக இராணுவத் தளபதியிடமிருந்து கிடைக்கப்பபெற்ற ஊக்குவிப்பு தொடர்பிலும் நினைவு கூர்ந்தார்.\nவல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தேர்தலில் தலைவராக திரு. செல்வேந்திரன் தெரிவு இது குறித்து எம்.கே சிவாஜிலிங்கம் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் தியாகி திலீபனுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.\nலைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 100 குடும்பங்களிற்கு உலருணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை என்று இந்த அரசாங்கம் நினைக்காது விடுகின்றதோ அன்றுதான் நிம்மதி - என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா தெரிவித்துள்ளார்.\nதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்\nஐ.நா 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை\nகொரோனா தொடர்பான ஆலோசனைகளுக்கு 247 ஐ அழைக்கவும்\nபிரதமரின் சர்வதேச சைகை மொழி தின செய்தி\nதற்போதைய நெருக்கடி நிலையை புரிந்து கொள்ளுமாறு வேண்டுகோள்\nதமிழக தயாரிப்புகள் என்ற நிலை உருவாக வேண்டும் – ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரசாரம்\nஒரே நாளில் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2¾ கோடி\nசெல்பி மோகத்தால் நான்கு பேர் பலி\nசாலையோரம் உணவகத்தில் உணவு அருந்திய பிரேசில் அதிபர்\nகனடாவில் மூன்றாவது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம்\nமுல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.\nபொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nகிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்\nஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்\nவடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மைக்கு விரைவில் தீர்வு காணப்படும் - டலஸ்\nவிகிதாசார தேர்தல் முறைமையை மாற்றுவதை ஏற்கவே முடியாது\nஅரசாங்கம் சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் வரவேற்கத்தக்கது\nஅரசாங்கத்திடம் சாணக்கியன் விடுத்துள்ள கோரிக்கை\nமூன்றாவது முறையாகப் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nவாட்ஸ்அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவாக அதிகரிப்பு\nதியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nஆறு வயது சிறுமி பலாத்காரக் கொலை வழக்கில் திருப்பம்\nபிஸ்கெட் பேக்குகளால் சிவலிங்கம் உருவாக்கிய பெண்\nசாலையின் நடுவே நடனமாடிய பெண் மீது வழக்கு\nபொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை\nதிருமண மண்டபத்தில் வெடித்த மின்சாரப் பெட்டி - மணமகளுக்கு மயக்கம், தந்தைக்கு நெஞ்சுவலி\nஉயிரிழந்த 10 பேரும் அப்பாவி மக்கள் – ஒப்புக்கொண்ட அமெரிக்கா\n18 கோடியில் 250 கிலோ எடையுள்ள ஆடை\nஅடுத்த ஆண்டு வரை வீட்டிலிருந்தபடியே பணிபுரியலாம் - கூகுள்\nஓ. பன்னீர்செல்வம் மனைவி காலமானார் – அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதுணுக்காய் தென்னியன்குளம் கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மை பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்\nஇரணைதீவிற்கான பொதுப் போக்குவரத்து படகுச் சேவை இதுவரை ஏற்படுத்தப்படாமையினால் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதாஜ்மஹாலை இரவிலும் கண்டு ரசிக்கலாம் – அனுமதி அறிவிப்பு\nபரபரப்பான சாலையில் ரிக்சாவில் சென்ற பெண்ணை முத்தமிட்ட கொடுமை\nஇலங்கை - குவைத் வணிக விமான சேவை மீண்டும் ஆரம்பம்\nகத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டியது\nகுளவிக்கொட்டுக்கு இலக்காகி 24 மாணவர்கள் வைத்தியசாலையில்\nகிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு கொரோனா தொற்று\n24 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/76744/cucumber-buttermilk/", "date_download": "2021-09-23T12:16:28Z", "digest": "sha1:HF425B3VZQRCBV4X452BEQHGXO4UWELP", "length": 21658, "nlines": 447, "source_domain": "www.betterbutter.in", "title": "Cucumber Buttermilk recipe by kamala shankari in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / வெள்ளரி மோர்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nவெள்ளரி மோர் செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 1\nவெள்ளரிக்காய் தோலுரித்து நறுக்கி கொள்ளவும்\nமிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்\nபாத்திரத்தில் மோர் ஊற்றி அதனுடன் கலந்து உப்பு மல்லி இலை சேர்த்து பறிமாரவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nநாகர் கோவில் சிறப்பு மோர்க்குழம்பு\nkamala shankari தேவையான பொருட்கள்\nவெள்ளரிக்காய் தோலுரித்து நறுக்கி கொள்ளவும்\nமிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்\nபாத்திரத்தில் மோர் ஊற்றி அதனுடன் கலந்து உப்பு மல்லி இலை சேர்த்து பறிமாரவும்\nவெள்ளரி மோர் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்க��் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4.html", "date_download": "2021-09-23T11:16:15Z", "digest": "sha1:5ES37NFSI3KBHIBIWH2K2LC3EEQ7RTHF", "length": 4534, "nlines": 85, "source_domain": "www.jaffnajournal.com", "title": "அரச செலவுகளை கட்டுப்படுத்தவும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்புக்களை நிறுத்தவும் முடிவு – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஅரச செலவுகளை கட்டுப்படுத்தவும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்புக்களை நிறுத்தவும் முடிவு\nஅரசாங்கம் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அரச செலவுகளை கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.\nதடுப்பூசி, சுகாதாரத் துறையில் கூடுதல் செலவுகள் மற்றும் நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதன் காரணமாக இந்த ஆண்டிற்கான தொடர்ச்சியான செலவு மதிப்பீட்டை விட அதிகமாக இருக்கலாம் என்று அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் தொடங்கப்படாத கட்டிடங்களின் சீரமைப்பு, அரச சேவைக்கான அனைத்து ஆட்சேர்ப்புகளையும் நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.\nபொலிஸாரின் விண்ணப்தை ஏற்று திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nபாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி\nகொரோனா தொற்றில் இருந்து மீண்ட குடும்பப்பெண் திடீரென உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_774.html", "date_download": "2021-09-23T11:10:11Z", "digest": "sha1:G5Y6F72LJ3EB726A7M2LLG3VKHJKUJM5", "length": 11595, "nlines": 105, "source_domain": "www.pathivu24.com", "title": "ஆசிரியையின் மரணத்துக்கு நீதி கோரி கல்வி அமைச்சு முன் கவனயீர்ப்புப் போராட்டம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஆசிரியையின் மரணத்துக்கு நீதி கோரி கல்வி அமைச்சு முன் கவனயீர்ப்புப் போராட்டம்\nஆசிரியையின் மரணத்துக்கு நீதி கோரி கல்வி அமைச்சு முன் கவனயீர்ப்புப் போராட்டம்\nஒஸ்மானியா கல்லூரி அதிபர் ஒருவரின் தொந்தரவு காரணமாக ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்றைய தினம் (05) வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின் முன்பாக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தன.\nஇன்று பிற்பகல் 2.30 மணியளவில் நல்லூர் கிட்டு பூங்கா முன்பாக ஒன்று கூடிய ஆசிரியர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கிருந்து ஊர்வலமாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு சென்று அங்கு அமைதி வழியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.\nதொடர்ந்து அலுவலகத்தில் அமைச்சர் இல்லாதா காரணத்தால் அங்கிருந்து பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரிடம் அமைச்சருக்கான மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஆசிரியையின் மரணத்துக்கு நீதி கோரி கல்வி அமைச்சு முன் கவனயீர்ப்புப் போராட்டம் Reviewed by சாதனா on June 05, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nஇனப்படுகொலை இராணுவத்தை காப்பாற்ற முயற்சி\nராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடி...\nசுமந்திரன் வழியில் சுரேன் இராகவன் - ��ௌத்தத்திற்கு முன்னுரிமை\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் நேற்ற...\nஇன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை\nஇன்று பிற்பகல் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மா...\nசிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி\nசிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியுள்ள ஜப்பான் அதில் பணியாற்றுவதற்கு எட்டு கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிக...\nஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியில் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இ...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகூட்டு அரசில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ...\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arudkadal.com/2018/12/07/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-09-23T12:50:25Z", "digest": "sha1:XURK6DHNVJD62FZ2GVIU4UG3JOSBABRL", "length": 18845, "nlines": 273, "source_domain": "arudkadal.com", "title": "ஆற்றுப்படுத்துனர்களுக்கான பயிற்சி நெறி | arudkadal.com", "raw_content": "\nமறைமாவட்ட பணி மையங்களின் பணித் திட்டம்\nமன்னா – எமது மாதாந்தப் பத்திரிகை\nமன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி, கல்வி, திருவிவிலிய அருட்பணிகளை முன்னெடுத்துச் செல்லும் தூய வளன் அருட்பணிமையம் ( மறைக்கல்வி நிலையம்) 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 05.12.2018 புதன்கிழமை வரை ஞானோதயம் தியான இல்லத்தில் இலங்கை வேதாகமச் சங்கத்தின் அனுசரணையோடு அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கான உதவிகளை வழங்கக் கூடிய ஆற்றுப்படுத்துனர்களுக்கான பயிற்சி நெறியொன்றினை வழங்கியது.\nகொழும்பு அதி உயர் மறைமமாவட்டத்தினதும், இலங்கை தேசிய கத்தோலிக்க குடும்பப் பணிகளுக்குமான தேசிய இயக்குனர் அருட்பணி. குளோட் நோனிஸ் அடிகளார், மற்றும் அப்போஸ்தலிக்க கார்மேல் சபையைச் சேர்ந்த அருட்சகோதரி. துசிக்கா, திரு.றோமுலஸ் பெனாண்டோ ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து பயிற்சிகளை வழங்கினர். அனைத்துப் பணிகளையும் இலங்கை வேதாகமச் சங்கத்தின் மனித வள அபிவிருத்தி முகாமையாளர் திரு.விலக்சித மெண்டிஸ் நெறிப்படுத்தினார்.\nதொடக்க நாள் நிகழ்வுகளுக்கு இலங்கை வேதாகமச் சங்கத்தின் பொதுச் செயலாளர் வண.பிறியந்த விஜயகுணவர்த்தன வருகை தந்து ஆரம்பித்து வைத்தார்.அத்தொடு மன்னார் மறைமாவட்ட அன்பிய மற்றும் திருப்பாலர் சபை இயக்குனர் அருட்பணி.ச.சவுல்நாதன் அவர்களும் கலந்த கொண்டார்.\nஇறுதிநாள் பயிற்சி பெற்றோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு இலங்கை வேதாகமச் சங்கத்தின் இணைத் தலைவராக இருக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் முதன்மை விருந்தினராக வருகைதந்து சான்றிதழ்களை வழங்கினார். இதற்கு மன்னார் மறமாவட்ட தூய யோவேவ்வாஸ் குடும்ப, உளவளத்துணை நிலைய இயக்குனர் அருட்பணி.ச.எமிலானுஸ்பிள்ளை, மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மைய இயக்குனர் அருட்பணி.அ.லக்ஸ்ரன் டீ சில்வா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்\nPrevious Postதூய சிசிலியாவின் திருவிழாNext Postஅருட் பொழிவு செய்யப்பட்டார்கள்.\nமடுமாதா திருத்தலம் – செபமாலை அன்னை\nகல்வாரித் திருத்தலம் – பெரிய கோமரசன்குளம்\nதூய அந்தோனியார் திருத்தலம் – பெரியகட்டு\nக���்த்தா் கோவில் திருத்தலம் – பரப்புக்கடந்தான்\nதூய லூர்து அன்னை திருத்தலம்-மாந்தை மாதா – மாந்தை\nதூய அந்தோனியார் திருத்தலம் – தள்ளாடி, மன்னார்\nமறைசாட்சியர் அன்னை திருத்தலம் – தோட்டவெளி\nகர்த்தர் கோவில் திருத்தலம் – ஓலைத்தொடுவாய்\nதலைமன்னார்ப் பங்கு Thalaimannar Parish\nதூய வளன் மறைக்கல்வி அருட்பணி மையம்\nதூய யோசேவ் வாஸ் குடும்ப அருட்பணி மையம்\nசமூகத் தொடர்பு அருட்பணி மையம்\nவாழ்வுதயம் – கரித்தாஸ், சமுக அருட்பணி மையம்\nதூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகம்\nதூய ஜோண் மரிய வியான்னி தியான இல்லம் -மடு\nமறைசாட்சியர் அன்னை தியான இல்லம் – தோட்டவெளி\nமடுமாதா திருத்தலம் – செபமாலை அன்னை\nகல்வாரித் திருத்தலம் – பெரிய கோமரசன்குளம்\nதூய அந்தோனியார் திருத்தலம் – பெரியகட்டு\nகர்த்தா் கோவில் திருத்தலம் – பரப்புக்கடந்தான்\nதூய லூர்து அன்னை திருத்தலம்-மாந்தை மாதா – மாந்தை\nதூய அந்தோனியார் திருத்தலம் – தள்ளாடி, மன்னார்\nமறைசாட்சியர் அன்னை திருத்தலம் – தோட்டவெளி\nகர்த்தர் கோவில் திருத்தலம் – ஓலைத்தொடுவாய்\nதலைமன்னார்ப் பங்கு Thalaimannar Parish\nதூய வளன் மறைக்கல்வி அருட்பணி மையம்\nதூய யோசேவ் வாஸ் குடும்ப அருட்பணி மையம்\nசமூகத் தொடர்பு அருட்பணி மையம்\nவாழ்வுதயம் – கரித்தாஸ், சமுக அருட்பணி மையம்\nதூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகம்\nதூய ஜோண் மரிய வியான்னி தியான இல்லம் -மடு\nமறைசாட்சியர் அன்னை தியான இல்லம் – தோட்டவெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalcatalog.com/socleanvirginiabeach.us/ta", "date_download": "2021-09-23T10:56:40Z", "digest": "sha1:PO7NJMDAVEBOBURQIMPW3724UQPHGT6C", "length": 5180, "nlines": 131, "source_domain": "globalcatalog.com", "title": "So Clean Virginia Beach LLC :", "raw_content": "\nஎன்னை ஞாபகம் · கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் * செய்தி *\nஆஃப்ரிகான்ஸ் அல்பெனியன் அரபு அஸேரி ஆர்மேனியன் வங்காளம் பைலோருஷ்ன் பல்கேரியன் காடலான் எளிய சீன சீனம் (மரபுவழி) குரோஷியன் செக் டேனிஷ் டச்சு ஆங்கிலம் எஸ்டோனியன் ஃபிலிபினோ பின்னிஷ் பிரெஞ்சு ஜியோர்ஜியன் ஜெர்மன் கிரேக்கம் ஹுப்ரு இந்தி ஹங்கேரியன் ஐஸ்லென்டிக் இந்தோனேஷியன் ஐரிஷ் இத்தாலியன் ஜப்பானீஸ் கொரியன் லேட்வியன் லிதுவேனியன் மாஸிடோனியன் மலாய் மால்டிஸ் நார்வே பொக்மால் பர்ஸியன் போலிஷ் போர்ச்சுக்கீஸ் ரோமேனியன் ரஷியன் செர்பியன் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்பானிஷ் சுவாஹிலி ஸ்வீடிஷ் தமிழ் தெலுங்கு தாய் டர்கிஷ் உக்ரைனியன் உருது வியட்நாமிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-trisha-new-pic-goes-viral-on-social-media-065973.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-23T12:39:40Z", "digest": "sha1:DFNYVLRUKBS6Q4FUC3M3YVS7PYZPHRWG", "length": 16508, "nlines": 206, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யார் சொன்னது ஏஞ்சல் சொர்க்கத்துல இருக்கும்னு.. திரிஷா போட்டோவை பார்த்து ஜொள்ளும் ஃபேன்ஸ்! | Actress Trisha new pic goes viral on social media - Tamil Filmibeat", "raw_content": "\nடொவினோ தாமஸின் மின்னல் முரளி ரிலீஸ் எப்போ தெரியுமா\nSports இந்திய அணியில் \"மும்பை லாபி\" - \"கிங்\"காக இருந்தும் ரோஹித்தை சமாளிக்க முடியாமல் தடுமாறும் கோலி\nTechnology நாங்க வாரோம்., தனியா- ரிலையன்ஸ் எடுத்து வைக்கும் புது முயற்சி: குதூகலத்தில் மக்கள்., இனி ஜாலிதான்\nNews குழப்பத்தை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்.. பாரத ஸ்டேட் வங்கிக்கு வேல்முருகன் கண்டனம்..\nFinance எல்ஐசி ஜீவன் லக்சயா.. குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எடுக்க வேண்டிய அசத்தல் திட்டம்..\nEducation ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வேண்டுமா\nLifestyle ஒவ்வொரு ராசிக்காரரிடமும் இருக்கும் மற்றவர்களை எரிச்சலூட்டும் 'அந்த' மோசமான குணம் என்ன தெரியுமா\nAutomobiles மாஸ் காட்ட போகுது... சூப்பரான விலையில் வரும் டாடாவின் புதிய எலெக்ட்ரிக் கார்... இப்பவே வாங்கணும் போல இருக்கே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயார் சொன்னது ஏஞ்சல் சொர்க்கத்துல இருக்கும்னு.. திரிஷா போட்டோவை பார்த்து ஜொள்ளும் ஃபேன்ஸ்\nசென்னை: நடிகை திரிஷா ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.\nநடிகை திரிஷா, பிரஷாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக தலைக்காட்டினார். அதனை தொடர்ந்து 2002ஆம் ஆண்டு வெளியான மவுனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.\nதொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார் திரிஷா. ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டுள்ளார் நடிகை திரிஷா.\nதகாத உறவு இல்லை.. என் மீது அவதூறு பரப்புகிறார்.. அவர் மீது நடவடிக்கை எடுங்கள்.. மகாலட்சுமி புகார்\nதமிழ் மட்டுமின்றி, தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வ��ம் வரும் திரிஷா இந்தியிலும் நடித்திருக்கிறார். நடிகை திரிஷாவும் பிரபல தெலுங்கு நடிகரான ராணாவும் காதலித்து வந்தனர்.\nஆனால் அவர்களின் காதல் பிரேக்கப் ஆக, நடிகை திரிஷாவுக்கு திரைப்பட தயாரிப்பாளரான வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடிடைபெற்றது. ஆனால் அது நிச்சயதார்த்தத்துடன் நிறுத்தப்பட்டு திருமணம் நடைபெறாமல் போனது.\nதொடர்ந்து தன்னை சிங்கிள் என்று அறிவித்த நடிகை திரிஷா, படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். 36 வயதை கடந்துள்ள திரிஷா,கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கோலொச்சி வருகிறார்.\nஇன்னும் அழகு பதுமையாக காட்சியளிக்கும் திரிஷா, தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஸ்லிவ்லெஸ் மெடி போன்ற உடையில் செம க்யூட்டாக உள்ளார் திரிஷா.\nஅந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுங்கள் என்றும் தெரிவித்திருக்கிறார் திரிஷா. அதனை பார்த்த நெட்டிசன்கள் திரிஷாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.\nகடைசியாக ஜானு, ராமுடன் கைக்கோர்க்கும்போது என 96 படத்தை நினைவுபடுத்தியிருக்கிறார் இந்த நெட்டிசன்.\nகுஷன் நாற்காலியில் அமர்ந்திருக்கும் தேவதை\nநீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார் இவர்.\nபூமியில் நீங்கள் இருக்கும்போது, யார் சொன்னது தேவதைகள் சொர்க்கத்தில் இருப்பார்கள் என்று என கேட்கிறார் இந்த ரசிகர்.\nஅழகே பொறாமைப்படும் பேரழகு என பாகுபலி டயலாக்கை சொல்கிறார் இந்த ரசிகர்.\nத்ரிஷா நடிக்கும் ‘த்விட்வா‘ த்ரில்லர் மூவி… இயக்குனர் யார் தெரியுமா\nஹோட்டல் படுக்கையறையில் திரிஷா.. எடுத்தது யார்.. வைரலாகும் போட்டோவால் சர்ச்சை\nஜீத்து ஜோசப் இயக்கும்… மோகன்லால் த்ரிஷாவின் ராம்\nஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம்தான்\nசிம்ரன்.. திரிஷா.. மீண்டும் இணையும் இரு இடுப்பழகிகள்\nActress Trisha: என்ன அழகு.. எத்தனை அழகு.. ஆஹா திரிஷா.. எப்பவும் எவர்கிரீன்\n‘தலைவர் ஹாஸ்பிட்டல்ல இருக்காரு... சிசிடிவி கேமராவை ஆஃப் பண்ணுங்க’.. திரிஷாவும் சர்ச்சைக்கு ரெடி\nதிரிஷாவுக்கு பிறந்தநாள்... ராம் தந்த ஸ்பெஷல் ‘டிரெய்லர்’ பரிசு\nயானைப் பசி எனக்கு... யாராச்சும் சாப்பாடு தந்தா அவங்களை ரொம்பப் பிடிக்கும்... \"தர்ஸ்டி\" திரிஷா\nஒரே எடையுடன் டிரிம்மாக இருக்கும் திரிஷா\nதெலுங்கைக் குறி வைக்கும் திரிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகை சமந்தாவுக்கு விவாகரத்து செட்டில்மெண்ட்டாக இத்தனை கோடிகளா\nடாக்டர் டிரைலர் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு\nபிரபல நடிகையுடன் காதல் என பரவும் தகவல்... மவுனம் கலைத்த நடிகர்.. திருமணம் குறித்து பதில்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/tamil?q=video", "date_download": "2021-09-23T13:00:12Z", "digest": "sha1:6QAJW4H2D6VP6KL4RSRLVQKVP33ZHSNE", "length": 7421, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil News in Tamil | Latest Tamil Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nகிரிக்கெட் வீரனை… நடிகனாக மாற்றிய பெருமை தமிழ் மண்ணுக்கு உண்டு… ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் \nஎன்னாது லெமன் சாதம், வெஜ் பிரியாணியா.. மணி ஹெய்ஸ்ட்டுக்கு தமிழில் அடடே விளம்பரம்\nமெகாஸ்டார் மம்முட்டியோட 'ஒன்' படம்... தமிழ் ட்ரெயிலர் வெளியாகியிருக்கு\nலஞ்சம் கொடுக்கலாம் தப்பில்லை... விஜய் சேதுபதி ஓபன் டாக்... மாஸ்டர்செப் தமிழ் புது ப்ரமோ வெளியீடு\nஸ்பானிஷ் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் பார்வதி நாயர்.. ஜூன் மாதம் ரிலீஸ்\nசர்வதேச மகளிர் தினத்தில் பன்னாட்டு கவியரங்கம்...சாதனை மகளிருக்கு விருது\nதேர்தலும் தமிழ் சினிமாவும்...அரசியல்வாதிகளை கவனிக்க வைத்த படங்கள்\n2021 ல் தமிழில் ரீமேக் ஆகும் 5 ஹிட் படங்கள்...ரசிகர்கள் ஏற்பார்களா\nபிக்பாஸ் சீசன் 5 ஆடிஷன் எப்படி நடக்குது தெரியுமா..இது வரை வெளிவராத சுவாரஸ்ய தகவல்\nஎன்னங்க சொல்றீங்க.. பிக் பாஸ் 5.. கமல் தொகுத்து வழங்குவாரா இல்லையா.. பரபரக்கும் டிவி உலகம்\nநவராத்திரி குதூகல கொண்டாட்டம்.. உயிரோட்டமாக வழங்கும் கலர்ஸ் தமிழ் \nஎன்னாது.. பிக் பாஸ் 4-ல் சாண்டி மாஸ்டர் இடத்தை பிடிக்க போகும் பிரபலம் இவரா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/07/pakistan-should-relieve-from-pok-says-india.html", "date_download": "2021-09-23T12:31:09Z", "digest": "sha1:SEDDAM2CWOHYYI47DABPXXBO3OUHEJM3", "length": 6072, "nlines": 43, "source_domain": "tamildefencenews.com", "title": "ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் : இந்தியா !! – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 மூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள்\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் : இந்தியா \nComments Off on ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் : இந்தியா \nஇந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவாஸ்தவா சமீபத்தில் செய்தியாளர்களை தில்லியில் சந்தித்து பேசினார்.\nஅப்போது அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள கில்ஜீத் பல்டிஸ்தான் பகுதியில் தேர்தல்களை நடத்த முற்படுவதும் அப்பகுதியில் ராணுவத்தை குவிப்பதும் தவறான செயல்பாடுகள் ஆகும்.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜீத் பல்டிஸ்தான் போன்ற பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள பாகிஸ்தான் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்றார்.\nமேலும் பேசுகையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் 50% ஊழியர்கள் நாடு திரும்பி விட்டதாகவும் அதை போல பாகிஸ்தானியராகளும் தங்களது நாட்டுக்கு சென்று விட்டதாகவும் கூறினார்.\nமூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள் September 23, 2021\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பி���ச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-09-23T13:06:14Z", "digest": "sha1:ENXBVDJ7SOPTMG5BMFGEEJRUDBOBZZEN", "length": 6997, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருடாதே (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு\nதிருடாதே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதை ஏ. எல். சீனிவாசன் தயாரித்தார்.\nப. நீலகண்டன் இயக்கியுள்ளத் திரைப்படங்கள்\nகல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (1954)\nதேடி வந்த செல்வம் (1958)\nஒரு தாய் மக்கள் (1971)\nராமன் தேடிய சீதை (1972)\nநேற்று இன்று நாளை (1974)\nஎம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2021, 07:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F.html", "date_download": "2021-09-23T12:21:52Z", "digest": "sha1:QIT4QG6HA27VQAAMG6DM7MY67X3VXD7P", "length": 7753, "nlines": 90, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தமிழ்க் கல்விச் செயற்பாடுகளை குழப்பும் நாசகார செயல்களுக்கு இடமளியோம்: தமிழர் ஆசிரியர் சங்கம் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nதமிழ்க் கல்விச் செயற்பாடுகளை குழப்பும் நாசகார செயல்களுக்கு இடமளியோம்: தமிழர் ஆசிரியர் சங்கம்\nஆசிரியர்களின் விருப்பத்திற்கு மாறாக இடமாற்றம் செய்வது ஆசிரிய சங்கத்தின் வேலையல்ல என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.\nநாட்டின் எந்தப் பாகத்திலும் இல்லாத அளவிற்கு வடமாகாணத்தில் இடமாற்றங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றதால் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் தொடர் குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.\nஅதேவேளை, இடமாற்றங்கள் ரத்து செய்கின்றார்கள், முறைகேடுகள் என்கின்றார்கள், தென்பகுதியில் இடமாற்றத்தினை செய்யமுடியாதவர்கள் தேசிய இடமாற்றக் கொள்கைகளுக்கு முரணாக வடமாகாணத்தில் இடமாற்றங்களை திணிப்பது ஏனென்று பலருக்கு புரிந்திருந்தாலும், சிலருக்கு புரியாமல் இருப்பது வேதனை அளிக்கின்றது.\nதேசிய இடமாற்றக் கொள்கையானது அமைச்சரவை அங்கீகாரத்துடன் வெளியிடப்படும் சுற்றுநிருபம் அதனை உதாசீனம் செய்து ஆசிரியர்களின் விருப்பத்திற்கு மாறாக, கால அவகாசமில்லாமல் இடமாற்றங்கள் செய்வது எவ்வளவு பாரதூரமானது என்பதனை புரிந்து கொள்ளாமல் இருப்பது துரதிஷ்டமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதிபர் ஆசிரியர்களுக்க ஏற்படும் இடர்பாடுகளை நீக்கி அவர்களின் சுயமான கற்பித்தலுக்கு உதவுவது ஆசிரிய தொழிற்சங்கத்தின் கடமையாகும். அதனை நிராகரிப்பது, இடமாற்றக் கொள்கைக்கு மாறாக, வலுக்கட்டாயமாக தகுதியில்லாத, வயது முதிர்ந்த, குழந்தைகளையுடைய ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது ஆசிரிய தொழிற்சங்கத்தின் வேலையல்ல. ஒரு ஆசிரிய தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்கம் ஆசிரியரை இன்னொரு தொழிற்சங்கம் பழிவாங்குவதை பொறுக்க முடியாதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஏழுவருட ஆசிரிய இடமாற்றம் கூட தேசிய இடமாற்ற சுற்றுநிருபத்தில் இடம்பெறாத ஒன்று. அதேவேளை, தமிழ் பிரதேசங்களின் கல்வியை பாதாளத்தில் தள்ளிவிடவேண்டுமென்பதற்காக திட்டமிட்டுச் செய்யப்படும் நாசகாரச் செயலை இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாதென்றும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொலிஸாரின் விண்ணப்தை ஏற்று திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nபாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி\nகொரோனா தொற்றில் இருந்து மீண்ட குடும்பப்பெண் திடீரென உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/maharashtra-farmers", "date_download": "2021-09-23T10:52:50Z", "digest": "sha1:OVMAY7GQLZAEK5SG33Y4QCDL3KZA4VLN", "length": 6425, "nlines": 88, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமகாராஷ்டிர முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 விவசாயிகளுக்கு அழைப்பு\nமகாராஷ்டிர முதல்வராக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை மாலை மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் பதவியேற்கிறார்.\nமகாராஷ்டிராவில் 3 ஆண்டில் 12,000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை : அரசு தகவல்\nமூன்று ஆண்டுகளில் 12,021 விவசாயிகள் இறந்துள்ளனர். 6,888 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n4 ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை இரு மடங்காக உயர்வு - அதிர்ச்சி தகவல்\nமகாராஷ்டிராவில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் விவசாயிகள் தற்கொலை 2 மடங்காக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக அமராவதி டிவிஷன் என்று அழைக்கப்படும் விதர்பாவில்தான் உயிரிழப்புகள் அதிகம்.\nமகாராஷ்டிராவில் ஒரே மாதத்தில் 235 விவசாயிகள் தற்கொலை\nகடந்த ஜனவரி 2001-ல் இருந்து அக்டோபர் 2018 வரைக்கும் மகாராஷ்டிராவில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்\nமகாராஷ்டிர முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 விவசாயிகளுக்கு அழைப்பு\nமகாராஷ்டிர முதல்வராக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை மாலை மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் பதவியேற்கிறார்.\nமகாராஷ்டிராவில் 3 ஆண்டில் 12,000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை : அரசு தகவல்\nமூன்று ஆண்டுகளில் 12,021 விவசாயிகள் இறந்துள்ளனர். 6,888 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n4 ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை இரு மடங்காக உயர்வு - அதிர்ச்சி தகவல்\nமகாராஷ்டிராவில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் விவசாயிகள் தற்கொலை 2 மடங்காக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக அமராவதி டிவிஷன் என்று அழைக்கப்படும் விதர்பாவில்தான் உயிரிழப்புகள் அதிகம்.\nமகாராஷ்டிராவில் ஒரே மாதத்தில் 235 விவசாயிகள் தற்கொலை\nகடந்த ஜனவரி 2001-ல் இருந்து அக்டோபர் 2018 வரைக்கும் மகாராஷ்டிராவில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள��ர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_278.html", "date_download": "2021-09-23T12:50:18Z", "digest": "sha1:DQPIMILPQURBXZM2C6K5MN7TGKDBAD7S", "length": 11025, "nlines": 105, "source_domain": "www.pathivu24.com", "title": "தவராசா மீது தொடர்ந்து தாக்குதல் - வங்கிக் கணக்கிற்கும் இளைஞர்கள் நிதி வைப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தவராசா மீது தொடர்ந்து தாக்குதல் - வங்கிக் கணக்கிற்கும் இளைஞர்கள் நிதி வைப்பு\nதவராசா மீது தொடர்ந்து தாக்குதல் - வங்கிக் கணக்கிற்கும் இளைஞர்கள் நிதி வைப்பு\nவடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவின் வங்கிக் கணக்கு இலக்கத்துக்கும் இளைஞர்கள் நிதி அனுப்பிவருகின்றனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக தான் வழங்கிய 7000 ரூபாவினை திருப்பி வழங்குமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கோரியிருந்தார். இந்நிலையில் நிலையில் கிழக்கு மாகாண இளைஞர்கள் உண்டியல் குலுக்கி ஆளுக்கு ஒரு ரூபா தாருங்கள் என தவராசாவிற்கு அனுப்புவதற்கு நிதி சேகரித்துவருகின்றனர்.\nஇந்நிலையில் தமது பங்களிப்பு நிதி என யாழில் சில இளைஞர்கள் தவராசாவின் வங்கிக் கணக்கு இலக்கத்துக்கு சிறிய அளவிலான நிதிதியினை அனுப்பிவருகின்றனர். அவ்வகையில் இளைஞர் ஒருவர் 500 ரூபாவினை அனுப்பிவிட்டு “எனது பங்களிப்பினை நான் அனுப்பி வைத்துள்ளேன்” என சமூக வலைத்தளத்தில் அதனைப் பகிர்ந்துள்ளார்.\nதவராசா மீது தொடர்ந்து தாக்குதல் - வங்கிக் கணக்கிற்கும் இளைஞர்கள் நிதி வைப்பு Reviewed by சாதனா on June 07, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nஇனப்படுகொலை இராணுவத்தை காப்பாற்ற முயற்சி\nராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடி...\nசிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களை கைப்பற்றியது சீனா\nசிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ரொகான் கருணாரத்ன தெ...\nசுமந்திரன் வழியில் சுரேன் இராகவன�� - பௌத்தத்திற்கு முன்னுரிமை\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் நேற்ற...\nஇன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை\nஇன்று பிற்பகல் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மா...\nசிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி\nசிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியுள்ள ஜப்பான் அதில் பணியாற்றுவதற்கு எட்டு கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிக...\nஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியில் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இ...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகூட்டு அரசில் இருந்து விலகியது சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் , கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ...\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு\nஅமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத...\nநீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - பெயர் பலகைககள் அகற்றப்பட்டன\nமுல்லைத்தீவு- பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudhiyatamizha.com/category/article/", "date_download": "2021-09-23T10:48:55Z", "digest": "sha1:24DBI2CND5D5RBVM237DXXEFGHXBAO5G", "length": 11739, "nlines": 92, "source_domain": "www.pudhiyatamizha.com", "title": "கட்டுரைகள் – புதிய தமிழா", "raw_content": "\nசில வருடங்களுக்கு முன் ஒரு ஞாயிறு காலையில் நான் பஸ்சில் கடைசி வரிசை ஆசனத்தில் பயணித்துக் கொண்டிருந்��ேன். எனது கையில் ஒரு புத்தகம் இருந்தது. இடையில் நிறுத்தமொன்றில் ஏறிய பயணிகளுள் வயதான ஒரு பெண்மனியும் இருந்தார். அவருக்கு நான் சற்று நகர்ந்து…\nஉலக தாய்மொழி நாள் இன்றாகும். வருடந்தோறும் பெப்பிரவரி மாதம் 21 ஆந் திகதியில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது. யுனெஸ்கோ நிறுவனம் 1999.11.17 அன்று பெப்பிரவரி-21 ஆந் திகதியை உலக தாய்மொழி நாளாகப் பிரகனப்படுத்தியதுடன் முதன் முறையாக 2000 ஆம் ஆண்டு உலக தாய்மொழி…\n‘4 வயதில் விற்கப்பட்டு, பல முறை பலாத்காரம்: 17 வயதில் தான் பள்ளிச் சீருடை அணிந்தேன்’ – தன்னம்பிக்கையால் மீண்ட பெண்ணின் கதை\nபெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர் தன் வாழ்நாளில் உச்சக்கட்ட சோகங்களை கடந்து வந்திருக்கிறார். அவரது வாழ்க்கைப் பயணத்தை ஒருமுறை படித்துப்பார்த்தால் நம்மில் பலரது கஷ்டங்கள் ஒன்றுமில்லாமல் ஆகிவிடலாம். கூடவே உத்வேகமும் நம்பிக்கையும் பிறக்கும். இனி அவரது வார்த்தைகளில்… ”கடைசியாக என்…\nஉயிரின் ஓமக்குரல் : யாழ் மொழிபெயர்ப்புத் துறை மாணவியின் தமிழாக்கம்\nஉயிரின் ஓமக்குரல் காலத்தை அளவிட்டநினைவுச் சுவடுகளவைநிச்சயம் தெரியும்நித்தியம் வாழ்பவையென்று … இருட்டில் சிரிக்கும் அல்லியாய்இனிய அந்தமாலைப் பொழுதுகள் இருட்டில் சிரிக்கும் அல்லியாய்இனிய அந்தமாலைப் பொழுதுகள் தெளிவற்ற இருள்சூழ்தருணங்கள் இதமான இசையில்இதயம் நகர்ந்த நாட்கள் என,அத்தனையும்துணிச்சலாய் வரவேற்றஅந்த இரவுப் பொழுதுகள் என,அத்தனையும்துணிச்சலாய் வரவேற்றஅந்த இரவுப் பொழுதுகள் இன்னும்நினைவிருக்கிறது … மீண்டும் ஒருமுறை,இதயத்தில்கனன்றுகொண்டிருக்கும்இந்தஇரகசிய ரணங்களைஇனிதே மறைக்கஇதமான…\nயாழிலிருக்கும் உலக பெரும் அதிசயத்தை உங்களுக்கு தெரியுமா\nநிலாவரையை அறியாதவர்கள் நம்மில் யாராவது இருப்பார்களா பெரும்பாலானவர்கள் அதை நேரில் பார்த்துக் கூட இருப்பார்கள். ஆனால் அதன் சிறப்பையும், வரலாற்று பெருமையையும் எத்தனைபேர் அறிந்து வைத்திருக்கிறார்கள். நமது பொக்கிசங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டாமா பெரும்பாலானவர்கள் அதை நேரில் பார்த்துக் கூட இருப்பார்கள். ஆனால் அதன் சிறப்பையும், வரலாற்று பெருமையையும் எத்தனைபேர் அறிந்து வைத்திருக்கிறார்கள். நமது பொக்கிசங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டாமா நிலாவரையி���் வரலாற்றை அறிய தொடர்ந்து படியுங்கள்.…\nபலரும் அறியாத கண்டங்கத்திரியின் மருத்துவ குணங்கள்\nகரிசல் மண், வண்டல் மண் மற்றும் செம்மண் காணப்படுகிற அனைத்து இடங்களிலும் வளரக் கூடியது கண்டங்கத்திரி செடி. இதுதவிர தரிசு நிலங்களிலும் ஆங்காங்கே வளரும். நம்முடைய உடல் நலத்துக்கு மிகவும் உறுதுணையாக விளங்குகிற கண்டங்கத்திரி, பேரின வகையில் தக்காளி இனத்தையும், செடி…\n“தாயான இறைவன்” – “சிவத்தமிழ்ச் செல்வி” தங்கம்மா அப்பாக்குட்டி\nஇன்று “சிவத்தமிழ்ச் செல்வி” தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 96 ஆவது பிறந்த தினமாகும். ஈழத்தில் ஆன்மிகப் பணியையும், அறப்பணியையும் கொண்டு நடத்திய பெருந்தகை அம்மாவின் வாழ்வியல் பணிகளைக் கண்டும் ஊர்கள் தோறும் சென்று அவர் நிகழ்த்திய ஆன்மிக உரைகளைக் கேட்ட வகையிலும்…\nவரலாற்றில் நடந்தேறிய முஹம்மது நபியின் முன் அறிவிப்புக்கள்\nரோமானியர்களின் எழுச்சி இந்த தொடர் மிக முக்கியமானது. ஏனெனில், முஹம்மது நபி (ஸல்) என்ன தீர்க்கதரிசனம் சொன்னார் என்ற கேள்வியை பொதுவாக கிறிஸ்தவர்கள் அதிகமாக முன்வைப்பதுண்டு. அவர்களின் இந்தக்கேள்விக்கு சரியான பதிலாக இத்தொடர் அமையும். முகம்மது (ஸல்) நபி ஒரு உண்மையான…\nமாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். மங்கையர்களுக்குப் பிடித்ததும் அந்த மாதமே என்பார்கள். சைவசமயத்தவர்களைப் பொறுத்தவரை உடலும் உள்ளமும் ஒருவகைத் தூய்மையை உணர்கின்ற மாதம். காரணம் அது திருவெம்பாவைக் காலம். அதிகாலை வேளையில் அயலவர்களோடும் உறவினர்களோடும் கூடி, ஆலயத்தை நாடி, திருவெம்பாவை பாடி,…\nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்க கேள்விகள் – நிலாந்தன்\nநீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம் ஆனால் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகால அரசியலை முன்வைத்து உங்களிடம் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது. உங்களுடைய அரசியல் நிலைப்பாடுகள் வேறுபடலாம். ஆனால் உங்களுடைய வாக்காளர்கள் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்களே. எனவே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/55298/Curious-case-of-Google-search-on-Chandrayaan-2-in-India-and-Pakistan", "date_download": "2021-09-23T12:28:09Z", "digest": "sha1:FOLRIUTHEJC2XCI3NVHGRSWUWM6A35V4", "length": 7927, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விக்ரம் லேண்டரை கூகுளில் அதிகம் தேடிய பாகிஸ்தான��யர்கள்! | Curious case of Google search on Chandrayaan 2 in India and Pakistan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nவிக்ரம் லேண்டரை கூகுளில் அதிகம் தேடிய பாகிஸ்தானியர்கள்\nவிக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிகழ்வு குறித்த விவரங்களை இந்தியாவைப் போல பாகிஸ்தான் மக்களும் கூகுளில் ஆர்வமுடன் தேடியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nசந்திரயான் 2வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிகழ்வு குறித்த விவரங்களை இந்தியாவைப் போல பாகிஸ்தான் மக்களும் கூகுளில் ஆர்வமுடன் தேடியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கூகுளில் சந்திரயான் 2, இஸ்ரோ, விக்ரம் லேண்டர் உள்ளிட்ட வார்த்தைகள் அதிகம் தேடப்பட்டுள்ளன.\nஇந்தியர்களை போன்று பாகிஸ்தான் மக்களும் இந்த கீ வேர்ட்ஸ்களை பயன்படுத்தி கூகுளில் அதிகம் தேடியுள்ளனர். கூகுள் வெளியிட்ட தகவல் அறிக்கையில், விக்ரம் லேண்டரை பற்றி அறிந்து கொள்வதில் இந்தியர்களை விட பாகிஸ்தானியர்களே அதிகம் ஆர்வம் காட்டியதாக குறிப்பிட்டுள்ளது.\nவிக்ரம்லேண்டர் தொடர்பை இழந்ததும் #IndiaFails என்ற ஹேஸ்டேக்கை பாகிஸ்தானியர்கள் ட்ரெண்ட் செய்தனர். அதற்கு பதிலடியாக #WorthlessPakistan என்ற ஹேஸ்டேக்கை இந்தியர்கள் உலக அளவில் ட்ரெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது\n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\nஇந்திய தூதரகப் பணியில் முதல் பெண் விங் கமாண்டர் அஞ்சலி சிங்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா\nதாம்பரம்: ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி குத்திக்கொலை; குத்தியவரும் தற்கொலை முயற்சி\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்: மகிழ்ச்சியில் விவசாயிகள்\nபோட்டியின்றி எம்பியாகும் டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமார்\n9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..\n’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடைசிவரை இல்லையே என வருத்தம்தான்: நடிகை ஷீலா சிறப்பு பேட்டி\nமீண்டும் கனடாவின் 'கிங் மேக்கர்' ஆக இந்திய வம்சாவளி... யார் இந்த ஜக்மீத் சிங்\nரஜினியுடன் மோத விரும்பாத அஜித்: வலிமை ரிலீஸ் தள்ளிப்போனதற்கான காரணம் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/lakshmi-ramakrishnan-speech-about-kantha-sasti-kavasam-issue.html", "date_download": "2021-09-23T12:19:46Z", "digest": "sha1:5RC2YVH3RLGIPJHZ7WGZSO5Z52OYNYKX", "length": 6896, "nlines": 90, "source_domain": "www.tamilxp.com", "title": "காட்டுமிராண்டி கூட்டம் - கந்தசஷ்டி கவசம் சர்ச்சைக்குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்", "raw_content": "\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nHome Cinema காட்டுமிராண்டி கூட்டம் – கந்தசஷ்டி கவசம் சர்ச்சைக்குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்\nகாட்டுமிராண்டி கூட்டம் – கந்தசஷ்டி கவசம் சர்ச்சைக்குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்\nசமீப காலமாக சர்ச்சை பதிவுகளும், வீடியோக்களும்அதிகம் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தை தரக்குறைவாக பேசுவது, மத உணர்வை புண்படுத்துவது போன்ற பதிவுகள் தற்போது அதிகம் பரவிவருகிறது.\nஇந்நிலையில் யூ டியூபில் ‘கருப்பர் கூட்டம்’ என்ற பெயரில் சேனல் ஒன்று உள்ளது. அதில் ஆபாச புராணம் என்ற பெயரில், கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்த சேனலை தடை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ட்விட்டரில் அந்த வீடியோவை பார்த்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கண்டதை தெரிவித்தார். இது கருப்பர்கள் கூட்டம் அல்ல, ��ாட்டுமிராண்டி கூட்டம் என கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.\nமெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழா : சிறந்த நடிகராக சூர்யா தேர்வு\nசாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு\nவிஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு 120 கோடி சம்பளம்..\nராஜமௌலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு\nவாய் தவறி தெரியாம பேசிட்டேன், ஜாமீன் கொடுங்க : மீரா மிதுன் மனு தாக்கல்\nதேசிங் பெரியசுவாமியுடன் இணைகிறார் தளபதி விஜய்\nகுழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா\nதலையில் வழுக்கை வராமல் இருக்கணுமா…இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் மவுத் வாஷை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nபச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஆன்லைன் வகுப்பால் குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு அதிகரிப்பு\nஎலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் கோவிலின் சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-600-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-09-23T11:35:21Z", "digest": "sha1:X4MGYCSDODSWNFGTUK36JBDG3SFENDUI", "length": 4231, "nlines": 62, "source_domain": "srilankamuslims.lk", "title": "உலகின் பருமனான பெண் 600 இறாத்தல் நிறை குறைப்பு - Sri Lanka Muslim", "raw_content": "\nஉலகின் பருமனான பெண் 600 இறாத்தல் நிறை குறைப்பு\nதனது சின்னஞ்சிறு பெறா மகன் மீது உருண்டு விழுந்து அவன் மூச்சுத்திணறி உயிரிழக்கக் காரணமாயிருந்த உலகின் அதிநிறை கூடிய பெண் தனது 1000 இறாத்தல் நிறையை 5 வருடங்களில் 600 இறாத்தலால் குறைத்துள்ளார்.\nஅமெரி்க்க டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மேரா ரொஸலெஸ் (32 வயது) என்ற மேற்படி பெண் தனது 2 வயது பெறா மகனை எலிஸியோ மீது உருண்டு விழுந்து அவனைக் கொன்றதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தார்.1000 இறாத்தல் நிறையைக் கொண்ட மேரா தவறுதலாக பாலகன் மீது உருண்டு விழுந்துள்ளார்.\nஇந்நிலையில் பாலகன் மூச்சுத் திணறி உயிரிழந்தான்.\nஆரம்பத்தில் மேரா திட்டமிட்டு படுகொலை செய்ததாக கருதப்பட்டது.\nஎனினும், 2008ஆம் ஆண்டு மேரா படுகொலை செய்யவில்லை, சிறுவனின் மரணத்துக்கு அவரது அளவு கடந்த நிறையே காரணம் எனவும், அதனால் மேரா குற்றவாளியல்ல எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇந்நிலையில், தனது பெறா மகனின் மரணத்துக்கு காரணமான தனது நிறையை குறைக்க தீவிரமாகப் போராடிய மேரா, தனது நிறையை 600 இறாத்தலால் குறைத்துள்ளார். தற்போது அவரது நிறை 400 இறாத்தலாகும்.vk\nஅலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும்\nமுன்னாள் ஓட்டமாவடி தவிசாளர் ஹமீட் எஸ்.ஐ.யின் தாயார் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் அன்வர் மாஸ்டரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டாரா.\nஅதிவேகப் பாதையில் இலவசமாக பயணிக்கலாம்\nபேஸ்புக் போன்று வேகமாக வளர்ந்து வரும் – Doozyfive.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2021-09-23T12:17:01Z", "digest": "sha1:DDFPEOKMBN662BWFSUXKORRSEVSEDHLG", "length": 8142, "nlines": 61, "source_domain": "srilankamuslims.lk", "title": "“சவுதி உளவுத்துறையும், இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தும் கூட்டு சேர்ந்து சதித்திட்டம்” - Sri Lanka Muslim", "raw_content": "\n“சவுதி உளவுத்துறையும், இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தும் கூட்டு சேர்ந்து சதித்திட்டம்”\n“சவுதி உளவுத்துறையும், இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தும் இணைந்து, ஈரானிய அணுசக்தி திட்டத்தை செயலிழக்க வைக்க சதித்திட்டம் தீட்டுகின்றன” என ஈரானின் பகுதி-அரசு செய்தி நிறுவனம் ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த இரு உளவுத்துறைகளும் ஒன்றிணைந்து கம்ப்யூட்டர் வைரஸ் ஒன்றை உருவாக்கி அனுப்புவதன் மூலம், ஈரானிய அணுசக்தி திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களை செயலிழக்க வைக்க திட்டமிடுகின்றன” எனவும் கூறப்பட்டுள்ளது.\nஇதற்குமுன், ஈரானின் அணுசக்தி ப்ராஜெக்ட்டுகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களை Stuxnet எனப்படும் malware ஒன்று தாக்கி, சில மணி நேரம் செயலிழக்க வைத்தது. அந்த தாக்குதலை யார் செய்தது என்பதில் குழப்பம் நிலவுகிறது. அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ., இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் ஆகியவை கூட்டு சேர்ந்து அந்த தாக்குதலை நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியிருந்தது.தற்போது ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்தியில், Stuxnet malware-ஐ விட வீரியமுள்ள கம்ப்யூட்டர் வைரஸ் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சவுதி, இஸ்ரேலிய உளவுத்துறைகள் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nசவ���தி உளவுத்துறையின் தலைவர் இளவரசர் பந்தர் பின் சுல்தான், மொசாத் தலைவர் தமீர் பார்டோ ஆகிய இருவரும் சமீபத்தில் வியன்னா (ஆஸ்திரியா) நகரில் சந்தித்துக் கொண்டனர். அப்போது அவர்கள் இந்த திட்டம் பற்றி பேசியதாகவும், இதற்காக சவுதி 1 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கூறுகிறது, ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சி.இந்த விவகாரம் தொடர்பாக உளவு வட்டாரங்களிலும் ஒரு கதை அடிபடுகிறது.\nசவுதி உளவுத்துறை தலைவர் இளவரசர் பந்தர் பின் சுல்தானும், மொசாத் தலைவரும் ஜோர்தான் நாட்டு அக்வாபா நகரில் ரகசியமாக சில தடவைகள் சந்தித்து கொண்டதாக போகிறது அந்தக் கதை. இந்தச் சந்திப்புகள் பற்றிய ரகசியம் மத்திய கிழக்கில் லேசாக கசிய தொடங்கிய பின்னரே, தமது சந்திப்பை வியன்னாவுக்கு மாற்றிக் கொண்டார்கள் என்றும் கூறுகிறார்கள்.மற்றொரு விஷயம், சவுதி அரச குடும்பத்துக்கு தெரியாமல் இளவரசர் பந்தர் பின் சுல்தான் மொசாத்துடன் இந்த டீலிங்கை செய்வதாகவும் ஒரு கதை உள்ளது. சவுதி முடிக்குரிய இளவரசர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் இந்த திட்டத்தை அறிந்தவுடன், இளவரசர் பந்தர் பின் சுல்தானை அழைத்து எச்சரித்ததாகவும், இஸ்ரேலிய உளவுத்துறையுடன் சவுதி உளவுத்துறை இணைந்து செயல்படும் விஷயம் வெளியே தெரியவந்தால், அதை சவுதி அரச குடும்பம் ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் கூறப்பட்டதாம்.\nஎப்படியோ, உளவு வட்டாரங்களில் அடிபடும் பேச்சுக்களை பார்த்தால், ஈரானிய அரசு மீடியாவின் செய்தி உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.\nஆப்கான் மகளிர் கால்பந்தாட்ட அணியை சேர்ந்தவர்கள் பாக்கிஸ்தானிற்கு தப்பிச்சென்றுள்ளனர்..\nஅமெரிக்கா: இலங்கைப் பயணத்தை தவிர்க்குமாறு எச்சரிக்கை..\nபோலந்து அகதி முகாமில் காளான் உண்ட ஆப்கான் சிறுவன் பலி..\nஐ.நா தடை பட்டியலில் இருந்து விடுவிக்கப்படும் தலிபான்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1215250", "date_download": "2021-09-23T12:25:44Z", "digest": "sha1:HLB7FZ4IPQIUQRF5EMKZVSEVA6UXREH5", "length": 8012, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "பொருளாதாரத்தில் சீனாவை பின்தள்ளும் இந்தியா! – Athavan News", "raw_content": "\nபொருளாதாரத்தில் சீனாவை பின்தள்ளும் இந்தியா\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதமாக அதிகரிக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது.\nஐ.நாவின் உலக பொருளாதார சூழல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் அறிக்கை புதிப்பிக்கப்பட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இவ்வருடத்தில் 7.5 வீதமாக இருக்கும் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டில் சீனாவை பின் தள்ளும் பொருளாதார வல்லமை மிக்க நாடாக இந்தியா உருவெடுக்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நிபுணர் குழுவை அமைக்க நடவடிக்கை\nஇந்தியாவில் 30 இற்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் கண்டறிவு\nதடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் – மோடி\nஆப்கான் மண்ணில் தீவிரவாதம் கூடாது – ஜெய்சங்கர் வலியுறுத்து\nகொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை\nஇஸ்ரேலில் தொடரும் வன்முறை - முக்கிய நகரில் அவசரநிலை பிரகடனம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் பிணை\nதிலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா உறுதி\nமட்டக்களப்பில் பண்னையாளர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார் நாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/99299/Chinna-thirai-Television-News/Slippers-thrown-to-DD.htm", "date_download": "2021-09-23T11:33:31Z", "digest": "sha1:DJKICRGZ5LW3ULQHT5C6MUZQOF2WHPPP", "length": 12234, "nlines": 177, "source_domain": "cinema.dinamalar.com", "title": "டிடி மீது செருப்பு வீச்சு - Slippers thrown to DD", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநகைச்சுவை நடிகர்களை பாராட்டிய சமந்தா | 80 வயது ரசிகைக்கு மோகன்லால் இன்ப அதிர்ச்சி | வருங்கால கணவருடன் காரில் மூழ்கி பலியான நடிகை | விஜய் சேதுபதியை சந்தித்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசந்த் | நயன்தாரா பாடலுக்கு ஐஸ்வர்யா தத்தா ஆட்டம் | புற்றுநோய் குழந்தைகளுக்கு தைரியம் கொடுத்த சிம்பு | உடற்பயிற்சியில் ப்ரியா பவானி சங்கர் ஆர்வம் | அன்றும்... இன்றும்... என்றும்... நீங்கா நினைவுகளில் சில்க் ஸ்மிதா | விஜய் 66 - மகேஷ்பாபுக்காக எழுதிய கதையில் விஜய் | விஜய் 66 - மகேஷ்பாபுக்காக எழுதிய கதையில் விஜய் | பேன்ஸி நம்பருக்கு 17 லட்சம் செலவிட்ட ஜுனியர் என்டிஆர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nடிடி மீது செருப்பு வீச்சு\n6 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசின்னத்திரை தொகுப்பாளினிகளில் விஜய் டிவி திவ்யதர்ஷினி குறிப்பிடத்தக்கவர். அவர் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் அதை கலகலப்பாக்கி விடுவார். அந்த அளவுக்கு தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை ஜாலியாக கலாட்டாக்களுடன் அற்புதமாக வழங்கி வருகிறார் திவ்யதர்ஷினி.\nசமீபகாலமாக தனது சோசியல் மீடியாவில் தான் மாலத்தீவுக்கு சென்றது உள்பட பல போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு வரும் டிடி, தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நடனமாடி குறும்புத்தனமான சேட்டை செய்கிறார் டிடி. அதைப்பார்த்த அவரது வீட்டில் உள்ளவர்கள் அவரை நோக்கி செருப்பை வீசுகின்றனர். இந்த வீடியோ வைரல் ஆனது.\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nசூப்பர் சிங்கர் மாளவிகாவுக்கு டும் ... சர்வைவர் யுத்தம்... வெல்லப்போது யார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதிருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா\nசெருப்பு வீசியது குடும்பத்தினர் தானா CONFIRM\nஅதாவது செருப்படி வாங்கியாவது தன்னை விளம்பரப���படுத்திக் கொள்ள வேண்டியது தொழில் தர்மம்\nஇந்த மாதிரி செய்திகளை போடாமல் இருக்கக் கூடாதா \nதமிழ்நாட்டின் கலாச்சார சின்னமாக திகழும் இந்த கலைஞருக்கு இப்படி ஒரு அவமதிப்பா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவருங்கால கணவருடன் காரில் மூழ்கி பலியான நடிகை\nஅழையா விருந்தாளியாக வந்து ஆச்சர்யப்படுத்திய ஆமிர்கான்\nஜாமீனில் வெளியில் வந்த ராஜ் குந்த்ரா\nஆரம்பமும், முடிவும் : ஷில்பா ஷெட்டி தத்துவம்\nமும்பையில் துவங்கிய பால்கி-துல்கர் படப்பிடிப்பு\nபத்து ஆண்டு காதல்... ஒரு வருட திருமண வாழ்க்கை... திருமண நாளில் சீரியல் நடிகை ...\nபுது சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தேவி\nஅரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொண்ட சீரியல் நடிகை\nஅர்ச்சனா ரீ-என்டரி : மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n'கையில் கேடயத்த வாங்கின உடனே எல்லாம் பறந்து போச்சு' - அனிதா சம்பத்தின் ...\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபத்து ஆண்டு காதல்... ஒரு வருட திருமண வாழ்க்கை... திருமண நாளில் சீரியல் நடிகை ...\n'மாமா' என்பதை மறந்து, மீண்டும் சேர்த்து நாகார்ஜுனாவுக்கு வாழ்த்து ...\nகவுதம் மேனன் படத்தில் சிம்புவுக்கு வில்லனாகும் சித்திக்\nவயதான தோற்றத்தை துணிச்சலுடன் வெளியிட்ட சமீரா ரெட்டி\nசித்தார்த் மல்ஹோத்ராவை தமிழுக்கு வரவேற்கும் ராஷ்மிகா\nநடிகர் : ஆர்யா ,\nநடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2017/06/170618.html?showComment=1497808890021", "date_download": "2021-09-23T11:00:23Z", "digest": "sha1:HAABG6GUFXCF6TS4TK2H7TOKWADLGIT4", "length": 51813, "nlines": 569, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: ஞாயிறு 170618 : மலைப்பா(ன பா )தை", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 18 ஜூன், 2017\nஞாயிறு 170618 : மலைப்பா(ன பா )தை\nதமிழ்மணத்தில் இங்கு க்ளிக் செய்தால் வாக்களிக்க முடியும்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரசனையான காட்சிகள் ஸ்ரீராம் ஜி\n ஆனால் அருமையான ஃபோட்டோகிராஃபர்னு நினைக்கிறேன்.\nதுரை செல்வராஜூ 18 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 6:26\nகோமதி அரசு 18 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 6:52\nஅழகான படங்கள் .டார்ஜிலிங் விட்டு கீழே இறங்கும் காட்சி அருமை.\nவளைந்து நெளிந்து செல்லும் ஆறு அழகு. பூமழை பொழிந்து (சாரல் மழை) கொண்டு இருக்கிறது போல \nயாருக்குத் தெரியும் படத்தில் நீர்த்திவலைகள் தெரிகிறது.\nகடைசி படத்தில் தெரிவது பளுதூக்கி போல் இருக்கிறது பார்த்தால்.\nஇந்த ஊரின் பெயர்கள் எல்லாம் ஏற்கனவே அறிமுகமானவை...லாட்டரி சீட்டின் மூலம் ,இல்லையா ஜி :)\nவெங்கட் நாகராஜ் 18 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 9:21\nகரந்தை ஜெயக்குமார் 18 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 9:37\nநெல்லைத் தமிழன் 18 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 10:34\nபடங்கள் நல்லாருக்கு. இரும்புப்பாலம் மேல் கார் செல்லும்போது எடுத்த படம் கடைசிப் படம் என்று தோன்றுகிறது. த ம +1\nயாருக்குத் தெரியும் ஒரு யூகத்தில் நீர் கொண்டு செல்லும் குழாய்களோ\nகாமாட்சி 18 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 1:04\nகல்லும் மலையும் கடந்துவந்தேன்,பெரும் காடும்,செடியும் கடந்து வந்தேன் எல்லையில்லாத ஸமவெளி எங்கும் நான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன். என்றெல்லாம் சொல்கிறதோ இன்னும் ஏராளமாகச் சொல்லலாம். அன்புடன்\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 18 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 2:32\nஹையோ ஆண்டவாஆஆஆஆ.. ஃபயர் எஞ்சினுக்கு அடிங்கோ:)... இதுக்கு மேலயும் என்னால ரொம்பப் பொறுமையா.. ரொம்ப நல்ல பிள்ளையா.. இங்கின வந்து.. “நல்லா இருக்கு” எனச் சொல்லிப்போக முடியாதூஊஊஊஊஊஊ.. அடியுங்கோ ஃபயபிரிகேட்டருக்கு.., நல்ல வாசமுள்ள.. (அலர்ஜி இல்லாத ) சந்தனக்க் கட்டைகளா அடுக்குங்கோ... ஒரு அறிவான அயகான சுவீட் 16 ஒன்று ... அந்த தேம்ஸ் ஆற்றம் கரையில்.. இந்தத்தெய்வீக மணலில்.. “ரீக்குளிக்கப்போகுதூஊஊஊஊஉ”....... என்னிடமிருந்த பொறுமை.., என்னை விட்டிடு என்னை விட்டிடு என எனக்கு முன்னமே ஓடிச்சென்று தேம்ஸ்லே சூ...சைட்டு:) பண்ணிட்டுதூஊஊஊஊஊஊஊ:)..\nஸ்ஸ்ஸ்ஸ் அதாரது எதுக்குத் தள்ளுறீங்க என்னை..:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு சுய கெளரவம் இருக்குதாக்கும்.. நானே குதிப்பேன்ன் வெயிட்ட்ட்ட்... அதுக்கு முன்னம் ஒரே ஒரு தடவை.. ஒரே ஒரு தடவை கடசியா முகத்தைப் பார்த்திட்டுக் குதிக்கிறேன்னேஏஏஏ... பயந்திடாதீங்க அஞ்சு முகத்தைக் காட்டுங்கோ.. கையைப் பிடிச்சு இழுக்க எல்லாம் மாட்டேன்ன்ன்:))\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 18 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 2:34\nஇரும்புப்பாலம் மேல் கார் செல்லும்போது எடுத்த படம் கடைசிப் படம் என்று தோன்றுகிறது///\nஆவ்வ்வ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஊஊஊ உங்கட அந்த புளூ கல்ர் ர��ன் ல இருக்கு சீனியை அப்பூடியே எடுத்து வாங்கோ நெ.தமிழன் வாயில கொட்டுவோம்ம்.. அவர் வாய் பொன் வாயாஆஆஆஆஆஆஆகட்டும்ம்ம்ம்ம்ம்:)..\nசரி சரி என்னை ஆரும் தேடிடாதீங்கோ.. மீ ஒரு அப்பாஆஆஆஆஆஆஆவி... சந்தனக்கட்டைகள் ஈரம் காய்ஞ்சு எரியத் தொடங்கட்டும் வருகிறேன்ன்ன்.. எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:).\nநல்ல ரசனை..ஆரம்பத்தில் தொடங்கி..தொடர்ந்து..ரசனையோடு...அழகான பதிவு.\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 18 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 7:43\nசொல்ல மறந்திட்டேன்ன்ன்ன் அனைத்து எதிர்ப்பாலாருக்கும்... இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்ள்ள்ள்....💐💐💐💐\nAngel 18 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 8:00\n@athiraav //ஒரே ஒரு தடவை கடசியா முகத்தைப் பார்த்திட்டுக் குதிக்கிறேன்னேஏஏஏ... பயந்திடாதீங்க அஞ்சு முகத்தைக் காட்டுங்கோ//\nஇதோ வரேன் :) நான் ரெண்டெட்டு தொலைவில் இருந்து அச்சும் போட்டா நீங்களே விழுவீங்க :) வரட்டா :) ஆனா முகத்தை காட்ட மாட்டேன் :) இப்போ முக்கால் முகத்தை கூலிங் க்ளாஸ் மறைச்சிருக்கு\nAngel 18 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 8:01\nநானும் வாழ்த்துகிறேன் இங்குவருகை தரும் அனைத்து தந்தையருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்\nAngel 18 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 8:05\nநோக்கி படம் சூப்பர் :) அதிகாலை 5 மணிக்கு எழும்பி காப்பி போட போகும்போது இப்படித்தான் கண்ணு முன்னாடி பட்டர்ப்பலை ரவுண்டா பறக்கும் :) எனக்கு ..அதிராவுக்கு இது தெரிய வாய்ப்பில்லை ஏன்னா அவங்க after 8 தான் கண்ணுதிறப்பாங்க\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 18 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 8:33\nஅந்தக் கார் சீற் கவரின் அலங்காரத்தைப் பார்த்தீங்களோ அஞ்சு:)... ஒருவேளை ஸ்ரீராமை வரவேற்பதற்காகவேதான் போட்டார்களோ என்னவோ... சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்... மீ ரொம்ப நல்ல பொண்ணு:).\nAngel 18 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 8:59\nஅழகான புகைப்படங்கள். இது எந்த இடம் ஶ்ரீராம் நேரல போய் பார்க்கணும் போல தோணுதே\nAngel 18 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 11:31\nமதுரைத்தமிழன் என்ற அவர்கள் ட்ரூத்தை 10 நாட்களாக காணவில்லை :) யாராவது அவரை முகப்புத்தகம் பக்கம் பார்த்தால் நாங்கள் அவரை தேடவில்லையென்று சொல்லவும் :)\nஅவர்கள் ட்ரூத் வாசகர் சதுரம்\nமற்றும் அவரது அஜிஸ்டெண்ட் அஞ்சு :)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 18 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 11:53\nமதுரைத்தமிழன் என்ற அவர்கள் ட்ரூத்தை 10 நாட்களாக காணவில்லை :) /////\nசோழியன் குடும்பி ச்ச்சும்மா ஆடாதே:) ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகுதூஊஊஊ:) விடியட்டும் பார்ப்போம்ம்ம்:)...\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 18 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 11:54\n ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)\nAngel 19 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 12:34\nகர்ர்ர் நீங்க யாருமே தேடலை அதான் நான் searching. .I have my doubt on your odiyal koozh..பாவம் அவர்பாட்டுக்கு நயன் 3ஷா நு ஜாலியா இருந்தார் ..\nAngel 19 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 12:35\nயெச் சதுரம் தான் வசதி யார் எங்கு இருக்காஙனு பார்க்க\nAngel 19 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 12:36\nகர்ர்ர் நீங்க யாருமே தேடலை அதான் நான் searching. .I have my doubt on your odiyal koozh..பாவம் அவர்பாட்டுக்கு நயன் 3ஷா நு ஜாலியா இருந்தார் ..\nராமலக்ஷ்மி 19 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 1:06\nஏஞ்சல் மதுரை ஒரு வேளை பூரிக்கட்டை அடி வாங்கி....ஹஹஹ அதுவும் ஒரு பதிவு போட்டாரே அங்கே அப்போ சொல்லியிருந்தோம்...ஹஹஹ அதான் காணலியோ...பாருங்க வரும்போது ஒரு பதிவு வரும்....\nஅதான் பெட்டிக்கு அவரது பதிவுகள் வரலை போல..நானும் பயணத்தில் இருந்ததால் நிறைய பார்க்க முடியலை...\nஏஞ்சல் நானும் நினைச்சேன்...என்னாச்ஹ்கு மதுரையைக் காணலைனு....\n// இதுக்கு மேல இருந்த அந்த இரும்புப் பாலத்துல உங்க வண்டி செல்லும் போது ஜன்னல் வழி எடுத்த படம்....நானும் இப்படித்தானே எடுக்கிறேன் பல சமயத்துல அதான். நல்லாருக்கு....\nவிஜய் 21 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 11:41\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nவெள்ளி வீடியோ : தேன் உண்ணும் வண்டு..\nபுதிர் புதன் புதன் புதிர் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: இரு துருவங்கள் - கீத...\nதிங்கக்கிழமை 170626 : பீற்றூட் இடியப்பம் - அதிர...\nஞாயிறு 170625 : துணி காயப்போட வேறு இடமா கிடைக்கவ...\nஜனாதிபதி வாகனத்தை போக்குவரத்தில் நிறுத்திய போலீஸ்க...\nவெள்ளி வீடியோ : ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை ச...\nஜோக்ஸ் பழைய ஜோக்ஸ் அண்ட் துணுக்ஸ்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தவிக்கிறாள் தான்ய ம...\n'திங்க'க்கிழமை 170619 : வாழைப்பூ, பொடி கலந்த சாத...\nஞாயிறு 170618 : மலைப்பா(ன பா )தை\nபகலில் பஸ் கண்டக்டர்... இரவில்\nவெள்ளிக்கிழமை : 'மேரி நைனா'வும் சிவரஞ்சனியும்\nபுதன் 170614 : அசத்திட்டாங்க \nகேட்டு வாங��கிப் போடும் கதை :: தவிக்கிறாள் தான்ய ...\nதிங்கக்கிழமை 170612 : புளிமிளகாய் - நெல்லைத்தமிழ...\nஞாயிறு 170611 : சில அரிய புகைப்படங்கள்\nமனிதாபிமானத்தை விட உயர்ந்ததா என்ன பகைமையும் வெறுப்...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: தவிக்கிறாள் தான்ய மா...\nதிங்கக்கிழமை 170605 : ஸ்வீட் இடியாப்பம் /Lavariy...\nஞாயிறு 170604 : மைக்கேல் மதனகாமராஜ மாளிகை\nவாடகைக் கார் ஓட்டுநர் - காவியாவின் அனுபவம்\nவெள்ளி வீடியோ 170602 : புதன் கிழமை டைம்டேபிள்\nபாஹுபலி - ஒரு பாப்கார்ன் அனுபவம்\nஎண்ணிக்கை ஒன்று - *ந*ட்பூக்களே... மேலேயுள்ள சுவரொட்டியை பார்த்தீர்களா ஏதோ நாட்டைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைக் கொடுத்தது போல எண்ணிக்கை ஒன்று என்று வீரா வசனத்துடன் சுவ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநிறைவின் சூட்சுமம் - நிறைவின் சூட்சுமம் எடுப்பதை விட வைப்பது கூடுதலாய் இருக்க வேண்டும் என்பதில் கவனமாய் இருக்கிறேன் இருப்பது எப்போதும் நிறைவாகவே இருக்கிறது பெறுதலை விட...\nஅன்பினில்.. - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..***எங்கள் Blog ன்நேற்றையபதிவில் இடம்பெற்றிருந்த படங்களுள்குழந்தை ஒன்றுபசுங்கன்றினைக்...\n - மாலை நேரம் இந்த பூங்காவிற்கு போனோம், நடைப்பயிற்சி செய்ய . ஊர் முழுவதும் மிக அழகிய பூங்காக்கள் இருக்கிறது. வீட்டுக்கு அருகே இருக்கும் பூங்கா இது. (காரி...\nகல்லூரி நாட்கள் பகுதி பதினான்கு - வேலைதேடல் - ஆதி வெங்கட் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை ...\nசில இனிய கீதங்கள். - வல்லிசிம்ஹன்\nஐந்து கவிதைகள் – ஏகாந்தன் - ’பதாகை’ இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியிருக்கின்றன, கீழ்க்காணும் என் ஐந்து கவிதைகள் (நன்றி: https://padhaakai.com) : அம்மா நிலா மொட்டைமாடிக்குத் தூக்கிக்க...\nஅகநக... - திருக்குறளில் நகைச்சுவை முந்தைய பதிவுகள் →சிரிக்க சிரிக்க...← | →மானிட லீலை...← | →துன்பம் நேர்கையில்...← | →கிசுகிசு...← | →துன்பம் நேர்கையில்...← | →கிசுகிசு...\nஅந்த வானத்தைப் போல மனம் படைத்த நல்லவரு - அந்த வானத்தைப் போல மனம் படைத்த நல்லவரு கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்த ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வீட்டுக்கே ச...\nசொல்வனம் இதழ்: 253 - தவறுக��ும் ரகசியங்களும் - *தவறுகளும் ரகசியங்களும்* தவறுகளை ரகசியங்களாகவே புதைப்பதற்காக மறைக்கப்படுகிற உண்மைகள் பொய்களாகப் பூத்து நிற்க சொல்லப்படுகிற பொய்களோ To read more» மேலு...\nஅவன் தந்த சந்தோஷமும் ஏமாற்றமும் - *அவன் தந்த சந்தோஷமும் ஏமாற்றமும் * வீட்டிலிருந்த மைக்ரோ வேவ் அவன் பழுதானதால் புதிது வாங்குவதை சற்று ஒத்திப் போட்டு, சென்ற வாரம் வாங்கி வந்தார்கள். புத...\n - ' அடிக்கடி சமையல் குறிப்புகள் இனி பதிவேற்றுங்கள்' என்று சகோதரி வல்லி சிம்ஹன் முன்பு சொன்னார்கள். அதைப்படித்த பின்பு ஏனோ பழைய நினைவலைகள் என்றுமில்லாமல் அன...\nமீண்டும் நினைவுகள் - 83 வயதாகும் எனக்குகற்பனையை விட நிஜமே சொல்ல வருகிறதுஅவை ஏராளமக இருக்கும்போது எதற்கு கற்பனையின் துணை நாடவேண்டும் 1946ம் வருஷம் என்று நினைவு அப்போது அரக...\nதிருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில் - * திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில் - * திருவெள்ளறை என்பது திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ள ஒரு திருத்தலம் ஆகும். இ...\nஊஞ்சலாடும் எண்ணங்கள் - * ஊஞ்சலாடும் எண்ணங்கள்* *“குட்டி நீ தமிழிலு எழுத்து எழுதுறியே, புறநானூறு ஓர்மையிருக்கா நீ தமிழிலு எழுத்து எழுதுறியே, புறநானூறு ஓர்மையிருக்கா” (நீ தமிழில் எழுதுகிறாயே புறநானூறு நினைவிருக்கிறதா” (நீ தமிழில் எழுதுகிறாயே புறநானூறு நினைவிருக்கிறதா\nதமிழ்ப் பல்கலைக்கழகம் 41ஆவது நிறுவன நாள் - 41ஆவது நிறுவன நாளை இன்று கொண்டாடும் (15 செப்டம்பர் 2021) தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுமார் 35 ஆண்டுக...\nநாலு கழுதை வயசானாலும்… - -இளைஞர்மணி\n - பிள்ளையார் சதுர்த்திப் படங்கள் கொஞ்சம் தாமதமாக. எங்க வீட்டுப் பிள்ளையாருக்கு இந்த வருஷம் என்னோட கொழுக்கட்டை சாப்பிட்டதில் ஜீரணம் ஆகலையாம். அதான் கொஞ்...\nகணபதியே வருகவருக. - Originally posted on சொல்லுகிறேன்: வாக்குண்டாம் நல்ல மன முண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்...\nதுக்ளக் அரசுகள் எங்கும் உண்டு - மிக முட்டாள்தனமாக நடக்கும் அரசை ” துக்ளக் அரசு ” என்று விமர்சிக்கும் வழக்கம் பாரதத்தில் உண்டு. இதுநாள் வரை அத்தைகய அரசுகள் பாரதத்தில் மட்டுமே உண்டு என்று ந...\nசாவித்திரிபாய் ஃப���லே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர் - சாவித்திரிபாய் ஜோதிராவ் ஃபூலே (Savitribai Jyotirao Phule) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்பது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர...\nசினிமா : ஹோம் (மலையாளம்) - *ஹோ*ம்... சின்னதாய் ஒரு முன்கதை அதுதான் அந்தக் குடும்பத் தலைவனை முன்னிறுத்தும் கதை என்றாலும் அதை வெளிக்கொணர மழை இரவில் மகன் சொல்லும் 'உனக்குச் சொல்லிக்க...\nஇனிப்பு போளி.... - பாதாம், க. பருப்பு, தேங்காய் வெல்ல போளி..ஒரு வித்தியாசத்திற்காக இந்த சமையல் பதிவு. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் வருடபிறப்பில் ஆரம்பித்து, ஆவணி அவிட்டம், ச...\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள் ஏய்ப்பதில் கலீஞர்கள் - முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. ...\n ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம். - அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள தி...\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉...\n47 - சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே..... இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் \nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\nதக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ...\nநான் நானாக . . .\nதங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran...\nமின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042*\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\nசரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\n5 காண்பி எல்லாம் காண்பி\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nசென்னையை ஏன் நிறைய பேர் வெறுக்கிறார்கள்\nபோயே போச்சே... போயிந்தே... இட்ஸ் கான்..\nஉடம்பில் குறையில்லே.. ஆனா உணவு செல்லல்லே..\n'திங்க'க்கிழமை : திப்பிசங்கள் - கீதா சாம்பசிவம்\n'திங்க'க்கிழமை : பொரி உருண்டை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\n'திங்க'க்கிழமை : திருநெவேலி ஒக்கோரை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2809023", "date_download": "2021-09-23T11:41:05Z", "digest": "sha1:VFK5FCGB25KBC6ARBJMG74TZPEVIVTBE", "length": 15751, "nlines": 95, "source_domain": "m.dinamalar.com", "title": "பிரதமரின் திட்டத்தில் போலிகள்: பணத்தை மீட்டதில் தமிழகம் முதலிடம் | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nதமிழகத்தின் கண்ணாடி புகைப்பட ஆல்பம் பேசும் படம் கார்ட்டூன்ஸ் இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபிரதமரின் திட்டத்தில் போலிகள்: பணத்தை மீட்டதில் தமிழகம் முதலிடம்\nபதிவு செய்த நாள்: ஜூலை 24,2021 23:14\nசென்னை:பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்ட முறைகேடில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, பணத்தை மீட்டு மத்திய அரசிடம் வழங்கியதில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.\nபிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தை 2018 டிசம்பர் முதல், மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தலா 2,000 ரூபாய், விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.\nஇத்திட்டத்தில், விவசாயி அல்லாதவர்கள் சேர்க்கப்பட்டு 3,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்து உள்ளது. அசாம், பஞ்சாப், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் தமிழகத்தில், அதிகளவில் போலியாக பலரும் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது குறித்த தகவலை, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், சமீபத்தில் லோக்சபாவில் தெரிவித்தார். அதேநேரத்தில், போலியாக சேர்ந்தவர்களை கண்டறிந்து, தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால், இதுவரை 181 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்ட வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.\nபோலி பயனாளிகளிடம் பணத்தை மீட்ட தில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. மற்ற மாநிலங்கள், பணத்தை மீட்க முடியாமல் திணறி வருகின்றன.இது குறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனா முதல் அலை ஊரடங்கு காலத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார், சேலம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தர்மபுரி மாவட்டங்களில் 6.40 லட்சம் பேர், இத்திட்டத்தில் முறைகேடாக சேர்ந்து உள்ளனர். அப்போதைய வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குனர் தட்சிணாமூர்த்திக்கு தகவல் கிடைத்ததும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வாயிலாக நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.\nஇடைத்தரகர்களும், தனி நபர்களும், தனியார் பொது சேவை நிறுவனங்களும் 'ஆன்லைன்' வாயிலாக முறைகேடில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக, ஏழு அரசு அலுவலர்கள், 36 ஒப்பந்த ஊழியர்கள், 15 தனியார் பொது சேவை மைய உரிமையாளர்கள், 65 இடைத்தரகர்கள் என மொத்தம் 123 பேர் கைது செய்யப்பட்டனர். பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட மூன்று வேளாண் உதவி இயக்குனர்கள், ஒரு துணை வேளாண் அலுவலர், 10 உதவி வேளாண் அலுவலர் என மொத்தம் 14 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.\nஇத்திட்டத்தில் போலியாக சேர்ந்த 6.40 லட்சம் பேரிடம் இருந்து 163 கோடி ரூபாய் திரும்ப வசூலிக்கப்பட்டு, பிரதமரின் உதவித்தொகை திட்ட வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. வருமான வரி செலுத்துபவர்கள், இத்திட்டத்தில் சேர முடியாது. வருமான வரி செலுத்தும் பயனாளிகள் விபரங்களை ஒப்பிட்டு, மத்திய அரசு எடுத்த நேரடி நடவடிக்கையால், மேலும் 82 ஆயிரம் பேர் போலியாக சேர்ந்தது கண்டறியப்பட்டுஉள்ளது.\nஇவர்களிடம் இருந்து இதுவரை 18 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழகத்தில் மொத்தமாக, 181 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. முறைகேடாக ��ேர்ந்தவர்களிடம் பணத்தை பறிமுதல் செய்ததில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. அதேநேரத்தில், உண்மையான விவசாயிகள் 38.24 லட்சம் பேருக்கு, தொடர்ந்து திட்ட பயன் கிடைக்கவும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nசென்னை:பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்ட முறைகேடில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, பணத்தை மீட்டு மத்திய அரசிடம் வழங்கியதில்,\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொது முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n காஞ்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் ...\nநகராட்சியில் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்\nவெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு\nஎதிர்பார்ப்பு; வெலிங்டன் ஏரியை தூர்வார விவசாயிகள்...தமிழக அரசு ...\nமுற்றுகை:கலெக்டர் அலுவலகம் முன் மாணவ, மாணவியர்...அரசு கல்லூரிக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pagetamil.com/2021/09/11/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2021-09-23T11:37:58Z", "digest": "sha1:S3WLHQUF7IJLTE2CNCOI2FNGRZO3UCN3", "length": 9732, "nlines": 169, "source_domain": "pagetamil.com", "title": "நுவரெலியாவில் தொடரும் தடுப்பூசி திட்டம்! - Pagetamil", "raw_content": "\nநுவரெலியாவில் தொடரும் தடுப்பூசி திட்டம்\nநுவரெலியாவில் தொடரும் தடுப்பூசி திட்டம்\nநுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட���டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nநுவரெலியா மாவட்டத்திலுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் – 19 தடுப்புக்கான தடுப்பூசி ஏற்றும் பணி இன்று (11) ஆரம்பமானது.\nசீன தயாரிப்பான சினோ பாம் தடுப்பூசியின் முதலாவது டோஸே இன்று முதல் இவர்களுக்கு ஏற்றப்படுகின்றது.\nபாடசாலைகளிலும், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களிலும் ஏனைய சில நிலையங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nஅந்தவகையில், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தும் பணிகள் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.\nஇதனை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவிலான இளைஞர்களும், யுவதிகளும் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்.\nஇன்னும் நன்றாக சிரிக்க வைத்து, சந்தோஷப்படுத்திவிட்டுத்தான் என் உயிர் இந்த பூமியை விட்டுச் செல்லும்: வடிவேலு\nமனைவியின் கள்ளக்காதலால் விபரீதம்: அடித்துக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவன்\nகொட்டகலை போகாவத்தை நகரத்தில் கவனயீர்ப்பு போராட்ட\nஇரண்டு மணித்தியாலயங்களுக்கு பிறகு நுவரெலியா – அட்டன் பிரதான வீதி வழமைக்கு திரும்பியது\nதலவாக்கலையில் ஓய்வுபெற்ற பெண் அதிபர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபோத்தலில் இருந்து வாயெடுக்காமல் யார் அதிகம் மது குடிப்பது: விபரீத போட்டியால் யாழில்...\nஇரண்டு காதலர்களையும் நேரில் அழைத்து பரீட்சை வைத்து பேஸ்புக் காதலனை திருமணம் முடித்த...\nஇணையவழி கல்வியில் மாறிய பாதை: 15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த 18...\nவல்வெட்டித்துறையில் துரோகத்திற்கு தற்காலிக வெற்றி; அதில் சுமந்திரனுக்கும் பங்கு: சிவாஜிலிங்கம் ‘பகீர்’ தகவல்\nஐ.நா போர்க்குற்றங்களை விசாரிக்கும் போது\nபுலிகள் போர்க்குற்றமே செய்யவில்லை (40%, 6 Votes)\nஅரசின் குற்றங்களை மட்டும் விசாரிக்கவேண்டும் (33%, 5 Votes)\nஅரசு புலிகள் இரண்டு தரப்பு குற்றங்களையும் விசாரிக்கவேண்டும் (27%, 4 Votes)\nபுலிகளின் குற்றங்களைத் தவிர்க்கவேண்டும் (0%, 0 Votes)\nஅம்பாறை கரங்க வட்டையில் மோதும் சிங்கள- முஸ்லிம் விவசாயிகள்\nசுவிசிலிருந்து வந்து ஆலயத்தில் வெடிகொளுத்தியவரால் பரபரப்பு\nகல்முனையில் நடந்த பயங்கரம்: மெதுவாக போகச் சொன்னதால் கோபமடைந்த இளைஞர்கள் வாள்வெட்டு\nஆலய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு\nபிள்ளையானின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்: இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2021-09-23T11:37:59Z", "digest": "sha1:63BGTK7DYUWLTJMFIMZ42NIJMWMA7AYK", "length": 9981, "nlines": 189, "source_domain": "patrikai.com", "title": "பூனே | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஐ.பி.எல்.-2016 இறுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெறும் \nஐ.பி.எல்.-2016 இறுதிப் போட்டி மற்றும் ஒரு தகுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெறும் என பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ராய்பூர், ஜெய்ப்பூர், விசாகப்பட்டிணம், கான்பூர் ஆகிய இடங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யும்படி பி.சி.சி.ஐ., மும்பை மற்றும் பூனே...\nஹர்ஷா போக்லேவை எச்சரித்து பி.சி.சி.ஐ-யை கலாய்த்த வர்ணணையாளர்\nஇந்த ஐ.பி.எல்.-2016 போட்டித்தொடருக்கு ஹர்ஷா போக்லே வர்ணணையாளராகத் தேர்வுச் செய்யப் படவில்லை. இதற்கு எந்த விளக்கமும் தரப்படவில்லை. இதற்கு அமிதாப்பட்சன் மற்றும் தோனி தான் காரணம் எனக் கூறப்படுகின்றது. சென்ற ஐ.பி.எல் போட்டித் தொடர் வரை,...\nஅடையாறு, திருவான்மியூர் உள்பட 8 பகுதிகளில் 2நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்\n9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…\nதமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதி���ாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்\nசென்னையில் பயங்கரம்: கல்லூரி மாணவியை குத்தி கொலை செய்த வாலிபர் தற்கொலை முயற்சி\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://softlogiclife.lk/ta/sustainability/", "date_download": "2021-09-23T12:38:13Z", "digest": "sha1:CYMW4KGZRVFBG3BQEIKSMACYWAR4QCWH", "length": 6528, "nlines": 88, "source_domain": "softlogiclife.lk", "title": "Sustainability Archive - Life", "raw_content": "\nபாராட்டு பயண காப்பீட்டுக் கொள்கை ஆவணம்\nபொறுப்பான அகற்றல் குறித்து சமூகத்திற்கு கல்வி கற்பித்தல்\nதாமதமாக அனைத்து இலங்கையர்களிடமும் உள்ள ஒரு தலைப்பு “குப்பை பிரச்சினை” ஆகும். குப்பை காரணமாக நாடு பல பேரழிவு சூழ்நிலைகளை ...\nஎங்கள் நிலைத்தன்மை மூலோபாயத்தின் கீழ், இலங்கையில் முக்கிய விளையாட்டுகளை உருவாக்குகிறோம். 2017 ஆம் ஆண்டில், நிறுவனம் கோல்ஃப...\nசுறுசுறுப்பான வெள்ள நிவாரண பிரச்சாரம்\nமே 2017 இல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவுவதில் வெள்ள பிரச்சாரம் கவனம் செலுத்தியது. இந்த ந...\nஒரு மரத்தை நடவும் – “அப்பி துரு மிதுரு”\nசொஃப்ட்லொஜிக் லைஃப் என்பது ஒரு இலச்சனை ஆகும், இது இலங்கையை தங்களுக்குத் தேவையான சிறந்த வாழ்க்கையை வாழ ஊக்குவிப்பதன் மூலம்...\nதனிநபர்களின் அபிலாஷைகளை எரிபொருளாகக் கொண்ட ஒரு பிராண்டாக, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கெலானியா பல்கலைக்கழகத்திற்கா...\nஆண்டு 5 உதவித்தொகை திட்டம்\nஇலங்கை முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு சமமான கல்வி வாய்ப்பை வழங்குவதற்கான தொலைநோக்குடன், இலங்கையின் சிறந்த தரம் 5 உதவித்தொக...\nஅபிலாஷைகளைக் கொண்ட தனிநபர்களுடன் பேசும் ஒரு இலச்சனை என்ற வகையில், நமது வருங்கால சந்ததியினருக்கு உண்மையிலேயே தாக்கத்தை...\nவின் – இளைஞர்களை ஊக்குவிக்கும் பயிற்சி திட்டம்\nவின் திட்டம் சலுகை பெற்ற கிராமப்புற மாணவர்களின் கீழ் பன்முகப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு வழிகளைப் பற்றி அவர்களுக்குக் ...\nநிதங்கலா கனிஷ்ட வித்யாலயாவுக்கான நூலகம் மற்றும் கணினி பிரிவு\nவெலிகாமாவில் உள்ள நிதங்கலாவில் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் குழந்தைகளுக்கு உதவுவதற்கும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ...\nசமூக வலைதளங்கள் மூலமாக எங்களைப் பின்தொடருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2019/12/ncert-recruitment-2020-for-dtp-operator.html", "date_download": "2021-09-23T12:31:20Z", "digest": "sha1:J6ROJBEGEWQOKKFZ7FZCK3BA6HYAA2DY", "length": 5986, "nlines": 90, "source_domain": "tamil.jobnews360.com", "title": "NCERT வேலைவாய்ப்பு 2020: DTP operator", "raw_content": "\nHome அரசு வேலை UG வேலை NCERT வேலைவாய்ப்பு 2020: DTP operator\nNCERT வேலைவாய்ப்பு 2020: மொத்தம் Various காலியிடங்கள். NCERT அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.ncert.nic.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: DTP operator. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். NCERT-National Council of Educational Research and Training\nNCERT வேலைவாய்ப்பு: DTP operator முழு விவரங்கள்\nNCERT வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Priest, Assistant, Night Watchman\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 234 காலியிடங்கள்\nசித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் வேலைவாய்ப்பு 2021: JRF, Field Attendant, DEO\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 181 காலியிடங்கள்\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 217 காலியிடங்கள்\nஅரியலூர் சுகாதாரத் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Nurse, Pharmacist, Dentist\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Peon\nதிருவண்ணாமலை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25th செப்டம்பர் 2021\nசென்னை அரசு கண் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள்\nஇராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: உதவியாளர் & கணினி ஆபரேட்டர்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/scientists-create-carbon-based-reusable-paper-to-increase-shelf-life-of-fruits-ghta-skv-530873.html", "date_download": "2021-09-23T11:21:27Z", "digest": "sha1:X7NO73T7ICI36TTCBMDIBE3R5Z2RSHUR", "length": 13952, "nlines": 104, "source_domain": "tamil.news18.com", "title": "பழங்கள் கெடாமல் இருக்க கார்பன் அடிப்படையிலான காகித ரேப்பர்களை உருவாக்கிய விஞ்ஞானிகள��! | Scientists Create Carbon-Based Reusable Paper to Increase Shelf-Life of Fruits– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nபழங்கள் கெடாமல் இருக்க கார்பன் அடிப்படையிலான காகித ரேப்பர்களை உருவாக்கிய விஞ்ஞானிகள்\nபழங்களின் அடுக்கு ஆயுளை நீட்டிக்க ப்ரிஸர்வேட்டிவ்களைக் கொண்ட கார்பனால் (கிராபெனின் ஆக்சைடு) செய்யப்பட்ட ஒரு காகித ரேப்பரை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\nநுகர்வோருக்கு நாள்பட்ட நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் தற்போதைய ப்ரீஸர்வேட்டிவ் டிப்பிங் தொழில்நுட்பத்தைப் போலல்லாமல், இந்த மறுபயன்பாட்டு ரேப்பர்களானது தேவைப்படும்போது மட்டுமே ப்ரிஸர்வேட்டிவை வெளியிடுகிறது.\nஎனவே இந்த ரேப்பரை மீண்டும் பயன்படுத்தலாம். இது தற்போதைய தொழில்நுட்பத்தால் சாத்தியமில்லை என்று திங்களன்று வெளியான ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபழங்கள் வெகு விரைவில் வீணாகும் தன்மை கொண்டது. அதனால் உற்பத்தி செய்யப்படும் 50 சதவீத பழங்கள் வீணாகி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக பழங்கள் ப்ரிஸர்வேட்டிவ் செய்யப்படுகின்றன. வழக்கமான ப்ரீஸர்வேட்டிவ் என்பது பழங்கள் கெடாமல் இருக்க அதன் மீது பிசின், மெழுகு அல்லது சமையல் பாலிமர் போன்ற பூச்சுகள் பூசப்படும். இது ஒருவருக்கு நாள்பட்ட சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.\nALSO READ | ஜப்பானின் நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்ட தினம் இன்று..\nஇந்த சிக்கலை தீர்க்கும் பொருட்டு, பி.எஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, மொஹாலியின் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் விஜயகுமார், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை இணைந்து ஒரு மாற்று வழியைத் தேடினர். அவர்கள் கண்டுபிடித்த இந்த பொருள் கழிவுகளிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். மேலும் இவை பழங்கள் ப்ரிஸர்வேட்டிவ்களை உறிஞ்சுவதற்கு வழிவகை செய்யாது.\nஇந்த கண்டுபிடிப்பில், செயல்படுத்தப்பட்ட கிராபெனின் ஆக்சைடு-ஏற்றப்பட்ட மூலக்கூறுகள் பின்னர் ப்ரிஸர்வேட்டிவ்களுடன் ஏற்றப்படுகின்றன. இந்த அதிகப்படியாக ப்ரிஸர்வேட்டிவ் செய்யப்பட்ட கிராபெனின் ஆக்சைடு, பழங்கள் வைக்க பயன்படுத்தப்படும் காகிதத்தில் போடப்படும் போது, ​​மேலும் பழத்தில் நச்சுப் ப்ரிஸர்வேட்டிவ்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் பழம் அதிகமாக பழுக்கும்போது அல்லது நோய்க்கிருமிகளால் பாதிக்கப்படும்போது, ​​அமிலங்கள், சிட்ரிக் மற்றும் ஆக்சாலிக் அமிலங்கள் சுரப்பதன் மூலம் அமிலத்தன்மை அதிகரிக்கிறது.\nALSO READ | 3700 ஆண்டுகள் பழமையான புராதன சின்னம் கண்டுபிடிப்பு.. கணித வரலாற்றின் முக்கிய மைல்கல்\nபழங்களைப் ப்ரிஸர்வேஷன் செய்வதற்கான ப்ரிஸர்வேட்டிவ்களை இந்த காகிதம் வெளியிடுகிறது. இல்லையெனில், கார்பன் ரேப்பருடன் பழங்கள் பாதுகாப்பாக இருக்கும். பழங்களை டிப்பிங் செய்யும் முறையில், பழத்துடன் சேர்த்து ப்ரிஸர்வேட்டிவ் பொருளும் நீக்கப்படும். அதேசமயம் அடுத்த தொகுதி பழங்களை பாதுகாப்பதற்காக பழத்தை உட்கொண்ட பிறகு இந்த ரேப்பர்களை மீண்டும் பயன்படுத்தலாம்.\nஇந்த நச்சுத்தன்மையற்ற மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மடக்கு காகிதத்தை உருவாக்க, ஆய்வுக்குழு கார்பன் மேட்ரிக்ஸை ப்ரிஸர்வேட்டிவ்வோடு அடைகாக்க அனுமதித்தது. அறை வெப்பநிலையில் 24 மணிநேரத்திற்கு அடைகாத்த பிறகு, கூடுதல் ப்ரிஸர்வேட்டிவ்களை அகற்றுவதற்காக பல முறை கழுவப்பட்டது. இறுதியாக, இந்த கார்பன் ப்ரிஸர்வேட்டிவ் கலவை காகிதத்தில் சேர்க்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகள் \"ஏசிஎஸ் ஆப்லைடு மெட்டீரியல்ஸ் அண்ட் இன்டர்பேஸ்\" இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nALSO READ | ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா வைரஸ் - இந்த ஆண்டில் இல்லாத அளவு பாதிப்பு\nஇந்த ஆய்வு குறித்து டாக்டர் விஜயகுமார் கூறியதாவது, \"ஏற்கனவே கழிவுகளிலிருந்து பெறப்பட்ட கார்பன் பொருட்கள் அதிக அளவு கரிம மூலக்கூறுகளை கொண்டவையாக அறியப்படுகிறது. எனவே பழத்தை பாதுகாப்பதற்காக ப்ரிஸர்வேட்டிவ் ஏற்றப்பட்டு தயாரிக்கப்பட்ட கார்பன் காகிதத்தில் போடப்படுகிறது. கரிம மூலக்கூறுகளை வைத்திருக்கும் கார்பனின் திறனை அதிகரிப்பது இந்த தயாரிப்பை உருவாக்க எங்களுக்கு உதவியது \" என்று கூறியுள்ளார்.\nபழங்களின் அடுக்கு ஆயுளை நீட்டிப்பதன் மூலம் இந்த புதிய தயாரிப்பு விவசாயிகளுக்கும் உணவுத் தொழிலுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழத்திற்கு இந்த ரேப்பரை பயன்படுத்துவது வாடிக்கையாளருக்கு ஆரோக்கியமான தரத்துடன் பழங்களைப் ��ிற்பனை செய்வதை உறுதி செய்யும். ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் பினோல் உள்ளடக்கத்தில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.\nஇந்த கிராபெனின் பழ ரேப்பரின் உற்பத்திக்கு உயிரி வெப்பத்தை உற்பத்தி செய்யும் கார்பன் மட்டுமே தேவைப்படுகிறது. எனவே இது உயிரியல் நுகர்வு மற்றும் வேலைவாய்ப்பு உற்பத்தியிலும் பயனளிக்கும் என்று அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nபழங்கள் கெடாமல் இருக்க கார்பன் அடிப்படையிலான காகித ரேப்பர்களை உருவாக்கிய விஞ்ஞானிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/12-arrested-for-duping-people-on-pretext-of-providing-loans-under-pm-loan-scheme-through-fake-call-centre-arc-549189.html", "date_download": "2021-09-23T10:54:11Z", "digest": "sha1:UNTSSZNMJUOHYNQWYQYWJWOW7L3DDRDZ", "length": 9339, "nlines": 97, "source_domain": "tamil.news18.com", "title": "12 பேர்… அதில் 11 பெண்கள்… டெல்லியை அதிரவைத்த போலி கால் சென்டர் 12 arrested for duping people on pretext of providing loans under pm loan scheme through fake call centre– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\n12 பேர்… அதில் 11 பெண்கள்… டெல்லியை அதிரவைத்த போலி கால் சென்டர்\nபோலி கால் சென்டரை நடத்திவந்த மேலாளர் தீபக் சைனி மற்றும் 11 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபோலி கால் சென்டரை நடத்திவந்த மேலாளர் தீபக் சைனி மற்றும் 11 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nடெல்லி: ‘பிரதான் மந்திரி லோன் யோஜனா’ திட்டத்தின் கீழ் தனிநபர் கடன் வழங்குவதாக கூறி மக்களை ஏமாற்றி போலி கால் சென்டரை நடத்திய 12 பேரை டெல்லி போலீசின் சைபர் செல் கைது செய்துள்ளது.\n11 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லி போலீசார் தகவலின் படி, ‘பிரதான் மந்திரி லோன் யோஜனா’வின் கீழ் தனிநபர் கடன்களை வழங்குவதாகக் கூறி, சந்தேகம் எழாத வகையில் நபர்களை ஏமாற்றி ஒரு போலி கால் சென்டர் நடத்தி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்கள் ரோகிணி செக்டர் 6ல் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் இருந்து போலி கால் சென்டரை நடத்தி வந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​ஒரு இளைஞர் மற்றும் ஒரு சில பெண்கள் தொலைப்பேசியில் ஈடுபடுவதைக் கண்டுள்ளனர்.\nவிசாரணையில், அவர்கள் ‘பிரதான் மந்திரி லோன் யோஜனா’ கடன் திட்டத்தின் கீழ் தனிநபர் கடன்க��ை தருவதாக கூறி மக்களை ஏமாற்றுவதில் ஈடுபட்டது தெரியவந்தது. மோசடி செய்பவர்கள் சந்தேகத்திற்கு இடமில்லாத நபர்களை அழைத்து அவர்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் மத்திய அரசின் பிஎம் திட்டத்தின் கீழ் கடன்களை வழங்குவார்கள். அவர்களை நம்பிய மக்களை செயலாக்கக் கட்டணம் என்ற பெயரில் பணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்வார்கள். பணத்தை பெற்ற பிறகு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் மொபைல் போனை அணைத்துவிட்டு, தொடர்பு கொள்ளாமல் போவார்கள். இந்த முறையைப் பயன்படுத்தி, அவர்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மக்களை ஏமாற்றியுள்ளனர்.\nMust Read | இதுவும் “Couple Goals”… மணக்கோலத்தில் மேடையிலேயே புஷ்-அப்ஸ் செய்து அசத்திய ஜோடி\nஇந்த போலி கால் சென்டரை நடத்திவந்த மேலாளர் தீபக் சைனி மற்றும் 11 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப், ஒரு டேப்லெட், 29 மொபைல் போன்கள், வைஃபை டாங்கிள், சில முக்கிய பதிவேடுகள் மற்றும் பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. போலி கால் சென்டரின் உரிமையாளரைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக போலீசார் கூறினர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nபோலி பாப்-அப் நோட்டீஸ்களை அனுப்பி இணைய பயனர்களை ஏமாற்றியதாக ஒரு கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் டெல்லி காவல்துறையின் சைபர் செல் மூலம் கைது செய்யப்பட்ட சில வாரங்களிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சட்டவிரோத ஆபாசப் படங்களை பார்த்ததாகக் கூறி இணையப் பயனர்களை அபராதம் செலுத்தும்படி அக்கும்பல் கேட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.\nCrime | குற்றச் செய்திகள்delhi\n12 பேர்… அதில் 11 பெண்கள்… டெல்லியை அதிரவைத்த போலி கால் சென்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/pv-sindhu-congratulated-by-pm-modi-and-president-ramnath-kovind-for-olympic-bronze-medal-aru-520925.html", "date_download": "2021-09-23T12:19:42Z", "digest": "sha1:2CDENQ5BHA4MGBSLTTZXKVFTR6VC4XEJ", "length": 9673, "nlines": 105, "source_domain": "tamil.news18.com", "title": "PV Sindhu | ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து சாதனை வெற்றி: பிரதமர், குடியரசுத்தலைவர் வாழ்த்து! | PV Sindhu congratulated by pm modi and president ramnath kovind for olympic bronze medal – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nPV Sindhu | ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து சாதனை வெற்றி: பிரதமர், குடியரசுத்தலைவர் வாழ்த்து\nPV Sindhu | ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து சாதனை வெற்றி: பிரதமர், குடியரசுத்தலைவர் வாழ்த்து\nபி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nடோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய பெண் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்துள்ள பி.வி.சிந்துவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பி.வி.சிந்து தோல்வியில் இருந்து எழுச்சியுடன் மீண்டு வந்து 3வது இடத்துக்கான போட்டியில் சீன வீராங்கனையை எதிர்த்து ஆக்ரோஷமாக ஆடி வெற்றி பெற்று இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை வென்று தந்துள்ளார்.\nசீன வீராங்கனையான He Bingjiao-வை 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார் பி.வி.சிந்து.\nபி.வி.சிந்து கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்த நிலையில் டோக்யோவில் வெண்கலம் வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறார்.\nபி.வி.சிந்துவுக்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ஆகியோர் சிந்துவை வாழ்த்தியுள்ளனர்.\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், பிவி சிந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி ஆகியிருக்கிறார். அவர் நிலைத்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பி.வி.சிந்துவின் அபாரமான செயல்பாட்டினால் நாம் அனைவரும் மகிழ்ச்சியடை���்திருக்கிறோம். டோக்யோவில் வென்கலம் வென்ற சிந்துவுக்கு வாழ்த்துக்கள். அவர் இந்தியாவின் பெருமை மற்றும் எங்கள் மிகச்சிறந்த ஒலிம்பியன்களில் ஒருவர் என கூறியுள்ளார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nPV Sindhu | ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து சாதனை வெற்றி: பிரதமர், குடியரசுத்தலைவர் வாழ்த்து\n‘250 கிமீ தூர பயணத்துக்காக பிரைவேட் ஜெட்’ - சர்ச்சையில் காங்கிரஸ் தலைவர்கள்\nஆயி மண்டபத்தில் சிலை: ஆயி அம்மையாரை கவுரவித்த புதுச்சேரி அரசு\nBYJU’S Young Genius 2 க்கு உங்கள் குழந்தையை நீங்கள் ஏன் பதிவு செய்ய வேண்டும்\nபுதுச்சேரி: போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகும் பாஜகவின் செல்வகணபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/5", "date_download": "2021-09-23T12:24:50Z", "digest": "sha1:ZHZKMXC4WWK2ZZ5HMV3RCYFVMM62LR4S", "length": 10283, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நூலகம்", "raw_content": "வியாழன், செப்டம்பர் 23 2021\nமதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே கலைஞர் நினைவு நூலகம் அமைய வாய்ப்பு\nவழக்கறிஞர்களுக்கு நிவாரணம், கரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: எடப்பாடி...\n124-வது ஆண்டு திருமண நாள் விழா கொண்டாட்டம்; கடையத்தில் பாரதியார்- செல்லம்மாள் சிலை:...\nமதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நூலகம்; ஏசி வசதியுடன் 7 தளங்கள்: இடங்களை...\nதோப்பூர் அரசு மருத்துவமனையில் விரைவில் ஐசியூ பிரிவு: தீவிர நோயாளிகளும் சிகிச்சை பெறலாம்\nஇணையத்தில் இந்தியக் கலாச்சாரம் உள்ளிட்ட முக்கிய நூல்கள்: தேசிய நூலகம் அறிவிப்பு\n - கடவுள் சொல்லும் கதை\nபிறமொழி நூலகம்: நிலையின்மையின் தத்துவார்த்தத் தேடல்\nகி.ரா.வுக்கு சிலை, அரங்கம் அமைக்க 45 சென்ட் இடம் ஒதுக்கீடு: கோவில்பட்டி யூனியன்...\nமதுரையில் பிரம்மாண்ட நூலகம் கட்டப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி\nவேளாண் பல்கலை. நூலகத்தில் காவி உடையணிந்த திருவள்ளுவர் படம்: சர்ச்சையைத் தொடர்ந்து படம்...\nகரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சிறப்பு இடஒதுக்கீட்டால் அரசுப்பள்ளிகளில் உயரும் மாணவர் சேர்க்கை:...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்��ம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2021/02/ugc-net-exam-2021.html", "date_download": "2021-09-23T11:25:33Z", "digest": "sha1:DAVHJV7YZTI6PUYCXQMIS64HZX2ECEVY", "length": 12319, "nlines": 171, "source_domain": "www.thamizhkadal.com", "title": "UGC NET EXAM 2021: உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான நெட் தேர்வு அறிவிப்பு - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome தேர்வு UGC NET EXAM 2021: உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான நெட் தேர்வு அறிவிப்பு\nUGC NET EXAM 2021: உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான நெட் தேர்வு அறிவிப்பு\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nஇந்திய அரசின் மனிதவளத் துறையின்கீழ் செயல்படும் தேசிய தேர்வாணையத்தால் நடத்தப்படும் UGC-NET EXAM-2021 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து மார்ச் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: கலை, அறிவியல், மேலாண்மையியல், பொருளாதாரம், மானுடவியல் போன்ற துறையைச் சேர்ந்த ஏதாவதொரு பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC, ST, OBC, Non-Creamy Layer பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் NET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவயதுவரம்பு: NET தேர்வு எ���ுதி கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு உச்ச வயதுவரம்பில்லை. இளநிலை ஆராய்ச்சியாளராக விரும்புபவர்கள்(JRF) 31 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, ST,OBC, PWD, Transgender பிரிவினருக்கு 5 ஆண்டு சலுகை வழங்கப்படும்.\nஎழுத்துத் தேர்வு முறை: NET தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. முதல் தாள் 100 மதிப்பெண்கள் கொண்டது. விண்ணப்பத்தாரரின் கற்பிக்கும் திறனை சோதிக்கும் வகையில் 50 வினாக்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு 1 மணி நேரம் கொண்டதாக இருக்கும். இரண்டாம் தாள் 200 மதிப்பெண்கள் கொண்டது. 100 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். தேர்வு 2 மணி நேரம் கொண்டதாக இருக்கும். தேர்வு கணினி வழி ஆன்லைன் தேர்வாக இருக்கும்.\nதமிழகத்தில் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குசி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விருதுநகர்\nவிண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.1000, OBC,EWS பிரிவினர் ரூ.500, SC, ST, PWD, Transgender பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.ntanet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.03.2021\nகிழே உள்ள தலைப்பை தொடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/a-spot-visit-to-actor-manobala-s-terrace-garden-natchathira-thottam-series", "date_download": "2021-09-23T11:06:26Z", "digest": "sha1:GNGGSDGINVDB4ZANTC5QTSPFTRDZ475O", "length": 24317, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "`4 செடில ஆரம்பிச்சது; இப்ப 40 செடிகள்!' - மனோபாலாவின் மாடித்தோட்ட ரவுண்டப் - நட்சத்திரத் தோட்டம் - 1| A Spot visit to actor manobala-s terrace garden - natchathira thottam series - Vikatan", "raw_content": "\n`மக்கள் கேட்டதும்தான் தவறை உணர்ந்தேன்' - தன் 4 ஏக்கர் தைல மரங்களை வெட்டி அகற்றிய மனிதர்\nகாண்டாமிருக வண்டுக்கு 16 ரூபாயில் தீர்வு; அசத்தும் இளைஞர்\nபயிர்க்கடன் தள்ளுபடி, பாடத்தில் நம்மாழ்வார் கருத்துகள்; முதல்வருடனான சந்திப்பில் விவசாயிகள் கோரிக்கை\nமாடித்தோட்ட மிளகாய் சாகுபடி செய்வது எப்படி\n`போன் பண்ணுங்க; விதைகளை அள்ளுங்க' - அசத்தும் இளைஞர் ஜனகன் | Pasumai Vikatan\nநாளை தமிழக முதல்வரை நேரில் சந்திக்கும் விவசாயிகள்; வைக்கப்போகும் கோரிக்கைகள் என்னென்ன\nநெல் கொள்முதல்: `நவீன உலர்���்துவான்கள், நடமாடும் கொள்முதல் நிலையங்கள் வேண்டும்\n``ஊட்டச்சத்து பாதுகாப்பு சிறுதானியங்களில்தான் இருக்கிறது\" - மத்திய வேளாண் அமைச்சர்\n77 கிராமங்களில் புதிய எண்ணெய் - எரிவாயு குழாய்; மத்திய அரசின் அறிக்கையால் கொந்தளிக்கும் விவசாயிகள்\n`மக்கள் கேட்டதும்தான் தவறை உணர்ந்தேன்' - தன் 4 ஏக்கர் தைல மரங்களை வெட்டி அகற்றிய மனிதர்\nகாண்டாமிருக வண்டுக்கு 16 ரூபாயில் தீர்வு; அசத்தும் இளைஞர்\nபயிர்க்கடன் தள்ளுபடி, பாடத்தில் நம்மாழ்வார் கருத்துகள்; முதல்வருடனான சந்திப்பில் விவசாயிகள் கோரிக்கை\nமாடித்தோட்ட மிளகாய் சாகுபடி செய்வது எப்படி\n`போன் பண்ணுங்க; விதைகளை அள்ளுங்க' - அசத்தும் இளைஞர் ஜனகன் | Pasumai Vikatan\nநாளை தமிழக முதல்வரை நேரில் சந்திக்கும் விவசாயிகள்; வைக்கப்போகும் கோரிக்கைகள் என்னென்ன\nநெல் கொள்முதல்: `நவீன உலர்த்துவான்கள், நடமாடும் கொள்முதல் நிலையங்கள் வேண்டும்\n``ஊட்டச்சத்து பாதுகாப்பு சிறுதானியங்களில்தான் இருக்கிறது\" - மத்திய வேளாண் அமைச்சர்\n77 கிராமங்களில் புதிய எண்ணெய் - எரிவாயு குழாய்; மத்திய அரசின் அறிக்கையால் கொந்தளிக்கும் விவசாயிகள்\n`4 செடில ஆரம்பிச்சது; இப்ப 40 செடிகள்' - மனோபாலாவின் மாடித்தோட்ட ரவுண்டப் - நட்சத்திரத் தோட்டம் - 1\n`4 செடில ஆரம்பிச்சது; இப்ப 40 செடிகள்' - மனோபாலாவின் மாடித்தோட்ட ரவுண்டப் - நட்சத்திரத் தோட்டம் - 1\n``இந்த சந்தோஷம் என் மன அழுத்தத்தையே விரட்டிடுச்சு\" - வீட்டுத்தோட்ட அனுபவம் பகிரும் சுஜாதா பாபு - 7\n`இயற்கை முறையில விளைஞ்ச 15 கிலோ காய்கறிகள்' - அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மாடித்தோட்ட அனுபவம் - 6\n`15 தென்னை, 10 வாழை, நிறைய அமைதி' - நடிகர் வேல ராமமூர்த்தியின் வீட்டுத்தோட்ட அனுபவங்கள் - 5\n`தக்காளி முதல் டிராகன் ஃப்ரூட் வரை' - நடிகை சீதாவின் மாடித்தோட்ட அனுபவம் - நட்சத்திரத் தோட்டம் - 4\n`இயற்கையா விளைஞ்ச காலிஃப்ளவரின் ருசியே தனி' - காயத்ரி ஜெயராமனின் மாடித்தோட்ட அனுபவம் - 3\n`6 வகை கொய்யா, ஆரோக்கியத்திற்கு மூலிகைகள்' - மதுரை முத்துவின் வீட்டுத்தோட்ட ரவுண்டப் - 2\n`4 செடில ஆரம்பிச்சது; இப்ப 40 செடிகள்' - மனோபாலாவின் மாடித்தோட்ட ரவுண்டப் - நட்சத்திரத் தோட்டம் - 1\nபிரபலங்களின் மாடித்தோட்டம் குறித்த தகவல்களைத் தருவதற்காகவும், அவர்களின் தோட்டத்திற்கே உங்களை அழைத்துச் செல்லவும்தான் இந்த தொடர்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nநம் வீடுகளில் மட்டுமல்ல; சினிமா, அரசியல் பிரபலங்கள் மத்தியிலும் வீட்டில் மாடித்தோட்டம் அமைக்கும் வழக்கம் இப்போது வளர்ந்து வருகிறது. அவர்களின் மாடித்தோட்டம் குறித்த தகவல்களைத் தருவதற்காகவும், அவர்களின் தோட்டத்திற்கே உங்களை அழைத்துச் செல்லவும்தான் இந்த தொடர். இந்த முறை இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் மாடித்தோட்டம் பற்றிப் பார்க்கலாம்.\n``சின்ன வயசுல இருந்தே செடிகள் வளர்க்குறதுல ஆர்வம் கொஞ்சம் அதிகம். காலப்போக்குல நேரமில்லாம இருந்ததால செடிகளை வளர்க்க முடியலை. ஆனா, கடந்த மூணு வருசத்துக்கு முன்னால மாடியில எப்படியாச்சும் நாலு செடிகள் வச்சிடணும்னு நினைச்சேன். நாலு செடிகள்ல ஆரம்பிச்சது. இப்போ 40 தொட்டிகளுக்கும் மேல செடிகளை வச்சிருக்கேன்\" - விகடன் பேட்டியில் மனோபாலா சொன்ன வார்த்தைகள் இவை. அவர் சொன்னது போலவே இப்போதும் மாடித்தோட்டத்தைச் செழிப்பாக வைத்திருக்கிறார்.\nஆரம்பத்தில் ஒன்றிரண்டு மூலிகைச் செடிகளைப் பராமரிக்க ஆரம்பித்தவர், படிப்படியாகக் காய்கறிகள், கீரைகள் என முழுமூச்சாக இறங்கியிருக்கிறார். 10 அடி நீளம், 10 அடி அகலம் என்ற அளவில் தக்காளி, கத்திரி, கேரட் மாதிரியான செடிகளுக்காகப் பிரம்மாண்டமான மேட்டுப்பாத்தி முறையை மாடியில் அமைத்திருக்கிறார். அந்த மேட்டுப்பாத்தியில் 4 தக்காளிச் செடிகளிலிருந்து இதுவரை 30 கிலோ தக்காளிக்கும் மேல் பறித்திருக்கிறார். இன்னும் காய்கள் காய்த்துக் கொண்டிருக்கின்றன. தனது மாடித்தோட்டத்தில் விளைந்த தக்காளியைச் சாப்பிட்டுப் பார்த்தவருக்கும் அதன் இயற்கையான சுவை பிடித்துப் போக இன்னும் அதிகமான காய்கறிகளைப் பயிரிட்டிருக்கிறார். முதன்முதலாக மாடித்தோட்டம் அமைக்கும்போது பூச்சித்தாக்குதல் இருக்குமே எப்படிப் பார்த்துக்கொள்ளப் போகிறோம் எனத் தயங்கியவருக்கு மாடித்தோட்ட ஆலோசகர்கள் நம்பிக்கை கொடுக்கவே அதைச் செயல்படுத்தியிருக்கிறார்.\n510 ரூபாய்க்கு அரசின் மாடித்தோட்டம் கிட்... என்னென்ன இருக்கும் - வீட்டுக்குள் விவசாயம் - 23\nஇவரது தோட்டத்தில் வெண்டை, கத்திரி, சோளம், கீரைகள், பூக்கள், வெள்ளரிக்காய், கருவேப்பிலை, கற்பூரவள்ளி, மணத்தக்காளி, முள்ளங்கி, புதினா, தூதுவளை, தட்டைப்பயறு, புடலை, முருங்கை, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் இருக்கின்றன. மாடித்தோட்டத்துக்கு முன்னர் வரை தொண்டை கரகரப்பு, சளி உள்ளிட்ட காரணங்களுக்காக மற்ற மருந்துகளை எடுத்து வந்தார். மாடித்தோட்டம் அமைத்த பின்னர் கற்பூரவள்ளி இலையை இரண்டு பறித்துத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரைப் பருகி வருகிறார். அப்போதிருந்து சளித்தொல்லை, தொண்டை எரிச்சல் பக்கத்தில் வருவதே இல்லையாம்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nமாடித்தோட்டம் அமைக்க முதலில் இடத்தைத் தேர்வு செய்திருக்கிறார். பொதுவாகவே மாடித்தோட்ட செடிகளுக்குக் கொஞ்சம் வெயில் தேவை என்பதால் இவர் நிழல் வலைக்குடில் அமைக்கவில்லை. அதற்காக ஆகும் செலவில் தொட்டிகளை வைத்துவிடலாம் என யோசனை உருவாகியிருக்கிறது. தொட்டிகள் அமைக்கும்போது பராமரிக்க எளிமையான தொட்டிகளை ஒருபுறமும், அதிக பராமரிப்பு தேவையான தொட்டிகளை ஒருபுறமும், குளிர்ச்சி தேவைப்படும் செடிகளைச் சுவர் ஓரமாக நிழல் படும் இடங்களிலும் வைத்திருக்கிறார். ஒவ்வொரு செடிக்கும் நன்றாக இடைவெளிவிட்டு, ஒரு பைக்குக் குறைந்தபட்சம் ஒரு செடி என்ற அளவில் வளர்க்கிறார். ஒரு பையில் மண்ணையும், தேங்காய் நார்க் கழிவுகளையும் வைத்துச் செடிகளை வளர்க்க வேண்டியிருக்கிறது. அதனால் பையில் ஒரு செடியை மட்டும் வைத்தால் அனைத்து சத்துக்களையும் எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வளரும் என்பது இவரது எண்ணமாக இருக்கிறது. 15 நாள்களுக்கு ஒருமுறை பூச்சிகள் தாக்குதலுக்கு வேப்ப எண்ணெய் கரைசல் தெளித்துவிடுகிறார். தான் ஊரில் இல்லாத நேரங்களில் தனது அலுவலகங்களில் பணியாற்றும் நபர்களை வைத்துப் பராமரித்துக் கொள்கிறார்.\nவீட்டிலேயே விளைவிக்கலாம் முள்ளங்கி, புதினா... வாங்க கத்துக்கலாம் - வீட்டுக்குள் விவசாயம் - 5\nபலரும் காய்களைக் கடையில் வாங்கி சமைக்க வேண்டியதுதானே என நினைக்கலாம். அவர்களுக்கு, ``மாடித்தோட்டத்தில் இயற்கையாகக் காய்களை விளையவைத்து அதைச் சாப்பிட்டுப் பாருங்கள். அதன் சுவை நீங்கள் காய்கறிக் கடைகளில் வாங்கி உண்ணும் காய்களுக்கு எப்போதுமே ஈடாகாது. இன்னொன்று செடிகள் வளர்க்கும்போது செடிகளுடன் பேசிக்கொண்டே ப���ாமரிக்க வேண்டும். அதன் பின்னர் உங்களுக்கு இருக்கும் மன அழுத்தம் முற்றிலுமாகக் குறையும். மனதுக்கும் உடலுக்கும் சேர்த்து ஒருவிதமான ஆரோக்கியத்தைக் கொடுக்கவல்லது இந்த மாடித்தோட்டம். மாடித்தோட்டத்தால் வீடுகள் குளிர்ச்சி அடையும்.\nஅதனால் வீட்டில் ஏ.சி போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாடும் குறையும். மாடித்தோட்டம் அமைத்து மூன்று வருடங்களில் நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. 400 சதுர அடியில் இருக்கும் மாடித்தோட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறேன். அதற்கு ஏற்றதுபோல என் ஷூட்டிங் நேரங்களைத் திட்டமிட வேண்டும். எதிர்காலத்தில் நிலத்தில் விவசாயம் செய்யும் அளவுக்கு வாய்ப்புகள் வந்தால் மகிழ்ச்சிதான்\" என பதிலளிக்கிறார், மனோபாலா.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nகடந்த 7 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளைச் சந்தித்து கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் நிருபராக பணியாற்றுகிறேன். Channel Manager | Agriculture Reporting |Social media enthusiast\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-09-23T11:00:02Z", "digest": "sha1:MP76QHH5XEGSXVQFXGK6G6GAQMZ3EGIE", "length": 5970, "nlines": 107, "source_domain": "kallakurichi.news", "title": "மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது ... - Kallakurichi.news", "raw_content": "\nகூடுதல் விலைக்கு உரம் விற்க கூடாது என எச்சரிக்கை \nசாலையில் விழுந்த புளிய மரம் போக்குவரத்து பாதிப்பு\nவிநாயகர் சிலை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள்…கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் நஷ்டம்\nகோவில் வளாகத்தில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி பிணம்\nமூங்கில்துறைப்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம்தொழிலாளி வீட்டில் ரூ3 லட்சம் நகை பணம் கொள்ளை\nபெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை\nகுடி போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலையா \nபுகைப்பதை நிறுத்துவதால் என்ன நன்மைகள் தெரியுமா \nகொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது விற்���னையா \nHome/குற்றம்/மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது …\nமோட்டார் சைக்கிள் திருடியவர் கைது …\nஅன்னூரில் மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅன்னூர் மசக்கவுண்டன்செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் மாணிக்கம்பாளையம் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் செந்தில்குமாரின் மோட்டார் சைக்கிளை திருடினார். அதை பார்த்த செந்தில்குமார் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அந்த நபரை பிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மதுரையை சேர்ந்த மணிவண்ணன் மகேஷ் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.\nகோவில் வளாகத்தில் உடல் கருகிய…\nமூங்கில்துறைப்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம்தொழிலாளி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2021/02/03/25/so-many-artists-for-a-song-surprises-by-Manirathinam", "date_download": "2021-09-23T10:56:44Z", "digest": "sha1:GZ7QBLPDAFALFJX54QKN6IZHWO2CWTHK", "length": 5745, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாடல் காட்சியில் அசத்தும் மணிரத்னம்", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபுதன் 3 பிப் 2021\nபாடல் காட்சியில் அசத்தும் மணிரத்னம்\nதமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு பொன்னியின் செல்வன். எம்.ஜி.ஆர். படமாக்க வேண்டும் என ஆசைப்பட்ட நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன். எத்தனையோ நடிகர்களும், இயக்குநர்களும் ஆசைப்பட்ட படைப்பை உருவாக்கிவருகிறார் மணிரத்னம்.\n2019 ஆம் ஆண்டு டிசம்பரில் தாய்லாந்து பகுதிகளில் முதல்கட்டப் படப்பிடிப்பை துவங்கியது பொன்னியின் செல்வன் டீம். அதன்பிறகு பாண்டிச்சேரி, சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. அதோடு சரி, கொரோனாவினால் படப்பிடிப்பு நடக்கவில்லை. தற்பொழுது, கடந்த மாதத்திலிருந்து படப்பிடிப்பு துவங்கி நடந்துவருகிறது.\nஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக மூன்று செட்களில் படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் பாகுபலி படப்பிடிப்பு நடந்த இடத்தில் தான், இந்தப் படத்துக்கும் செட் போட்டு படப்பிடிப்பு நடத்திவருகிறார்கள். கூடுதலாக, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முக்கால் பாக இடத்தை பொன்னியின் செல்வன் படக்குழுவே ஆக்கிரமித்திருக்கிறதாம்.\nலேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், 200 கலைஞர்கள் கலந்து கொள்ள பிரம்மாண்டமாக பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கிறதாம் படக்குழு. முன்னணி நடிகர்களும் இந்த பாடல் காட்சி ஷூட்டிங்கில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், ரகுமான், சரத்குமார் உள்ளிட்ட பலர் தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்கள். இதில், கோப்ரா படத்திற்கு நடுவில் தான் இந்தப் பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் விக்ரம். அடுத்த மாதம் மீண்டும் கோப்ரா ஷூட்டிங்கிற்காக ரஷ்யா செல்கிறார் விக்ரம்.\nஎப்படியும், முப்பது சதவிகித படப்பிடிப்பு மீதம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவருகிறார். ரவி வர்மன் படத்திற்கு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். அதோடு, தோட்டா தரணி கலை இயக்குநராக பணியாற்றிவருகிறார்.\nபேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா\nவடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து\nபுதன் 3 பிப் 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/09/01/15/ragi-rippon-pakoda", "date_download": "2021-09-23T11:28:05Z", "digest": "sha1:IRIS7M7ASCD3ZBVEBRJK7CTTFH6YUJSY", "length": 4084, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ரிலாக்ஸ் டைம்: ராகி ரிப்பன் பக்கோடா!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபுதன் 1 செப் 2021\nரிலாக்ஸ் டைம்: ராகி ரிப்பன் பக்கோடா\nஊட்டச்சத்துகளின் சுரங்கமாக விளங்கும் சிறுதானியங்களின் பெருமையை உணர்ந்து, அவற்றைப் பற்றி தெரிந்துகொள்வதிலும், சிறுதானியங்களைப் பயன்படுத்தி உணவு வகைகளைச் செய்து பரிமாறுவதிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நீங்களும் இந்த ராகி ரிப்பன் பக்கோடா செய்து வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.\nராகி மாவு (கேழ்வரகு மாவு), அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு தலா 200 கிராம் எடுத்துக்கொள்ளவும். மாவு வகைகள் அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு இரண்டு டீஸ்பூன் எள், சிறிதளவு பெருங்காயத்தூள், தேவையான ��ளவு உப்பு, இரண்டு டீஸ்பூன் வெண்ணெய் அல்லது சூடான எண்ணெய் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு முறுக்கு மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மாவை ரிப்பன் பக்கோடா அச்சில் நிரப்பவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவைப் பிழிந்தெடுக்கவும். சத்தான, சுவையான ரிப்பன் பக்கோடா தயார்.\nஎலும்புகளின் வலிமைக்கு கால்சியம் சத்து மிக அவசியம். கேழ்வரகில் மற்ற தானியங்கள், அரிசி போன்றவற்றைவிட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற (மெனோபாஸ்) பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) ஏற்படாமல் தடுக்க கேழ்வரகு உதவும்.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nபுதன் 1 செப் 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2021_09_05_archive.html", "date_download": "2021-09-23T11:42:45Z", "digest": "sha1:H54NXULRW74TLM3ZKDC6AMACZ2ALOYUQ", "length": 183556, "nlines": 1257, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 5/9/21 - 12/9/21", "raw_content": "\nசனி, 11 செப்டம்பர், 2021\nநீச்சல் குளத்தில் பெண் காவலருடன் டிஎஸ்பி நிர்வாணமாக உல்லாசம்.. டிஜிபியிடம் கதறிய கணவன். அதிர்ச்சி வீடியோ.\nEzhilarasan Babu - tamil.asianetnews : அந்த வீடியோவில் உள்ளவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் கோரிக்கைகள் எழுந்தன. பின்னர் அது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த வீடியோவில் இருப்பது பீவர் மாவட்ட டிஎஸ்பி ஹரிலால் சைனி என்பதும்,\nநீச்சல் குளத்தில் பெண் காவலருடன் டிஎஸ்பி ஒருவர் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு குழந்தையின் கண்ணெதிரில் அநாகரிகமாக நடந்து கொண்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஇந்நிலையில் அந்த டிஎஸ்பி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் அநாகரீகமான செயலில் ஈடுபட்ட அந்த குழந்தையின் தாயும், பெண் காவலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா\nzeenews.india.com : குஜராத் முதலமைச்சர் திடீர் ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டார��்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்பாராத நடவடிக்கையாக, விஜய் ரூபானி இன்று குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஅடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று சனிக்கிழமை (செப்டம்பர் 11, 2021) குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக பேசிய அவர், தனக்கு முதல்வராக வாய்ப்பு கொடுத்த பாஜக தலைமைக்கு மிகவும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞரும் இலங்கையின் வடக்கு கிழக்கும் மாகாண சபை அரசும்\nஅமரர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவான இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை புலிகள் பிரேமதாச கூட்டணியிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போன வரலாறு பற்றி இன்னும் போதிய புரிதல் பொதுவெளிக்கு இல்லை.\nஅதன் முதலமைச்சர் திரு வரதராஜர் பெருமாள் தரப்பினருக்கு இதனால் கலைஞர் மீது ஒரு ஏமாற்றம் இருப்பதாக பரவலாக ஒரு வாதம் வைக்கப்படுகிறது\nகலைஞர் அந்த மாகாண அரசை காப்பாற்ற தவறி விட்டார் என்று இன்றும் கூட வாதங்கள் வைக்கப்படுகிறது\nஅதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதை ஆய்வு செய்யவேண்டிய கடமை இருக்கிறது.\nஅதை ஆய்வு செய்ய பலரும் தயங்குவதற்கு சில காரணங்களும் உண்டு\nகுறிப்பாக வை கோபாலசாமி அவர்கள் அன்றைய காலக்கட்டங்களில் முழுக்க முழுக்க ஒரு புலித்தலைவராகவே செயல்பட்டிருந்தார்\nஇந்த வைகோவின் புலி அவதாரத்தை பற்றி இன்று பலரும் பேசுவதை தவிர்க்கிறார்கள்\nஏனெனில் அவர் தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறார் .\nஎனவே இவரின் பழைய புலி அவதார உண்மைகளை பேசினால் அவர் மனம் புண்படக்கூடும் . அவரோ தற்போது தனது கடந்த கால தவறுகளை ஓரளவு உணர்ந்துவிட்டார் என்றும் கருத படுகிறது\nஏனெனில் புலிகளின் தொடர்புகளை முள்ளிவாய்க்கால் சம்பவங்களின்போது அறவே கைவிட்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது\nதிரு வைகோ. திரு நெடுமாறன் . ஆசிரியர் வீரமணி . அண்ணன் குளத்தூர் மணி போன்றவர்களின் மனம் புண்படும் என்பதற்காக வரலாறு முழுவதும் திமுக வீண் பழி சுமக்கவேண்டுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2000 கோடி முதலீடு . 4000 பேருக்கு வேலை வாய்ப்பு மத்திய கிழக்கு DP World குழுமம் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் .\nகலைஞர் செய்திகள் : முன்னணி கார் நிறுவனமான ஃபோர்டு, சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள\nஇதற்கிடையே, தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் ஈர்க்கப்பட்டு வருகின்றன. 4000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது.\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் DP World நிறுவனத்தின் ரூபாய் 2,000 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று முகாம் அலுவலகத்தில், ஐக்கிய அரபு அமீரக நாடுகளைச் சேர்ந்த DP World குழுமம், தூத்துக்குடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் கன்டெய்னர் முனையம், சிறு துறைமுகம், குளிர்பதனக் கிடங்கு, பல்பொருள் கிடங்குப் பூங்கா, நவீன வர்த்தகக் கிடங்கு மண்டலம் மற்றும் தகவல் தரவு மையம் போன்றவற்றை நிறுவ திட்டமிட்டு தமிழ்நாடு அரசுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆட்சி கலைப்பு... திருமாவளவன் பேச்சால் திமுக உடன்பிறப்புகள் ஷாக்\nGiridharan N | Samayam Tamil : யாரை ஆளுநராக கொண்டு வந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் ஆட்சியை கலைத்துவிடும் தெம்பும், திராணியும் கிடையாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கெத்தாக கூறியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன்\nசென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் மறைந்த இம்மானுவேல் சேகரின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இமானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது:\nஆதிதிராவிட பழங்குடி நலத்துறை ஆணையம் உருவாக்கியதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரி��ிக்கிறேன் இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சிக்கல் உள்ளது என்பதால், தலித் சமூகம் அல்லாத ஒருவரை இப்பதவிக்கு நியமிக்க வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n12,959 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகை- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nமாலைமலர் : யாரும் செய்யாத, யாரும் கேள்விப்படாத 120 அறிவிப்புகளை சேகர்பாபு சட்டமன்றத்தில் அறிவித்தார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பேசினார்.\nசென்னை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், ஒரு கால பூஜை திட்டம் 12,959 கோவில்களில் செயல்பாட்டில் உள்ளது.\nஇந்த கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரிகள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.\nஇந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் கொலை- தலீபான்கள் அட்டூழியம்\nதினத்தந்தி : ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர்.\nகாபூல், ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் நிலையில், அங்கு விரைவில் புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇது ஒருபுறம் இருக்க தலீபான்களின் அரசை ஏற்காத முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே, தன்னைத்தானே ஆப்கானிஸ்தானின் அதிபர் என பிரகடனப்படுத்தி உள்ளார்.\nஅவரது சொந்த மாகாணமான பஞ்ச்ஷீரில் தலீபான்களுக்கும், எதிர்ப்பு படைகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் அம்ருல்லா சலேயின் மூத்த சகோதரரான ரோகுல்லா சலேயை தலீபான்கள் சிறைப்பிடித்துள்ளனர்.\nபின்னர் அவரை சித்ரவதை செய்து ெகாலை செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்து உள்ளன. அதேநேரம் சில நாட்களுக்கு முன்னரே பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலீபான்களுக்கு எதிராக நடந்��� சண்டையில் ரோகுல்லா கொல்லப்பட்டதாக அந்த மாகாணவாசி ஒருவர் தெரிவித்து உள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலிபான்களின் புதிய அரசு பதவியேற்கும் விழா இன்று ரத்து... இரட்டை கோபுர தாக்குதல் தினம்\nvishnupriya R - Oneindia Tamil: காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று புதிய அரசு அமையும் என தலிபான்கள் அறிவித்த நிலையில் அந்த பதவியேற்பு விழாவை ரத்து செய்துள்ளனர்.\nதலிபான்களின் நட்பு நாடுகளும் கூட்டமைப்புகளும் தொடர் அழுத்தத்தால் இவர்கள் விழாவை ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்தன. இந்த நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் அல்கொய்தா தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது.\nஅப்போது அவர்களுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததால் அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் போரிட்டது.\nஇதனால் அவர்களின் ஆட்சியை அமெரிக்கா அகற்றியது. பின்னர் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தி 2004 ஆம் ஆண்டு புதிய அரசு அமைந்தது. அப்போது முதல் 2014 ஆம் ஆண்டு வரை அதிபராக ஹமீது கார்சாய் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அஷ்ரப் கானி அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டு 2021 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீடித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவடிவேலு நடிக்கும் புதிய படம் 'புரொடக்சன் 23'\nமின்னம்பலம் : எனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும். சாகும்வரை நகைச்சுவை நடிகனாக தொடர வேண்டும் என்பதே எனது ஆசை' என 'வைகைப்புயல்' வடிவேலு தெரிவித்தார்.\nலைகா நிறுவனம் சார்பில் 'புரொடக்சன் 23' என்ற பெயரில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார்.\nஇப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நேற்று மாலை வெளியிடப்பட்டது.\nஇந்நிகழ்வில் இயக்குனர் சுராஜ் பேசுகையில்,'' கொரோனா காலகட்டத்தில் அனைவரும் சோகமயமாக இருந்தபோது நானும், வடிவேலுவும் சிரித்து பேசி உருவாக்கிய கதை இது.\nவடிவேலு இதற்கு முன் இத்தகைய கேரக்டரில் நடித்ததில்லை. அவருடைய ரீ என்ட்ரி முழுநீள நகைச்சுவை படமாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக இரண்டு ஆண���டுகள் செலவழித்து சிரித்து சிரித்து உருவாக்கிய கதைதான் இது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 செப்டம்பர், 2021\nதாலிபான் பாகிஸ்தான் ரகசிய டீல் - பன்ச்சீர் வலி உங்களுக்கு காஷ்மீர் எங்களுக்கு\nசெல்லபுரம் வள்ளியம்மை : தாலிபானுக்கு பஞ்சீர் வலியை பறித்து கொடுத்த பாகிஸ்தானுக்கு காஷ்மீரை பறித்து கொடுக்குமா தாலிபான் இதுதான் இவர்களுக்கு இடையே உள்ள டீல்...\nஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதி மாநிலமான பன்சீர் வலி (பன்சீர் பள்ளத்தாக்கு) சோவியத் ராணுவத்தோடு சுமார் ஐந்து ஆண்டுகள் மோதி தங்கள் பகுதியை தக்கவைத்த பெருமைக்கு உரிய நிலமாகும்\n1980 இல் இருந்து 1985 வரை சோவியத் ராணுவத்தோடு நடந்த போரில் சோவியத் ராணுவத்தால் முறியடிக்க முடியாத பெரும் படையாக இவர்களின் முஜாகிதீன் படைகள் இரு விளங்கின\nஇதன் தளபதியாக இருந்து அகமத் ஷா மசூத் பாகிஸ்தானின் உதவியோடு அல் கைடா பயங்கரவாதிகளின் தற்கொலை செல்போன் குண்டு சதியால் September 9, 2001 இல் கொல்லப்பட்டார்\nஅகமத் ஷா மசூத் கொல்லப்பட்ட இரண்டு நாட்களில் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலை அல் கைடா நிகழ்த்தியது . இந்த சுருக்கமான வரலாற்று பின்னணியில் இருந்து கொண்டுதான் இன்று பன்ச்சீர் வலியில் நடக்கும் சம்பவங்களை நோக்கவேண்டும்\nபன்ச்சீர் வலியானது ஒருபோதும் தாலிபான்களின் பாணியிலான இஸ்லாமிய அடிப்படை வாதத்தை ஏற்றுக்கொள்ளவே இல்லை.\nஇன்று பாகிஸ்தானின் ராணுவமும் விமானங்களும் ட்ரான் கருவிகளும் இணைந்து தாலிபான்களால் நெருங்கவே முடியாமல் இருந்த பன்ச் சீர் வலியை கைப்பற்றி தாலிபான்களுக்கு கொடுத்துள்ளார்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல.. திட்டமிட்ட தொடர் பொய்களால் கட்டமைக்கப்பட்டது\nSundar P : சமசுகிருதம் மொழி அல்ல\nசமசுகிருதம் உலகமொழிகளின் தாய் என்றும் இந்திய மொழிகளின் தாய் என்றும் சான்றுகள் இன்றி உளறி வந்தனர்.\n1947க்கு முன் பிராமணப் பண்டிதர்கள் தம் பதவியாலும் பவிசாலும் மாறிமாறிக் கூறி வந்து எப்படியோ இந்தப் பொய்களைக் காத்து வந்தனர்.\n1947 இந்தியாவிற்கு மட்டும் விடுதலை வரவில்லை. இந்திய மொழிகளுக்கும் விடுதலை கிடைத்தது.\nஒவ்வொரு மொழியின் மொழி அறிஞர்களும் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல், தத்தம் மொழியை முழுமையாக ஆராய முடிந்தது. இதன் பலனா��� பல அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் வெளிவரத் தொடங்கின.\n(அ) சமசுகிருதம் வெறும் பாவை மொழி\n(ஆ) இந்தியாவின் உள்ளும் சரி இந்தியாவின் வெளியிலும் சரி ஒருநாள் ஒருபொழுது கூட பேசப்படாத மொழி\n(இ) சமசுகிருதம் இந்தியாவின் எந்தமொழிக்கும் – குறிப்பாக வட இந்திய மொழிகளுக்குக் கூட தாயல்ல\n(ஈ) சமசுகிருதத்திற்கு சொந்த எழுத்து கூட கிடையாது. தமிழ் இலக்கியத்தில் வரும் தொடர். \"பார்ப்பன மகனே பார்பன மகனே…. எழுதாக்கற்பு......\"\n(உ) எழுதில்லாத மொழி எப்படி மாபெரும் இலக்கியங்களை எழுத முடிந்தது\n15ம் நூற்றாண்டில் சாயனர் என்னும் விசயநகர அமைச்சர், அரச தயவு பெற்று பிராகிருத மற்றும் தென்னிந்திய இலக்கியங்களை சமசுகிருதத்தில் மொழி பெயர்த்துக் கொண்டு மூல நூல்களை அழித்து விட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆட்டோமொபைல் துறையை ஆட்டம்காணச் செய்யும் Chip பற்றாக்குறை\": கார் நிறுவனங்களின் வருவாய் இழப்புக்கு காரணம்\nகலைஞர் செய்திகள் : சிப் பற்றாக்குறை காரணமாக கார் நிறுவனங்களில் ஒரு பில்லியன் டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் ஆட்டோ மொபைல் துறைகளில் எலெக்ட்ரானிக் சாதனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துள்ளது. மேலும் விலை உயர்ந்த கார்களில் எலெக்ட்ரானிக்ஸ் சிப் (Chip) அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கொரோனா தொற்று காரணமாக எலெக்ட்ரானிக்ஸ் தேவையும் அதிகரித்துள்ளது.\nசிப் தயாரிப்பில் முக்கிய நாடாக தைவான் உள்ளது. தற்போது அங்கு கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் சிப் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிப் தயாரிக்க அதிகமாக தண்ணீர் தேவைப்படும் என்பதும் ஒரு காரணமாக உள்ளது. இதனால் ஆட்டோமொபைல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் சிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது வரக்கூடிய ஆண்டுகளில் இந்த துறைகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n'போலீஸ்' ஆளுநர் ஆர் என் ரவி - காங்கிரஸ் எச்சரிக்கை\nமின்னம்பலம் : தமிழகத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்துள்ள நிலையில்... தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்,. அழகிரி வேறு விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.\n“முழுக்க, முழுக்க காவல் துறை பின்புலம் கொண்ட அவரை நாகாலாந்து ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில், அவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது” என்று சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் கே.எஸ். அழகிரி.\nஇன்று (செப்டம்பர் 10) கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரவீந்திர நாராயண ரவி என்கிற ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. பாட்னாவைச் சேர்ந்த இவர் 1976 ஆம் ஆண்டு கேரள மாநில ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருவண்ணாமலை ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு- மூன்று பேர் கவலைக்கிடம்\nநக்கீரன் : திருவண்ணாமலையில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி ஒருவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், லட்சுமி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்.\nகூலித் தொழிலாளியான இவர் அவரது பிள்ளைகள் லக்க்ஷனா, பிரியதர்ஷினி, கரண் என்ற நால்வர் மற்றும் பாரதியார் நகரைச் சேர்ந்த விஷ்ணு, சீனிவாசன், யாகூப், திலகவதி. பையூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர், பிரணவ், சந்தியா என மொத்தம் 12 பேரும் ஆரணி நகர்ப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பிரியாணி கடையில் நேற்று முன்தினம் பிரியாணி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல் வீட்டுக்கும் பொட்டலம் வாங்கிச் சென்று சாப்பிட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுகவுக்கு மேலும் 2 மாநிலங்கள் அவை எம்பி பதவிகள் கிடைக்கிறது\nVigneshkumar - Oneindia Tamil : சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டு ராஜ்ய சபா எம்பி பதவிகளுக்குத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஅதிமுகவின் சொதப்பலான நடவடிக்கை காரணமாகவே இந்த இரண்டு இடங்களும் இப்போது திமுகவின் வசம் வருகிறது\nதமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு மொத்தம் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.\nமக்களவை தேர்தலைப் போல மாநிலங்களை உறுப்பினர்களைப் பொதுமக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக மாநிலச் சட்டசபை மூலமே மாநிலங்��ளவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள\n2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநிலங்களவையில் 3இல் பங்கு தேர்தல் நடைபெறும் என்பதால் மாநிலங்களவையில் கட்சியை வலுவாக வைத்திருப்பது அனைத்து கட்சிகளுக்குமே சவாலான ஒன்றாகவே இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகங்கை அமரன் முதல்வரிடம் கோரிக்கை என்னிடம் மிரட்டி வாங்கிய பையனூர் பங்களாவை.. மீட்டுதாருங்கள்..\nVelmurugan P - tamil.oneindia.co : சென்னை : என்னிடம் மிரட்டி வாங்கப்பட்ட பையனூர் பங்களாவை, சசிகலாவிடம் இருந்து எனக்கே மீட்டுக் கொடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கங்கை அமரன் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருக்கிறார். விரைவில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கப்போவதாக கூறியிருக்கிறார்.\n2017-ம் ஆண்டு சசிகலாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடத்தினர்.\nஅப்போது நடத்திய ஆவணங்கள் அடிப்படையில் சென்னை போயஸ் கார்டனிலுள்ள 10 கிரவுண்ட் நிலம் உள்ளிட்ட ரூ. 300 கோடி ரூபாய் சொத்துகளைக் கண்டறிந்து பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெண்களுக்கு எதற்கு மந்திரி பதவி... அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்கட்டும் - தலிபான்கள்\nArsath Kan - Oneindia Tamil : காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஒருபோதும் அமைச்சராக வர முடியாது என்றும் அவர்கள் குழந்தைகளை பெற்றெடுத்து நிம்மதியாக இருக்கட்டும் எனவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.\nஅண்மையில் ஆப்கானிஸ்தானை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தலிபான்கள் இடைக்கால அரசையும் நிறுவி அதற்கான அமைச்சரவை பட்டியலையும் வெளியிட்டனர்.\nஅதில் ஒரு பெண்ணுக்கு கூட வாய்ப்பு வழங்காதது சர்வதேச அளவில் விவாதத்திற்கு உள்ளானனது.\nஇந்நிலையில் தலிபான் செய்தித் தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷிமி ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் அமைச்சர்களாக ஆக முடியாது என்றும் பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அது அவர்களால் தாங்கமுடியாத சுமை என்றும் கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅக்டோபர் 1ம் தேதி முதல் இந்த இரண்டு வங்கிகளின் காசோலைகள் செல்லாது..\nமாலைமலர் : வாடிக்கையாளர்கள் சம்���ந்தப்பட்ட கிளையில் இருந்து புதிய காசோலை புத்தகத்தைப் பெறலாம் அல்லது ஏடிஎம்கள், இணைய வங்கி உதவியுடன் புதிய காசோலை புத்தகங்களை கோரலாம்.\nபுதுடெல்லி: ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா (யுபிஐ) ஆகிய இரண்டு வங்கிகளும், 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பஞ்சாப் நேசனல் வங்கியுடன் இணைக்கப்பட்டன, இருப்பினும் தற்போதுவரை இந்த இரண்டு பழைய வங்கிகளின் காசோலை புத்தகங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.\nஇந்நிலையில், அக்டோபர் 1ம் தேதி முதல், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா (யுபிஐ) ஆகிய வங்கிகளின் பழைய காசோலை புத்தகங்கள் நிறுத்தி வைக்கப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) அறிவித்துளள்து.\nவாடிக்கையாளர்கள் பழைய இ-ஓபிசி மற்றும் இ-யுஎன்ஐ காசோலை புத்தகத்தை, புதுப்பிக்கப்பட்ட பிஎன்பி ஐஎப்எஸ்சி மற்றும் எம்ஐசிஆருடன் கூடிய பிஎன்பி காசோலை புத்தகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 9 செப்டம்பர், 2021\nதமிழில் பெயர் வைப்பதை இசுலாம் ஏன் தடுக்கிறது...\nSaadiq Samad Saadiq Samad : கேள்வி: தமிழில் பெயர் வைப்பதை இசுலாமிய \"மதம்\" ஏன் தடுக்கிறது...\nஅது அந்த மதத்தின் பாசிச குணமா அல்லது அந்த மதத்தை பின்பற்றும் சிந்திக்கும் திறனற்ற அடிமைகளின் அடிமை குணமா...\nபதில் : இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களான குரான் மற்றும் ஹதீஸ்களின் பெயர் , மற்றும் வணக்க வழிபாடுகள் அரபியில் தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை\nகாரணம் முஹம்மதின் ஆரம்ப நோக்கம் அரேபியாவை நோக்கியே இருந்ததால்\nமாற்று மொழியை பற்றி முஹம்மது சிந்திக்கவில்லை.\nபின் வந்தவர்களே முஹம்மதின் இஸ்லாத்தை அரபிய பகுதிக்கு வெளியில் கொண்டு வந்தார்கள்\nஅதன் பிறகுதான் குரான் திருத்தம் ஹதீஸ்கள் குவிப்பு என உரு மாறியது\nஇஸ்லாமும் பல வழிகளில் பிரிவும் பிளவும் பட்டது அந்த சூழலில் தான் இஸ்லாத்தை தக்க வைக்க இருக்கும் ஒரே ஆயுதம் அரபி என்ற முடிவுக்கு வந்தார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆப்கன் மத்திய வங்கி ஆளுநராக ஹாஜி முகமது இட்ரிஸ் - ‘கோவை பிரதர்ஸ்’ பாணியில் ஆள் பிடிக்கும் தாலிபான்கள்\nகலைஞர் செய்திகள் :ஆப்கானிஸ்தான் மத்திய வங்���ியின் ஆளுநராக ஹாஜி முகமது இட்ரிஸ் நியமிக்கப்படுவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.\nஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் படைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், தனது ஆட்சியைக் காப்பாற்ற முடியாமல் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர்.\nஇதனால் அந்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் விமான நிலையங்களில் குவிந்தனர்.\nபேருந்தில் ஏறுவதைப் போல, விமானங்களின் பக்கவாட்டுப் பகுதிகளில் ஏறி, பறக்கும்போது கீழே விழுந்து உயிரைவிட்ட அவலமும் அரங்கேறியது.\nஇந்நிலையில் மீண்டும் தங்களது நாட்டு மக்களுக்கு தாலிபான்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்நாடு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்\nமாலைமலர் : தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.\nசென்னை: தமிழ்நாடு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். இவர் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.\nஇந்நிலையில், புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி என்பவரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.\nஆர் என் ரவி நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், பஞ்சாப் மாநில ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகீழடி அகழாய்வு, உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்\nNews18 Tamil : தமிழர்கள் பண்டைய நாகரீகத்தினர் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் உள்ளன என்றும், இதை யாராலும் அசைக்கவோ, மாற்றவோ முடியாது, சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழாய்வு உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது எனவும் தமிழக சட்டப்பேரவையில் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.\n‘வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற வாசகத்துடன் தொடங்கிய அந்த அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.\nஅப்போது, தமிழினத்தின் பெருமையை பறைசாற்றும் அறிவிப்பாக இந்த அறிவிப்ப�� வெளியிடுகிறேன் என்று கூறினார்.\nதிமுக எப்போதெல்லாம் ஆட்சி பொறுப்பேற்கிறதோ அப்போதெல்லாம், வள்ளுவர் கோட்டம் அமைத்தது, தமிழ் வாழ்க என எழுத வைத்தது, தமிழ் வழிபாட்டு உரிமை வழங்கியது, தமிழை கணினி மொழியாக்கியது, உலகம் முழுவதும் தமிழை பரப்பியது, செம்மொழி மாநாடு நடத்திய என தமிழ் அரசை நடத்தியது தான் திமுக அரசு எனறு கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை வடக்கில்‌ 7 நாட்களில்‌ 106 பேர்‌ உயிரிழப்பு\nவீரகேசரி : வடக்கு மாகாணத்தில்‌ கடந்த ஒருவாரத்தில் 4,083 கோவிட்‌-19 நோய்த்‌ தொற்‌றாளர்கள் அடையாளம்‌. காணப்பட்டனர்‌. அத்துடன் 106பேர் உயிரிழந்துள்ளர் என சுகாதாரத்‌ துறை தாவுகள்‌ தெரிவிக்கின்றன. இவற்றுடன் வடக்கு மாகாணத்தில்‌, 19 தொற்றால்‌ பாதிக்‌பட்டு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 515 ஆக உயர்வ டைத்துள்ளது.\nவடக்கு மாகாணத்தில்‌ நேற்று முன்தினம்‌ 7 ஆம்‌.”திகதி செவ்வாய்க்கிழமை. 569 பேர்‌ கொரோனா வைஸ்‌ தொற்றுடன்‌ அடையாளம்‌ காணப்பட்டனர்‌. அவர்களில்‌,\nயாழ்ப்பாணம்‌ மாவட்டத்தில்‌, 246 பேரும்‌ வவுனியாவில்‌ 150 பேரும்‌ கிளிநொச்சியில்‌ 99 பேரும்‌ முல்லைத்தீவில்‌ 39 பேரும்‌ மன்னாரில்‌ 31 பேரும்‌ அடங்குகின்றனர்‌.\nமாகாணத்தில்‌ நேற்று முன்‌ ‘தினம்‌ 22 பேர்‌ கோவிட்‌-19 நோயினால்‌ உயிரிழந்தனர்‌.\nவவுனியா மாவட்டத்தில்‌ மட்டும்‌ 18 பேர்‌ நேற்று முன்தினம்‌ உயிரிழந்தனர்‌.\nமாழ்ப்பாணத்தில்‌ 5 பேரும்‌ முல்லைத்தீலில்‌ ஒருவரும்‌. மரணமடைந்தனர்‌.\nசெப்ரெம்பர்‌ மாதத்தின்‌ முதல்‌ ஏழு நாள்களில்‌ வடக்கு மாகாணத்தில்‌ 4,093\nகோவிட்‌-19 நோய்த்‌ தொற்‌றாளர்கள் அடையாளம்‌. காணப்பட்டனர்‌.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகட்டுப்பாடுகளை மீறி திரண்ட மக்கள் கூட்டம்- அங்காடிகளில் விற்பனை அதிகரிப்பு\nமாலைமலர் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மதுரை மார்க்கெட்டுகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் களிமண்ணால் உருவாக்கப்பட்ட சிறிய மற்றும் பெரிய விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வந்துள்ளது.\nகட்டுப்பாடுகளை மீறி திரண்ட மக்கள் கூட்டம்- மார்க்கெட்டுகளில் விற்பனை அதிகரிப்பு\nசென்னை: : கொரோனா 2-வது அலை சற்று ஓய்ந்துள்ள நிலையில் 3-வது அலை தாக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஎனவே அனைத்து மாநிலங்களிலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.\nதற்போது பண்டிகை காலம் தொடங்கி இருப்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையான கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறி உள்ளது.\nஇதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆந்திராவின் பார்ப்பனர் நலத்திட்டங்களின் கேலிக்கூத்து ஜெகன் மோகன் அரசின் இந்துத்வா\ntamil.indianexpress.com : இது ஒவ்வொருவருக்கும் குறைந்து வரும் வாய்ப்புகளைக் கொண்ட ஒரு தேசத்தை பிரதிபலிக்கிறது, அடையாளத்தின் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை அடைய அவர்களை ஊக்குவித்து அதை சமூக நீதி என்று அழைக்கிறது என்று பிரதாப் பானு மேத்தா எழுதியுள்ளார்.\nபிரதாப் பானு மேத்தா, கட்டுரையாளர்\nமதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி இரண்டும் கேலிக்குரிய கருத்துக்களாக மாறிவிட்டன. இதன் புதிய மற்றும் தெளிவான வெளிப்பாட்டை நீங்கள் காண விரும்பினால், தென் மாநிலங்களால் நிறுவப்பட்ட புதிய பிராமணர் நலத் திட்டங்களைப் படியுங்கள்.\nதெலங்கானா பிராமணர் சம்க்ஷேம பரிஷத், அல்லது andhrabrahmin.ap.gov.in அல்லது கர்நாடக மாநில பிராமணர் மேம்பாட்டு வாரியத்தின் இணையதளங்களில் சொல்ல ஒரு செய்தி இருக்கிறது.\nஅம்மாநிலங்கள் ஒவ்வொன்றும் பிராமணர் நலனுக்காக ஒரு தனி நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர் அல்லது ஆதரித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாலிபானையும் அல்-காய்தாவையும் இணைக்கும் ஆப்கானிஸ்தான் உறுதி மொழி\nBBC : ட்ரிஸ் எல் பே - பிபிசி மானிடரிங் : ஆப்கானிஸ்தானை மீண்டும் தாலிபன் கைப்பற்றியதில் ஒரு முக்கிய கேள்வி எழுந்துள்ளது. தங்களது நீண்ட கால நட்பு இயக்கமான அல்-காய்தாவுடனான தாலிபன்களின் உறவு எப்படி இருக்கும் என்பதுதான் அந்தக் கேள்வி.\nதாலிபனுக்கும் அல்-காய்தாவுக்கும் இடையிலான உறவு, \"பேயா\" என்ற ஒரு விசுவாச உறுதிமொழியால் பிணைக்கப்பட்டுள்ளது. 1990களில் ஒசாமா பின் லேடன் தாலிபன் தலைவர் முல்லா உமருக்கு அளித்த உறுதிமொழி இது.\nஇது பலமுறை புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் தாலிபன்கள் இதை வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை.\nஅமெரிக்காவுடனான 2020 அமைதி ஒப்பந்தததுக்குப் பிறகு, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் இருக்காது என்று தாலிபன் ஏற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 15ம் தேதி காபூலைக் கைப்பற்றிய பிறகு இந்த ஒப்பந்தத்தை அவர்கள் மீண்டும் ஒரு முறை அறிவித்தார்கள். ஆனால் தாலிபன் இயக்கத்தினர் அல்-காய்தாவை வெளிப்படையாக நிராகரித்ததாகவும் தெரியவில்லை.அதேசமயம் அமெரிக்காவைப் பற்றிய தன் எண்ணத்தையும் அல்-காய்தா மாற்றிக்கொள்ளவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதென் மாவட்ட அமைச்சர் பி.ஏ.க்களுக்கு தர்ம அடி.. சீனியர் கோதாவில் அடாவடி மிரட்டல்.\nMathivanan Maran - Oneindia Tamil : சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் சில மாற்றங்கள் விரைவில் இருக்கக் கூடும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். அமைச்சர்கள் சிலரது செயல்பாடுகளில் கடும் அதிருப்தி அடைந்திருப்பதால் அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் தலைமை செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் அமைச்சரவை மாற்றம் என்பது அடிக்கடி நிகழக் கூடியது.\nஎம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது ஜெயலலிதாவுக்கு எதிரானவர்கள் என்பதற்காக சீனியராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட அமைச்சர்களை கூண்டோடு தூக்கியடித்த வரலாறும் உண்டு.\nஅதே பாணியைத்தான் ஜெயலலிதாவும் பின்பற்றினார்.\nஜெயலலிதா முதல்வராக இருந்த போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு எப்போதும் திக் திக் மனநிலைதான். விடிந்து எழுந்தால் பதவி இருக்குமா இல்லையா என்பது தெரியாத திரிசங்கு நிலையில்தான் இருந்தனர் அந்த நாள் அமைச்சர்கள்.\nஅதிமுக ஆட்சிக்கால அமைச்சர்கள் blank blank அதிமுக ஆட்சிக்கால அமைச்சர்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்த துறைக்கு யார் அமைச்சர் என்பதே தெரியாத அளவுக்குதான் நிலைமை இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் அண்ணா, கருணாநிதி ஆகியோர் முதல்வர்களாக இருந்த போது அமைச்சரவை மாற்றம் என்பது அரிதான ஒன்றாகவே இருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருமாவளவனின் மைக்கை பறித்து மேடையிலிருந்து இறங்கு மாறு .. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி போராட்டம்:\ntamil.indianexpress.com : ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ‘146 BC, 115 MBC / DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் நடந்த போராட்டத்தில், திருமாவளவன் பேசியபோது அவரிடம் இருந்து மைக்கை பறித்து மேடையை விட்டு கீழே இறங்கச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ‘146 BC, 115 MBC / DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் சென்னை கிண்டியில் நடைபெற்ற போராட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவன், ஆதரவு தெரிவித்து பேசியபோது போரட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் அவருடைய மைக்கை பறித்து மேடையை விட்டு கீழ் இறங்கச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ‘146 BC, 115 MBC / DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் சென்னை, கிண்டியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநியூசிலாந்து தாக்குதல்தாரி இலங்கையில் தாக்குதல் நடாத்த திட்டமிட்டாரா – விஷேட விசாரணை முன்னெடுப்பு\nவீரகேசரி : நியூசிலாந்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையரான மொஹம்மட் சம்சுதீன் அஹமட் ஆதில் தொடர்பிலான சி.ஐ.டி. மற்றும் எஸ்.ஐ.எஸ். விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஆதிலின் முகப்புத்தக பதிவொன்றினை மையப்படுத்தி, அவருக்கு இலங்கையில் உள்ள நியூசிலாந்து நாட்டவர்களுக்கு எதிராக தாக்குதல் ஒன்றினை நடாத்தும் எண்ணம் இருந்தது என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆதில் இலங்கையில் தாக்குதல் ஒன்றினை நடாத்த திட்டமிட்டாரா என விசாரணைகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.\nசமூக வலைத் தளங்களிலும், சில ஊடகங்களிலும், நியூசிலாந்து ஊடகங்களை மேற்கோள் காட்டி, ஆதில், இலங்கைக்கு வந்து இங்குள்ள நியூசிலாந்து நாட்டவர்களுக்கு நல்ல பாடம் ஒன்றினை புகட்ட வேண்டும் என முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்ததாகவும், அதனூடாக அவர் இலங்கையில் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 8 செப்டம்பர், 2021\nபுதிய சமத்துவ புரங்கள் அமைக்கப்படும் அமைச்சர் கயல்விழி செல்வ��ாஜ் அதிரடி அறிவிப்பு\nகலைஞர் செய்திகள் : புதிய சமத்துவ புரங்கள் அமைக்கப்படும் தமிழ்நாடு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அதிரடி அறிவிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடற்ற இருளர் இன பழங்குடியினருக்கு ரூ.13.29 கோடி மதிப்பீட்டில் 443 புதிய வீடுகள் கட்டப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேரவையில் அறிவித்துள்ளார்.\n\"அதிமுக அரசு கிடப்பில் போட்ட சமத்துவபுரம் மீண்டும் செயல்படும்” : முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்\nதமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 23 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.\nஅவர் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:\nஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டிடங்கள் கட்டப்படும். 39 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் 100 கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகக் கூடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் ரூ.21.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய 30 அறிவிப்புகள் .. பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை குறிப்பு\nகலைஞர் செய்திகள் விக்னேஷ் செல்வராஜ் : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு சமர்பிக்கப்பட்டது.\nமேலும், பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய 30 அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டுள்ளார்.\nஅமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: 259 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும்.\n259 கல்லூரி விடுதிகளுக்கு 1 கோடியே 44 இலட்சத்து 40 40 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்கப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநக்கீரன் செய்திப்பிரிவு : அதிமுகவின் முன்னாள�� அவைத் தலைவரும் பாடலாசிரியருமான புலமைப்பித்தன் (வயது 86) உடல்நலக்குறைவால் காலமானார்.\nஅவர், உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (08/09/2021) காலை 09.33 மணிக்குச் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.\nபுலமைப்பித்தனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகச் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nதிரைத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவரும் நிலையில் தற்பொழுது சசிகலா அவரது இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.\nஅதேபோல் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் .. வெளியேறிய பாஜக உறுப்பினர்கள்\nJosephraj V | Samayam Tamil : தமிழ்நாடு சட்ட மன்ற கூட்டத்தை பாஜக வெளிநடப்பு செய்தது. இதன் பிறகு பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது மதநல்லிணக்கம் குறித்து பேசும் க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனை பின்பற்றுவது இல்லை என குற்றம்சாட்டினார்.\nசட்டமன்ற கூட்டத்தை பாஜக வெளிநடப்பு செய்தது. இதன் பிறகு பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது மதநல்லிணக்கம் குறித்து பேசும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனை பின்பற்றுவது இல்லை என குற்றம்சாட்டினார்.\nதமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தை பாஜக வெளிநடப்பு செய்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்.. பையனூர் பங்களா உட்பட\nமாலைமலர் :சசிகலாவுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கி வருமானவரித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nசசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்\nசசிகலாவுக்கு செங்கல்பட்டு மாவட்டம், பையனூர் கிராமத்தில் 49 ஏக்கர் பரப்பில் நிலம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் இருக்கும்.\nஇந்த சொத்துகளை சசிகலா அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களில் பேரில் வாங்கியுள்ளதாக தெரிகிறது.\nஇந்த 49 ஏக்கர் சொத்தும் 10க்கும் மேற்பட்டவர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nஇதையடுத்து வருமானவரித் துறை, பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சொத்துகளை முடக்கியுள்ளது. இன்று பையனூர் கிராமத்தில் சசிகலாவுக்குச் சொந்தமான 49 ஏக்கர் நிலத்தையும் வருமானவரித் துறை முடக்கியுள்ளதற்கான நோட்டீஸை ஒட்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோடநாடு வழக்கு... நேபாளம் விரையும் தனிப்படை\nநக்கீரன் செய்திப்பிரிவு : லகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையானது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை வழக்கில் ஏற்கனவே காவல் உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் இதில் மேலும் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.\nஇதனால் இந்த வழக்கில் மொத்தம் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாகவே அரசு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது.\nநேற்று கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஷாஜி, அனீஸ் என்ற இருவரிடம் சுமார் 5 மணிநேரம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில் இந்த வழக்கில் பங்களா காவலாளி கிருஷ்ணா தாபாவை நேபாளத்திலிருந்து அழைத்துவரத் தனிப்படை நேபாளம் விரைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியமான நேபாள நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணா தாபாவை ஏற்கனவே கடந்தமுறை அழைத்துவந்து போலீசார் விசாரணை நடத்தினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர் அமரர் ராஜ மகேந்திரன் 19 May 1943 - 25 July 2021\nசெல்லபுரம் வள்ளியம்மை : அண்மையில் மறைந்த இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர் அமரர் ராஜேந்திரன் ராஜ மகேந்திரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பல பெருமைக்கு உரிய செய்திகளை தன்னகத்தே கொண்டதாகும்\nஇலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் ராஜ மகேந்திரனின் பங்கு பிரமிக்க தக்கதாக உள்ளது.\n1930 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மூளாய் என்ற கிராமத்தில் இருந்து சுப்பிரமணியம் மகாதேவன் என்ற இளைஞரும் . கொக்குவில் என்ற கிராமத்தில் இருந்து சின்னத்தம்பி மகாதேவன் என்ற இளைஞரும் கொழும்புக்கு வேலை தேடி வந்தனர்\nசரியாக ஒன்பது வருடங்களுக்கு பின்பு இரண்டாம் உலக போர் ஆரம்பமானது\nஅதன் காரணமாக அந்த இரு கம்பனிகளின் பங்குகளையும் இந்த இரு இளைஞர்களுக்கு விற்று விட்டு அந்த அமெரிக்கர்கள் சென்றுவிட்டனர்\n1939 ஆம் ஆண்டு இந்த இரு கம்பனிகளும் இந்த இளைஞர்களின் கைகளுக்கு வந்தது\nஇலங்கை வரலாற்றில் முதல் முறையாக கம்பனிகளின் பங்குகளை வாங்கிய இலங்கையர்கள் என்ற பெருமையையும் இவர்கள் பெற்றார்கள்\nஇவர்களின் முதலாவது கம்பனி பெயரை o ‘L.D. Seymour Company Mahadevan Limited’ என்று மாற்றினார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கு... ஜாமீன் கேட்ட போலீஸ் குற்றவாளிகள்.. மறுத்த உச்ச நீதிமன்றம்.\nAsianet Tamil : சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் போலீஸாருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nசாத்தான்குளத்தில் தந்தை - மகன் போலீஸாரால் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள்.\nஅவர்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஅந்த மனுவில், “இவ்விவகாரத்தில் உயிரிழந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ், எங்கள் விசாரணையில் இறக்கவில்லை. இதயப் பாதிப்பு, சுவாசப் பிரச்சினை ஆகிய காரணத்தால்தான் இறந்தார்கள். மருத்துவமனை செல்லும் வழியில்தான் இறந்தனர். இந்த வழக்கில் வெளிப்படைத்தன்மை இல்லை. எனவே, வழக்கு விசாரணையை சில காலம் ஒத்திவைக்க வேண்டும்” என்று கோரினர்.\nஇன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், “நீங்கள் எதுவும் செய்யவில்லையெனில், அவர்கள் ஏன் கஸ்டடியிலிருந்து விடுவிக்கப்படவில்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTaliban பிரதமர் , துணை பிரதமர்கள், அமைச்சர்கள் என அனைவருமே ஐநாவால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள்\nVelmurugan P - tamil.oneindia.com : காபூல்: உலகிலேயே தேடப்படும் அரசாங்கம் என்றால் அது ஆப்கானிஸ்தானில் அமையும் புதிய அரசு தான் ஏனெனில் ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமர், இரண்டு துணை பிரதமர்கள், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் என அனைவருமே ஐநா சபையால் பயங்கரவாதிகள் என பட்டியலிப்பட்டவர்கள் ஆவர்.\nஆகஸ்ட் 15���் தேதி காபூலை கைப்பற்றிய தாலிபன்கள், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடுவிதித்தனர். அதன்படியே அமெரிக்க படைகளும் வெளியேறிவிட்டன,புதிய ஆட்சியை ஆப்கானிஸ்தானில் அமைப்பதற்கு தாலிபன்கள் தயாராகி வருகின்றனர். பல்வேறு குழுவினரிடம் நிர்வாக அமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பேசி வருகிறார்கள். ஆப்கன் புதிய பிரதமர் : ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தாலிபன்கள் தற்போது தயாராகிவிட்டனர். இதை அங்குள்ள ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. தாலிபன்கள் 'முல்லா முகமது ஹசன் அகுந்தை' ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய அரசின் தலைவராக (பிரதமர்) பரிந்துரைத்துள்ளனர். மேலும் தாலிபன்களின் தலைவர் அப்துல் கனி அரசின் துணை தலைவராகவும் (துணை பிரதமர்) பொறுப்பேற்க உள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநனையும் மாஸ்க்: திணறும் மாணவர்கள்: அறிவாரா அன்பில் மகேஷ்\nமின்னம்பலம் : முழு ஆண்டு பொதுத் தேர்வுக்குக் கூட பயப்படாத மாணவர்களும் பெற்றோர்களும் இப்போது மூன்றாவது அலையை பற்றிய ஒரு வித பயத்தோடே கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி சென்று வருகிறார்கள்.\nசில நாட்களிலேயே மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று என்று செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன. இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தொற்று பள்ளிக்கு வந்ததால் ஏற்பட்டிருக்காது. பள்ளிக்கு வருவதற்கு முன்பே ஏற்பட்டிருக்கும்” என்று கூறினார்.\nஅதன் பிறகு, “தொற்று கண்டறியப்பட்ட பள்ளிகள் சீல் வைக்கப்படும்” என்கிறார். 9,10,11,12 மாணவர்களுக்கு மட்டுமே இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் , “தொடக்கப் பள்ளிகளையும் திறக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும்” என்று பேட்டி தருகிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 7 செப்டம்பர், 2021\nதலிபான்கள் அடாவடி \" கண்கள் மட்டும் தெரியும் வகையில் முகத்தை முழுமையாக மூடவேண்டும்\"\nதமிழ் மிரர் : ஆப்கன் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள் கட்டாயம் முகத்தை முழுவதுமாக மூடி அபாயா மற்றும் நிகாப் அணிய வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.\nஅத்துடன் வகுப்புக்கள் பால் இன ரீதியில் பிரிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் திரையினால் மறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nதலிபான்கள் வெளியிட்டிருக்கும் கல்வி தொடர்பான நீண்ட அறிக்கையில் மாணவிகள் ஆசிரியைகளால் மட்டுமே படிப்பிக்கப்பட வேண்டும்.\nஅது சாத்தியமில்லாவிட்டால் நல்ல நடத்தையுள்ள முதியவர்களால் படிப்பிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.\nதலிபான்களின் முதலாவது ஆட்சி 2001ஆம் ஆண்டு முடிவடைந்த பின்னர் வளர்ந்துள்ள தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இந்த ஆணை பொருந்துவதாகும்.\nஅவர்களின் காலகட்டத்தில் ஒரே பாலின வகுப்பறைகள் தொடர்பான விதிகள் மற்றும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் குடும்பத்தின் ஆண் உறுப்பினர் ஒருவர் உடனிருக்க வேண்டும் என்றும் மற்றும் பல விதிகள் காரணமாக பெண்கள் பெரும்பாலும் கல்வியிலிருந்து விலக்கப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொடநாடு வழக்கு மேல் விசாரணைக்குத் தடையில்லை - உச்ச நீதிமன்றம்\nமாலைமலர் : ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றில் அனுபவ் ரவி மேல்முறையீடு செய்தார்.\nபுதுடெல்லி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல்விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nகொடநாடு வழக்கின் சாட்சியாக கருதப்படும் அனுபவ் ரவி காவல் துறையின் மேல் விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மேல் விசாரணை செய்ய முழு அனுமதி உள்ளது என்று தெரிவித்திருந்தது.\nஇதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் அனுபவ் ரவி மேல்முறையீடு செய்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கையில் 17 பேரடங்கிய ISIS குழுவினர் பெண்களுக்கு விடுத்திருக்கும் அச்சுறுத்தல்.. சமூக ஊடக லீக்ஸ்\nRishvin Ismath : யார் இவர், இப்படியான அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது என்று கேட்டுவிட்டு, இது ஒரு வெறும் தனி மனிதனின் பைத்தியகாரத் தனம் என்று சொல்லி \"இதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில��லை\" என்று நழுவிவிட முடியாது.\nஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு ஊறு விளைவித்த பலூன் பிரச்சினை, சேலையை உலக மகா ஆபாச ஆடையாக பிரகடனப் படுத்திய ஆர்ப்பாட்டம் என்ற வரிசையில் தற்பொழுது இந்தப் 17 பெயரர் அடங்கிதாக தெரிவிக்கப்படும் இலங்கையின் ISIS குழுவினர் சுமுக வாழ்வு மீது விடுத்துள்ள பகிரங்க அச்சுறுத்தல் மற்றும் அதற்குக் கிடைத்துள்ள ஆதரவு என்று விடயம் கைமீறி சென்றுகொண்டு இருக்கின்றது.\nதமிழர்களுக்கு மத்தியில் தோன்றிய விடுதலை ஆயுதக் குழுக்களை ஓரளவிற்கு வளரவிட்டமை, புலிகள் இந்திய இராணுவத்தால் அடக்கப்பட்டு இருந்த சமயம், இந்திய இராணுவத்தை வெளியேற்றி, புலிகளுக்கு ஆயுதமும் கொடுத்ததன மூலம் தமிழர்களுக்கு மத்தியில் ஆயுதக் குழு இருப்பதை உறுதிசெய்தமை என்று திட்டமிட்டு செயற்பட்ட சிங்கள பேரினவாதம், எப்படி தமிழ் ஆயுதக் குழுக்களையும், புலிகளையும் சாட்டாக வைத்து தமிழர்களை கல்வி மற்றும் அரச துறைகளில் பின்னுக்கு தள்ளியதோ, அதே போன்று, முஸ்லிம்களை பொருளாதார, கல்வி ரீதியில் ஒட்டுமொத்தமாக பின்னுக்கு தள்ள விரும்புவதால், முஸ்லிம்களுக்கு மத்தியில் தெளிவான இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் உருவாகுவதை ஆவலோடு எதிர்பார்த்து இருப்பதால், மேலே குறிப்பிட்டது போன்ற ஆரம்பநிலை இஸ்லாமிய பயங்கரவாதிகள் குறித்து அரசு கவனம் செலுத்தப் போவதில்லை என்பதை ஊகிக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆப்கானில் அரபி மொழி பேசும் தாலிபான்கள் கர்ப்பிணி காவலரை சுட்டு கொன்றனர்\nBBC : ஆப்கானில் அரபி மொழி பேசும் தாலிபான்கள் கர்ப்பிணி காவலரை சுட்டு கொன்றனர்\nபானு நெகர் கொல்லப்படும் போது அவர் 8 மாத கர்பிணி என்கின்றனர் அவரது குடும்பத்தினர்\nஆப்கானிஸ்தானில் தாலிபன் புதிய ஆளுகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், புதிய அரசு பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் தாலிபன் அழைப்பு விடுத்திருக்கிறது.\nஅங்கு கடந்த 20 ஆண்டுகளாக பெண்கள் அனுபவித்து வந்த ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தாலிபன் அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணியாக இருந்த காவலர் ஒருவரை தாலிபன்கள் சுட்டுக் கொன்ற சம்பவத்தை பார்த்ததாக சிலர் பிபிசி��ிடம் கூறியுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n5 பொது, 4 தனி... 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு\nகலைஞர் செய்திகள் : 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடஇதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் அண்மையில் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் அவற்றின் தாய் மாவட்டங்கள் என 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.\nஇதையொட்டி 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.\nஅதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்றன. கடந்த 31-ந்தேதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் - மு.க.ஸ்டாலின்\ntamil.news18.comதந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன்கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்,\n“மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, 'இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தார்கள். ஆறாவது முறை ஆட்சிக்கு வந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு,\nஅந்தப் பகுத்தறிவுப் பகலவனின் அறிவுச்சுடரைப் போற்றும் விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை விதி எண் 110-ன்கீழ் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் அனுமதியோடு, இந்த மாமன்றத்தில் வெளியிடுவது என் வாழ்வில் கிடைத்தற்கரிய நல்வாய்ப்பு என்பதை எண்ணி மகிழ்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n தாலிபான் முல்லா அப்துல் கனி பரதர் காயம்\nதினத்தந்தி : ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரம் தங்கள் வசமனதாக அறிவித்த தலீபான்கள் விரைவில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர்.\nகாபூல், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.\nஇதைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார்.\nஇதையடுத்து ஆட்சி அதிகாரம் தங்கள் வசமனதாக அறிவித்த தலீபான்கள் விரைவில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர்.\nஇந்த புதிய அரசில் தலீபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும் அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் ஹக்கானி வலைக்குழுவுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஹக்கானி குழுவின் தலைவர் ஆனஸ் ஹக்கானிக்கும் தலீபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 6 செப்டம்பர், 2021\nதனுஷ்கோடியில் இருந்து இலங்கை வர முயன்ற பெண் நடுக்கடலில் கைது\nBBC : முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த சிவனேசன் கஸ்தூரி (வயது19) என்ற யுவதியே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த யுவது, இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இலங்கையில் இருந்து தப்பி, தமிழகத்தை சென்றடைந்து, அங்கு உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்தார்.\nஅங்கு நபரொருவருடன் ஏற்பட்ட காதலால், 2018ஆம் ஆண்டு விமானம் மூலம், சென்னைக்கு வந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nவிசா முடிந்த பின்னர், இலங்கைக்கு திரும்பி செல்லாமல், சென்னை – வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில், அவர் சட்டவிரோதமாக தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆப்கானில் அதிர்ச்சி திருப்பம்.. சில முக்கிய தலைவர்கள் கொலை.. தாலிபான்களிடம் சமாதானம் பேசும் கொரில்லா படை\nShyamsundar - Oneindia Tamil: காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகளுக்கு எதிராக ஒரே எதிர்ப்பு குரலாக இருந்த பஞ்சசீர் மலை கொரில்லா படை போராளிகள் தற்போது தாலிபான்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் முடிவிற்கு வந்துள்ளனர்.\nஅங்கு தாலிபான்களுக்கு எதிராக நார்தன் அலயன்ஸ் குழுவை சேர்ந்த இவர்கள் கடுமையாக போராடி வந்த ந���லையில் தற்போது பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதால் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை செய்ய முடிவு செய்துள்ளனர்.\nஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை 1996ல் இருந்தே எதிர்த்த போராளி குழுதான் நார்தன் அலயன்ஸ். அங்கு முஜாகிதீன் அமைப்பு ரஷ்ய படைகளுக்கு எதிராக எதிர்த்து போராடிய போது அதில் இந்த குழுவும் ஒன்றாக இருந்தது.\nபின்னர் ரஷ்ய படைகள் வெளியேறிய பின் முஜாகிதீன் அமைப்பு பல பிரிவுகளாக உடைந்தது. இதில் ஒரு அமைப்பான தாலிபான்கள் அங்கு 1996ல் ஆட்சிக்கு வந்தது.\nதாலிபான்களின் கடுமையான கட்டுப்பாடு, மோசமான ஆட்சியை தொடக்கத்தில் இருந்து எதிர்த்த இஸ்லாமிய பூர்வ குடி மக்கள்தான் நார்தன் அலயன்ஸ்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலிபான்கள் பஞ்சிர் வலியை கைப்பற்றியதாக அறிவிப்பு\nhindutamil.in : பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தலிபான்களின் தாக்குதலை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது.\nஇதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில், “பஞ்ச்ஷீர் மாகாணத்திலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கும் வகையில் உள்ளன. அங்கு தலிபான்கள் நடத்திய தாக்குதல் கடுமையான கண்டனத்துக்குரியது. தலிபான்கள் பேச்சுவார்த்தை மூலம் தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.\nஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளும் நாடு அல்ல. ஆப்கானிஸ்தான் ஒரு பிரதிநிதித்துவ அரசாங்கத்தை நிறுவுவதற்கும் ஆப்கானிஸ்தான் மக்களின் அனைத்துத் துன்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஈரான் ஆதரவாகச் செயல்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடைகளில் நின்று வேலை செய்பவர்களுக்கு இருக்கைகள் கட்டாயம்-பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்\nநக்கீரன் : தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒருமாத காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துவருகிறது.\nஇந்நிலையில், இன்று கடைகள் மற்றும் நிறுவனங்களில் நின்று கொண்டு பணியாற்றுபவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கான சட்டமுன்வடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் தாக்கல் செய்தார். தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஊழ���யர்கள் வேலைநேரம் முழுதும் நிற்கவைக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு பல்வேறு உடல் நலக்கேடுகள் ஏற்படுகிறது. ஏற்கனவே கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளர் நலத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் நின்று வேலை செய்யும் ஊழியர்களுக்கு இருக்கை வழங்க வேண்டும் என்ற கருத்துக்களின் அடிப்படையில் இந்த சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் இந்த திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன\nBBC : (உலக வல்லரசுகளில் முன்னோடி என்ற அடையளத்துடன் விளங்கி வந்த அமெரிக்காவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு சம்பவம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்தது. அந்த சம்பவத்தின் சுவடுகளை திரும்பிப் பார்க்கும் வகையில் இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு தினமும் ஒரு நினைவை தொடராகப் பதிவு செய்கிறது பிபிசி தமிழ். அதில் முதலாவது கட்டுரை இது.)\nசெப்டம்பர் 11 அமெரிக்காவின் ஆன்மாவை பயங்கரவாதிகள் சிலர் அசைத்துப் பார்த்த நாள். ஒட்டுமொத்த உலகத்தின் போக்கையும் மாற்றிய நாள்.பல்வேறு நாடுகளில் அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான போரைத் தொடங்குவதற்கும் இந்த நாளே தொடக்கப் புள்ளியாக அமைந்தது. விமான நிலையங்களின் பாதுகாப்பையும், விமானப் பயணத்தின் தன்மையையும் நிரந்தரமாக மாற்றியது.நெஞ்சை உருக வைக்கும் ஆயிரக்கணக்கான சோகக் கதைகளும், நூற்றுக்கணக்கான வீரதீர நினைவுகளையும் ‘செப்டம்பர் 9’ சுமந்து கொண்டிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்டாலின் காட்டும் அரசியல் முதிர்ச்சி ஏன் உங்களிடம் இல்லை\n Sanjay Raut asks Centre: சுதந்திர தின சுவரொட்டிகளில் நேரு புகைப்படம் தவிர்ப்பு; ஸ்டாலின் காட்டும் அரசியல் முதிர்ச்சி ஏன் உங்களிடம் இல்லை மத்திய அரசுக்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி\nஇந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய கல்வி அமைச்சகத்தின் அமைப்பால் வெளியிடப்பட்ட சுவரொட்டியில் இருந்து முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் படத்தை தவிர்ப்பது மத்திய அரசின் “குறுகிய மனநிலையை” காட்டுகிறது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.\nமேலும், மத்திய அரசு ஏன் நேருவை மிகவும் வெறுக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிதவை தாயிடமிருந்து 13 வயது சிறுமியை ரவுடி கடத்தி சென்ற ரவுடியை கைது செய்யவேண்டும்\nArumugam Selvi : விதவை தாயிடமிருந்து 13 வயது சிறுமியை ரவுடி கடத்திச் சென்றான்.\nதிருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், களக்காடு காவல் நிலையத்திற் குட்பட்ட தேவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விதவை தாய் இசக்கியம்மாள், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை உடல் நலக்குறைவால் இழந்தார். அவர் தனது 14, 13 வயது மகள்கள் மற்றும் 12 வயது மகனுடன் கூலி வேலைகளை செய்து வாழ்ந்து வந்தார்.\nஅதே கீழதேவநல்லூர் பறையர் மக்கள் மீது நான்கு கொடுமைகளைச் செய்தவர் சுடலையின் மகன் முப்பிடாதி என்பவர் என அடையாளம் காணப்பட்டார். 15.10.2020 அன்று, விதவை தாய் எசக்கியம்மாள் வேலைக்குச் சென்றபிறகு அவரது வீட்டிற்குள் நுழைந்து, முப்பிடாதி கத்தியால் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். பெண்ணின் சகோதரர் வீட்டிற்குள் வந்து முப்பிடாடி வீட்டை விட்டு வெளியே ஓடினார்\nசிறுமியின் தாய் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து எதிரி மீது போக்சோ சட்டம் - 2012 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த முப்பிடாதி 13 வயது சிறுமி பலமுறை குறிவைத்து பட்டுள்ளார். இது தொடர்பாக எசக்கியம்மாள் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.\n04.09.2021 அன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு இடையன்குளம் அமீர்ஜம்மாள் மேல்நிலைப் பள்ளி திறக்கப்பட்டதில் இருந்து அந்த பெண் காலை 8.15 மணிக்கு சைக்கிளில் பள்ளிக்குச் செல்கிறாள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆசிரியர் தினமும் தத்துவ மேதை ராதாக்கிருஷ்ணனனும் .. இவரின் \"இந்தியா தத்துவ இயல்\" உண்மையில் எழுதியது Prof Jadunath Sinha ’\nJeevan Malla India : புத்தகத்தில் உள்ள எழுத்து என்பது அதை யார்\nஎழுதினார்களோ அவர்களின் பொக்கிஷம் அல்லது புதையல். அப்படிப்பட்ட பொக்கிஷத்தை திருடினால் எழுத்தாளனுடைய மனநிலை எப்படி இருக்கும் என்பதை ஒரு எழுத்தாளனால் மட்டுமே அந்த வேதனையை உணர முடியும்.\nஇந்தியாவில் முதல் எழுத்துத்திருட்டு வழக்கு யார் மீது என்றால், நீங்கள் எல்லாம் ஆசிரியர் தினம் என கொண்டாடி கொண்டு இருக்கின்றீர்களே… அதே டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது தான்.\nயார் இந்த ராதா கிருஷ்ணன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n; ஆதாரம் சிக்கியதாக தகவல்\nJosephraj V | Samayam Tamil : கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பது ஆவணங்களில் தெளிவாக இருப்பதாகவும், அவர் சிறைக்கு செல்வது உறுதி என்றும் தமிழக முக்கிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கணித்துள்ளார்.\nஇந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் 4 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில பொதுச்செயலாளர் முத்துசாமி தலைமையில் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nஇதன் பிறகு முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:\nபண்டிதர் அயோத்திதாசர் மணிமண்டபம் கட்டுவதற்கு ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் கட்சியின் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆண்களுடன் இனி செக்ஸ் இல்லை - கருக்கலைப்பு சட்டம் ...அமெரிக்க பெண்கள் போராட்டம்\nNews18 Tamil : கருக்கலைப்பு சட்டத்தை அரசு திருத்தும் வரையில் ஆண்களுடன் செக்ஸில் ஈடுபடாமல் செக்ஸ் ஸ்டிரைக்கில் பெண்கள் ஈடுபட வேண்டும்\nஇனி ஆண்களுடன் செக்ஸில் ஈடுபட வேண்டாம் என அமெரிக்காவில் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ‘செக்ஸ் ஸ்டிரைக்’ என்ற பெயரில் இனி ஆண்களுடன் செக்ஸில் ஈடுபட வேண்டாம் என நூதன போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என பெண்களுக்கு நடிகையும், பாடகியுமான பெட்டே மிட்லர் அழைப்பு விடுத்திருக்கிறார்.\nகருக்கலைப்பு செய்வது குற்றம் என்றும் கருக்கலைப்பு செய்து கொள்ள இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இதற்காக தடையும் இருந்து வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபஞ்சிர் வலியில் 600 தலிபான்கள் கொலை தாலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் விமானங்கள்\nஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களின் கிளப் ஹவுஸ் உரையாடல்கள் மூலம் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள பஞ்சிர் வலியில் நடக்கும் போர் பற்றிய செ���்திகள் கொஞ்சம் அறியக்கூடியதாக இருக்கிறது அங்கு தற்போது வெளியுலக தொடர்பு அவ்வ்வளவாக இல்லை\nபஞ்சிர் பள்ளத்தாக்கில் தாலிபானின் முக்கிய தளபதி பஞ்சிர் வலி போராளிகளால் கொல்லப்பட்டுள்ளார்\nஅதன் பின்பு பாகிஸ்தானின் விமான தாக்குதல் பஞ்சிர் வலி போராளிகளின் இருப்பிடங்கள் மீது நடத்தப்பட்டுள்ளது\nதாலிபான்கள் பாகிஸ்தானின் அவுட் சோர்ஸ் ஆர்மி என்பதை இந்த செய்தி நிரூபிக்கிறது.\nமின்னம்பலம் : மேலும் காபூலில் ஐ எஸ் ஐ எஸ் பயக்கங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள்\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைக்க தயாராகி வரும் நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு மாகாணமான பஞ்ச்ஷீரில் சுமார் 600 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. இதனால் ஆப்கானிஸ்தானின் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நீடிக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nஅல்லாஹ்வின் ஆசை Allah's Wish\nநீச்சல் குளத்தில் பெண் காவலருடன் டிஎஸ்பி நிர்வாணமா...\n குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீர்...\nகலைஞரும் இலங்கையின் வடக்கு கிழக்கும் மாகாண சபை அரசும்\n2000 கோடி முதலீடு . 4000 பேருக்கு வேலை வாய்ப்பு\nஆட்சி கலைப்பு... திருமாவளவன் பேச்சால் திமுக உடன்பி...\n12,959 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகை- பு...\nஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் கொலை-...\nதலிபான்களின் புதிய அரசு பதவியேற்கும் விழா இன்று ரத...\nவடிவேலு நடிக்கும் புதிய படம் 'புரொடக்சன் 23'\nதாலிபான் பாகிஸ்தான் ரகசிய டீல் - பன்ச்சீர் வலி உங்...\nசமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல.. திட்டமிட்ட தொடர் பொய...\nஆட்டோமொபைல் துறையை ஆட்டம்காணச் செய்யும் Chip பற்றா...\n'போலீஸ்' ஆளுநர் ஆர் என் ரவி - காங்கிரஸ் எச்சரிக்கை\nதிருவண்ணாமலை ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 10 வயது சிற...\nதிமுகவுக்கு மேலும் 2 மாநிலங்கள் அவை எம்பி பதவிகள்...\nகங்கை அமரன் முதல்வரிடம் கோரிக்கை\nபெண்களுக்கு எதற்கு மந்திரி பதவி... அவர்கள் குழந்தை...\nஅக்டோபர் 1ம் தேதி முதல் இந்த இரண்டு வங்கிகளின் காச...\nதமிழில் பெயர் வைப்பதை இசுலாம் ஏன் தடுக்கிறது...\nஆப்கன் மத்திய வங்கி ஆளுநராக ஹாஜி முகமது இட்ரிஸ் -...\nதமிழ்நாடு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்\nகீழடி அகழாய்வு, உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது ...\nஇலங்கை வடக்கில்‌ 7 நாட்களில்‌ 106 பேர்‌ உயிரிழப்பு\nகட்டுப்பாடுகளை மீறி திரண்ட மக்கள் கூட்டம்- அங்காடி...\nஆந்திராவின் பார்ப்பனர் நலத்திட்டங்களின் கேலிக்கூத...\nதாலிபானையும் அல்-காய்தாவையும் இணைக்கும் ஆப்கானிஸ்...\nதென் மாவட்ட அமைச்சர் பி.ஏ.க்களுக்கு தர்ம அடி.. சீ...\nதிருமாவளவனின் மைக்கை பறித்து மேடையிலிருந்து இறங்கு...\nநியூசிலாந்து தாக்குதல்தாரி இலங்கையில் தாக்குதல் நட...\nபுதிய சமத்துவ புரங்கள் அமைக்கப்படும்\nஅமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய 30 அறிவிப்புகள் ....\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்...\nசசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்த...\nகோடநாடு வழக்கு... நேபாளம் விரையும் தனிப்படை\nஇலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர் அமரர் ராஜ மகேந்த...\nசாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கு.....\nTaliban பிரதமர் , துணை பிரதமர்கள், அமைச்சர்கள் என ...\nநனையும் மாஸ்க்: திணறும் மாணவர்கள்: அறிவாரா அன்பில்...\nதலிபான்கள் அடாவடி \" கண்கள் மட்டும் தெரியும் வகையில...\nகொடநாடு வழக்கு மேல் விசாரணைக்குத் தடையில்லை - உச்ச...\nஇலங்கையில் 17 பேரடங்கிய ISIS குழுவினர் பெண்களுக்க...\nஆப்கானில் அரபி மொழி பேசும் தாலிபான்கள் கர்ப்பிணி ...\n5 பொது, 4 தனி... 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்க...\nதந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாள் சமூகநீ...\nதனுஷ்கோடியில் இருந்து இலங்கை வர முயன்ற பெண் நடுக்க...\nஆப்கானில் அதிர்ச்சி திருப்பம்.. சில முக்கிய தலைவர்...\nதலிபான்கள் பஞ்சிர் வலியை கைப்பற்றியதாக அறிவிப்பு\nகடைகளில் நின்று வேலை செய்பவர்களுக்கு இருக்கைகள் கட...\nசெப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்க...\nஸ்டாலின் காட்டும் அரசியல் முதிர்ச்சி ஏன் உங்களிடம்...\nவிதவை தாயிடமிருந்து 13 வயது சிறுமியை ரவுடி கடத்தி ...\nஆசிரியர் தினமும் தத்துவ மேதை ராதாக்கிருஷ்ணனனும் .....\n; ஆதாரம் சிக்கியதாக தகவல்\nஆண்களுடன் இனி செக்ஸ் இல்லை - கருக்கலைப்பு சட்டம் ...\nபஞ்சிர் வலியில் 600 தலிபான்கள் கொலை\nகுஷ்பு : எனது வழிகாட்டியும் ஆசிரியருமான டாக்டர் கல...\nஉலகின் மிக உயர்ந்த திரையரங்கம் – லடாக்கில் அறிமுகம் \nஆப்கானில் ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறும் தாலிபான...\n400 ரயில் நிலையங்கள் 150 ரயில் வழித்தடங்கள், 21 வ...\nமெஹபூபா முப்தி : ஆப்கனில் அமெர��க்க படைகளே ஓடிவிட...\nமம்தா பானர்ஜி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்\nஜேப்பியார் கல்வி குழுமம் ஆக்கிரமித்த ரூ.2010 கோடி ...\nதிருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... - பொது...\nதலிபான்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்\nநடிகர் கார்த்தியின் சொதப்பலால் வட்டி கொடுமையில் சி...\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nராகுல் காந்தியால் மோடியை தோற்கடிக்க முடியாது - திர...\nவீடியோ காலில் பேசுகிறோம்.. சரண்டராக ரெடியான 4 பேர்...\nBreaking News ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் ச...\nயாழ்ப்பாண குடியேற்றம் .. தென்னிந்தியாவில் இருந்து ...\nபெரியாரின் பிறந்தநாள் 'சமூக நீதி நாள்'- திமுக சார்...\nஷகீலா மட்டும் இல்லைன்னா அன்னைக்கே.. மேடையில் கண்ணீ...\nநீலகிரியின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு...\nஇந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவ...\nகள்ளக்காதலுக்காக மகனை( 14 வயது ) காதலன் மூலம் கொலை...\nகலைஞர் குடும்ப திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின் – அழக...\nசொத்துக்களை வாங்கிக் குவித்த கே.சி.வீரமணி... 35 இட...\n சுயமரியாதை சுடர் பட்டிவீரன்பட்டி W. ...\nதிமுக எம்பி கதிர் ஆனந்தின் சமூகநீதி புரிதல்... உடன...\nசமூக நீதி - கண்காணிக்கக் குழு: முதல்வர் மு க ஸ்டால...\nமுன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்...\nதமிழ்நாட்டில் வியாபாரிகள் பெயரில் பயங்கரவாதிகள் ஊ...\nஅட்லான்டிக் பாராதீவுகளில் ஒரே நாளில் 1400 டால்பின...\nஇலங்கையில் தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில...\nகலைஞரின் புதிய சட்டப்பேரவை வளாகம் மீண்டும் புத்து...\nதமிழியை தமிழ் பிராமி என்று கூறும் மோசடி- ஒரு வரல...\nநீட் தேர்வு: தனுஷ், கனிமொழியை தொடர்ந்து மேலும் ஒரு...\nஉள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டி\nஆப்கானிஸ்தான்: வண்ண ஆடை அணிந்து தாலிபனை எதிர்க்கும...\nநீட் வினாத்தாள் ரூ.35 லட்சத்துக்கு விற்பனை...ஜெய்ப...\nவானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ் சென்ற கார் தலைகீழாகக் ...\nஉலக இந்துத்வா எதிர்ப்பு மாநாடு.. அமெரிக்காவில் Dis...\nஇலங்கை தமிழ் பெண் கம்சியா குணரத்தினம் நோர்வே நாடாள...\nபட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில்...\nதமிழ்நாட்டில் மற்றுமொரு NEET தேர்வு தற்கொலை: பள்ளி...\nஆப்கன்., - பாக்., - இலங்கை போதை பொருள் பாதை: தமிழக...\nமேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறி...\nஅண்ணா பிறந்த நாளில் 700 கைதிகள் விடுதலை \nபேராசிரியர் சுப வீரபாண்டியன் மாநிலங்கள் அவை உறுப்ப...\nலாபம் - எம்எல்ஏ ஆபிஸில் பணம் எண்ணும் இயந்திரம்... ...\nநீட் விலக்கு தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந...\nமெகா தடுப்பூசி முகாம் ரவுண்ட்அப்: இலக்கைத் தாண்டிய...\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு... விடுபட்ட 9 மா...\nநடிகர் வடிவேலுவின் பிரச்சினையை தீர்த்து வைத்த லைகா...\nநகைக்கடன் தள்ளுபடி; முதல்வர் ஸ்டாலினின் ஜாக்பாட் அ...\nஆர்.என்.ரவியை அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்\nதலைவி – கங்கனா ரணாவத் நடித்த ஜெயலலிதா வாழ்க்கை வரல...\nநீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர் தற்கொலை... மாணவன...\nமாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் ஆல்-பாஸ்.. தமிழ...\nஉலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.50 கோ...\nஆரணி: சிறுமி உயிரைப் பறித்த சிக்கன் உணவு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/appeal-bengal-to-vote-for-tmc-bring-mamata-banerjee-back-to-power-akhilesh-yadav/", "date_download": "2021-09-23T12:27:26Z", "digest": "sha1:KZU35ST4XJGU7XSZ53NBD4MBYPO7SQWP", "length": 13569, "nlines": 225, "source_domain": "patrikai.com", "title": "மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மமதா கட்சிக்கு ஆதரவு: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மமதா கட்சிக்கு ஆதரவு: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்\n‘வருண் டாக்டர்’ ; தெலுங்கு மார்கெட் மீது கவனத்தை திருப்பும் சிவகார்த்திகேயன்….\nலயோலா கல்லூரி கோவில் நிலத்தில் கட்டப்படவில்லை அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.\nநேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது கவினின் ‘லிஃப்ட்’….\nசுந்தர்.சி-யின் ‘தலைநகரம் 2’ பூஜையுடன் தொடக்கம்….\nலக்னோ: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மமதா கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார்.\nஆசம்கார்கில் அகிலேஷ் யாதவ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக வகுப்புவாதத்தை தூண்ட துவங்கி உள்ளது. அந்த கட்சி வெற்றிபெற நாங்கள் விரும்பவில்லை.\nஎனவே எங்கள் கட்சி சார்பில் மமதாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மமதா பானர்ஜி கட்சிக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தர வேண்டும் என்று மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.\nகொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புலம் பெயர்ந்தவர்களாக உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.\nஎங்களை போல ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் இணைவோம். அடுத்த 2 ஆண்டுகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.\nமேற்கு வங்க சட்டசபை தேர்தல்\nPrevious articleகொரோனா : இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 500, கர்நாடகாவில் 1185, டில்லியில் 1,617 பேருக்கு கொரோனா உறுதி\nNext articleமுதன்முறையாக நெகட்டிவ் கேரக்டர்; அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டிய சமந்தா….\nபெங்களூருவில் இன்று அதிகாலை வெடிவிபத்து 2 பேர் பலி 3 பேர் காயம்..\nகொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50ஆயிரம் இழப்பீடு\nபெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்த தொழில்நுட்ப குழுவை அமைப்பதாக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…\n‘வருண் டாக்டர்’ ; தெலுங்கு மார்கெட் மீது கவனத்தை திருப்பும் சிவகார்த்திகேயன்….\nலயோலா கல்லூரி கோவில் நிலத்தில் கட்டப்படவில்லை அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.\nநேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது கவினின் ‘லிஃப்ட்’….\nசுந்தர்.சி-யின் ‘தலைநகரம் 2’ பூஜையுடன் தொடக்கம்….\nஅடையாறு, திருவான்மியூர் உள்பட 8 பகுதிகளில் 2நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/introducing-vivo-s5-smartphone-with-unique-features/", "date_download": "2021-09-23T12:13:43Z", "digest": "sha1:DCSWRRU5Y5E4GPYBD3U265TO7HEDQFR6", "length": 8236, "nlines": 86, "source_domain": "tech.tamiltwin.com", "title": "அசத்தலான அம்சங்களுடன் விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஅசத்தலான அம்சங்களுடன் விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅசத்தலான அம்சங்களுடன் விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nவிவோ எஸ்5 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வகையின் விலை – ரூ.27,650\nவிவோ எஸ்5 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வகையின் விலை – ரூ.30,650\nஇந்த ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.\nஇது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டு இயங்கும் தன்மையானது. மேலும் இது 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 712 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது.\nமேலும் இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/ 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாக உள்ளது.\nகேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி சென்சார், 5எம்பி சென்சார், 2எம்பி சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nமேலும் இது 32எம்பி செல்பீ கேமராவை முன்புறத்தில் கொண்டுள்ளது. மேலும் இது 4010 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, இது வைஃபை, வோல்ட்இ, ஜிபிஎஸ், போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.\nபட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅசத்தலான அம்சங்களுடன் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇரு தினங்களில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி நோட் 10லைட்\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறவுள்ள மோட்டோரோலோ ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன்\nஒப்போ F11 Pro மீது நிரந்தர விலைக்குறைப்பு\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nகாலப்போக்கில் கொரோனா வைரஸானது காய்ச்சலை போன்று மா��ிவிடும் – பேராசிரியர் சாரா\nநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது\nமனைவியின் அதிர்ச்சி செயலை வீடியோ எடுத்து ரசித்த கணவன்\nஇலங்கையில் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மீண்டும் திறக்க நடவடிக்கை\nபேஸ்புக் பாவனையாளக்கு முக்கிய எச்சரிக்கை\nதிருமதி. பத்மநாதன் சாவித்திரிமுல்லைத்தீவு விசுவமடு, Sri Lanka20/09/2021\nதிரு. வீரகத்தி வேலும்மயிலும்Toronto, Canada15/09/2021\nசெல்வி. சோவியா இராசரத்தினம்New Malden, London09/09/2021\nதிரு. பொன்னுத்துரை யோகேஸ்வரன்Toronto, Canada12/09/2021\nதிருமதி. இளையதம்பி தனலட்சுமி அம்மாSurrey, United Kingdom16/09/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/04/tejas-test-fired-python-5-missile.html", "date_download": "2021-09-23T12:14:03Z", "digest": "sha1:CGASWIP46FZDDZ3M533SDU7ZLAXWJOZE", "length": 6746, "nlines": 45, "source_domain": "tamildefencenews.com", "title": "பைத்தான்-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை !! – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nSeptember 23, 2021 2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nபைத்தான்-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை \nComments Off on பைத்தான்-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை \nநமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது தேஜாஸ் விமானத்தில் இணைத்து பைத்தான்-5 வான் இலக்கு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.\nஇந்த சோதனைகளுக்கு முன்னதாக பெங்களூருவில் ஏவியானிக்ஸ், தாக்குதல் கட்டுபாட்டு ரேடார், ஏவுகணை டெலிவரி அமைப்பு மற்றும் விமான கட்டுபாட்டு அமைப்பு ஆகியவை சோதனை செய்யப்பட்டன.\nஇதற்கு பின்னர் நேற்று கோவாவில் பைத்தான்-5 ஏவுகணையின் சோதனை நடைபெற்றது, அனைத்து தாக்குதல்களும் துல்லியமாக நடைபெற���றது என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.\nஇந்திய விமானப்படையின் தேசிய விமான சோதனை மையத்தின் விமானிகள் தேஜாஸ் போர் விமானத்தை இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசோதனையின் போது செமிலாக், ஏ.டி.ஏ, இந்திய விமானப்படை, இந்திய கடற்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இருந்தனர்.\nபாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சதீஷ் ரெட்டி ஆகியோர் தங்களது பாராட்டுக்களை விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \nஆக்கஸ் நீர்மூழ்கி ஒப்பந்த எதிரொலி இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஃபிரான்ஸ் விருப்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/dust-strom-covers-the-mars-completely/", "date_download": "2021-09-23T10:49:32Z", "digest": "sha1:7MVZ6GLE6BYBOTVTQ64TYSUXA7PYQNOY", "length": 9000, "nlines": 71, "source_domain": "tamilnewsstar.com", "title": "நிறம் மாறும் செவ்வாய் கிரகம்; புகைப்படத்தை வெளியிட்ட நாசா Min tittel", "raw_content": "\nபிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக – மருத்துவமனை தகவல்\nToday rasi palan – 27.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழகத்தில் செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீடிக்குமா\nஉலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உயர்வு\nகுடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷ���் கொடுக்கபட்டது உண்மையே\nநாடு திரும்பிய மேலும் 296 இலங்கையர்கள்\nதமிழகத்தில் நேற்று மேலும் 5,967 பேருக்கு கொரோனா உறுதி\nHome/உலக செய்திகள்/நிறம் மாறும் செவ்வாய் கிரகம்; புகைப்படத்தை வெளியிட்ட நாசா\nநிறம் மாறும் செவ்வாய் கிரகம்; புகைப்படத்தை வெளியிட்ட நாசா\nஅருள் June 22, 2018\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 62 Views\nசெவ்வாய் கிரகம் புழுதி புயலால் நிறம் மாறி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.\nநாசா, செவ்வாய் கிரகரத்தில் புழுதி புயல் வீசும் என்றும், அமெரிக்க கணடத்தை விட விசாலமான பரப்பில் புயல் வீசும் என்றும் என்று தெரிவித்து இருந்தது.\nஅதன்படி புழுதி வீசுவதற்கான அறிகுறிகள் ஆரம்பித்துள்ளது. இதனால் கிரகத்தில் பல இடங்கள் நிறம் மாறி வருவது தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக செவ்வாய் கிரகத்தில் தாக்கிவரும் புழுதி புயலை கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடித்துள்ளது.\nஅந்த புகைப்படங்களை நாசா வெளியிட்டிருக்கிறது. சாதாரண நாட்களின் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், புழுதி புயலின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு நாசா பாதிப்புகளை சுட்டி காட்டியுள்ளது.\nமேலும், புழுதி புயல் காரணமாக பல இடங்கள் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nTags Dust Strom Mars Nasa செவ்வாய் நாசா புழுதி புயல்\nPrevious ஸ்ரீ விளம்பி ஆனி 08 (22.06.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்\nNext நந்திக்கடல் முழுமையாக வனஜீவராசிகள் திணைக்களத்திடம்\nபிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக – மருத்துவமனை தகவல்\nToday rasi palan – 27.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழகத்தில் செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீடிக்குமா\nஉலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உயர்வு\nகுடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/6470/online-business-that-cannot-be-ignored", "date_download": "2021-09-23T11:53:05Z", "digest": "sha1:KJHYQJX54L7VHNPQZPKWXI7PSWFNKD7Y", "length": 41827, "nlines": 325, "source_domain": "valar.in", "title": "புறக்கணிக்க முடியாத ஆன்லைன் வணிகம் - Valar.in", "raw_content": "\n5ஜி தொழில் நுட்பம் என்ன எல்லாம் தரும்\nஇன்றைய உலகில் இணையதள தொழில் நுட்பம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இணையம் என்ற சொல் அனைத்து வலைப்பின்னல்களையும் இணைத்து உருவாக்கக் கூடிய தொகுப்பு ஆகும். தொழில் நுட்பம் முதலாம் தலைமுறை...\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nபுறக்கணிக்க முடியாத ஆன்லைன் வணிகம்\nஆன்லைன் வணிகம், கடையில் பொருட்கள் வாங்குவதை எளிதாக்கி உள்ளது. அதாவது, பொருள்களை தேடிச் செல்ல வேண்டியதில்லை. வீட்டிலிருந்து வாங்கலாம். மற்றும் பெரிய ஒப்பந்தங்களையும் பெறலாம். மின் வணிகம் பற்றி மேலும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஆன்லைன் வணிகம் அல்லது மின் வணிகம் என்பது இணையத்தின் உதவியுடன் ஆன்லைனில் நடைபெறும் வணிக பரிவர்த்தனைகள் ஆகும். இ-பிசினஸ் என்ற சொல் 1996 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. மின் வணிகம் என்பது மின்னணு வணிகத்திற்கான சுருக்கமாகும். இங்கு வாங்குபவரும், விற்பனையாளரும் நேரடியாக சந்திப்பதில்லை.\nAlso read: வீட்டில் இருந்து செய்யக்கூடிய தொழில்கள்\nவேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில், பல்வேறு வகையான மின் வணிகங்களை செய்து வருகிறோம். தற்போதைய உலகப் பொருளாதாரத்தில் ஆன்லைன் வணிகத்தை புறக்கணிக்க முடியாது.\n· புவியியல் எல்லைகள் இல்லை.\n· பாரம்பரிய வணிகத்தை விட மிகவும் ம���ிவானது.\n· நெகிழ்வான வணிக நேரம் உள்ளன.\n· சந்தைப்படுத்துதலில் செலவு குறைவாக இருக்கும்.\n· ஆன்லைன் வணிகம் அரசாங்கத்திடம் இருந்து மானியங்களைப் பெறுகிறது.\n· சில பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு சிக்கல்கள் உள்ளன.\n· தனிப்பட்ட தொடர்பு இல்லை.\n· வாங்குபவரும், விற்பனையாளரும் சந்திப்பதில்லை.\n· தயாரிப்புகளை வழங்க நேரம் எடுக்கும்.\n· பரிமாற்றம் பாதிப்பு உள்ளது.\n· யார் வேண்டுமானாலும் எங்கிருந்தும் எதையும் வாங்கலாம்.\n· பரிமாற்றம் பாதிப்பு பாரம்பரிய வணிகத்தை விட அதிகமாக உள்ளது.\nஇப்போது, பல வகையான மின் வணிகங்கள் உள்ளன. அவை அனைத்தும் இறுதி நுகர்வோர் யார் என்பதைப் பொறுத்தது. மின்வணிகத்தின் வகைகள் பின்வருமாறு:\nவணிகத்திலிருந்து வணிகத்திற்கு (பி 2 பி)\nஇரண்டு நிறுவனங்களுக்கிடையில் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு கீழ் வருகின்றன. தயாரிப்பாளர்கள் மற்றும் பாரம்பரிய வர்த்தக மொத்த விற்பனையாளர்கள் பொதுவாக இந்த வகை மின் வர்த்தகத்துடன் செயல்படுகிறார்கள். மேலும், இது நிறுவனங்களின் செயல்திறனை பெரிதும் மேம்படுத்துகிறது.\nவணிகத்திலிருந்து நுகர்வோர் (பி 2 சி)\nஒரு நுகர்வோர் ஒரு விற்பனையாளரிடம் இருந்து தயாரிப்புகளை வாங்கும்போது, அது நுகர்வோர் பரிவர்த்தனை வணிகமாகும். பிளிப்கார்ட், அமேசான் போன்றவற்றில் இருந்து ஷாப்பிங் செய்யும் நபர்கள் வணிக நுகர்வோர் பரிவர்த்தனைக்கு ஒரு சான்று ஆகும். அத்தகைய பரிவர்த்தனையில் இறுதி நுகர்வோர் விற்பனையாளரிடம் இருந்து நேரடியாக வாங்குகிறார்.\nAlso read: நல்ல லாபம் தரும் மறுசுழற்சிப் பொருட்கள் கடை\nநுகர்வோர் முதல் நுகர்வோர் (சி 2 சி)\nமற்றொரு நுகர்வோருக்கு தயாரிப்பு அல்லது சேவையை விற்கும் நுகர்வோர் இந்த பரிவர்த்தனையில் அடங்குவர். சான்றாக, மக்கள் விற்க விரும்பும் தயாரிப்புகளின் OLX இல் விளம்பரங்களை வைக்கின்றனர். சி 2 சி வகை பரிவர்த்தனைகள் பொதுவாக இரண்டாவது வகை தயாரிப்புகளுக்கு நிகழ்கின்றன. வலைத்தளம் என்பது பொருட்களை அல்லது சேவையை வழங்குவதில்லை.\nநுகர்வோர் முதல் வணிகம் (சி 2 பி)\nசி 2 பி பொருட்களை பரிமாறிக் கொள்ளும் பாரம்பரிய கொள்கைக்கு எதிராக உள்ளது. இந்த வகையான சேவைகள், தயாரிப்புகளைத் துல்லியமாகத் தேடும் நிறுவனங்களுக்கு தனிநபர்கள் சேவைகளை அல்லது தயாரிப்புகளை கிடைக்கச் செய்கின்றன.\nந��கர்வோர் – நிர்வாகம் (சி 2 ஏ)\nநுகர்வோர் – நிர்வாகம் என்பது தனிநபர்களுக்கும் பொது நிர்வாகத்திற்கும் இடையில் நடத்தப்படும் அனைத்து மின் பரிவர்த்தனைகளையும் உள்ளடக்கியது. சில சான்றுகள்: கல்வி – தகவல்களை பரப்புதல், தொலைதூர கற்றல், சமூக பாதுகாப்பு – தகவல்களை வழங்குதல், பணம் செலுத்துதல் போன்றவற்றின் மூலம் வரி – வரி வருமானம், உடல்நலம் – நியமனங்கள், நோய்கள் பற்றிய தகவல்கள், சுகாதார சேவைகளை வழங்குதல் போன்றவை.\nவணிகத்திலிருந்து நிர்வாகம் (பி 2 ஏ)\nஇ-காமர்சின் இந்த பகுதி, நிறுவனங்கள் மற்றும் பொது நிர்வாகம் அல்லது அரசாங்கத்தால் நடத்தப்படும் அனைத்து பரிவர்த்தனைகளையும் உள்ளடக்கியது. மற்றும் அரசாங்கமும் அதன் மாறுபடும் நிறுவனங்களும் இதில் அடங்கும். மேலும், இ-அரசாங்கத்தில் செய்யப்பட்ட முதலீடுகளுடன் அண்மை ஆண்டுகளில் இந்த வகையான சேவைகள் அதிகரித்துள்ளன.\n– த. செந்தமிழ்ச் செல்வன்\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nகள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்\nதமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் ���ொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nநம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். வயதாகும் போது, ​​நம் தலைமுடி நரைக்கும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல உடல்நலனுக்கு ஆன அறிகுறிகளை \"Prevention\"...\nகடன் வாங்குவது பற்றி எப்போது சிந்திக்க வேண்டும் – திரு. வி. கே. சுப்புராஜ்\nகடனை வாங்குவதை நம் முன்னோர் ஆதரிக்கவில்லை. ''கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'' என்றெல்லாம் கூட இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கடன் வாங்கத் தேவை இல்லாத சூழ்நிலை...\nஜப்பானிய நிறுவனங்கள் நடத்தும் சோ ரெய், எதற்காக\nCHOREI - பணியாளர்களை ஊக்கப்படுத்த ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் காலை நேரக் கூட்டம் ஜப்பானியர்களிடமிருந்து உலகம் வளர்ச்சி சார்ந்த பல நல்ல செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பாக தொழில் தொடர்பாக அவர்கள் அறிமுகப்படுத்திய...\nபிக் பசாருக்கு ரோல்மாடல் ஆன சரவணா ஸ்டோர்.. தொழில் தொடங்குபவர்களுக்கு முதன்மையான 10 குறிப்புகள்\nதொழிலை எப்படி தேர்ந்து எடுப்பது\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nமண்புழு உரம் உற்பத்தியை தொழிலாகவும் செய்யலாம்.\nமண்புழு உரம் உற்பத்தித் தொழில் நுட்பம் பயன்படுத்தி ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள் மண்புழு உரம் தயாரிக்கலாம். முதல் மண்புழு உரக்குழியில் (Vermi bed). மண்புழுக்களை இட்டு முப்பது நாட்கள் கழித்து குப்பைகளைக்...\nமஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..\nமஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...\nஅறுபது+ வயதிலும் சவாலான முயற்சிகளில் ஈ���ுபடத் தயங்காதீர்கள்..\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான மூளையோடு...\n”சாமியின் சக்தியை எவனோ இறக்கிட்டுப் போறான்டோய்..” – ஒரு கல்வெட்டு ஆய்வாளரின் சுவையான அனுபவங்கள்\nகல்வெட்டுகள் அதிகம் உள்ள தமிழ்நாடு ஒரு இனத்தின் வரலாற்றை, வாழ்வியலை அறிந்து கொள்வதில் தொல்லியல் ஆய்வு முதன்மையான பங்கு ஆற்றுகிறது. வரலாறு என்பது ஒரு கட்டமைப்பு. வரலாற்றை விட்டு மனிதர்கள் நீங்க முடியாது. மனிதர்களை...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். இவர் சென்னை மேயராக...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர். மணிவண்ணன் விளக்கிக்...\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள் ஊழியர்களுக்கு ஒரு பணியை வழங்கும் போது, அதை...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப��படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nதடைகளைத் தாண்டும் உறுதி படைத்த மாண்புமிகு மா. சுப்பிரமணியன்\nதமிழ்நாடு முழுவதும் அதிக நண்பர்களைக் கொண்டவர், அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதிலும் சென்னையில் இவர் நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாகப் பழகக் கூடியவர். ���வர் சென்னை மேயராக...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\nவளர் தளத்தில் இடம்பெறும் புதிய கட்டுரைகள், பயன்மிக்க செய்திகள் பற்றிய தகவல்களை முதலில் பெற..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/Bombay+High+Court/2", "date_download": "2021-09-23T12:58:32Z", "digest": "sha1:KDNK2H5FRQGUI5D4W25R5N5QWCAEXN76", "length": 10593, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Bombay High Court", "raw_content": "வியாழன், செப்டம்பர் 23 2021\nவிநாயகர் சதுர்த்தி வழிபாட்டை ஊக்குவிப்பதால் ஆம் ஆத்மி அங்கீகாரம் ரத்து செய்ய டெல்லி...\nமாற்றுத்திறனாளிகள் வீடு தேடிச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தக் கோரும் மனு: மத்திய...\nகல் அரைக்கும் யூனிட் விவகாரம்: மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை...\nசட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி: நத்தம் விஸ்வநாதன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபோதிய தகுதி இல்லாத மாணவர்கள் கல்லூரிகளில் குறுக்கு வழியில் சேர்வதை தடுக்க வேண்டும்:...\nஅவதூறு வழக்குகள்; முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என நிர்பந்திக்கக் கூடாது: உயர்...\n8 சீசன்கள்; ஒருமுறைகூட சாம்பியன் இல்லை: ஆர்சிபி கேப்டனாகத் தொடரும் விராட் கோலி\nஎன்சிசி மறுசீரமைப்புக் குழுவில் தோனி, ஆனந்த�� மகிந்திரா சேர்ப்பு: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்...\nகரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் விதிகளை பின்பற்ற உயர்...\nமதுபானங்களை மொத்தமாக விற்கும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\nஉள்ளாட்சித் தேர்தல்; மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி: கமல் அறிவிப்பு\nகோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர்...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-31/", "date_download": "2021-09-23T11:08:52Z", "digest": "sha1:XMEJNKL4ZDA27SDYOEQLRWM3SKNI2DWM", "length": 20364, "nlines": 153, "source_domain": "www.madhunovels.com", "title": "விழி மொழியாள்! பகுதி-31 - Tamil Novels", "raw_content": "\nHome தமிழ் நாவல்கள் விழி மொழியாள்\nகணேஷ் … திலகத்துக்கு கால் பண்ணு டா .. ஊருக்கு போய்ட்டு கால் பண்ணுறேன்னு சொன்னாளே…. அங்க இருந்து ஒரு தகவலும் வரலையே.\nஅம்மா.. அவங்க தான சொல்லிட்டு போனாங்க .. அவங்களே பண்ணுவாங்க மா … நாமளே எதுக்கு கால் பண்ணனும்…\nடேய்ய் நாம பொண்ணு வீட்டு காரங்க டா நாம தான் என்ன ஏதுன்னு கேக்கணும் …\nநீ கால் போட்டு கொடு நான் பேசிக்குறேன்.\nஹ்ம்… சரி மா ..\nரிங் போய்க்கொண்டே இருந்தது யாரும் எடுக்கல…\nஅம்மா ரிங் போகுது யாரும் எடுக்கல..\nஓ.. சரி ஒன்னு பண்ணுவோம் நாம நேராவே கிளம்பி போவோம்… வா கிளம்பு என்னமோ மனசு ஒரு மாதிரியவே இருக்கு…\nஅம்மா அதெல்லாம் ஒன்னும் இல்லை உங்களுக்கே உடம்பு சரில்லை மா வேணாம் மா…\nடேய்ய்… போகும் போதே அபசகுணமா போகாதேனு சொல்லுற … அப்படி சொல்லக்கூடாது… நீ வரியா.. இல்ல நானே கிளம்பி போகவா… இதே சுரேஷா இருந்தா உடனே கூட்டிட்டு போயிருப்பான் அவனுக்கு செமஸ்டர் எக்ஸாம் நடக்குது அதான் உன்ன கூப்பிடுறேன் டா.\nகணேஷ் … கொஞ்சம் தன்மையா பேசினான்… அம்மா கோவம் படாதீங்க … இப்போ என்ன அவங்கள போய் பாக்கணும் அவளோ தான போலாம் கிளம்புங்க…\nகணேஷும் கோதையும் … சரவணன் வீட்டுக்கு கிளம்பினர்..\nசரவணன்… கத்த கத்த போன் ஆப் பண்ணிட்டு கயல்விழியிடம் … உன் அம்மா கிட்ட போய் நான் மித்திரன தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லணும் … புரிதா…\nகயல் மிரண்டு போய் இருந்தாள்.\nஎன்ன முழிக்குற.. நான் என்ன சொன்னாலும் செய்யுறேன்னு சொல்லிருக்க … நியாபகம் இருக்கட்டும்…\nஎன்ன அமைதியா இருக்க சொல்லுவியா மாட்டியா..\nமனச கல்லாக்கிகொண்டு .. ஹ்ம்ம் சொல்லுறேன் கண் கலங்கினாள்… சரவணனை நினைத்து… என்ன மன்னிச்சிடுங்க சரவணன் எனக்கு இத விட்டா வேற வழி தெரியல… கதறி அழுதாள்.\nஅவள் கதறி அழுதும் கொஞ்சமும் மனசு இறங்காமல் கல்லு போல அழறதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.\nநீ என்ன அழுதாலும் என் முடிவை மாத்திக்க மாட்டேன்னு இறுமாப்புடன் நின்று கொண்டிருந்தான்…\nபோ …. போய் உன் அம்மா கிட்ட பேசு..நீ எப்படி பேசுவியோ தெரியாது, அவங்களே என்கிட்ட வந்து கயல உனக்கு கட்டி கொடுக்க சம்மதம்னு சொல்லனும்.\nஅவங்க அப்படி சொல்லணும்னா நீ பேசுற விதம் அப்படி இருக்கனும்… இதுல எதுனா பிளான் பண்ணி என்ன ஏமாத்த நினைச்சாக்க உன் தோழியின் நிலைமை மோசமாகிடும்….. அதை மட்டும் நல்லா நினைவுல வச்சுக்க… சரியா….\nஅப்புறம் ஒரு முக்கியமான விஷயம் இது எல்லாம் உன்னோட முடிவா தான் தெரியணும்… நான் மிரட்டி உன்ன சொல்ல வைக்கிறதா உன் சின்ன அண்ணன் நினைக்க கூடாது புரியுதா.\nஉன்னோட சொந்த முடிவுனு எல்லாரும் நம்புற மாதிரி தத்ரூபமா இருக்கணும்.\nநான் சொல்லுற மாதிரி நீ நடந்தா தான் உன் உயிர் தோழி பத்திரமா போவா… மூடின கதவை திறந்தவன் … நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும்….ஒகே வா..\nதலையை மட்டும் ஆட்டினாள்… உணர்வே இல்லாமல் அறையை விட்டு வெளியே வந்தாள்..\nகயல்விழி அம்மாவை தேடி போக…\nஅவங்களே எதிரே வந்து கொண்டிருந்தார்..\nகயல் உன்ன தான் பாக்க வந்தேன் நானும் கணேஷ் அண்ணனும் சரவணன் வீட்டுக்கு போய்ட்டு வறோம் சின்ன அண்ணா வந்துடுவான்… சரியா பத்திரமா இரு …. சொல்லிட்டு போக தான் வந்தேன்…\nகயல்விழி… அம்மா உங்க கிட்ட முக்கியமான விசியம் பேசணும் மா..\nஹ்ம்ம் .. எதுவா இருந்தாலும் நான் போய்ட்டு வந்து கேக்குறேன் ….\nஅம்மா னு பேச வர அவளை பேசவிடாமல் கோதை திரும்பி கணேஷா சீக்கிரமா வா டா டைம் ஆகிட்டே இருக்கு….\nகணேஷ் கயல் முகத்தை கவனித்தான்… ஏன் ஒரு மாதிரி இருக்கிறாள்… அழுது இருக்காள்.. ஏன்.. எதுக்கு அழுதா\nதோளில் தட்டினாள்.. என்னடா நானே டைம் ஆகிடுச்சு னு அவசர படுறேன் . .. நீ என்னடா னா என்னமோ யோசிச்சிட்டு இருக்க… வா கிளம்பலாம்….கயலிடம் சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர்…கயல்விழியால் பேச முடியாமல் போனது.. வரட்டும் எப்படியும் பேசிதானே ஆகணும்.. கண்கலங்கினாள்… சரவணனை நினைத்தும் சந்தியா உனக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன்டி என் உயிர் கொடுத்தாவது அந்த மித்ரன் கிட்ட இருந்து உன்ன காப்பாத்துவேன்… மனதில் உறுதியோட சொல்லிக்கொண்டாள்..கோதையும் கணேஷம் .. சரவணன் வீட்டுக்குள் நுழையும் முன் திலகம் கோவத்தோட அங்கேயே நில்லுங்க … உள்ளே வராதீங்க …. சொல்ல ..\nகோதையும் கணேஷ்ஷும் அதிர்ந்தனர்… கணேஷ் ஆண்ட்டி… எங்கள பார்த்தா வராதீங்க னு சொல்லுறீங்க கணேஷ்க்கும் கோவத்தோட கேட்க..\nநமக்கு ஏன் மனசு உறுதுச்சினு இங்க வந்ததும் புரிந்துகொண்டாள் … தன்மையோடவே பேசினாள் திலகம் என்ன ஆச்சு ஏன்மா இப்படி பேசுற உன் வீடு தேடி வந்தவங்கள இப்படி தான் பேசுவியா திலகா..\nஹ்ம்… உங்க வீட்டுக்கு நாங்க எப்போ வந்துதோமோ அப்ப பிடிச்சது எங்களுக்கு சனியன் … நல்லா வேலை சும்மா பாத்து பேசிட்டு போனதுக்கே எங்களுக்கு இந்த நிலைமை… இன்னும் பொண்ண கட்டிட்டு வந்து இருந்தா… இருக்க இடம் கூட மிஞ்சாது போலையே… கோவத்தில் என்ன பேசுறோம்னு தெரியாமல் தேள் போல வார்த்தைகளை கொட்டிக்கொண்டிருந்தாள்… திலகம்.\nகணேஷை கோவம் படாதேன்னு அதட்டிய கோதைக்கே கோவம் வந்து விட்டது.. அவளை குறை சொல்லிருந்ருந்தா கூட பொறுத்து போயிருப்பாள்… தன் மகளை குறை சொல்லவும் கோதையால் பொறுக்கமுடியாமல்.. நானா உன்ன என் வீட்டுக்கு பொண்ணு கேட்டு வா னு கூப்பிட்டேன் நீயா தான டி உன் புள்ளைய கூட்டிட்டு திடுதிப்புனு வந்து நின்னா.. என்னமோ அப்படி கா இப்படிகா னு பேசினியே..இப்போ என் பொண்ணையே குறை சொல்லுற …. உனக்கு எவளோ திமிரு இருக்கனும் … இப்பவே என் பொண்ண பத்தி தப்பா பேசுறியே … நீ கேட்டேன்னு என் பொண்ண உன் வீட்டுக்கு அனுப்பி இருந்தா அவளை பேசியேகொன்னுடுவா போலயே … நல்லா வேல இப்பவே தெரிஞ்சுது உன் போசனம்… ச்சே\nஅதான் தெரிஞ்சிச்சி ல கிளம்புங்க.. இன்னும் எதுக்கு இங்க நிக்குறீங்க போங்க வெளியே கத்தவும்…\nபோறேன் டி இதுக்கு அப்பறம் இங்க நிக்க எங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு கணேஷ் வா டா போகலாம்.. சொல்லிட்டு திரும்பியவள் …\nஹ்ம்ம் போங்க போங்க… ச்சி சரியான தரித்திரம் பிடிச்சவ… இவளை போய் தேடி புடிச்சான் பாரு அவனை சொல்லணும்…\nஹேய்…. கோதை கோவத்தில் அடிக்க கை ஓங்கிட்டாள்… இதுக்கு மேலஎன் பொண்ண பத்தி தப்பா ஒரு வார்த்தை பேசுனா உன் வாயை இழுத்து வச்சி தைச்சிடுவேன் ஜாக்கிரதை…. என் பொண்ண பத்தி பேச உனக்கு அருகதைஇல்லை.. அவ ரசியானவ டி மகாராணி போல வாழ வேண்டியவள்என் பொண்ணு.. நீ கேட்டியேன்னு அதெல்லாம் தூக்கி போட்டுட்டு நீ தான் வேணும் னு முடிவு பண்ணேன் ல எங்களுக்கு இது வேணும் தான்.. இதுவும் ஒரு விதத்துல நல்லது தான் உன் சுயரூபம் தெரிஞ்சிதே…. ச்சி உன் முஞ்சில முழிக்கிறதே பாவம்… வா டா கணேஷ் போகலாம்… கோதை கிளம்பவும் கணேஷ்க்கு திலகம் ஆண்டி பேசினதுக்கு கோவம் வந்தாலும் … அய்யா இந்த கல்யாணம் இனிமேல் நடக்கவே போறதில்லைனு தெளிவா தெரிந்ததும்… சந்தோஷத்தில் துள்ளி குதித்தான் (மனசுக்குள்ளதாங்க )..\nஹ்ம்ம் போலாம் மா அவன் பங்குக்கும் திலகத்தை முறைத்து பார்த்துகொண்டே கிளம்பினான்… இந்த விசயத்தை முதல்ல பாஸ் கிட்ட சொல்லணும் கை வேற பரபரனு இருக்க.. கோதை இருக்கவும் கண்ட்ரோல் பண்ணிக்கொண்டான்…\nPrevious Postவிழி மொழியாள் பகுதி 30\nமின்னல் விழியே குட்டித் திமிரே 30. (Final)\nமின்னல் விழியே – 26\nமின்னல் விழியே – 25\nமின்னல் விழியே – 24\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4\nதணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 18\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3\nதணலை எரிக்கும் பனித்துளி 17\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2\nதணலை எரிக்கும் பனித்துளி தமிழ் நாவல் அத்தியாயம் 16\nகந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 1\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nதணலை எரிக்கும் பனித்துளி 1\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/03/31/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/50088/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-23T11:13:08Z", "digest": "sha1:XTWT5WVG24QQJQANNAKG4CFKEM5K555Y", "length": 17650, "nlines": 168, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஊரடங்குச் சட்டம் இடையிடையே தளர்த்துவதை நிறுத்த வேண்டும் | தினகரன்", "raw_content": "\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி. செல்வராசா கஜேந்திரன் கைது\nHome ஊரடங்குச் சட்டம் இடையிடையே தளர்த்துவதை நிறுத்த வேண்டும்\nஊரடங்குச் சட்டம் இடையிடையே தளர்த்துவதை நிறுத்த வேண்டும்\nஅரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இடையிடையே தளர்த்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.\nஅவ்வாறு இடையிடையே ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் பிரதேசங்களில் சமூக இடைவெளி 50 வீதத்தை விட குறைந்து வருகின்றமை மிகவும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும், சங்கம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.\nஅதேவேளை சமூக இடைவெளி 80 வீதத்திற்கும் அதிகமாக இருக்கும் வகையில் நடவடிக்கைகளை நாடு பூராவும் நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் மேற்படி சங்கம் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.\nஅத்துடன் உலக அளவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் வரை நாட்டிற்குள் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை திறக்கக் கூடாது என்ற வேண்டுகோளையும் அது முன்வைத்துள்ளது .நாட்டில் தற்போது முன்னெடுத்து வரும் செயற்பாடுகளால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்படும் நிலையில் அதனை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தக்க வைத்துக் கொள்வது அவசியம் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.\nஉலக சுகாதார ஸ்தாபனம் அதன் அங்கத்துவ நாடுகளில் சமூக இடைவெளி 80 வீதத்திற்கு அதிகமாக இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வரும் நிலையில் இலங்கையில் அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இடை இடையிடையே தளர்த்துவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த சங்கம் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது\nஇலங்கையில் சமூக இடைவெளி மட்டம் மூன்று நிலைகளில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அரசாங்க ம���ுத்துவ அதிகாரிகள் சங்கம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் சமூக இடைவெளி தொண்ணூறு வீதமாக இருப்பதும் தீவிர கண்காணிப்பு வலயங்களாக ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்தி வரும் பிரதேசங்களில் சமூக இடைவெளி 70 வீதத்திற்கும் அதிகமாக உள்ளமை மகிழ்ச்சி தரும் விடயமாக உள்ளது என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது\nஅதேவேளை தற்காலிக செயற்பாடாக இடையிடையே ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தும் பிரதேசங்களில் சமூக இடைவெளி 50 வீதத்திற்கும் குறைவாக உள்ளமை மோசமான விளைவுகளுக்கு காரணமாக அமையலாம் என்பதையும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது\nகுறிப்பாக சமூக இடைவெளியை 80 வீதத்திற்கு அதிகமாக தக்க வைத்துக் கொள்ளும் நோக்குடன் அனைத்து நபர்களையும் முடிந்த அளவில் தமது வீடுகளில் இருக்கச் செய்வது முக்கியம் என்றும் வங்கி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளை வீடுகளுக்கு கொண்டு வினியோகிக்கும் செயற்பாட்டை பலப்படுத்துவது அவசியம் என்றும் அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது\nஇந்த வகையில் இடையிடையே ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்கள் மற்றும் போக்குவரத்து முடிந்த அளவில் குறைப்பது மக்கள் அதிகமாக கூடும் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்வது அவசியமாகும்\nகுறிப்பாக பொருளாதார மத்திய நிலையங்கள் மீன்பிடித் துறைமுகங்கள் மெனிங் வர்த்தக சந்தை உள்ளிட்ட முக்கிய வர்த்தக நிலையங்கள்,தேயிலை தொழிற்சாலை உள்ளிட்ட மிக மோசமான பாதிப்பு இடங்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துவது முக்கியம் என்றும் அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஅதேவேளை எதிர்வரும் காலங்களில் நோய் பரவல் அதிகரிக்குமானால் அதற்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கும் வகையில் ஆஸ்பத்திரிகளில் பௌதீக மற்றும் மனித வளங்களை அதிகரித்துக்கொள்ளவும் அதற்காக தீவிர சிகிச்சை பிரிவில் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது கடந்த சில தினங்களில் நோயாளிகள் உண்மையை மறைத்ததால் நாட்டில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் குறிப்பாக நீர்கொழும்பு, ஸ்��ீ ஜயவர்தனபுர,களுபோவில, ராகம மற்றும் டி சொய்சா ஆஸ்பத்திரி ஆகியவற்றில் டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் பெருமளவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நேரிட்டுள்ளதாகவும் அதனால் டாக்டர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று சங்கம் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.(ஸ)\nமுறைப்பாடுகளுக்காக ஜனாதிபதி அலுவலக தொடர்பாடல் பிரிவு 24 மணி நேரமும்\nமேலும் 10 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 142\nகொவிட் 19 நிதியத்திற்கு இது வரை ரூ. 24.2 கோடி நிதி சேர்ந்துள்ளது\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி. செல்வராசா கஜேந்திரன் கைது\n- தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி திலீபனுக்கு அஞ்சலிதமிழ் தேசிய மக்கள்...\nஅணு விவகாரம் பற்றி பேச ஈரான் விருப்பம் தெரிவிப்பு\nஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயீசி, உலக வல்லரசுகளுடன் அணுவாற்றல் குறித்த...\nடயகம சிறுமியின் மரணம்: விசாரணைகளில் முன்னேற்றம்\nஅமைச்சர் ஜீவனுக்கு DIG விளக்கம்பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின்...\nவறிய மக்களின் துயர் துடைக்கும் தியாகி அறக்கட்டளை நிதியம்\nகொவிட் காரணமாக உயிரிழப்பவர்கள் மற்றும் வறுமை காரணமாக தற்கொலை...\nகொவிட்-19 நிதியத்திற்கு லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் குழுமத்தினால் ஒரு கோடி ரூபா நன்கொடை\nலங்கா ஹொஸ்பிட்டல்ஸ் (Lanka Hospitals) குழுமம், கொவிட்-19 சுகாதார மற்றும்...\nஇங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் ஜிம்மி கிரீவ்ஸ் மரணம்\nஇங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஜிம்மி கிரீவ்ஸ்...\nஇன்று அலரிமாளிகையில் பங்காளி கட்சிகளுடன் பிரதமர் விசேட கூட்டம்\nஅரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கலந்து கொள்ளும் விசேட கூட்டமொன்று...\nஉலகெங்கும் ‘டெல்டா’ வைரஸ் திரிபு ஆதிக்கம்\nடெல்டா வகை கொரோனா வைரஸ் திரிபு உலகில் மிக அதிகமான இடங்களில் பரவிவருவதாக...\nஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் சீனா; இரு வல்லரசுகளுக்குமே நட்புமுக\n\"பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொதுக் காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்\" என வண எல்லே குணவன்ச தேரர், கூறுகிறார். இது நல்ல யோசனை. ஆனால் அதற்கு முன், இந்நாட்டை மாறி மாறி ஆட்சி...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cmpc.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4/events/", "date_download": "2021-09-23T11:59:27Z", "digest": "sha1:VSJOXFDP2ZJTSQE5BRQO6GJLK2KA4VKO", "length": 10819, "nlines": 163, "source_domain": "cmpc.in", "title": "\"காக்கா முட்டை\" திரைப்படத்திற்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா - CMPC", "raw_content": "\nAbout us / அறிமுகம்\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nBook Review / புத்தக விமர்சனம்\nREPORTER’S DIARY / செய்தியாளர்கள் குறிப்பு\nCONTACT US / தொடர்பிற்கு\nAbout us / அறிமுகம்\nAllPAMPHLETS / துண்டறிக்கைகள்PHOTOS / படங்கள்VIDEOS / காணொளிகள்\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8ம்…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்…\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு நினைவேந்தல்…\n“கவண் திரைப்படம் குறித்து, இயக்குனர்…\nபத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடுக்கப்படும்…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக,…\n“காக்கா முட்டை” திரைப்படத்தின் இயக்குனர்…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8ம்…\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு மாற்றத்திற்கான…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 7…\nAllART / கலைBOOK REVIEW / புத்தக விமர்சனம்POLITICS / அரசியல்\nகொரோனா பூட்டை உடை –…\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்…\nஒரு யூத குடிகாரன் –…\nஅன்புள்ள ரஜினி – ஆங்கிலத்தில்:…\n10 சதவீத இடஒதுக்கீடு :…\nபரியன், ஆனந்தன், சங்கரலிங்கம் கூட்டணியே…\nகொரோனா பூட்டை உடை –…\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்…\nஒரு யூத குடிகாரன் –…\nபோராட்டப் பாடல்கள் – சிபி\nBook Review / புத்தக விமர்சனம்\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\n“இளமையின் கீதம்” புத்தக விமர்சனம்…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nவழியும் உதிரமும், கிழியும் முந்தானைகளும்…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nஎன்னைத் தீண்டிய ‘தீண்டாத வசந்தம்………’…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nபுரட்சியின் குறிப்பேடு – அருண்மொழி…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nகார்க்கியும் காதலும் – அருண்மொழி…\nREPORTER’S DIARY / செய்தியாளர்கள் குறிப்பு\nCONTACT US / தொடர்பிற்கு\n“காக்கா முட்டை” திரைப்படத்திற்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா\nஏற்றத்தாழ்வான சமூகத்தில் சுரண்டப்படும் வர்க்கத்தில் பிறந்த குழந்தைகளின் வாழ்நிலையை அழகாக படம் பிடித்துக்காட்டிய படம் “காக்கா முட்டை”. இந்த படத்தின் இயக்குனர் மணிகண்டனுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக சென்னை, சிஐடி நகரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் 21.06.2015 அன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில், இயக்குனர்கள் நவீன், “மதுபானக்கடை” கமலக்கண்ணன், பிரம்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். “தறியுடன்” நாவலின் ஆசிரியர் பாரதிநாதன், இயக்குனர் மணிகண்டனுக்கு நினைவு பரிசாக தன்னுடைய நாவலின் பிரதியை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களுக்கும் “தறியுடன்” நாவல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இவர்களுடன், மூத்த பத்திரிகையாளர் குணசேகரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.\n“ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி” அமைப்பின்...\nஉருவானது “ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி”\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்...\n“காக்கா முட்டை” திரைப்படத்திற்கு நடத்தப்பட்ட...\n“சென்னை பத்திரிகையாளர் மன்றம் யாருக்கானது\nகலகம் இதழ் சார்பாக வழங்கப்பட்ட...\nஎழுத்தாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களின் நினைவேந்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallakurichi.news/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-10-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2021-09-23T11:29:44Z", "digest": "sha1:DTGWYWTCRI24IN2VNYJOAFTGTXD63AD6", "length": 17019, "nlines": 124, "source_domain": "kallakurichi.news", "title": "அடுத்த 10 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் அறிவிப்பு மு.க.ஸ்டாலினின்!! - Kallakurichi.news", "raw_content": "\nகூடுதல் விலைக்கு உரம் விற்க கூடாது என எச்சரிக்கை \nசாலையில் விழுந்த புளிய மரம் போக்குவரத்து பாதிப்பு\nவிநாயகர் சிலை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள்…கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் நஷ்டம்\nகோவில் வளாகத்தில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி பிணம்\nமூங்கில்துறைப்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம்தொழிலாளி வீட்டில் ரூ3 லட்சம் நகை பணம் கொள்ளை\nபெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை\nகுடி போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலையா \nபுகைப்பதை நிறுத்துவதால் என்ன நன்மைகள் தெரியுமா \nகொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது விற்பனையா \nHome/செய்திகள்/அடுத்த 10 நாட்க���் சூறாவளி சுற்றுப்பயணம் அறிவிப்பு மு.க.ஸ்டாலினின்\nஅடுத்த 10 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் அறிவிப்பு மு.க.ஸ்டாலினின்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அடுத்த 10 நாட்களுக்கான சூறாவளி சுற்றுப்பயண அறிவிப்பை தலைமை வெளியிட்டுள்ளது.\nசட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன\nஅந்த வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் அடுத்த 10 நாட்களுக்கான சூறாவளி சுற்றுப்பயண அறிவிப்பை தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:\n25-ந் தேதி (நாளை) காலை 8.30 மணிக்கு திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசியில் பிரசாரம் மேற்கொள்கிறார். (பேசும் இடம் திருவண்ணாமலை)\nமாலை 3 மணிக்கு மயிலம், செஞ்சி, திண்டிவனத்திலும், (பேசும் இடம் செஞ்சி) மாலை 4.30 மணிக்கு பல்லாவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூரிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து (பேசும் இடம் பல்லாவரம்) ஆதரவு திரட்டுகிறார்.\n26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருவரங்கம், திருச்சி மேற்கு, லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், முசிறி துறையூர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். (பேசும் இடம் திருவரங்கம்)\nமாலை 3 மணிக்கு கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ண ராயபுரம், குளித்தலை தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நிகழ்த்துகிறார். (பேசும் இடம் கரூர்)\nமாலை 4.30 மணிக்கு ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி தொகுதிகளில் மக்களின் ஆதரவை திரட்டுகிறார். (பேசும் இடம் ஈரோடு மேற்கு)\n27-ந் தேதி (சனிக்கிழமை) மாலை கொளத்தூர் தொகுதியிலும், இரவு 7 மணிக்கு சைதாப்பேட்டை, வேளச்சேரி, விருகம்பாக்கம் தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்கிறார். (பேசும் இடம் சைதாப்பேட்டை)\n28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு காங்கேயம், தாராபுரம், பல்லடம் தொகுதிகளிலும் (பேசும் இடம் காங்கேயம்), 10 மணிக்கு அந்தியூர், கோபிச் செட்டிப்பாளையம், பவானி, பவானிசாகர் தொகுதிகளிலும் (பேசும் இடம் கோபிச்செட்டிபாளையம்), மாலை 4 மணிக்கு கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, வீரபாண்டி, மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து ஆதரவு திரட்டுகிறார்.\nசேலத்தில் நடைபெறும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார்.\n29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 8.30 மணிக்கு ஜோலார்பேட்டை,வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் தொகுதிகளிலும் (பேசும் இடம் ஜோலார்பேட்டை), மாலை 3.30 மணிக்கு அணைக்கட்டு, காட்பாடி, வேலூர், கே.வி.குப்பம், குடியாத்தம் தொகுதிகளிலும் (பேசும் இடம் அணைக்கட்டு), மாலை 5.30 மணிக்கு ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு தொகுதிகளிலும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். (பேசும் இடம் ராணிப்பேட்டை)\n30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தொகுதிகளிலும் (பேசும் இடம் ஆரல்வாய்மொழி), மாலை 3.30 மணிக்கு ஆலங்குளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், தென்காசி, கடையநல்லூர் தொகுதிகளிலும் (பேசும் இடம் ஆலங்குளம்), மாலை 5.30 மணிக்கு ராஜபாளையம், திருவல்லிபுத்தூர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், திருச்சுழி தொகுதிகளிலும் (பேசும் இடம் ராஜபாளையம்) பிரசாரம் மேற்கொள்கிறார்.\n31-ந் தேதி (புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு போடி நாயக்கனூர், பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம் தொகுதிகளிலும் (பேசும் இடம் போடிநாயக்கனூர்), மாலை 3.30 மணிக்கு பழனி, ஆத்தூர், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் தொகுதிகளிலும் (பேசும் இடம் பழனி), மாலை 5 மணிக்கு மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, வால்பாறை தொகுதிகளிலும் (பேசும் இடம் மடத்துக்குளம்) ஆதரவு திரட்டுகிறார்.\nஏப்ரல் 1-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு மேட்டுப்பாளையம், உதகை, குன்னூர், கூடலூர் (பேசும் இடம் மேட்டுப்பாளையம்) தொகுதிகளிலும், 10 மணிக்கு கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோவை வடக்கு, கோவை தெற்கு தொகுதிகளிலும் (பேசும் இடம் கவுண்டம்பாளையம்), மாலை கொளத்தூர் தொகுதியிலும், இரவு 8 மணிக்கு மயிலாப்பூர், தியாகராய நகர், ஆயிரம் விளக்கு தொகுதிகளிலும் (பேசும் இடம் மயிலாப்பூர்) பிரசாரம் செய்கிறார்.\n2-ந் தேதி (வெள்ளிக்கி ழமை) காலை 8.30 மணிக்கு ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர், குன்னம் தொகுதிகளிலும் (பேசும் இடம் ஜெயங்கொண்டம்), மாலை 3.30 ம���ிக்கு குறிஞ்சிப்பாடி, கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தொகுதிகளிலும் (பேசும் இடம் வடலூர்), மாலை 5.30 மணிக்கு சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் (பேசும் இடம் சீர்காழி) தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.\n3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு வேதாரண்யம், கீழ்வேளூர், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி தொகுதிகளிலும் (பேசும் இடம் வேதாரண்யம்),\nமாலை 3.30 மணிக்கு காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, திருநள்ளாறு, நிரவி- திருப்பட்டினம், நெடுங்காடு தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.(பேசும் இடம் காரைக்கால்)\nமாலை 5.30 மணிக்கு மண்ணாடிப்பட்டு, திருப்புவனை, ஊசுடு, மங்கலம், வில்லியனூர், உழவர் கரை,கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர், இலாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், உருளையன் பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர் (பேசும் இடம் புதுச்சேரி)\nகொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது…\nதிரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1510&cat=2", "date_download": "2021-09-23T11:57:55Z", "digest": "sha1:DQCO3RIR3SDVMKTNLIN4SDGBGTNRDHBS", "length": 9862, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஇந்தியா குளோபல் லீடர்ஸ் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஏ.டி.ஜெ. தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி\nபிளஸ் 2ல் தொழிற் பிரிவு படிப்பவர் ஏரோநாடிக்கல் படிக்க முடியுமா\nஎன் பெயர் ஆர்த்தி. பொறியியல் பின்னணி கொண்ட ஒரு மாணவர், பிசினஸ் மற்றும் மெர்க்கன்டைல் சட்டத்தில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பை மேற்கொள்ள முடியுமா முடியுமெனில், எந்த பல்கலைகள் இந்தப் படிப்புகளை வழங்குகின்றன முடியுமெனில், எந்த பல்கலைகள் இந்தப் படிப்புகளை வழங்குகின்றன எனக்கு இரட்டைப் பட்டப் படிப்புகள் படிக்கும் எண்ணமில்லை.\nபி.எஸ்சி., மைக்ரோபயாலஜி படித்து வரும் நான் அடுத்ததாக எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்க விரும்புகிறேன்\nசென்னையில் பட்ட மேற்படிப்பாக கிளினிகல் நியூட்ர��சன் படிப்பை எங்கு படிக்கலாம்\nஎனது பெயர் கலைவேந்தன். திரைப்பட இயக்குநர் ஆகவேண்டுமென்பது எனது ஆசை. 12ம் வகுப்பை முடித்தப் பின்பாக, விசுவல் கம்யூனிகேஷன் படித்து, அதன்பின், மீடியாவில் சிலகாலம் பணிபுரிந்து, பின்னர் சினிமாவில் நுழையலாம் என்றிருக்கிறேன். ஆனால், எனது பெற்றோரோ, நான் பொறியியல் படிக்க வேண்டுமென விரும்புகின்றனர். அவர்களுக்கு வேறு எந்த துறையின் மீதும் ஆர்வமில்லை.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2021/06/12/30/Nayantharas-Netrikan-movie-choice-of-hero", "date_download": "2021-09-23T12:21:01Z", "digest": "sha1:BSMXHZOXJVXHBHESVFL4YEG6PG7F2Z5B", "length": 5639, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ ; யார் தேர்ந்தெடுக்கப் போகிறார் ?", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசனி 12 ஜுன் 2021\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ ; யார் தேர்ந்தெடுக்கப் போகிறார் \nதமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் பெண் நடிகை நயன்தாரா. உச்ச நடிகர்களுக்கு நாயகியாக ஒரு பக்கம் நடித்துவந்தாலும், சோலோ ஹீரோயினாகவும் பாக்ஸ் ஆபீஸில் கலக்குகிறார் நயன்தாரா. நல்ல கதையம்சம் கொண்ட வித்தியாசமான படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அப்படி, அவர் நடிப்பில் அடுத்த ரிலீஸ் ‘நெற்றிக்கண்’.\nநாயகி முக்கியத்துவம் கொண்ட இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கிறார். சித்தார்த் நடித்த அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. படத்தில் பார்வை சவால் கொண்ட கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்கிறார். திரையரங்க ரிலீஸூக்காகத் திட்டமிட்ட இப்படம், ஒடிடியில் வெளியாக டிஜிட்டல் தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.\nஏற்கெனவே, அம்மனாக நயன்தாரா நடித்து வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி செம ஹிட். பொதுவாக, ஒரு படம் வெளியாகி பெறும் வசூல் சாதனையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தப் படத்தின் வியாபாரம் இருக்கும். அப்படி, ஓடிடியில் வெளியான முந்தைய படத்தின் வெற்றியே, அடுத்த படத்தின் வியாபாரத்தை நிர்ணயிக்கிறது.\nமுந்தைய படங்கள் பெற்ற வரவேற்பினால், நெற்றிக்கண் படத்துக்கு பெரும் விலையைச் சொல்கிறதாம் தயாரிப்புத் தரப்��ு. ஓடிடி நிறுவனங்களும் பெரும் விலை கொடுத்து தமிழ் படங்களை வாங்குவதில்லை. சந்தையில் வியாபாரம் செய்வது போல, பேச்சுவார்த்தை நடத்தி விலையை அடித்துப் பேசி வாங்குகிறது ஓடிடி. இந்தப் படத்தை வாங்க ஹாட்ஸ்டார் மற்றும் பிரைம் நிறுவனங்கள் போட்டி போட்டுவருகிறது. எப்படியும், ஹாட்ஸ்டார் இப்படத்தைக் கைப்பற்றும் என்று சொல்லப்படுகிறது.\nரஜினியுடன் ‘அண்ணாத்த’ மற்றும் விஜய்சேதுபதியுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்கள் நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து உருவாகிவரும் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா\nவடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து\nசனி 12 ஜுன் 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/02/17/2/jobs-in-aavin", "date_download": "2021-09-23T12:00:23Z", "digest": "sha1:A4MN57FFY5KJ3MFEEPCAMCM54OFW5YZ6", "length": 2405, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: ஆவினில் பணி!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபுதன் 17 பிப் 2021\nதமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தின் மதுரைக் கிளையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்\nகல்வித் தகுதி: Bvsc and AH\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 01/03/2021\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nபுதன் 17 பிப் 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-09-23T13:20:40Z", "digest": "sha1:5GK2KXMRT6RPHFHEBV7XAJXOEUEK6G42", "length": 24832, "nlines": 315, "source_domain": "ta.wikipedia.org", "title": "பம்மல் சம்பந்த முதலியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபம்மல், சென்னை, தமிழ்நாடு இந்தியா\nபச்சையப்பா கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி\nவக்கீல், நீதியரசர், நாடக ஆசிரியர், நடிகர்\nபம்மல் விஜயரங்க முதலியார் - மாணிக்கவேலு அம்மாள்\nபம்மல் சம்பந்த முதலியார் (Pammal Sambandha Mudaliar, பெப்ரவரி 1, 1873 – செப்டம்பர் 24, 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.[2]\nமுதன்முதலில் புஷ்பவல்லி என்ற சமூக நாடகத்தை 1883ல் எழுதி நடித்தார்.\n1891ல் சென்னையில் சுகுணவிலாச சபா என்ற அமெச்சூர் நாடகசபையைத் தோற்றுவித்து நாடகங்களை எழுதி தாமே நடித்து பிற அறிஞர்களையும் நடிக்க வைத்த சான்றோர் இவர்.\n4 தமிழில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள்\nசென்னையில் பம்மல் விஜயரங்க முதலியார் - மாணிக்கவேலு அம்மாளுக்கும்[2] பிப்ரவரி 1ம் நாள் 1873 அன்று பிறந்தார். இவர் தந்தை வேதரங்கம் முதலியார் முதலில் தமிழ் ஆசிரியராகவும், பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வாளராகவும் இருந்தவர். அவர் தானே தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி பயின்றார். சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்.\nசிறு வயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர், தமிழ் நாடகப் போக்கில் இழிந்த நிலையைக் கண்டு அதில் வெறுப்புற்றிருந்தார். 1891 இல் பெல்லாரியிலிருந்து வந்த கிருஷ்ணமாச்சார்லு என்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்கள் இவருக்கு தமிழ் நாடகங்கள் மேல் பற்றினை உண்டு பண்ணின. அவரது நாடகக் குழுவில் வழக்கறிஞர்களும், மருத்துவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேர்ந்திருப்பதைக் கண்ட சம்பந்த முதலியார் தாமும் அது போல ஒரு நாடகக் குழு அமைக்கத் திட்டமிட்டார். சீரழிந்த நிலையில் அவதிப்படும் தமிழ் நாடகத்தை சீர்படுத்திட வேண்டும் என்ற இவரது ஆவலும் இவரை நாடக உலகிற்குள் புகுத்தியது. நண்பர்கள் சிலருடன் சென்னை ஜார்ஜ் டவுனில், 1891 ஜூலை 1 ஆம் நாள், \"சுகுண விலாச சபை\" என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.\nநாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார். உயர்குடியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nநாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார்.\n22வது வயதில் அவருடைய முதல் நாடகம் 'லீலாவதி-சுலோசனா' என்ற பெயருடன் அரங்கேறியது.\nமொத்தம் 80 நாடகங்கள் எழுதினார்.\n1959 இல் சங்கீத நாடக அகாதமி விருது[3]\n1916 இல் நாடகப் பேராசிரியர் என்ற விருது பெற்றார்.\n1959 இல் பத்மபூஷண் என்ற பட்டத்தையும் பெற்றார்.[4]\nதன் நாடகங்களில் சிலவற்றில் செய்யுள், கீர்த்தனை முதலியவற்றையும் அறிமுகப்படுத்தினார்.\nதமிழ் நாடகம் மக்களின் பார்வையில் உயர்ந்த மதிப்புக்குரியதாகத் திகழ்வதற்கு முதற்காரணமானார்.\nஷேக்ஸ்பியரின் பின்வரும் ஆங்கில நாடங்கங்களை அவைகளின் சுவையோ நயமோ குறையாமல் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார்.\nAs You like it-நீ விரும்பியபடியே\nபம்மல் சம்பந்த முதலியாரின் பல நாடகங்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில:[5]\nசதி சுலோச்சனா (1934, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)\nமனோகரா (1936, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)\nபம்மல் சம்பந்த முதலியார் இயற்றி, தமிழ் நாட்டரசு நாட்டுடைமையாக்கிய நூல்களின் பட்டியல்.\nஓர் விருந்து அல்லது சபாபதி நான்காம் பாகம்\nகுறமகள், வைகுண்ட முதலியார் (இரு நாடகங்கள், 1934)\nசாதாரண உணவுப் பொருள்களின் குணங்கள்\nதமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (முதல் பாகம்)\nதமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (இரண்டாம் பாகம்)\nநான் கண்ட நாடகக் கலைஞர்கள்\nநீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்\n↑ 2.0 2.1 பம்மல் சம்பந்த முதலியார்\n↑ \"SNA: Awardeeslist\". மூல முகவரியிலிருந்து 16 சனவரி 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 சூலை 2016.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: பம்மல் சம்பந்த முதலியார்\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\n\"நாடகக்கலைப் பிதாமகர்' பம்மல் சம்பந்த முதலியார், கலைமாமணி விக்கிரமன், தினமணி, ஆகத்து 15, 2010\nபம்மல் சம்பந்த முதலியார் (1873 – 1967) – நாட்டுடைமை ஆன எழுத்துக்கள் 18\nதமிழகம்.வலை தளத்தில், பம்மல் சம்பந்த முதலியார் நூல்கள் பரணிடப்பட்டது 2012-06-30 at the வந்தவழி இயந்திரம்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்[1]\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nஇந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2021, 07:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/search/label/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-09-23T11:56:50Z", "digest": "sha1:PFW6CKPZP5ETGIEZTYHHOMANAIB2G2LY", "length": 22241, "nlines": 147, "source_domain": "tamil.jobnews360.com", "title": "JobNews360 Tamil - வேலைவாய்ப்பு செய்திகள் 2021: பொறியாளர் வேலை", "raw_content": "\nபொறியாளர் வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nபொறியாளர் வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nதிருச்சி படைக்கலன் தொழிற்சாலை (OFT) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 84 காலியிடங்கள்\nதிருச்சி படைக்கலன் தொழிற்சாலை (OFT) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 84 காலியிடங்கள். திருச்சி படைக்கலன் தொழிற்சாலை (OFT) அதிகாரப்பூர்வ வலைத்தளம் ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை, trend\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 181 காலியிடங்கள்\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 181 காலியிடங்கள். இந்தியக் கடற்படை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.joinindiannavy.gov.in/. அ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை, trend, UG வேலை\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக��் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 234 காலியிடங்கள்\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 234 காலியிடங்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் htt...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 7 காலியிடங்கள். அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.annauniv.edu/. அதிகார...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை, trend\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2021: Principal/Assistant Director\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 6 காலியிடங்கள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் h...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 73 காலியிடங்கள்\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 73 காலியிடங்கள். தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் ht...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2021: RA\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 69 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 69 காலியிடங்கள். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://sbi.co.in/. அதிகாரப்பூர்வ அற...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, வங்கி வேலை, PG வேலை\nதமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nதமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2021: மொத்த���் 50 காலியிடங்கள். தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனம் அதிகாரப்பூர்வ வல...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை, UG வேலை\nதமிழ்நாடு NHM-தேசிய சுகாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2021: DEO, Assistant, State Consultant\nதமிழ்நாடு NHM-தேசிய சுகாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 13 காலியிடங்கள். தமிழ்நாடு NHM-தேசிய சுகாதார இயக்கம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை, trend, UG வேலை\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2021: JRF\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2 காலியிடங்கள். தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி அதிகாரப்பூர்வ வலைத்தளம் h...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2021: PA\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Technical Assistant\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை, UG வேலை\nதூத்துக்குடி நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2021: IT Coordinator & Quality Consultant\nதூத்துக்குடி நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2 காலியிடங்கள். தூத்துக்குடி நலவாழ்வு சங்கம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை, trend\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: SRF\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://jipmer.edu.in/. அதிகாரப்பூர்வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர��Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: SRF\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் htt...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 511 காலியிடங்கள்\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 511 காலியிடங்கள். பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://w...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை\nUPSC-யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 339 காலியிடங்கள்\nUPSC-யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 339 காலியிடங்கள். UPSC-யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அதிகாரப்பூர்வ வலைத்தளம்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, trend, UG வேலை\nசிவகங்கை வேளாண்மைத் துறை வேலைவாய்ப்பு 2021: Chief Executive Officer\nசிவகங்கை வேளாண்மைத் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். சிவகங்கை வேளாண்மைத் துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, UG வேலை\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2021: Project Engineer\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: Driver, Priest, Assistant, Night Watchman\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 234 காலியிடங்கள்\nசித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் வேலைவாய்ப்பு 2021: JRF, Field Attendant, DEO\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 181 காலியிடங்கள்\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 217 கா���ியிடங்கள்\nஅரியலூர் சுகாதாரத் துறை அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Nurse, Pharmacist, Dentist\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Peon\nதிருவண்ணாமலை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25th செப்டம்பர் 2021\nசென்னை அரசு கண் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள்\nஇராமநாதபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: உதவியாளர் & கணினி ஆபரேட்டர்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/spiritual/horoscope/todays-Libra-horoscope-in-tamil-31-08-2021", "date_download": "2021-09-23T11:08:40Z", "digest": "sha1:XFYLQSKBEJYETHTJ7NXTBQ7BHDGJVKYR", "length": 7157, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "Thulam Rasi palan today, துலாம் ராசி பலன் இன்று, இன்றைய ராசி பலன் – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nஉங்கள் இராசி தேர்வுசெய்க மேஷம்; ரிஷபம்; மிதுனம்; கடகம்; சிம்மம்; கன்னி; துலாம்; விருச்சிகம்; தனுசு; மகரம்; கும்பம்; மீனம்;\nதினசரி ராசி ஆளுமை(துலாம் ராசி)\nதினசரி வாரம் மாதம் வருடம்\nஇன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாள். திட நம்பிக்கை, தைரியம் மற்றும் ஒருநிலைப்பட்ட மனதின் உதவியால் இன்று உங்களுக்களிக்கப்பட்ட வேலையை முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பீர்கள். உங்கள் மன ஓட்டத்தைக் கட்டுக்குள் வைக்கவும். இன்று மாலை உங்கள் நண்பர்களுடன் வெளியே போவதோ அல்லது சினிமா போவதோ நல்லது.\nதுலாம் ராசியின் கிரகம் ரிஷபம். துலாம் ராசிக்காரர்களுக்கு தனியாக இருப்பது பிடிக்காது. அவர்கள் எப்போதும் மக்களால் சூழப்படுவதை விரும்புகிறார்கள், அவர்களுடன் பேச விரும்புகிறார்கள். மற்றவர்கள் மனதை எப்படி வெல்வது என்பதையும் அறிந்து வைத்திருப்பதில் கில்லாடிகள்.\nToday Rasi Palan: இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு (செப்டம்பர் 23, 2021) வியாழக்கிழமை\nPanchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (செப்டம்பர் 23, 2021)\nதீராத கடனும் தீர காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றி வழிபாடு செய்யுங்கள்...\nஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெற, இவர்களை வழிபடுங்கள் ...\nசித்தர்களின் சமாதி நிலை என்றால் என்ன\nராகு, குளிகை, எம கண்டம்\nகுளிகை காலம்:09:30 to 11:00\n21 மார்ச் - 20 ஏப்ரல்\n21 ஏப்ரல் - 21 மே\n22 மே - 21 ஜூன்\n22 ஜூன் - 22 ஜூலை\n23 ஜூலை - 21 ஆகஸ்ட்\n22 ஆகஸ்ட் - 23 செப்டம்பர்\n24 செப்டம்பர் - 23 அக்டோபர்\n24 அக்டோபர் - 22 நவம்பர்\n23 நவம்பர் - 22 டிசம்பர்\n23 டிசம்பர் - 20 ஜனவரி\n21 ஜனவரி - 19 பிப்ரவரி\n20 பிப்ரவரி - 20 மார்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/07/21/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-15/", "date_download": "2021-09-23T10:58:51Z", "digest": "sha1:ZTHOUTGNXJ74NCYMIYNSLARCP4VUCFT6", "length": 31149, "nlines": 184, "source_domain": "tamilmadhura.com", "title": "கபாடபுரம் – 15 – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஇளையபாண்டியனும், முடிநாகனும் அரண்மனைக்குத் திரும்பிய போது நன்றாக விடிந்து வெயிலேறியிருந்தது. நீராடிக் காலைக் கடன்களை முடித்த பின்னர் இருவரும் பெரிய பாண்டியரைச் சந்திக்கச் சென்றார்கள். முடிநாகன் மட்டும் உற்சாகமின்றி இருந்தான்.\n“பெரிய பாண்டியரிடம் நமது சாதனைகளாகவோ, வெற்றிகளாகவோ, கூறுவதற்கு ஒன்றுமில்லாமல் போகிறோம் சாரகுமாரரே ‘சுரங்கப் பாதைகள் தொடங்குமிடத்தையும், முடியுமிடத்தையும் கண்டுபிடித்து அறிந்து கொண்டோம்’ என்று நான் கூறுவதை அவர் பொருட்படுத்தி மதிக்கவே மாட்டார். ஏற்கனவே உங்கள் மேல் அவருக்கு ஒரு குறை இருக்கிறது. அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்குக் கலை ஆர்வமோ, முனைப்போ அளவுக்கதிகமாக இருப்பதை – மறுக்கிற மனம் அவருடையது. கலைகளில் ஆர்வம் காண்கிறவன் விருப்பு வெறுப்புக்களில் அழுந்தி நிற்கிற மெல்லிய மனப்பான்மையை அடைந்து விடுகிறான். இந்த மெல்லிய மனப்பான்மை அரச தந்திரத்துக்கு இடையூறானது. பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியாத சூழ்ச்சித் திறனும், நுணுக்கமும் உள்ள வலிய மனமே அரசனுக்கு வேண்டுமென்பவர் அவர். எனவே, அவரால் நம்முடைய அனுபவங்களை வெற்றிகளாக ஒப்புக் கொள்ள முடியாது என்று அஞ்சித் தயங்கியபடியே அவருக்கு முன் போக வேண்டியவர்களாயிருக்கிறோம் நாம்” என்றான் அவன்.\nமுடிநாகன் கூறியபடியேதான் ஆயிற்று. அவர்கள் கூறியவற்றை எல்லாம் மிக அலட்சியமாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு முடிவில் அந்த அலட்சியத்திற்கு ஒரு முத்திரை வைப்பது போல் புன்முறுவல் பூத்தார் வெண்தேர்ச்செழிய மாமன்னர்.\n“இப்படிச் சுரங்கங்களும், சூழ்ச்சிகளும் செய்து கொண்டு வாழ்கிற அவுணர்கள�� நம்பித் தேர்க்கோட்டத்தை ஒப்படைத்திருக்கிறீர்களே; அது என்ன நம்பிக்கையோ” என்று சிறிது துணிவுடனேயே அவரிடம் நேருக்கு நேர் வினாவினான் இளையபாண்டியன்.\nஅவனுக்கு உடன் மறுமொழி கூறாமல் – அவன் முகத்தையே சிறிது நேரம் கூர்ந்து நோக்கினார் பெரிய பாண்டியர். பின்பு நிதானமாகவும் சுருக்கமாகவும் அவனை நோக்கிச் சில வார்த்தைகளைக் கூறலானார்.\n“உன்னுடைய கேள்விக்கு விடை இங்கே இல்லை. இந்தப் புதிய கோ நகரத்தின் தென்பகுதிக் கடலுக்குள் அங்கங்கே காடுகளாகவும், மலைகளாகவும், சிதறிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான பழந்தீவுகளில் இருக்கிறது அந்த விடை.”\n அந்தப் பழந்தீவுகள் எல்லாம் கபாடபுரக் கோ நகரத்தின் ஆணைகளுக்கு உட்பட்ட சிற்றரசுகளல்லவா அவைகளை நம் பகைகளாகக் கருத நேர்வது எப்படி அவைகளை நம் பகைகளாகக் கருத நேர்வது எப்படி” என்று மேலும் விடாமல் வினாவினான் சாரகுமாரன்.\n“நீதி, அநீதிகளும், நியாய அநியாயங்களும் தெரியாத அந்தக் காட்டு மனிதர்களிடம் நட்பு இருப்பது போல் பாவனை செய்து நமது அரச தந்திரத்தால் காரியங்களைச் சாதித்துக் கொள்கிறோமே ஒழிய வேறு பொருள் அந்த உறவுக்கு இல்லை.”\n“அது உறவா, பகையா, என்பதே இன்னும் விளக்கப்படவில்லையே\n“விளக்கப்படாமலிருக்கிறவரை தான் சில நிலைமைகளுக்குப் பாதுகாப்பு அதிகம். சில வேளைகளில் அவசரப்பட்டு அவற்றை விளக்கி முடிவு கண்டுவிடுவது கூடச் சிறுபிள்ளைத் தனமாக முடிந்து விடும் பல்லாயிரக்கணக்கான அவுணர்கள் நமது தேர்க்கோட்டத்தில் அடிமைகளைப் போல் பணிபுரிகிறார்கள். தென்பழந்தீவுகளிலுள்ள வானளாவிய மரங்களிலிருந்து வைரம் பாய்ந்த அடிமரப் பகுதிகளும், பிற சட்டங்களும், நமது தேர்க் கோட்டத்திற்காகக் கிடைக்கின்றன. கபாடபுரத்திற்கும், அந்நிய தேசங்களுக்கும் இடையே இராஜபாட்டையைப் போல பயன்படும் கடல்வழிகள் எல்லாம் இந்தத் தென்பழந்தீவுகளை ஊடறுத்துக் கொண்டே செல்கின்றன. அப்படி இருக்கும்போது இந்தப் பழந்தீவுகளின் அவுணர்களோடு நாம் கொண்டிருப்பது பகையா, உறவா என்பதை அழுத்தி உறைத்துப் பார்த்து விளங்கிக் கொள்ள முயல்வதுகூட அவசியம்தானா என்பதையும் அதன் பலாபலன்களையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.”\n“இப்படியே தொடரவிடுவதிலுள்ள பயன் என்னவாக இருக்குமென்று புரியவில்லை.”\n“பெரிய நன்மைகள் இல்லாவிட்டாலும், தீமைகள் எவையும் இல்லை. நமக்கு வேண்டிய மரங்களும், காய், கனி, கிழங்குகள், அபூர்வ மூலிகைகள் முதலியனவுமெல்லாம் இந்தப் பழந்தீவுகளிலிருந்து கிடைத்துவிடுகின்றன. அவர்களும் எப்போதாவது கபாடத்திலிருந்து முத்துக்களையும், இரத்தினங்களையும் கொண்டு போகிறார்கள். கடல் கோளுக்குப் பின் இந்தப் புதிய கோ நகரத்தையும் தேர்க்கோட்டத்தையும், நான் சமைக்க முயன்றபோது பல்லாயிரக்கணக்கான அவுணர்கள் உதவியாக இருந்தார்கள். அவர்களோ, அவர்களுடைய வழிமுறையினரோ தான் இப்போது இங்கு நம்மைச் சுற்றி இருக்கும் அவுணர்களாவர்.”\n“காரணம் கருதியே அவர்களை நான் பொதுவாக விட்டு வைத்திருக்கிறேன். விரோதிகளாக ஏற்றுக்கொண்டு அழிக்க முயலவுமில்லை. நண்பர்களாக ஏற்றுக்கொண்டு கொண்டாடவுமில்லை. மனம் இடைவிடாமல் நினைப்பதற்கும், பாவிப்பதற்கும் விளைவுகள் கூட நாளடைவில் ஏற்பட்டுவிடுமென்ற நம்பிக்கை எனக்கு உண்டு. சிலரைக் காரணமின்றி பகைவர்களாகவே பாவிக்கத் தொடங்கிவிட்டோமென்றால் நாளடைவில் நாம் அவர்களிடமிருந்து பகைத்தன்மைக்குரிய தீவிர விளைவுகளையே எதிர்பார்க்கலாம். அவுணர்களை நான் அப்படிக் கருதாததற்கு இதுதான் காரணம். வெறும் சுரங்கங்களால் என்ன செய்து விட முடியும் எங்காவது உயர்ந்த இடங்களில் கொள்ளையடிக்கிற முத்துக்களையும், இரத்தினங்களையும் தங்கள் தீவுகளுக்குக் கடத்திக் கொண்டு போக முடியும். தேர்களை – ஓர் அணுவளவு கூட அசைக்க முடியாது. கடல் நீரில் தேர்களை ஓட்டிக் கொண்டு போய் அவர்களுடைய தீவுகளில் நிறுத்திவிட முடியாது. ஆகவே தான் இவர்களைப் பெரிதாகப் பொருட்படுத்தி நான் கவலைப்படவில்லை.”\n“ஆனால் என்னுடைய கவனம் ஒரு பகுதியில் மட்டும் கூர்மையாக இருக்கிறது. இந்த அவுணர்களில் சிலர் நமது கோ நகரத்தின் தெய்வீகக் கபாடங்களிலுள்ள இரத்தினங்களைப் பெயர்த்துக் கொண்டு போய்விடுவதற்கு ஏற்பாடுகள் செய்து வருவதாகக் கேள்விப்படுவதை மட்டும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் இங்கு குளித்தெடுக்கப்படும் முத்துக்களையும், நமது மகேந்திரமலை இரத்தினாகரங்களில் விளையும் இரத்தினங்களையும் வாரிக் கொண்டு போனால் கூட ஓரளவு அவற்றைப் பொறுத்துக் கொள்ளலாம். கபாடங்களை நெருங்கினால் அவர்கள் தங்களுக்கே அழிவு தேடிக் கொள்கிறார்கள் என்றாகிறது… நீ ஒரு காரியம் செய்ய ���ேண்டும் சாரகுமாரா உன்னுடன் நகரணி மங்கலத்துக்காக இங்கு நம் கோ நகரத்துக்கு வந்திருக்கும் அவிநயனாரும், சிகண்டியாசிரியரும் ஏனைய சங்கப் புலவர்களும் சிறிது காலம் இங்கேதான் தங்கியிருப்பார்கள். அவர்களைப் பற்றி உனக்குக் கவலை வேண்டாம்.”\n“முடிநாகனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு பழந்தீவுகளில் பயணம் செய்து திரும்பி வரவேண்டும் நீ. அப்படிப் பயணம் புறப்படும்போது உனக்கு நினைவிருக்க வேண்டியதெல்லாம் இது ஓர் இராஜதந்திரச் சுற்றுப் பயணம் என்பதுதான். ஒவ்வொரு விநாடியும் இது உனக்கு நினைவிருக்க வேண்டும். இதற்குப் பழுது உண்டாக்கும் முறையில் முடிநாகனோ, நீயோ, உங்களை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது. பல ஆண்டுகளுக்கு முன் நான் கண்ட அதே நிலைகள் தான் இன்றும் தென்பழந்தீவுகளில் இருக்கின்றனவா அல்லது மாறுதல் ஏதேனும் உண்டா – என்பது எனக்குத் தெரிய வேண்டும். நானே நேரில் போய்ச் சுற்றியறிந்து வருவதற்கு என் முதுமை இடங்கொடாது. உன் தந்தையைப் போகச் சொல்லலாம் என்பதற்கும் வழியில்லை. கோ நகரத்து அரசியற் கடமைகளை அவன் கவனிக்க வேண்டும். ஆகவே தவிர்க்க முடியாத காரணத்தால் உன்னையும் முடிநாகனையும் பழந்தீவுகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன் குழந்தாய்\n“நான் கூறுகின்றவைகளைக் கவனமாகக் கேட்டுக் கொள். கொற்கையிலும், மணலூரிலும் தங்கி இலக்கண இலக்கியங்களைக் கற்று அறிவது போல் இது அவ்வளவு சுலபமான காரியமில்லை. நீயோ அரசியலின் பாலபாடத்தைக் கூட இன்னும் கற்கவில்லை. அரசியல் ஞானமும், சூழ்ச்சித் திறன்களும், படிப்படியாய் அனுபவங்களின் மூலமே கிடைக்க வேண்டும். சில அனுபவங்கள் நமக்குப் பாதகமாய் முடியலாம். அவற்றாலும் நாம் சில படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளலாம். இன்னும் சில அனுபவங்கள் நமக்குச் சாதகமாய் முடியும். அவற்றாலும் நாம் சில படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளலாம். வேறு சில அனுபவங்களோ சாதகமாக முடியுமா, பாதகமாக முடியுமா என்பதை இனங்காண முடியாமல் அரைகுறையாக நிற்கும். அவற்றிலிருந்து படிப்பினைகளைத் தேடும் வேளைகளில் மட்டும் அவசரப்பட்டுவிடக் கூடாது. பழந்தீவுகளில் பயணம் செய்யும் போது தேசாந்திரிகளைப் போல் சுற்றித்திரிய வேண்டுமே ஒழியக் கபாடபுரத்து அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் அவர்கள் சந்தேகப்படும்படி நடந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு சந்தேகப்பட இடங்கொடுத்து விட்டீர்களானால் நீங்கள் அவர்களைச் சுற்றிப் பார்த்து அறிந்து கொள்ள முடியாமல் அவர்கள் உங்களைச் சுற்றிப் பின்தொடர ஆரம்பித்து விடுவார்கள். இதில் பலவற்றை முடிநாகன் நன்றாக அறிந்திருப்பதால்தான் அவனை உன்னோடு துணைக்கு அனுப்புகிறேன்” என்றார் பெரியபாண்டியர்.\nபழந்தீவுப் பயணத்துக்கு முழுமனத்தோடு இணங்கினான் சாரகுமாரன். பெற்றோர்களிடம் விடைபெற்று வருமாறு அவனை அனுப்பினார் பெரியபாண்டியர். தந்தை அநாகுல பாண்டியர், “போய் வரவேண்டியது அவசியம் தான். போய்வா ஆனால் உன்னோடு பரிசாகக் கொடுப்பதற்கேற்ற முத்துக்களையும், இரத்தினங்களையும் கொண்டு செல். பல வேளைகளில் அது உன்னைக் காப்பாற்றும்படி நேரிடலாம்” என்று குறிப்பாக ஒன்றைக் கூறினார். தாய் திலோத்தமையோ அவனுடைய அந்தப் பயணத்தையே மறுத்தாள். அவளுக்குச் சீற்றமே வந்துவிட்டது. “உன் பாட்டனாருக்கு ஏன் தான் இப்படிக் கொடுமையான எண்ணம் வந்ததோ, தெரியவில்லையே ஆனால் உன்னோடு பரிசாகக் கொடுப்பதற்கேற்ற முத்துக்களையும், இரத்தினங்களையும் கொண்டு செல். பல வேளைகளில் அது உன்னைக் காப்பாற்றும்படி நேரிடலாம்” என்று குறிப்பாக ஒன்றைக் கூறினார். தாய் திலோத்தமையோ அவனுடைய அந்தப் பயணத்தையே மறுத்தாள். அவளுக்குச் சீற்றமே வந்துவிட்டது. “உன் பாட்டனாருக்கு ஏன் தான் இப்படிக் கொடுமையான எண்ணம் வந்ததோ, தெரியவில்லையே பழந்தீவுகளுக்கு அனுப்புவதற்கு நீதானா அகப்பட வேண்டும். முடியாதென்று மறுத்துவிடு குழந்தாய்” – என்று சீறினாள் அவள்.\n நான் பெரியவருக்கு வாக்குக் கொடுத்து ஒப்புக் கொண்டுவிட்டேன். பெரியபாண்டியருடைய கட்டளையை மறுக்கவேண்டுமென்று என்னால் நினைக்கவும்கூட முடியாது. எனக்கு அரசதந்திர நெறிகளையும் சூழ்ச்சித் திறனையும் கற்பிப்பதற்காக அவர் செய்யும் ஏற்பாட்டை நான் எப்படி மறுக்க முடியும் தவறாமல் நானும் முடிநாகனும் பழந்தீவுகளுக்குப் போயே ஆகவேண்டும். அதனால் எனக்கும் சில அரசதந்திரப் பயன்கள் உண்டு” என்று புன்சிரிப்போடு அன்னைக்கு மறுமொழி கூறினான் அவன்.\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’\nத��ிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (24)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nArasi on ஜெனிபர் அனுவின் “உனக்கென…\nhelenjesu on தமிழ் மதுராவின் சித்ராங்கதா –…\nSameera on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-news?id=1837", "date_download": "2021-09-23T10:54:52Z", "digest": "sha1:2CYJBGVT3MVUJG7Y6KHAQ4QWXGOUEHVW", "length": 24713, "nlines": 377, "source_domain": "tamilpoonga.com", "title": "சச்சின் டெண்டுல்கரை கவர்ந்த இளைஞர் ", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் வெற்றி திரைப்படம் இந்தியில் ரீமேக்காகிறது\nவிஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 96 திரை\nஅண்ணாத்த படத்தின் மீது கோபமாக இருக்கும் நயன்தாரா\nவசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வெறும் 25 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்த ரஜின\nஇளம் நடிகை தன் க���தலருடன் விபத்தில் மரணம்\nமராத்திய நடிகையான ஈஸ்வரி தேஷ்பாண்டே கார் விபத்தில் சிக்கி இன்று காலை உயிரிழந்துள்ளார்.கோவாவின் அர்போரா பகுதியில் தனது காதலருடன் காரில் சென்றுள்ளார் ஈஷ\nபிக்பாஸ் தொடங்கப்போவதால் தேன்மொழி பி.ஏ சீரியல் முடியப்போகிறது\nவிஜய் டிவியை பொறுத்தவரை நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இப்போதெல்லாம் காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்புக\nசர்ச்சையில் சிக்கும் யோகிபாபு படம்\nயோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ\nரம்யா பாண்டியனின் வாழ்க்கையே மாற்றிய அந்தப் புகைப்படம்\n2015-ல் வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன்பிறகு ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக\nரெய்டு குறித்து மெளனம் களைத்த சோனு சூட்\nஇந்தி வில்லன் நடிகரான சோனு சூட் தமிழில் ஒஸ்தி, அருந்ததீ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களு\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை திடீர் மரணம்\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய்\nபணிகளை சிறப்பாக செய்வதில் உங்களுக்கு நிகர் இல்லை என கார்த்தியை புகழ்ந்த நடிகர்\nமணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி ஒரு சரித்திர\nமாமனார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் மருமகள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்களை சலிப்படையாமல் கொண்டு செல்லும் பொறுப்பு அந்தந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களையே சேரும். அப்படியாக சில தொகுப்பாளர்கள் மக்\nதனது கனவு படத்தை முடித்தார் மணிரத்னம்\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் தற்போது அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக\nதாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்\nஅஜித் சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட���டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி\nTamilNadu சச்சின் டெண்டுல்கரை கவர்ந்த இளைஞர்\nசச்சின் டெண்டுல்கரை கவர்ந்த இளைஞர்\nசச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலினால் கேரம் விளையாடிய வைரல் வீடியோவை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றவர்களின் உத்வேகத்தை தூண்டும் விதமாக சில பாசிட்டிவ் ஆன போஸ்ட்களை தன் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சச்சின் பகிர்ந்த வைரல் வீடியோவில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலால் கேரம் போர்டு விளையாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் சோகத்தையும் ஒருசேர எழுப்பியது.\nசச்சின் டெண்டுல்கர் வீடியோவை பகிர்ந்து அதில் ‘Here’s Harshad Gothankar who chose i-m-POSSIBLE as his motto’ என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். ஹர்ஷத் கோதாங்கர் என்ற அந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தன் நண்பர்களுடன் கேரம் விளையாடினார், மற்றவர்கள் கையால் விளையாடும் போது அவர் மட்டும் காலால் விளையாடியது தான் வியப்பு.\nசாத்தியமற்றதற்கும் சாத்தியத்துக்குமான வித்தியாசம் ஒருவரது உறுதிப்பாட்டைப் பொறுத்தது என்கிறார் சச்சின் டெண்டுல்கர். மாற்றுத் திறனாளியின் இந்த அதிசயத் திறனை வியந்த சச்சின், சாத்தியமாகக் கூடியதை நோக்கிய அவரது முயற்சியை நேசிக்கிறேன். இதிலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ளலாம் என சச்சின் பதிவிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த ட்விட்டர் பதிவை 12,400 பேர் லைக் செய்துள்ளனர்.\nவல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தேர்தலில் தலைவராக திரு. செல்வேந்திரன் தெரிவு இது குறித்து எம்.கே சிவாஜிலிங்கம் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் தியாகி திலீபனுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.\nலைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 100 குடும்பங்களிற்கு உலருணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை என்று இந்த அரசாங்கம் நினைக்காது விடுகின்றதோ அன்றுதான் நிம்மதி - என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா தெரிவித்துள்ளார்.\nதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்\nஐ.நா 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை\nகொரோனா தொடர்பான ஆலோசனைகளுக்கு 247 ஐ அழைக்கவும்\nபிரதமரின் சர்வதேச சைகை மொழி தின செய்தி\nதற்போதைய நெருக்கடி நிலையை புரிந்து கொள்ளுமாறு வேண்டுகோள்\nதமிழக தயாரிப்புகள் என்ற நிலை உருவாக வேண்டும் – ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரசாரம்\nஒரே நாளில் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2¾ கோடி\nசெல்பி மோகத்தால் நான்கு பேர் பலி\nசாலையோரம் உணவகத்தில் உணவு அருந்திய பிரேசில் அதிபர்\nகனடாவில் மூன்றாவது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம்\nமுல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.\nபொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nகிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்\nஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்\nவடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மைக்கு விரைவில் தீர்வு காணப்படும் - டலஸ்\nவிகிதாசார தேர்தல் முறைமையை மாற்றுவதை ஏற்கவே முடியாது\nஅரசாங்கம் சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் வரவேற்கத்தக்கது\nஅரசாங்கத்திடம் சாணக்கியன் விடுத்துள்ள கோரிக்கை\nமூன்றாவது முறையாகப் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nவாட்ஸ்அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவாக அதிகரிப்பு\nதியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nஆறு வயது சிறுமி பலாத்காரக் கொலை வழக்கில் திருப்பம்\nபிஸ்கெட் பேக்குகளால் சிவலிங்கம் உருவாக்கிய பெண்\nசாலையின் நடுவே நடனமாடிய பெண் மீது வழக்கு\nபொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை\nதிருமண மண்டபத்தில் வெடித்த மின்சாரப் பெட்டி - மணமகளுக்கு மயக்கம், தந���தைக்கு நெஞ்சுவலி\nஉயிரிழந்த 10 பேரும் அப்பாவி மக்கள் – ஒப்புக்கொண்ட அமெரிக்கா\n18 கோடியில் 250 கிலோ எடையுள்ள ஆடை\nஅடுத்த ஆண்டு வரை வீட்டிலிருந்தபடியே பணிபுரியலாம் - கூகுள்\nஓ. பன்னீர்செல்வம் மனைவி காலமானார் – அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதுணுக்காய் தென்னியன்குளம் கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மை பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்\nஇரணைதீவிற்கான பொதுப் போக்குவரத்து படகுச் சேவை இதுவரை ஏற்படுத்தப்படாமையினால் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதாஜ்மஹாலை இரவிலும் கண்டு ரசிக்கலாம் – அனுமதி அறிவிப்பு\nபரபரப்பான சாலையில் ரிக்சாவில் சென்ற பெண்ணை முத்தமிட்ட கொடுமை\nஇலங்கை - குவைத் வணிக விமான சேவை மீண்டும் ஆரம்பம்\nகத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டியது\nகுளவிக்கொட்டுக்கு இலக்காகி 24 மாணவர்கள் வைத்தியசாலையில்\nகிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு கொரோனா தொற்று\n24 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/director-rathnakumar-appreciates-police-officers.html", "date_download": "2021-09-23T12:04:09Z", "digest": "sha1:ZCNE4OHZEKP3EDQD63J567EQADISBWZB", "length": 7726, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Director Rathnakumar Appreciates Police Officers", "raw_content": "\nகாவல்துறை அதிகாரிகளை பாராட்டிய இயக்குனர் ரத்னகுமார் \n24 மணி நேரமும் நமக்காக உழைக்கும் காவல்துறை அதிகாரிகள் குறித்து இயக்குனர் ரத்னகுமார் பதிவு.\nமேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரத்னகுமார். அதன் பிறகு 2019-ம் ஆண்டு அமலா பால் வைத்து ஆடை எனும் படத்தை இயக்கினார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார்.\nகொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வு பதிவுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ���ரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் கொரோனா வைரஸ் பாதுகாப்பு பணியின் காரணமாக ஒரு போலீஸ்காரர் தனியாக பெட்ரோல் பங்கில் அமர்ந்து சாப்பிடும் போட்டோ வெளியானது. இதையடுத்து பார்ப்பவர்களின் மனதை கலங்க வைத்த இந்த போட்டோவில், அவரது மகளும், மனைவியும் அருகில் இருந்து சாப்பாடு பறிமாறுவது போல வடிவமைக்கப்பட்ட அந்த புகைப்படம் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅப்பதிவில், கண்ணீர்தான் வருகிறது. இந்த கோடை காலத்திலும் 24 மணி நேரமும் நமக்காக உழைக்கும் இந்த போராளிகளின் மேல் பெரிய மரியாதை வருகிறது. கொரோனா வைரஸ் முடிவதற்குள் மனிதமும் மனிதாபிமானமும் வளரட்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.\nகாவல்துறை அதிகாரிகளை பாராட்டிய இயக்குனர் ரத்னகுமார் \nபோக்கிரி திரைப்பட காட்சிக்கு டிக்-டாக் செய்து அசத்திய ஷாந்தனு \nரசிகர்களுக்காக வெய்யோன் சில்லி பாடலை பாடிய ஜீ.வி.பிரகாஷ் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபோக்கிரி திரைப்பட காட்சிக்கு டிக்-டாக் செய்து அசத்திய...\nரசிகர்களுக்காக வெய்யோன் சில்லி பாடலை பாடிய...\nஜடா படத்தின் BGM ரிலீஸ் குறித்த தகவல் \nஇணையத்தை கலக்கும் வாணி போஜனின் டிக்டாக் வீடியோ \nநடனமாடி வீட்டை சுத்தம் செய்யும் டான்ஸ் மாஸ்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/product&product_id=82&tag=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&page=5", "date_download": "2021-09-23T12:24:26Z", "digest": "sha1:337NJDHMYYGHSBI2BLJ6E4IEEFBZJD7Q", "length": 5150, "nlines": 118, "source_domain": "dravidianbookhouse.com", "title": "பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-28)", "raw_content": "\n0 பொருட்கள் - ₹0\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-28)\nபதிப்பு முதற்பதிப்பு - 2011\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-28)\nவெளியீடு: PSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\n0 கருத்துகளை / கருத்துகளை பதிவு செய்க\nTags: பெரியார் புத்தகம், பெரியார் களஞ்சியம், பெண்ணுரிமை, பெரியர் குடிஅரசு, பெரியார் பெண்ணுரிமை, விடுதலை,\nஅமேசான் கிண்டிலில் பெரியார் நூல்கள்\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1215253", "date_download": "2021-09-23T11:11:54Z", "digest": "sha1:QR3EHFP6YGSFRZKYZHCQSH5EQNA6HHOY", "length": 11598, "nlines": 160, "source_domain": "athavannews.com", "title": "ஹமாஸ் அரசியல் தலைமையின் அலுவலகமாக செயற்பட்டுவந்த 13 மாடி கட்டடத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்! – Athavan News", "raw_content": "\nஹமாஸ் அரசியல் தலைமையின் அலுவலகமாக செயற்பட்டுவந்த 13 மாடி கட்டடத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்\nஹமாஸ் அரசியல் தலைமையின் அலுவலகமாக செயற்பட்டுவந்த 13 மாடி கட்டடத்தை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.\nஇஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது.\nகுறிப்பாக கடந்த திங்கட்கிழமை அல்-அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.\nபாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனைபகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் ரொக்கெட் தாக்குதல் நடத்தியது.\nஇதற்கு இஸ்ரேலிய இராணுவத்தின் பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nஇதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்நிலையில் காசா முனை பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை நேற்று மீண்டும் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது.\nகாசா டவர் என்று அழைக்கப்படும் அந்த கட்டிடம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகம் செயற்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக அந்த 13 மாடி கட்டடத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதனால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ள போதிலும் இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் குறித்த பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது.\nஅமெரிக்காவில் 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்க ஒப்புதல்\nவடக்கு நைஜீரியாவில் காலரா நோய்த் தொற்றால் குறைந்தது 329பேர் உயிரிழப்பு\nஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ்- அமெரிக்கா விருப்பம்\nஉலகத் தலைவர்களின் காலநிலை உச்சிமாநாடு மனிதகுலத்திற்கு திருப்புமுனையாக இருக்கும்: பிரதமர் பொரிஸ்\nபிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிவு\nவளரும் நாடுகளுக்கு 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்துகளை வழங்க அமெரிக்கா உறுதி\nஇலங்கையில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nதலைநகரம் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 16 ஆயிரத்து 720 பேர் குணமடைவு\nஅத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா\nதலைநகரம் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 16 ஆயிரத்து 720 பேர் குணமடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Polytechnic.asp?cat=2&alp=J&dist=&cit=", "date_download": "2021-09-23T12:44:22Z", "digest": "sha1:N45CHQIWIPUBRYWTLJYDPR2RJHZ5NZJW", "length": 11960, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Polytechnic | Government Polytechnic Colleges | Government Aided Polytechnic Colleges | Self Finance Polytechnic Colleges | List of Polytechnic Colleges in India", "raw_content": "\nஇந்தியா குளோபல் லீடர்ஸ் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாலிடெக்னிக் கல்லூரிகள்\nஅரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூர��கள் (1 கல்லூரிகள்)\nஜவஹர்லால் நேரு பாலிடெக்னிக், பிடார்\nமுதல் பக்கம் பாலிடெக்னிக் கல்லூரிகள் முதல் பக்கம்\nபன்னாட்டு வாணிபம் பிரிவில் பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன். இந்தப் படிப்பு இன்றைய காலகட்டத்தில் பலன் தரக்கூடியதுதானா\nடேட்டா பேஸ் அட்மினிஸ் டிரேட்டராக பணியாற்றும் எனது மாமா என்னை வெகுவாக ஈர்த்திருக்கிறார். இத்துறையில் பணியாற்றத் தேவைப்படும் தகுதிகள் மற்றும் திறன்கள் எவை எனக் கூறலாமா\nரோபோட்டிக்ஸ் என்பது நல்ல வாய்ப்புகளைக் கொண்ட துறை தானா\nபயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nபெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு நல்ல படிப்புதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2018/01/09/26", "date_download": "2021-09-23T11:23:21Z", "digest": "sha1:NEKXE22YMSHCURKQVAJF3AOGOU7DM655", "length": 6750, "nlines": 56, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வாட்ஸப் வடிவேலு", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 9 ஜன 2018\nபுது குழப்பம் வந்தவுடன் பழைய குழப்பத்தை மறந்துடுவோம். அதுக்கு உதாரணம்தான் இது.\nஒபாமா தனது 55ஆவது வயதில் அரசியலில் இருந்து ஓய்வுபெறுகிறார். ஆனால், ட்ரம்ப் தனது 70ஆவது வயதில்தான் அதிபராகிறார். பில்கேட்ஸ் தனது 30ஆவது வயதிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார். ஆனால், INDITEX SPAIN நிறுவனத்தைத் தனது 50ஆவது வயதில் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.\nஇளமை காலங்களில் வாய்ப்பு கிடைக்காமலும் சரியான திரைப்படங்கள் அமையாமலும் தடுமாறிய விக்ரமுக்கு 34ஆவது வயதில்தான் ‘சேது’ படம் அமைந்து திருப்பத்தை ஏற்படுத்தியது.\n24 வயதில் திருமணம் செய்த ஒருவர் தனது 30ஆவது வயதில் இறந்தார். தனது 40 வயதில் திருமணம் செய்தவர் தற்போது 62 வயதில் உடல்நலத்துடன் உள்ளார், தனது மகளுக்குத் தெம்பாக வரன் பார்த்து வருகிறார்.\nஎல்லோருக்கும் எல்லாமும் அது அதற்குண்டான வயதில் கிடைப்பது அரிது.\nஎனவே, உங்களுக்கு ஒன்று கிடைத்துவிட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள்.\nஉங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள்.\nயார் கண்டது, அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானத��தான். எனவே, எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனம்.\nஇங்கே, இப்போது, இந்த நொடியில் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்களோ... அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள். அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்.\nதேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்துகொள்ள முடியும். ஆனால், ஆசைகளை ஓட்டைக்குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது.\nஇப்போ, இந்த மெசேஜை ஏற்கெனவே படிச்சிட்டோமான்னு குழப்பத்துல இருக்கப்போ இன்னொரு குழப்பமான மெசேஜ் வந்தது பாருங்க...\nநான் குழம்பவும் இல்ல குழப்பவும் இல்ல\nமுடிஞ்சா நீங்க தெளிவா இருங்க...\nகல்யாணமே வேணான்னு சொல்றதா நினைத்து,\nகல்யாணராமன் என்ற மாப்பிள்ளையைப் பார்க்க,\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nசெவ்வாய் 9 ஜன 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/01/15/42/covaxin-thirumavalavan", "date_download": "2021-09-23T11:59:40Z", "digest": "sha1:SEYRKFEKGR6K7QZFDBENGBACX4XICXFI", "length": 5645, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:’முதல்வன் ஓபிஎஸ்’ : சேனலில் தீவிரம் காட்டும் பன்னீர்", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவெள்ளி 15 ஜன 2021\n’முதல்வன் ஓபிஎஸ்’ : சேனலில் தீவிரம் காட்டும் பன்னீர்\nஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓபிஎஸ் இமேஜை அதிகரிக்கும் வகையில் தொடர்ச்சியாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ‘முதல்வன் ஓபிஎஸ்’ என்ற யூடியூப் சேனல் தற்போது புரோமோட் செய்யப்பட்டு வருகிறது.\nமுதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடங்கி, இபிஎஸ் தனியாகத் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்தது வரை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்புக்கு இடையே தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், அதனை அதிமுக அமைச்சர்கள் மறுக்கின்றனர். இருவரும் அண்ணன் தம்பி போல் செயல்படுவதாகக் கூறுகின்றனர்.\nஅனைத்து செய்தித்தாள்களிலும் அரசு தரப்பிலிருந்து விளம்பரம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில், ஓபிஎஸ் படம் சமீபகாலமாகத் தவிர்க்கப்பட்டு வருவதைப் பார்த்து, அதிமுகவினரிடம் வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார் ஓபிஎஸ். அதுபோன்று ஓபிஎஸ் படம் இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்நிலையில் தன்னுடைய மகனும், மக்களைவை எம்.பியுமான ரவீந்திரநாத்திடம் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கிறார் ஓபிஎஸ். இதையடுத்து, தமிழகம் முழுவதும் செய்தித் தாள்களில் முதல் இரண்டு பக்கங்களுக்கு, பெரிய செலவில் தன்னுடைய சாதனை குறித்து ஓபிஎஸ் விளம்பரம் செய்து வருகிறார்.\n‘ஓபிஎஸ் நிர்வாகத் திறன், அவருடைய நிதி நிர்வாகத் திறன், ஜெயலலிதாவால் அடையாளம்’ காணப்பட்டவர் என அவர் புகழை பரப்பும் வகையில் விளம்பரங்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறு தனி ஆவர்த்தனம் செய்து வரும் நிலையில், தற்போது முதல்வன் ஓபிஎஸ் என்ற யூடியூப் சேனலை புரோமோட் செய்து வருகிறார்.\n2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த சேனலை முழு கவனமாக ஓபிஎஸ் புரோமோட் செய்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதில், வீட்டிலிருந்து கிளம்புவது முதல் பொதுக்குழு, பிரச்சாரம் என நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வரை ஓபிஎஸின் செயல்பாடுகள் ஒளிபரப்பப்படுகின்றன.\nதிருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்\nஉரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி\nநிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு\nவெள்ளி 15 ஜன 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2020/04/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2-youtube-link/", "date_download": "2021-09-23T12:45:31Z", "digest": "sha1:7AYECP5TBUO6C5O4BALJRG4PUM74HTZS", "length": 9195, "nlines": 170, "source_domain": "tamilmadhura.com", "title": "காதல் வரம் ஆடியோ நாவல் – 2 youtube link – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nகாதல் வரம் ஆடியோ நாவல் – 2 youtube link\nகாதல் வரம் ஆடியோ நாவல் நீங்கள் கேட்டு மகிழ வசதியாக இப்பொழுது youtube லும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கேளுங்கள்… சேனலில் மற்ற நாவல்களைக் கேட்க வசதியாக சப்ஸ்க்ரைப் செய்துக் கொள்ளுங்கள். தங்களது ஆதரவிற்கு நன்றி.\nகாதல் வரம் பகுதி 2\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’\nதமிழ் மதுராவின் ‘கோடை ��ாலக் காற்றே_23’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (24)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\nSameera Alima on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nSameera Alima on தமிழ் மதுராவின் சித்ராங்கதா –…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nArasi on ஜெனிபர் அனுவின் “உனக்கென…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/view-news?id=1838", "date_download": "2021-09-23T12:22:59Z", "digest": "sha1:RPZ5JIAT6RCCLKZ55URZFYUSXSJ2NF7X", "length": 24713, "nlines": 377, "source_domain": "tamilpoonga.com", "title": "சச்சின் டெண்டுல்கரை கவர்ந்த இளைஞர் ", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் வெற்றி திரைப்படம் இந்தியில் ரீமேக்காகிறது\nவிஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 96 திரை\nஅண்ணாத்த படத்தின் மீது கோபமாக இருக்கும் நயன்தாரா\nவசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வெறும் 25 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்த ���ஜின\nஇளம் நடிகை தன் காதலருடன் விபத்தில் மரணம்\nமராத்திய நடிகையான ஈஸ்வரி தேஷ்பாண்டே கார் விபத்தில் சிக்கி இன்று காலை உயிரிழந்துள்ளார்.கோவாவின் அர்போரா பகுதியில் தனது காதலருடன் காரில் சென்றுள்ளார் ஈஷ\nபிக்பாஸ் தொடங்கப்போவதால் தேன்மொழி பி.ஏ சீரியல் முடியப்போகிறது\nவிஜய் டிவியை பொறுத்தவரை நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இப்போதெல்லாம் காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்புக\nசர்ச்சையில் சிக்கும் யோகிபாபு படம்\nயோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ\nரம்யா பாண்டியனின் வாழ்க்கையே மாற்றிய அந்தப் புகைப்படம்\n2015-ல் வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன்பிறகு ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக\nரெய்டு குறித்து மெளனம் களைத்த சோனு சூட்\nஇந்தி வில்லன் நடிகரான சோனு சூட் தமிழில் ஒஸ்தி, அருந்ததீ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களு\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை திடீர் மரணம்\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய்\nபணிகளை சிறப்பாக செய்வதில் உங்களுக்கு நிகர் இல்லை என கார்த்தியை புகழ்ந்த நடிகர்\nமணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி ஒரு சரித்திர\nமாமனார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் மருமகள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்களை சலிப்படையாமல் கொண்டு செல்லும் பொறுப்பு அந்தந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களையே சேரும். அப்படியாக சில தொகுப்பாளர்கள் மக்\nதனது கனவு படத்தை முடித்தார் மணிரத்னம்\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் தற்போது அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக\nதாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்\nஅஜித் சமீப காலமாக து���்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி\nTamilNadu சச்சின் டெண்டுல்கரை கவர்ந்த இளைஞர்\nசச்சின் டெண்டுல்கரை கவர்ந்த இளைஞர்\nசச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலினால் கேரம் விளையாடிய வைரல் வீடியோவை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றவர்களின் உத்வேகத்தை தூண்டும் விதமாக சில பாசிட்டிவ் ஆன போஸ்ட்களை தன் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சச்சின் பகிர்ந்த வைரல் வீடியோவில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலால் கேரம் போர்டு விளையாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் சோகத்தையும் ஒருசேர எழுப்பியது.\nசச்சின் டெண்டுல்கர் வீடியோவை பகிர்ந்து அதில் ‘Here’s Harshad Gothankar who chose i-m-POSSIBLE as his motto’ என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். ஹர்ஷத் கோதாங்கர் என்ற அந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தன் நண்பர்களுடன் கேரம் விளையாடினார், மற்றவர்கள் கையால் விளையாடும் போது அவர் மட்டும் காலால் விளையாடியது தான் வியப்பு.\nசாத்தியமற்றதற்கும் சாத்தியத்துக்குமான வித்தியாசம் ஒருவரது உறுதிப்பாட்டைப் பொறுத்தது என்கிறார் சச்சின் டெண்டுல்கர். மாற்றுத் திறனாளியின் இந்த அதிசயத் திறனை வியந்த சச்சின், சாத்தியமாகக் கூடியதை நோக்கிய அவரது முயற்சியை நேசிக்கிறேன். இதிலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ளலாம் என சச்சின் பதிவிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த ட்விட்டர் பதிவை 12,400 பேர் லைக் செய்துள்ளனர்.\nவல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தேர்தலில் தலைவராக திரு. செல்வேந்திரன் தெரிவு இது குறித்து எம்.கே சிவாஜிலிங்கம் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் தியாகி திலீபனுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.\nலைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 100 குடும்பங்களிற்கு உலருணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை என்று இந்த அரசாங்கம் நினைக்காது விடுகின்றதோ அன்றுதான் நிம்மதி - என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா தெரிவித்துள்ளார்.\nதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்\nஐ.நா 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை\nகொரோனா தொடர்பான ஆலோசனைகளுக்கு 247 ஐ அழைக்கவும்\nபிரதமரின் சர்வதேச சைகை மொழி தின செய்தி\nதற்போதைய நெருக்கடி நிலையை புரிந்து கொள்ளுமாறு வேண்டுகோள்\nதமிழக தயாரிப்புகள் என்ற நிலை உருவாக வேண்டும் – ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரசாரம்\nஒரே நாளில் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2¾ கோடி\nசெல்பி மோகத்தால் நான்கு பேர் பலி\nசாலையோரம் உணவகத்தில் உணவு அருந்திய பிரேசில் அதிபர்\nகனடாவில் மூன்றாவது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம்\nமுல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.\nபொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nகிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்\nஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்\nவடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மைக்கு விரைவில் தீர்வு காணப்படும் - டலஸ்\nவிகிதாசார தேர்தல் முறைமையை மாற்றுவதை ஏற்கவே முடியாது\nஅரசாங்கம் சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் வரவேற்கத்தக்கது\nஅரசாங்கத்திடம் சாணக்கியன் விடுத்துள்ள கோரிக்கை\nமூன்றாவது முறையாகப் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nவாட்ஸ்அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவாக அதிகரிப்பு\nதியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nஆறு வயது சிறுமி பலாத்காரக் கொலை வழக்கில் திருப்பம்\nபிஸ்கெட் பேக்குகளால் சிவலிங்கம் உருவாக்கிய பெண்\nசாலையின் நடுவே நடனமாடிய பெண் மீது வழக்கு\nபொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை\nதிருமண மண்டபத்தில் வெடித்த மின்சாரப் பெட்டி - ம��மகளுக்கு மயக்கம், தந்தைக்கு நெஞ்சுவலி\nஉயிரிழந்த 10 பேரும் அப்பாவி மக்கள் – ஒப்புக்கொண்ட அமெரிக்கா\n18 கோடியில் 250 கிலோ எடையுள்ள ஆடை\nஅடுத்த ஆண்டு வரை வீட்டிலிருந்தபடியே பணிபுரியலாம் - கூகுள்\nஓ. பன்னீர்செல்வம் மனைவி காலமானார் – அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதுணுக்காய் தென்னியன்குளம் கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மை பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்\nஇரணைதீவிற்கான பொதுப் போக்குவரத்து படகுச் சேவை இதுவரை ஏற்படுத்தப்படாமையினால் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதாஜ்மஹாலை இரவிலும் கண்டு ரசிக்கலாம் – அனுமதி அறிவிப்பு\nபரபரப்பான சாலையில் ரிக்சாவில் சென்ற பெண்ணை முத்தமிட்ட கொடுமை\nஇலங்கை - குவைத் வணிக விமான சேவை மீண்டும் ஆரம்பம்\nகத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டியது\nகுளவிக்கொட்டுக்கு இலக்காகி 24 மாணவர்கள் வைத்தியசாலையில்\nகிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு கொரோனா தொற்று\n24 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-23T13:00:02Z", "digest": "sha1:IDWQELBJCPN6DOUOUIL6COCHACNDECG2", "length": 9729, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டி. என். சேசகோபாலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமதுரை டி. என். சேஷகோபாலன் (பிறப்பு:செப்டம்பர் 5, 1948) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.[1]\nமதுரை டி. என். சேஷகோபாலன்\nகர்நாடக இசை - இந்திய பாரம்பரிய இசை\nதமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் பிறந்த இவர், ஆரம்பத்தில் தனது தாயாரிடம் இசை பயின்றார். அதன்பிறகு ராமநாதபுரம் சி. எஸ். சங்கரசிவனிடம் இசை கற்றுத் தேர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றுள்ள இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இசைப்பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழத்தில் இசைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.\nஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் குருப் பரம்பரையின்படி ஹரிகதை சொல்லுவதில் இவர் வல்லவர். இவர் தில்லானா, பஜன், நாமாவளி மற்றும் அபங் பாடல்களை தானும் எழுதிப் பாடி வருகிறார். வட இந்திய ராகங்களைப் பாடுவதிலும் ஆர்வம் காட்டும் இவர், பல்வேறு ஜுகல்பந்திகளிலும் பங்கேற்கிறார்.\n1984 ல் ஆஸ்திரேலியாவின் அடிலைய்டு நகரில் நடந்த சர்வதேசத் திருவிழாவில் கலந்துகொண்டு பாடுமாறு இவர் அழைக்கப்பட்டார். பெர்த், சிட்னி மற்றும் நியூசிலாந்திலும் நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். 1987 ல் ருஷ்யாவுக்கான இந்தியாவின் கலாச்சாரத் தூதராக நியமிக்கப்பட்டார். சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், இலங்கை மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நிகழ்த்தியுள்ளார்.\nகம்பன் புகழ் விருது, 2008 வழங்கியது: கொழும்புக் கம்பன் கழகம், இலங்கை\nகாயக சிகாமணி, ஜனவரி 2007; வழங்கியது: சௌடையா நினைவு அறக்கட்டளை, மைசூர்.\nசங்கீத கலாநிதி விருது, 2006; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை.[2]\nசங்கீதசாகரா, 2007; வழங்கியது : CMANA, NJ, USA.\nசுலக்ஷண கான விக்க்ஷனா, 1993; வழங்கியவர்: ஹச். ஹச். ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் , ஸ்ரீரங்கம்.\nகுமரகந்தர்வா ராஷ்ட்ரிய சன்மான், 2002; வழங்கியது: குமரகந்தர்வா நிறுவனம், மும்பை.\nநாதபிரம்மம், 2002; வழங்கியது: இந்தியன் பைன் ஆர்ட்ஸ், Texas, USA.\nஇசைப்பேரறிஞர் விருது, 2000. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[3]\nசங்கீத நாடக அகாதெமி விருது, 1999 – 2000.[4]\nகான பூபதி, 1967; வழங்கியது: ஒலவகோட் தமிழ்ச் சங்கம்.\nசங்கீத கலாசாகரம்; வழங்கியவர்: ஜெயந்திர சரஸ்வதி, காஞ்சி காமகோடி பீடம்\nகலைமாமணி விருது, 1984; வழங்கியது: தமிழ்நாடு அரசு\nஇசைச் செல்வம், வழங்கியவர்: மு. கருணாநிதி\nசங்கீத கலாசிகாமணி விருது; வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\nகான கலா பாரதி, 2013; வழங்கியது: பாரத் கலாச்சார்.[5]\n↑ \"இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்\". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.\nsection=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.\nShort description தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2021, 23:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-09-23T12:54:26Z", "digest": "sha1:G6LU4LI4HXJOKAL2B2WPV22XNLPZN3XE", "length": 15330, "nlines": 355, "source_domain": "ta.wikipedia.org", "title": "தைட்டானியம் டெட்ராபுரோமைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 367.483 கி/மோல்\nதோற்றம் பழுப்பு நிற படிகங்கள்\nபிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் குளோரோகார்பன்கள், பென்சீன்\nபடிக அமைப்பு கனசதுரம், Pa3, Z = 8\nஇருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D\nஏனைய எதிர் மின்னயனிகள் TiCl4\nஏனைய நேர் மின்அயனிகள் VCl4\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதைட்டானியம் டெட்ராபுரோமைடு (Titanium tetrabromide) என்பது TiBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இடைநிலை உலோக புரோமைடுகளில் அதிகமாக ஆவியாகக் கூடிய புரோமைடாக இது கருதப்படுகிறது. தைட்டானியம் டெட்ராகுளோரைடு, தைட்டானியம் டெட்ரா அயோடைடு ஆகிய சேர்மங்கள் பெற்றுள்ள பண்புகளின் சராசரி பண்புகளை தைட்டானியம் டெட்ராபுரோமைடு பெற்றுள்ளது. உயர் லூயிசு அமிலப்பண்பும், முனைவற்ற கரிமக் கரைப்பான்களில் அதிகமாகக் கரைவதும் இந்த நான்கு ஒருங்கிணைவுகள் கொண்ட Ti (IV) இன வேதிச்சேர்மங்கள் இனத்தின் சில முக்கிய பண்புகளாகக் கருதப்படுகின்றன. TiBr4 சேர்மம் டையா காந்தப்பண்பு கொண்டதாகும். இது உலோக மையத்தின் d0 அமைப்பை பிரதிபலிக்கிறது [1].\nஇந்த நான்கு ஒருங்கிணைவு அணைவுச் சேர்மம் நான்முக வடிவத்தை ஏற்றுக்கொள்கிறது. இதை பல வழிமுறைகளில் தயாரிக்க முடியும்.\nதைட்டானியம் டையாக்சைடுடன் கார்பன் மற்றும் புரோமின் (கிரால் செயல்முறை) சேர்த்து வினைபுரியச் செய்வதன் வழியாகத் தயாரிக்கலாம்.\nதைட்டானியம் டெட்ராகுளோரைடுடன் ஐதரசன் புரோமைடு சேர்த்து வினைபுரியச் செய்தும் தயாரிக்கலாம்.\nTiBr4(THF)2 மற்றும் [TiBr5]−. [TiBr5]− போன்ற கூட்டு விளைபொருட்களை [2] 2-மெத்தில்பிரிடின் போன்ற பெரிய ஈந்தணைவி வழங்கிகளுடன் சேர்ந்து தைட்டானியம் டெட்ராபுரோமைடு உருவாக்குகிறது. ஐந்து ஒருங்கிணைவுகள் கொண்ட வடிவமான TiBr4(2-மெத்தில்பிரிடின்) முக்கோண இரட்டைப்பட்டைக்கூம்பு வடிவில் உள்ளது. இதில் பிரிடின் மத்தியகோட்டுத்தளத்தில் அமைந்துள்ளது [3]. கரிமத் தொகுப்பு வினைகளில் தைட்டானியம் டெட்ராபுரோமைடு ஒரு லூயிசு அமில வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது [4].\nதைட்டானியத்தின் டெட்ராபுரோமைடும் டெட்ராகுளோரைடும் வினைபுரிந்து கலப்பு டெட்ரா ஆலைடுகளை TiBr4−xClx (x = 0-4) உருவாக்குகின்றன. இந்த மறுபகிர்வு வினையின் வினை வழிமுறை உறுதியில்லாததாகும். முன்மொழியப்படும் ஒரு பாதையும் இருபடிகளின் இடைநிலைகளை அழைக்கிறது [5].\nஎளிதில் நீராற்பகுப்பு அடைந்து ஐதரசன் புரோமைடை வெளிவிடுவதால் இச்சேர்மம் அபாயத்தை விளைவிக்கும் சேர்மமாகக் கருதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2019, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/3", "date_download": "2021-09-23T12:31:39Z", "digest": "sha1:NAFUARVEAVYB576S7SY3UWXLVJTIYQ24", "length": 10697, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நிர்வாகிகள் மீது நடவடிக்கை", "raw_content": "வியாழன், செப்டம்பர் 23 2021\nSearch - நிர்வாகிகள் மீது நடவடிக்கை\nபோர்டு நிறுவன ஊழியர்களுக்கு பாதிப்பின்றி நடவடிக்கை: ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்...\nசெம்பரம்பாக்கம் ஏரியில் தொழிற்சாலை திரவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதா- மண் படிவுகளை ஆய்வு செய்ய...\nநகைக்கடன் தள்ளுபடியில் அனைவரும் பயன்பெற முடியாது: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு\nவடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் மழைநீர் தடையின்றி செல்ல சிறப்பு திட்டம்: பொதுப்பணித்...\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னேற்பாடுகள் இல்லாமல் நடந்த பட்டா மாறுதல் முகாம்:...\nஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட 3004 கிலோ ஹெராயின் பறிமுதல்: சென்னையைச் சேர்ந்தவர் உட்பட 8...\nகரோனா பாதிப்பு பின்விளைவு; சொந்த வீடு வாங்குவதில் மக்கள் ஆர்வம்: ஜேஎல்எல், ரூஃப்...\nவணிகம் செய்ய ஒரே இடத்தில் ஒப்புதல்: தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு தொடக்கம்\nபசுபதிபாண்டியன் கொலையில் தொடர்புடைய பெண் 9 ஆண்டுக்குப் ���ின் பழிக்குப் பழியாக கொலை\nபுதுச்சேரி வளர்ச்சிக்காகவே மாநிலங்களவை தேர்தலில் போட்டி: பாஜக\nவேட்பாளர் தேர்வுக்காக புதுச்சேரி அரசு 3 வார காலம் முடக்கப்பட்டது: எதிர்க்கட்சித் தலைவர்...\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை அனைத்து பிராந்திய மொழிகளிலும் வெளியீடு: உயர்...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nநீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற...\nஒவைசி வீடு தாக்குதல்: இந்து சேனாவைச் சேர்ந்த...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/annamalai-tweet-about-neet-suicide/", "date_download": "2021-09-23T12:35:20Z", "digest": "sha1:LM7OQYD7DJA4DKRHOVJB4BST5LT3E4JT", "length": 11071, "nlines": 103, "source_domain": "www.toptamilnews.com", "title": "தற்கொலைக்கு தூண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உயிரை இழக்காதீர்கள்- அண்ணாமலை - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் தற்கொலைக்கு தூண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உயிரை இழக்காதீர்கள்- அண்ணாமலை\nதற்கொலைக்கு தூண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உயிரை இழக்காதீர்கள்- அண்ணாமலை\nதற்கொலைக்குத் தூண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nதமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் தனுஷ் என்ற மாணவன், கனிமொழி என்ற மாணவி ஆகியோர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று வேலூரில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டார்,\nஇதற்கு இரங்கல் தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, “வறுமையை கண்டு பயந்து விடாதே… திறமை இருக்கு மறந்து விடாதே… என்று புரட்சித்தலைவர் பாடியது மாணவர்களாகிய உங்களுக்குத்தான். விடா முயற்சியும் திறமையும் இருந்தால் பணமில்லாத ஏழைக்கும் வெற்றி நிச்சயம்.\nஉங்கள் கனவுகளை விரிவாக்குங்கள். மருத்துவ படிப்பு என்ன மருத்துவக் கல்லூரி கட்ட..…பெரிய மருத்துவமனை கட்ட… என்று இன்��ும் எத்தனை எத்தனை வாய்ப்புகள் நமக்காகக் காத்திருக்கின்றன. தற்கொலைக்குத் தூண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள். பிணத்தின் மீது விழும் மாலையால் பெருமை என்ன\nவறுமையை கண்டு பயந்து விடாதே… திறமை இருக்கு மறந்து விடாதே… என்று புரட்சித்தலைவர் பாடியது\nவிடா முயற்சியும் திறமையும் இருந்தால் பணமில்லாத ஏழைக்கும் வெற்றி நிச்சயம்.\nஉங்கள் கனவுகளை விரிவாக்குங்கள். மருத்துவ படிப்பு என்ன\nதமிழக மாணவச் செல்வங்களே மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்… அந்த மாலைகள் உனக்கு வெற்றி மாலைகள் ஆகட்டும். படிப்பின் மீது பிடிப்போடு இருங்கள். உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் ஈடுபாட்டுக்கும் முயற்சிக்கும் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டை உலுக்கிய பெகாசஸ் ஒட்டுகேட்பு… வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு\nஇந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை...\nகோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு\nதமிழக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.கே.சேகர்பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில்...\n“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி\nஉள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...\nகுளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு\nகுளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சி���ுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/sunday-special-non-vegetarian-dinner/", "date_download": "2021-09-23T11:41:38Z", "digest": "sha1:YTHXR3VO5OIGDC7G3X3SLWFKDG4UITYF", "length": 13256, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஞாயிறு ‘ஸ்பெஷல்’ அசைவ விருந்து - TopTamilNews", "raw_content": "\nHome லைப்ஸ்டைல் ஆரோக்கியம் ஞாயிறு ‘ஸ்பெஷல்’ அசைவ விருந்து\nஞாயிறு ‘ஸ்பெஷல்’ அசைவ விருந்து\nஞாயிற்றுக்கிழமை என்றாலே பொழுது போக்கு.., வாய்க்கு ருசியான சாப்பாடு வேண்டும் நமக்கு. அதிலும் 1-ம் தேதி பக்கம் என்றால் கேட்கவே வேண்டாம். கையில் காசிருக்கும்,வித விதமாக சாப்பிடச் சொல்லும். அப்படி உற்சாகமாக சமைத்து, சாப்பிட்டு குடும்பத்தோடு கொண்டாட மட்டன் நல்லி பெப்பர் ப்ரை குழம்பும்… சிக்கன் கட்லெட் ரெசிப்பியும் உங்களுக்காக..\nஆட்டுக்கறி 1/2 கிலோ,ந.எண்ணெய்- 200 மி.லி.,பூண்டு விழுது – 25 கிராம்,இஞ்சி விழுது – 25 கிராம்,வெங்காயம் – 100 கிராம்,மிளகு அரைத்தது – 20 கிராம்,பச்சை மிளகாய் – 3,கறிவேப்பிலை – 10 கிராம்,கொத்தமல்லி – தேவையான அளவு. உப்பு – தேவைக்கு.\nமுதலில் மட்டனை வேக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் போட்டு வறுத்துக்கொள்ள வேண்டும். உடன் இஞ்சி, பூண்டு விழுதுகளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு மட்டன் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும். அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும். பிறகு மிளகுப்பொடியை மேலே தூவி வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.\nதேவை:வேக வைத்த மட்டன் நல்லி – 200 கிராம்,சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது- தேவைக்கு,சிறிதளவு பட்டை, சோம்பு, சீரகம், க.எண்ணெய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்-தேவைக்கு,மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், உப்பு- தேவையான அளவு.\nசெய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு மஞ்சள் தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிறகு நல்லி எலும்புகளை அதில் சேர்த���து கிளறிய பிறகு சிறிது நேரம் மூடி விடவும். சிறிது நேரம் கழித்து வற்றி வரும் நிலையில் இறக்கி விடவும். மேற்படி இரு வித சமையலையும் ஒன்றாகச் சேர்க்கவும்.. மட்டன் நல்லி பெப்பர் ப்ரை தயார்.\nதேவை:எலும்பில்லாத கோழிக்கறி –கால் கிலோ. ப்ரட் துண்டுகள் -7 பெரிய வெங்காயம்-1,பச்சைமிளகாய் -2 மல்லி இலை –சிறிதளவு,மிளகாய்தூள் -1 டீஸ்பூன்,மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்,எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு,உப்பு – தேவையான அளவு\nசெய்முறை: கோழிக்கறியை உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு வேக வைத்து பொடியாக கொத்திக் கொள்ளவும்.ப்ரட்டை தூளாக உதிர்த்துக் கொள்ள வேண்டும். ப்ரட், சிக்கன், இவற்றுடன் வெங்காயம், பச்சைமிளகாய், மல்லி இலை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு வடைக்கு அரைப்பது போல் மொறு,மொறுப்பாக அரைத்துக் கொள்ளவும்.இதனை கட்லட் போல செய்து எண்ணெயிலிட்டுப் பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான்…சுவையான சிக்கன் கட்லெட் ரெடி.\nவாழை இலையை விரிச்சு.. அதுல சூடான சாதத்தோட…ருசியான மட்டன் நல்லி பெப்பர் ப்ரைக் குழம்பை ஊத்தி பிசைஞ்சு,,தொட்டுக்க…சிக்கன் கட்லெட்டும் இருந்தா..கணவர் குழந்தைகள் மட்டுமல்ல.. வீட்டுக்கு வந்த விருந்தினர் கூட அசந்து போவாங்க..\n“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி\nஉள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...\nகுளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு\nகுளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி...\nஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல்\nஈரோடு ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி காலி பதவிகளுக்கு 106 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.ஈரோடு...\n“10 நாட்களில் இவ்வளவு கொலைகளா; தனி கவனம் செலுத்துங்கள் ஸ்டால���ன்” – ஓபிஎஸ் எச்சரிக்கை\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒரு மாநிலத்தில்‌ பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில்‌, அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்‌. மாறாக, சட்டம்‌- ஒழுங்குப்‌ பிரச்சினைகளால்‌ பொது அமைதிக்குக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/banking/net-banking-money-transfer-issues", "date_download": "2021-09-23T12:22:03Z", "digest": "sha1:D4DSOLY37ZZLIFEJTFIXSDMTESJH6DJV", "length": 11943, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 01 August 2021 - இன்டர்நெட் பேங்கிங் நூதன மோசடி... தப்பிக்கும் வழிகள்..! | net banking money transfer issues - Vikatan", "raw_content": "\nதொழில்துறையில் மீண்டும் தவறு நடக்கக் கூடாது\nகொரோனாவுக்கு நடுவே... ரியல் எஸ்டேட் மாற்றங்கள்... கைகொடுக்கும் பங்குகள்\nஅஸெட் அலொகேஷன்... முதலீட்டுக்கு உதவும் 3D அணுகுமுறை\nசாவரின் கோல்டு பாண்ட் வாங்குவதால் என்ன லாபம்..\nஎஸ்.ஹெச் கேல்கர் கம்பெனி லிமிடெட்\nபங்குச் சந்தை வெற்றிக்கு போட்டுப் பாருங்கள் எதிர்நீச்சல்..\nபங்குச் சந்தை திடீர் இறக்கம்... முதலீடு செய்யலாமா\nவிப்ரோ, இன்ஃபோசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ் ரிசல்ட் எப்படி\nஷேர்லக்: படையெடுக்கும் புதிய பங்கு வெளியீடுகள்..\nகடன் சுமையை வெகுவாகக் குறைக்கும் ‘லோன் ரீஸ்ட்ரக்சரிங்’... ஏன்... எதற்கு... எப்படி\nஇந்தியாவில் வறுமையை ஒழிக்க சரியான வழி\nவங்கி டிஜிட்டல் சேவையில் குவியும் புகார்கள்\nதனிநபர் கடன்... என்னென்ன சாதகங்கள், பாதகங்கள்... ஏன் தவிர்க்க வேண்டும்..\nஇன்டர்நெட் பேங்கிங் நூதன மோசடி... தப்பிக்கும் வழிகள்..\nகடினமான காலம்... கஷ்டப்படாமல் கடந்துவரும் வழிகள்\nமுடிவுக்கு வரும் லிபார் வட்டி விகிதம்..\nஇறந்துபோனவரின் நிதி சார்ந்த ஆவணங்கள்.. என்ன செய்ய வேண்டும், ஏன் பாதுகாக்க வேண்டும்\nகொரோனா காலத்திலும் ஏற்றத்தில் உள்ள துறைகள் என்னென்ன\nபெட்ரோல் விலை உயர்வு... ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த மத்திய அரசு\nமனம் விரும்பிய காதல்... தவறான முதலீடு... தள்ளாடும் குடும்பம்..\nரிஸ்க் குறைவு... டெபாசிட்டைவிட அதிக வருமானம்..\nவிண்வெளிப் பயணம்... மோதிக்கொள்ளும் பெசோஸ் - மஸ்க்\nதொழில் வளர்ச்சியை நேரடியாக மேற்பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின்..\nகாப்பீடும் முதலீடும் கலந்த யூலிப் பாலிசி எடுப்பது சரியா\n‘‘தவறு செய்த வங்கி அதிகாரியை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்..\nவங்கி லாக்கர் பிரச்னை... வாடிக்கையாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு\nகடன் சுமையை வெகுவாகக் குறைக்கும் ‘லோன் ரீஸ்ட்ரக்சரிங்’... ஏன்... எதற்கு... எப்படி\nவங்கி டிஜிட்டல் சேவையில் குவியும் புகார்கள்\n`இன்டர்நெட் பேக்கிங்கில் நூதன மோசடி; உஷார்..' - SBI வாடிக்கையாளரின் நேரடி அனுபவம்\nபெரும் லாபத்தில் வங்கித் துறை... முதலீடு செய்யலாமா\nவாராக்கடன் வசூலில் பேட் பேங்க்\nWorld's first ATM: இன்ஸ்பிரேஷனாக இருந்த சாக்லெட் இயந்திரம்; முதல் ஏ.டி.எம் எப்படி உருவானது தெரியுமா\nஎன்.யு.இ லைசென்ஸ்... தரும்முன் ரிசர்வ் வங்கி செய்ய வேண்டியது என்ன\n`இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியார்மயமாக்குவதா' - எதிர்க்கும் கே.எஸ்.அழகிரி\nஇன்டர்நெட் பேங்கிங் நூதன மோசடி... தப்பிக்கும் வழிகள்..\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/08/china-sending-more-troops-to-southern-pangong-tso.html", "date_download": "2021-09-23T12:33:18Z", "digest": "sha1:RRLJTNRAG57TAVQAZ2AWXAGSX6A3SB2F", "length": 6044, "nlines": 43, "source_domain": "tamildefencenews.com", "title": "இந்தியாவிற்கு எரிச்சலூட்டும் வகையில் அதிக படைகளை நகர்த்தும் சீனா – Tamil Defence News", "raw_content": "\nSeptember 23, 2021 மூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள்\nSeptember 23, 2021 சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nSeptember 23, 2021 பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nSeptember 23, 2021 ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nSeptember 23, 2021 இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nSeptember 23, 2021 காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \nஇந்தியாவிற்கு எரிச்சலூட்டும் வகையில் அதிக படைகளை நகர்த்தும் சீனா\nComments Off on இந்தியாவிற்கு எரிச்சலூட்டும் வகையில் அதிக படைகளை நகர்த்தும் சீனா\nசனி இரவு முதல் பங்கோங் ஏரியின் தெற்கு கரை பக்கம் சீனா அதிக அளவிலான படைகளை குவித்து வருகிறது.எல்லை அமைப்பை மாற்ற முயன்ற சீனாவிற்கு தகுந்த பதிலடி வழங்கப்பட்டதாக இந்திய இராணுவமும் கூறியுள்ளத��.\nபேச்சுவார்த்தையின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவை சீன வீரர்கள் மீற முயன்றதாகவும் இதை தடுத்து நிறுத்தியதாகவும் இந்திய இராணுவம் கூறியுள்ளது.இந்திய இராணுவம் இவ்வாறு செய்தி வெளியிடுவது மிக அரிதாகும்.\nசுசூல் செக்டார் எனப்படும் இந்த கிழக்கு பங்கோங் பகுதியில் மே மாதம் முதலே மோதல் நிகழ்ந்து வருகிறது.\nஎரிச்சலூட்டும் வகையில் சீன இராணுவம் நடந்து கொள்வதாக தகவல்கள் வெளியானாலும் மேற்கொண்டு எந்த தகவலும் இந்தியா வெளியிடவில்லை.மோதல் ஏற்பட்டதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.\nமூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள் September 23, 2021\nசீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு \nபாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் \nஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை \nஇந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை \nகாஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் \n2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை \nஇந்திய விமானப்படையின் அடுத்த தலைமை தளபதியின் பெயர் விவரங்கள் \nஇலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் \nசி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2016/02/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-3/", "date_download": "2021-09-23T11:16:56Z", "digest": "sha1:TC6JBP4RSTVCTDBDZKL7A3SQTGUFCKZM", "length": 12262, "nlines": 212, "source_domain": "tamilmadhura.com", "title": "காதல் வரம் யாசித்தேன் – 3 – Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nகாதல் வரம் யாசித்தேன் – 3\nகாதல் வரம் யாசித்தேன் -3 பகுதி உங்களுக்காக\n7 thoughts on “காதல் வரம் யாசித்தேன் – 3”\nதாமதமாக கருத்து தெரிவிக்கிறேன். மன்னியுங்கள். ஆரம்பத்தில் கங்கா மற்றும் கைலாஷின் குணங்கள் வேறுபட்டிருப்பினும், கைலாஷின் துணை அவளை மாற்றியது மகிழ்ச்சியே. கைலாஷிற்கும், மீனாவிற்கும் கலகலப்பில் நல்ல ஒற்றுமை. “நான் கீழே விழுந்து மீசையில் மண் ஒட்டியது உண்மைதான். ஆனால், நீ பார்த்ததை வெளியில் சொல்லிடாதே” என்ற ரீதியில் இருந்தது கைல��ஷின் நிலைமை. முதல் சந்திப்பின் அழகிய அசட்டுத்தனம் இருவருக்குள்ளும் ஓர் ஈர்ப்பு ஏற்படுத்தியதுபோல் தெரிகிறது. மீனாவின் கலகலப்பே அவள் மனதிலுள்ள சோகங்களுக்கு ஒரு ‘எஸ்கேப்பிசம்’ என்பதுபோல் உணர்கிறேன். பதிவேற்றத்திற்கு நன்றி Madhu mam.\nNext Next post: நிலவு ஒரு பெண்ணாகி – 28\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’\nதமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' (24)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nbknandhu on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\nArasi on ஜெனிபர் அனுவின் “உனக்கென…\nhelenjesu on தமிழ் மதுராவின் சித்ராங்கதா –…\nSameera on தமிழ் மதுராவின் ‘கோடை கா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2014/01/", "date_download": "2021-09-23T11:40:09Z", "digest": "sha1:KGMSWQCGFTXQXHWY6SE27NCV77RTCO7E", "length": 105895, "nlines": 1296, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "January | 2014 | Thiruvonum's Weblog", "raw_content": "\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–\nநித்ய சூரிகள் மனத்தினைப் புண்படுத்தும் -என்கிறார்\nஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்\nசேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்\nநூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்\nஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே\nஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச் –\nஒரு நாளும் மாறாத மதத்தினை உடைய\nகுவலயா பீடத்தை அழித்தவனை –\nஎன் விரோதியைப் போக்கினவனை –\nசேறு ஆர் வயல் –\nகுவலயா பீடமோ தான் திரு நகரியிலே வயலை உழுவது நடுவதாக\nதென் குருகூர் சடகோபன் -நூறே சொன்ன ஓர் ஆயிரம் –\nகிழி கிழி யாய் கொடுப்பாரைப் போலே\nபாரதம் இராமாயணம் முதலியவைகளில் உள்ள காண்டம் பர்வம் முதலிய பேதம் போலே\nபாகவதம் -ஸ்கந்தம் -போலே -முதலிய என்பதால் –\nதரிப்பார்க்கு எளிதாம்படி செய்தார் -என்கை –\nஇப்பத்தும் — வானவர் தம் இன்னுயிர்க்கே -ஏறே தரும் –\nஇத் திருவாய்மொழி நித்ய சூரிகள்\nமனத்தினைப் புண் படுத்தும் என்னுதல்-\nநித்ய சூரிகளுக்கு எறான சர்வேஸ்வரனைத் தரும் -என்னுதல்\nபோக்யதையால் நித்யர் ஹிருதயம் ஈர்க்கப் பண்ணும்\nமத யானை குவலையா பீடம் நிரசித்து\nஆரா மதம் கொண்ட யானை\nஅது தான் திரு நகரி வயலை உழுது ஆக ஒட்டாமல் தடுக்க\nசேறு ஆர்ந்து இருக்கும் வயல்\nயானை படுத்து இருக்க –\nஆழ்வார் சமுரதர் ஆனாதும் குருகூரும்\nவிரோதி கலிந்தவாரெ ஆழ்வார் தரிக்க\nதிரு நகரியும் வயலும் சேருமாக ஆனதே\nகிழி கிழியாக கட்டு கட்டாக பணம்\nகிழி கிழி அந்த காலம்\nகிழி சீரை பட்டு துணி பகட்டின மாணிக்கம்\nகாண்ட பர்வத பேதம் போலே\nஎளிதாம் படி -நூறு நூறாக\nவானவர் தன் இன் உயிர் க்கு ஏறு தரும்\nரிஷபம் அமரர் ஏறு -இவனையே தரும்\nமையார் கண் மா மார்பில் மண்ணும் திருமாலைக்\nகையாழி சங்குடனே காண எண்ணி -மெய்யான\nகாதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர்\nஓத உய்யுமே இன்னுயிர் -84\nமையார் கரும் கண்ணி மன்னும் திருமாலை\nசங்கு சக்கரத்துடன் காண கருதி\nமெய்யான காதல் உடன் கூப்பிட்டு\nமாறன் பேர் ஓத இன் உயிர் உய்யும்\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–\nஅடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்\nநெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்\nகொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த\nஅடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே\nஅடியான் இவன் என்று –\nமேல் செய்யப் புகுகிற கொடை தக்கதே -என்று சொல்லுகைக்காக\nஒரு பெயரை இட்டாயிற்றுக் கொடுத்தது –\nஎனக்கு ஆர் அருள் செய்யும் நெடியானை-\nகொள்ளுகிற என் அளவு அன்றிக்கே\nதன் அளவிலே அருள் செய்த சர்வேஸ்வரனை –\nஅருள் பெறுவார் அடியாரே அன்றோ –\nபுத்ரர்களுக்கு அம்சம் அன்றோ உள்ளது\nஎல்லா வற்றிலும் கூறு உண்டாய் இருக்கும் அடியார்க்கு –\nபிள்ளை அகளங்க பிரமராயர் -பட்டரைசமாதானம் செய்ய வேண்டும் என்று\nபட்டர் திரு உள்ளத்துக்கு உகந்த -இருகை மத வாரணம் –\nஎன்கிறவனை பட்டர் பக்கல் வரவிட\nஅவனும் சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து\nதிரு உள்ளம் மகிச்சியை உடையதாய் இருக்கிற அளவிலே\nஇவனுடைய வைஷ்ணத்வம் இருக்கும் படி திரு உள்ளம்\nபற்றி இருக்கை உண்டே -என்றானாக\nசொல்ல வேண்டுமோ கர்ப்ப தாசர்கள் -கருவிலே திரு உடையார் -அன்றோ என்றது தொடக்கமாக\nஇப்பாசுரத்தை அருளிச் செய்தார் பட்டர் –\nஆர் அருள் செய் நெடியானை –\nபெறுகிற என் அளவில் அன்றிக்கே\nதருகிற தன் அளவிலே தந்தான் –\nதனக்கு அளவு தான் என் என்ன –\nசர்வேஸ்வரன் -என்னும் அத்தனை –\nநிறை புகழ் அம் சிறைப் புள்ளின் கொடியானைக் –\nஇது தான் நான் இன்று இருந்து விரித்து கூற வேண்டி இருந்ததோ\nகட்டிக் கொண்டு இருக்கிற கொடியிலே தெரியாதோ –\nசூரம் வீரம் முதலிய குணங்களில் பிரசித்தியை உடையனாய்\nபகவானை எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு இருக்கும் அனுபவத்தாலே\nகாட்சிக்கு இனிய வேஷத்தை உடையனாய்\nஇருக்கிற பெரிய திருவடியை கொடியாக உடையவனை\nபெரிய திருவடியை அங்கீ கருத்தால் போலே என்னை அங்கீ கரித்தவனை –\nஇப்படி அங்கீ கரித்த தற்கு இத்தலையில் என்ன நன்மை உண்டு -என்னில் –\nகுன்றாமல் உலகம் அளந்த அடியானை –\nதிரு உலகு அளந்து அருளினாப் போலே\nஒரு காரணமும் இல்லாமல் நிர்ஹெதுகமாக -அங்கீ கரித்தான் -என்கிறார்\nபூமிப் பரப்பை அளந்து கொண்ட\nதன் பெருமையையும் சௌலப்யத்தையும் என்னை அனுபவிப்பித்தான் –\nஅடைந்து அடியேன் உய்ந்தவாறே –\nஉஜ்ஜீவித்த படி -என் –\nஅடிமைப் பட்டு இருக்கும் ஞானத்துக்கு\nஇத்தனை பிரயோஜனம் உண்டோ –\nஅடியான் இவன் என்று தேர்ந்து எடுத்து\nமேல் ��ண்ண புகுகிற ஔதார்யம்\nசர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக அடியான் பெயரைக் கொடுத்து\nகொள்ளும் இவன் அளவு அன்றி –\nயோக்யதை ஒன்றும் இல்லாமல் அற அருள்\nஅருள் பெறுவார் அடியார் இ றே\nஅகளங்க பிரமராயன் ஐதிகம் பட்டரை சமாதானம் செய்ய\nஇருகை மத வாராணம் அனுப்பி -அந்தரங்க கைங்கர்யம் சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர் பட்டர் ப்ரீதி கொண்டவர்\nவார்த்தை பேச திரு உள்ளம் பிரசன்னமாக\nகர்ப்ப தாசர்கள் -தொண்டைக்குலம் -பாக்யம்தான் –\nதீர்த்த காரர் குடும்பம் –\nதீர்த்த காராராக திரிந்து போகிறார்கள் அருமை தெரியாமல் இப்பொழுது\nதிருவேலைக்காரனை அனுப்பி -கைங்கர்ய பரர\nநிறை புகழ் அழகிய சிறகை\nநிரந்த பகவத் தர்சனீயத்தால் அழகிய\nஅவனை விஷயீ கரித்தால் போலே என்னையும்\nஓர் அடியும் குறையாமல் பூமிப் பரப்பை கொண்ட -எளிமை\nபெருமை சௌல்பயம் இரண்டையும் அனுபிப்பித்து\nசேஷத்வ ஞானத்துக்கு இவ்வளவு பிரயோஜனம் உண்டோ\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–\nதிருவாய்மொழி பாடவும் பெற்றேன் –\nகண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து\nபண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்\nதொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்\nஅண்டத்து அமரர் பெருமான் அடியேனே –\nநான் அழைப்பன் -என்ற விடாய் எல்லாம் கெட\nகண்களால் காணப் பெற்று –\nகாணக் கருதும் என் கண்ணே -என்ற கண்கள் விடாய் கெட\nகலியர் -வயிறார உண்டேன் -என்னுமா போலே\nஆரக் கண்டு கொண்டு -என்கிறார்\nமறுகின நெஞ்சு களித்து –\nபண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத் –\nதொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் –\nஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகன் ஆகப் பெற்றேன் –\nஎன் உறவினர்களுக்கும் விருந்திட வல்லேன் ஆனேன் –\nசொல் மாலைகள் சொல்லப் பெற்றேன்\nஎல்லையாக உடைய பேற்றினைப் பெற்றேன் –\nபெற்ற பேற்றின் கனம் இருந்த படியாலே\nஇது தான் தோன்றியான கைப்பற்று அடியாக வந்தது ஓன்று அன்று –\nஅண்டத்து அமரர் பெருமான் அடியேனே –\nஅங்கீகரிக்கப் பட்டவன் ஆனேன் –\nதிருவாய் மொழி சொல்லப் பெற்றேன்\nதொண்டர்க்கு அமுது சொல்லப் பெற்றேன்\nவண் குருகூர் வண் சடகோபன்\nகண்டு கொண்டு கண் இணை ஆர கண்டு கொண்டு விடாய் தீர\nகண்ணார சேவித்தேன் -என்கிறார் ஐவரும்\nகர்மங்கள் பிரார்ர்தன சவாசனமாக போக்கி\nநானும் உண்டு பரிகரமும் உண்டு\nததீய சேஷத்வம் பரிந்த பேறு பெற்றேன்\nபாகவத கைங்கர்யம் திருவாய் மொழி பாடி\nசர்வேஸ்வரன் விஷயீ கரித்த பலத்தால்\nபக்தாம்ருதம் -இத்தை கொண்டே தனியன் நாத முனிகள் –\nதூ முதல் பத்தருக்கு தான் தன்னை சொன்ன வாய் முதல் அப்பன்\nஅமரர் பெருமான் அடியேனே -ததீய சேஷத்வம் பர்யந்தம் ஆக்கி வைத்தானே\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–\nஎல்லா பொருள்களுக்கும் அந்தராத்மாவாய் –\nகாரணன் ஆனவனை காணப் பெற்றேன்\nஎன்று இனியர் ஆகிறார் –\nஉருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்\nபொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்\nஅருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்\nகருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே\nஉருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம் –\nமேல் எழுந்த பார்வையில் ஓன்று போல் இருக்க\nவிலக்கியனவற்றை ஒழிதலைச் சொல்லுவதாய்க் கொண்டு\nஉபதேசிப்பாரும் கேட்ப்பாருமாய் பொறுக்கிற புறச் சமயங்கள் எல்லாவற்றாலும் –\nபொருவாகி நின்றான் -அவன் –\nஅவற்றால் தன்னை இல்லை செய்ய ஒண்ணாத படி –\nதடை அற்றவனாய் நின்றான் –\nஎல்லாப் பொருட்கும் அருவாகிய -வாதியைத்-\nஅவற்றை எல்லாம் நியமிப்பதில் முதன்மையன் ஆனவனை –\nதேவர்கட்கு எல்லாம் கருவாகிய –\nபிரமன் முதலானதேவர்களுக்கு எல்லாம் காரணனாய்\nகாரியங்களிலே ஒன்றுக்கு-வசுதேவருக்கு -தான் கார்யம் ஆனவனை -சௌலப்யம் காட்ட\nகண்டு கொண்டேன் -என்கிறார் -இதற்கு கருது என் -என்னில் –\nஅன்பினால் நனைந்த மனத்தினர்க்கு என்றும் காணலாம்\nஅவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசுபாலன் முதலாயினர்க்கு-\nபுறச் சமயங்களால் அசைக்க முடியாதவனாய்\nஎல்லாப் பொருள்கட்கும் அந்தர்யாமியாய்க் கொண்டு\nபிரமன் முதலாயினார்க்கும் காரணனாய் இருந்து வைத்து\nகாணப் பெற்றேன் -இனியர் ஆகிறார்\nபொறு தடையாக நின்றான் –\nசார்வாகம் ஜைனம் வைசெஷிகன் சாணக்கியம் பாசுபதம் பாஹ்ய மாதங்கள்\nபாசுபதி ஆகமம் பிரமாணம் கொண்டு\nஆபாத பிரதியில் -உருவாக்கி உபதேசிப்பாரும் கேட்பாரும் உருவாக்கி இருப்பது போலே தோற்றும்\nஅவற்றால் தன்னை இல்லை செய்யாத படி\nஅருவாகி அந்தராத்மா நியாமகத்தால் பிரதானம்\nகண்ணனை கார்யங்களில் ஒன்றுக்கு தான் காரியம்\nஅவதாரம் காண ஒண்ணாது சிசுபாலாதி\nபாஹ்ய சமயங்களால் இல்லை செய்ய முடியாத\nஅருவாகி ஆதி கரி -மென்மை\nகண்டு கொண்டேனே என்கிறார் –\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–\nபிரகலாதனுடைய துன்பத்தை தீர்த்தால் போன்று\nதம் துன்பத்தை தீர்த்த படியை நினைந்து\nஉகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்\nஅகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா\nமிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா\nஉகந்தே யுன்னை உள்ளும் –\nபிரிந்த துயரத்தோடு தலைக் கட்டும் உகப்பு அன்றிக்கே\nஒரே தன்மையாக உன்னை அனுபவிக்கும்படியாக –\nஉள் உள் ஆவி -என்னும்படியே\nகமர் பிளந்த இடம் எங்கும் மறு நினையும்படி -என்றவாறு –\nதன பேறாக மிக்க காதலைச் செய்து –\nஇடம் உள்ள எங்கும் தானே ஆம்படி நிறைந்த –\nஇவ்விருப்புக்கு அவ்வருகு ஒரு பயனைக் கணிசித்து அன்றிக்கே -ஸுயம் பிரயோஜனமாகவும்\nஒரு காரணத்தையும் பற்றியும் இன்றி நிர்ஹெதுகமாக இருக்கையும் –\nஎண்ணே கொண்ட சிந்தையதாய் -என்றதனை ஒரு சாதனமாக நினைத்து இலர் –\nபகைமையில் ஒரு அளவில்லாத தானவன் -என்றது\nதன்னை இல்லை செய்கை அன்றிக்கே\nதன் உயிர் நிலையிலே நலிந்தவன் -என்றபடி\nஉதாரா சர்வ ஏவ எத ஜ்ஞாநீது ஆத்மா ஏவ மே மதம்\nஆஸ்தித சஹி யுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம் – ஸ்ரீ கீதை -7-18-\nஞானியானவன் என் உயிர் என்னக் கடவது அன்று –\nமார்வகலம் இரு கூறா நகந்தாய் –\nஅகன்ற மார்வானது இரண்டு கூறு ஆகும்படி செய்ய வல்ல\nநகத்தாய் -எனபது நகந்தாய் -என்று வந்தது -மெலித்தல் விகாரம் –\nஎன்றும் ஒரே தன்மையை உடைய உருவம் –\nசதைக ரூப ரூபாயா விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே-ஸ்ரீ விஷ்ணு புராணம் –\nஎன்கிற விக்ரகத்தை இப்படி கொள்வதே –\nஇத்தால் சொல்லிற்று ஆயிற்று என் என்னில் –\nஅடியார்கள் சூளுறவு செய்த காலத்தில் வந்து\nதூணிலே தோற்றினால் போலே வந்து தோற்றி\nமனத்தின் இடம் எல்லாம் புகுந்து\nகமர்பிளந்த இடம் எங்கும் நீர் பாய்ச்சுமாறு போலே\nநிரம்ப என்னை அனுபவிப்பித்தான் –\nதூணிலே தோற்றி பிரகலாதன் ஆர்த்தி தீர்த்து அருளியது போலே\nஉகந்தே -பிரியாமல் சம்ச்லேஷம் ஒன்றாலே ஏவ காரம் –\nஎண்ணே கொண்ட சிந்தை நினைத்த மாதரம்\nஅகம்பால் -அகம் -உள்ளுக்கும் உள்ளே -ஏகாந்தம் -அறைக்கு உள்ளே பிறை\nகமர் பிளந்த இடம் எங்கும் -நனையும் படி மறு நனையும் படி அமர்ந்தே\nஇடம் கொண்ட அவகாசம் கொண்ட இடம் எங்கும்\nஅமலா -ஹேது இன்றி தனது பேறாக\nஇசைவுக்கே இவ்வளவு அனுக்ரஹம் செய்து அருளி\nஎண்ணே கொண்ட சிந்தை அதுவும் சாதனம் இல்லை\nதானவன் -மிகுந்த விரோதம் பிரதிகூல்யம் மிக்கு\nதன்னை இல்லை செய்து அன்றி\nதன் உய்ர் நிலை பிரகலாதனனை ஹிம்சித்து\nஞானி ஆத்மைவ மே மதம் –\nவேதாந்த சித்தமா விசாரம் வேண்டாம்\nஅறிவார் உயிர் ஆனாய் -வேற்றுமை தொகை அன் மொழி தொகை இரண்டும்\nமுதுகில் அடிக்கலாம் வயிற்றில் அடிக்காதே போலே\nஅகன்ற மார்வி இரண்டு கூஒராக நகத்தால்\nநகந்தாய் நகற்றாய் -நகம் உள்ளவன்\nசதைக ரூபா ரூபாயா நரசிங்க உருவாக்கி\nஉள்ளே புகுந்து எல்லா இடமும் நிரம்பி\nகஜேந்த்திரன் உதவ வந்த வேகமும் கூட பொறுக்க மாட்டாமல் ஆழ்வார் நிலை –\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–\nகாண ஆசைப் பட்ட அளவிலே\nஅவன் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்தருள\nகருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து\nஇருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்\nவிருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து\nஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –\nகருத்தே உன்னைக் காண கருதி-\nஎனக்கு மிடுக்கான உன்னைக் காண ஆசைப் பட்ட அளவிலே\nஇவ் விறைவனை அடைவதற்கு ருசியே அமையும் -என்றபடி –\nகண்ணே உன்னைக் காண கருதி -என்றார் மேல்\nகருத்தே உன்னைக் காணக் கருதி -என்கிறார் இங்கே\nஇதனால் இவருக்கு கண்ணும் கருத்தும் அவனே -ஞானமும் சக்தியும் அவனே -ஆயினமையைத் தெரிவித்த படி\nஅனுபபத்தியைக் கொண்டு அர்த்தா பத்தியாலே கற்பித்தல்\nஅனுமானத்தாலே அதீந்த்ரியம் என்று அறிதல் செய்யும் பொருளை\nநேரே காண வேண்டும் என்று எண்ணுகிறார் என்கை\nஅர்த்தா பத்தி -அர்த்தத்தாலே கிடைத்தால் –\nஎன் நெஞ்சத்து இருத்தாக இருத்தினேன் –\nமறுகல் செய்த நெஞ்சிலே -மறுகல் இல் ஈசனை\nபரம பதத்தில் இருக்குமாறு போலே இருத்தினேன்\nஇவர் பக்கல் இசைவு பெற்றிலோம் என்று இருக்குமவன்\nபின்னை தள்ளிக் கதவு அடைத்தாலும் போகானே அன்றோ –\nயதீஹ சரத அநேகர த்வயா ஸார்த்தம் அநிந்திதே\nலஷ்மனேன ச வத்ச்யாமி நமாம் சோக பிரதஷ்யதி -ஆரண்ய -94-15-\nகுற்றம் இல்லாத சீதையே உன்னோடும் இலக்குமணனோடும்\nபல வருடங்கள் இங்கே வசிப்பதனால் என்னை சோகம் வந்து அடையாது -என்றார்\nஇதம்புண்யம் இதம் மேத்யம் இதம் பஹூ ம்ருகத்விஜம்\nஇஹ வத்ச்யாமி சௌமித்ரெ ஸார்த்தம் ஏதேன பஷிணா – ஆரண்ய -15-19-\nஇலக்குமணா இவ்விடம் புண்யத்தைக் கொடுக்கக் கூடியது\nஇந்த ஜடாயு பறவை உடன் நான் வசிக்கப் போகிறேன்\nஎன்றும் அருளிச் செய்தார் அன்றோ பெருமாள் -என்றது\nஐயர் கண் வட்டத்திலே வசிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம்\nநடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் செய்ய வேண்டுகையாலே அது செய்யப் பெற்றிலோம்\nஇனி இவர் சிறகின் கீழே யாகிலும் வசிக்கப் பாரா நின்றோம் -என்கிறார் -என்கிறபடி\nசிநேக பாவமே அன்றோ என் பக்கலில் உள்ளது என்கிறார் -என்னுதல்-\nதேவர்கட்கு எல்லாம் விருத்தா –\nஇனி அவ்வருகு இல்லை என்னும்படி உயர்ந்தவர்கட்கும் அவ்வருகானவனே\nதலை மகனையும் தலை மகளையும் கிழவனும் கிழத்தியும் என்று தமிழர் சொல்லுவர்\nஅவளையும் மலர்க் கிழத்தி –திருச் சந்த விருத்தம் -55-என்றார்கள் அன்றோ –\nவிளங்கும் சுடர்ச் சோதி உயரத்து ஒருத்தா –\nஅத யத்த பரோ திவோ ஜ்யோதி தீப்யதே -சாந்தோக்யம்\nஇந்த பிரகிருதி மண்டலத்துக்கு மேலே உள்ள பரமபதத்தில் சோதி மயமான பரம் பொருள் விளங்குகிறான் –\nஎப்போதும் ஒக்க விளங்கா நிற்பதாய்\nஎல்லை இல்லாத ஒளி மயமாய் இருக்கிற\nபரம பதத்தில் எழுந்து அருளி இருக்கிற\nபிரகாரத்தில் அன்றோ பல வகை உள்ளது\nபிரகாரி ஒருவனே ஆம் –\nஉன்னை என் உள்ளம் உகந்து உள்ளும் –\nசடக்கென முகம் காட்டின உன்னைக் கண்டு\nகலங்கின என் நெஞ்சம் உகந்தே அனுபவியா நின்றது\nவிளங்கும் சுடர்ச் சோதி உயரத்து ஒருத்தா –\nஎன்று சொ��்லுகிற இவ் விசெஷனங்கட்கு கருத்து\nபரம பதத்தில் எழுந்தருளி இருந்து\nஅனுபவித்த என் நெஞ்சம் உகந்தது ஆகா நின்றது -என்கை –\nகாண ஆசைப் பட்ட அளவில்\nப்ரீதி உடன் தலைக் காட்டும் திருவாய் மொழி –\nஉன்னை உள்ளும் ஏன் உள்ளம் உகந்தே\nகண்ணே -உன்னை என்றார் முன்னால்\nவிருத்தா மூத்தவன் -தேவர்களுக்கு விருத்தர் முற்பட்டவன்\nஉயரத்து பரமபதத்தில் ஒருத்தா அத்விதீயன்\nஇந்த விஷயம் லாபிக்க ருசியே அமையும்\nமிடுக்கான உன்னை காண கருதின அளவிலே முகம் காட்டி\nபொருத்தம் இல்லாதவற்றை கொண்டு அர்த்தா பத்தி அனுமானம்\nஅவயவங்கள் உடன் கூடியவை கார்ய வஸ்து\nகடம் வாயும் வயிறுமாக உண்டே\nகடம் உண்டாக்கக் பட்டதால் கார்யம்\nசக காரி தண்டம் சக்கரம்\nகாரணங்கள் அனுமானம் -அர்த்தா பத்தி பார்க்காமல்\nஈஸ்வரன் அனுமானம் கொண்டு சாஸ்திரம் கொண்டு இல்லாமல்\nஅனுபபத்தி -கொண்டு அர்த்தாபத்தி கல்பித்தல்\nஇந்த்ரியங்கள் கொண்டு அறிய முடியாதே\nஅனுமானம் -சாஸ்திர விருத்தமாக தான் த்யாஜ்யம்\nசாஸ்திரம் ஒன்றாலே தான் அறிய வேண்டும் –\nஅனுமானம் -குயவன் போலே ஞான சக்திகள் குறைவு இல்லையே\nகுயவன் வேஷ்டி பண்ண மாட்டான்\nஜகத் சிருஷ்டி மட்டும் இல்லை\nநாம் நினைக்கும் படி இல்லை\nகட்டடம் பலர் சேர்ந்து கட்ட -அது போலே இல்லை\nசர்வ சக்தன் அத்விதீயன் அறிய சாஸ்திரம்\nவையம் தகளியா -வார் கடல் நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக\nசமுத்ரம் ஜகத்துக்கு உள்ளே வாராமல் இருக்க கட்டுப் படுத்த\nபூமி காடின்யம் குலையாமல் -ஆஞ்ஞை\nசூர்யன் இட்ட கார்யம் சரியான -ஆஞ்ஞை நியாமகம் உண்டே\nநியாய சாஸ்திர -சாச்த்ரதுக்கு உட்பட்ட அனுமானம் ஒத்து கொள்ளலாம்\nசாஸ்திர சம்மதமான அனுமானம் –\nபிரத்யஷம் விருத்தமான அனுமானம் தள்ளப் படுவது போலே\nசாஸ்திர விருத்தமான பிரத்யஷம் அனுமானம் தள்ள வேண்டுமே\nகல்யாண சுந்தர சாஸ்த்ரி தர்க்க சாஸ்திரம்\nமரம் கிளி -கண்டு -உண்டு இல்லை இருவரும்\nகண்ணால் கண்டும் இல்லை என்பான் அனுமானம்\nமீதி கிளைகளில் கிளி இல்லையே\nவாதம் -அனுமானம் குறை இல்லை\nவிதண்டா வாதம் குதர்க்க வாதம் –\nஎம்பெருமான் கருத்து -காணும் வஸ்து இல்லையே\nகண்ணே உன்னை காண –\nகண்ணும் கருத்தும் இவருக்கு அவன் தானே சார்த்தி\nமறுகல் செய்த நெஞ்சினை –\nமறுகலில் ஈசன் -நான்காம் பத்து\nதள்ளிக் கதவு அடைத்தாலும் போகான்\nபரம பதம் போலே பொருந்தி இருந்தான��� –\nபெருமாள் தண்ட காரண்யம் சித்ர கூடம் பொருந்தி இருந்தால் போலே\nஇஹ வஸ்யாமி –பஞ்சவடி -சித்ர கூடே சீதா ராம\nசரத் காலம் -சஞ்சீவ சரதாம் சதம் -மாங்கல்ய தாரணம் –\nஆனேன கண்டே -கழுத்தில் கட்டுவது\nசரதாம் சரம் நூறு சரத்க்கல் ஜீவித்து இருக்க\nசரத் காலம் ருது -ஓன்று தான் ஒரு வருஷத்தில்\nஜடாயு பஷி அடியில் வசிக்க -ஐயர் கண் வட்டத்தில் வர்த்திக்காத இலவு\nநடுவில் ஆய்ச்சி ஆணையால் பிரிந்து\nஅது போலே ஆழ்வார் நெஞ்சில் பொருந்தி\nவீற்று இருந்தான் -இருப்பாக இருத்தாக -ஸ்தாவர பிரதிஷ்டை\nஇருத்தாக -ப்ரீதி இல்லாமல் இருந்தாலும் மித்ரா பாவேன\nவிருத்தா -தேவர்களுக்கும் அவ்வருகே-மனிசர்க்கு தேவர் போலே தேவர்க்கும் தேவா\nதலை மகன் தலை மகள் கிழவன் கிழத்தி என்பார்\nமலர் கிழத்தி மன்னு மா மலர் கிழத்தி திரு சந்த விருத்தம்\nவிளங்கும் சுடர் சோதி -பரோ ஜ்யோதி தீப்யதெ பிரகாசிக்கும்\nஉயரம் -தேஜோ ரூபமான பரமதம்\nபிரகாரங்கள் பல உண்டே பிரகாரி ஒருவனே\nசடக்கு என்ன முகம் காட்டின உன்னை கண்டு அனுபவியா நின்றது\nஅவர்கள் போலே தன்னை அனுபவிப்பித்த நெஞ்சம் உகந்தது\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–\nநாம் எளியோமான கோடியிலே அன்றோ\nஉமக்கு பேறு கை புகுந்து இருக்க\nநீர் இங்கன் படுகிறது என் -என்ன\nஅரியாய அம்மானை அமரர் பிரானைப்\nபெரியானைப் பிரமனை முன் படைத்தானை\nவரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற\nகரியான் கழல் காணக் கருதும் கருத்தே\nநித்ய சூரிகளுக்கு தன்னைக் காட்டிக் கொடுத்து\nஅவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி முதலானவைகள்\nதன்னை அவர்களால் அளவிட்டு அறிய முடியாமல் இருப்பவனை –\nபிரமனை முன் படைத்தானை –\nபிரமனை முன்னே உண்டாக்கினவனை –\nஅவன் சூளுறவு செய்த அந்த சமயத்திலே\nதன்னை அழிய மாறி வந்து அவதரித்தவனை –\nவரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற –\nஅவர்களோடு கலந்து இருக்கும் தன்மையானை\nவரியையும் ஒளியையும் உடைய அரவு\nவெளுத்த நிறத்தை உடைய திருவநந்த ஆழ்வான் மேலே\nஒரு காளமேகம் சாய்ந்தால் போலே\nஆயிற்று கண் வளர்ந்து அருளுவது –\nகழல் காணக் கருதும் கருத்தே\nஎன்மனமானது காண வேண்டும் என்று விரையா நின்றது\nஆகிய இவற்றை ஆயிற்று காண ஆசைப் படுகிறது\nஎளியோமான கோஷ்டிபேறு கை புகா நிற்க எதனால் பதற்றம் -என்ன\nநெஞ்சு காண துடிக்கிறதே என்கிறார் இதில்\nபேறு கை புகுந்து இருக்க இங்கனே படுகிறது என்ன\nநெஞ்சு உன் கழல் காண துடிக்க\nஅமரர் பிரான் நித்ய சூரிகளுக்கு கட்டுக் கொடுத்து உபகரிதவன்\nபெரியான் -ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி இவன் அதானம்\nபிரமனை முன் படைத்தானை அரியானே\nபிரதிஞ்ஞா சம காலம் ஆஸ்ரீதருக்காக\nஅரவின் ஆணை -சம்ச்லெஷக ஏக ஸ்வாபவன்\nவரி அழகு -செர்தியால் வந்த\nவெளுத்த அரவின் மேல் காள மேகம் பரப்பாக சோபை\nதகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே\nகழல் -சிவந்த உள்ளம் கால்\nநீல மேனி திருவடியில் -செம்கண் கருமேனி அம கை தலம் ஏறி\nசெங்கமலம் தேனை பருகும் சங்கு போலே -அங்கும் பரபாகம்\nஇந்த சேர்த்தி அழகைக் காண த்வரித்து நின்றது நெஞ்சு\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–\nநீர் இங்கன் அஞ்சுகிறது என் என்ன –\nதேவர்கள் முதலானோருக்கு அரியை ஆகையாலே\nஎன் நெஞ்சு கலங்கா நின்றது –\nஉறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்\nபெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்\nமறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்\nஅறிவது அரிய அரியாய அம்மானே\nஉறுவது இது என்று –\nசீரியது அடிமை செய்யும் இது -என்று\nஆத்மா பகவானுக்கு அடிமைப் பட்டது என்ற சேஷத்வ ஞானம் வந்ததும் பின் சீரிய பயன்\nநின் கண் பெறுவது எது கொல் என்று –\nஆத்மாவின் ஸ்வரூபத்தையும் உணர்ந்து –\nசீரியதும் கைங்கர்யமே என்றும் அறிந்து –\nஅநந்ய பிரயோஜனருக்கு சர்வேஸ்வரன் வேறு ஒன்றையும்\nகொடுப்பான் ஒருவன் அல்லன் என்றும் அறிந்து இவர்\nஉன் பக்கல் பெறுவது எது கொல் -என்கைக்கு காரணம் என் என்னில்\nக்ரமத்தில் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருந்து\nசம்சாரத்தில் இருக்கும் இருப்பையே கொடுத்து விடப் போகின்றாயோ\nஎன் விரைவு அறிந்து சடக்கு என முகம் காட்டுகிறோயோ –\nஎன்கைக��காக சொல்லுகிறார் எனபது –\nபேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும் –\nநாம் விரும்பிய படி பலிக்கும் என்னும் அறிவு இன்றிக்கே இருக்கிற\nஎன் நெஞ்சம் கலங்கா நின்றது –\nஇங்கனம் கலங்குகைக்கு அடி என் என்னில் –\nமனத்தின் உடைய அறிவின்மையே இதற்கு காரணம் –\nநீயும் கூட இதற்கு காரணம் –\nவானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே –\nதேவர்களுக்கும் தானவர்களுக்கும் சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து\nதேவர்களுக்கும் தானவர்களுக்கும் என்றும் ஒக்க அறிய அரியையாய் –\nதேவானாம் தானவானாம்ச சாமான்யம் அதிதைவதம்\nசர்வதா சரணத் வந்தவம் வ்ரஜாமி சரணம் தவ -ஜிதந்தா\nஅந்நிலையிலே ஒரு சிறுக்கனுக்கு உன்னை உள்ளபடி அறியலாம்படி இருந்தாய்\nஅதில் நான் எக்கோடியில் ஆகிறேனோ -என்ற அறியாமை –\nதேவர்களையும் அசுரர்களையும்பிரித்த பின்னர் அர்ஜுனன் -நான் எக் கோடியிலே ஆகிறேனோ\nபின்னை அவன் இதற்கு செய்த மாற்று என் என்னில் –\nதன் சௌலப்யத்தை காட்டுகை அன்றோ -என்றது\nஎளியோமாகையும் ஒரு கோடி உண்டாக நீர் சொன்னீர் ஆகில்\nநீர் தாம் அக் கோடியில் உள்ளார் ஒருவராய் இருந்தீர் ஆகில்\nநாம் கைப் புகுந்தோம் என்று இருக்கை அமையாதோ -என்கிறான் -என்றபடி\nஅதனால் எனக்கும் அறியனாவாயோ நெஞ்சு பயப்படுகிறது\nபேதையேன் நெஞ்சம் மருகல் செய்ய\nஉறுவது இது சீறியது அடிமை செய்வதே -உறுவது\nஸ்வரூபம் பார தந்த்ர்யம் அறிந்தால் செய்ய வேண்டுவது கைங்கர்யம்\nஉன் கண் பெறுவது எது -சொல்வாரோ\nமெய்ம்மையை உள்ளபடி உணர்ந்த பின்பு\nஈஸ்வரன்-வேறு ஒன்றை கொடுத்து விடுவான் அல்லன்\nதன்னையே கொடுத்து அருளுவான் –\nஉன் பக்கல் பெறுவது எது -என்பான் என்\nக்ரமத்தில் செய்கிறோம் தவரை அறிந்து சம்சார இருப்பு நீக்கி\nஆகட்டும் பார்க்கலாம் சுவாமி போலே இல்லாமல் –\nசம்சார இருப்பே சேஷமாய் போகுமோ\nஉன் பக்கல் பெறுவது எது என்று பேதையேன் நெஞ்சு\nஉறுதி குலைந்து நெஞ்சு கலங்க\nதேவானாம் தானாவான் பொதுவாக இருந்தும் -ஒக்க அரிய\nஅரியாய நர சிம்கனாய் -சிருக்கன் -பிரகலாதனுள்ளபடி\nநான் எந்த கோடியில் ஆகிறேனோ –\nதைவி சம்பத்து ஆசூர சம்பத்து அர்ஜுனன் சொக்கிக எந்த கோஷ்டி\nநீ தைவி கோஷ்டி தான் மாசுச -பரிஹாரம் செய்து அருள\nகை புகுந்தோம் என்று இருக்காய் அமையாதோ\nயாருக்கு கிடைப்பேன் நீரே சொல்லும்\nசங்கைக்கு இடமே இல்லையே -சமாதானம் இப்படி காட்டி அருளி –\nசௌசீல்ய சௌலப்யம் காட்டிய பின்பு\nஅம்மான் -நமக்கு என்று யெர்ப்பட்டவன் –\nநின் கண் பெறுவது எது கோள் மறுக வேண்டாமே\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–\nஇப்படிக் கூப்பிடச் செய்தேயும் வரக் காணாமையாலே\nதுன்பத்தையே கைம்முதலாக கொண்டு காப்பாற்றுகின்ற\nஉன் குணத்துக்கு புறம்பு ஆனேனோ –\nஅழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்\nகுழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்\nமழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்\nபிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே\nஅழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்-\nகிட்டினால் அத்தலைக்கு குற்றமாம்படி ஆயிற்று தம்முடைய நிலை\nநாய் தன் தலைவனுக்கு தான் விரும்பிய பொருளில் ருசியை தெரிவிப்பது வாலாலே ஆயிற்று\nஆனால் தெரிவிக்கை அரிதாகும் அன்றோ –\nஅது போலே என் மனமானது நோவு படா நின்றது\nஇதனால் நமக்கு ஓடுகிற துயரம் பேச்சுக்கு நிலம் அன்று\nசாதனம் ஒன்றும் இல்லாதவனாய் வைத்தும் ஆசைப் படா நின்றேன் -என்கிறார் -என்னுதல்\nமழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய் –\nஇந்த்ரன் கல் மழையைப் பெய்த அளவிலே\nமலையை எடுத்து ஆயர்களையும் பசுக்களையும்\nதுயரமே கைம்முதலாக பாதுகாத்தவனே –\nபிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே –\nஅருள் -பிழைக்கின்றது – என்று பேதுறுவனே –\nவரையாதே காத்த மகா குணம் எனக்கு உதவாமையாலே அதனை இழக்கப் புகா நின்றாய் என்று\nபேகணியா நின்றேன் -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும்படி –\nஆனால் இது இப்போது இவர்க்கு ஓடுகிற நிலைக்கு சேராது\nபசுக்களும் ஆயர்களும் மழையிலே நோவு படாதபடி மலையை எடுத்து மறித்த\nஇம் மகா குணத்துக்கு நான் புறம்பு ஆகிறேனோ\nஎன்று பேதுறா நின்றேன் -என்கிறார் என்று அருளிச் செய்தார்\nஅவ்வருள் அவனை தப்பி போகிறது -ஆளவந்தார் நிர்வாகம்\nஅவ்வருள் இவரை தப்பிப் போகிறது -எம்பெருமானார் நிர்வாகம்\nகூப்பிட செய்தேயும் வர காணாமை யாலே\nபுறம்பு ஆனவனொ ரஷிக்கும் வர்க்கத்துக்கு –\nஉனக்���ும் அப்படி -வரம்பு உண்டோ\nஆர்த்தியே கைமுதல் கதற கூட வேண்டாம்\nவாலால் -ஆட்டி ப்ரீதி காட்டும்\nகுதறிப் போன வால் கொண்டு\nமழைக்கு -துக்கமே காரணம் -கோவர்த்தனம் கொண்டு காத்தாயே\nஎனக்கு மலை எடுக்க வேண்டாம்\nஅடி நாயேன் அயோக்யன் சூத்திரன் ஆர்த்தியால் கூப்பிடுகிறேன்\nகிட்டினால் -நைச்ச்ய பாவம் –கொண்டு அவத்யம் -ஆகும்\nநாய் -வால் கொண்டு ருசி தெரிவிக்கும்\nமொட்டை கூழ் ஆனால் தெரிவிக்க முடியாதே\nகிலேசம் பேச்சுக்கு நிலை இல்லை\nஆசைப்படா நின்றேன் -சாதனம் உள்ளவர் போலே -மொட்டை வால் கொண்ட நாய் போலே\nஇந்த்ரன் கல் மழை-ஆர்த்தியே கை முதலாக ரஷித்து\nஇழக்க -ஆளவந்தார் -திருமாலை ஆண்டான் -வரையாதே ரஷிக்கும் குணம் இல்லை என்று சொல்லும் படி ஆனதே –\nமகா குணம் -ஆடுகள் கன்றுகள் இடையர்கள் அனைவரையும் ரஷித்தாயே\nஎம்பெருமானார் ஓடுகிற தசைக்கு சேராதே\nகுணம் கொண்டாடும் பிரகரணம் இது\nகுணம் இருந்தும் நான் இழக்கிறதால் நான் புறம்பு ஆனேனோ\nஅப்பால் பட்டவனோ நான் –\nதப்பி தவறி போகின்றது சப்த அர்த்தம்\nஉன்னிடத்தில் ஆளவந்தார் நிர்வாகமாக திருமாலை ஆண்டான் –\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–\nகண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்\nஎண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்\nவிண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை\nநண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே –\nஎல்லை இல்லாத இனியனான உன்னைக் காண ஆசைப் பட்டு\nகண்ணைக் கொண்டே கண்ணை காண இருக்குமா போலே\nகாணும் இவர் இருக்கிறது –\nஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ்யஞ்ச நாராயண -சுபால உபநிஷத்\nபார்கின்ற கண்களும் பார்க்கப் படுகின்ற பொருள்களும்\nநாராயணனே -என்னக் கடவது அன்றோ –\nஅவனாலேயே அவனைப் பெறுமவர் அன்றோ இவர்\nபேற்றிலே உள்ள நியதியைப் போன்றே -அதனைப் பெறுதற்கு உரிய\nவழியிலும் இவருக்கு உள்ள நியதியும் –\nநல்வினை தீவினைகட்கு காரணமாய் கொண்டு\nவிஷயங்களிலே பரகு பரகு என்று\nவாரா நிற்கும் அன்றோ சம்சாரிகள் உடைய மனம்\nமயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் மனம் அன்றோ -தொழுது ஏழு -என��து\nஎண்ணே – கொண்ட சிந்தையதாய் —\nஎண் கொண்ட என்னத்தை உடையதாய் -என்றது\nபலவிதமான எண்ணங்களை எண்ணி -என்றது –\nகாணாதே பட்ட துக்கத்தைப் போக்க வேண்டும்\nஅடிமை செய்ய வேண்டும் –\nஎன்று எண்ணி என்றபடி –\nகூப்பிடிகை யாகிற செயலையும் தானே ஏறிட்டுக் கொள்ளா நிற்கும்\nகண்ணே -என்கையாலே வழியும் அவனே -என்பதனைச் சொல்லிற்று\nஉன்னைக் காண -என்கையாலே பேறும் அவனே -என்பதனைச் சொல்லிற்று\nஎண்ணே கொண்ட -என்கையாலே -அந்த வழியைக் கொண்டு\nஇந்த பேற்றினைப் பெற வேண்டும் என்று\nஇருக்கும் அதிகாரியினுடைய வாழ்க்கை இருக்கிறபடி சொல்லிற்று –\nவிண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயைநண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே –\nஇது தான் மனத்திற்கேயாய் நான் செயல் அற்று இருக்கிறேனோ\nஎன்றும் ஒக்க காண அரியையாய் இருக்கிற உன்னை\nபெற்றே முடிப்பேன் -என்று நான் கூப்பிடா நின்றேன்\nஇவர் பெற்றே முடிப்பன் எனபது என் கொண்டு -என்னில்\nவேறுபட்ட சிறப்பினை உடைய தேசங்களில் வாழ்கின்ற வர்களாய்\nதங்களுக்கு என்ன ஒரு கைம்முதல் உண்டாய் இருக்குமவர்கள் ஆகையாலே விளம்பத்துக்கு காரணம் உண்டு அவர்களுக்கு\nஅங்கன் ஒரு கைம்முதல் இல்லாதவர்களுக்கு விளம்பத்துக்கு காரணம் உண்டோ\nஇல்லையே என்னும் உறுதியைக் கொண்டு கூப்பிடா நின்றார் என்க –\nஅவனைக் கிட்டாத போது நான் தரியேன் -என்று பொருள் அருளிச் செய்வர் ஆய்த்தான் -பட்டரின் சிஷ்யர் –\nநண்ணாது ஒழியேன் -என்கிற இடம் மகா விசுவாசத்தை சொல்லுகிறது\nதேவர்கள் வேறுபட்ட சிறந்த தேசத்தில் இருக்கையாலே கிரமத்திலே எடுக்கலாம்\nஅங்கன் அன்றிக்கே இவ் உலகத்தில் அகப்பட்டு நிற்கிற இவரை அன்றோ கடுக எடுக்க வேண்டுவது\nஎடுக்க வேண்டும் நிலத்தில் இருந்தேன் –\nஎடுக்க வேண்டும் என்று இருந்தேன்\nஎடுத்தால் பெறுவது தன்னையே இருந்தது\nஎனக்கு என்ன கண் அழிவு உண்டு –\nகண்ணைக் கொண்டு கண்ணை பார்க்க ஆசைப் படுகிறார்\nகண்ணாடி கொண்டு இல்லை –\nகாண்கைக்கு சாதனம் காணப் படும் அவனே\nசஷூஸ் நாராயண -த்ரஷ்டவ்ய நாராயண\nஅவன் தன்னாலே அவனை பெற\nபிராப்ய நியதி போலே பிராபக நியதி உண்டே\nஅவனைக் கொண்டே அவனை பெற –\nவேறு ஒன்றாலும் அவனை பெற கூடாது\nஅவனை கொண்டு வேற ஒன்றை பெற கூடாதே\nபந்த ஹேது சம்சாரிகள் உலகியல் விஷயம் பரக் பரக் பார்த்து வாளா நிற்கும்\nஇவர் நெஞ்சு மயர்வற மதி நலம் அருளப் பெற்���ார் நெஞ்சு தொழுது ஏழு\nகாணாத பட்ட துக்கம் போக்க\nகண்ட பின்பு அடிமை செய்ய ஆசை\nஎண்ணே -அதிகாரி ஸ்வரூபம் யாத்ரை\nநஞ்சீயர் இரக்கம் உபாயம் -இரங்கேலோ\nஇச்சை அதிகாரம் -தகுதி –\nஎண்ணே கொண்ட இச்சை அதிகாரி ஸ்வரூபம் யாத்ரை சொல்லுகிறது -தேக யாத்ரை உயிர் உள்ளவரை செய்ய வேண்டியது\nதேகம் தரித்து இருக்க செய்ய வேண்டியது இச்சை ஒன்றே\nவிண்ணோர் முனிவர் காண்பதற்கு அறியா\nநெஞ்சுக்கு தான் கை வாங்கி இல்லாமல்\nபெற்று முடிப்பன் கூப்பிடா நின்றேன்\nகிட்டாது ஒழியேன் – நான் தரியேன் -ஆயத்தான் நிர்வாகம் -பட்டர் சிஷ்யர்\nமகா விசுவாசம் சொல்கிறது –\nநம்பிள்ளை -கிட்டாமல் இருக்க மாட்டேன் நிச்சயமாக கிட்டி விடுவேன் பிரகரணம் சேர அர்த்தம்\nநித்ய சூரிகள் காண முடியாத வஸ்துவை இவர் காண்பேன் என்கிறது\nவிலஷன தேச வாசி கை முதல் ஞான சக்தி உள்ளவர்கள்\nவிளம்ப ஹேது சுபிரவ்ர்த்தி –\nப்ரஹ்மாதிகள் சனகாதிகள் விண்ணோர் முனிவர் -அர்த்தம்\nஒன்றுமே கை முதல் இல்லாமல்\nவாளேறு தெலெரு கதை போலே\nசம்சார அகப்பட்ட இவரை எடுக்க\nஎடுக்க வேண்டிய நிலத்தில் இருந்தேன்\nஎடுக்க ஆசை பட்டு பிரார்திக்கிற\nஎடுத்தார் பெறுவது தனக்கு லாபம்\nஎன்ன கண் அழிவு உண்டு\nநண்ணாது ஒழிவேன் மகா விசுவாசம் -இது தானே\nபேறு பெற்றே தீருவேன் –\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\n-திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,535)\nஅமலனாதி பிரான் . (41)\nஅருளிச் செயலில் அமுத விருந்து – (426)\nஉபதேச ரத்ன மாலை (29)\nகண்ணி நுண் சிறு தாம்பு (62)\nகிருஷ்ணன் கதை அமுதம் (545)\nசிறிய திரு மடல் (27)\nதனி ஸ்லோக வியாக்யானம் (42)\nதிரு எழு கூற்று இருக்கை (8)\nதிரு நெடும் தாண்டகம் (74)\nதிரு வாய் மொழி (3,586)\nதிரு வேங்கடம் உடையான் (27)\nதிருக் குறும் தாண்டகம் (46)\nநான் முகன் திரு அந்தாதி (39)\nநான்முகன் திரு அந்தாதி (39)\nபாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (7)\nபெரிய ஆழ்வார் திரு மொழி (161)\nபெரிய திரு அந்தாதி – (24)\nபெரிய திரு மடல் (12)\nபெரிய திரு மொழி (468)\nமுதல் திரு அந்தாதி (154)\nமூன்றாம் திரு அந்தாதி (135)\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (9)\nஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி (106)\nஸ்ரீ நம் ஆழ்வார் (4,005)\nஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் (36)\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (285)\nஸ்ரீ மணவாள மா முனிகள் (3,983)\nஸ்ரீ யதிராஜ விம்சதி (55)\nஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (417)\nஸ்ரீ வசன பூஷணம் (126)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (12)\nஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (28)\nஸ்ரீ ஹரி வம்சம் (166)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udhayanews.com/ponnusamy-adviced-to-milk-dealers/", "date_download": "2021-09-23T10:59:56Z", "digest": "sha1:S52WZR7NHOILMODIKI6ILDIQTIOPOR4R", "length": 19664, "nlines": 125, "source_domain": "udhayanews.com", "title": "பால் முகவர்களுக்கு சு.ஆ.பொன்னுசாமி அறிவுறுத்தல் - Udhaya News", "raw_content": "\nபால் முகவர்களுக்கு சு.ஆ.பொன்னுசாமி அறிவுறுத்தல்\nபால் முகவர்களுக்கு சு.ஆ.பொன்னுசாமி அறிவுறுத்தல்\nபால் விநியோகம் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு நமது உடல் நலமும் முக்கியம், சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அறிவுறுத்தி உள்ளார்.\nஇது தொடர்பாக சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பிற்கினிய பால் முகவர்களே, பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களே, நம்மோடு இரண்டற பின்னிப் பிணைந்திருக்கும் பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களே வணக்கம்.\nகொரனாவெனும் கொடிய அரக்கன் இந்தியாவை ஆட்டிப் படைக்க தொடங்கி ஓராண்டைக் கடந்த நிலையில், இரண்டாவது அலை உருவாகி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதையும், செல்லும் வழியெங்கும் ஆம்புலன்ஸ் கதறிக் கொண்டு செல்வதையும், மருத்துவமனைகளில் உயிர் காக்கும் ஆக்சிஜனும், மருந்துகளும் தட்டுப்பாடாகி வருவதையும், அதன் காரணமாக மனித உயிர்கள் கொத்துக், கொத்தாக மடிந்து போய் மயானங்களில் புதைக்கவும், எரியூடடவும் இடமின்றி மக்கள் கதறுவதை காண்கையில் நெஞ்சம் பதைபதைத்துப் போய் தான் இந்த மடலை எழுதுகிறேன்.\nஅடைமழை, வெள்ளப் பெருக்கு, சூறாவளி புயல் என இயற்கை பேரிடர் காலங்களிலேயே நமது உடல்நலன் குறித்தோ, உயிர் பாதுகாப்பு குறித்தோ பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், சிறிதளவு கூட அச்சப்படாமல் “மக்கள் சேவையே மகேசன் சேவை” என உயிர் காக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யும் பணியை செவ்வனே செய்து வந்த நாம் தற்போது கொரோனா நோய் தொற்���ிடமிருந்து தற்காத்துக் கொள்ள உலகமே வீடுகளுக்குள் முடங்கிப் போய் கிடக்கும் நேரத்தில் மட்டும் சுயநலமாய் இருந்து விடாமல் வழக்கம் போல் மக்கள் நலப்பணியில் மனநிறைவைக் கண் நமது பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறோம்.\nவழக்கமான பேரிடர் காலங்கள் போல இந்த கொரோனா நோய் தொற்று காலத்தையும் கருதி மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் மெத்தனமாக செயல்பட்டு வந்ததால் இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நமது உறவுகளை அந்நோய் தொற்றுக்கு பலி கொடுத்திருக்கிறோம் என்பதை நினைக்கும் போது வேதனையில் நெஞ்சம் விம்ம, துக்கத்தால் தொண்டை அடைக்க பலியான பால்வளத்துறை சார்ந்த நம் உறவுகளுக்கு ஆறுதல் சொல்லவும், உதவிக்கரம் நீட்டவும் வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறேன்.\nகொரோனா நோய் தொற்று காலத்தில் முன்களப்பணியாளர்களாக சிறப்பான முறையில் செயலாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் போல் மக்களோடு மக்களாக நித்தமும் நெருங்கிப் பழகும் நமக்கான பாதுகாப்பை நாம் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் அழுத குழந்தைக்குத் தான் பால் கிடைக்கும் ஆனால் நம்மால் அழக்கூட இயலாதவர்களாகவே நாம் இருந்து வருவதால் கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் நம்மை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தான் நடத்தி வந்துள்ளனர். எனவே தான் கடந்த ஓராண்டாக பால்வளத்துறை சார்ந்த உறவுகள் பலரை நாம் இழந்திருந்தும் அது ஊடக வெளிச்சத்திற்கு வராமலும், அரசின் கவனத்திற்கு செல்லாமலும் மறக்கடிக்கப்பட்டுப் போனது.\nஅதிலும் தற்போது கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் அதிதீவிரமாக பரவி வரும் சூழலில் நமக்கு நாமே திட்டம் போல் நம்மையும், நமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஏனெனில் மருத்துவம், காவல், தூய்மைப் பணி இவர்களுக்கு அடுத்து மக்களோடு மக்களாக மிகவும் நெருக்கமாக இருப்பதும், தினசரி மக்களோடு நகமும், சதையுமாக இணைந்து பயணிப்பதும் பால் முகவர்களாகிய நாமும், பத்திரிகை தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் செய்தியாளர்களும் தான். அந்த நெருக்கம் தான் தற்போது நமக்குள் கூடுதல் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் என பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை தங்குதடையின்றி விநியோகம் செய்வது எந்த அளவிற்கு முக்கியமோ அதற்கு இணையாக பால் முகவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த அனைவரது குடும்பத்தினரின் உடல்நலமும், பாதுகாப்பும் மிக, மிக முக்கியமானதாகும். “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்” என்பதை போல பால் முகவர்கள் அனைவரும் நலமுடன் இருந்தால் தான் பொதுமக்களுக்கு நம்மால் தொடர்ந்து தங்குதடையற்ற சேவையை வழங்கிட முடியும்.\nஅதற்கு சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் அவர்களோடு பின்னிப் பிணைந்திருக்கும் தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரின் உடல்நலமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகமல் இருக்க உரிய பாதுகாப்பு நடைமுறைகளை நாம் அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டியது கண்டிப்பாக அவசியமாகும்.\nநாம் அனைவரும் கொரோனா நோய் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிவதும், வெளியில் செல்லும் இடங்களில் மட்டுமில்லாமல் நமது பால் விநியோக மையங்களிலும் போதுமான சமூக இடைவெளியை முறையாக பின்பற்றியும், அரசு விதிக்கும் விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடித்தும் செயல்படுவதோடு, பால் விநியோகம் முடித்து விட்டு வீட்டிற்குள் செல்லும் முன் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீரை பயன்படுத்தி கை, கால்களை சோப்போ அல்லது சானிடைசரோ பயன்படுத்தி நன்றாக கழுவிய பிறகு உள்ளே செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி அந்நோய் தொற்று வெப்பநிலையை விட குளிர் நிலையில் அதிகளவில் தாக்குதலை தரும் என்பதால் நம்மில் அனைவரும் முடிந்த வரை குளிர்பானங்களையும், குளிர் நிலையில் உள்ள குடிநீர் அருந்துவதையும், குளிர்சாதன வசதி உள்ள அறைகளில் தங்குவதையும், அவ்வாறான வாகனங்களில் பயணிப்பதையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கபசுர குடிநீர் அருந்துவது நமக்கு கூடுதல் பலமளிக்கும்.\nமேலும் கொரனாவெனும் கொடிய அரக்கன் ஏழை, பணக்காரன், முன்களப்பணியாளர், சாதாரண பணியாளர், வணிகர், மக்கள் சேவகர், வெளியே சுற்றுபவர், வீட்டில் இருப்பவர் என்கிற பாகுபாடின்றி அனைவரையும் பீடித்து வருவதை பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட செய்தி ஊடகங்களில் தொடர்ந்து பார்த்தும், படித்தும் வருகிறோம்.\nஎந்த ஒரு நோயாக இரு���்தாலும் அது வந்த பின் வருந்துவதை விட வரும் முன் காப்பதே சாலச்சிறந்தது. எனவே நாம் அனைவரும் கவனமுடன் இருந்து நம்மையும், நமது குடும்பத்தினரையும் தற்காத்துக் கொள்வதோடு மக்கள் நலப் பணிகளையும் தடையின்றி செய்வோம்.\nமனிதம் தழைக்க மனிதநேயத்தோடு செயல்படுவோம் என தனது அறிக்கையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.\nமே 24க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலை வராது – முதல்வர் நம்பிக்கை\nபணத்தை மட்டுமே நம்பியதால் அதிமுக தோல்வி – கே.சி.பி. குற்றச்சாட்டு\nபொன்னை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு\nகணவன் மனைவி குத்துச் சண்டை\nஎஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை\nஜெயலலிதாவின் கடைசி அறிவிப்புக்கு மத்திய அரசு விருது\nபுதிய நாடாளுமன்ற கட்டுமான பணிக்கு தடை\nஆசிரியா் இல்லாத கல்லூரிகளுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்\nஇசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு\nவைகை அணை நீர்மட்டம் உயர்வு, நீரில் மூழ்கிய விளை நிலங்களால் விவசாயிகள் வேதனை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மாதம் வரை அந்த எதிர்ப்பு சக்தி இருக்கும்\nகளரிபயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு சத்குரு வாழ்த்து\nகொரோனா இருப்பதை வீட்டிலேயே கண்டறியும் புதிய கருவி\nஅரேதா பிராங்க்ளின் எனக்கு இன்ஸ்பிரேஷன் – ஜெனிபர் ஹட்சன்\nரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ\nஅன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்\nUdhaya News உங்கள் செல்போனில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fsdecorators.co.uk/6048ca2ec07d208800886048ca", "date_download": "2021-09-23T12:22:50Z", "digest": "sha1:D5VB6XLRSNM2XHDQDNI25JUAXXUHJUPM", "length": 8534, "nlines": 58, "source_domain": "www.fsdecorators.co.uk", "title": "NEW [இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்]", "raw_content": "\nNEW [இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்]\nஇந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்\n04 July 2019 Vairamuthu on இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்\nகல் மனதையும் கரைய தாய்ப்பாசத்துக்கு இந்த உலகில் உள்ள அனைவருமே அடிமைதான் சினிமா ; கிசு கிசு; விளையாட்டு; ஜோதிடம்; Desktop Live Radio Home Cinema Lankasri Tamilwin News Notice Radio Web Links Users online சிறப்பு கட்டுரை த Intha Kulatthil Kal Erinthavargal by Vairamuthu Intha Kulatthil Kal Erinthavargal book Read reviews from the world's largest community for readers இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள் இந்த பதிவு கடலில் நானும் ஒரு அலைஇந்த பதிவு மொழியில�� நானும் ஒரு எழுத்து முதல் வேலை முதல் காதல்முதல் தேர்வு முடிவு போல் முதல் பதிவு சில பதிவுகள் தஞ்சாவூர் தொப்புள் தஞ்சாவூர் தொப்புள் கொடியுடன் குளத்தில் மிதந்த பெண் சிசு கல் நெஞ்ச தாய்க்கு போலீசார் வலைவீச்சு | கல் ஆமை தந்த வியப்பு Dinamalar சிங்காநல்லுார் குளத்தில் அரிய வகை கல் ஆமை இருப்பது இந்தி திரையுலக கலைஞர்கள் இந்தி திரையுலக கலைஞர்கள் திறமையால் வெற்றி பெற்று உள்ளனர் உட. இந்தி திரையுலக கலைஞர்கள் இந்தி திரையுலக கலைஞர்கள் திறமையால் வெற்றி பெற்று உள்ளனர் உட. இந்தி திரையுலக கலைஞர்கள் இந்தி திரையுலக கலைஞர்கள் திறமையால் வெற்றி பெற்று உள்ளனர் உட. Turned out to be the passage of big Another masterpie. ்பு முழுக்க லவ் தான் போல Esha Gupta wore I Love You heats up the internet She lso puts Management e marketing delle destinazioni turistiche territoriali. Metodi, approcci e strumenti a Love lesson captionlso eye grabbing one இரணைமடு நினைவுக் கல் இரணைமடு குளத்தில் திரை நீக்கம் செய்யப்பட்ட முதலாவது இன் கிரவுண்ட் பூல் எங்களுக்கு பிடித்த நிலத்தடி பூல் வடிவமைப்புகள் உங்கள் Lok Sabha Election ‘வாரிசு ‘உனக்கு நான் எனக்கு நீ என்று ஊழல் அதிமுகவும் மதவாத பாஜகவும் கச்சை கட்டிக் கொண்டு திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணிக் குளத்தில் கல் எறியும் கல் ‘உனக்கு நான் எனக்கு நீ என்று ஊழல் அதிமுகவும் மதவாத பாஜகவும் கச்சை கட்டிக் கொண்டு திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணிக் குளத்தில் கல் எறியும் கல் கரைய வைக்கும் தாய்ப்பாசத்துக்கு இந்த உலகில் உள்ள அனைவருமே அடிமைதான் சினிமா ; கிசு கிசு; விளையாட்டு; ஜோதிடம்; Desktop Live Radio Home Cinema Lankasri Tamilwin News Notice Radio Web Links Users online சிறப்பு கட்டுரை த இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள் இந்த பதிவு கடலில் நானும் ஒரு அலைஇந்த பதிவு மொழியில் நானும் ஒரு எழுத்து முதல் வேலை முதல் காதல்முதல் தேர\nவு முடிவு முதல் பதிவு சில பதிவுகள் இந்த கல் கிடைத்தால் தவறவிட்டு இந்த கல் கிடைத்தால் தவறவிட்டு விடாதிர்கள் | Sattaimuni Nathar Channel Link Sattaimuni Nathar தஞ்சாவூர் தொப்புள் தஞ்சாவூர் தொப்புள் கொடியுடன் குளத்தில் மிதந்த பெண் | Sattaimuni Nathar Channel Link Sattaimuni Nathar தஞ்சாவூர் தொப்புள் தஞ்சாவூர் தொப்புள் கொடியுடன் குளத்தில் மிதந்த பெண் கல் நெஞ்ச தாய்க்கு போலீசார் வலைவீச்சு இந்தி திரையுலக கலைஞர்கள் இந்தி திரையுலக கலைஞர்கள் திறமையால் வெற்றி பெற்று உள்ளனர் Intha Kulatthil Kal Erinthavargal by Vairamuthu Intha Kulatthil Kal Erinthavargal book Read reviews from the world's largest community for readers | கல் ஆமை தந்த வியப்பு Dinamalar சிங்காநல்லுார் குளத்தில் அரிய வகை கல் ஆமை இருப்பது இரணைமடு நினைவுக் கல் இரணைமடு குளத்தில் திரை நீக்கம் செய்யப்பட்ட முதலாவது உடம்பு முழுக்க லவ் தான் போல Esha Gupta wore I Love You Bikini heats up the internet She lso puts Burmese Days by George Orwell Summary Study Guide a Love lesson captionlso eye grabbing one இன் கிரவுண்ட் பூல் எங்களுக்கு பிடித்த நிலத்தடி பூல் வடிவமைப்புகள் உங்கள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?alp=K&cat=4&med=2&dist=&cit=", "date_download": "2021-09-23T11:41:03Z", "digest": "sha1:RZ2K2H6N63IZERCCSVUQKD3E5GOHJ7DJ", "length": 9644, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஇந்தியா குளோபல் லீடர்ஸ் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமருத்துவ - பல் மருத்துவ கல்லூரிகள் (2 கல்லூரிகள்)\nகற்பக விநாயகர் பல்மருத்துவ இன்ஸ்டிடியூட்\nகேஎஸ்ஆர் பல் மருத்துவ சயின்ஸ் மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\nநாலெட்ஜ் பிராசஸ் அவுட்சோர்சிங் என்றால் என்ன இத்துறை வாய்ப்பு பற்றி கூறவும்.\nபிளஸ் 2 படிக்கிறேன். ஐ.ஐ.டி. ஜே.இ.இ., தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம் மாநில கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் நான் இந்தத் தேர்வில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை கடினமாக உணருவேனா என்பது யோசனையாக உள்ளது. விளக்கம் தரவும்.\nபொருளாதாரப் பட்டப்படிப்பில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலவியல் படிக்க முடியுமா\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முடிக்கவிருக்கிறேன். எம்.காம்., அஞ்சல் வழியில் சேர்ந்து கொண்டு அதே நேரம் பி.எல்.ஐ.எஸ்., எனப்படும் லைப்ரரி சயின்ஸ் படிப்பும் ஒரே நேரத்தில் படிக்க விரும்புகிறேன். முடியுமா\nசி.எப்.ஏ., படிப்பைப் பற்றிக் கூறவும். இது தரும் வேலை வாய்ப்புகள் எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2809028", "date_download": "2021-09-23T11:43:46Z", "digest": "sha1:YIHLWH42VSIL2HQSKX3CQHXL6U5XDDEI", "length": 12451, "nlines": 95, "source_domain": "m.dinamalar.com", "title": "நுாலகங்கள் மீண்டும் திறப்பு வாசகர்களுக்கு கட்டுப்பாடு | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ�� இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nதமிழகத்தின் கண்ணாடி புகைப்பட ஆல்பம் பேசும் படம் கார்ட்டூன்ஸ் இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nநுாலகங்கள் மீண்டும் திறப்பு வாசகர்களுக்கு கட்டுப்பாடு\nபதிவு செய்த நாள்: ஜூலை 24,2021 23:16\nசென்னை:தமிழகம் முழுதும் நுாலகங்கள் திறக்கப்பட்டன.\nபோட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மற்றும் வாசகர்களின் நலன் கருதியும், கொரோனா நோய் குறைந்து வருவதாலும், நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர, மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து நுாலகங்களும் செயல்படத் துவங்கின.நுாலகங்களில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n* தினமும் நுாலகங்களை மூடுவதற்கு முன், வாசகர்கள் பயன்படுத்திய இருக்கைகள், மேஜைகள், நாற்காலிகள், நுால்கள் மற்றும் தொடர்புடைய இடங்களை, கிருமி நாசினியால் முழுமையாக துாய்மைப்படுத்த வேண்டும்\n* அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தவறாமல்பின்பற்ற வேண்டும்\n* கட்டுப்பாட்டு மண்டலங்களில் அமைந்துள்ள நுாலக���்களை திறக்க அனுமதி இல்லை. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், பல்வேறு நோய்வாய்பட்டவர்கள், கர்ப்பிணியர், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்,நுாலகத்தை பயன்படுத்த அனுமதித்தல் கூடாது\n* பணியாளர்கள் மற்றும் வாசகர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும்\n* நுாலகத்திற்கு வருவோர், கைகளை சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக, நுழைவுவாயிலில் சோப், தண்ணீர் அல்லது கிருமி நாசினி திரவம் வைத்திருக்க வேண்டும்\n* வாசகர்கள் இரவல் பெற்ற நுால்களை திரும்ப அளிக்கும் போது, அவற்றை தனியே சேகரித்து வைத்து, கிருமி நாசினியால் முழுமையாக சுத்தப்படுத்திய பின், அடுக்கி வைக்க வேண்டும்.\n* மாவட்ட நுாலக அலுவலர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு, வாரம் ஒரு முறை நுாலகம் மற்றும் நுாலக வளாகத்தை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு அரசு கூறியுள்ளது.\nசென்னை:தமிழகம் முழுதும் நுாலகங்கள் திறக்கப்பட்டன. போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மற்றும் வாசகர்களின் நலன்\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொது முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n காஞ்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் ...\nநகராட்சியில் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்\nவெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு\nஎதிர்பார்ப்பு; வெலிங்டன் ஏரியை தூர்வார விவசாயிகள்...தமிழக அரசு ...\nமுற்றுகை:கலெக்டர் அலுவலகம் முன் மாணவ, மாணவியர்...அரசு கல்லூரிக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pagetamil.com/2021/07/31/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A/", "date_download": "2021-09-23T10:52:39Z", "digest": "sha1:GQN5E6ZVGPR3TUS7DXLSKJCFVTR7QA7E", "length": 9257, "nlines": 165, "source_domain": "pagetamil.com", "title": "மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தொடர்பாக கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு! - Pagetamil", "raw_content": "\nமட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தொடர்பாக கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு\nமட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தொடர்பாக கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு\nமட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, இடமாற்ற கட்டளை பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை விடுவிப்பு செய்ய மறுத்து வருவதனால் இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரிற்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளதாக அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு விடுவிக்கப்படாமல் இருந்து வரும் குறித்த உத்தியோகத்தர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.\nஇது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநருக்கும், பிரதம செயலாளருக்கும் அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கம் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதுடன், இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரை எதிர்வரும் நாட்களில் நேரடியாக சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nவிபத்தில் பிரபல சிங்கள நடிகை பலி\nசருமத்தில் ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக போக்க\nஹிஷாலினிக்கு நீதி வேண்டி வாழைச்சேனையில் போராட்டம்\nகரடியனாறு தற்காலிக கொரோனா சிகிச்சை நிலைய ஏற்பாடுகள் பூர்த்தி\nகிணற்றில் விழுந்து இரண்டரை வயது பெண் குழந்தை பலி\nபோத்தலில் இருந்து வாயெடுக்காமல் யார் அதிகம் மது குடிப்பது: விபரீத போட்டியால் யாழில்...\nஇரண்டு காதலர்களையும் நேரில் அழைத்து பரீட்சை வைத்து பேஸ்புக் காதலனை திருமணம் முடித்த...\nஇணையவழி கல்வியில் மாறிய பாதை: 15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த 18...\nவல்வெட்டித்துறையில் துரோகத��திற்கு தற்காலிக வெற்றி; அதில் சுமந்திரனுக்கும் பங்கு: சிவாஜிலிங்கம் ‘பகீர்’ தகவல்\nஐ.நா போர்க்குற்றங்களை விசாரிக்கும் போது\nபுலிகள் போர்க்குற்றமே செய்யவில்லை (40%, 6 Votes)\nஅரசின் குற்றங்களை மட்டும் விசாரிக்கவேண்டும் (33%, 5 Votes)\nஅரசு புலிகள் இரண்டு தரப்பு குற்றங்களையும் விசாரிக்கவேண்டும் (27%, 4 Votes)\nபுலிகளின் குற்றங்களைத் தவிர்க்கவேண்டும் (0%, 0 Votes)\nஅம்பாறை கரங்க வட்டையில் மோதும் சிங்கள- முஸ்லிம் விவசாயிகள்\nசுவிசிலிருந்து வந்து ஆலயத்தில் வெடிகொளுத்தியவரால் பரபரப்பு\nகல்முனையில் நடந்த பயங்கரம்: மெதுவாக போகச் சொன்னதால் கோபமடைந்த இளைஞர்கள் வாள்வெட்டு\nஆலய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு\nபிள்ளையானின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்: இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/15/", "date_download": "2021-09-23T10:59:21Z", "digest": "sha1:7DTEQX2OREHEGEVDQP4XHXUT32YPPRYT", "length": 10794, "nlines": 187, "source_domain": "tamil.pgurus.com", "title": "அரசியல் Archives - Page 15 of 16 - PGurus1", "raw_content": "\nதமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\nமற்றவர்கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்\nஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய கேரளாவின் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி கைது\nபாரபட்சமான [அருவருப்பான] சட்டப்பிரிவு 35A: அரசியலுரிமை சட்டத்தின் வரலாற்றில் ஒரு கருப்பு தினம் —...\n1954 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் நாள் ஜனாதிபதியின் உத்தரவால் இந்திய அரசியலுரிமை சட்டத்தில் பிரிவு 35A ரகசியமாக சேர்க்கப்பட்டது. எனவே இந்த நாள் ஒரு கருப்பு தினமாகிறது. இந்த...\nசிதம்பரத்தை நிலைக்குழுவில் இருந்து அகற்ற சுவாமி முயற்சி\nஉள்துறை விவகார நிலைக்குழுவில் இருந்து சிதம்பரத்தை அகற்றும்படி துணை ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்; டிவிட்டரில் சு. சுவாமி அமித் ஷாவுக்கு வேண்டுகோள் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான டாக்டர் சுப்பிரமணியன் ப சிதம்பரத்துடனான தனது...\nகருப்பு பணச் சட்டத்தின் கீழ் சிதம்பர��் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு\nமுறைகேடாக சம்பாதித்த சொத்துக்களின் மதிப்பு மூன்று பில்லியன் டாலர் கருப்பு பணம் மற்றும் பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரி துறை சிதம்பரம் குடும்பத்தார் மீது நான்கு வழக்குகள் பதிவு காத்திருந்த காலம் கனிந்துவிட்டது. முன்னாள்...\nபோலிஸ் முஸ்லிம்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதியாதது ஏன் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதியாக வாழ்ந்து வருவதை கெடுக்கும் பணிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்து வருவதையே அங்கு...\nஇஸ்லாமியத் தீவிரவாதத்தின் இருப்பிடமாகி வரும் தமிழகம்\nதமிழகத்தில் திராவிட மார்க்சீய மாவோயிஸ்ட் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்படும் இந்து செயற்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போகிறது. கடந்த இரண்டு வாரங்களில் நடந்த சம்பவங்களை வைத்து பார்க்கும்போது தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களின் மையமாக தமிழ்நாடு...\nகாவேரி தீர்ப்பு – சாதகமா பாதகமா ஒரு உரையாடல் சுமந்த் ராமனுடன்\nஐரோப்பிய யூனியன் – ஆத்மா சாந்தியடைவதாக\nஐரோப்பாவின் பொருளாதார, சமூக நெருக்கடியானது நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இரண்டாம் உலகப்போருக்குப்பின், சில நாடுகள் அமைதி மற்றும் கூட்டுறவுக்கு விழைந்தபோது தோன்றியதுதான் ஐரோப்பிய யூனியன் என்றதொரு யோசனை. 1950ல் பிரான்ஸ் நாட்டு...\nநிதி செயலர் ஹஸ்முக் ஆதியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்க மேலிட அனுமதி கோருகிறார். சு. சுவாமி\nநேஷனல் ஹெரால்டு வழக்கை விரைவுபடுத்திய சிறப்பு நீதிமன்றம்\nஇராமன் என்னுமோர் மர்யதா புருஷோத்தமன் – பாகம் 1\nஜெயஸ்ரீ சாரநாதன் - January 10, 2019\nஏன் பெட்ரோலை பங்கில் குறைந்த விலையில் விற்கலாம் – [பகுதி 2]\nகாங்கிரஸ் கட்சி வங்கி மோசடியாளர் பட்டியலில் இருந்து அகமத் பட்டேல் கோஷ்டியினர் பெயரை நீக்க்கியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-23T13:13:37Z", "digest": "sha1:QR4ITQUA4AIZFFAISOVWLQQJD4K2Z27K", "length": 8617, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரம் அல்லது ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் (ஒ. ச. நே) (Coordinated Universal Time-UTC) என்பது அதிதுல்லிய அணு நேர சீர்தரம் ஆகும். இதில் சம அளவான நொடிகள் காணப்படுகின்றன. இவை பன்னாட்டு அணு நேரத்தின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது புவியின் சுழற்சியில் ஏற்படும் மந்தத்துக்கு ஈடு செய்யும் விதமாக நெடு நொடிகள் அறிவிக்கப்படும். இதன் மூலமாக புவியின் சுழற்சியைக் கொண்டு கணிப்பிடப்படும் பன்னாட்டு நேரத்துடன் ஒருமுகப்படுத்தப்படுகிறது.[1].[2].[3]\nஉலகின் நேரவலயங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திலிருந்தான வேறுபாடுகள் (+ அல்லது -) மூலமாக குறிக்கப்படுகிறது.\nஇக்கட்டுரை பார்க்கப்பட்டது வியாழன், 2021-09-23 T13:13 ஒ.ச.நே.\nஇது இற்றைப்படுத்தப் படாமல் இருந்தால் (purge)\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-23T12:20:50Z", "digest": "sha1:UUY6G7KVIWZWGKBQOBX2QCM7UM5J3JPK", "length": 10128, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபோரிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஸ்பிரின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலிவைனைல் குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபென்சீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொலுயீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎத்திடியம் புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகற்பூரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலைக்காடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூரிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்பனோராக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்ட்டிசால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன நீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடைக்ளோஃபீனாக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Chembox KEGG ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலன்டாயின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎத்திலீன் கிளைக்கால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளைசின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலியூசின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐசோலியூசின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலைசின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்ஜினின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாலின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோலின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபினைல்அலனின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிரிப்டோபான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெத்தியோனின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹிஸ்டிடின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிரைக்குளோசான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Karthi.dr/யூரிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டாசியம் நைத்திரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலோ இமோடின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீட்டா-லாக்டமேசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஸ்பார்டிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிஸ்டீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிஸ்டைன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஸ்பரஜின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளூட்டமின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிட்ருலின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்னிதின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஃபியூமரிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலியிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்னிதின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெலீனோசிஸ்டீ��் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரோலைசின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹோமோசிஸ்டீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளுடாரிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிபிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசுநீர்த்தேக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/actress-sai-dhanshika-hd-photos.html", "date_download": "2021-09-23T12:43:15Z", "digest": "sha1:JQ2BG5QUCB2XC2AK7ZYU5XIJ7FEMCEFG", "length": 3656, "nlines": 85, "source_domain": "www.tamilxp.com", "title": "Actress Sai Dhanshika HD Photos, Latest Image, Pictures, Stills", "raw_content": "\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\n108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)\nகுழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாமா\nதலையில் வழுக்கை வராமல் இருக்கணுமா…இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் மவுத் வாஷை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா\nபச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஆன்லைன் வகுப்பால் குழந்தைகளுக்கு கண்பார்வை குறைபாடு அதிகரிப்பு\nஎலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் கோவிலின் சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2018/04/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E2%80%8C-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4/", "date_download": "2021-09-23T12:09:18Z", "digest": "sha1:S32AWRJKYXSTUXN7IOOLLMUU6E5GRKDV", "length": 23048, "nlines": 152, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அபாய‌ அதிசயம் - திமிங்கலத்தையே கொல்லும் சக்தி வாய்ந்த மீன் எது தெரியுமா? - வீடியோ - விதை2விருட்சம்", "raw_content": "Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅபாய‌ அதிசயம் – திமிங்கலத்தையே கொல்லும் சக்தி வாய்ந்த மீன் எது தெரியுமா\nஅபாய‌ அதிசயம் – திமிங்கலத்தையே கொல்லும் சக்தி வாய்ந்த மீன் எது தெரியுமா\nஅபாய‌ அதிசயம் – திமிங்கலத��தையே கொல்லும் சக்தி வாய்ந்த மீன் எது தெரியுமா\nசண்டையில் வலியவனை எளியவன் வெல்ல‍ முடியுமா\nஉதாரணமாக இருப்ப‍து அர்ச்சின் பிஷ் (sea urchin fish) என்ற கடல்வாழ் மீன் இனம்தான். இந்த அர்ச்சின் மீனின் நீண்டமுட்கள், விஷமிக்கவை. இவை, பார்க்க முள்ளம் பன்றிபோல இருக்கும். ஒரு திமிங்கிலத்தையே கொல்ல க்கூடிய வலிமை பெற்றது.\nதிமிங்கிலம் (Whale) இந்த அர்ச்சின் பிஷ்-ஐ விழுங்கிய வுடன் அந்த அர்ச்சின் ஃபிஷ்\n(sea urchin fish) தன் உடம்பில் உள்ள விஷத்தன்மையுள்ள‍ முட்களால் திமிங்கிலத்தின் வயிற்றுப் பகுதிக்குள் ஆங்காங்கே ஓட்டைபோட்டு, திமிங்கலத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப டுத்தும்.\nஇவ்வாறு ஓட்டை போடுவதால் திமிங்கிலம் வலிதாங்க முடி யாமல் உடனடியாக இந்த அர்ச்சின் மீனைக் கக்கிவிடும். ஆனாலும் திமிங்கலத்தி ன் வயிற்றில் அந்த மீன்\nபோட்ட ஓட்டைகள் காரணமாக திமிங்கலமு ம் மரணம் அடைந்து விடும். அத்தகைய அபாயத்தை கொண்டது இந்த வகை அர்ச்சின் மீன். மேலும் இந்த கடல் அர்ச்சின் மீனும் ஸ்டார் பிஷ் ஷூம் நெருங்கிய நண்பர்கள் என்பது கூடுதல் தகவல். ( #SeaUrchinFish #Whale)\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in அதிசயங்கள் - Wonders, அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிராணிகள் & பறவைகள், விழிப்புணர்வு\n - வ, அர்ச்சின், அர்ச்சின் பிஷ், அர்ச்சின் மீன், பிஷ்\nPrevகண்கள் பேசும் புதுமொழிகளும் அதன் அற்புத‌ அர்த்த‍ங்களும் – புத்துயிரூட்டும் தகவல்\nNextஉங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜ���யித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல��� விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nத. பாக்கியராஜ் on புல எண் (Survey Number) என்றால் என்ன\np praveen kumar on ரெட்டை ஜடை போடுவது எப்ப‍டி- செய்முறை காட்சி – வீடியோ\nPrasanth on பஜாஜ் டிஸ்கவரி நவீன டெக்னாலஜி பைக்\nRamesh on எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . .\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nV2V Admin on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nசொலல்வல்லன் on முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nசொலல்வல்லன் on A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nChandrasekaran on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDayalan A on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nமாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ\nமுதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nஎன்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்\nபெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌\nதினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057421.82/wet/CC-MAIN-20210923104706-20210923134706-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}